diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_1204.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_1204.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_1204.json.gz.jsonl" @@ -0,0 +1,468 @@ +{"url": "http://bala-balamurugan.blogspot.com/2015/12/1.html", "date_download": "2018-07-21T19:16:00Z", "digest": "sha1:VQNLRECC6LKMX4OLWQQIT7O5FHENLRFE", "length": 44887, "nlines": 639, "source_domain": "bala-balamurugan.blogspot.com", "title": "கே.பாலமுருகன்: மலேசிய – சிங்கப்பூர் சிறுகதைகள் ஒரு வாசகப் பார்வை – தொடர் 1 / அ.பாண்டியனின் வெதும்பல்: பால் திரிந்தோரின் சாபக்கேடுகள்", "raw_content": "\nமலேசிய – சிங்கப்பூர் சிறுகதைகள் ஒரு வாசகப் பார்வை – தொடர் 1 / அ.பாண்டியனின் வெதும்பல்: பால் திரிந்தோரின் சாபக்கேடுகள்\n‘நாள்தோறும் மனித சிந்தனைகள் பல பாய்ச்சல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. மனித உறவுகள் சிக்கலாகிக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கை பல முகங்களுடன் வந்து அச்சமூட்டிக் கொண்டிருக்கிறது. இவற்றை வளைத்து மொழிக்குள் கொண்டு வர வேண்டியது ஒரு படைப்பாளிக்கான சவால்’- சுந்தர ராமசாமி (டிசம்பர் 2002)\nபத்து வருடங்களுக்கு முன் ஒரு படைப்பாளியின் சிறுகதையைப் படித்துவிட்டு இப்பொழுதும் ஒரு படைப்பாளி அதே மொழி இயல்புடன் அதே போக்குடன் ஒரு சிறுகதையை எழுதியிருக்க வேண்டும் என ஒரு சமூகம் கோருவது அபத்தமாகவே தோன்றுகிறது. சமூகம் அறிந்த மொழிக்குள் ஒரு படைப்பைக் கொண்டு வருவது ஒரு ஜனரஞ்சகத்தனமான மேலோட்டமாகப் பேசப்படும் இலக்கியமாகவே போய்விடும். ஒரு படைப்பாளி தான் வாழும் சமூகம் அப்பொழுது எதிர்க்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்களையும் அடுக்குகளையும் கூர்ந்து கவனித்து வளைத்து அவனுக்குரிய ஒரு மொழிக்குள் கொண்டு வந்து வைக்கிறான். சமூகம் அவனுடைய கூறுமொழியின் தன்மைக்குள் தனது வாசக நிலைக்கேற்ப நுழைந்து ஒரு படைப்பை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இதைத்தான் சுந்தர ராமசாமியின் கூற்றும் விரிவாக்கிப் பேசுகிறது.\nமலேசிய எழுத்தாளர் அ.பாண்டியன் அவர்கள் எழுதிய ‘வெதும்பல்’ சிறுகதையை அது பேசும் வாழ்வின் மூலம் முக்கியமானதொரு சிறுகதையாக உணர்கிறேன். விளிம்புநிலை மனிதர்களை ஏன் இலக்கியம் பேச வேண்டும் என்ற கேள்வியையும் விளிம்புநிலை மனிதர்களைப் பற்றி இலக்கியத்தில் பேசலாமா என்ற கேள்வியையும் கேட்டு கேட்டு சலித்துவிட்டது. இலக்கியம் அனைவருக்குமானது எனும் ஜனநாயகத்தைப் புரிந்து கொண்டாலே மொத்த வாழ்வின் அனைத்து அடுக்குகளையும் மனிதர்களையும் பேசும் உரிமை இலக்கியத்திற்கு உண்டு என்பதையும் உணர முடியும்.\nஅவ்வகையில் அ.பாண்டியன் தன்னுடைய ‘வெதும்பல்’ சிறுகதையில் இச்சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் பால் திரிந்தோரின் அகவுணர்களையே முன்னிறுத்துகிறார். பெரும்பாலும் மலேசிய சிறுகதைகள் பால் திரிந்தோரைப் பற்றி எழுதியது மிகக் குறைவுத்தான். அப்படி எழுதியிருந்தாலும் அவர்களின் புறவாழ்வின் மீது சமூகம் எச்சமிடுவதைப் போலவும் அல்லது அவர்களின் மீதிருக்கும் பொது கசப்புகளை அல்லது தீண்டாமைகளை விலக்கும் பாணியிலான மேலோட்டக் கதைகளே வாசிக்கக் கிடைத்துள்ளன.\nவிளிம்புநிலை மனிதர்களைப் பற்றிய சித்தரிப்புகளை நான் மூன்று வகையில் கவனிக்கின்றேன்.\n1. விளிம்புநிலை மனிதர்களின் புறவாழ்வைப் பேசுவது.\nஅதாவது சமூகத்தின் விளிம்பில் பொது அக்கறையின்றி பொது கவனமின்றி பெரும்பான்மையினரால் சிறுமைப்படுத்தப்படும் மனிதர்களாக வாழ்பவர்களைத்தான் விளிம்புநிலை மனிதர்கள் என்கிறோம். இதுபோன்றவர்கள் சமூகத்தால் கிண்டலடிக்கப்படுவதைக் காட்டுவது, அவர்கள் ஒதுக்கப்படுவதைக் காட்டுவது நாள்தோறும் அவர்கள்படும் இன்னல்களைக் காட்டுவது போன்றவையே புறவாழ்வைப் பேசும் இலக்கியமாகும். இதை எழுதும் எழுத்தாளர்கள் தன்னை மேலானவர்களாக நிலைநிறுத்தி விளிம்புநிலை மனிதர்கள் மனித பரிதாபங்களுக்குரிய சாதாரண மனிதர்களாகவும் சித்தரிக்க முனைவார்கள். விளிம்புநிலை மனிதர்கள் பற்றிய அவர்களின் கூச்சல் ஓங்கி ஒலிப்பதாக அமைந்திருக்கும். இவர்கள் தன்னை முற்போக்கு இலக்கியவாதியாக அடையாளப்படுத்திக் கொள்வார்கள்.\n2. பாதிப்புக்குள்ளாகும் விளிம்புநிலை மனிதர்களின் அகவுணர்வுகளைத் துல்லியமாக விவாதிக்க முயல்வது\nஇத்தகைய எழுத்தாளர்கள் தமிழில் தீவிரப் படைப்பாளர்கள் எனக் கருதப்படுகிறார்கள். விளிம்புநிலை மனிதர்களின் புறவாழ்வை ஒப்புவிப்பதன் மூலம் மட்டும் ஒரு தீவிரத்தன்மை உருவாகிவிடுவதில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மாற்றாக அவர்களின் அகவாழ்வை ஒரு பொது உரையாடலுக்குக் கொண்டு வந்து பொதுபுத்தியைப் பாதிக்கச் செய்வதால் இத்தகைய எழுத்து தற்காலத்தின் ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாகப் பேசும் இலக்கியக் குரலாகக் கருதப்படுகிறது. இதுபோன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் பெரும்பாலும் எந்த வாசக உழைப்புமின்றி புரியவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கின்றன.\n3. விளிம்புநிலை மனிதர்களின் உள்ளார்ந்த வாழ்வ���ன் சிடுக்குகளை உணராமல் அவர்களை இழிவுப்படுத்த முயல்வது.\nஇத்தகைய இலக்கியங்கள் எல்லாம் காலங்களிலும் தண்ணுணர்வு இல்லாமல் தொடர்ந்து வேடிக்கைக்காக எழுதப்பட்டே வந்திருக்கின்றன. திருநங்கைகளைக் கொச்சைப்படுத்துவது, பிச்சைக்காரர்களை வைத்துக் கிண்டலடிப்பது என அந்த மூன்றாம்தர இலக்கியம் காட்ட முனைவதே ஆக மோசமான எழுத்தாகும். இதை வணிக எழுத்தின் ஒரு பகுதியாகச் சொல்லலாம். என் நிலையில் இது போன்ற இலக்கியத்தை மனித சமூகத்தைக் கொஞ்சமும் சிந்திக்க விடாததாகக் கருதுகிறேன்.\nஅ.பாண்டியனின் ‘வெதும்பல்’ சிறுகதையில் அவர் விளிம்புநிலை மனிதர்களான பால் திரிந்தோரின் மன உணர்வுகளைக் கவனப்படுத்த முன்யன்றிருப்பதே கவனத்திற்குரியதாகும். ஆனால், அக்கதையின் மூலம் உருவாகும் வாசக அனுபவமும் எல்லையும் அவரவர் நிலைகளுக்கு ஏற்ப அமைந்திருக்கும். நான் இக்கதையின் ஒரு வாசகனாக இருந்து பால் திரிந்தோரின் வாழ்க்கைக்குள் நுழைந்து பார்க்கிறேன். இதுவொரு புறவய சிக்கல் மட்டுமல்ல. இது மனம் சம்பந்தப்பட்டது என்றே உணர்கிறேன்.\nஇக்கதையில் இடம்பெறும் நயன் தாரா கதாபாத்திரத்திற்கும் சுரேஸ் என்கிற கதாபாத்திரத்திற்கும் இடையே உருவாகும் மனம் தொடர்பான சிக்கலே பிரதானமாகப் பேசப்படுகிறது. நயன் தாரா யாரென்று கதையின் கடைசி பகுதியில் மிகவும் நுட்பமாக அதே சமயம் வாசக அதிர்ச்சியை அளிக்கும் வகையில் புலப்படுத்தப்படுகிறது. வாசகனுக்கு அதிர்ச்சியைத் தரும் ஒரு கட்டமாகக் கதையின் கடைசி வரி கருதப்பட்டாலும் அதுவே அடுத்தக் கணம் ஆழமான ஓர் எல்லைக்குள் கொண்டு சென்று கதையின் மீதான மதிப்பீடுகளை மாற்றியமைக்கிறது.\nபால் திரிந்தோர் எனப்படுவோர் யார் உடலளவில் ஆணாக இருந்து மனம் பெண்ணாக இருப்பதும், மனம் ஆணாக இருந்து உடல் பெண்ணாக இருப்பதும், உடல் ஆண் பெண் என இரண்டு நிலையில் திரிந்து மனம் நாளடைவில் சிதைவதும் எனப் பால் திரிந்தோரைப் பல வகைகளுக்குள் அடையாளப்படுத்தலாம். ஓர் ஆண் மன அளவிலும் நடத்தை ரீதியிலும் பெண்ணாக மாறுவதற்குப் பிறப்புத்தன்மையும் வளர்ப்புத்தன்மையும் காரணமாக அமைகிறது. சில சமயங்களில் மூன்று சகோதரிகளுடன் வளரும் ஒரு கடைசி பையன் பெண் தன்மைகள் அதிகம் பெற்றிருப்பதும், பெண் நடத்தைகளைப் போலித்தம் செய்து தன் செயல்பாடுகளில் கொண்டு வர��வதும் வளர்ப்பு ரீதியிலும் உருவாக முடியும். வளரும் சூழல் உருவாக்கும் தாக்கம் எனச் சொல்லலாம். அதே சமயம் பிறப்பாலே ஓர் ஆண், பெண் மன உணர்வுகளைக் கொண்டிருப்பதும், பெண் ஆணுக்குரிய மன உணர்வுகளைக் கொண்டிருப்பதும் நடக்கின்றது.\nஅ.பாண்டியன் இக்கதையில் சொல்ல முயல்வது பால் திரிந்தோரின் மன உணர்விலிருந்து உருவாகும் உறவு குறித்தான சிக்கலே. இக்கதையை வாசிக்க முனைபவர்களுக்கு விளிம்புநிலை வாழ்க்கையை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளப்படும் பால் திரிந்தோரின் அகவுணர்வைக் கண்டடைய முடியும். அதற்கான எளிய மொழியையே அவர் கையாண்டுள்ளார். மொழியைக் கையாள்பவர்களில் நான்கு வகையினர் உண்டு என்பதே என் கணிப்பு. அவர்கள் மூன்று வகையில் மொழியை இலக்கியத்திற்காக உபயோகிக்கிறார்கள். அது வாசகப் பரப்பில் சில விளைவுகளை விட்டுச் செல்கின்றன.\n1. எளிய வாழ்வையும் கடுமையான மொழியில் சொல்வது\nஇதுபோன்ற சிறுகதைகளில் இருக்கும் மொழி வாசகனை அலைக்கழித்து கதையின் ஆழத்தை அடையமுடியாமல் துரத்திவிடும். இவர்கள் தன்னை மொழி ஜாம்பவன்களாகக் காட்டிக்கொள்ளவே மொழியைத் தான் எடுத்து கொண்ட வாழ்வைச் சுற்றி கட்டியெழுப்புவார்கள். கொஞ்சம் வாசிக்கத் துவங்கியதுமே அது கரடு முரடான மொழி என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஒரு படைப்பாளி மொழியைத் தேர்ந்தெடுத்தப் பிறகு அதற்குள் கதையைப் பொருத்துவதால் ஏற்படும் விளைவு என்றே நினைக்கிறேன். பல நேரங்களில் ஒரு சாதாரண வாழ்வை அல்லது எளிய வாழ்வைச் சொல்ல முற்படும்போது என் மொழி சுருங்குவதையும் தொய்வடைவதையும் உணர்ந்துள்ளேன்.\n2. எளிய வாழ்வை எளிய மொழியிலேயே சொல்வது\nஎல்லோருக்கும் புரியும்படியான சிக்கலில்லாத மொழியில் எளிய வாழ்வைச் சொல்லும் எழுத்தாளர்களும் நிறையவே இருக்கிறார்கள். அவர்களுக்குச் சொல்ல வரும் வாழ்க்கையைப் பற்றியும் விரிவான தேடல் இருக்காது; மொழியும் அவர்களுக்குச் சிக்கலே இல்லை. போகிற போக்கில் எல்லோருக்குமான ஒரு மொழி என்கிற பிரமையிலேயே கதையை எழுதி முடித்துவிடுவார்கள். வெகு சுலபமாக அவர்களின் கதைக்குள் நுழைந்து வெளியேறிவிட முடியும். வெளிவந்த பிறகு எவ்வித தாக்கமும் குழப்பமும் நம்மிடம் இருக்காது. ஆமாம் அல்லது இல்லை என்கிற தெளிவான நிலையில் அக்கதையுடன் ஒத்துப் போவதும் முரண்படுவதும் இயல்பாக நடந்திருக்கும்.\n3. கடுமையான வாழ்வை எளிய மொழியில் சொல்வது\nவண்ணதாசன், வண்ணநிலவன் போன்றவர்கள் பலரால் வாசிக்கப்படுவதற்கு அவர்களின் மொழியே காரணம். அவர்களால் மிகப் பெரிய வாழ்வைத் தனது எளிமையான மொழிக்குள் சுலபமாகச் சொல்லிவிட முடியும். எத்தனை சிக்கலான வாழ்க்கையாக இருந்தாலும் அதனை நெளித்து வளைத்து எளிய நடையில் வைத்துச் சொல்லிவிடும் திறன் பலருக்கும் வாய்ப்பதில்லை. தமிழ் இலக்கியத்தில் கந்தர்வன், பிரபஞ்சன், அ.முத்துலிங்கம் எனப் பலரும் மனத்திற்கு நெருக்கமான இலகுவான மொழியின் ஊடாகவே இன்றும் தமிழ்ச்சூழலின் ஆழ்மனங்களில் தவிர்க்க இயலாத இடங்களில் நிற்கிறார்கள்.\n4. கடுமையான வாழ்வைக் கடுமையான மொழியிலேயே சொல்வது\nநான் முன்பே சொன்னதைப் போல சில வாழ்க்கை அதற்குரிய மொழியை அதுவே தேடிக் கண்டடைந்து கொள்கிறது. அதைப் படைப்பாளன் வழிந்து உருவாக்குவதில்லை. அவன் எடுத்துக் கொண்ட கதையின் தீவிரத்தன்மை மொழியை பற்பல அடுக்குகளாக மாற்றி வெளிப்படுத்துகிறது. மலேசியாவில் சீ.முத்துசாமியின் கதைமொழி அத்தகையானது. ஒரு கதைக்கான புரிதலை உருவாக்கிக் கொள்ள அம்மொழி கொண்டிருக்கும் அடர்த்தியைத் தாண்டியே ஆக வேண்டும்.\nஇனி, நான் செய்யப்போகும் சிறுகதை பார்வையின் போது மொழியை இந்த நான்கு அடிப்படையில் வைத்தே அணுக வேண்டியிருக்கிறது. அ.பாண்டியனின் மொழி கடுமையான வாழ்வை எளிய மொழியில் சொல்ல முயல்வதாகும். ஆகவே, இக்கதையை வாசிக்கும் யாவரும் அக்கதை பேசும் சிக்கலை அடைய தடை இருக்காது. ஆனால், கதை பேசும் வாழ்வானது நம் சக மனிதர்களைப் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவும். பெண் நடை கொண்டிருக்கும் ஓர் ஆணைப் பார்த்துக் கிண்டலடிப்பதையும், ஆணைப் போல உடல் திடம் கொண்ட ஒரு பெண்ணை விநோதமாகப் பார்ப்பதையும் இன்னும் பல முகங்களுடன் சிதறிக் கிடக்கும் இவ்வாழ்க்கையையும் மனிதர்களையும் புரிந்து கொள்வதில் சிக்கல் உள்ளதால் ஏற்படும் விளைவு என்றே அர்த்தம்.\n‘சவ் கீட்’ எனும் பால் திரிந்தோர் நகரின் இருளுக்குள் எப்பொழுதுமே ஒரு வாழ்க்கை நகர்ந்தோடி கரைந்து கொண்டிருக்கிறது. எட்டிப் பார்ப்பதும் எட்டி உதைப்பதுமாக பெருநகர் அவர்களைத் துரத்திக் கொண்டிருக்கிறது. அவர்கள் வாழ்க்கைக்கு வெளியே துரத்தியடிக்கப்படும் முன்பு எத்தகைய அவமானங்களுக்கு உள்���ாகி குரூரமானவர்களாக ஆக்கப்படுகிறார்கள் என்பதையும் அ.பாண்டியனின் வெதும்பல் கவனமாக உரையாடுகிறது. பால் திரிந்தோர் வர்க்கத்தை ஒரு பொது மனிதன் எவ்வாறு அணுக வேண்டும்; புரிந்து கொள்ள வேண்டும் என்பதைக் காட்ட அவர்களின் மனநிலைக்குள்ளிருந்து எழும் குரலாக பாண்டியனின் வெதும்பல் சிறுகதையைப் பார்க்கிறேன்.\nஅ.பாண்டியனின் இக்கதையில் காட்சிகள்/ சம்பவங்கள் சித்தரிக்கப்படும் இடங்களில் அவர் கூடுதல் கவனம் செலுத்தினால் கதை நகர்ச்சி கதை பேசும் விசயத்திற்கு உயிரூட்டுவதாக இருக்கும் என நினைக்கிறேன். வாழ்க்கையின் சிக்கலான பகுதியைத் தொட்டுப் பேசும் பாண்டியனின் இம்முயற்சிக்காகவும் இதுவரை இருந்து வந்த மலேசிய வாசக பொது எல்லையை ஒரு சராசரி வாசகன் கடந்து வருவதற்கும் அடுத்து வரவிருக்கும் களம் இதழில் பிரசுரமாகவிருக்கும் ‘வெதும்பல்’ சிறுகதை அவசியம் வாசிக்க வேண்டியக் கதையாக மலேசியத் தமிழ் இலக்கிய சூழலில் இடம்பெறும்.\nஆக்கம் கே.பாலமுருகன் at 3:15 PM\nநான் சமூகத்தை நோக்கியே என் கருத்துகளையும் புனைவுகளையும் முன் வைக்கிறேன். என் எழுத்தும் சமூகத்தின் ஒரு பங்கு.\nஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு (2)\nஉலக சிறுகதை இணைப்பு (1)\nஒரு நகரமும் சில மனிதர்களும் (3)\nமலாய் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் (2)\nசிறுவர் மர்ம நாவல் ' மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்'\nரிங்கிட் மலேசியா 10.00, தொடர்பிற்கு கே.பாலமுருகன்: 0164806241\nதேடிச்சோறு நிதம் தின்று -பல சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக வுழன்று -பிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nஊரும் வாழ்க்கை அன்றாடங்களில் தினக்கடமைகளாக நீ நான் அவர்கள் என்கிற காலப் பிரக்ஞை கடந்து போகும் பொழுதுகளில் எப்பொழுதும் ஏக்கமாய் படர்கிறது மனம்\nதிரைவிமர்சனம்: அவன் – இவன் (வீழ்ச்சிக்கு முன்பான விசுவாசம்)\nவிளிம்புநிலை விசுவாசிகள் பாலாவின் இந்தப் படம் இரண்டு அடித்தட்டு விசுவாசிகளைப் பற்றியது. மலைக்கு அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம். தலித்துகள...\nமலேசியாவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுவதில்லை\nகடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான மலேசிய கல்வியின் உற்பத்தி என்கிற முறையில் நான் கண்டறிந்த ஒரு சில பலவீனங்களை இங்கு முன்வைக்கிறேன். இது ஏற்கனவே ...\nகடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடை...\nஏழாம் அறிவு – முதல் பார்வை\nபடம் வெளிவந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருப்பதால் படத்தை முழுக்க விமர்சித்து பார்வையாளனுக்குக் கிடைக்க...\nபில்லா 2 – அறத்திற்கு வெளியே\nஅஜித் படம் என்பதால் வழக்கம்போலவே ஆங்காங்கே ஆர்பாட்டம், பாலாபிஷெகம் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். தன் சொந்த உழைப்பின் மூலம் தமிழ் சினிம...\nசிறுகதை: அக்கா பையன் சுந்தரம்\nயாரோ வீட்டிற்கு முன்பக்கம் வந்து நிற்பது தெரிந்தது. எப்பொழுதும் இந்த மாதிரி மதியத்தில் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள். முன்கதவைத் திறந்து ...\nஎழுத்தாளர் ஜெயமோகனுடன் முதல் நாள்: பேசித் தீராத பொழுதுகள்\nஅதிகாலை 6.00மணிக்கெல்லாம் நானும் எழுத்தாளர் கோ.புண்ணியவானும் கூலிம் தியான ஆசிரமத்திற்குப் புறப்பட்டு சென்றோம். பிரமானந்த சுவாமியுடன் சிறிது ...\nமலேசியாவின் முதல் சிறுவர் மர்மத்தொடர் நாவல் : மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்\nமலேசியாவின் சிறுவர் இலக்கியம் நன்னெறிக் கதைகள், நீதிக்கதைகள், சிறுவர் பாடல்கள் என்பதோடு மட்டும் சுருங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே &#...\nஅநங்கம் (december 2009) மலேசிய இலக்கிய சிற்றிதழ்\ndecember issue / ஆசிரியர்: கே.பாலமுருகன் / து.ஆசிரியர்: ஏ.தேவராஜன் / ஆசிரியர் குழு: ப.மணிஜெகதீஸ்-கோ.புண்ணியவான் (விரைவில் அநங்கம் அகப்பக்கம்)\nகடவுள் அலையும் நகரம்- கவிதை தொகுப்பு- கே.பாலமுருகன்\nநகரம் என்கிற குறியீட்டின் மதிப்பீடுகள்\nநகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் - நாவல் (கே.பாலமுருகன்)\nமலேசிய நாவல் போட்டியில்(2007) முதல் பரிசு பெற்றது\nமலேசிய – சிங்கப்பூர் சிறுகதைகள் ஒரு வாசகப் பார்வை ...\nஉலக வாசகர்கள் / பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t7000-topic", "date_download": "2018-07-21T19:36:28Z", "digest": "sha1:52NKCHUSXPQDW56OBHNWG3YANGBHKWDN", "length": 29581, "nlines": 91, "source_domain": "devan.forumta.net", "title": "கொசுக்களின் வரலாறு!", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத��திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்���ஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயாMon Jun 25, 2018 2:21 pmசார்லஸ் mc \"பிழைக்க தெரியாத மனுஷன்\" - தமிழ் கிறிஸ்தவ குறும்படம்Mon Jun 25, 2018 2:07 pmசார்லஸ் mc நட்பு கொள்வதில் நிதானமாகMon Jun 25, 2018 1:55 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ அரங்கம் :: தெரிந்து கொள்ளுங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nகொசுக்களை அடியோடு ஒழிப்பது வேறு பல பிரச்சினைகளை உண்டாக்கும்\nகொசுவுக்கு ரத்த தானம் செய்யாத உயிரினமே உலகில் இல்லை. வட துருவத்திலிருந்து தென் துருவம் வரையுள்ள எல்லா இடங்களிலும் கொசுக்கள் உண்டு. கொசுக்களுக்கு முதன்மையான உணவு தாவரங்களின் சாறுதான். ஆண் கொசு விலங்குகளைக் கடிப்பதில்லை. பெண் கொசுக்களுக்குக்கூட ரத்தம் முதன்மையான உணவல்ல. ஆணுடன் கூடிக் கலவியில் ஈடுபட்ட பிறகு, முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதங்களைப் பெறுவதற்காகவே பெண் கொசுக்கள் விலங்குகளைக் கடித்து ரத்தம் குடிக்கின்றன. ஒரு பெண் கொசு வயிறு நிரம்ப ரத்தத்தைக் குடித்துவிட்டால், அதன் சந்ததிகளின் 25 தலைமுறைகளுக்குத் தேவையான புரதம் கிடைத்துவிடுகிறது.\nவீடுகளில் தேங்கும் சின்னஞ்சிறிய நீர்ப்படலம்கூடக் கொசு முட்டையிட வசதியானது. வீடுகளில் நடமாடும் கொசு இரவில் மட்டுமே வேட்டையாடுகிறது. அது ‘க்யூலக்ஸ்’ வகையைச் சேர்ந்தது. பிரபல இயற்கை அறிவியல் அறிஞரான லின்னேயஸ், திருட்டுத்தனமாக எட்டிப் பார்க்கும் பூச்சி என்ற பொருளைத் தரும் ‘பிப்பியன்ஸ்’ என்ற அடைமொழியைக் கொசுவுக்கு அளித்திருக்கிறார். அது மிகவும் பொருத்தமானது. ஜன்னல் வலை அல்லது கொசு வலைக்கு வெளியே சுற்றிச்சுற்றி வந்து, ஒரு சிறிய துளை தென்பட்டால்கூடக் கொசு உள்ளே வந்துவிடும். அத்துடன் கொசுவுக்கு இருட்டுதான் பிடிக்கும். படுக்கையறை விளக்கை அணைப்பது, ‘சாப்பாடு தயார்’ என்று கொசுவுக்கு அழைப்பு விடுப்பதற்குச் சமம்.\nகொசுவின் தலையில் ரசாயனங்களை ���ோப்பம் பிடிக்கும் ஓர் உறுப்பு உள்ளது. அது வாசனை உணர்வும் தொடு உணர்வும் சேர்ந்து பெற்ற உறுப்பு. உடலிலிருந்து வெளிப்படும் மணம் மற்றும் வெப்பத்தின் திசையைக் கண்டுபிடித்து, கொசுவுக்கு அவை வழிகாட்டும். குறிப்பாக, தோலை ஒட்டியுள்ள ரத்தக் குழல்களிருக்கும் இடங்களே கொசுவுக்குப் பிடித்தமான தரையிறங்கு தளங்கள். சில இனப் பூச்சிகளுக்கு இந்த உறுப்புகள் தலையின் உணர்கொம்புகளிலும், சிலவற்றுக்குக் கால்களிலுள்ள நுண் மயிர் முனைகளிலும் அமைந்துள்ளன.\nவீடுகளிலுள்ள கொசுக்கள் தாம் பிறந்த இடத்திலிருந்து சுமார் ஆயிரம் அடி தொலைவுக்குள்ளேயே நடமாடும். அதற்காகவே அவை மனிதர்கள் மற்றும் கால்நடைகள் வாழ்கிற இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீரில் மட்டுமே முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யும். கொசுக்களில் உப்பு நீரில் இனப்பெருக்கம் செய்கிற ஒரு வகை, கடற்கரை ஓரமுள்ள நீர்நிலைகளில் வசிக்கும். அவை மனிதர்களையும் விலங்குகளையும் தேடி 50 முதல் 75 மைல் தொலைவுக்குக்கூடப் பயணம் செய்யும்.\nபெண் கொசுவின் பாதங்களில் மடிப்புகளும் கொக்கியிழைகளும் உள்ளன. பலமான காற்றடித்தாலும் அது பிடியை விடாது. அதன் மூக்கில் பலவிதமான ஊசிகளும், தேடல் முனைகளும், துளையிடு முனைகளும் உண்டு. ஒரு துளையிடு முனை உள்ளீடற்ற குழலாக இருக்கும். அது ‘ஆக்கர்’ கருவியைப் போல எவ்வளவு கடினமான தோலையும் துளைத்து ரத்தத்தை உறிஞ்ச உதவும்.\nமனிதர்களின் கைகள் அல்லது விலங்குகளின் வால் எட்டாத இடங்களைக் கண்டுபிடித்து அமர்கிற திறன் கொசுவுக்கு உள்ளது. தான் உட்காரும் இடத்திலுள்ள தோலில் துளையிட்டவுடன் வலியை மரத்துப்போகச் செய்யும் ஒரு திரவத்தை உமிழ்கிறது. அத்துடன் அந்தத் திரவம் ரத்தத்தின் அடர்த்தியைக் குறைத்து நீர்த்துப் போகவும் வைக்கிறது. அது, கொசுவின் மிக நுண்ணிய உறிஞ்சு குழலில் ரத்தம் உறைந்து அடைத்துக்கொள்ளாமல் தடுக்கும். உறிஞ்சு குழலின் தலைமுனையில் சுருங்கி விரியும் ஒரு குமிழ் உள்ளது. அது சுருங்கும்போது ரத்தம் கொசுவின் உடலுக்குள் பாய்கிறது. விரியும்போது கடிபடும் விலங்கின் ரத்தம் கொசுவின் உறிஞ்சு குழலின் உள்ளே பாய்கிறது. பல சமயங்களில் கொசு தன் எடையைப் போல மூன்று அல்லது நான்கு மடங்கு எடையுள்ள ரத்தத்தைக் குடித்துவிட்டு, உப்பிப்போய்ப் பறக்க ��ுடியாமல் தரையில் விழுவதுண்டு. படுத்திருப்பவர் புரண்டால் அடியில் சிக்கி நசுங்கிப்போவதும் உண்டு.\nபல சமயங்களில், படுக்கையறையில் பலர் படுத்திருக்கிறபோது, மறு நாள் காலையில் ஒருவர் மட்டும் “ராப்பூரத் தூங்க முடியலை, ஒரே கொசுக்கடி” என்று புலம்புவதும், மற்றவர்கள் “என்ன சொல்கிறாய்… இங்கே கொசுவே கிடையாது” என்று மறுப்பதும் உண்டு. உண்மையில், கொசு எல்லோரையும் கடிப்பதில்லை. அவரவர் மூச்சில் வெளிப்படும் கரியமில வாயுவின் அளவு, சுவாசத்தின் எண்ணிக்கை மற்றும் மணம் போன்றவை கொசுவுக்கு உவப்பாக இல்லாவிட்டால் அது கடிக்காது. படுக்கப்போகும் முன் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டுப்போனால், உடல் வெப்பநிலை குறைந்து கொசுவினால் கண்டுபிடிக்க முடியாமல் போகும். வெண்மையான உடைகளை அணிந்து, வெளிர் நிறமுள்ள போர்வைகளால் போர்த்திக்கொண்டாலும் கொசு கடிக்காது. பளபளப்பான செயற்கை இழைப் போர்வைகளையும் உடைகளையும் தவிர்ப்பது நல்லது.\nபெரும்பாலும் கொசுவை அடிப்பதில் நமக்கு வெற்றி கிடைப்பதில்லை. அடிக்கக் கையை ஓங்கும்போது உடலின் எல்லாப் பகுதிகளிலும் ஓர் இறுக்கம் தோன்றி தோலில் அதிர்வுகள் உண்டாகும். கடித்துக்கொண்டிருக்கிற கொசு அதை உணர்ந்து பறந்துவிடும். கொசு வயிறு நிரம்பும் வரை பொறுத்திருந்தால், அது உண்ட மயக்கத்திலிருக்கும்போது மிக எளிதாக அதை நசுக்கிவிடலாம்\nஆண் கொசு சராசரியாக ஒரு வாரம்தான் வாழும். அது முட்டையிலிருந்து வெளிப்பட்டவுடனேயே பெண் கொசுக்களுடன் உறவு கொள்கிறது. அது முடிந்ததும் ஏதாவது ஒரு செடியின் இலையில் அமர்ந்து சாற்றைக் குடித்துக்கொண்டு காலம் கழிக்கிறது. பெண் கொசு அதிகபட்சமாக ஒரு மாதமே உயிருடன் இருக்கும். அதற்குள் அது கருத்தரித்து ஏதாவது ஒரு நீர்நிலையில் முட்டையிட்டுவிட வேண்டும். அது நிறைவேறுவதற்கு முன் குளிர்காலம் வந்துவிட்டால், ஏதாவது ஓர் இடுக்கில் நீள்துயிலில் ஆழும். அது நான்கைந்து மாதங்கள்கூட நீடிக்கலாம். முட்டையிட உகந்த காலம் வந்ததும் அது விழித்துக்கொண்டு முட்டையிடப் போகும். ஒரு சமயத்தில், சராசரியாக நூறு முட்டைகளை இடும். இந்த வேகத்தில் இனத்தைப் பெருக்குவதால்தான் ஆறே தலைமுறையில் அதன் சந்ததிகளின் எண்ணிக்கை 3,100 கோடியை எட்டிவிடுகிறது. எனவே, கொசுக்களை அழிப்பது தவிர்க்க முடியாதது. அதேசமயம், அடியோடு அழிக்க நினைப்பது அபாயகரமானது.\nமுட்டைகளிலிருந்து வெளிப்படும் புழுக்கள் கூட்டுப்புழுக்களாக மாறி, பின்னர் கொசுக்களாக வெளிப்படும். பெண் கொசுக்கள் வெளிப்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னரே ஆண் கொசுக்கள் வெளிவந்து இணை சேரும் உந்துதலுடன் நீர்ப்பரப்பின் மேல் வட்டமிடும். கொசுக்களில் ஏறத்தாழ 3,000 சிற்றினங்கள் உள்ளன. அவற்றில் சிலவே நோய் பரப்புகிறவை. கொசுக்களால் பரப்பப்படும் பெரும்பாலான நோய்களைக் குணப்படுத்தக்கூடிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக மனித இனம் நம்புகிறது. கொசுக்களை அடியோடு ஒழிப்பது வேறு பல பிரச்சினைகளை உண்டாக்கும். பல்வேறு பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் மீன்களுக்கும் தவளை போன்ற உயிரினங்களுக்கும் புரதம் செறிந்த உணவாகக் கொசுக்கள் அமைகின்றன. அவை முற்றாக அழிக்கப்பட்டால் அவற்றை உண்ணும் உயிரினங்களும் அழிந்துபோகலாம்\n- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர��| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2015/05/", "date_download": "2018-07-21T19:20:52Z", "digest": "sha1:A2RHDOQNASWKPXMOGT7QCW45EPA225OD", "length": 16350, "nlines": 134, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி: May 2015", "raw_content": "\nஉலா போய் ரொம்ப நாளாயிற்று என்று நண்பர்கள் நான்கு பேர் கிளம்பினோம். மூர்த்தி சார், துரை பாஸ்கர், விஜயகுமார், என்னையும் சேர்த்து நான்கு பேர் கிளம்பினோம். நல்ல சீதளமும், உஷ்ணமும் நிலவிய நாளில் மாருதி அல்டோவில் சென்றோம். காரமடை, வெள்ளியங்காடு, முள்ளி, அத்திக்கடவு, கெத்தை, லவ்டேல் மார்க்கமாக குன்னூர், பிறகு மேட்டுப்பாளையம் வழியாக கோவைக்கு வந்தோம். அத்திக்கடவில் Greater Hornbill, Malabar Hornbill, Green pigeon பார்த்து சொக்கிப்போய்விட்டேன். உப்புமா சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது ஹார்ன்பில் ராஜன்(இவர் அத்திக்கடவு பகுதியில் கைடு) ஓடி வந்து அழைக்க, உப்புமா கையோடு ஓடிப்போய் அரசமரத்துப்பழம் உண்ணவந்த பெரிய இருவாச்சியைப்பார்த்து ரசித்தோம். என்ன பரிமாணம் மஞ்சள், கருப்பு, இரண்டு அலகு போல இறைவன் படைப்பு என்னவென்று மெச்சுவேன் மஞ்சள், கருப்பு, இரண்டு அலகு போல இறைவன் படைப்பு என்னவென்று மெச்சுவேன் பறக்கும் போது எலிகாப்டர் போல சப்தம்.இரண்டு இருவாச்சிகள் பார்த்ததில் எங்களுக்கு ஏக சந்தோஷம். இது அதிஷ்டகரமான நிகழ்வு.\nகாருக்குள் சிக்கடா வந்து சிறிது நேரம் பின்புற கண்ணாடியில் அமர்ந்திருந்தது விந்தை. இது தான் ‘உய்உய்’ என காடுகளில் ஓயாமல் ஒலி எழுப்புவது. நாங்கள் சென்ற காலத்தில் மழை விடாமல் பெய்த காலம். எங்கு பார்த்தாலும் பச்சைபசேல் பசுமை. அத்திபழங்கள் பெரிது பெரிதாக பாதையில் கிடக்க அதைச் சுவைத்தேன். குரங்குகள் அத்தி மரத்தில் இருந்தன. அவைகளுடன் நான் போட்டியல்லை. பச்சைப்பின்புலத்தில் நீலநிறத்தில் பூத்துக்குலுங்கும் ஜக்கரண்டா மலர்களில் சொக்கிப்போனேன். மலர்கள் எனது காமெராவுக்குள்ளும் பூத்துக்குலுங்கின. விதைகளை எதோ தங்கக்காசுகளைப்பொருக்குவது போல பொருக்கினேன்.\nசிம்ஸ் பூங்காவில் எங்களை விந்தையில் ஆழ்த்தியது White spotted fantail flycatcher. எங்கள் நால்வரையும் ஒரு மணிப்பொழுது தாரணா எனும் தியானத்தில் இருத்தியது. இயற்கை அப்படி ஒரு வல்லமை வாய்ந்தது. மனதும், பார்வையும் அந்த பறவையையே கண்காணித்தது. பூச்சி பிடிப்பதில் வேகம். மரத்துக்கு மரம் தாவி, வாடிய இலைகளைப்புரட்டி, மரத்தண்டுகளில் வலம் வந்து எங்களை புகைப்படம் எடுக்க விடாமல் பாடாய்ப்படுத்தியது.அது ஒவ்வொரு முறையும் பூச்சி பிடிக்கும் போதும் வாலை விசிறி மாதிரி விரிப்பது பூச்சிளை இருக்கும் இடத்திலிருந்து அசையவைத்து, பிறகு பிடிக்க வசதியாக இருக்கும் என்பதற்காக இருக்கும் என்பதை Dr. சலிம் அலியும், ரிச்சர்டு கிரிம்மட்டும் சொல்லாததை எனது வலைப்பூவில் பதிவு செய்கிறேன். இரண்ட�� வகையானவை இதில் உண்டு. 1. Whitebrowed Fantail flycatcher 2. Whitespotted Fantail Flycatcher. இதில் இரண்டாவது வகை என நண்பர் விஜயகுமார், தான் எடுத்த புகைப்படத்தில் கண்டு பிடித்துச் சொன்னார்.\nசிம்ஸ் பார்க்கில் எங்களுக்கு மேலும் விருந்தளித்த பறவைகள்;- Grey tit, White eye, Black bird, Tickell’s Blue Flycatcher. வெண்மார்புக்கோழியை நீந்தி நான் ரசித்ததில்லை. அழகு தோழாஇயற்கை எனக்கு எல்லையில்லா இன்பத்தைத்தருகிறது.\nபொறையுடைய பூமி நீரானாய் போற்றி\nபூதப்படையாள் புனிதா போற்றி……….அப்பர் தேவாரம்.\nஎன்னை வியப்பில் ஆழ்த்தும் பறவைகள்\nநீலக்கோழி(Purple Moorhen) நீந்துமா நீந்தாதா என பல வருஷங்கள் என்னை நானே கேட்டுக்கொண்ட கேள்வி. பால்பாண்டியிடம் கேட்ட போது, “அது நிர்பந்தம் வந்தால் நீந்தி அடுத்த திட்டுக்குப்போகும்” என்றார். அது நீந்தும் அழகைப்பார்க்க எனக்கு வெகு நாள் ஆவா. பரிமாணம் பெரியது. நீந்தினால் அழகாக இருக்கும். அதன் நிறம் நீலம் ஒரு வித்தியாசமான நிறம். பல காத்திருப்புக்குப்பின் அது நிர்பந்தத்தில் நீந்தும் அழகைப்பார்த்து ரசித்தேன். ஆபத்து என வரும் போது மேலும் ஒரு திட்டுக்குப்போக நினைக்கும் போது நீலக்கோழி நீந்தும். இதை விட இது மூழ்கி சிறிது தூரம் நீந்திப் போய், நீர்காகம் மாதிரி நீர்மட்டத்தில் எழுமா என நான் பால் பாண்டியைக்கேட்கவில்லை. அது எனக்குத்தோன்றவில்லை.\nஒரு நாள் பறவை நோக்கலில் ஈடுபட்டிருக்கும் போது, பரிசல்காரன் பரிசலில் மீன் பிடிக்கக் கிளம்பினான். அப்போடு குறுக்கே வந்து விட்ட நீலக்கோழி பரிசலுக்கு தப்பிக்க நீரில் மூழ்கி சிறிது தூரம் சென்று பின் நீர் மட்டத்தில் எழுந்து நீந்திப்போனது. நான் ஒரு நிமிஷம் ஆடிப்போய் விட்டேன். நீலக்கோழி மூழ்கி இறந்து விட்டதா என ஐயம் எழ சில வினாடிகளில் நீர் மட்டத்தில் தலை தெரிய நிம்மதி அடைந்தேன். அது அருகில் உள்ள ஆகாசத்தாமரைபரப்புக்குச்சென்றது. ஆபத்து என்றால் நீரில் மூழ்கி நீந்தி, எழுந்து மீண்டும் நீந்துகிறது.\nபல விஷயங்கள் அதாவது பறவைகளின் குணாதிசயங்கள் இன்னும் பதிவு செய்யக்கூடியவை நிறைய உள்ளன. Dr. சலீம் அலி நூலில் பதிவு செய்யப்படாததை நான் பதிவு செய்கிறேன். எனக்கு அரசு அல்லது மற்ற அமைப்புகள் நூல் வெளியிட உதவுவதும் இல்லை. அப்படி நான் வெளியிட்டாலும் அதை பள்ளி, கல்லூரிகள் வாங்கத்தயக்கம் காட்டுகின்றனர். அரசு நூலகங்களில் தேர்வு செய்வதி���் ஊழல் வேறு\nகுக்குறுவான்(CoppersmithBarbet) மரஓட்டைகூட்டில்முட்டையிட்டுக்குஞ்சுபொரித்தாலும், அடிக்கடி அந்தமரக்கூட்டில் வந்து, தலையை வெளியில் தொங்கவிட்டவாறு ஓய்வெடுக்கிறது. கூட்டை சுத்தம் செய்யாது என பால்பாண்டி சொன்னது தவறானது. குக்குறுவான் சுத்தம் செய்கிறது. சுத்தம் செய்யாவிடில் இரு குஞ்சுகள் தங்க இடமில்லாதுபோகும். குஞ்சுகளின் கழிவுகளை அலகில் சுமந்து கொண்டு சற்று தூரம் பறந்து நழுவ விடுகிறது.\nஎனது நூலில் “Diary on the nesting behavior of Indian Birds”இவைகளை சேர்க்க வேண்டும். அடுத்த பதிப்பு வந்தால் சேர்ப்பேன். முதல் பதிப்பை விற்கவே வழியில்லை. மக்கள் வாசிப்பது குறைந்து, அலைபேசிக்கு அடிமையாகி விட்டனர். ரயிலில் பாதிப்பேர் காதுகளில் ஒயர் தொங்குகிறது. மீதிப்பேர் ஐப்பேட், லேப்டாப் சகிதம். மக்கள் செவிப்புலனையும், கண்பார்வையையும் தாறுமாறாக உபயோகித்தல் தீங்கை விளைவிக்கப்போவது உறுதி. யாராவது கையில் புத்தகம் இருக்கிறதா நூல்கள் வாசிக்காதவன் அரைமனிதன். அவன் வாசிப்பு சுகத்தை இழந்தவன். யாருக்கும் எதையும் சொல்ல முடியுமா அவனால்\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nஎன்னை வியப்பில் ஆழ்த்தும் பறவைகள் Coppersmith Ba...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sundayrequest.blogspot.com/2018/07/14.html", "date_download": "2018-07-21T18:46:05Z", "digest": "sha1:LIV5JM7P7HAURWCA77MRVUKJQLMC3TJP", "length": 11769, "nlines": 92, "source_domain": "sundayrequest.blogspot.com", "title": "ஞாயிறு திருப்பலி வழிகாட்டி: *ஆண்டின் பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு *", "raw_content": "\n*ஆண்டின் பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு *\n*ஆண்டின் பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு *\n2 கொரிந்தியர் 12: 7-10\nஆண்டின் பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு திருப்பலி கொண்டாடத்தில் பங்கேற்க வந்ள்ள இறைகுலமே நாம் அனைவரும் வாழ்வில் சந்தித்திருக்கும், அல்லது, சந்திக்கவிருக்கும் அந்த வருத்தமான அனுபவத்தை இன்றைய ஞாயிறு வாசகங்கள் நினைவுறுத்துகின்றன. அந்த அனுபவம்... நிராகரிப்பு, புறக்கணிப்பு\nமனித அனுபவங்களிலேயே மிக ஆழமான காயங்களை உருவாக்குவது நிராகரிப்பு, புறக்கணிப்பு. அதிலும், காரணங்கள் எதுவும் இல்லாமல், அல்லது, நமக்குப் புரியாத காரணங்களுக்காக நாம் புறக்கணிக்கப்படும்போது, அந்த வேதனை மிகக் கொடுமையாக இருக்கும். தன் சொந்த ஊரிலேயே இறைமகன் இயேசு பிறக்கணிக்கப்படுகின்றார்.\nஅங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை ��ைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் இயேசுவால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். என்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது.\nஅற்புதங்களை ஆற்ற வல்ல இறைவனையே கட்டிபோட்டுவிடும் நமது முற்சார்பு எண்ணங்களை அகற்றி, முற்றிலும் மூடிய கல்லறைகளாக மாறியிருக்கும் நமது உள்ளங்களை இறைவன் திறந்து, நமக்கு உயிர் தர வேண்டும் என்று உருக்கமாக இன்றையத் திருப்பலியில்மன்றாடுவோம்.\nஆண்டவருக்கு எதிராய் கலகத்தில் ஈடுபட்ட வன்கண்ணும், கடின இதயமும் கொண்ட இஸ்ரயேல் மக்களிடையே எசேக்கியேல் இறைவாக்கினராக யாவே கடவுள் அனுப்பி வைக்கிறார். அவர்கள் இறைவாக்கினரின் குரல் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இறைவாக்கினர் அனுப்பிவைக்கப்படுவதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்போம்.\nபுறக்கணிப்புகள், துன்பங்கள், துரோகங்கள், காயங்கள், வலுவற்றநிலை இவற்றின் மூலமாகவே நாம் கடவுளின் பலமுள்ள ஆயுதங்கள் ஆகிறோம் என்ற உண்மையை உணர்ந்து நம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் இறைப்பணியாற்ற அழைக்கும் புனித பவுலின் குரலுக்கு இரண்டாம் வாசகத்தின் வழியாகச் செவிசாய்போம்.\n எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும்.\n உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன். -பல்லவி\nபணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல, பணிப் பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பது போல, எம் கடவுளாகிய ஆண்டவரே நீர் எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும். -பல்லவி\n எங்களுக்கு இரங்கும்; அளவுக்கு மேலேயே நாங்கள் இகழ்ச்சி அடைந்துவிட்டோம். இன்பத்தில் திளைத்திருப்போரின் வசைமொழி போதும். இறுமாந்த மனிதரின் பழிச்சொல்லும் போதும். -பல்லவி\n ஆண்டவருடைய ஆவி என்மேல் உன்ளது; ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.\n நிலையான குணமடைவதற்கென நாங்கள் மகிழ்வுடன் குடும்பமான இணைந்து வந்துள்ளோம். எங்களின் முன்மாதிரியான சாட்சியவாழ்வால் உலகிற்கெல்லாம் நலம் தரும் மருந்தாக மாறிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n நிராகரிப்பு, புறக்கணிப்பு போன்ற காரணங்களால் இச்சமுகத்திலிருந்து விலகி வாழும் ஏழை எளியோர்கள், கைவிடப்பட்ட பெற்றோர்கள், அனாதைகள் மீண்டும் அன்பின் உறவில் இணைந்திடவும், புது வாழ்வுப் பெறவும் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n3. என்றென்றும் இரக்கம் காட்டும் இறைவா இத்திருஅவையிலுள்ள அனைவரும் புனித தோமாவைப் போல் ஐயம் நீங்கித் தெளிவுப் பெற்று நம்பிக்கைப் பெற்றவும், துணிவுடன் இறையரசை அறிவிக்கவும் தேவையான வலிமைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\nஆண்டின் பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு\n4. நாங்கள் நற்செயல் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாகப் படைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து எம் இளையோர் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் நற்செயல்கள் புரிவதில் நாளுக்கு நாள் வளர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n5. யாரும் நினையாத ஆன்மாக்களுக்கும், மரணத்தறுவாயிலுள்ள துன்புரும் அன்பர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவின் நிலையான அமைதியையும், பேரின்பவீட்டின் இன்பத்தையும் முழுமையாகப் பெற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\nபொதுக்காலம் ஆண்டின் 16ஆம் ஞாயிறு\nஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு\n*ஆண்டின் பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு *\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trc108umablogspotcom.blogspot.com/2012/06/blog-post_09.html", "date_download": "2018-07-21T18:56:32Z", "digest": "sha1:XWLBP2OWURGVN52KGNZ6AXKJVCFV25GM", "length": 16956, "nlines": 201, "source_domain": "trc108umablogspotcom.blogspot.com", "title": "கௌசிகம்: ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்", "raw_content": "சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே\nஆண்டொன்று போனால் வயதொன்று போகும்\nஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்று கண்னதாசன் சொன்னது நினவுக்கு வருகிறது. அப்படி என்ன இன்று கேட்கிறீர்களா. வேறு ஒன்றுமில்லை இன்றோடு என் வாழ்க்கையில் 66 ஆண்டுகள் பூர்த்தியாகி 67 ஆம் ஆண்டு பிறக்கிறது.வயது என்ற எண்ணிக்கை ஒரு கணக்குதானே ஒழிய அதுவே நம்மைப் ப���்றிச் சொல்லும் நிர்ணயம் ஆகிவிடாது.அது சரி இவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்தோமே எதாவது நல்லது செய்து இருக்கோமா என்ற ஆராய்ச்சியில் இறங்கப்போவதில்லை. ஏனென்றால் ஒன்றுமில்லை என்ற உண்மை கொஞ்சம் சுடும். சரி இந்த மாதிரி பிறந்த நாட்களில் எதாவது நல்ல விஷயங்கள் நடந்து இருக்கிறதா என்று பார்த்தால் ஒரு விஷய்ம் நினைவுக்கு வருகிறது.அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.ஆனால் உன்று மட்டும் நிச்சியம் எந்த நல்ல விஷயமாக இருந்தாலும் என்னைப் பொருத்த வரையில் அது பரமாசாரியார் சம்பந்தபட்ட விஷ்யமாகத்தான் இருக்கும்\nஒருமுறை திருப்பதி சென்று பாலஜியின் அபிஷேக தரிசனம் தரிசனம் செய்து விட்டு நானும் என் ஆடிட்டர் நண்பரும் வரும் வழியில் காஞ்சி சென்று ஸ்வாமிகளை தரிசனம் செய்யும் எண்ணத்துடன் காலை 11 மணிக்கு காஞ்சிமடத்துக்கு சென்றோம். அன்று வெள்ளிக்கிழமை பக்தர் கூட்டம் அவ்வளவாக இல்லை. மஹாபெரியாவாள், கார்யம் பாலு, மற்றும் இரண்டு பேர்கள் மட்டும் இருந்தார்கள்.பெரியாவளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு தோடாகாஷ்டகம் சொல்லி வணங்கிணேன்.(எனக்கு பெரியவா இட்ட கட்டளை எப்பொதும் இதை சொல்லித்தான் வணங்க வேண்டும் என்பது.சிறுவயதில் இதைச் சொல்லி அவர்களிடம் பரிசு வாங்கிய நாள் முதல் இந்த ஏற்பாடு) இனி அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடலை அப்படியே கேட்கலாம்.\nஇவா எங்கே இருந்து வரா திருப்பதிலே பாலாஜி அபிஷேகம் பாத்துட்டு பெரியவாளையும் தரிசனம் பண்ணிட்டு போலாம்னு வந்தோம். ஓ அபிஷேகமா இன்னிக்கி. சரி நல்லா பாத்தியா. ஆமாம் நல்லா பாத்தேன் என்று தலயாட்டினேன். என்ன எல்லாம் பண்ணா சொல்லு. ஸ்வமிக்கு சாதரணமா எப்பவும் போட்டு ஸ்வாமியையே முழுக்க மறைத்திருக்கும் நகைகள், வஸ்த்ரம்,பூ மாலைகள் எல்லவற்றையும் எடுத்து கலைத்துவிட்டு வெறும் சிலா ரூபமாக அபிஷேகம் செய்தார்கள். மறுபடியும் எல்லாத்தையும் எடுத்துட்டாளா நல்லா பாத்தேங்கிறயே சரியாச் சொல்லு. அப்போதே மனம் சொல்லியது பெரியவாஇன்னிக்கி நமக்கு அனுகிரஹம் பண்ணப்போறான்னு.\nபெருமாளோட மார்புலே தாயார் மஹலக்ஷ்மி மட்டும் இருந்தா. அவ்வளவுதானா அப்போ நீ சரியா பாக்கலை. கைகள் இரண்டிலும் மேலே சங்கு சக்ரம் இருக்குமே அது தெறிஞ்சுதா. பெரியாவா ஞானக்கண் கொடுத்த அப்பறம்தான் ஞயாபகத்து வந்தது இரண்டு கைகளில் சங்கு சக்கிரம் இருக்கும் இடத்திலும் பித்தளை கேடயம் போட்டு மூடி இருந்தது.(அது ஏன் மூடி இருக்கும் என்பதை பெரியாவாளே அப்பறம் கடைசியில் சொல்லுவார்.)\nஅது சரி ஏன் திருப்பதிக்கு மட்டும் கோடானுகோடி ஜனங்கள் அடிக்கடி வந்து தரிசனம் பண்ணீட்டு போறா தெரியுமா உனக்கு\nஆதி சங்கரர் பல கோயிலுக்குப் போய் சக்ர பிரதிஷ்டை பண்ணியிருக்கார். அவர் திருமலை வந்த போது ஸ்வாமிக்கு ஆகர்ஷண யந்திரம் பிரதிஷ்டை செஞ்சு இருக்கார் அதான் கோடானு கோடி ஜனங்களை ஆகர்ஷணம் பண்ணி இழுக்கிறது. திருப்பதிக்கு வந்து ஸ்வாமியைப் பாத்தூட்டு பாத்தது போறும்னு திருப்தி பட்டு போகவே முடியாது. அவா ஜருகண்டி ஜருகண்டின்னு தள்ளினாலும் விடாம இருந்து பாக்கனும்கிற மனோபாவம் இருக்கிறதுக்கு காரணமே ஆசார்யளோட அந்த ஆகர்ஷ்ண யந்திரம்தான்.இன்னும் ஒரு காரணமும் இருக்கு அது தெரியுமா\nஇன்று பரமாச்சாரியார் எனக்கு அனுக்கிரஹம் செய்யப் போறார்ன்னு மனம் சொல்லித்து எனவேதெரியாது பெரியவா சொன்னா கேட்டுக்கிறேன்.\nவெங்கடாசலபதி கிட்டே ஐந்து அம்சங்கள் நிறைந்து இருக்கு அதுவும் ஒரு காரணம்.\nஅது என்னான்னா மஹா விஷ்ணு, மஹாலக்ஷ்மி தாயர், மஹாதேவனான பரமசிவன், ஈஸ்வரியான பார்வதி தேவி,தேவசேனாபதியான சுப்ரமண்யர்.இத்தனைபேரோட அமசம் இருக்கிறதாலேதான் கூட்டம் குவியறது.\nசரி நான் சொன்னா ஒத்துகிறயா\nபெரியவா சொன்னா அப்படியே ஒத்துகிறேன்\nநீதான் ஆடிட்டர் ஆச்சே எல்லாத்துக்கும் அத்தாச்சி, தடயம் கேட்டுதானே நிர்ணயம் பண்ணனும். யார் சொன்னாலும் கேட்டுக்கலாமா.\nபெரியாவாளே சொல்லட்டும் என்று அமைதியாக இருந்தேன்\nமுதல்லே மஹாவிஷ்ணு அதுக்கு எந்த தடயமும் தேவை இல்லை அதான் சசங்க சக்ரம் சபீரிடித குண்டலம் சஹார வத்ச்சலஸ்தலோபி கௌஸ்த்துபம்ன்னு சேவை சாதிக்கிறாறே அதுபோதும்\nமனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..\nஆண்டொன்று போனால் வயதொன்று போகும் 2\nஆண்டொன்று போனால் வயதொன்று போகும்\nஅதிகார நந்தி சேவை (1)\nஆடாத மனமும் உண்டோ (1)\nஆடாத மனமும் உண்டோ...2.. (1)\nகண்ணன் மன நிலையை கண்டவள் (1)\nகரை கடந்த இசை (1)\nகாற்றினிலே வந்த கீதம் (1)\nகாற்றினிலே வந்த கீதம் (2) (1)\nசங்கீத ஜாதி முல்லை (3)\nநவராத்ரி நாயகி 12 (1)\nநவராத்ரி நாயகி (4) (1)\nநவராத்ரி நாயகி (5) (1)\nநவராத்ரி நாயகி 10 (1)\nநவராத்ரி நாயகி 11 (1)\nநவராத்ரி நாயகி 8 (1)\nநவராத்ரி நாயகி( 1 ) (1)\nநினைவெல்���ாம் ரகுராமன் 1 (1)\nபூ போட்டோ போட்டி (1)\nலக்ஷ்மி வந்தாள் (3) (1)\nவராது வந்த நாயகன் (1)\nவராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன் (1)\nவளரும் ஸ்டார் கலைஞர் (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 1 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 5 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் -4 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaamiraa.com/2014/04/blog-post_28.html", "date_download": "2018-07-21T19:11:53Z", "digest": "sha1:ZQDCBIEMGTPI7VIHIO2JWDNUKW32YS4H", "length": 9041, "nlines": 175, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: தெனாலிராமன்", "raw_content": "\nஒரு பெரிய கிரியேடிவ் ஐகானுடைய பெயரைத் தாங்கிய இந்தப் படத்துக்கும், கிரியேடிவிடிக்கும் இடைப்பட்ட‌ தூரம் பல கிலோமீட்டர்கள். தெனாலியின் சமயோஜித குணத்துக்கு சான்றாக இந்தப் படத்தில் வரும் நிகழ்வுகள் எல்லாமே குறைந்தபட்சம் 60 வருடங்கள் பழைய நாம் நன்கறிந்த அதே செவிவழிக் கதைகள்தாம். முதலில் 30 வருடங்கள் பழமையான என்று எழுத நினைத்தேன். இதை எழுதும் போது உடனிருந்த‌ என் தந்தையிடம் கேட்டபோது, 'இது நான் சின்னப் புள்ளையா இருக்கும்போதே படிச்ச‌துதான்' என்று அவர் சொன்னதால் 60 ஆண்டுகள் என்று எழுதியிருக்கிறேன். அவ்வளவு கற்பனை வறட்சி\nபசியிலிருக்கும் வடிவேலு எனும் யானைக்கு இது சோளப்பொறி கூட அல்ல எழுதி, இயக்கிய இயக்குனரை என்ன செய்தால் தகும் எழுதி, இயக்கிய இயக்குனரை என்ன செய்தால் தகும் அவ்வளவு மோசமான திரைக்கதை. கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் என புலிகேசியின் வார்ப்பாகவே பல விஷயங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக தெனாலியின் உடல்மொழி கூட அவ்வளவு மோசமான திரைக்கதை. கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் என புலிகேசியின் வார்ப்பாகவே பல விஷயங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக தெனாலியின் உடல்மொழி கூட ஆனால் புலிகேசிக்கும், தெனாலிக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட மன்னனாகவும், பொறுப்பில்லாத காமெடி மன்னனாகவும் இருவேறாக இருக்கிறது இதன் மன்னர் பாத்திரம். ஒரு முக்கியக் காட்சியில் மக்கள் நலன் காண மாறுவேடத்தில் நகர்வலம் வருகையில் கூட அது சீரியஸாக இருக்கவேண்டுமா, நகைச்சுவையாக இருக்கவேண்டுமா எனப்புரியாது சிதைக்கப்பட்டிருக்கிறது.\nயானைக்குள் பானை, கசையடிப் பரிசு என அதே பழைய நிகழ்வுகள் தாண்டி எதையும் நிகழ்த்தாமல் எளிதாக‌ பரிதாபமாக தோற்கிறது தெனாலியின் பாத்திர��். தற்காலிக மன்னர் பொறுப்பு தெனாலிராமனுக்குக் கிடைத்த பின்பும் மக்களே கொதிப்படைந்து சீன ஆதிக்கத்தை எதிர்ப்பதாகவே, அதாவது கடைகளையும், சீன மக்களையும் தாக்குவதாகவே சிறுபிள்ளைத்தனமாக முடிகிறது. அமைச்சர்கள், சீன வியாபாரிகள், போராளிகள், ராதாரவியின் கதாபாத்திரம், ஹீரோயின் என எந்த ஒரு கேரக்டரும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏதேனும் நிகழ்வுகள் இருந்தாலல்லவா பாதிப்பு எனும் பேச்சு எழுவதற்கு\nஇவ்வளவு வீக்கான படத்தை வடிவேலு மட்டுமே தன்னந்தனியாக‌ தாங்குகிறார். பாராட்ட வடிவேலுவைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை, இந்தப் படத்தில்\nபிச்சை புகும் டாஸ்மாக் தமிழன்\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2008/02/18.html", "date_download": "2018-07-21T19:16:52Z", "digest": "sha1:5LYFYQTHZ7HY6EFJH3M2T422N2FP6WVP", "length": 35370, "nlines": 744, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்\"-- 18 \"அன்புடைமை\"", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\n\"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்\"-- 18 \"அன்புடைமை\"\n\"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்\"-- 18 \"அன்புடைமை\"\n சாதாரண நாளுலியே மன்னாரைப் பார்க்க முடியாது இன்னிக்கு நிச்சயமா முடியாது' என எண்ணியபடியே ஒரு ஆட்டோவைப் பிடிக்க விரைந்தேன்\nமுதுகில் 'பளார்' என ஒரு அறை விழ, அதிர்ச்சியுடன் திரும்பினேன்\n'இம்மாந்தூரம் வந்திட்டு எங்களைப் பாக்காம போயிருவியோ' என்றபடி சிரித்துக்கொண்டே மயிலை மன்னார்\nஅடித்தது வலித்தாலும், அதற்குப் பின்னால் இருந்த அந்த அன்பை உணர்ந்த நான், 'உன்னைப் பார்க்காமல் போயிடுவேனாக்கும் கூட்டமா இருக்கே உன்னைப் பார்க்க முடியுமோன்னு நினைச்சேன்' எனச் செல்லமாகக் கோபித்துக் கொண்டேன்~\n செத்த பொண்ணை சாம்பல்லேர்ந்து ஒருத்தரு... அவரு பேரு இன்னா... ஆங்... யாரோ சம்பந்தராம்.. அவரு பாட்டுப் பாடி உசிரைக் கொணாந்தாராம் நீயே கட்டிக்கப்பான்னு அந்தப் பொண்ணோட அப்பா சொல்ல, இவரு, ரொம்ப சமார்த்தியமா, 'இந்தப் பொண்ணுக்கு உசிரு கொடுத்த நான் அவளுக்கு அப்பா மாரி நீயே கட்டிக்கப்பான்னு அந்தப் பொண்ணோட அப்பா சொல்ல, இவரு, ரொம்ப சமார்த்தியமா, 'இந்தப் பொண்ணுக்கு உசிரு கொடுத்த நான் அவளுக்கு அப்பா மாரி அதுனால, இவ என் பொண்ணுன்னு சொல்லி ஜகா வாங்கிட்டாராம் அதுனால, இவ என் பொண்ணுன்னு சொல்லி ஜகா வாங்கிட்டாராம் படா கில்லாடிய்யா அந்த ஆளு படா கில்லாடிய்யா அந்த ஆளு ஆனாலும் அவரோட அன்பு இருக்கே, அத்தப் பாராட்டியே ஆவணும்' என மன்னார் என் முதுகை மெதுவாகத் தடவிக் கொடுத்தான்.\nகூடவே, 'இந்த அன்பு இருக்கே.... அதாம்ப்பா லவ்வு அதுக்கு இன்னா வலு தெரியுமா அதுக்கு இன்னா வலு தெரியுமா அத்தப்பத்தி நம்ம ஐயன் இன்னா சொல்லியிருக்காருன்னு சொல்றேன் கேளு அத்தப்பத்தி நம்ம ஐயன் இன்னா சொல்லியிருக்காருன்னு சொல்றேன் கேளு வேணுமின்னா எளுதிக்கோ' என்று கண்ணைச் சிமிட்டினான்\nகரும்பு தின்னக் கூலியா என ஒரு கணம் நினைத்தவன், முதுகில் விழுந்த அடியின் வலி இன்னமும் உறைக்க, சிரித்துக் கொண்டே பேப்பர் பேனாவை எடுத்தேன்\nஇனி வருவது குறளும், மயிலை மன்னாரின் விளக்கமும்\n\"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்\nபுண்கண்நீர் பூசல் தரும்.\" [71]\nஇந்தக் குறளை மட்டும் நீ சரியாப் புரிஞ்சுகிட்டியானா, மத்த எதையும் நீ படிக்க வேணாம் அவ்ளோ கரீட்டா அன்புக்கு ஒரு அளுத்தம் கொடுத்து எளுதியிருக்காரு வள்ளுவன் ஐயா அவ்ளோ கரீட்டா அன்புக்கு ஒரு அளுத்தம் கொடுத்து எளுதியிருக்காரு வள்ளுவன் ஐயா\nஒனக்கு ரொம்பவே பிடிச்ச ஒருத்தரு அவருக்கு ஒரு துன்பம் வந்திருது அவருக்கு ஒரு துன்பம் வந்திருது உங்கிட்ட சொல்றாரு அதை ஆனா, அவரு சொல்லச் சொல்ல ஒன் கண்ணுல நீரு தளும்புது நீ கவனிக்கலை அத்த கொஞ்சங்கொஞ்சமா அது உருண்டு ஒங்கண்ணுல்லேர்ந்து வளியுது ஒன்னை அறியாமலியே நீ பீச்சாங்கையால அதைத் தொடைக்கறே ஒன்னை அறியாமலியே நீ பீச்சாங்கையால அதைத் தொடைக்கறே அவரு சொன்னது ஒனக்கு பொறுக்கல அவரு சொன்னது ஒனக்கு பொறுக்கல தானா கண்ணு தண்ணி வுடுது தானா கண்ணு தண்ணி வுடுது\n நீ இந்த தண்ணியெல்லாம் தேக்கற இடத்தைப் பாத்துருக்கியா ஒரு பெரிய மரக்கட்டை,... அதுக்கு தாளுன்னு பேரு... அதைப் போட்டு தடுத்திருப்பாங்க ஒரு பெரிய மரக்கட்டை,... அதுக்கு தாளுன்னு பேரு... அதைப் போட்டு தடுத்திருப்பாங்க அதைத் தொறந்துவிட்டா தண்ணி வெளியே போகும் அதைத் தொறந்துவிட்டா தண்ணி வெளியே போகும் ஆனா, ஒரு பெரிய மளை வந்து வெள்ளம் பொறண்டு வருது ஆனா, ஒரு பெரிய மளை வந்து வெள்ளம் பொறண்டு வருது இப்ப, அந்தத் தாளு... அந்த அடைப்பான்... அது இன்னா பண்ணும் இப்ப, அந்தத் தாளு... அந்த அடைப்பான்... அது இன்னா பண்ணும் தடுக்க முடியுமா அதால அதையும் தாண்டி இப்ப இந்த வெள்ளம் ஓடி வந்திரும்\nஅணையெல்லாம் போட்டு இதைத் தடுக்க முடியாது எந்தத் தடையையும் தாண்டி வெளிய வந்திருமாம்\nவேற எதையும் சொல்லாம, இந்த தாழைச் சொல்லி ஐயன் இன்னாமா சொல்லிருக்காரு பாத்தியா இதுக்கு மேல அன்பைப் பத்தி இன்னா சொல்ல முடியும்ண்ற\n\"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்\nஎன்பும் உரியர் பிறர்க்கு\" [72]\nஇந்த அன்புன்றது எம்மாம் பெரிய விஷயம்னு இதுல சொல்றாருன்னு கேளு.\nஇந்த அன்புன்றது இல்லாதவங்க எல்லாம், எந்தப் பொருளைப் பாத்தாலும் தனக்கே தனக்குன்னு அலையுவாங்களாம். ஒண்ணையும் பிறத்தியாருக்குத் தராம தன்கிட்டயே வைச்சுப்பாங்களாம்.\nஅதே நேரம், ஒடம்புல மட்டுமில்லாம, மனசு பூரா அன்பை வைச்சிருக்கறவங்க, எதைப் பத்தியும் கவலைப்படாம, தன்னோட எலும்பைக்கூட கொடுப்பாங்களாம்.. அதாவது தங்களோட உடலையும் உசிரையும் கூட\nஇதுக்கு மேல இன்னா வோணும்\n\"அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு\nஎன்போடு இயைந்த தொடர்பு.\" [73]\n உன்னிய நான் பாக்கறேன். எதுனால இந்த சங்கர்ன்ற ஒடம்புக்குள்ள ஒரு உசிரு சேர்ந்து இருக்கறதால இந்த சங்கர்ன்ற ஒடம்புக்குள்ள ஒரு உசிரு சேர்ந்து இருக்கறதால அது இல்லாட்டி.... நீ ஒரு பொணம்தான் அது இல்லாட்டி.... நீ ஒரு பொணம்தான் சங்கர்னு இருந்து இப்ப செத்துப் போன பொணம் சங்கர்னு இருந்து இப்ப செத்துப் போன பொணம் இப்டி நான் சொல்றேனேன்னு தப்பா நினைச்சுக்காத இப்டி நான் சொல்றேனேன்னு தப்பா நினைச்சுக்காத\nஒடம்புக்கு உசிரு எவ்ளோ முக்கியமோ அது மாரி, வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் அன்போட இருக்கறது\n\"அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்\nநண்பென்னும் நாடாச் சிறப்பு.\" [74]\nஇந்த அன்புங்கற விசயம் எப்பிடீன்னா, நீ இன்னாதான் செஞ்சாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாம எப்பவுமே உங்கிட்ட கொஞ்சங்கூடக் குறையாத அளவுல விருப்பமாவே, இது வைச்சுகிட்டு இருக்கறவங்ககிட்டே இருக்கும்.\nஇப்ப நான் ஒன் முதுகுல அடிச்சாக் கூட எங்கிட்ட பிரியமா இருக்கேல்ல... அது மாரின்னு வைச்சுக்கோயேன்\n இந்தாளைப் போட்டு இப்பிடி தட்டிட்டோமேன்னு என்னிய நினைக்க வைக்குது\nஇதுனால, நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்கற நட்பு இன்னமும் உறுதியாவுதில்ல\n\"அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து\nஇன்புற்றார் எய்துஞ் ச��றப்பு.\" [75]\nஇப்ப இங்க இருக்கறப்ப முழுசா அன்பு காட்டி நீ இருந்தேன்னா, அதுவே நீ அடுத்த பிறவியிலியும் அன்பாவே இருக்கற மாரி வைச்சு ஒனக்கு பெரிய பெருமையைக் கொடுக்குமாம்\n[சில பேரு இந்த அடுத்த பிறவியை நம்புறாங்கள்ல... அதுல ஐயனும் ஒருத்தருன்றதை நெனைப்புல வைச்சுக்கோ\n\"அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்\nமறத்திற்கும் அஃதே துணை\" [76]\nஇதுவரைக்கும் சொல்லாத ஒரு விசயத்தை ரொம்ப அசால்ட்டா சொல்றாரு ஐயன் இந்தக் குறள்ல\nஅன்புதான் நல்லவங்க அல்லாரும் செய்யற ஒரு தனி சமாச்சாரம்னுதானே இதுவரைக்கும் நீ நினைச்சுகிட்டு இருந்தே\nஒனக்கு ஒருத்தன் கெடுதி பண்றான்னு வைச்சுக்கோ திருப்பி அவனை அடிக்கணும்னுதானே தோணும்\nஅப்டி பண்ணாம அன்பா இருந்து பாரு\nஇந்த அன்பு மூலமாவே அது மாரி கெட்டதுக்கும் இந்த அன்பே துணையா இருக்கும்னு ஐயன் சொல்றாரு.\n\"என்பி லதனை வெயில்போலக் காயுமே\nஅன்பி லதனை அறம்.\" [77]\nஇவ்ளோ சொல்லியும் இன்னும் நீ இந்த அன்போட மகிமையைப் புரிஞ்சுக்கலியேன்னு இப்ப ஐயன் கொஞ்சம் வேகப்படறாரு இன்னா சொல்றாருன்னு நீயே கேட்டுக்கோ\nமண்புழு நெளியுறத நீ பாத்திருக்கேதானே அதுல ஒண்ணை எடுத்து நல்ல சூடு வெய்யில்ல போடு அதுல ஒண்ணை எடுத்து நல்ல சூடு வெய்யில்ல போடு இப்பப்பாரு அது எப்படி நெளியுதுன்னு இப்பப்பாரு அது எப்படி நெளியுதுன்னு நகரமுடியாம, இருக்கற எடத்துலியே நெளிஞ்சுகிட்டு, அங்கியே செத்துப்போயிரும் அது நகரமுடியாம, இருக்கற எடத்துலியே நெளிஞ்சுகிட்டு, அங்கியே செத்துப்போயிரும் அது கொஞ்ச நேரம் களிச்சுப் பத்தியான, காஞ்சு கருவாடாப் போயிருக்கும்\nஅது மாரி ஒன்னியப் போட்டு இந்த அறக்கடவுள் வாட்டுவாராம், அன்புன்ற ஒண்ணு ஒங்கிட்ட இல்லாங்காட்டி\n\"அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்\nவற்றல் மரந்தளிர்த் தற்று.\" [78]\nகோவம் இன்னமும் தீரலை ஐயனுக்கு\nஇப்பிடி மனசுல அன்பில்லாத ஆளுங்க இந்த ஒலகத்துல சந்தோசமா இருக்கறதுன்றது எப்பிடி இருக்குன்னா, துளிக்கூட தண்ணியே இருக்காத பாலைவனத்துல, ஒரு மரம் நல்லா துளிரு வுட்டு தளைச்சு வளந்திருக்குன்ற மாரியாம் இது எப்பிடி முடியாத சமாச்சாரமோ, அது மாரித்தான் இவங்கல்லாம் நல்லா வாளறதும் இது எப்பிடி முடியாத சமாச்சாரமோ, அது மாரித்தான் இவங்கல்லாம் நல்லா வாளறதும்\n\"புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை\nஅகத்துறுப்பு அன்பி லவர்க்கு.\" [79]\nஉள்ளுக்குள்ள அன்பு இல்லாத ஆளுங்களுக்கு வெளியில கையி, காலு, கண்ணுன்னு எல்லா உறுப்புகளும் ஒயுங்கா இருந்தாலும் அதுனால ஒரு பயனும் இல்லியாம்\n\"அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு\nஎன்புதோல் போர்த்த உடம்பு.\" [80]\nஇவ்ளோ நேரம் சொன்னேனே, இந்த அன்புன்ற ஒண்ணு இருக்கறவங்க ஒடம்புதான் உசிரோட பொருந்தி நிக்கற ஒடம்பாகும்.\nமத்த ஒடம்பெல்லாம் சும்மா உள்ள இருக்கற எலும்பை தோலால போத்தி இருக்கற ஒடம்புதான் அப்பிடீன்னு ஐயன் சொல்றாரு\nஇதையெல்லாம் இன்னிக்கு ஏன் சொல்றேன்னு கேக்குறியா விசயம் இருக்கு\n சம்பந்தர் மேல அன்பை வைச்சுகிட்டே செத்துப்போன ஆத்மா இவரு அதுக்கு உசிரைக் கொடுத்து, தன்னோட பொண்ணாவே ஏத்துகிட்ட மகாத்மா இவரு அதுக்கு உசிரைக் கொடுத்து, தன்னோட பொண்ணாவே ஏத்துகிட்ட மகாத்மா இந்தப் பாட்டையெல்லாம் இன்னிக்குப் படிச்சா ஒனக்கும் இதோட அருமை புரியும்னுதான் சொன்னேன் இந்தப் பாட்டையெல்லாம் இன்னிக்குப் படிச்சா ஒனக்கும் இதோட அருமை புரியும்னுதான் சொன்னேன் நீ கேக்கற ஆளுன்னு நான் நினைக்கறதால நீ கேக்கற ஆளுன்னு நான் நினைக்கறதால போயி, ஒங்க ஆளுங்ககிட்டயும் சொல்லு போயி, ஒங்க ஆளுங்ககிட்டயும் சொல்லு அல்லார்கிட்டயும் அன்பா இருக்கணும்னு நாயர் கடையாண்ட போயி டீ, மசால்வடை துன்னுட்டு போலாம்\nஎன அன்புடன் என் தோளில் கை போட்டு இழுத்தவாறு சென்றான், மயிலை மன்னார்\n.... அன்புடன் அவனுடன் நானும் நடந்தேன்\nகுறிசொற்கள்: ThirukkuRaL, திருக்குறள், மயிலை மன்னார்\nமன்னாரு பாஷையை எப்படித்தான் எழுத்தில் கொண்டுவருகிறீர்களோ\nஅன்புக்காக இந்த மாதிரி வலி வர அடிக்கும் ஆட்களில் மன்னார் மட்டும் இல்லை மேலும் சிலரை நேரிடையாக பார்த்துள்ளேன்.\n//இப்ப நான் ஒன் முதுகுல அடிச்சாக் கூட எங்கிட்ட பிரியமா இருக்கேல்ல... அது மாரின்னு வைச்சுக்கோயேன்\nஅப்போ அன்பே அன்பே கொல்லாதேன்னு பாடினவரு இந்த குறளை எல்லாம் படிக்கலையா\nஅன்பென்ற மழைய்யிலே அகிலங்கள் நனையவே பதிவென்று எழுதினானேன்னு வேணா நான் பாடிடறேன்.... :))\n\"எதுலியும் அன்பை மட்டுமே பாக்க கத்துகிட்டியான்னா, இது போல பொலம்ப அவசியம் இருக்காது\"\nஅப்படீன்னு மன்னார் சொல்லச் சொன்னான் கொத்ஸ்\nஅன்போட சலாம் வச்சிகினேன் வாத்யாரே படிச்சுட்டேன். இனிமே அச போட்டுகிறேன்.\nஇன்னுமா அசை ப��ட்டு முடியலை, திரு. திவா\nஉண்மைதான். ஒரு நாளைக்கு 48 மணி நேரம் இருந்தால் ஒரு வேளை நினைக்கும் காரியங்களை செய்ய முடியுமோ என்னவோ\nஅன்பு போற்றும் ஐயன் குறளமுதம் உங்கள் விளக்கத்தில் அட்டகாசம்\nஅட்டகாசத்தையும் அன்பாகச் சொல்ல முடிகிறதே கோவியாரே\n75ஆவது குறள்ல எப்படி மறுபிறப்பு வந்ததுன்னு புரியலை மன்னாரு. கொஞ்சம் தெளிவா சொல்லுப்பா.\n//75ஆவது குறள்ல எப்படி மறுபிறப்பு வந்ததுன்னு புரியலை மன்னாரு. கொஞ்சம் தெளிவா சொல்லுப்பா. //\nஇப்ப, ஐயன் இன்ன சொல்றாருன்னு கெவனி\n'வையகத்து இன்புற்றார்'னா இன்னா அர்த்தம்\nஇந்த ஒலகத்துல அடைய வேண்டிய அல்லா இன்பத்தையும் அடைஞ்சவங்கன்னு சொல்றாரு.\nஅவங்க 'எய்தும் சிறப்பு'ன்னு அடுத்தப்ல சொல்றாரு.\nஅதான் இங்கே எல்லாம் வந்தாச்சே அதுக்கு அப்பால, இன்னா சிறப்பு வரப்போவுது\n அதான், அவங்களுக்கு கிடைக்கப்போற சிறப்பு.. பெருமை\nஅதாவது, அத்தினி இன்பம் வந்ததுக்கு பொறவாலியும், இவங்க தொடர்ந்தாப்பல அன்பு காட்டிகினே இருந்தாங்களா, அதால வர்ற பெருமைதான், அடுத்த பொறப்புல வரப்போற பேரின்பம்னு சொல்றாரு.\n\"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்\"-- 18 \"அன்புடைமை\"\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/a-r-m-abdul-cader", "date_download": "2018-07-21T19:08:11Z", "digest": "sha1:U2PIM6IEF4MUO37AFXUR5J3OO5FHPCGV", "length": 11389, "nlines": 243, "source_domain": "archive.manthri.lk", "title": "அப்துல் காதர் – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / அப்துல் காதர்\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(14.78)\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(14.78)\nதோட்ட தொழில் துரை\t(18.4)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (8.17)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (0.0)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: புனித.மேரிஸ் கல்லூரி- நாவலப்பிட்டிய\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to அப்துல் காதர்\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://kayalsm.blogspot.com/2015/04/blog-post_16.html", "date_download": "2018-07-21T19:23:41Z", "digest": "sha1:4KXE7SPJWEEB7PR6BWLJKCFKRYH2C6RP", "length": 6706, "nlines": 161, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: செய்தீ", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nஇன்னமும் வீட்டிற்கு வராத அம்மாவுக்கென\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 2:19 AM\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2013/02/159.html", "date_download": "2018-07-21T19:40:19Z", "digest": "sha1:TGCCAK54QHQ5ILQZNYFGZU7JTMIH5M2O", "length": 7220, "nlines": 71, "source_domain": "rssairam.blogspot.com", "title": "”தமிழ்த் தாத்தா” -- உ. வே. சாமிநாதையர் 159- வது பிறந்த நாள் ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\n”தமிழ்த் தாத்தா” -- உ. வே. சாமிநாதையர் 159- வது பிறந்த நாள் \nஉ. வே. சாமிநாதையர் (பெப்ரவரி 19,1855 - ஏப்ரல் 28, 1942, உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா. இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார்.\nஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர்.\nதமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர்.\nஉ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி\n3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.\nநன்றி, தமிழ் விக்கி பீடியா:-\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2014/02/blog-post_17.html", "date_download": "2018-07-21T19:33:45Z", "digest": "sha1:A3OTQ7QV3RKYOL7XZHIX33FGIDSD2ZX5", "length": 10384, "nlines": 73, "source_domain": "rssairam.blogspot.com", "title": "டமில்நாடு என்பதை தமிழ்நாடு என்று ஆக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உண்டு ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nடமில்நாடு என்பதை தமிழ்நாடு என்று ஆக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உண்டு\n'டமில்' என்பதை தமிழ் என்று சட்டசபை எப்படி மாற்ற முடியும்\nவெள்ளைக்காரர்கள் வாயில் ழ என்பது நுழையாததால் தமிழ் என்பதை அவர்கள் டமில் என்று உச்சரித்தனர். அதே பெயரில்தான் தமிழ்நாடு என்ற மாநிலப் பெயர் ஆங்கிலத்தில் உச்சரிக்கப்படுகிறது. இருப்பினும் அதை மாற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.\nசட்டசபைக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசு மட்டுமே அதைச் செய்ய முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி விட்டது.\nஇதுதொடர்பாக கோவிந்தராஜு கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்மொழி 2000 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த செம்மொழியாகும்.\nதமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மட்டுமே ‘ழ' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தையை ஆங்கிலேயர்களால் உச்சரிக்க முடியாததால், அவர்கள் ‘தமிழ்' என்ற சொல்லை ‘டமில்' என்று உச்சரித்தனர்.\nஇந்த நிலையில், மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. இதையடுத்து, 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ந்தேதி ‘தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்டது.\nஆனால், ஆங்கிலத்தில் இதை ‘டமில் நாடு' என்று எழுதப்பட்டு வருகிறது. மேலும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தமிழக அரசிடம் பெற்ற விவரத்தில், ‘டமில்நாடு' என்று ஆங்கிலத்தில் எழுதுவதை ‘தமிழ்நாடு' என்று எழுதும் விதமாக ஆங்கில வார்த்தைகளை மாற்றவேண்டும் என்று தமிழ் வளர்ச்சித்துறை 2009-ம் ஆண்டு தமிழக அரசுக்கு பரிந்துரை செயதுள்ளது.\nஇதன் பின்னர். 2013-ம் ஆண்டு இதே கோரிக்கையுடன் மற்றொரு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து தகுந்த உத்தரவினை தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.\nஇந்த மனுவை, தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி ரவிச்சந்திர பாபு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மாநிலத்தின் பெயரை மாற்றும் அதிகாரம், நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. அந்த அதிகாரம் மாநில சட்டசபைக்கு இல்லை. எனவே இந்த வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2015/11/thakkar-bapa-vidyalaya-campus-built-on.html", "date_download": "2018-07-21T19:40:06Z", "digest": "sha1:AAAWOKQJQDSDV2L63TM3QPFVCL2P6HBK", "length": 8431, "nlines": 78, "source_domain": "rssairam.blogspot.com", "title": "Thakkar Bapa Vidyalaya: A campus built on industry ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்��ாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2016/05/", "date_download": "2018-07-21T19:08:59Z", "digest": "sha1:PJ433KZACARWARZWBMM5WPHNOXYGFU5Q", "length": 15621, "nlines": 131, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி: May 2016", "raw_content": "\nபிரம்ம பிரகாசம் தொடர்பு; 98423 77758\nநான் அடிக்கடி வீகன் ஆசிரமம் போய் விடுவேன். தேடல் இருந்தால் தான் எதுவுமே பெற முடியும். இந்த ஆசிரமம் பொள்ளாச்சியின் கோவைப் பாதையில் வடக்கி பாளையம் பிரிவில் இறங்கி, சிவாலிக் பள்ளிப்பாதையில் 1 கி.மீ போனால் ஆசிரமத்துக்குள் நுழையலாம். ஐந்தரை ஏக்கர் தென்னந்தோப்பு, சுற்றிலும் வேலியோரம் தேக்கு. மாமரம், பலா, சர்க்கரைப்பழ மரங்கள், காட்டுமல்லி என மனதிற்கு இனிமை தரும். நண்பர் பிரம்மப்பிரகாசம் அரிசி, நீர், தேங்காய் வைத்து, அணில், மரங்கொத்தி, சிலம்பன், காகம், வால்காக்கை எனக்கவருவார். பனங்காடைகள் சப்தமிட்டு மின் கம்பிகளில் அமர்ந்திருக்கும்.\nதோப்புக்கு நடுவே கவ் பாய் ஸ்டைலில் மேலே ஏற்றிப்போடப்பட்ட வெட்டவெளி ஷவர் இரண்டு பொருத்தியிருக்கும் பாங்கு அருமை. அவைகளில் ஒன்று தபதப வென அருவி போல வீழும் குழாய், இரண்டாவது ஷவர். ஆனந்தமாகக்குளிக்கலாம். வெட்டவெளிக்குளியல். சுற்றிலும் தென்னந்தோப்பு. குளியலறைக்குளியலைவிட அனுபவித்து இயற்கையோடு இயற்கையாக மாறிப்போகலாம். பிறகு எதிரிலிருக்கும் காட்டு மல்லிகை, ராமபாணம் வெள்ளைப்பூக்களை ரசித்துகொண்டே உரையாடல் எனக்கும், பிரம்ம பிரகாசத்துக்கும் நடக்கும். மகாசைவத்தைப்பற்றி ஒரு நூல் எழுத ஆழமான கலந்துரையாடல் நாள் முழுக்க நடக்கும். தொடக்கத்தில் நான் தேவாரம் இசையோடு பாடுவேன். ஆசிரமம் என்றால் நானும் என் நணபரும் மட்டும் தாம். நான்கு நாட்களுக்கு கூட தங்கிவிடுவேன். சில வேளைகளில் மேற்குப்புற நாடுகளில் வந்து தங்குவர்.\nஅனைவரும் தாவர உண்ணிகளாக மாறினால் இந்த பிரபஞ்சம் சிபிட்சமாக இருக்கும் என்பது எல்லோரும் உள் வாங்க வேண்டும். திணிக்கும் கருத்தல்ல. உங்கள் வயிறு என்ன சுடுகாடா உங்களையே அண்டியிருக்கும் பிராணிகளை கொன்று ஏன் உண்ணுகிறீர்கள் உங்களையே அண்டியிருக்கும் பிராணிகளை கொன்று ஏன் உண்ணுகிறீர்கள் உண்ண எவ்வளவோ இருக்கும் போது உயிர் வதை செய்வது ஞாயமா உண்ண எவ்வளவோ இருக்கும் போது உயிர் வதை செய்வது ஞாயமா உங்கள் இதயத்தைத்தொட்டு உணர்ந்து பாருங்கள். எங்கள் குடும்பம் NV குடும்பம் என்றால்,நீங்கள் ஏன் கண்மூடித்தனமாக உங்கள் குடும்பத்தை பின்பற்றுகிறீர்கள்.\n மாலையில், சைக்கிளில் கிராம எழிலைப்பார்ப்பதற்கு பெடலை மிதிப்பேன். காலை மாலை தோப்பின் அருகில் நெளியும் வாய்கால் தண்ணீரில் குளிக்க ஓடுவேன். மக்கள் அங்கேயும் என்னை தனிமையில் குளிக்க விடுவதில்லை. துவைக்கும் பெண்டிர். என்ன செய்ய சைக்கிளை மிதித்து கிழக்கில் ஒரு கி.மீ போய் ஒரு ஆள் இறங்கும் படிக்கட்டில் இறங்கி, ஆளை இழுக்கும் விசையில் ஓடும் நீரில் ஜட்டியுடன் இறங்கி குப்புறப்படுத்துக்கொள்வேன். நீரில் மிதந்து கிடக்க, நீர் என்னை படு வேகமாக இழுக்கும். கைவிரல்கள் சிமெண்ட் தளம் பாவிய காரைப்பிளவைப்பிடித்துக்கொள்ளும். இல்லையேல் நான் புரட்டப்பட்டு, பல கிமீ போய் விடுவேன். நீர் உடம்பை மிருதுவாக்க, முழங்கையில் ஒரு முறை, பிறகு வலது கால் பெருவிரலில் சிராய்ப்புக் காயம் பட எரிந்தது. நீர் எனது அம்மை… நீரைச்சுத்தமாக வைத்திருப்பது நமது தலையாய நியதி.\nபூனை பிடித்து வந்த அண்டகாகக்குஞ்சு\nகுஞ்சை இழந்து தவிக்கும் அண்டங்காக ஜோடி\nநான் வளர்த்த மழை மரத்தில் ஒரு அண்டங்காக ஜோடி கூடு கட்டியிருந்தது. ஒரு பொழுது அந்த ஜோடி காகம் பூனையைத்துரத்திக்கொண்டு வந்தன. பூனை வாயில் ஒரு அண்டங்காக குஞ்சு. விஜயவினாகர் கோயில் அருகில் ஒரு செம்பருத்தி செடியருகில் வைத்து விட்டது. காகக்குஞ்சு உயிருடன் தான் இருந்தது. மரத்தின் மீது ஏறி கூட்டிலிருந்ததைக்கவ்விக் கொண்டு வந்து விட்டது. அம்மா, அப்பா காகம் முயற்சியில் இறங்கியிருந்தன. அருகிலிருந்த ஆலமரத்தில் அமர்ந்து கா….கா… எனக்கத்திக்கிடந்தன. என்ன முயற்சி செய்தாலும் மீண்டும் அந்த குஞ்சு கூட்டுக்கு காகங்கள் எடுத்துச்செல்ல முடியாது. நான் இடைமறித்தால் காகங்கள் என் மண்டையைப்பதம் பார்க்கும். மேலும் மரமேறிக் கூட்டில் கொண்டு போய் வைக்க முடியுமா கொழுப்புப்பிடித்த பூனை உண்ணவும் இல்லை. கொஞ்சம் நாழி கழிந்து பார்க்க குஞ்சு அப்படியே உயிருடன் கிடந்தது. மூன்று அல்லது நான்கு முட்டை வைத்து அடைகாத்துப்பின் குஞ்சு பொரித்த பிறகு இந்த விபரீதம். ஒரு குஞ்சின் தலைவிதி அப்படியாயிற்று. நாம் இதில் செய்ய ஒன்றுமில்லை. வனத்தில் இன்னும் என்னென்ன நிகழும்\nமூன்றாம் நாள் குஞ்சை பெரிய குப்பைத்தொட்டியில் போடலாம், வாசம் பரவுகிறதே என குனிந்தால், எங்கிருந்தோ குஞ்சைப்பறி கொடுத்த ஜோடி அண்டங்காகம் பறந்து வந்து என்னை அடிக்க வந்தன. எப்படியொரு சோகம் அவைகளுக்கு மூன்று நாட்களாகியும் காகஜோடிக்கு ஞாபகமிருக்கிறது. ஆச்சர்யமாகத்தான் உள்ளது. பறவைகளும் நம்மைப்போல் தாம். அதில் சந்தேகமா உங்களுக்கு மூன்று நாட்களாகியும் காகஜோடிக்கு ஞாபகமிருக்கிறது. ஆச்சர்யமாகத்தான் உள்ளது. பறவைகளும் நம்மைப்போல் தாம். அதில் சந்தேகமா உங்களுக்கு குஞ்சை நாய் கவ்வும் அல்லது குழி தோண்டிப்புதைக்க வேண்டும். இது முன்பொரு முறை எங்கள் வீதியில் உள்ள ஒரு வீட்டின் குட்டையான பாதாமி மரத்திலிருந்த கூட்டில் வெண்தலைச்சிலம்பன்களின் நான்கு குஞ்சுகளும் பூனை தூக்கி ஓடியது.\nநாம் இதில் தலையிட முடிவதில்லை. தலையிடவும் கூடாது. அதனால் தான் பறவைகள் நான்கு முட்டைகள் வைக்கின்றன. ஒன்றிரண்டு கழிந்து விடும். பூனைகள் எங்கள் காலனியில் வளர்ப்பார் யாருமில்லை. அவைகள் இனப்பெருக்கமாகி தங்களுக்குள் ஒரு வீட்டை தத்து எடுத்துக்கொண்டன. மீதமான தயிர், பால் கொல்லைப்புறத்தில் கொட்டுவது, உணவு மீதமானவை, பிறகு இது போல குஞ்சுகள், எலி, வேலி ஓணான் என உண்டு வாழ்கின்றன. வீட்டுப்பூனை எங்கு போகும் வீட்டைஅண்டித் தான் வரும். பறவைகள் மரத்தின் மேல் தான் கூடு வைக்கும். ஈசன் பூஉலகை விளையாட்டாகப்படைத்திருக்கிறார். ஒன்றுக்கு ஒன்று உணவாகிப்போகிறது.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nவீகன் ஆசிரமம் பிரம்ம பிரகாசம் தொடர்பு; 98423 777...\nஒன்றையொன்று… பூனை பிடித்து வந்த அண்டகாகக்குஞ்சு க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=276fed6c-921c-4a9c-b11f-43cb5832e98e", "date_download": "2018-07-21T19:25:55Z", "digest": "sha1:S5IWOHASIS27BWSIJNIDOKLC5RJESQ6Z", "length": 40977, "nlines": 100, "source_domain": "www.ponguthamil.com", "title": "Ponguthamizh.com - அகப்பக்கம்", "raw_content": "முகப்பு | தொடர்புக்கு | முதல் பக்கமாக்குக\n'நிலைமாறு கால நீதியை ஸ்தாபிப்பதற்கான கடப்பாட்டை ஒப்புக்கொண்டதற்கும் அவற்றைப் பூர்த்தி செய்வதற்கும் இடையில் நீண்டகால த���மதம் எனப்படுவது ஆபத்துக்களை ஏற்படுத்தும். காத்திருப்பது எனப்படுவது விலை கொடுக்கத் தேவையில்லாத ஒரு மாற்று வழி என்ற மனப்பதிவு யாரிடமும் இருக்கக்கூடாது...... விளைவாக நிலைமாறு கால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பெரும்பான்மைச் சமூகத்திற்கு எதிரானது போலவும் சிறுபான்மைச் சமூகங்களில் ஒன்றை மட்டும் பிரதிநிதிப்படுத்துவது போலவும் ஏனைய சமூகங்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டது போலவும் ஒரு தோற்றம் உருவாகி விடும்.....'\nஇவ்வாறு கூறியிருப்பவர் ஐ.நாவின் நிலைமாறு கால நீதிக்கான சிறப்பு அறிக்கையாளரான பாப்லோ டி கிறீவ். இலங்கைக்கான இருவாரகால விஜயத்தின் பின் செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதுவரையிலும் அவர் இலங்கைக்கு ஐந்து தடவைகள் வந்து சென்றுள்ளார். அவருடைய அண்மைய விஜயத்தின் போது இலங்கைத் தீவில் அவர் பெரும்பாலும் எல்லாத் தரப்புக்களையும் சந்தித்திருக்கிறார். இச்சந்திப்புக்களின் தொகுப்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டுக்களும் உண்டு, விமர்சனங்களும் உண்டு. ஆயுதமோதலில் ஈடுபட்ட அனைத்துத் தரப்புக்கள் மீதும் விமர்சனங்கள் உண்டு. நிலைமாறு கால நீதி எனப்படுவது அனைத்து சமூகங்களுக்கும் உரியது என்ற கருத்தை அவர் வலியுறுத்துகிறார். எல்லாச் சமூகங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் உண்டு என்று அவர் கூறுகிறார். எனவே பாதிக்கப்பட்ட சகலருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்துகிறார்.\n'நிலைமாறு கால நீதி எனப்படுவது சூனியக்காரியை வேட்டையாடுவதைப் போன்றதல்ல'... 'படையினரை நீதிமன்றில் நிறுத்த மாட்டோம் என்று மேடைப்பேச்சுக்களில் கூறப்படுவது நிலைமாறு கால நீதிக்குரிய பொறுப்புக்கூறலின் இலக்குகளை பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலுக்கு எதிரானது என்று முன்மொழிவதன் மூலம் பிழையாக வியாக்கியானம் செய்யப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது. அதோடு, மனித உரிமைகள் சட்டத்தையும், போர்ச் சட்டங்களையும் மீறிய எவரும் கதாநாயகர் என்று அழைக்கப்பட முடியாது என்பதும் மறக்கப்படுகிறது..... இது நீதித்துறையின் சுயாதீனத்தை மீறுவதைப் போன்றதாகும். எல்லாவற்றையும் விட மேலாக, அதற்கு அனைத்துலக உத்தரவாதம் கிடையாது என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. அண்மையில் பிரேசிலில் மு���்னாள் படை உறுப்பினருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு எதை வெளிக்காட்டுகிறது என்றால், பொறுப்புக் கூறலை உள்நாட்டில் இல்லையென்றால் அதை வெளிநாடுகளில் தேடவேண்டியிருக்கும் என்பதைத்தான்' என்றும் அவர் கூறியிருக்கிறார்.\nபப்லோ டி கிறீவ் மட்டுமல்ல அவர் வருவதற்கு சில வாரங்களுக்கு முன் இலங்கைக்கு வந்து போன மற்றொரு சிறப்பு அறிக்கையாளரான பென் எமேர்சனும் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போதிருந்த நீதி அமைச்சரோடு நடாத்திய உரையாடலின் போது இடையில் உரையாடலை முறிக்கும் அளவிற்கு காட்டமான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இலங்கைத்தீவின் சட்டமா அதிபருக்கு எதிராக அவர் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.\nபப்லோ டி கிறீவும், பென் எமேர்சனும் மட்டுமல்ல ஐ.நாவில் மனித உரிமைகள் ஆணையரும் ஐ.நாவின் 36வது கூட்டத்தொடரின் போது இலங்கை அரசாங்கத்தை எச்சரிக்கும் தொனியில் பேசியிருக்கிறார். 'அனைத்துலக மனித உரிமைகள் சட்டத்தையும், மனிதாபிமானச் சட்டங்களையும் மீறியதான குற்றச்சாட்டுக்கள் பொறுத்து இலங்கை அரசாங்கம் நம்பகத்தன்மை மிக்க நடவடிக்கைகளை எடுக்கத் தவறும் போது அனைத்துலக நீதி விசாரணைக்கான தேவை மேலும் அதிகரிக்கின்றது' என்று அவருடைய உரையில் காணப்படுகின்றது.\nஇவ்வாறு ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்களும்;, ஐ.நா உயர் அதிகாரிகளும் தொடர்ச்சியாக இலங்கைக்கு வந்து போவதும் அறிக்கை விடுவதும் ஒரு நிகழ்ச்சி நிரலின் பாற்பட்டதுதான். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான செயற்குழு, சித்திரவதைக்கும் ஏனைய மனிதாபமானமற்ற குரூரமான நடவடிக்கைகளுக்கும் கீழ்மைப்படுத்தும் தண்டனைகளுக்குமான சிறப்பு அறிக்கையாளர், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் சுயாதீனத்திற்கான சிறப்பு அறிக்கையாளர், சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான சிறப்பு அறிக்கையாளர், பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் போது மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சிறப்பு அறிக்கையாளர் போன்றோர் இவ்வாறு இலங்கைத்தீவுடன் இடையூடாடி வருவதாக பப்லோ டி கிறீவ் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.\nகுறிப்பாக கடந்த மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அரசாங்கத்திற்கு மேலும் ஈராண்டு கால அவகாசம் வழங்கப்பட்ட பின் இவ்வாறு ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்களும், உயர் அதிகாரிகளும் ஒரு நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இலங்கைக்கு விஜயம் செய்வர் என்று கூறப்பட்டது. அதன்படி அண்மை மாதங்களாக மிகக் குறுகிய கால கட்டத்திற்குள் பல்வேறு ஐ.நா உத்தியோகத்தர்களும் இலங்கைக்கு வந்து செல்கிறார்கள். இவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது ஒரு தோற்றம் எழுகிறது. அதாவது இலங்கைத் தீவானது ஐ.நாவின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது என்பதே அது. தமிழ் மக்கள் மத்தியில் இது ஐ.நாவின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்த உதவக்கூடும். ஆனால் இலங்கைத்தீவின் கள நிலவரம் தமிழ் மக்கள் அவ்வாறு கற்பனை செய்வதற்கு உரியதொன்றாக இல்லை.\nபென் எமேர்சனின் அறிக்கைக்குப் பின்னர்தான் சட்டமா அதிபரின் உத்தரவுக்கமைய புனர்வாழ்வு பெற்ற ஒரு முன்னாள் இயக்கத்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பப்லோ டி கிறீவின் விஜயத்திற்குப் பின்னரும் அவர் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பாகவும், கைதிகள் தொடர்பாகவும் பிரஸ்தாபித்த பின்னரும் கூட அரசியல் கைதிகளின் விடயத்தில் திருப்பகரமான முடிவுகள் எதுவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. ஐ.நா மனித உரிமைகள் ஆணையரின் எச்சரிக்கைக்குப் பின்னரும் ரணிலும், மைத்திரியும் தமது படை வீரர்களை பாதுகாக்கப் போவதாக அழுத்தம் திருத்தமாகக் கூறி வருகிறார்கள்.\nகுறிப்பாக பப்லோ டி கிறீவ் நிலைமாறுகால நீதிக்கான சிறப்பு அறிக்கையாளர் ஆவார். நிலைமாறுகால நீதியை ஸ்தாபிப்பதற்குரிய நான்கு பெரும் தூண்களில் ஒன்று மீள நிகழாமையாகும். மீள நிகழாமை எனப்படுவது ஒரு நாட்டின் அமைதியின்மைக்குக் காரணமான மூல காரணத்தை கட்டுப்படுத்துவதுமாகும். அதாவது எந்த ஒரு மூலகாரணத்தின் விளைவாக ஒரு நாட்டில் மோதல்கள் ஏற்படுகின்றனவோ அந்த மூல காரணத்தை இல்லாமற் செய்வதுதான். அதன்படி சிங்கள பௌத்த தேசியம், தமிழ்த் தேசியம் ஆகியவை மீள நிகழாமை என்ற பகுதிக்குள்ளேயே வரும் என்று யஸ்மின் ஸூக்கா ஒரு கத்தோலிக்கத் தமிழ் மதகுருவிடம் கூறியிருக்கிறார். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு புதிய யாப்புருவாக்க முயற்சியையும் இப்பிரிவின் கீழ் வைத்தே பப்லோ டி கிறீவ் அறிக்கையிட்டுள்ளார். ஆனால் இடைக்கால அறிக்கை வெளிவந்த பின்னரான இலங்கைத் தீவின் களயதார்த்தம் எவ்வாறுள்ளது\nமகாநா���கர்கள் புதிய யாப்புருவாக்கத்தை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறார்கள். இத்தனைக்கும் புதிய யாப்பில் பௌத்தத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் முதன்மை பாதுகாக்கப்படும் என்று ரணிலும், மைத்திரியும் உறுதி கூறிய பின்னரும் மகாநாயக்கர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள். ஒற்றையாட்சி முறைமை நீக்கப்படாது என்பது தெளிவாகக் கூறப்பட்ட பின்னரும் மகாநாயக்கர்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள்.\nஇந்த இடத்தில் ஓர் அடிப்படையான விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். மீள நிகழாமைக்குக் கீழ் இலங்கைத்தீவில் அகற்றப்பட வேண்டிய மூலகாரணம் எனப்படுவது சிங்கள பௌத்த மேலாண்மைவாதம்தான். இம்மூல காரணத்தை அகற்றாமல் மீள நிகழாமை பற்றி உரையாட முடியாது. ஆனால் இடைக்கால அறிக்கைக்குப் பின்னரான அரசியல் நிலவரத்தின் படி மூலகாரணம் அதே பலத்தோடு ஓர்மமாக இருப்பது தெரிய வருகிறது. அதாவது நிலைமாறு கால நீதியின் ஒரு தூணைக் கட்டியெழுப்பவே முடியாது. ஆயின் இலங்கைத்தீவின் நிலைமாறு கால நீதி எனப்படுவது மூன்று தூண்களால் அதுவும் பொய்க்கட்டுக் கட்டப்பட்ட தூண்களால் தாங்கப்படும் ஒரு கட்டடம் தான். இதை இன்னும் தெளிவாகக் கூறினால், நிலைமாறு கால நீதி என்பதே இலங்கைத் தீவைப் பொறுத்தவரை ஒரு கவர்ச்சியான பொய்தான். ஏனெனில் நீதி எனப்படுவது யாருக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்குத்தான். பப்லோ டி கிறீவ் கூறுகின்றார், எல்லாச் சமூகங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் உண்டு என்று. அப்படியானால் சிங்கள மக்களுக்கு வழங்கப்படும் நீதியும், தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் நீதியும் ஒன்றாக இருக்க முடியுமா பாதிக்கப்பட்ட மக்களுக்குத்தான். பப்லோ டி கிறீவ் கூறுகின்றார், எல்லாச் சமூகங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் உண்டு என்று. அப்படியானால் சிங்கள மக்களுக்கு வழங்கப்படும் நீதியும், தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் நீதியும் ஒன்றாக இருக்க முடியுமா அதாவது வென்றவர்களுக்கு வழங்கப்படும் நீதியும், தோற்றவர்களுக்கு வழங்கப்படும் நீதியும் ஒன்றாக இருக்க முடியுமா அதாவது வென்றவர்களுக்கு வழங்கப்படும் நீதியும், தோற்றவர்களுக்கு வழங்கப்படும் நீதியும் ஒன்றாக இருக்க முடியுமா மூல காரணத்தைப் பேணி வைத்திருக்கும் ஒரு தரப்பிற்கும், விளைவின் விளைவை தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கும் ஒரே விதமான நீதியை வழங்க முடியுமா மூல காரணத்தைப் பேணி வைத்திருக்கும் ஒரு தரப்பிற்கும், விளைவின் விளைவை தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கும் ஒரே விதமான நீதியை வழங்க முடியுமா இவை அனைத்தையும் பொழிவாகச் சொன்னால் பெரிய மீனுக்கு வழங்கப்படும் நீதியும், சிறிய மீனுக்கு வழங்கப்படும் நீதியும் ஒன்றாக இருக்க முடியுமா\nநேற்று முன்தினம் அமைச்சர் மனோ கணேசன் முகநூலில் ஒரு குறிப்பைப் போட்டிருந்தார். இடைக்கால அறிக்கை தொடர்பில் சிங்கள, தமிழ் சமூகங்கள் மத்தியில் காட்டப்படும் எதிர்ப்புக்களை இரண்டுக்கும் மத்தியில் இருந்து ஒரு துறவு நிலைச் சிரிப்போடு சிந்திக்க வேண்டியிருப்பதாக அவர் அக்குறிப்பில் எழுதியிருந்தார். அதாவது ஒடுக்குபவனின் எதிர்ப்பையும், ஒடுக்கப்படுபவரின் எதிர்ப்பையும் அவர் இரு வேறு எதிர் நிலைகளாகக் காட்டி விட்டு மத்தியிலிருந்து சிந்திப்பதாகத் தெரிகிறது. ஆனால் தமிழ் மக்கள் இடைக்கால அறிக்கையை எதிர்ப்பது தமக்குக் கிடைக்கவிருக்கும் நீதி போதாது என்பதற்காக. சிங்கள மக்கள் மத்தியில் இருப்பவர்கள் எதிர்ப்பது தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கக்கூடாது என்பதற்காக. இரண்டும் ஒன்றல்ல. ஐ.நாவின் நிலைமாறுகால நீதி இலங்கைத்தீவில் அதன் பிரயோக வடிவத்தில் இரண்டையும் ஒன்றாகத்தான் பார்க்கின்றதா\nதமிழ் மக்கள் ஐ.நாவிடம் கேட்டது ஓர் இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை. ஆனால் ஐ.நா தமிழ் மக்களுக்கு வழங்கியதோ நிலைமாறு கால நீதியை. அதுவும் கூட மூன்று எளிதில் உடையக்கூடிய தூண்களால் தாங்கப்படும் ஒரு கட்டடம்தான். பப்லோ டி கிறீவ் கூறுவது போல விரிவான ஒரு செய்முறையை இங்கு அமுல்படுத்தவே முடியாது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை நிலைமாறு கால நீதி எனப்படுவது ஐ.நாவிற்காக பொய்யுக்குச் செய்து காட்டப்படும் ஒரு வீட்டு வேலை. என்.ஜி.ஓக்களைப் பொறுத்தவரை அது ஒரு காசு காய்க்கும் மரம். பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை என்.ஜி.ஓக்கள் நடாத்தும் கூட்டங்களுக்குப் போய் ஒரு சாப்பாட்டுப் பார்சலையும், பயணச் செலவையும் வாங்கிக் கொண்டு வரும் ஒரு விவகாரம். இது விடயத்தில் நிலைமாறு கால நீதி எனப்படுவது அதன் அரசியல் அடர்த்தி நீக்கப்பட்டு என்.ஜி.ஓக்களின் கோப்பு வேலைகளுக்கான ஒரு நிகழ்ச்சித்திட்டமாக மாற்றப்பட்டிருப்பது ஐ.நாவிற்குத் தெரியாதா\nபப்லோ டி கிறீவ் யாழ்ப்பாணத்தில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றினார். ஆனால் அவரது உரை உரிய முக்கியத்துவத்தோடு உள்ளூர் ஊடகங்களில் பிரசுரிக்கப்படவில்லை. அதாவது ஐ.நா இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக் கூறும் ஒரு பொறிமுறைக்குள் சுற்றி வளைத்து வருகிறது என்பதனை உள்ளூர் ஊடகங்கள் நம்பத் தயாரில்லை. அதுதான் உண்மையும் கூட. ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளரும், தூதுவர்களும் தெரிவிக்கும் கருத்துக்களும், வெளியிடும் அறிக்கைகளும் காட்டமானவைகளாக இருக்கின்றன. ஆனால் ஐ.நாவில் நிறைவேற்றப்படும் உத்தியோகபூர்வ தீர்மானங்களோ இலங்கை அரசாங்கத்திற்கு செல்லமாக காதை முறுக்குபவைகளாகக் காணப்படுகின்றன. இது ஓர் அனைத்துலக யதார்த்தம்தான். சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் ஐ.நா தூதுவர்கள் போன்றோர் தொழில் சார் திறன்களைப் பெற்றவர்கள். 'விசேட அறிக்கையாளர் எனப்படுவோர் ஐ.நாவின் அலுவலர்கள் அல்ல. அவர்கள் எப்பொழுதும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கும், ஐ.நா பொதுச் சபைக்கும் அறிக்கையிடுவதற்கான ஆணையை மட்டுமே கொண்டுள்ளார்கள்' என்று பப்லோ டி கிறீவ் யாழ்ப்பாணத்தில் நடந்த கருத்தரங்கில் தெரிவித்திருக்கிறார். எனவே சிறப்பு அறிக்கையாளர்களின் அறிக்கைகள் தொழில்சார் தேர்ச்சிகளோடு காணப்படும். அவை மனித உரிமைகளுக்கு ஒப்பீட்டளவில் கிட்டவாகக் காணப்படும். தமிழ் மக்கள் உலக சமூகத்தில் நம்பிக்கை இழப்பதை தடுக்க இவ்வறிக்கைகள் உதவக்கூடும். அனைத்துலக நீதி தொடர்பில் தமிழ் மக்களின் காத்திருப்பை இவை ஊக்குவிக்கும்.\nநிலைமாறுகால நீPதி எனப்புடுவதே அதன் சாராம்சத்திலும் பிரயோகத்திலும் பொறுப்புக்கூறல்தான். பொறுப்புக்கூறல் எனப்படுவது இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தரப்பிற்கும் மட்டும் உரியதல்ல. ஐ.நாவிற்கும் உரியதுதான். உலக சமூகத்திற்கும் உரியதுதான். இறுதிக்கட்டப் போரின் போது ஆயுதங்களை வழங்கிய எல்லா நாடுகளும் பொறுப்புக் கூற வேண்டும். இறுதிக்கட்டப் போரின் போது புலனாய்வுத் தகவல்களை வழங்கிய எல்லா நாடுகளும் பொறுப்புக் கூற வேண்டும். தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படும் பொழுது மௌனமாகக் காணப்பட்ட எல்லாத் தரப்புக்களும் பொறுப்புக் கூற வேண்டும். ரணிலையும், மைத்திரியையும், சட்டம��� அதிபரையும் குற்றஞ்சாட்டினால் மட்டும் போதாது. அதோடு சேர்த்து ஐ.நாவும் பொறுப்புக் கூறலில் தனக்கிருக்கும் பங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஐ.நா அலுவலர்கள் மற்றும் சிறப்பு அறிக்கையாளர்களின் கூற்றுக்களுக்கும், அறிக்கைகளுக்கும் அந்தப் பொறுப்பை ஓரளவுக்காவது பிரதிபலிக்கின்றன. ஆனால் ஐ.நாவின் தீர்மானங்களோ அரசுகளின் நலன்களையே பிரதிபலிக்கின்றன. ஏனெனில் அது அரசுகளின் நீதியாகும். அரசுகளின் நீதி எனப்படுவது ராஜீய நலன்களின் அடிப்படையிலானது. இவ்வாறு ஐ.நா அலுவலர்கள் மற்றும் சிறப்பு அறிக்கையாளர்களின் கூற்றுக்களுக்கும், அறிக்கைகளுக்கும் ஐ.நா தீர்மானங்களுக்கும் இடையில் காணப்படும் இடைவெளிதான் இலங்கைத் தீவில் நிலைமாறுகால நீதியின் பிரயோக வடிவமாகும். அதாவது பொய்க்கட்டுக் கட்டப்பட்ட தூண்களால் தாங்கப்படும் ஒரு கட்டடம்.\nபுலிக் கொலை - குற்றமும் கொண்டாட்டமும்\nMGRகளாக மாறிய படை அதிகாரிகள்\nசிவகுமாரனின் நினைவு நாளில் தமிழ் மக்கள் பேரவை விடுத்த அழைப்பு\nதமிழ்த் தேசியமும் ஈழத்துச் சிவசேனையும்\nநினைவு கூர்தல்: யாரை யாரால் யாருக்காக\nஉள்ளூர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகக் கொடுக்கப்பட்ட விலை\nஜெனிவா அரசியல் – 2018\nஜெனீவா -2018: என்ன காத்திருக்கிறது\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள்: குப்பைகளை அகற்றுமா அல்லது குப்பைகளைச் சேர்க்குமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம்: யாரிடமிருந்து - யாரைப் பாதுகாக்க - யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமா\nவீரசிங்கம் மண்டபத்தில் தானா சேர்ந்த கூட்டம்\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வா���ர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள் - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்\nஆவணப்படம் முன்வைக்கும் கேள்விகளும் கோரிநிற்கும் விளைவுகளும்\nகமல்ஹாசன் தேர்தல் அரசியலில் குதிப்பாரா\nநல்லிணக்கம் - தமிழரை ஒடுக்கவல்ல இராஜதந்திர நாகாஸ்திரம்\nபுலிக் கொலை - குற்றமும் கொண்டாட்டமும்\nஇலங்கை யாப்பு - இனப்பகைமையின் பின்னுள்ள அரசியல் சதி\nஆட்சிமாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே\nசீனாவின் வங்கி இரகசியங்களை கசிய விட்டவர்\nமத்தல விமான நிலைய ம் தொடர்பில் இந்தியாவுடன் உடன்பாடு\n2020 தேர்தல் தொடர்பில் மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் பேசக் கூடும் – அரசியல் அவதானிகள் கருத்து\nசிறிலங்காவின் வெற்றியானது, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக அதனை உருவாக்கும் – அமெரிக்காவின் புதிய தூதுவர்\nஅனைத்துலக ஈடுபாடு மாறாது – ரெரன்ஸ் டி ஜோன்ஸ் உறுதி\nசம்பந்தனின் ஒப்புதல் வாக்குமூலம்: அரசியல் தீர்வின்மைக்கும், அரசியல் தோல்விக்கும் யார் பொறுப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியத் தூதுவருடன் இணைந்து ஆய்வு செய்கிறார் ரணில்\n© பொங்கு தமிழ் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-21T19:28:04Z", "digest": "sha1:7OLE2XPIJOKLLO5WIE7KD4OR3TU5GTGZ", "length": 16107, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "எரிக் செகல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎரிக் உல்ஃப் செகல் (Erich Wolf Segal)(சூன் 16, 1937 – சனவரி 17, 2010) ஓர் அமெரிக்க எழுத்தாளரும்,திரைக்கதை ஆசிரியரும், கல்வியாளரும் ஆவார்.\nஓர் யூத குரு (rabbi)வின் மகனாகப் பிறந்த செகல், நியூ யார்க்கில் உள்ள புரூக்லினில் இருந்த மிட்வுட் உயர்நிலைப் பள்ளியில் படித்து வேனிற்கால படிப்பிற்காக சுவிட்சர்லாந்து சென்றார்.ஹார்வர்ட் கல்லூரியில் 1958ஆம் ஆண்டு கவிதை மற்றும் இலத்தீன் இலக்கியத்தில் பட்டம் பெற்றார். 1959ஆம் ஆண்டு இலக்கிய ஒப்பிடுதலில் முதுகலைப்பட்டமும் 1965ஆம் ஆண்டு முனைவர் பட்டமும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[1]\nசெகல் ஹார்வர்ட் பல்கலைக்கழகம்,யேல் பல்கலைக்கழகம் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகங்களில் கிரேக்கம் மற்றும் இலத்தீன் இலக்கிய பேராசிரியராக பணியாற்றியுள்ளார். ஆக்ஸ்ஃபோர்ட் உல்ஃப்சன் (Oxford Wolfson) கல்லூரியில் கூடுதல் பேராசிரியராகவும் பின்னர் கௌரவ பேராசிரியராகவும் இருந்து வந்தார்.\n1967ஆம் ஆண்டு, லீ மினோஃப் எழுதிய கதையிலிருந்து, பீட்டில்களுக்காக 1968 வெளியான எல்லோ சப்மரைன் என்ற திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதினார்.\n1960களின் இறுதியில் செகல் பிற திரைக்கதைகளை ஒருங்கிணைத்து வந்தார். ஓர் ஹார்வர்ட் மாணவனுக்கும் ராட்கிளிஃப் மாணவிக்கும் ஏற்படுவதாக ஓர் புனைவை திரைக்கதையாக வடித்திருந்தார். ஆயினும் எந்த திரைப்பட தயாரிப்பாளரும் ஆர்வம் காட்டாத நிலையில், அவரது இலக்கிய முகவர் லூயி வாலஸ் பரிந்துரையை ஏற்று ஒர் புதின வடிவில் மாற்றினார். அதுவே பல சாதனைகளைப் படைத்த லவ்ஸ்டோரி (காதல் கதை) புதினமாகும். நியூயார்க் டைம்ஸ் சிறந்த விற்பனைப் புத்தகமாக முதல் இடத்தைப் பிடித்த அந்நாவல் 1970களில் அமெரிக்காவின் கூடுதலாக விற்பனையான புனைவு இலக்கியமாகத் திகழ்ந்தது. உலகெங்கும் 33 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டபோது 1970இன் மிகுந்த வருவாய் ஈட்டியத் திரைப்படமாக விளங்கியது.\nசெகல் மேலும் பல புதினங்களையும் திரைக்கதைகளையும் எழுதினார். 1977ஆம் ஆண்டு லவ்ஸ்டோரியின் தொடர்ச்சியாக ஓலிவரின் கதை (ஓலிவர்ஸ் ஸ்டோரி) எழுதினார்.\nதவிர இவர் பல இலக்கிய மற்றும் கல்வி நூல்களையும் எழுதி பல்கலைக்கழகங்களில் ஆசிரியப்பணியும் ஆற்றினார். பிரின்ஸ்டன், டார்ட்மவுத் மற்றும் மியூனிக் பல்கலைக்கழகங்களில் வருகை பேராசிரியராகவும் பணியாற்றினார். கிரேக்க மற்றும் இலத்தீன் இலக்கியங்களைக் குறித்து பரவலாக எழுதினார். ஹார்வர்ட் பல்கலையில் 1958 ஆம் ஆண்டு வகுப்பறையை அடிப்படையாகக் கொண்டு தி கிளாஸ் என்ற நாவலை எழுதினார். விற்பனையில் சாதனை படைத்த இந்த நாவல் பிரான்சு மற்றும் இத்தாலியில் இலக்கிய விருதுகள் பெற்றன.\nகரென் மாரியன் ஜேம்ஸ் என்பவரை 1975ஆம் ஆண்டு மணம் புரிந்து வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு இரு மகள்கள், மிரண்டா மற்றும் பிரான்செசுகா, உள்ளனர். 1980ஆம் ஆண்டு பிறந்த பிரான்செசுகாவும் தந்தை வழியில் இலக்கியப் படிப்பு படித்து தற்போது த அப்சர்வர் இதழில் புனைவுகள் பத்தி எழுத்தாளராக் பணியாற்றுகிறார்.\nசெகல் சனவரி 17, 2010 அன்று மாரடைப்பால் காலமானார்.[2] இலண்டனில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.[3]\nஜென்னிஃபர் ஆன் மை மைண்ட் (1971)\nஎ சேஞ்ச் ஆஃப் சீசன்ஸ் (1980)\nமேன்,வுமன் அன்ட் சைல்ட் (1983)\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் எரிக் செகல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 00:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1955_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-21T19:32:21Z", "digest": "sha1:RGASMQMP6R375WLVG5D3RXMV7H2V4QSD", "length": 6405, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1955 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1955 in film என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1955 தமிழ்த் திரைப்படங்கள்‎ (39 பக்.)\n\"1955 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nடெத் ஆஃப் எ சைக்கிளிஸ்ட்\nலேடி அண்ட் தி ட்ராம்ப்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 15:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ieyakkam.blogspot.com/2011/07/", "date_download": "2018-07-21T19:23:02Z", "digest": "sha1:XPY4FQBTBKQYIX6AD4AB57DT32X6JLKC", "length": 76101, "nlines": 375, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: July 2011", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nஊழல் நீதிபதி தினகரன் பதவி விலகல் : நீதித்துறையில் அங்கமாகிவிட்ட ஊழல்\nசமூகமெங்கும் ஊழல் , லஞ்சம் தலைவிரித்தாடுகிறது, சந்தர்ப்பம் கிடைக்கும் இடம் எல்லாம் ஊழல் புகுந்து விளையாடுகிறது. தட்டி கேட்பதற்கு யாரும் இல்லை என்பதால் தான் அனைத்தும் ஊழல் மயமாக இருக்கிறது. ஆளும் மன்மோகன் அரசு ஊழலின் உற்றுக்கண்ணாக காட்சியளிக்கிறது, ஸ்பெக்ட்ரம் ஊழல் , காமன்வெல்த் ஊழல் , எடியுரப்பா மற்றும் ரெட்டிகளின் சுரங்க ஊழல் , ஆதர்ஷ் ஊழல், தமிழகத்தில் நில அபகரிப்பு என்று தினம் தினம் ஊழல் செய்திகளே வலம் வந்து கொண்டுள்ளன. நிர்வாகமும், அரசியலும் இப்படி இருக்க உழைக்கும் மக்களின் கடைசி புகலிடமான நீதித்துறையோ அதை விட படு மோசமாக இருக்கிறது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 7:07 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 29 ஜூலை, 2011\nஏ.ஐ.டி.யு.சி. - யின் தொழிலாளர் துரோகம்\nகடந்த மாதத்தில் குர்கவுன் மாருதி தொழிற்சாலையில் புதிய தொழிற்சங்கம் அமைத்ததற்காக சில தொழிலாளர்களை வேலையை விட்டு தூக்கியது மாருதி கார் நிறுவனம். இதனால் அங்கு பணி நீக்கப்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்து கொள்ள கோரியும் ,புதிய தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கோரியும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிலாளர்கள் வெற்றிகரமாக, ஒற்றுமையோடு நடத்தினார்கள். இந்த வேலை நிறுத்தம் குர்கவுன் பகுதி முழுவதும் பரவி மற்ற தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். அங்குள்ள பொதுமக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 6:04 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 28 ஜூலை, 2011\nதொழிலாளர்கள் தங்களை மாற்றி கொள்ளாமல் இந்த உலகை மாற்ற முடியாது.\nஆளும் முதலாளி வர்க்கம் பல்வேறு கலாச்சார சீர்கேடுகளை தொழிலாளர்கள் மேல் திணித்துள்ளது. அதில் ஊறிப் போயுள்ள தொழிலாளி வர்க்கம் அனைத்து நல்ல குனம்சங்களையும் இழந்து சந்தர்ப்ப வாத���் மற்றும் சுயநலத்தின் மொத்த உருவமாக காட்சியளிக்கிறது. இதைதான் மாமேதை மார்க்ஸ் அன்றே 'தொழிலாளர்கள் தங்களை முதலில் மாற்றிக்கொள்ளாமல் இந்த சமூக அமைப்பை மாற்ற முடியாது ' என்பதை தீர்க்கத்தரிசனமாக சொன்னார். தொழிலாளர்களிடையே இருக்கும் இந்த சீரழிந்த கலாச்சாரத்தை மாற்ற இடதுசாரிகள் போராட வேண்டும்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 8:02 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 21 ஜூலை, 2011\nசமச்சீர் கல்வி: கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க முயலும் ஆளும் வர்க்கச் சதி\nகல்வி அறிவுக்காக என்ற முழக்கத்தை முன்வைத்து அனைவரையும் கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க முயலும் சமச்சீர் கல்வி\nசமச்சீர் கல்வியின் அமுலாக்கத்தைத் தமிழக அரசு நிறுத்தி வைத்ததிலிருந்து அதற்கு எதிராக எழும் குரல்கள் பெரும்பாலும் இடதுசாரி, அதிதீவிர இடதுசாரி என்று அறியப்படும் அணிகளிடமிருந்தே வருகின்றன.\nதற்போதைய தமிழக அரசின் அந்நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எஃப்.ஐ.) சி.பி.ஐ(எம்). கட்சியின் மாணவர் அமைப்பாகும். சி.பி.ஐ(எம்). கட்சி இன்றுவரை தமிழகத்தைத் தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் அ.இ.அ.தி.மு.க-வுடன் உறவு வைத்துக் கொண்டுள்ள கட்சி.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 11:33 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 2011 மாற்றுக்கருத்து, ஜூலை\nகருத்து சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடும் ஜுலியன் அசான்ஜ்\nஅடக்குமுறைகள், தாக்குதல்கள், பொய் வழக்குகள் அனைத்தையும் எதிர்கொண்டு கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடும் ஜுலியன் அசான்ஜ்\nஜனநாயக அமைப்பில் அதாவது முதலாளித்துவ ஜனநாயக அமைப்பில் பத்திரிக்கைகள் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படுகின்றன. மனித குலத்தின் வளர்ச்சிப் போக்கில் தோன்றிய சமூக அமைப்புகள் அனைத்திற்கும் சில அடிப்படை முழக்கங்கள் இருந்தன. நிலவுடமை அமைப்பில் ஆண்டவன் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற முழக்கம் இருந்தது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 11:27 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 2011 மாற்றுக்கருத்து, ஜூலை\nஅரசுப் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தாத சமச்சீர் கல்வியால் சமச்சீர் வருமா\nஅரசுப் பள்ளிக் கல்வியின் தரத்தையும் அரசுப்பள்ளி ஆசிரியரின் கற்பிக்கும் திறனையும் மேம்படுத்தாமல் கல்வியின் மேம்பாடு குறித்துப் பேசுவது ஏமாற்று வேலையே இந்த ஆண்டு அமல் செய்யப்படவிருந்த சமச்சீர் கல்விக் கொள்கை பதவிக்கு வந்துள்ள அ.இ.அ.தி.மு.க. அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.\nகல்வியாளர்கள் நிபுணர்கள் பல்வேறு பார்ப்பனிய எதிர்ப்பு இடதுசாரி அமைப்புகள் என்று தங்களைக் கூறிக் கொள்வோர் இவைதவிர சி.பி.ஐ(எம்). கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம் இவை அனைத்தும் இவ்வாறு சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை பல்வேறு விதங்களில் விமர்சிக்கின்றன.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 7:06 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 2011 மாற்றுக்கருத்து, ஜூலை\nமாறிவரும் இந்திய வெளிநாட்டுக் கொள்கையும் மாறாத இந்திய இடதுசாரிகளின் பார்வையும்\nஉலகம் முழுவதிலும் உள்ள ஏறக்குறைய 60 நாடுகளில் ஆட்சியாளர்களின் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் செயல்பாடுகள், போக்குகள் விக்கிலீக்கின் கேபிள் கசிவுகள் மூலம் வெளிப்பட்டுள்ளன.\nஅமெரிக்கா பல நாடுகளின் வி­ஷயங்களில் உள்நோக்குடன் எவ்வாறு செயல்படுகிறது என்பதும் விக்கிலீக் மூலம் அம்பலப்பட்டுள்ளது.\nஆப்பிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்றதும், தற்போதும் நடைபெற்றுக் கொண்டிருப்பதுமான ஜனநாயகத்திற்கான கிளர்ச்சிகளை வெளிப்படையாக ஆதரிப்பது போல் அறிவிப்புகளை அமெரிக்கா வெளியிட்டாலும் அதன் உள்நோக்கம் எவ்வாறு உண்மையான ஜனநாயகம் அந்நாடுகளில் மலர்வதற்கு எதிராக இருக்கிறது என்பதில் தொடங்கி எவ்வாறு அமெரிக்காவின் அதிகார வர்க்க நிர்வாக, ராணுவக் கூட்டு சுதந்திரமானவை என்று கருதப்படும் அந்நாட்டின் பத்திரிக்கைகளையும் வளைத்துப் போட்டுப் பல உண்மைகளை வெளிவரவிடாமல் நாசூக்காகத் தடுக்கிறது என்பது வரை பல விஷ‌யங்கள் கேபிள் கசிவுகள் மூலமும் ஜீலியன் அசான்ஜ்-ன் பல்வேறு நேர்காணல்களின் மூலமும் அம்பலமாகிக் கொண்டுள்ளன.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 7:04 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 2011 மாற்றுக்கருத்து, ஜூலை\nஅறிவைப் பரப்ப வேண்டிய ஆசிரியர்கள் அறிவிற்கே முட்டுக்கட்டை ஆகலாமா\nஅரசுப் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளைப் பொறுப்புள்ள பெற்றோர் சேர்க்கத் தயங்குவதற்கு ஒரு முக்கியக் காரணம் அங்கு ஆங்கிலம் ஒரு மொழி என்ற ரீதியில் முறையாகக் கற்பிக்கப்படுவதில்லை என்பதே. இன்றைய உலகமயப் பின்னணியில் ஆங்கில அறிவு வேலைச் சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது. அதனைப் பூர்த்தி செய்ய முடியாதவர்களாக அப்பள்ளி மாணவர்கள் இருப்பதால் அவர்கள் மேல் படிப்பிலும், வேலை வாய்ப்பிலும் பின்தங்கியவர்களாக ஆகிவிடுகின்றனர்.நமது ஆசிரியர் சமூகம் பொறுப்புள்ளதாக இருந்தால் மாணவரின் இந்தப் போதாமையைக் கருத்திற் கொண்டு அவர்களது ஆங்கில அறிவை மேம்படுத்தக் கூடுதல் சிரத்தை எடுத்துக் கற்பிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஆனால் இங்கோ ஆசிரியர் எனும் குதிரைகள் கீழே தள்ளுவது மட்டுமல்ல: அவை குழியும் பறிக்கின்றன.\nமதுரை மாவட்டம் சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது மக்கள் மற்றும் கல்வியின் பால் அக்கறை கொண்ட பலரது முன் முயற்சியினால் ஆங்கில வழியில் கற்பிக்கும் பிரிவொன்று 6‡வது வகுப்பில் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆன நிலையில் இன்று முதன்முதலில் ஆங்கில வழியல் சேர்ந்த மாணவர்கள் +2 வகுப்புவரை வந்துவிட்டனர். எனவே +2 வகுப்பிலும் ஆங்கிலப் பிரிவு ஒன்றைத் தொடங்க வேண்டிய கட்டாயம் பள்ளிக்கு ஏற்பட்டது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 6:59 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 2011 மாற்றுக்கருத்து, ஜூலை\nஆசிரியர் சமூகம் அன்றும் இன்றும்\n70-களில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கல்லூரியின் ஆங்கில இலக்கியத் துறையினால் அப்போது நடத்தப்பட்டு வந்த வாய்ஸ் ஆஃப் அமெரிக்கன் காலேஜ் என்ற இதழில் கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் ஒருவர் அவரிடம் பயிலும் ஒரு மாணவன் குறித்துக் கட்டுரை ஒன்றினை எழுதியிருந்தார். பொதுவாக ஆசிரியர்கள் குறித்து மாணவர்கள் பேசுவதற்கு நிறைய இருக்கும். ஆனால் அப்போது மாணவர் குறித்த உயர்வான வி­யங்களையும் ஆசிரியர் தயக்கமின்றிப் பேசுவர் என்ற நிலையும் இருந்தது. இது அக்கல்லூரியில் கல்வி ஒரு வாழ்க்கையாக இருந்ததைப் பறைசாற்றியது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 6:56 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 2011 மாற்றுக்கருத்து, ஜூலை\nவ��னம்: சகஜமாகிவிட்ட சமூக அபத்தங்களின் படப்பிடிப்பு\n“பொய் சொல்றது ஈஸி, உண்மைய சொல்றது தான் கஷ்டம்”\n“இந்த உலகத்தில் இரண்டே ஜாதிதான் உண்டு. ஒன்னு பணக்கார ஜாதி இன்னொன்னு ஏழை ஜாதி”\n“இங்க யாரு போலீஸ் யாரு திருடன்னே தெரியல”\nஇதுபோன்ற வசனங்கள் எங்கும் எவரிடமும் எடுபடும். ஏனெனில் இவை இன்று நிலவும் சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை.\nஇந்த சமூகத்தில் தன்னிடமுள்ள திறமைகளை வியாபாரப் பொருளாக்கத் தெரிந்தவன் தான் வாழத் தெரிந்தவன். அவன் தான் வாழ முடிந்தவனாகவும் இருப்பான். வியாபாரம் ஒரு விரும்பத்தகுந்த தொழிலல்ல. அதனைத் திறமையாகச் செய்ய நிறையப் பொய் பேசியாக வேண்டும்.உண்மையை மட்டுமே பேசவும் உண்மையாக வாழவும் விரும்புபவர் எவரும் வியாபாரி ஆக முடியாது. அவர் வியாபாரத்தில் தோற்றுப் போய்விடுவார்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 6:51 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 2011 மாற்றுக்கருத்து, ஜூலை\nமார்க்சிய சிந்தனை மையப் படிப்பு வட்டம்\nமார்க்சிய சிந்தனை மையத்தின் கம்யூனிஸ்ட் அறிக்கை மீதான மாதம் ஒன்று என்ற அடிப்படையில் 3 முறை நடந்த பின் விவாதங்களின் சாரம்சத்தைத் தொகுத்து வழங்கும் 4-வதுகட்ட விவாதக் கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கடந்த ஜீன் 19-ம் நாள் நடைபெற்றது.\nகம்யூனிஸ்ட் அறிக்கையின் சாரம்சத்தையும் அதன் இன்றைய பொருத்தத்தையும் தொகுத்து வழங்கும் பொறுப்பினை முற்போக்கு எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் சிறப்புற ஆற்றினார்.\nஇன்றும் கம்யூனிஸ்ட் அறிக்கையின் கருத்துக்கள் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு வழிகாட்டும் தன்மையைக் கொண்டவையாக எவ்வாறு உள்ளன என்பதை விளக்கும் சீரிய உரை ஒன்றினை அவர் முன்வைத்தார்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 6:49 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 2011 மாற்றுக்கருத்து, ஜூலை\nசட்டங்கள் மட்டுமே ஊழலைத் தடுத்து விடாது\nஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் இயக்கம் மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும்\nஇந்திய அரசியல் அரங்கில் சமீப காலத்தில் ஊழலுக்கு எதிரான இயக்கப் போக்கு முழுவீச்சுடன் தலைதூக்கி வருகிறது. இந்த இயக்கப் போக்கினைத் தொடங்கி வைத்தது கம்யூனிஸ்ட் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கட்சிகளோ அல்லது பிரதான எதிர்க் கட்சியான பி.ஜே.பி-யோ அல்ல.\nசமூக ஊழியர் அன்னா ஹசாரே இதனைத் தொடக்கி வைத்தார். அவர் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் தொடங்கிய போது அவருடன் பிரசாந்த் பூசன், சாந்தி பூசன் போன்ற வழக்கறிஞர்களும், மேத்தா பட்கர் போன்ற சமூக இயக்கங்கள் கட்ட முனைவோரும், கிரண்பேடி போன்ற ஓய்வு பெற்ற அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவரும் பங்கேற்றனர். அவர்களோடு ஏராளமான படித்த இளைஞர்கள், மத்தியதர வர்க்கத்தினர், பல மட்டங்களிலான சமூக ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்றனர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 6:45 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொழிலாளர் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு காரணம் என்ன\nதொழிலாளர் இயக்கமும் சோசலிசமும் இல்லாமற் போயிருப்பதே தொழிலாளர் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு எல்லாம் காரணம் -மேதினக் கூட்டத்தில் தோழர் ஆனந்தன் உரை சி.டபிள்யு.பி., உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி, சென்ட்ரல் ஆர்கனிசே­ன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் ஆகிய அமைப்புகளின் சார்பாக இந்த ஆண்டின் மேதினம் திருத்தங்கல் ஐயப்பன் அரங்கத்தில் 22.05.2011 மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு கூட்டம் மூலமாகச் சிறப்புற அனுஷ்டிக்கப்பட்டது. கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர் வி.வரதராஜ் தலைமையேற்றார். உழைக்கும் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளான தோழர்கள் தங்கராஜ் (பட்டாசு), செல்வராஜ் (அச்சகம்), சத்தியமூர்த்தி (அரசு ஊழியர்), பாரதி (அரசு ஊழியர்), ஆனந்த் ஜெயக்குமார் (பொதுத்துறை), த.சிவக்குமார் (மாற்றுக் கருத்து இதழ் ஆசிரியர்) ஆகியோரும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். சி.டபிள்யு.பி-ன் தென் இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் அ.ஆனந்தன் அதில் சிறப்புரை ஆற்றினார். தோழர்களின் உரைகள் தோழர் வரதராஜ் தனது தலைமை உரையில் 8 மணி நேர வேலை நாள் கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டிய ஒன்றாகத் தற்போது ஆகியுள்ளது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 6:41 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 2011 மாற்றுக்கருத்து, ஜூலை\nதமிழகத் தேர்தல் முடிவுகள்: உழைக்கும் வர்க்க அணிகளிடம் முன்னிறுத்தியுள்ள வாய்ப்புகள்\nதமிழகம் உட்பட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. தேர்தல்களின் மூலமாக மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப் படுவதில்லை. மேலும் மக்கள் முழுமையான சுதந்திர மனநிலையுடன் அவர்களுடைய பிரச்னைகளை மனதில் வைத்து இந்த அமைப்பில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதுமில்லை.\nவெளிப்படையான அடக்குமுறை மூலம் அவர்களுடைய சிந்தனை சுதந்திரமானதாக இல்லாதவாறு ஆக்கப்படாவிட்டாலும் எழுத்து மற்றும் காட்சி ஊடகங்களால் அடிப்படைப் பிரச்னைகளாக இல்லாதவை பிரச்னைகளாக ஆக்கப்படுகின்றன. அனைத்து இல்லங்களிலும் மிகப் பெரும்பாலான சமயங்களில் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் மூலம் ஊடகங்களால் பரப்பப்படும் செய்திகளே மக்களின் மனதைப் பெருமளவு ஆக்கிரமித்து அவர்களது மனதில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பவையாக உள்ளன.\nஅவர்களாகவே சிந்தித்து அவர்களின் பிரச்னைகள் சார்ந்த கருத்துக்களை வகுத்தெடுத்துக் கொள்ள மிகக் குறைந்த வாய்ப்பே இன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு உள்ளது. அதனால் பணபலமும் ஆளும்வர்க்க ஆதரவும் கிட்டும் ஊடகங்களின் பின்பலமும் கொண்ட உடைமை வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் கட்சிகளில் ஏதாவதொன்றே ஆட்சிக்கு வரும் என்ற சூழ்நிலையே தற்போது பொதுவாக நிலவுகிறது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 6:37 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 2011 மாற்றுக்கருத்து, ஜூலை\nதிங்கள், 18 ஜூலை, 2011\nதமிழக அரசுக்கு மாணவர்கள் கல்வி மீது அவ்வளவு அக்கறையா \nஇன்று( 18 .07 .2011 ) சென்னை உயர்நீதி மன்றம் சமசீர் கல்வித் திட்டத்தை 1 முதல் 10 வகுப்பு வரை இந்த கல்வி ஆண்டிலையே அமல்படுத்த வேண்டும் , அத்தோடு இந்த மாதம் 22 தேதிக்குள் பாடநூல்களை அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிகள் துவங்கி இரண்டு மாதங்களாக மாணவர்கள் பாடப்புத்தகத்தையே தொடாமல் உள்ளனர். தமிழக அரசோ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக முடிவு செய்துள்ளது .\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 11:42 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 17 ஜூலை, 2011\nநாகர்கோவில் : மார்க்சிய சிந்தனை மையம் - இயக்கவியல் பொருள்முதல்வாதம்\n17 .07 .2011 அன்று நாகர்கோவில் , தக்கலை லைசியம் பள்ளியில் மார்க்சிய சிந்தனை மையம் நடத்தும் 5 வது படிப்பு நடைபெற்றது. கடந்த நான்கு வாரங்களாக மூத்த எழுத்தாளர் தோழர் .பொன்னீலன் அவர்களால் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முழுவதுமாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இன்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மூத்த தொழிற்சங்கவாதியும் , கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்மின் தென்மாநிலங்களுக்கான பொது செயலாளருமான தோழர்.ஆனந்தன் அவர்கள் இந்த வகுப்பை நடத்தினார்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 10:17 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசினிமா வியாபாரத்திற்காக 27 மாவட்ட கிராம மக்களை ஏமாற்றிய கந்தசாமி பட தயாரிப்பாளர் தாணு ,இயக்குனர் சுசி கணேசன்\nகந்தசாமி படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. அந்த பட பாடல்கள் வெளியீட்டு விழவை ஒட்டி 27 மாவட்டங்களுக்கு ஒரு கிராமம் வீதம் தத்தெடுத்தனர். அந்த கிராமத்தையே மாதிரி கிராமமாக மாற்றுவோம் என்று கூறிய இயக்குனர் சுசி கணேசன் , மற்றும் ,தயாரிப்பாளர் தாணு கந்தசாமி பட பாடல்கள் வெளியீட்டுவிழாவிற்கு 17 .05 .2009 அன்று அனைத்து கிராமத்தினரையும் சென்னைக்கு வரசொன்னார்கள்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 7:41 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n வினவு தோழர்களிடமிருந்து பதில் கிடைக்குமா\nவினவு தளத்தில் அம்பானியின் பிரம்மாண்ட ஊழல் என்ற வினவின் கட்டுரை படித்தேன். அதில் இருந்த சில கருத்துக்கள் வினவு தோழர்கள் கம்யூனிஸ்டுகளா என்ற வினவின் கட்டுரை படித்தேன். அதில் இருந்த சில கருத்துக்கள் வினவு தோழர்கள் கம்யூனிஸ்டுகளா தேசபக்தர்களா என்ற சந்தேகத்தை எழுப்பியது. வினவு தளத்தில் வாசகர்களின் விவாதங்களுடன் வினவு தோழர்களின் அதிகாரப்பூர்வமான பதில்களும் அடிக்கடி பார்த்துள்ளதால் என் சந்தேகத்திற்கும் வினவு தோழர்களின் அதிகாரப்பூர்வமான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்த்து July 3, 2011 at 11:26 pm அன்று பின்வரும் இந்தக் கேள்வியைக் கேட்டேன். ஆனால் இன்றுவரை பதில் கிடைக்கவில்லை. ஆனால் அதற்குள் வினவு தளத்தில் பல புதிய கட்டுரைகள் வந்துவிட்டதில் இக்கட்டுரை பின்னுக்குப் போய் வாசகர்களின் விவாதமும் நின்று விட்டது. எனவே வினவு தோழர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக இங்கே அக்கேள்வியைப் பதிவிடுகிறேன்.\nஇடுகையிட்டது த.சிவக்குமார் நேரம் முற்பகல் 12:10 0 எதிர்வினைகள்\nTwitter இல் ப���ிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுஜராத் மாநிலத்தின் வளர்ச்சியும், அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியின் நிர்வாகத்திறனும் தீரா நெருக்கடி கொண்ட முதலாளித்துவத்தின் வெளிப்பாடுகளே\nஇந்தியாவில் தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக குஜராத் விளங்கி வருகிறது. நரேந்திர மோடியின் தலைமையிலான குஜராத் அரசு ஒரு சிறந்த நிர்வாகத்திறன் வாய்ந்த அரசாக பொதுவாக எல்லோராலும் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினராலும் பார்க்கப்படுகிறது. இதேபோன்றதொரு அரசு நிர்வாகத்தை ஏன் நமது மாநில அரசுகளால் மேற்கொள்ள முடிவதில்லை என்ற எதிர்பார்ப்பு இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் குறிப்பாக தமிழ்நாட்டு மக்களிடமும் நிலவுகிறது. ஏன் தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வரும்கூட குஜராத் போன்றதொரு தொழில் வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றிக்காட்டுவேன் என்று மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார். ஒரு சமயத்தில் தீவிர மதவெறியாளனாக பார்க்கப்பட்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்படுகிறார்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 3:21 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ம. பிரேம் குமார்\nதிங்கள், 11 ஜூலை, 2011\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் மனுக் கொடுக்கும் இயக்கம்:\nமனுக் கொடுத்த தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பு\nஇ.எம்.ஆர்.ஐ. 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (இணைப்பு சி.ஓ.ஐ.டி.யு.) சார்பாக தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியாளர்களிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கும் இயக்கம் உற்சாகத்துடன் இன்று தொடங்கியது. மதுரை, தேனி, விருதுநகர், கோயமுத்தூர், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் சிப்டில் இல்லாத தொழிலாளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் குறை தீர்க்கும் நாளாகிய இன்று மனுக்கள் வழங்கினர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 6:35 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 6 ஜூலை, 2011\nபொது நூலகத்துறையில் நடந்த ஊழல்களை வெளிக்கொண்டுவந்த அறிவரசு பாண்டியன்\nஅரசுப்பள்ளி என்பது மாணவர்களுக்கு ஆரோக்கியமான அறிவையும் ஊட்டக்கூடியதாக இன்று இல்லை. இந்த சூழ்நிலையில் பொதுநூலகங்களே மாணவர்களுக்கான அறிவு வாசலை திறந்து வைப்பவையாக உள்ளன. அதுவும் தினமும் வரும் நாளிதழ்கள் , வார இதழ்கள் தவிர நூலகங்களில் இருக்கும் பல நூல்களின் தரம் கேள்விக்குட்பட்டதே.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 9:00 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 5 ஜூலை, 2011\nநாகர் கோவில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி \nநாகர்கோவில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நிர்வாக அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளை தடுக்க கோரி மனு அளித்தனர் ஆனால் நிர்வாகமோ பாபு என்ற தொழிலாளியை பணிநீக்கம் செய்தது. நியாயமாக மனு அளித்தவரின் மீது நடவடிக்கை எடுத்த நிர்வாகத்தை கண்டித்து 04 .07 .2011 அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் மாவட்ட ஆட்சியரிடம் சென்று பாபுவை பணிக்கு சேர்த்து கொள்ளவேண்டும் என்று போராடினர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 7:23 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாட்டுமிராண்டி ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன் ஏழைகளின் உயிர் என்ன அவ்வளவு மலிவா \nசென்னை தீவுத் திடல் அருகே உள்ள ராணுவ குடியிருப்பிற்கு ஞாயிறு (03 .07 .2011 ) அன்று பழம் பறிப்பதற்காக தீவு திடல் இந்திரா நகர் குமார் - கலைவாணி தம்பதியின் இரண்டாவது மகனான 8 ம் வகுப்பு படித்து வந்த தில்ஷான் என்பவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். சிறுவன் என்று பார்க்காமல் அதுவும் பட்டபகலில் காஷ்மீர், வடகிழக்கு இந்தியாவில் கேட்பாரில்லாமல் மனித உயிரை வேட்டையாடும் ராணுவ உடைதரித்த காட்டுமிராண்டிகளில் ஒருவன் அந்த சிறுவனை தலையில் சுட்டு கொன்றுள்ளான். தமிழக அரசோ சுட்டு கொன்ற அந்த ராணுவ வீரனை பிடிக்காமல் இந்த கொலைக்கு நடவடிக்கை எடுக்க போராடிய பாதிக்கப்பட்ட மக்களை அடித்து விரட்டியுள்ளது. அரசின் ராணுவமும், போலீஸும் உழைக்கும் மக்களை இரண்டாம் கட்ட குடி மக்களாகவே நடத்துகிறது. இந்த கொடூரமான கொலைக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென சமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு , தமிழ்நாடு (LFSM ) கேட்டுக்கொள்கிறது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 6:49 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 3 ஜூலை, 2011\nநாகர்கோவில் : ஜி.வி.கே. 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் அடக்குமுறை\nகன்னியாகுமரி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள், நிர்வாகத்தின் காட்டுமிராண்டிதனமான அடக்குமுறையை கண்டித்தும் , முறைகேடாக செயல்பட்டு அரசின் பணத்தை மோசடி செய்யும் கன்னியாகுமரி மாவட்ட 108 இன் செயல் அலுவலர் சரவணன் , வாகன பராமரிப்பாளர் சீனிவாசன் , மண்டலமேலாளர் மாசிலாமணி ஆகியோர் மனித தன்மையே சிறிதும் இல்லாமல் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மீது கடும் அடக்குமுறையை ஏவி விடுகின்றனர். இவ்வாறு அரசின் பணத்தில் கொட்டமடிக்கும் இந்த அதிகாரிகளிடம் இருந்து மாற்றி மாவட்ட சுகாதார துறையின் கீழ் 108 ஆம்புலன்ஸ் இன் நிர்வாகத்தை கொண்டுவரும்படியும், மேலும்...\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 6:48 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 1 ஜூலை, 2011\nஅனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து ராஜா அண்ணாமலை மன்றத்தில் கருத்தரங்கம்\nபெட்ரோல் , டீசல் , சமையல் எரிவாயு ஆகியவற்றின் வரலாறு காணாத விலையுயர்வு உழைக்கும் மக்களை கடுமையான பாதித்துள்ளது, இந்த விலை உயர்வை கண்டித்து கடந்த 23 .06 .2011 அன்று மெமோரியல் ஹாலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களை சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டார்கள் , தற்போது அதன் தொடர்ச்சியாக 02 .07 .2011 , சனிக்கிழமை , மாலை 4 மணிக்கு சென்னை, பிராட்வேயில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இது தொடர்ப்பாக கருத்தரங்கத்தை நடத்துகிறது. அனைத்து தொழிலாளர்களும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு COITU மத்திய தொழிற் சங்கம் அழைப்பு விடுக்கிறது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 10:12 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nஊழல் நீதிபதி தினகரன் பதவி விலகல் : நீதித்துறையில்...\nஏ.ஐ.டி.யு.சி. - யின் தொழிலாளர் துரோகம்\nதொழிலாளர்கள் தங்களை மாற்றி கொள்ளாமல் இந்த உலகை மாற...\nசமச்சீர் கல்வி: கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க ம...\nகருத்து சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடும் ஜுலியன் ...\nஅரசுப் பள்ளிக் கல்��ியின் தரத்தை உயர்த்தாத சமச்சீர்...\nமாறிவரும் இந்திய வெளிநாட்டுக் கொள்கையும் மாறாத இந்...\nஅறிவைப் பரப்ப வேண்டிய ஆசிரியர்கள் அறிவிற்கே முட்டு...\nஆசிரியர் சமூகம் அன்றும் இன்றும்\nவானம்: சகஜமாகிவிட்ட சமூக அபத்தங்களின் படப்பிடிப்பு...\nமார்க்சிய சிந்தனை மையப் படிப்பு வட்டம்\nசட்டங்கள் மட்டுமே ஊழலைத் தடுத்து விடாது\nதொழிலாளர் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு காரணம் என்ன\nதமிழகத் தேர்தல் முடிவுகள்: உழைக்கும் வர்க்க அணிகளி...\nதமிழக அரசுக்கு மாணவர்கள் கல்வி மீது அவ்வளவு அக்கறை...\nநாகர்கோவில் : மார்க்சிய சிந்தனை மையம் - இயக்கவியல்...\nசினிமா வியாபாரத்திற்காக 27 மாவட்ட கிராம மக்களை ஏமா...\nகுஜராத் மாநிலத்தின் வளர்ச்சியும், அம்மாநில முதல்வர...\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் மனுக...\nபொது நூலகத்துறையில் நடந்த ஊழல்களை வெளிக்கொண்டுவந்த...\nநாகர் கோவில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போராட்ட...\nகாட்டுமிராண்டி ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட சிற...\nநாகர்கோவில் : ஜி.வி.கே. 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்...\nஅனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து ராஜா அண்ணா...\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர���, இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் ���ொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=145219", "date_download": "2018-07-21T19:24:55Z", "digest": "sha1:2OPXZEQLXOXXBCVPVAEZDLKIU2IK6L2J", "length": 49952, "nlines": 234, "source_domain": "nadunadapu.com", "title": "விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 (தனுசு முதல் மீனம் வரை) | Nadunadapu.com", "raw_content": "\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 (தனுசு முதல் மீனம் வரை)\nதனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய கடைசி நான்கு ராசிகளுக்கான 2018 விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயனடைவோம்.\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)\nஇந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் புகழ், கீர்த்தி, கௌரவம், செல்வாக்கு அனைத்தும் அதிகரிக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயம் வந்து சேரும். குடும்பத்தில் பூர்வீகச் சொத்துகளில் சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும். பொருளாதாரம் சுபிட்சமாக இருக்கும்.\nகுடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். நெடுநாளாக தள்ளிப்போயிருந்த புத்திர பாக்கியமும் உண்டாகும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடிவடையும். உடலில் இருந்த உபாதைகள் விலகிவிடும். வெளியூரிலிருந்து வர வேண்டிய கடன்களும் வரத்தொடங்கும். சிலருக்கு தம் வசமுள்ள விலை உயர்ந்த பொருள்களை விற்று அதன் மூலம் புதிய மனை, வீடு வாங்க வாய்ப்புண்டாகும்.\nஅரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல ஆதாயமும் அனுகூலமும் வந்து சேரும். குடும்பத்தை விட்டுப்பிரிந்திருந்தவர்கள் மறுபடியும் வந்து இணைவார்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பொன்று உங்கள் வாசல் கதவைத் தட்டும் காலகட்டமிது. கருத்து வேறுபாடுள்ள நண்பர்களிடம் தாமரை இலைத்தண்ணீர் போல் பழகவேண்டும். தன்னிச்சையாக சுயமாகச் சிந்தித்து சரியான முடிவை எடுப்பீர்கள்.\nஇந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செயற்கரிய காரியங்கள் பலவற்றைச் செய்து சமுதாயத்தில் பெரும் புகழ் பெற்றிடுவீர்கள். தரமான உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடிவரும். குடும்ப நிர்வாகமும் மகிழ்ச்சியாகவே செல்லும். குழந்தைகளுக்கு தகுதியான இடத்திலிருந்து வரன் அல்லது வது அமைந்து மகிழ்ச்சியாகத் திருமணத்தை நடத்துவீர்கள்.\nகடினமாக உழைத்துப் பொருளீட்டுவீர்கள். மனக்குழப்பங்கள் இல்லாமல் சீராகப் பணியாற்றுவீர்கள். வித்தியாசமான பாதையில் காலடி எடுத்து வைப்பீர்கள். ஏற்றத்தாழ்வுடன் வாழ்க்கை நடத்தி வந்தவர்கள் இப்பொழுது முதல் தாழ்வின்றி படிப்படியாக உயர்வடைவார்கள். மனதை ஆன்மிகத்தில் செலுத்துவீர்கள். குடும்பத்துடன் புனித யாத்திரை சென்று வருவீர்கள். வெளிநாடு செல்ல முயற்சி செய்தவர்கள் அதற்குரிய விசா கிடைக்கப் பெறுவார்கள். சிலர் இல்லத்திற்குத் தேவையான விலையுயர்ந்த பொருள்களை வாங்குவார்கள். முயற்சிகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேறும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். எதிர்பாராத பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவும் நட்பும் கிடைக்கப் பெறுவதால் உங்கள் அந்தஸ்து அலுவலகத்தில் உயர்ந்து காணப்படும். சில முக்கிய பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பீர்கள். வேலைகளை முன்கூட்டியே யோசித்து செய்வது நலம் பயக்கும்.\nவியாபாரிகள் நல்லவர்களுடன் கூட்டுச் சேர்வார்கள். வியாபாரத்தில் நஷ்டங்கள் வராது. வாராக்கடன்கள் திரும்ப கைவந்து சேரும். கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்து அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவும். புதிய சந்தைகளைத் தேடிப்பிடித்து அங��கும் வியாபாரத்தைப் பெருக்கி லாபத்தை அடைவீர்கள். உங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும். கூடுதல் வருமானத்தைப் பெற காய்கறிகள், பழங்கள், கிழங்குகளைப் பயிர் செய்து பயன் பெறவும்.\nஅரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் ஆதரவு நன்றாக இருந்தாலும் புதிய பொறுப்புகளைப் பெற முடியாது. உங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் உங்களுக்குச் சாதகமாகவே முடிவடையும். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும்.\nகலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சேரும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் உங்களை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லும். வருமானம் சிறப்பாக இருக்கும். பெண்மணிகள் மனநிம்மதியைக் காண்பீர்கள். தர்மகாரியங்கள், தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். புதிய சொத்துகள் வாங்க ஆரம்பகட்ட வேலைகளைத் துவக்குவீர்கள்.\nமாணவமணிகள் படிப்பில் மேலும் ஆர்வம் செலுத்தினால்தான் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறமுடியும்.\nபரிகாரம்: சனீஸ்வரர் அஷ்டகம் பாராயணம் செய்து சனிபகவானை வழிபட்டு வரவும்.\nமகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)\nஇந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நீண்ட நாளாக சுணங்கி வந்த காரியங்கள் கொஞ்சம் முயற்சி எடுத்துக்கொண்டால் மீண்டும் நல்லமுறையில் நடக்க ஆரம்பிக்கும். பொருளாதார விஷயங்களில் நல்ல விதமான, போக்கு தென்படும். நேர்முக மறைமுக எதிர்ப்புகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அரசாங்கத்திலிருந்து வந்த கெடுபிடிகள் அகலும். மனதிலிருந்த இனம் புரியாத குழப்பங்களும் சஞ்சலங்களும் நீங்கிவிடும். முடிவு எடுக்கப்படாமல் இருந்த சில விஷயங்களில் தீர்க்கமாக முடிவெடுப்பீர்கள்.\nஉடல் நலம் நன்றாக இருக்கும். உடல்நலம், மனவளம் மேம்பட யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். மகான்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அவர்களால் மந்திர உபதேசங்களும் கிடைக்கும். ஆன்மிகத்திலும் தெய்வ காரியங்களிலும் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீ���்டிலும் வெளியிலும் உங்கள் அந்தஸ்து, கௌரவம் உயரும். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். குடும்பத்தின் வளர்ச்சி மேன்மையாக இருக்கும். உடன்பிறந்தோருக்கிடையே இருந்துவந்த கோபதாபங்கள் நீங்கி அவர்களுக்கு ஆதரவாகவும் இருப்பீர்கள். தொழில் சம்பந்தமாக சிலர் வெளியூர், வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்வீர்கள். குழந்தைகள் வகையில் முன்னேற்றங்கள் ஏற்படும்.\nஇந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் பிடிவாதம், பெருமிதம் போன்றவற்றை ஓரங்கட்டி வைத்துவிட்டு அற்புதமாக காரியமாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் சிக்கல்கள் ஏற்படினும் தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் அளவுக்குப் பணம் கிடைக்கும். சிலருக்கு ஸ்பெகுலேஷன் துறைகள் மூலம் கணிசமான லாபம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் உங்களை சிறிது அலட்சியப் படுத்துவார்கள். செய்தொழிலை வெளியூருக்கு விரிவுப் படுத்த வேண்டாம். குடும்பத்தில் சிலருக்கு தேவையற்ற பிரச்னைகள் தலை தூக்கும். அதனால் அனைவரிடமும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். கைவிட்டுச் சென்ற வாய்ப்புகளையும் மறுபடியும் தேடிச் சென்று பெறுவீர்கள். அநாவசிய பயணங்களைத் தவிர்க்கவும். எவரையும் அலட்சியப் படுத்தாமல் இருப்பது நல்லது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவீர்கள். எதிர்ப்பார்த்திருந்த பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளை குறித்த காலத்திற்குள் கெடுபிடியில்லாமல் முடித்துவிடுவீர்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். அலுவலக ரீதியான பயணங்களைத் தவிர்க்க முடியாமல் போகும். வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்ய வேண்டிய ஆண்டாக அமைகிறது. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது அவசியம். வியாபாரத்தை சீர்படுத்தும் முயற்சிகள் வெற்றி பெறும். விவசாயிகளுக்கு லாபங்கள் அதிகரிக்கும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக்கொள்ள நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறாது. அதனால் கொள் முதல் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவும். அரசு மானியங்கள் கிடைக்கும். பழைய கடன்களும் ஓரளவுக்கு வசூலாகும்.\nஅரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து ஆதரவு பெருகும். ஆனால் அதனை முழுவதுமாக அனுபவிக்க விடாமல் சிறு குறுக்கீடுகளும் இருக்கும். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடித்து புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும்.\nகலைத்துறையினர் புகழும் பொருளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைப் பெற நீங்கள் செய்யும் முயற்சிகள் பலனளிக்கும். ரசிகர்களின் ஆதரவுடன் பயணம் மேற்கொள்வீர்கள். உங்கள் வசீகரமான பேச்சினால் நன்மைகளைப் பெறுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பார்கள். கணவருடனான உறவு சீராகவே செல்லும்.\nஉற்றார் உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வர். பொருளாதாரம் மேன்மையாகவே இருக்கும். மாணவமணிகள் உற்சாகமான மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவீர்கள். உடல்வலிமை பெற உடற்பயிற்சிகளையும் மனவளம் பெற யோகாப் பயிற்சிகளையும் மேற்கொள்வீர்கள்.\nபரிகாரம்: ஸ்ரீ அனுமனை வழிபட்டு வர நன்மைகள் பெருகும்.\nகும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)\nஇந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் கஷ்டங்கள் பிரச்னைகள் அனைத்தும் கதிரவனைக் கண்ட பனிபோல் தீர்ந்துவிடும். உடலுழைப்புக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றிக்குமேல் வெற்றி கிடைக்கும். வருமானத்தின் பெரும்பகுதியை சேமிக்கத் தொடங்குவீர்கள். சிறிய முதலீடுகளில் தொழிலைப் பெருக்கி நல்ல லாபத்தைப் பார்ப்பீர்கள். அதாவது சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக மாறிவிடும். அவர்களுடன் கூட்டு சேர்ந்தவர்களும் வளர்ச்சி அடைந்து விடுவார்கள். முடிபெறாது இழுத்தடித்துக் கொண்டிருந்த வம்பு வழக்குகள் வெற்றி பெறும். தைரியமாக எதையும் சமாளிப்பீர்கள்.\nபழைய கடன்களையும் திருப்பி அடைந்து விடுவீர்கள். புதிய தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கும். சிலருக்கு அன்னியரின் சொத்து அதிர்ஷ்டவசமாகக் கிடைக்கும். சொந்தவீடு வாகனம் வாங்கும் யோகங்கள் உண்டாகும். மனதிற்கு சந்தோஷம் அளிக்கும் வகையில் வெளியூரிலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். மற்றபடி உங்களின் வாழ்க்கைத்தரம் சீரும் சிறப்புமாக இருக்கும் காலக்கட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகா��ு,\nஇந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றலாம். இருப்பினும் செய்தொழிலில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. குழந்தைகளுக்கு சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.\nசிலருக்கு கலைத்துறையில் நாட்டம் ஏற்படும். சமுதாயத்தில் புதிய பொறுப்புகள் பெற வாய்ப்புகள் தேடிவரும். பெற்றோர்களின் உடல்நலம் சீராகும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. உங்கள் பெயர் புகழ் அந்தஸ்து, கௌரவம் ஆகியவை கூடும்.\nபங்கு வர்த்தகம் போன்றவைகளிலிருந்து தொடர்ந்து சிறு வருவாய் வந்து கொண்டிருக்கும். சிலர் பழைய வாகனங்களை விற்று விட்டு புதிய வாகனங்களை வாங்குவார்கள். சமுதாயத்தில் உயர்தோரால் பாராட்டப் படுவீர்கள்.\nஉடன்பிறந்தோர் சற்று கூடுதலாக எதிர்பார்ப்பார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள்.\nபூர்வீகச் சொத்து சம்பந்தமான விவகாரங்களில் பெரியவர்களின் தலையீட்டினால் கோர்ட்டுக்குச் செல்லாமல் சமாதானமாகச் சென்று பாகப்பிரிவினையை ஏற்றுக்கொள்வீர்கள். எதையும் புத்தி கூர்மையுடனும் சமாளிக்கும் திறமை உண்டாகும் காலக்கட்டமிது என்றால் மிகையாகாது.\nஉத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வார்கள். சில தவிர்க்க முடியாத வேலைகளை உங்களுக்கு ஒதுக்குவார்கள்.\nஅதை முடித்துக்கொடுத்து உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். சக ஊழியர்களிடம் நட்போடு பழகுவீர்கள். எந்த நேரம் என்னவாகுமோ என்ற அநாவசியப் பதட்டம் இருக்கும்.\nவியாபாரிகளுக்கு போட்டிகளையும் பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் இருந்து அவைகளைச் சமாளிப்பீர்கள்.\nஉங்களின் சமயோசித புத்தியால் தேவையில்லாத பிரச்னைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும்.\nஇதனால் புதிய வாழ்க்கை வசதிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யமாட்டார்கள்.\nஅரசியல்வாதிகள் தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும் நெருங்கியவர்களுக்கும் மிகப்பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். கௌரவமும் அந்தஸ்தும் உயரும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களை வெற்றிப்பாதைக்கு இட்டுச் ச��ல்லும்.\nகலைத்துறையினருக்கு இந்த ஆண்டு வரவேற்பு அதிகரிக்கும். திறமைக்குத் தக்க அங்கீகாரமும் விருதுகளும் கிடைக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்த முனைய வேண்டாம்.\nபெண்மணிகளுக்கு இந்த ஆண்டு குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் வெளிநாட்டிலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். கணவரிடம் அனுசரித்து செல்வீர்கள். மாணவமணிகள் கல்வியில் பெருமைபடும்படி மதிப்பெண்களைப் பெறுவார்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.\nபரிகாரம்: தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டு வரவும்.\nமீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)\nஇந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் எதற்கும் மனம் தளராது வருவது வரட்டும் என்று காரியமாற்றுவீர்கள்.\nஇறுதியில் வெற்றியும் பெறுவீர்கள். நல்லவர்கள் தானாகவே úடிவந்து நட்பு கொள்வார்கள். குடும்ப ஒற்றுமை முன்னிலும் பலமாக அமையும். தொழில் வகையில் பிரச்னை என்று எதுவும் வராது. எதிர்ப்புகள் இருப்பினும் அவைகள் கூடிய மட்டும் பலகீனமுடையதாகவே இருக்கும்.\nஅசையாச் சொத்து வகையில் ஒரு பெரிய மாற்றம் உண்டாகும். அதன் வழியில் நல்ல பெயர் ஏற்படுவதுடன் மனநிறைவும் உண்டாகும். உங்கள் மனிதாபிமான சிந்தனையால் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள்.\nஅரசு அதிகாரிகள் உங்களுக்குத் தேவையான உதவிகள் செய்வார்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். ஓடி ஆடி கடமையுடன் உழைத்து வருமானத்தைப் பெருக்குவீர்கள்.\nதடைபட்டிருந்த கட்டடப் பணிகளையும் தொடர்ந்து முழுமையாக முடித்து கிரகப்பிரவேசத்தையும் செய்வீர்கள்.\nநீங்கள் சார்ந்துள்ள துறையில் புதிய யுக்திகளைக் கற்று நிபுணத்துவம் பெறுவீர்கள். கையிருப்புப் பொருள்களை பத்திரப்படுத்திக் கொண்டு விழிப்புடன் செலவழிக்கும் காலக்கட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.\nஇந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தின் பகைமை மறைந்து நேசமுண்டாகும்.\nகொடுக்கல் வாங்கல்களில் சரளமான போக்கு தென்படும். பொருளாதாரத்தில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். தற்காலிகமாக தொழில் செய்தவ���்கள் நிரந்தரமாகத் தொழில் செய்வார்கள். சிலருக்கு அரசாங்கத்திலிருந்து கௌரவமும் அங்கீகாரமும் சன்மானமும் கிடைக்கும். குடும்பத்துடன் அயல்நாடுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள்.\nஉங்களின் தனித்தன்மை வெளிப்படும். தன்னம்பிக்கை கூடும். போட்டிகளைச் சுலபமாக எதிர்கொள்வீர்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள்.\nஞானிகள் மகான்களின் தரிசனம் சிரமமின்றி கிடைக்கும். சிலர் புதிய வீடு வாங்கி அங்கே குடியேறுவார்கள். ஷ\nபெற்றோர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் என்று எதுவும் இராது. சென்ற இடமெல்லாம் புகழ் என்று கூறலாம். எடுத்த காரியத்தை முடிக்காமல் விடுவதில்லை என்கிற உறுதியுடன் நீங்கள் செயல்படுகிற காலகட்டமிது என்றால் மிகையாகாது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடிவரும். வருமானம் சீரும்சிறப்புமாக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். உங்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்குமென்றாலும் உங்களின் பேச்சினால் சில அபவாதங்களையும் தேடிக்கொள்வீர்கள்.\nசக ஊழியர்களின் சுமுகமான உறவுநிலை தொடருவதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும்.\nஉங்களின் வேலைத்திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரிகளுக்கு வியாபாரம் நன்றாக நடப்பதால் பொருளாதாரம் அபிவிருத்தி அடையும். பழைய கடன்களை அடைத்துவிடும் ஆண்டாகும். வியாபாரத்தைப் பெருக்க புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள்.\nவிவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் தகுந்த நேரத்தில் அனைத்து வளமையை கூட்டிக்கொள்ள முற்படுங்கள். விளைச்சல் திருப்திகரமாக இருக்குமாகையால் விளைபொருள்களின் விற்பனை மிகவும் நன்றாக இருக்கும்.\nஅரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவு கனிவான பார்வை உங்கள் மீது விழும். அரசு அதிகாரிகளிடம் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களை மறைமுகமாக எதிர்த்தவர்கள் அடங்கி விடுவார்கள். புதிய முயற்சிகளை தொண்டர்களின் ஆலோசனைகளைக் கேட்டப்பின்பே செயல்படுத்தவும்.\nகலைத்துறையினர் படிப்படியாக வளர்ச்சியைக் காண்பார்கள். சக கலைஞர்களால் நன்மைகள் பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தினரிடம் ஆதரவு கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளுங்கள். மாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். அறிவாற்றலும் பெருகும். ஞாபக சக்தியும் கூடும்.\nபரிகாரம்: “நமசிவாய’ என்று ஜபித்து சிவபெருமானை வழிபட்டு வரவும்.\nPrevious articleதேசிய விருது: தமிழ்ப் பாடகிகளின் அங்கீகாரத்தை நிலைநிறுத்தியுள்ள சாஷா திருப்பதி\nNext articleLIVE: அமெரிக்கா தலைமையில் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் சிரியா மீது தாக்குதல்\nயாழ்ப்பாணத்தில் மனித எச்சங்கள் கண்டுபி​டிப்பு\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\n60 வயது மந்திரவாதி ஒருவர் 120 பெண்களை நாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை மு��்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2013/05/free-e-books.html", "date_download": "2018-07-21T19:10:21Z", "digest": "sha1:RKMOXT3YRIELFGD7PT5D62GJFFISYHVC", "length": 13618, "nlines": 232, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : படிக்க வேண்டிய 6 புத்தகங்கள்", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nபடிக்க வேண்டிய 6 புத்தகங்கள்\nஇன்றைய நிலையில் புத்தகம் படிப்பது என்பது மின்சாரம் போல குறைந்துகொண்டே வருகிறது . அப்படியே படித்தாலும் ராசிபலன் , உணவு குறிப்பு , உடம்பை குறைப்பது எப்படி , வாஸ்து என சில புத்தகங்களே படிக்க்ன்றனர் . நல்ல புத்தகங்களை தேடி படிக்க நினைக்கும் சிலருக்கும் , இந்த புத்தகத்தைதான் தேடினேன் என நினைக்கும் பலருக்காக்கவும்தான் இந்த பதிவு.\nஇந்த பதிவில் உங்களுக்கு பயன்படும் சில புத்தகங்களை அளித்துள்ளேன் . இது உங்களுக்கு நிச்சயம் பயன்படும் . இந்த பதிவிற்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்து இன்னும் நிறைய புத்தகங்கள் பதிவேற்றப்படும் .\n\"மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு\":\nவிரைவில் : பென் டிரைவ் மூலம் அடுத்தவர் password ஐ சுடுவது எப்படி \nஅருமையான புத்தகங்களின் தரவிறக்க இணைப்பிற்கு\nதிண்டுக்கல் தனபாலன் May 8, 2013 at 9:38 AM\nஅனைத்தும் சிறப்பான புத்தகங்கள்... இல்லாததை மட்டும் தரவிறக்கம் செய்து கொள்கிறேன்...\nஅனைத்தும் சிறப்பான புத்தகங்கள்... :-)\nஅருமையான பகிர்விற்கு மிக்க நன்றி .\nநல்ல புத்தகங்கள்... பகிர்வுக்கு நன்றி\nஉண்மை தான் சார் இப்பலாம் பேப்பர் படிகிரதோட சரி சேகுவேர கண்டிப்பா வாங்கி படிக்கணும்\nநீண்ட நாட்களாக படிக்க நினைத்துக் கொண்டிருந்த புத்தகங்கள். நன்று நண்பரே.\nபகிர்வுக்கு மிக்க நன்றிகள் நண்பரே\nமனசே ரிலாஸ் லிங்கிலும் காரல் மார்க்ஸ்தான் கிடைக்கிறது ஏன்\nநன்றி வாத்தியாரே....இன்னும் நிறைய தரவும்...\nஅருமையான நூல்கள் நண்பரே. இல்லாத நூல்களை தரவிறக்கம் செய்து கொண்டேன். தொடர்ந்து இது போன்ற நூல்களை வழங்க வேண்டுகிறேன்.\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nANDROID MOBILE இல் இருக்க வேண்டிய 2 முக்கியமான A...\nவிஜய் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறாரா ...\nஇலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் .\nANDROID மொபைலில் GPRS DATA மற்றும் பேட்டரியை பாதுக...\nபடிக்க வேண்டிய 6 புத்தகங்கள்\nமாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு\nசூது கவ்வும் : விமர்சனம்\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/events/item/1197-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-2018-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-07-21T19:17:16Z", "digest": "sha1:JYKKROUKRGPZFNXS65IBNLP4SZC2M6VJ", "length": 6667, "nlines": 145, "source_domain": "samooganeethi.org", "title": "தமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nஉத்திரப்பிரதேசம் மாநிலம் பைஜாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த மாநகரம் அயோத்தி.…\nமாணவர்களின் காலை உணவு முக்கியமா\nஒவ்வொரு நாளும் காலை வேளையில் சத்தான உணவை உண்பதை…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/education/item/245-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-07-21T19:04:32Z", "digest": "sha1:V2WRSYT2CLJHEDLNWEUTKL23IGMP4XBK", "length": 9701, "nlines": 173, "source_domain": "samooganeethi.org", "title": "மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இதற்குப்பெயர் தான் கல்வி", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nமகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இதற்குப்பெயர் தான் கல்வி\nமருத்துவத் தன்மைகளை ஆய்வு செய்வதிலும்\nமுஸ்லிம்கள் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும்\nஎன்று எங்களுடைய எல்லா கல்வி வழிகாட்டி\n\" சிரியா நங்கை \" என்ற மூலிகையை ஆய்வு செய்து\nதனது முதுகலை உயிரி தொழில்நுட்பம் ( Msc Bio-Tech)\nபடிப்பை பூர்த்தி செய்துள்ள ஒரு பெண்மணி\nதொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது Ph.D ஆய்வு\nகுறித்து சில விளக்கங்கள் கேட்டார்.\nகடலில் கொட்டப்படும் எண்ணைக் கழிவுகளை அகற்றும் ஆற்றலுடைய மூலிகைகளில் M.Phil ஆய்வு படிப்பை\nதனது கணவர் தன்னுடைய ஆய்விற்கு\n\" புற்று நோய் போக்கும் மூலிகைகள் \" என்ற\nதலைப்பிலேய ஆய்வு செய்யுமாறு கூறினேன்.\nஅல்லாஹ் அந்த அறிவை உங்களுக்கு வழங்கினால்......\nமுதலாளித்துவ வாதிகள் செய்வது போல\nஅதை அறிவு சார் சொத்துரிமை என்று\nஉரிமை கொண்டாடி...... பணம் பார்க்கும் ஆயுதமாக அதை மாற்றிவிடாதீர்கள் என்றும் கூறினேன்.\nமுஸ்லிம்கள் ஆய்வு செய்து ஒரு நுட்பத்தை கண்டுபிடித்தால்\nஅதை உலக மக்களுக்கு இலவசமாக வழங்குவது தான்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nஇன்று பல இலட்சக்கணக்கான உயிர்களைப் பழி வாங்குவது வெடிகுண்டுகளோ,…\nஇந்திய வேளாண் உற்பத்தியைப் பெருக்க அன்றைய நவீன அறிவியலாளர்களால்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\nமகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இதற்குப்பெயர் தான் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishcornelius.blogspot.com/2014/10/blog-post_6.html", "date_download": "2018-07-21T19:44:54Z", "digest": "sha1:WYHIYMAROMB2DOCQRQ5ZZZSTRGVBOYPM", "length": 25196, "nlines": 292, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": கடலோர கவிதையில் \"ரஜினி காந்தா\"?", "raw_content": "\nகடலோர கவிதையில் \"ரஜினி காந்தா\"\nவிசு, பாரதிராஜா மீண்டும் கடலுக்கு போறார்.\nஎன்ன சொல்ல வர கோபால்.\nஇல்ல விசு, கைதியின் டைரியில் பட்டணம் போனாரு, அதுக்கு அப்புறம் முதல் மரியாதையில் கிராமத்திற்கு திரும்பினார். இப்ப அலைகள் ஓய்வதில்லை பாணியில் இன்னொன்னு பண்ண கடல் பக்கம் மீண்டும் பயணம்.\nசூப்பர் அப்பு, கடல், பாரதி ராஜா, இளைய ராஜா... சூப்பர் காம்பினசன். எப்ப ரிலீஸ்...\nஷூட்டிங் எல்லாம் ஆரம்பித்து விட்டது. இன்னும் ரெண்டு மாதத்தில் ரீலிஸ் ஆகிவிடும்.\nஅது சரி, யாரு கதாநாயகி, மீண்டும் அறிமுகம் தானா\nஅம்மா விசு. ரெட்டை நாயகிகளாம். ஒன்னு லோக்கல் இன்னொன்னு சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி. என்ன விசு, எப்போதும் கதாநாயகன் தான் யாருன்னு கேட்போம், நீ என்னடானா கதாநாயகி யாருன்னு கேக்குற\nபாரதிராஜா அறிமுக படுத்தின கதாநாயர்கள் எல்லாம் சொதப்பல் தானே. கதாநாயகிகள் ஒரு வலம் வருவாங்க...அது தான்.\nசரி, இசை எப்ப ரிலிஸ் ஆகுதாம் நினைத்தாலே இனிக்குது கோபால், சூப்பெரா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.சரி, போனா போதுன்னு கேக்குறேன், யாரு கதாநாயகன்\nடேய் அவர் பயங்கர லொள்ளு பார்ட்டி ஆச்சே அதுவும் இல்லாம இந்த காலத்து நம்பியார் போல வில்லன் தானே, இது என்ன கொஞ்சம் நெகடிவ் ஹீரோ மாதிரி, சிகப்பு ரோஜாக்கள் மாதிரி இருக்குமோ\nகதை என்னான்னு தெரியல, ஆனால் மனதில் ஒரு பீலிங், இது நல்லா வரும்னு.\nகண்டிப்பா கோபால். \"பாரதி ராஜா - இளையராஜா-கடல்\", சூப்பர். அலைகள் ஓய்வதில்லை இரண்டாம் பாகம் போல இருக்கு. ஆனால் சத்தியராஜ் நாயகன் என்பது தான் கொஞ்சம் இடிக்குது.\nமுதலில் ரஜினிகாந்தை தான் கேட்டார்கள் விசு. அங்கே கால் சீட்டில் எதோ பிரச்சனை.\n பரட்டை என்ற ஒரு பாத்திரத்த உருவாக்கி ரஜினியை புகழின் உச்ச்சகட்டதிர்க்கே ஏற்றி விட்டாரே பாரதி ராஜா, அவருக்கே கால் சீட் இல்லையா\n2 மாதங்கள் கழித்து ஜூலை 5, 1986 அன்று..\n முதல் நாள் முதல் காட்சி.\n\"ஒருகாலை தூக்கி தவசம் செய்யும் தாசா\" என்று இளையராஜா பாட ஆரம்பித்ததும்... அந்த இசையில் மயங்கினோம். அதை தவிர மற்றும் சில அருமையான பாடல்கள்.\nகோபால்.. இந்த படத்த பார்த்தால், சத்தியராஜ் ஒரு ரவுண்டு வருவார் போல இருக்கே.\nஆமா விசு, எனக்கு என்னமோ, இந்த பாத்திரத்திக்கு ரஜினிய��ட, சத்தியராஜ் நல்ல பொருத்தம்ன்னு தோன்னுது.\nஅதுதான் கோபால் அந்த டைரக்டருக்கு வெற்றி. ஒரு கதாநாயகுனுகேற்ற திரை கதையை அமைப்பது. நல்ல படம் கோபால். ரொம்ப ரசித்தேன்.\nஅடுத்த நாள் மியூசிக் கடையில்:\nகடலோர கவிதைகள் ஆடியோ இருக்கா\nஎங்கே சார், \"ஒரு காலை தூக்கி தவம் செய்யும் தாசா\" பாட்டு இதில் இல்லை.\nஅந்த படத்தில் அந்த மாதிரி பாட்டு இல்லையே...\nசார், நான் நேத்து தான் அந்த படம் பார்த்தேன், அதில் வந்ததே, நீங்க படம் பார்த்தீர்களா\nநான் பார்த்தேன், கண்டிப்பாக அந்த பாட்டு படத்தில் வந்தது.\nசரி கொடுங்க ஒரு கேசட்.\nகோபால், இரண்டாவது ஆட்டம் கடலோர கவிதைகள் போறேன், வரியா\nநேத்து தானே பார்த்தே விசு. இவ்வளவு சீக்கிரமா\nஆமா கோபால், அந்த \"ஒரு காலை தூக்கி\" பாட்டை இன்னொரு முறை கேட்க வேண்டும்.\nஎன்ன விசு.. தியேட்டரில் டேப் ரெகார்டர் எடுத்து கொண்டு,..\nஇல்லை கோபால், அந்த பாட்டு எதோ ஒரு காரணத்தினால் கேசட்டில் இல்லை. அதுதான், இங்கேயே ரெகார்ட் செய்யலாம்ன்னு ..\nவிசு.. .உன் ரேஞ்சே வேற..\nLabels: அனுபவம், சினிமா, திரைப்படம், நகைசுவை, வாழ்க்கை, விமர்சனம்\nகடலோரக் கவிதைகள் ரஜினி நடிக்க வேண்டிய படமா, அறியாத தகவல், படமும் நல்ல படம் தான், பகிர்வுக்கு நன்றி...\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nகவுண்டர் - செந்தில் : வாழை பழத்திற்கு பதிலா கருப்ப...\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...\nகருப்பு தான் எனக்கு பிடிச்ச ....\n\"மணிரத்தினம்-AR ரெஹ்மான்-வைரமுத்து\", சுட்டு வைத்த ...\nஇரண்டாவது திருமணத்திற்கு விவாகரத்து வழங்க படமாட்டா...\nபாரதி இன்று இருந்தால் ...\nபெண்ணின் சக்தி ... ஒரு பாடல் வாயிலாக\n\"இது நம்ம ஆளின் வேதம் புதிது\"...அமெரிக்காவில்\nMS விஸ்வநாதனை கலாய்த்த கண்ணதாசன்\nதீபாவளி : பிஜேபி யின் பரிதாப நிலையை பார்த்து காங்...\nஅதை காண மறுபடியும் வானவிலும் அங்கே வந்தது\nநெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு,....\n19 வருசத்துக்கு முன்னால எப்படி இருந்த நான்....\n அண்ணாமலை சைக்கிள் வழியே, தனி வழி ...\nசுதந்திரத்த வாங்கி புட்டோம்.. அதை வாங்கி....\nநடிகன் வடிவேலு ஒரு மானஸ்தன் (பேச்சு பேச்சாத்தான் இ...\nமேடை ஏறி பேசும் போது (வாரிசு அரசியல் - மோடி பிரமா...\nஞாயிறு காலையும், உழவர் சந்தையும்...\nஇவங்க தான் \"அம்மா\" மற்ற எல்லாரும் \"சும்மா\"\n\"மோடி வித்தையும்\" ... \"ஜெயில் லலிதாவும்\"...\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் .... ஜாமீன்... அ...\nகடலோர கவிதையில் \"ரஜினி காந்தா\"\nசமையல் குறிப்பு 1 : Sugar Silver கிழங்கு உருண்டை....\nதாயின் Money கோடி பாரீர்\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nமானஸ்தி சரிதாவும், மானங்கெட்ட தமிழ் அரசியல் வாதிகள...\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nகவுண்டர் - செந்தில் : வாழை பழத்திற்கு பதிலா கருப்ப...\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...\nகருப்பு தான் எனக்கு பிடிச்ச ....\n\"மணிரத்தினம்-AR ரெஹ்மான்-வைரமுத்து\", சுட்டு வைத்த ...\nஇரண்டாவது திருமணத்திற்கு விவாகரத்து வழங்க படமாட்டா...\nபாரதி இன்று இருந்தால் ...\nபெண்ணின் சக்தி ... ஒரு பாடல் வாயிலாக\n\"இது நம்ம ஆளின் வேதம் புதிது\"...அமெரிக்காவில்\nMS விஸ்வநாதனை கலாய்த்த கண்ணதாசன்\nதீபாவளி : பிஜேபி யின் பரிதாப நிலையை பார்த்து காங்...\nஅதை காண மறுபடியும் வானவிலும் அங்கே வந்தது\nநெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு,....\n19 வருசத்துக்கு முன்னால எப்படி இருந்த நான்....\n அண்ணாமலை சைக்கிள் வழியே, தனி வழி ...\nசுதந்திரத்த வாங்கி புட்டோம்.. அதை வாங்கி....\nநடிகன் வடிவேலு ஒரு மானஸ்தன் (பேச்சு பேச்சாத்தான் இ...\nமேடை ஏறி பேசும் போது (வாரிசு அரசியல் - மோடி பிரமா...\nஞாயிறு காலையும், உழவர் சந்தையும்...\nஇவங்க தான் \"அம்மா\" மற்ற எல்லாரும் \"சும்மா\"\n\"மோடி வித்தையும்\" ... \"ஜெயில் லலிதாவும்\"...\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் .... ஜாமீன்... அ...\nகடலோர கவிதையில் \"ரஜினி காந்தா\"\nசமையல் குறிப்பு 1 : Sugar Silver கிழங்கு உருண்டை....\nதாயின் Money கோடி பாரீர்\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nமானஸ்தி சரிதாவும், மானங்கெட்ட தமிழ் அரசியல் வாதிகள...\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே கா��்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/08/3-2.html", "date_download": "2018-07-21T19:17:28Z", "digest": "sha1:F3Y73MJSRNJCURJGJKXPYLGLWUK45ECZ", "length": 43327, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "3 நாட்களில், 2 ஆயிரம் ரோகிங்யா முஸ்லிம்கள் படுகொலை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n3 நாட்களில், 2 ஆயிரம் ரோகிங்யா முஸ்லிம்கள் படுகொலை\nபுத்த மதவாத அரசு ஆளும் மியான்மர் நாட்டில் உள்ள ரோகிங்யா முஸ்லிம்கள் இரண்டாயிரம் பேர் கடந்த மூன்று நாள்களில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மியான்மர் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட சின்னஞ்சிறு குழந்தைகள், வெட்டிக்கொல்லப்பட்ட இளைஞர்களின் படங்களை ஒரு கணம்கூடப் பார்க்கச் சகிக்கமுடியாதவாறு மிகமோசமான கோரம் அரங்கேறியுள்ளது.\nமியான்மர் நாட்டில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இருந்தபோதும், நாட்டின் மேற்குப் பகுதியான ரகைண் மாநிலத்தில் வசிக்கும் இந்திய மற்றும் வங்காளதேச வம்சாவளியினரான ரோகிங்யா முஸ்லிம்கள் இன-மத வெறித் தாக்குதலுக்கு ஆளாகிவருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் மியான்மர் ராணுவமே ரோகிங்யா மக்களை இனப்படுகொலை செய்துவருவதாகப் பிரச்னை எழுந்துள்ளது. கடந்த வார இறுதி மூன்று நாள்களில் மட்டும் படுகொலை செய்யப்பட்ட ரோகிங்யா முஸ்லிம்களின் எண்ணிக்கை இரண்டாயிரம் முதல் மூவாயிரம்வரை இருக்கும் என்றும் இந்தக் கொலைத் தாக்குதல்களின் பின்னணியில் மியான்மர் ராணுவம் உள்ளது என்றும் ஐரோப்பிய ரோகிங்யா கவுன்சில் தெரிவித்துள்ளது.\nஅந்த மாநிலத்தில் ராத்தெடங் நகரத்துக்கு அருகில் உள்ள சோக்பரா என்னும் ஊரில் ‘கடந்த ஞாயிறன்று மட்டும் 900 முதல் ஆயிரம் ரோகிங்யா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கக்கூடும்’ என்றும் அதில் ஒரே ஒரு சிறுவன் மட்டுமே உயிர்பிழைத்தான் என்றும் இவ்வமைப்பின் பேச்சாளரான மருத்துவர் அனிதா சுக் கூறியுள்ளார்.\nரகைண் மாநிலத்தில் ரொகிங்யா முஸ்லிம்கள் மீது அண்மையில் துப்பாக்கியால் சுடும் உத்தரவை அரசு பிறப்பித்ததை அடுத்தே, அங்கு ரோகிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் விவரிக்கமுடியாத கொடூரமாக அரங்கேறிவருகிறது. மியான்மர் ராணுவமானது ரோகிங்யா முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் 700க்கும் மேற்பட்ட பள்ளிகள், மதரசாக்களை தாக்கி அழித்துள்ளது. தொடர்ச்சியான தாக்குதல்களை அடுத்து 20 ஆயிரம் அப்பாவி மக்கள் அவர்களின் ஊர்களிலிருந்து வெளியேறினர்; வங்காளதேச எல்லையில் உள்ள மலைப்பகுதியில் 60 ஆயிரம் பேர் முகாமிட்டுள்ளனர். ஆனாலும் வங்காளதேச அரசு அவர்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்காமல் இருந்துவருகிறது.\nஇதுவரை, ரகைண் மாநிலத்திலிருந்து ஒரு லட்சம் பேர் அங்கிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர்; இரண்டாயிரம் ரோகிங்யா இனத்தவர் மியான்மர் - வங்காளதேச எல்லையில் மாட்டிக்கொண்டுள்ளனர். வங்காளதேசத்துடனான எல்லையை மியான்மர் அரசு மூடிவைத்துள்ளது.\nரகைண் மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவும் மனித உரிமைகள் மீறல் நடக்காமல் உறுதிப்படுத்தவும் ரோகிங்யா முஸ்லிம் மக்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்துவதை நிறுத்தவும், ரோகிங்யா முஸ்லிம்கள் பாதுகாப்பாக நாடுதிரும்பவும் ஆசியான் அமைப்பில் இடம்பெற்றுள்ள வங்காளதேசம், இந்தியா, சீனா ஆகிய நாடுகள், மியான்மர் அரசின் மீது அழுத்தம் தரவேண்டும் என்றும் ஐரோப்பிய ரோகிங்யா கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.\nமுன்னதாக, 2012 ஆம் ஆண்டில் பெரும்பான்மை புத்த மதவாத சக்திகளுக்கும் ரகைண் மாநிலத்தில் வாழும் வங்காள ரோகிங்யா முஸ்லிம் மக்களுக்கும் மோதல் உருவானது. அப்போது முதல் ரோகிங்யா முஸ்லிம்கள் தரப்பில் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளும் வாழ்வாதார இழப்பும் தொடர்ந்துவருகின்றன.\nகடந்த வெள்ளிக்கிழமை முதல் ரகைண் மாநிலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவாத மதவாத ராணுவத் தாக்குதல்கள், வங்கமொழி பேசும் ரோகிங்யா முஸ்லிம்கள் அனைவரின் வாழ்க்கையையுமே மீண்டும் கதிகலங்கச் செய்துள்ளது. சர்வதேச சமூகமானது மானுடத்துக்கு எதிரான மியான்மர் ராணுவத்தின் குற்றங்களை உடனே தடுத்துநிறுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ரோகிங்யா கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nPosted in: கட்டுரை, சர்வதேசம், செய்திகள்\nஇந்த படுகொலைகளை பற்றி இங்கு சிங்கள, ஆங்கில பத்திரிகைகள் செய்திகள் கொடுக்கவேயில்லையே.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லு���ராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஇலங்கையில் பெண் அரசியல்வாதி ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஹொரனை, திக்ஹேன்புர வீதயில் நேற்று க...\nஅமித் வீரசிங்க + மஹாசோஹோன் படை தொடர்பில், வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nகண்டி வன்செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹாசோஹோன் படை என்ற சிங்கள அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவிடம் குற்றப் புலனாய்வுப்...\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=3894", "date_download": "2018-07-21T19:08:16Z", "digest": "sha1:PDWLRV5XTREA7MCW2WRI3EA4YXHM3T6Y", "length": 43990, "nlines": 182, "source_domain": "www.sramakrishnan.com", "title": " கார்வரின் கதையுலகம்", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை- 9\nசெகாவின் மீது பனிபெய்கிறது புதிய பதிப்பு\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nசமீபத்தில் நான் படித்த மிக முக்கியமான மொழிபெயர்ப்புப் புத்தகம் ரேமண்ட் கார்வரின் வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு.\nகார்வரின் முக்கியமான 12 சிறுகதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள், இந்தக் கதைகளைத் தேர்வு செய்து தொகுத்திருக்கிறார் செங்கதிர். இவரோடு எம். கோபாலகிருஷ்ணன், க.மோகனரங்கன், விஜயராகவன் ஆகியோரும் கதைகளை மொழியாக்கம் செய்துள்ளார்கள், இதனைக் காலச்சுவடு வெளியிட்டுள்ளது\nகார்வரை அறிமுகப்படுத்திச் செங்கதிர் நேர்த்தியான முன்னுரை ஒன்றை எழுதியிருக்கிறார், அதில் இன்றைய சூழலில் யதார்த்தவாத எழுத்து ஏன் தேவை என்பதைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்வதுடன் கார்வர் ஏன் தமிழுக்குத் தேவை என்பதையும் சிறப்பாக கவனப்படுத்துகிறார்.\nஉலகெங்கும் ரேமண்ட் கார்வருக்கு எனத் தனி வாசக வட்டமிருக்கிறது, இவரது சிறுகதைகள் 1970களில் வெளியான அமெரிக்கச் சிறுகதை எழுத்தின் புதிய சாதனைகளாக அறியப்படுகின்றன\nசந்தோஷமில்லாத குடும்பங்களைப் பற்றித் தான் ரேமண்ட் கார்வர் அதிகம் எழுதியிருக்கிறார், அவரது வாழ்க்கையும் அத்தகைய ஒன்றே,\nகுடும்ப உறவில் ஏற்படும் சிக்கல்கள், மோதல், பிரிவு. மதுப்பழக்கத்தால் ஏற்படும் வீழ்ச்சி, தனிமனித துயரங்கள், இயலாமை ஏற்படுத்தும் குற்றவுணர்ச்சி இவையே அவரது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுகின்றன\nசொல்வதற்கு இனிமையற்ற விஷயங்களைக் கூட மிகச் சுவாரஸ்யமாக எழுதுகிறவர் கார்வர் என்கிறார் ஹெரால்டு ப்ளும்\nகார்வர் கதைகளின் மையம் வீடு, அதுவும் நிம்மதியற்ற வீடு, நிம்மதியற்றுப் போனதற்கு ஆண் பெண் இருவரில் யார் காரணம் என இருவருமே சுயபரிசோதனை செய்து கொள்கிறார்கள், தனிமையை உணரும் மனிதர்களே இவரது முக்கியக் கதாபாத்திரங்கள், அவர்கள் குடும்பத்திற்குள் உழலும் போதும் தாங்கள் அதில் பொருந்திப்போக முடியாதவர்கள் என்பதைக் கண்டுகொள்கிறார்கள், அதன் காரணமாக உதறிச் செல்லமுற்படுகிறார்கள். முடியாத போது கூச்சலிடுகிறார்கள்.\nசாப்பாடும் குடியும் பாலுறவும் அவர்களை வீட்டிற்குள் ஆசுவாசம் கொள்ள வைக்கின்றன, இவற்றையும் அவர்கள் இயந்திரகதியில் தான் செய்து முடிக்கிறார்கள், அவர்களை ஆட்டுவைப்பது காரணம் சொல்லமுடியாத துக்கம், அல்லது வலி, அதை முழுமையாக உணரும் தருணங்களில் நிம்மதியற்றுப் போய்விடுகிறார்கள், இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு வடிந்தவுடன் குற்றவுணர்வுடன் மீண்டும் ஒன்று கூடிக் கொள்கிறார்கள்,\nசண்டைக்குப் பிறகு கணவன் மனைவி இருவரும் விளையாட்டுச் சிறார்களைப் போல நடந்து கொள்வது அவரது பல கதைகளில் இடம்பெற்றுள்ளது\nகார்வர் கதைகளில் வரும் ஆண்கள் வாத்துவேட்டை, குடி, மீன்பிடித்தல், என உல்லாசமாக வாழ விரும்புகிறவர்கள், ஆனால் அதை அடைவதற்காகப் போராடுகிறார்கள், மனைவியை அவர்கள் தங்களின் விருப்ப பதுமையைப் போலவே கையாளுகிறார்கள், அதிகாரம் செலுத்துகிறார்கள்,\nவீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்பரப்பு கதை இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு, விஜயராகவன் இக்கதையை நேர்த்தியாக மொழியாக்கம் செய்திருக்கிறார்\nமீன்பிடிக்கப் போன இடத்தில் ஒரு இளம்பெண்ணின் இறந்த உடலைக் காணும் ஸ்டூவர்ட் மற்றும் அவரது நண்பர்கள் நடந்து கொள்ளும் முறையும், ஸ்டூவர்ட் அதன்பிறகான நாட்களில் மனைவியிடம் காட்டும் கெடுபிடியும், இறுக்கமும் அவரது மனஅவஸ்தையைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன,\nஸ்டூவர்ட்டின் மனைவியின் மனநிலையோ பெண்டுலம் போல ஊசலாடிக் கொண்டேயிருக்கிறது, பாலுறவிற்காகக் கணவனை ஏங்க வைப்பது என்பது பெரிய தண்டனை என்று ஸ்டூவர்ட்டின் மனைவி நினைக்கிறாள், அவள் உடலுறவிற்கு மறுக்கும் தருணத்தில் தோற்றுப்போய் ஸ்டூவர்ட் நடந்து கொள்ளும் விதம் அவனது ஆளுமையின் இன்னொரு தோற்றத்தை எடுத்துக்காட்டுகிறது\nகார்வர் கதைகளில் உடலுறவிற்கான தருணங்கள் யாவும் கதாபாத்திரங்கள் தங்களின் குற்றவுணர்ச்சியை மறைத்துக் கொள்ளும் இடங்களாகவே இருக்கின்றன\nகுழந்தைகளின் பொருட்டு மட்டுமே கணவனும் மனைவியும், ஒன்றுசேர்ந்து வாழ்கிறார்கள், குழந்தைகளே அவர்களின் மௌனசாட்சி, அடுத்த வீடு, அடுத்த மனிதர்களோடு தங்களை ஒப்பிட்டு வாழ்க்கையை நரகமாக்கி கொள்கிறார்கள் என்பதைக் கார்வர் திரும்பத் திரும்பக் கூறுகிறார்.\nஅற்ப விஷயங்கள் என்ற கதை மிகச்சிறியது, இதுவும் கணவன் மனைவிக��கு இடையில் ஏற்படும் சண்டை தான் கதை,\nவீட்டை விட்டுப் பிரிந்து செல்லும் கணவன் தனக்குக் குழந்தை வேண்டும் என்று மனைவியிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்குகிறான், அந்தப் பலவந்தத்தைப் பொறுக்கமுடியாமல் மனைவி தவிக்கிறாள், கைக்குழந்தை இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது, எப்போதுமே பலவந்தமான நிலையை ஏற்படுத்தி ஆண்கள் வெற்றிகாணுகிறார்கள் என்பதைக் கார்வர் குரலை உயர்த்தாமலே சொல்லிப் போகிறார்\nகார்வரின் பேராலயம் அவரது சிறந்த சிறுகதைகளில் ஒன்று, செங்கதிர் இக்கதையைச் மிகநேர்த்தியாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.\nமனைவியின் நண்பராக வீட்டிற்கு வரும் ஒரு பார்வையற்றவரைப் பற்றிய இக்கதை யதார்த்த நிகழ்வுகளில் துவங்கி குடி, உரையாடல் என மனவோட்டங்களில் வளர்ந்து கதைகளின் முடிவில் மாபெரும் எழுச்சி தரும் கலைப்படைப்பாக மாறுகிறது,\nஅரூபமாக ஒன்றை அறிவது என்பது கதீட்ரல் கதைக்கு மட்டுமானதில்லை, கார்வரின் பலகதைகளிலும் இதே அரூபமான தருணங்கள் இருக்கவே செய்கின்றன\nசிறுகதை வடிவத்தை மிகக் கச்சிதமாக, நுட்பமாக, அலங்காரமற்ற நேரடிமொழியில் எழுதியவர் கார்வர். அதுவே அவரது இலக்கியசாதனை.\nஆன்டன் செகாவ் தான் அவரது இலக்கிய ஆசான். செகாவிடம் காணப்படும் பகடி கார்வரிடம் கிடையாது, ஆனால் நடுத்தரவ வர்க்க மனிதர்களின் தடுமாற்றங்களை, தவிப்புகளை, கனவுகளை, செகாவைப் போலவே கார்வரும் துல்லியமாக எழுதியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்,\nசின்னஞ்சிறு வேலை என்ற சிறுகதை ஆன்டன் செகாவின் இறுதிநாட்களை விவரிக்கிறது, காசநோயால் பாதிக்கபட்ட செகாவ் ஜெர்மனியில் உள்ள ஆரோக்கிய நிலையம் ஒன்றில் அனுமதிக்கபடுகிறார், அவரது இறுதிநிமிசங்களை விவரிப்பதன் வழியே வாழ்க்கையைச் செகாவ் எவ்வளவு தைரியமாக எதிர்கொண்டார் என்பதைக் கார்வர் சுட்டிக்காட்டுகிறார்,\nஇக்கதையில் டால்ஸ்டாய் செகாவை பார்க்க வரும் நிமிசங்கள் அத்தனை நெகிழ்வாக இருக்கிறது, தனது ஆசானுக்குத் தான் செலுத்திய நன்றியின் வெளிப்பாடு போலவே இக்கதையைக் கார்வர் எழுதியிருக்கிறார்\nஅவர்கள் யாரும் உன்னுடைய கணவன் இல்லை சிறுகதையில் வரும் டொரின் உணவகத்தில் வேலை செய்பவள், அவளின் உடல் அழகை அங்கு உணவு அருந்த வருபவர்கள் ரசிக்கிறார்கள், கேலி செய்கிறார்கள், அதைக் கவனித்த அவளது கணவன் அவள் உடனடியாக எடையைக் குறைக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறான், இதற்காக எடை பார்க்கும் கருவி ஒன்றை வாங்கி வைக்கிறான்,\nகணவனின் கட்டாயத்தால் பட்டினி கிடந்து அவள் எடை குறைகிறாள், மெலிந்து போன அவளை உணவகத்திற்கு வருபவர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்று கணவன் பரிசோதனை செய்து பார்க்கிறான்,\nடொரினோடு வேலை செய்யும் பெண், கோமாளி போல இருக்கும் இவன் யார் எனக் கேட்க தனது கணவன் என்கிறாள் டொரின்.\nகதையின் ஒரு இடத்தில், அவர்கள் யாரும் உன் கணவன் இல்லையே என எர்ல் சொல்லும் போது அவள் ஒரு பெண்ணில்லை, அவனது மனைவி, அவனது உடமை, அவன் ரசிப்பதற்காக உருவாக்கபட்ட ஒருத்தி, அவள் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும், அதன் பயனை நான் அனுபவிப்பேன், ஆனால் அவளது அழகு தனக்கு மட்டுமேயானது என்ற எண்ணம் ஒட்டுமொத்த ஆண் அதிகாரத்தின் வெளிப்பாடாகவே உள்ளது.\nகதையின் ஊடாகப் பளிச்சிடும் வரிகள் தான் கார்வரின் தனிப்பலம், அவை கதாபாத்திரங்களின் உரையாடலாகவோ, மனமொழியாகவோ வெளிப்படுகின்றன, ஆனால் இந்த வரிகள் கதையைத் தாண்டி சஞ்சாரம் செய்யக்கூடியவை, அது போலவே கதையின் தலைப்புகளும் வெகு கச்சிதமானவை,\nமிகச்சிறந்த தலைப்பே கதையைப் படிப்பதற்கான முதல் தூண்டுதல், அதை நூறு சதவீதம் கார்வரின் கதைகளில் காணமுடிகிறது\nகார்வரின் ஆகச்சிறந்த சிறுகதை என்று ஒரு சிறிய, நல்லகாரியம் கதையைச் சொல்வேன்,\nஇது போன்ற ஒரு கதையை எழுதுவது எளிதானதில்லை, அமெரிக்கச் சிறுகதைகளில் இக்கதை ஒரு சாதனை.\nதனது எட்டு வயது மகன் ஸ்காட்டிக்குத் திங்கள்கிழமை பிறந்தநாள் என்று பேக்கரிக்குப் போய் ஆனி வீஸ் என்ற பெண் கேக் ஆர்டர் செய்வதில் கதை துவங்குகிறது,\nபேக்கரியில் இருப்பவர் ஆர்வமே இல்லாமல் அவள் சொல்வதைக் குறித்துக் கொள்கிறார், ரொட்டி சுடுவதைத் தவிர வேறு எந்த வேலையாவது இவர் பார்த்திருப்பாரா என ஆனி யோசிக்கிறாள், அந்த ஆள் அவளது அப்பா வயதில் இருந்த போதும் அவரது சிடுசிடுப்பான முகபாவனை அவளை ஒட்டவிடாமல் செய்கிறது, திங்கள்கிழமை கேக்கை டெலிவரி தருவதாகச் சொல்கிறார் பேக்கரி ஆள்\nதிங்கள்கிழமை காலை, பிறந்தநாள் கொண்டாட வேண்டிய பையன் எதிர்பாராமல் சாலை விபத்திற்கு உள்ளாகிறான், அவனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள், தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகப் பையன் மீளாத உறக்கத்திலிருக்கிறான், ஆனி பயந்து போய்விடுகிறாள், மருத்துவர் அவளுக்கு ஆறுதல் சொல்கிறார். எங்கே மகன் கோமா நிலைக்கு உள்ளாகி விடுவானோ எனக் கவலைப்படுகிறாள்\nஅவளது கணவர் ஹாவார்ட் மகனோடு அவளை மருத்துவமனையில் விட்டுவிட்டு வீடு திரும்புகிறான், வீட்டிற்கு வந்த போது போன் அடிக்கிறது,\nஆர்டர் கொடுத்த கேக்கை வாங்கவில்லையே எனப் பேக்கரி ஆள் போன் செய்து விசாரிக்கிறார், தனக்கு அதைப்பற்றி ஒன்றுமே தெரியாது என ஹாவார்ட் போனை துண்டித்துவிடுகிறான்\nமறுபடியும் அதே போன் வருகிறது, ஆனால் ஹாவார்ட் எடுக்கவில்லை அன்றிரவு மனைவிக்குத் துணையாக மருத்துவமனைக்குப் போகிறான்,\nபையன் நீண்டநேரமாகியும் கண்விழித்துக் கொள்ளவேயில்லை என்பதால் ஆனி குழம்பி போயிருக்கிறாள், மருத்துவமனைச் சூழல், காத்திருக்கும் நோயாளிகள் அவளுக்குள் காரணமற்ற பயத்தை உருவாக்கிவிடுகிறது. இரவில் மீண்டும் பரிசோதனைக்காக டாக்டர் வருகிறார், பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்கிறார், அவள் மனதிற்குள் பிரார்த்தைனை செய்து கொள்கிறாள்,\nமருத்துவமனையில் மாறிமாறி ஏதேதோ பரிசோதனைகள் நமக்கின்றன, ஆனி சோர்ந்து போய்விடுகிறாள், ஏதாவது சாப்பிட்டுவாருங்கள் என்கிறாள் நர்ஸ், சாப்பிட மனதில்லை என்கிறாள் ஆனி\nஆனியிடம் வீட்டிற்குப் போய் ஒய்வெடுக்கும்படி சொல்லும் ஹாவார்ட், யாரோ ஒரு கிறுக்கன் வீட்டிற்குப் போன் செய்கிறான், எடுக்காதே என எச்சரிக்கை செய்கிறான்\nஅவள் மகன் இப்படியிருக்கிறானே என்ற கவலையோடு படுக்கை அருகிலே இருக்கிறாள்,\nநான் பார்த்துக் கொள்கிறேன், நீ வீட்டுக்குப் போய்க் கொஞ்சம் ஒய்வெடுத்துவிட்டு நாய்க்குச் சாப்பாடு வைத்துவிட்டு வா என ஆனியை அனுப்பி வைக்கிறான் ஹோவர்ட்,\nகாரில் வீட்டிற்கு வந்து சேர்கிறாள், நாய் பசியோடு ஒடிவருகிறது, தேநீர் குடிக்க அடுப்பை பற்றவைக்கிறாள், நாய்க்கு உணவைக் கொடுக்கிறாள். அப்போது காலை ஐந்துமணி, தேநீரை குடிக்கக் கையில் எடுத்த போது திரும்பவும் போன் அடிக்கிறது,\nஅதே பேக்கரி ஆள், ஸ்காட்டி ஸ்காட்டி என அவர் சொல்வது அவளுக்குப் புரியவில்லை, ஆனால் அதை மருத்துவமனையில் இருந்து வந்த போனாக நினைத்துக் கொண்டு பயந்து போய்க் கணவருக்குப் போன் செய்து மகனின் நலத்தை விசாரிக்கிறாள்,\nபயப்படும்படியாக ஒன்றுமில்லை என்று ஆறுதல் சொல்கிறான் கணவன், குளித்து உட���மாற்றி மீண்டும் மருத்துவமனைக்கு வருகிறாள், அவளுக்குப் பசிக்கிறது, ஆனால் சாப்பிடக்கூடாது எனப் பிடிவாதமாக இருக்கிறாள்,\nஅவள் வருவதற்குள் அவளது மகன் ஸ்காட்டி இறந்துவிடுகிறான், வேதனை தாளமுடியாமல் ஆனி நிலைகுலைந்து போகிறாள்\nதாங்கமுடியாத துயரத்துடன் கணவனும் மனைவியும் வீட்டிற்கு வருகிறார்கள், காபி குடிக்கக் கெட்டிலை சூடு படுத்துகிறான் கணவன், துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள வழியற்று ஆனி வேதனையில் உறவினர்களுக்குப் போன் செய்து அழுகிறாள்\nஇறந்து போய்விட்ட மகனின் சைக்கிளைத் தூக்கி மார்போடு சாய்த்துக் கொள்கிறான் ஹாவார்ட், பெடல் அவன் மார்பை குத்துகிறது. அப்போது மறுபடியும் பேக்கரியில் இருந்து போன் வருகிறது,\nஸ்காட்டிக்காக ஆர்டர் செய்த கேக்கை எப்போது வாங்கிக் கொள்வீர்கள் எனக் கேட்கிறான் பேக்கரி ஆள்,\nஆத்திரப்பட்டுக் கோபத்தில் அவனைக் கொல்லப்போவதாகக் கண்டபடி திட்டுகிறாள் ஆனி.\nஆனியும் அவளது கணவரும் பேக்கரி ஆளுடன் சண்டை போடுவதற்காக அவரது கடைக்குப் போகிறார்கள், கடை மூடப்பட்டிருக்கிறது, அவர்களை அடையாளம் தெரிந்து கொண்ட பேக்கரி ஆள் இந்த நேரத்தில் எதற்காக வந்திருக்கிறீர்கள் எனக்கேட்கிறார்\nஅடக்கமுடியாத அவளது கோபம் அங்கிருந்த இரண்டு ஆண்களை விட அவளைப் பலமுள்ளவாகக உணர வைக்கிறது, அவரோடு சண்டைபோட நினைக்கிறாள்\nபேக்கரிகடைகாரனுக்கு ராத்திரி எல்லாம் வேலையிருக்கும், ஒரு நாளைக்குப் பதினாறு மணிநேரம் கடுமையாக உழைக்கிறேன் என்றபடியே உங்களுக்குக் கேக் வேண்டுமா, வேண்டாமா எனக்கேட்கிறார் கடைக்காரர்,\nசண்டை போட வந்த ஆனி அவரிடம் என் மகன் கார்மோதி இறந்துவிட்டான் என்று சொல்லியவளாக அழத் துவங்குகிறாள்,\nஉண்மையை அறிந்த பேக்கரி ஆள் தடுமாறிப் போனவராக அவர்களை உட்காரச் சொல்கிறார்,\nபிறகு அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறார், தனக்குக் குழந்தைகள் கிடையாது, ஆனாலும் உங்கள் துக்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது என்னை மன்னித்துவிடுங்கள் என்று மன்றாடுகிறார்,\nஅத்துடன் இனி ஆக வேண்டியதை பார்க்க வேண்டும், சாப்பிடுவது இது போன்ற தருணங்களில் ஒரு சிறிய நல்ல விஷயம் என்கிறார்,\nஅடுப்பில் இருந்த ரோல்களை எடுத்து வந்து அவர்களுக்குச் சாப்பிடத்தருகிறார், அவர்கள் சாப்பிடுகிறார்கள். எவ்வளவு சாப்பிட முடியுமோ சாப்பிடுங்கள் என்கிறார் பேக்கரி ஆள்,\nஆனி பசியோடு மூன்று ரோல்கள் சாப்பிடுகிறாள்,\nஅந்தப் பேக்கரி ஆள் தனது தனிமையான வாழ்க்கையைப் பற்றிப் புலம்புகிறார், மனிதர்களுக்கு உணவிடுவது சிறப்பானது என்று சொல்லியபடியே வெல்லப்பாகில் செய்த ரொட்டி ஒன்றை அவர்களுக்குச் சாப்பிடத் தருகிறார், அவர்கள் அதையும் ருசி பார்க்கிறார்கள், விடிகாலை வரை அவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள், கிளம்புவதைப் பற்றி அவர்களுக்குத் தோன்றவில்லை எனக் கதை முடிகிறது\nமகன் விபத்திற்குள்ளானதை ஆனி ஒருவிதமாகவும் ஹாவார்ட் ஒருவிதமாகவும் எதிர்கொள்கிறார்கள், உண்மையில் ஹாவார்ட் தான் உள்ளுக்குள் உடைந்து நொறுங்கியிருக்கிறான், ஆனால் அவன் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதில்லை, ஆனி உணர்ச்சிபெருக்கில் அழுதுவிடுகிறாள், கோபம் அடைகிறாள், ஆனால் ஹாவார்ட் போலின்றித் தனது துக்கத்தை அடக்கி கொள்ள அவளுக்குத் தெரிகிறது, அதனால் தான் அவள் பேக்கரிகாரனுடன் சண்டையிடுவதில்லை,\nகதையில் வரும் பேக்கரி ஆள் முக்கியமான மனிதர், அவருக்குத் தனது கடமையைச் சரிவரச் செய்யவேண்டும் என்ற ஒரே குறிக்கோள் மட்டுமே இருக்கிறது, தான் கஷ்டப்பட்டுத் தயாரித்த பிறந்த நாள் கேக் மற்றவர்களைச் சந்தோஷப்படுத்தும் என அவர் நம்புகிறார், பணத்தை விட அவர் மற்றவர்களின் சந்தோஷத்தை முக்கியமாக நினைக்கிறார், ஆனால் எதிர்பாராத விபத்துக் காரணமாக ஆனியின் மகன் இறந்துவிட்டான் என்று தெரிந்தவுடன் அவர் வாழ்வின் வெறுமையை உணர்ந்துவிடுகிறார். எல்லாமும் அற்ப சந்தோஷம் என்று அவருக்குப் புரிகிறது\nசகல துக்கத்திலிருந்தும் மனிதர்கள் மீண்டுவிடுவார்கள், அப்படி மீளவைப்பதில் முக்கியப் பங்கு உணவிற்கு இருக்கிறது, மகன் இறந்த துக்கம் ஒருபக்கமிருந்தாலும் ஆனி சுவையான ரோலை ருசித்துச் சாப்பிடவே செய்கிறாள், இது தான் மனித வாழ்க்கை\nஎல்லாத் துயரமும் மறந்து போய்விடத்தான் செய்யும், பசி மனிதர்களைத் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்க வைக்கிறது, சாப்பாடு வெறும் உடலுக்கானது மட்டுமில்லை, அது ஒரு ஆறுதல், ஒரு மருத்துவம் என்பது போலக் கதையில் இடம் பெறுகிறது,\nமருத்துவமனையில் ஆனி எதிர்கொள்ளும் பதற்றமும் பயமும் எதிர்பாராத மனிதர்களிடம் கூடத் தனது மகனை பற்றிப் புலம்பும் விதமும் அற்புதம், நிலை கொள்ளாத தவிப்பை இதை விட எப்படி எழுத்தில் வெளிப்படுத்த முடியும்\nபரிதவிப்பு தான் கார்வர் கதைகளின் முக்கிய அம்சம், ஆணோ, பெண்ணோ யாராகயிருந்தாலும் பரிதவிப்பான நிலையில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையே தொடர்ந்து சுட்டிக்காட்டுகிறார், யாராலும் ஒன்று செய்யமுடியாத கையறு நிலை உருவாகும் போது மனிதர்கள் தோற்றுப்போகிறார்கள்,\nவிட்டுக் கொடுப்பதும் சண்டையிடுவதும், புணர்வதும், கூடி உண்பதும், குழந்தைகளை வளர்ப்பதும் மட்டும் குடும்பமில்லை, அது ஆண் பெண் என்ற இரண்டு தனிமனிதர்கள் ஒன்று சேர்ந்து வாழும்முறை,\nஅவர்கள் வாழ்க்கை முழுவதும் நிராசையுடனும், கற்பனையான எதிர்பார்ப்புகளுடன், ஏமாற்றங்கள், சந்தோஷஙகளுடன் தான் வாழ்வார்கள், வாழ்க்கை என்பது அவ்வளவு தான் என்கிறார் கார்வார்\nஎம்.கோபாலகிருஷ்ணன், மோகனரங்கன், விஜயராகவன், செங்கதிர் நால்வரின் மொழியாக்கமும் சிறப்பாகவே உள்ளது, தேர்ந்த மொழிபெயர்ப்பின் சரளமே இக் கதைகளை வாசிப்பதை மகத்தான அனுபவமாக்குகிறது\nதமிழ் இலக்கியச்சூழலுக்கு ரேமண்ட் கார்வரை முறையாக அறிமுகம் செய்து வைத்த செங்கதிருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (9)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2017/04/blog-post_19.html", "date_download": "2018-07-21T19:29:59Z", "digest": "sha1:XLHJJOYFDPYQGZRR2S2MXNMBUOQ6E6I7", "length": 8431, "nlines": 204, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: யார் யார் காரணமோ அவர்கள் வாழ்க", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nயார் யார் காரணமோ அவர்கள் வாழ்க\nமீண்டும் தமிழகத்தை கொள்ளையிடத் துணிந்த\nஒரு மனச்சாட்சி அற்றக் குடும்பத்தை\nஉலகின் \"பெரும் குடி \"மக்களாக்கி\nதன் ஆலைச் சரக்கு விற்பனைக் களமாக்கிய\nஒரு சுய நலக்கூட்டக் கும்பலை\nLabels: அரசியல், ஆதங்கம், கவிதை -\nதலைக்கு மேல் கத்தியாய் இருந்த , உட்கட்சிப் பிரச்சினை ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது,இனியாவது மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்துமா அரசு :)\nஎப்படியேனும் நல்லது நடந்தால் நல்லது\nபாம்பின் தலை ஒரு பக்கமும் வால் ஒரு பக்கமும் இருந்தது. இப்போது இரண்டும் இணைந்துவிட்டது என்றால், பழைய பாம்பு தானே உயிர் பெற்றுவிட்டதாக அர்த்தம் இதில் மகிழ்ச்சி அடைவதற்கு ஏதுமில்லை என��று பட்சி சொல்கிறதே\nமக்களுக்கு விழிப்புணர்வு இன்னும் காலம் வேண்டும் போல...\nமக்கள் வாழ்வது எப்போது ஐயா\nஎளிமையுடன் நல்லதையே எழுதினால் போதும்\nஅவ நம்பிக்கை கொள்ளத் துவங்குகிறது நம்பிக்கை...\nவரித்துறை ரெய்டும் எதிர் விளைவுகளும்...\nவானம் பார்த்து மண்ணில் நடக்கும் கற்பனை மனோபாவம்......\nநம் காவல் துறையினரைத் தொந்தரவு செய்யாதீர்கள்...\nஅட... சாராய சாம்ராஜ்ய மன்னர்களின் அடிவருடிகளே...\nயார் யார் காரணமோ அவர்கள் வாழ்க\nவளரட்டும் நிலைக்கட்டும் உலகெங்கும் மேதினத்தின்...\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-07-21T19:06:54Z", "digest": "sha1:HIPFSVK3QXI2NA4ILHMO32QETUSGKFBH", "length": 4346, "nlines": 120, "source_domain": "tamilblogs.in", "title": "சனியன் பிடிச்சுப் போட்டுது! - 2 « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nTamil Blogs - பதிவு திரட்டி\nவழமை போல நினைவில் மீட்க\nஇனிய கதையைச் சுவையாகச் சொல்லி\nகலியுக கற்புக்கரசி - எந்தோட்டம்...\nஇணைய திண்ணை : பார்த்தாலே பற்றிக்கொள்ளும் கிருமி\nமுனைவர் பட்ட பௌத்த ஆய்வின் நீட்சி: கோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோ...\nதிரைஜாலம்: சொல் வரிசை - 188\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230\nமக்கர் பண்ணும் லேப்டாப் பேட்டரி; சர்வீஸ் கொடுக்க வேண்டாம்; இதை பண...\nரிலையன்ஸ் ஜியோ & சாவன் புதிய கூட்டணி அறிவிப்பு | Reliance signs d...\nஅகரம் | நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் ந...\n+௨ இயற்பியல் பாடத்தில் சென்டம் எடுப்பது எப்படி\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 100 (ஸ்பெஷல்)\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/06/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:19:25Z", "digest": "sha1:I4LRPX33NETKXIYJXQNG6NGUEB77R5KC", "length": 36836, "nlines": 265, "source_domain": "tamilthowheed.com", "title": "ரகசிய ஞானம்… | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← கஃபதுல்லாஹ் இடம் பெயர்ந்ததா\nஅப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) →\nசில ரகசிய ஞானத்தை, சிலருக்கு மட்டும் நபிصلى الله عليه وسلم அவர்கள் கற்றுக்கொடுத்தாக ஹதீஸ் உள்ளதாக முரீது கொடுப்போர் கூறுகின்றனர். ரகசிய ஞானம் என்று கூறிப்பாமர மக்களை ஏமாற்றுவது அதிகரித்துள்ளது. அதனால் இது பற்றிக் கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.\nநான் நபிصلى الله عليه وسلم அவர்களிடமிருந்து இரண்டு (கல்விப்)பைகளை அறிந்தேன். அதில் ஒன்றை (மக்கள் மத்தியில்) வெளிப்படுத்திவிட்டேன். இன்னொன்றை மக்கள் மத்தியில் நான் வெளிப்படுத்திவிட்டால் எனது குரல் வலை வெட்டப்பட்டுவிடும் என்று அபூஹுறைராرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறினார்கள்(புகாரி) அவர்களிடமிருந்து கற்ற மார்க்கம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயத்தையும் மறைக்காது பிறருக்கு எடுத்துச் சொல்லும்படி கட்டளை இடப்பட்டிருக்கும்போது, அதற்கு மாற்றமாக அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் மார்க்கத்தின் ஒரு பகுதியை மக்களிடம் சொல்லாமல் எப்படி மறைத்திருப்பார்கள் அவர்கள் கூறிய ஹதீஸ், அஹ்மத், திர்மிதீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்வியை மறைப்பது பயங்கரமான குற்றம் என்று இந்த ஹதீஸ் உணர்த்தப்படுகின்றது. இந்த ஹதீஸை அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களே அறிவிக்கின்றார்கள். கல்வியை மறைப்பது கடுங்குற்றம் என்பதை நன்றாகவே அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் உணர்ந்தே வைத்திருந்தனர், என்பதும் இதிலுருந்து தெளிவாகின்றது. மார்க்கம் சம்மந்தப்பட்ட ஒரு பகுதியை நிச்சயம் அவர்கள் மறைத்திருக்க மட்டார்கள் என்று எவரும் உணரலாம்.رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் மக்களிடம் கூறவில்லை. யா அல்லாஹ் அவர்கள் கூறிய ஹதீஸ், அஹ்மத், திர்மிதீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்வியை மறைப்பது பயங்கரமான குற்றம் என்று இந்த ஹதீஸ் உணர்த்தப்படுகின்றது. இந்த ஹதீஸை அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களே அறிவிக்கின்றார்கள். கல்வியை மறைப்பது கடுங்குற்றம் என்பதை நன்றாகவே அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் உணர்ந்தே வைத்திருந்தனர், என்பதும் இதிலுருந்து தெளிவாகின்றது. மார்க்கம் சம்மந்தப்பட்ட ஒரு பகுதியை நிச்சயம் அவர்கள் மறைத்திருக்க மட்டார்கள் என்று எவரும் உணரலாம்.رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் மக்களிடம் கூறவில்லை. யா அல்லாஹ் ஹிஜ்ரி 60 ஆம் ஆண்டின் துவக்கத்தை விட்டும், சிருவர்களின் ஆட்சிக்காலத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன் என்று அவர்கள் அடிக்கடி பிரார்த்தனை செய்து வந்தது இதற்கு போதுமான ஆதாரமாகும். இதிலிருந்து அவர்கள் மக்கள் மத்தியில் வைக்காது மறைத்தது மார்க்க சம்பந்தப்பட்டது அல்ல என்று உணரமுடியும் (பத்ஹுல்பாரி)رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் எவரிடமும் சொல்லாமல் மறைத்துவிட்ட அந்த ரகசியம் ஞானம் முரீது வியாபாரிகளுக்கு எப்படித் தெரிந்தது ஹிஜ்ரி 60 ஆம் ஆண்டின் துவக்கத்தை விட்டும், சிருவர்களின் ஆட்சிக்காலத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன் என்று அவர்கள் அடிக்கடி பிரார்த்தனை செய்து வந்தது இதற்கு போதுமான ஆதாரமாகும். இதிலிருந்து அவர்கள் மக்கள் மத்தியில் வைக்காது மறைத்தது மார்க்க சம்பந்தப்பட்டது அல்ல என்று உணரமுடியும் (பத்ஹுல்பாரி)رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் எவரிடமும் சொல்லாமல் மறைத்துவிட்ட அந்த ரகசியம் ஞானம் முரீது வியாபாரிகளுக்கு எப்படித் தெரிந்தது அவர்கள் தான் யாரிடமும் கூறாமல் சென்று விட்டார்களே அவர்கள் தான் யாரிடமும் கூறாமல் சென்று விட்டார்களேرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கலிடம் போய் முடிவடைகின்றன. என்று தரீக்கா வாதிகள் ஒரே குரலில் சொல்லி வருகின்றனர். இது முழுக்க முழுக்க ஷியாக்களின் கொள்கை. இன்று மட்டுமல்ல அலிرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அவர்கள் பெயரால் இப்படிக் கூறப்பட்டது. அதை அலிرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களே மறுத்தும் விடுகின்றார்கள். அவர்கள் அறிவித்துக் கொடுத்திருந்தனர். அதை ரகசியமாக வைத்துக்கொள்ளும் படியும் கூறி இருந்தனர்.\nபுஹாரியில் இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு ரகசிய ஞானம் என்று ஒன்று உள்ளதாகக் கூறுகின்றனர்.இந்த ஹதீஸை மட்டும் மேலோட்டமாகக் கவனிக்கும்போது அவர்களின் முடிவு சர��யானதென்று சிலருக்குத் தோன்றலாம்.\nஎன்னிடமிருந்து (பெற்ற) சிறு வசனமாக இருந்தாலும், பிறருக்கு சொல்லி விடுங்கள்.(புகாரி) இது நபிமொழி. நபிصلى الله عليه وسلم\nஎவன் ஒருவன் தான் கற்ற கல்வியை மறைக்கிறானோ, அவனுக்கு நெருப்புக் கடிவாளம் போடப்படும் என்று நபிصلى الله عليه وسلم\nகல்வியில் ஒரு பகுதியை மறைக்க அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அஞ்சியிருக்கின்றனர். அதை அவர்களே பின் வருமாறு கூறவும் செய்கின்றனர். இந்த வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவாக்கிய பின்னரும் நாம் இறக்கியருளிய தெளிவான வசனங்களையும், நேர்வழியையும் யார் மறைக்கின்றார்களோ, அவர்களை அல்லாஹ் சபிக்கின்றான். சபிப்பவர்களும் சபிக்கின்றார்கள் என்று தொடங்கக்கூடிய இரண்டு குர்ஆன் வசனங்கள் இல்லாவிட்டால், நான் எந்த ஒரு ஹதீஸையும் அறிவித்திருக்க மாட்டேன். என்று அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறுகிறார்கள்.(புகாரி)\nமார்க்கத்தின் எந்த ஒரு பகுதியையும் மறைக்க கூடாது என்பதை உணர்ந்து வைத்துள்ள அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் நிச்சயம் மார்க்கத்தை மறைத்திருக்க மாட்டார்கள் என்று உணரலாம்.\nநான் ஒரு பகுதியை சொல்லவில்லை என்று அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறியது நிச்சயமாக மார்க்க சம்பந்தப்பட்ட விஷயங்களாக இருக்க முடியாது. ஏனெனில் மார்க்க சம்மந்தப்பட்ட எதனையும் மறைக்கக்கூடாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கின்றது. அப்படியானால் அவர்கள் மறைத்த விபரங்கள் என்ன\nபிற்காலத்தில் கொடுங்கோல் ஆட்சி நடத்தகூடிய மன்னர்கள் அவர்களின் காலம், போன்றவைகளை முன்னறிவுப்பாக நபி صلى الله عليه وسلم அவர்கள் அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுக்குச் சொல்லி இருந்தனர். அவற்றை வெளிப்படுத்தினால், ஆட்சியாளர்களால் தமக்கு ஆபத்து நேரலாம் என்பதற்காக அவற்றை அபூஹுரைரா\nரகசிய ஞானத்தை அவர்கள் மறைத்து வைத்து இருந்தார்கள் என்று கருத இந்த ஹதீஸில் எவ்வித ஆதாரமும் இல்லை. ஒரு வாதத்துக்காக ரகசிய ஞானத்தைத் தான் மறைத்தார்கள் என்று ஏற்றுக் கொண்டாலும் முரீது வியாபாரிகளுக்கு இதில் ஆதாரம் எதுவுமில்லை.\nஅவர்கள் கருத்துப்படி நபி صلى الله عليه وسلم அவர்கள் அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுக்கு ரகசிய ஞானத்தைத் கற்றுக் கொடுத்திருந்தனர் என்று வைத்துக்கொண்டால் அந்த ரகச��ய ஞானத்தை அபூஹுரைரா\nரகசிய ஞானம் இருப்பதாக வைத்துக் கொண்டால் அது அபூஹுரரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.அவர்கள் எவரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டுச் சென்று விட்ட நிலையில் வேறு எவருக்கும் அது தெரிவதற்கு எவ்வித முகாந்திரமுமில்லை.\nஅலிرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுக்கு மட்டும் நபி صلى الله عليه وسلم அவர்கள் ரகசிய ஞானம் கற்றுக் கொடுத்திருந்தனர், அவர்கள் வழியாக தொடர்ந்து அந்த ரகசிய ஞானம் ஷேக்குகளுக்குத் தெரிவிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது என்பது ரகசிய ஞானக்காரர்களின் இரண்டாவது ஆதாரம். மனிதர்களை வழி கெடுப்பதற்காக என்றே இஸ்லாத்தில் திட்டமிட்டு நுழைக்கப்பட்ட அத்தனை தரீக்காக்களும், அலி\nகுர்ஆனில் இல்லாத (விஷேச) ஞானம் எதுவும் உங்களிடம் உண்டோ என்று நான் அலி رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை விளங்குவதில் ஒரு மனிதனுக்கு கொடுக்கப்படுகின்ற ஞானத்தைத் தவிர வேறு எதுவும் அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்களிடமில்லை. இதோ(என் கையில்) உள்ள இந்த ஏட்டின் உள்ளவற்றையும் தவிர வேறு எதுவுமில்லை,என்று கூறினார்கள். ஏட்டில் உள்ளது என்னவென்று நான் கேட்டபோது அதையும் சொல்லிவிட்டார்கள். நஷ்ட ஈடு பற்றிய சட்டங்கள், கைதிகளை விடுதலை செய்வது போன்ற சட்டங்கள் இவைதான் அந்த ஏட்டில் உள்ளவை என்றும் கூறிவிட்டார்கள் (அறிவிப்பவர்:அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ புகாரி)\nஅலிرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களே தன்னிடம் ரகசிய ஞானம் எதுவுமில்லை என்று திட்டவட்டமாக மறுத்து விட்டனர். இதன் பின்னரும் ரகசிய ஞானம் உள்ளது என்று கூறி ஷேக்குகள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.\nமுனாபிக்களின் பெயர் பட்டியலை ஹுதைபதுல் யமானرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுக்கு நபிصلى الله عليه وسلم\nஇது போன்ற பிரச்சனைகளில் சிலவற்றைத் தான் சிலரிடம் ரகசியமாக சொல்லி இருந்தனர். இவர்கள் நினைப்பது போல் ரகசிய ஞானம் என்று எதனையும் சிலருக்கு மட்டும் குறிப்பாகச் சொல்லித்தரவில்லை. மக்களை ஆட்டு மந்தைகளாகக் கருதிக் கொண்டு தங்களுக்கு மட்டுமே எல்லாம் விளங்கும் என்று அகந்தை கொண்ட போலிகளின் பேச்சில் ஏமாற வேண்டாம்.\nFiled under இணைவைப்பு, மூடநம்பிக்கைகள்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்த��வ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்���ள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nஇறைக்கட்டளைகளை நிராகரிப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடி���ில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/02134635/England-overtake-India-to-reach-No1-in-ODI.vpf", "date_download": "2018-07-21T18:57:07Z", "digest": "sha1:WNN4BDNOFBDV4D5RS6KDEQV67PZVO44S", "length": 11732, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "England overtake India to reach No1 in ODI || ஐ.சி.சி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை: இந்தியாவை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து முதலிடம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை கந்தன்சாவடியில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் சாரம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி, இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் சிலரை மீட்கும் பணி தீவிரம்\nஐ.சி.சி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை: இந்தியாவை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து முதலிடம் + \"||\" + England overtake India to reach No1 in ODI\nஐ.சி.சி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை: இந்தியாவை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து முதலிடம்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணி இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை அடைந்துள்ளது. #ICCODIRankings\nஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் முடிவுகளின் தொகுப்பு அடிப்படையில் அணிகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.\nஇதன்படி இங்கிலாந்து அணி 125 புள்ளிகள் பெற்று இந்திய அணியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பெற்றுள்ளது. 2014-15 ஆம் ஆண்டுகளில் தான் எதிர்கொண்ட 25 ஒரு நாள் போட்டிகளில் வெறும் 7 ஒரு நாள் போட்டியில் மட்டும் வெற்றி பெற்றிருந்த இங்கிலாந்து அணி, 2015-16 மற்றும் 2016-17 ஆம் ஆண்டு 50 சதவீத முன்னேற்றத்துடன் புது எழுச்சி பெற்று 8 புள்ளிகள் அதிகரித்து முதலிடத்தை அடைந்துள்ளதாக ஐ.சி.சி. தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக இந்திய அணி 122 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. 2-ம் இடத்திலிருந்த தென்னாப���பிரிக்க அணி (113 புள்ளிகள்) 4 புள்ளிகளை இழந்து 3-ம் இடத்திலும், நியூசிலாந்து அணி ஒரு புள்ளி இழந்து 112 புள்ளிகளுடன் 4-ம் இடத்திலும் உள்ளன. மேலும் ஏனைய வரிசைகளில் எந்தவித புள்ளிகளும் மாறாமல் முந்தைய நிலையிலேயே மற்ற அணிகள் நீடிப்பதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது. இதில் நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலியா அணி 104 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையிலும் ஐ.சி.சி. தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி பாகிஸ்தான் அணி 130 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா (126 புள்ளிகள்) 2-ம் இடத்திலும், இந்திய அணி 121 புள்ளிகள் பெற்று 3-ம் இடத்திலும் உள்ளன. மேலும் நியூசிலாந்து (116 புள்ளிகள்), தென்னாப்பிரிக்கா (114 புள்ளிகள்), இங்கிலாந்து (111 புள்ளிகள்) பெற்று 4, 5 மற்றும் 6-ம் இடங்களிலும் உள்ளன.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. டிவில்லியர்ஸ் மீது இந்திய ரசிகர்கள் கடும் வெறுப்பு-எதிர்ப்பு ஏன் தெரியுமா\n2. ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 210 ரன்கள் குவித்து சாதனை\n3. பவுலிங்கில் இரண்டே விக்கெட் பேட்டிங்கில் டக் அவுட் முதல் சர்வதேச போட்டியில் ஜொலிக்காத சச்சின் மகன்\n4. 4 சர்வதேச கிரிக்கெட் கேப்டன்களின் அணுகுமுறைகளை ஊழல் எதிர்ப்பு ஆணையம் ஆராய்ந்து அறிக்கை\n5. இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: தெண்டுல்கர் மகன் ‘டக்–அவுட்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/15223029/Kolkata-Knight-Riders-need-143-runs-to-win.vpf", "date_download": "2018-07-21T19:02:45Z", "digest": "sha1:GEOK2UFWVKRQEOWWDO344M6Y4WU6ED6J", "length": 12386, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kolkata Knight Riders need 143 runs to win || குல்தீப் யாதவின் சுழல் பந்தால் கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் இலக்காக நிர்ணயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை கந்தன்சாவடியில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் சாரம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி, இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் சிலரை மீட்கும் பணி தீவிரம்\nகுல்தீப் யாதவின் சுழல் பந்தால் கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் இலக்காக நிர்ணயம் + \"||\" + Kolkata Knight Riders need 143 runs to win\nகுல்தீப் யாதவின் சுழல் பந்தால் கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் இலக்காக நிர்ணயம்\nஐ.பி.எல்.கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் குல்தீப் யாதவ் சுழல் பந்தால் கொல்கத்தா அணிக்கு 143 ரன்களை மட்டும் இலக்காக நிர்ணயம் செய்தது ராஜஸ்தான் அணி. #IPL2018\n11வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 49வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிவருகின்றன. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு ஆட்டமாக நடந்து வருகிறது. ஐதராபாத் சன் ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்று விட்டன. எஞ்சிய 2 இடங்களை பிடிப்பதில் இந்த இருஅணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.\nவிறுவிறுப்பான கட்டத்தை எட்டிய நிலையில் “டாஸ்” வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ்கார்த்திக் முதலில் ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய பணித்தார். பின்னா் களம் கண்ட ராஜஸ்தான் அணி தொடக்க வீரா்கள் ஆரம்பத்தில் நிலைத்து ஆடினர். பின்னர் ராகுல் திரிபாதி (27) திடீர் என்று ரசுல் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினா். பின்னர் ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் ரஹானே.\nபின்னர் பட்லரும் 38 (19 பந்துகள்) கேப்டன் ரஹானேவும் 11 (12 பந்துகள்) அடுத்தடுத்து குல்தீப் யாதவ் பந்தில் பெவிலியின் திரும்பினா். இதனால் கொல்கத்தா ரசிகர்கள் ஆரவாரம் செய்தனா். இவர்களை தொடர்ந்து சாம்சனும் ஸ்டோக்சும் களம் கண்டனர். இருவரும் ஜோடி சோ்வதற்கு முன்பே நரேன் சாம்சன்னை 12 (10 பந்துகள்) ரன்களில் வீழ்த்தினார்.\nஇதை தொடா்ந்து வந்த வீரா்கள் அனைவரும் ஒற்றை இலக்கு ரன்னில் வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தினா். இதனால் ராஜஸ்தான் அணியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனா். ஆனால் ஜெயதேவ் யூனாட் மட்டும் கடைசி தருவாயில் அணியின் ரன்னை உயர்த்த போராடி ��ந்தார். பின்னா் அவரும் 19 ஓவரின் கடைசியில் 26 ரன்கள் எடுத்த நிலையில் போல்டாகினார்.\nகொல்கத்தா அணி தரப்பில் குல்தீப் யாதவ் தன்னுடைய ஆபார பந்து வீச்சால் 4 விக்கெட்டுகளையும், ரசுல் மற்றும் கிருஷ்ணா இருவரும் தலா 2 விக்கெட்டும், பின்னர் மாவி, நரேன், ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினா். இந்நிலையில் ராஜஸ்தான் அணி ஒதுக்கப்பட்ட 20 ஓவா்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்து 142 ரன்களை சேர்த்தது.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. டிவில்லியர்ஸ் மீது இந்திய ரசிகர்கள் கடும் வெறுப்பு-எதிர்ப்பு ஏன் தெரியுமா\n2. ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 210 ரன்கள் குவித்து சாதனை\n3. பவுலிங்கில் இரண்டே விக்கெட் பேட்டிங்கில் டக் அவுட் முதல் சர்வதேச போட்டியில் ஜொலிக்காத சச்சின் மகன்\n4. 4 சர்வதேச கிரிக்கெட் கேப்டன்களின் அணுகுமுறைகளை ஊழல் எதிர்ப்பு ஆணையம் ஆராய்ந்து அறிக்கை\n5. இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: தெண்டுல்கர் மகன் ‘டக்–அவுட்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pudukkottaidistrict.com/news-papers/", "date_download": "2018-07-21T19:13:48Z", "digest": "sha1:BH7UFGHPCVFX4O3VPLEDBJ275DU6ZFQB", "length": 71388, "nlines": 521, "source_domain": "www.pudukkottaidistrict.com", "title": "News Papers – PudukkottaiDistrict.com", "raw_content": "\nBBC Tamil – பி.பி.சி. தமிழ்\nதமிழில் வாய்ப்பு தேடும் நமீதா புரமோத்\nஇயக்குநரின் நெற்றியை பதம் பார்த்த அஞ்சலி\nஇந்தியன்-2வில் முக்கிய வேடத்தில் இளம் நடிகர்\nஅக்ஷ்ராவுக்கு ஜோடியாக நாசரின் இளைய மகன் அறிமுகம்\nமல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ\nஜூராசிக் பார்க் வெள்ளி விழா\nரஜினி எப்பவுமே வேற லெவல் : விஜய் சேதுபதி\nஅண்ணனுக்கு ஜே அரசியல் படம் : இயக்குனர் சொல்கிறார்\nஎன் கதை உங்களுக்கு பிடிக��கும் - சன்னிலியோன்\nதுல்கர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி..\nஸ்ரேயாவின் புதிய சிகை அலங்காரம்\nசர்வதேச நடிகருக்கான விருது போட்டியில் விஜய்\nஆக., 3-ல் மதுரையில் சீமராஜா இசை வெளியீடு\nபடம் ஜெயித்தால் தான் பெற்றோர் என்னை ஏற்பார்கள்: அறிமுக நடிகை பேச்சு\nசிவாஜிக்கு நடிகர் சங்கம் அஞ்சலி\nநான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை: ஸ்ரீப்ரியங்கா\n'சாய்ராட்' சாதனையை முறியடிக்குமா 'தடக்' \nஆக., 3-ல் தமிழில் வெளியாகும் தெலுங்கு பிரம்மோற்சவம்\nசமுத்திரகனி சமூக போராளியாக நடிக்கும் \"பற\"\nஎனை நோக்கி பாயும் தோட்டா புதிய லோகோ வெளியீடு\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி: இந்திய பிரதமர் மோதிக்கு இலங்கை பிரதமர் ரணில் வாழ்த்து\"பாரதப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களே நீங்கள் எமக்கு அளித்த வாக்குறுதிகளின் பிரகாரம் இலங்கைப் பிரஜைகள் முழுவதும் சுகாதாரமான நலமான வாழ்விற்கு இட்டுச் சென்றதற்காக எமது மக்கள் எமது அரசு என் சார்பாக மனமார்ந்த நன்றிகளை மீளவும் தெரிவித்துக் கொள்கிறேன்.\"BBC India Front Page NewsJul 21 2018\nமோதி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவை அதிமுக ஆதரித்தது ஏன்''மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நிலையாக ஆட்சி செய்யவேண்டும் என்று சொல்வது வேடிக்கையான காரணம். அதிமுக பாஜகவுக்கு ஆதரவு தந்தது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். தங்களை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் பாஜகவை ஆதரித்தார்கள் என்பது மிகவும் தெளிவு.''BBC India Front Page NewsJul 21 2018\nதிருப்பூர்: 'பள்ளியில் தலித் பெண் சமைப்பதை எதிர்த்த சாதி இந்துக்கள் தலைமறைவு'பள்ளி பிரச்சனை தொடர்பாக முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் முதலில் 13 பேர் மீதும், இரண்டாவதாக 75 பேர் மீதும் என மொத்தம் 88 பேர் மீது, அரசு பணியாளரை பணி செய்ய தடுத்தது, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.BBC India Front Page NewsJul 21 2018\nஇஸ்ரேல் - பாலத்தீன எல்லையில் சண்டை: 5 பேர் பலிஎல்லையில் ஊடுருவ பாலத்தீன தீவிரவாதிகளால் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறிய இஸ்ரேல் ராணுவம், அதற்கு பதிலடியாக ஹமாஸ் நிலை ஒன்றில் டாங்கி தாக்குதல் நடத்தியது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயலாக அமைந்தது.BBC India Front Page NewsJul 21 2018\nஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான அறுகம்பேஇலங்கையில் போர் நட��பெற்றபோது அறுகம்பே பகுதிக்கு இரண்டாயிரம் வரையிலான சுற்றுலாப் பயணிகள்தான் ஒவ்வோர் ஆண்டும் வந்தனர். ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதுBBC India Front Page NewsJul 21 2018\n\"பெண்களுக்கு பாதுகாப்பில்லை\" - சென்னை வர மறுத்த சுவிட்சர்லாந்து வீராங்கனை\"அம்பர் அலின்கெக்ஸ் இந்த போட்டியில் பங்கேற்பதற்கு மிகவும் ஆவலுடன்தான் இருந்தார். ஆனால், இந்தியாவில் பெண்களுக்கெதிரான நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்கள் குறித்த செய்திகளை இணையத்தில் படித்த அவரது தாயார், தங்களது மகளை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ள நாட்டிற்கு அனுப்பமுடியாது என்று உறுதிபட கூறியதால்தான் அவர் பங்கேற்கவில்லை\"BBC India Front Page NewsJul 21 2018\nகாய்கறிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட ’கேரி பேக்'முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.BBC India Front Page NewsJul 21 2018\nபரஸ்பர நிதியில் முதலீடு செய்வது எப்படிபரஸ்பர நிதிகள் சரியாக செயல்படாததற்கு காரணம் என்னபரஸ்பர நிதிகள் சரியாக செயல்படாததற்கு காரணம் என்ன\n‘நெகிழ வைக்கும் நட்பு’ - பிரமிளின் படைப்புகளை தொகுத்த வாசகர்பிரமிளின் படைப்புக்கள் படிப்தற்கு எளிமையானவை அல்ல என்ற வாதம் இருப்பது குறித்து கேட்டபோது, ''பிரமிளின் படைப்புகள் அடர்தியானவை என்பது உண்மைதான். ஆனால் அவரின் கட்டுரை தொகுதிகள் எளிமையானவை.BBC India Front Page NewsJul 21 2018\nப்ளே பாய் மாடலுடன் பேசிய டிரம்ப் - ரகசிய ஆடியோ பதிவுகடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.BBC India Front Page NewsJul 21 2018\nதிருமண உறவில் வன்புணர்வு: பெண்களுக்கு என்ன தீர்வுதிருமண உறவில் வன்புணர்வு செய்வதற்கான சட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில்தான், பெண்கள் குடும்ப வன்முறை போன்ற இதர சட்டங்களை பயன்படுத்துகின்றனர். அது, அவர்களின் தரப்பை வலுப்படுத்துவதற்கு பதிலாக பலவீனப்படுத்துகிறது.BBC India Front Page NewsJul 21 2018\nகடைசி 4,200 ஆண்டுகள்: புவியின் வரலாற்றில் புதிய அத்தியாயம்ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை அறிவியலாளர்கள் தனி யுகமாகக் கருத வேண்டுமென்றால் அக்காலகட்டத்தில் புவி முழுமைக்குமான மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும்.BBC India Front Page NewsJul 21 2018\nசரமாரி வார்த்தைப் போர்: நரேந்திர மோதி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி''ஆமாம் நான் பின் தங்கிய, ஏழைக் ���ுடும்பத்தை சேர்ந்தவன், உங்களைப்போன்ற வசதியான குடும்பத்தை சேர்ந்தவரின் கண்ணோடு கண் பார்த்து பேசமுடியுமா நான் பின் தங்கிய, ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவன், உங்களைப்போன்ற வசதியான குடும்பத்தை சேர்ந்தவரின் கண்ணோடு கண் பார்த்து பேசமுடியுமா'' என்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது உரையாற்றிய பிரதமர் மோதி ராகுல் காந்தியை நோக்கி வினவினார்.BBC India Front Page NewsJul 20 2018\nசிங்கப்பூர்: 15 லட்சம் மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருட்டுசிங்கப்பூரை சேர்ந்த 15 லட்சம் மக்களின் தரவுகளை ஹேக்கர்கள் திருடியிருப்பதாக சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது அந்நாட்டு மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.BBC India Front Page NewsJul 20 2018\nவாட்ஸ்ஆப்: உங்களால் இனி எவ்வளவு செய்தி அனுப்ப முடியும்குழந்தை கடத்தல் தொடர்பாக பரவிய வதந்திகளால், அறிமுகமில்லாதர்வர்களை மக்கள் தாக்கத் தொடங்கினார்கள். அந்தச் செய்திகள் உண்மையல்ல என்பதை மக்களுக்கு புரிய வைப்பது கடினமாக உள்ளதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.BBC India Front Page NewsJul 20 2018\nதிருப்பூர்: பணிக்கு வந்த பாப்பாள்: பள்ளிக்கு வராத மாணவர்கள்\"சாதிப் பேரச் சொல்லி திட்டி, உனக்கு அரசாங்க வேலை ஒரு கேடான்னு கூசுர வார்த்தைகளால நோகடிச்சு என்னை அந்த சமையல்கூடத்துல இருந்தே வெளியே போக சொன்னாங்க. டீச்சருங்க கிட்டேப்போய் இவ இங்கே இருந்தா எங்க குழந்தைங்களை ஸ்கூலுக்கே அனுப்ப மாட்டோம்னு மிரட்டுனாங்க.\"BBC India Front Page NewsJul 20 2018\nபிரதமர் மோதியை ஆரத்தழுவிய ராகுல்: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ருசிகரம்''என் கண்ணை பார்த்து பிரதமர் மோதி பேச வேண்டும். ஆனால், அவர் அதனை தவிர்க்கிறார். மேலும், பாதுகாப்பு அமைச்சர் உண்மையை வெளிப்படையாக விளக்கவேண்டும்'' என்று ராகுல்காந்தி தனது உரையில் தெரிவித்தார்.BBC India Front Page NewsJul 20 2018\n\"நீட்\" ஏற்படுத்தும் தாக்கம்: பள்ளி மாணவியின் பார்வையில்\"நீட்\" போன்ற தேசிய அளவிலான சீரான தேர்வு முறையால் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண எல்லோரும் ஆதரவளித்தார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை என்கிறார் டெல்லியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் பயிலும் மாணவி இனியாள்.BBC India Front Page NewsJul 20 2018\nகூடுதல் மதிப்பெண் தர உச்ச நீதிமன்றம் மறுப்பு: தமிழ் மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்தது\"நீட் தேர்வு வினாத்தாளில் தவறுகள் இருந்தால் மாணவர்கள் அருகிலுள்ள ஆங்கில கேள்விகளை பார்த்து தகுந்த விடையளிக்க வேண்டுமென்று ஏற்கனவே விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.\"BBC India Front Page NewsJul 20 2018\nதானாக மறைந்துபோகும் 'மாயப் பெண்'இந்தப் பெண்ணால் தானாகவே மறைந்துபோக முடியும். வயிற்றை முடிந்துகொள்ளவும், தனது எலும்புக்கூட்டை வெளிக்காட்டவும் இவரால் முடிகிறது.BBC India Front Page NewsJul 20 2018\n‘சேக்ரட் கேம்ஸ்’ - வைரலாக பரவிய நிர்வாண காணொளியும், மாறவேண்டிய எண்ணமும்இந்த காட்சியை பார்ப்பவர்கள் குறித்து எந்த கேள்வியும் எழுப்பப்படுவது இல்லை. ஆனால், இந்தக் காட்சியை பார்ப்பவர்கள், பார்ப்பதன் மூலம் சந்தோஷமடைபவர்கள், எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பகிர்பவர்கள், அந்த காட்சியில் வரும் பெண்ணை ஆபாச நடிகை என்று முத்திரை குத்தி விடுகிறார்கள்.BBC India Front Page NewsJul 20 2018\n237 கிலோ டெல்லி சிறுவன் உடல் எடை, 165 ஆக குறைந்தது எப்படிடெல்லியைச் சேர்ந்த சிறுவன் மிஹிர் ஜெய்ன். இவரது உடல் எடை 237 கிலோவாக இருந்தது. உயிருக்கே அச்சுறுத்தல் உண்டாக்கக்கூடிய இந்த உடல் எடையை மிஹிர் குறைத்து வருகிறார்.BBC India Front Page NewsJul 20 2018\nமோதியின் வெளிநாட்டு பயணம் - 4 ஆண்டு; 84 நாடுகள்; ரூ.1,484 கோடி செலவுவெளிநாட்டு பயணங்களின்போது பிரதமர் மோதியின் தொலைபேசி அழைப்புகளுக்கு 9.12 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.BBC India Front Page NewsJul 20 2018\nபிரேசில் விவசாயிகளை பணக்காரர்கள் ஆக்கிய இந்தியாவின் பாரம்பரிய மாடுகள்கிருஷ்ணா என்று பெயரிடப்பட்டிருந்த அந்தக் காளை, இந்தியாவின் கிர் வகையைச் சேர்ந்தது. அந்தக் காளையை உடனடியாக வாங்குமாறு தனது உதவியாளருக்கு தந்தி அனுப்பினார் அந்த விவசாயி.BBC India Front Page NewsJul 20 2018\nமீண்டும் அதிகரிக்க தொடங்குகிறதா எச்.ஐ.வி. தாக்கம்\"வரும் 2030ஆம் ஆண்டுக்குள் எச்.ஐ.வி. நோய் தொற்றை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்கை அடைய முடியாது.\"BBC India Front Page NewsJul 20 2018\nஅமெரிக்கா வாங்க, மீண்டும் பேசலாம்: புதினுக்கு டிரம்ப் அழைப்புபுதின் வருகைக்கான விவாதங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன என்று தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் டிரம்பின் ஊடகச் செயலாளர் சாரா சாண்டர்ஸ்.BBC India Front Page NewsJul 20 2018\nஉச்சி மாநாடு: டிரம்பின் விமர்சகர்களுக்கு புதின் கண்டனம்ஹெல்சின்கியில் இந்த வாரத் தொடக்கத்���ில் நடைபெற்ற ரஷ்ய-அமெரிக்க நாட்டு தலைவர்களின் உச்சி மாநாட்டு முடிவுகளை இந்த விமர்சகர்கள் குறைத்து மதிப்பிட முயல்வதாக புதின் குற்றஞ்சாட்டியுள்ளார்.BBC India Front Page NewsJul 19 2018\n‘இனி இது யூத தேசம்’: சர்ச்சைக்குரிய மசோதாவை நிறைவேற்றியது இஸ்ரேல்இந்த மசோதாவிற்கு ஆதரவாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் பேசுகையில், \"மக்கள் உரிமைகளை நாங்கள் தொடர்ந்து உறுதிப்படுத்துவோம். ஆனால், அதே நேரம் பெரும்பான்மையானவர்களுக்கும் உரிமை இருக்கிறது. அவர்களே முடிவு செய்வார்கள்.\" என்றார்.BBC India Front Page NewsJul 19 2018\nசிறுமி மீதான பாலியல் தாக்குதல்: அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாப்பு பணியில் பெண்கள்\"உங்கள் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால், நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்களோ, வீட்டைப் பாதுகாக்க முயல்வீர்களோ அப்படி நாங்கள் நடந்துகொள்கிறோம்\" என்று பெயர் தெரிவிக்க விரும்பாத பெண்மணி ஒருவர் தெரிவித்து்ளளார்.BBC India Front Page NewsJul 19 2018\nகிடா சண்டை திருவிழா: அழிந்து வரும் பாரம்பரியத்தை காக்க முயற்சிகிடா இனங்களை பாதுகாக்கும் வகையில், வீர விளையாட்டான கிடா சண்டையின் முக்கியதுவத்தை இளைஞர்கள் மத்தியில் உணர்த்தும் வகையில், திண்டுக்கல்லில் ஒரு நாள் கிடா சண்டை நடைபெற்றுள்ளது.BBC India Front Page NewsJul 19 2018\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\"60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்யும் வக்கிர சம்வங்கள் அதிகரித்து வருகின்றன. இங்கு பாலியல் கல்வியை புகட்ட வேண்டியது குழந்தைகளுக்கு மட்டுந்தானா அல்லது வக்கிர குணம் நிறைந்த இவர்களுக்குமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது\"BBC India Front Page NewsJul 19 2018\nமாற்றுத்திறனாளிகள் 'டேட்டிங்' செய்ய புதிய செயலிஆன்லைனில் மாற்றுத்திறனாளிகள் ஒருவரோடு ஒருவர் தொடர்பை உருவாக்கி கொண்டாலும், செய்தி தளங்களான வாட்ஸ்அப் போன்றவற்றில் நடைபெறும் உரையாடல்கள் நேர்முக சந்திப்பாக உருவாவதில்லை என்பதை உணர வந்ததாக ஸ்ரீநிவாசன் கூறினார்.BBC India Front Page NewsJul 19 2018\nநீண்ட மகப்பேறு விடுமுறை: பணிக்கு திரும்பும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன\"வெளிநாடுகளில் குழந்தை பிறக்கும்போது, அதன் பராமரிப்புக்காக தாய், தந்தை இருவரும் விடுப்பு எடுக்கலாம். இந்தியாவிலும் இதுபோன்ற வசதி ஏற்படுத்தப்பட்டால், பெண்கள் பணிக்கு செல்வதில் ஏற்படும் பாதிப்பும், பெண்களின் பிற பிரச்சனைகளும் ஓரளவுக்கு குறையும் வாய்ப்பு ஏற்படும்\"BBC India Front Page NewsJul 19 2018\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவந்தது துருக்கிதுருக்கியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது அந்நாட்டு அரசு.BBC India Front Page NewsJul 19 2018\nபுகை பிடிக்காதோருக்கு நுரையீரல் புற்றுநோய் வருவது ஏன்வீடுகளில் அடுப்புக் கரியை பயன்படுத்தி சமைக்கும்போது வெளியாகும் புகை சீன பெண்களுக்கு எமனாக அமைந்துவிடுகிறது. இந்தியாவிலும் கூட இதே காரணத்தால் பெண்களுக்கு புற்றுநோய் வாய்ப்பு அதிகமாகிறது.BBC India Front Page NewsJul 19 2018\n'சிறுத்தையின் கண்கள்' என்பதை 'சீதாவின் கண்கள்' ஆக்கியதா நீட் கேள்வித் தாள்\"தேர்வு எழுதுவதற்கு திருச்சியில் உள்ள மையத்திற்குச் செல்லவேண்டும் என்பதால், தேர்வு தினத்தன்று அதிகாலை பயணம், களைப்பு என அசௌகரியங்கள் இருந்தன.\"BBC India Front Page NewsJul 19 2018\nதங்கத்தை விட விலை உயர்ந்த 'இமயமலை வயகரா' பற்றி தெரியுமாபாலுணர்வை தூண்டும் குணங்களுக்கு அப்பாற்பட்டு, ஆஸ்துமா முதல் புற்றுநோய் வரை பல நோய்களை இந்த காளான் குணமாக்க முடியும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.BBC India Front Page NewsJul 19 2018\n”உங்களிடம் உரையாடும் உரிமையை பிள்ளைகளுக்கு கொடுங்கள்”'குட் டச், பேட் டச்' எனப்படும் நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் குறித்து குழந்தைகளுக்கு விளக்குவதை பாலியல் கல்வி என்று பெற்றோர் நினைக்கும் நிலையில் மாற்றம் வேண்டும் என்கிறார் உளவியல் மருத்துவர்.BBC India Front Page NewsJul 19 2018\nசிறுமிகளை வன்புணர்வு செய்தால் மரண தண்டனை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.BBC India Front Page NewsJul 19 2018\n 'நோ' சொன்ன டிரம்ப், ஆம் என்றது வெள்ளை மாளிகைகடந்த 1998-2000 காலகட்டத்தில் நடைபெற்ற எல்லைப்போரை தொடர்ந்து, இவ்விரு நாடுகளுக்கிடையேயான சாலை மற்றும் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.BBC India Front Page NewsJul 19 2018\nசீதாராம் யெச்சூரி: தலையில் கும்பம் வைத்ததன் பின்னணி என்னபத்துகம்மா குறித்து நிறைய கதைகள் உள்ளன. பத்துகம்மா கெளரி கடவுளின் இன்னொரு வடிவம் என்றும், சிறு தெய்வம் என்றும், கிராமத்தில் கொள்ளை நோய்கள் பரவிய போது கிராம மக்கள் பத்துகம்மாவை வணங்கினார்கள் என்றுன் பல ��தைகள் உலாவுகின்றன.BBC India Front Page NewsJul 19 2018\n‘இந்தியாவின் டைட்டானிக்’ : ஒரு பெரும் கப்பல் விபத்துக்கு உள்ளான கதைராம்தாஸ் கப்பல் விபத்துக்கு உள்ளாவதற்கு முன்பு, சரியாக சொல்ல வேண்டுமென்றால், 11 நவம்பர் 1927 ஆம் ஆண்டு ஒரே நாளில், ஒரே நேரத்தில் எஸ். எஸ். ஜெயந்தி கப்பலும், எஸ். எஸ். துக்காராம் கப்பலும் ஒரே பகுதியில் கடலில் மூழ்கின.BBC India Front Page NewsJul 19 2018\n காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களுடன் இன்று ராகுல்......Dinamalar Front Page NewsJul 21 2018\nஒருபோதும் தி.மு.க., அனுமதிக்காது அ.தி.மு.க.,வுக்கு ஸ்டாலின் கண்டனம்...Dinamalar Front Page NewsJul 21 2018\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் பணிகளில் அண்ணா பல்கலை.,மும்முரம்\n ஆளும் கட்சியில் பரிதவிக்கும் தொண்டர்கள்...Dinamalar Front Page NewsJul 21 2018\n'ராகுலின் பேச்சால் உலக அரங்கில் களங்கம்'...Dinamalar Front Page NewsJul 21 2018\nபயணியர் பாதுகாப்பை உறுதி செய்வதில் ரயில்வே... தாமதம்\nஆடி முடிந்ததும் ரஜினி அதிரடி ஆரம்பம்...Dinamalar Front Page NewsJul 21 2018\nதினகரனை சந்திக்க ராகுல் மறுத்தது ஏன்\nஆப்ரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி...Dinamalar Front Page NewsJul 21 2018\n'நீட்' தேர்வுதாரர்களின் தகவல் விற்பனை...Dinamalar Front Page NewsJul 20 2018\n'முட்டாள்'... டிரம்ப் பட சர்ச்சையில் கூகுள்...Dinamalar Front Page NewsJul 20 2018\nசாலையில் பள்ளங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை...Dinamalar Front Page NewsJul 20 2018\nபிரதமர் பதவிக்கு வர அவ்வளவு அவசரமா காங்., தலைவர் ராகுலுக்கு நரேந்திர மோடி சவுக்கடி...Dinamalar Front Page NewsJul 20 2018\n எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்தது பா.ஜ.,...Dinamalar Front Page NewsJul 20 2018\nராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவ அமைச்சர் பதிலடி...Dinamalar Front Page NewsJul 20 2018\nலாரிகள் 'ஸ்டிரைக்' துவக்கம்: சரக்குகள் தேக்கம்...Dinamalar Front Page NewsJul 20 2018\nஜெயலலிதா கைரேகை பொய்: நீதிமன்றத்தில் தி.மு.க., வாதம்...Dinamalar Front Page NewsJul 20 2018\nவதந்திகள் பரவுவதை தடுப்பதாக, 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் உறுதி தகுந்த மாறுதல்களை செய்யப்போவதாகவும் அறிவிப்பு...Dinamalar Front Page NewsJul 20 2018\nமாதம் 35 ரூபாய் வாடகையை முறையாக செலுத்தாத காங்கிரஸ்...Dinamalar Front Page NewsJul 20 2018\nதமிழில், 'நீட்' தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க தடை...Dinamalar Front Page NewsJul 20 2018\nசோதனையில் சிக்கிய ரகசிய 'சிடி'; கலக்கத்தில் அரசியல் கட்சினர்...Dinamalar Front Page NewsJul 20 2018\nபார்லி.,யை தாக்க பயங்கரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை...Dinamalar Front Page NewsJul 19 2018\nதேவசம் போர்டு நிபந்தனை நடைமுறை சாத்தியமற்றது...Dinamalar Front Page NewsJul 19 2018\n'நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க., ஆதரிக்க வேண்டும்'...Dinamalar Front Page NewsJul 19 2018\nஜெ.,வை யாரும் பார்க்கவில்லை: நர்ஸ் வாக்குமூலம்...Dinamalar Front Page NewsJul 19 2018\nநம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவில்லை :முதல்வர் பேட்டி...Dinamalar Front Page NewsJul 19 2018\nலோக்சபாவில் அனல் பறக்கும் விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் தயாார்\nமன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி வாய்ப்பூட்டு...Dinamalar Front Page NewsJul 19 2018\n'நீட்' தேர்வு குளறுபடிக்கு தீர்வு மத்திய அமைச்சர் ஜாவடேகர் உறுதி...Dinamalar Front Page NewsJul 19 2018\nவீடுகளுக்கு குழாயில் சமையல் எரிவாயு ஐ.ஓ.சி., - பி.பி.சி.எல்., போட்டி...Dinamalar Front Page NewsJul 19 2018\nஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை டில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சி.பி.ஐ.,...Dinamalar Front Page NewsJul 19 2018\nவாக்குறுதியை நிறைவேற்றாத தலைவர்கள்: சோனியா, மன்மோகன் மீது பிரதமர் மோடி சாடல்...Dinamalar Front Page NewsJul 19 2018\n'சமூக வலைதள தகவல்களை கண்காணிக்கும் எண்ணம் இல்லை'...Dinamalar Front Page NewsJul 18 2018\nராஜ்யசபாவில் 22 மொழிகளில் பேச அனுமதி...Dinamalar Front Page NewsJul 18 2018\nமகாத்மாவின் கொள்கைகளில் அதிக நம்பிக்கை: ஒபாமா...Dinamalar Front Page NewsJul 18 2018\nஉகாண்டா பார்லிமென்டில் 25ம் தேதி மோடி உரை...Dinamalar Front Page NewsJul 18 2018\nபா.ஜ., அரசுக்கு ஆதரவாக 325 ஓட்டு கிடைத்தது எப்படி...Dinamalar Political NewsJul 21 2018\n காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களுடன் இன்று ராகுல்......Dinamalar Political NewsJul 21 2018\nநகராட்சியை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்...Dinamalar Political NewsJul 21 2018\nதினகரனுக்கு, 'செக்' திவாகரன் திட்டம்...Dinamalar Political NewsJul 21 2018\nஒருபோதும் தி.மு.க., அனுமதிக்காது அ.தி.மு.க.,வுக்கு ஸ்டாலின் கண்டனம்...Dinamalar Political NewsJul 21 2018\nஆடி முடிந்ததும் ரஜினி அதிரடி ஆரம்பம்...Dinamalar Political NewsJul 21 2018\nதினகரனை சந்திக்க ராகுல் மறுத்தது ஏன்\nவிஜயகாந்த் பிறந்த நாள் விழா : மாவட்ட நிர்வாகிகள் புலம்பல்...Dinamalar Political NewsJul 21 2018\nசிங்கப்பூரில் திட்டம் தீட்டிய குஷ்பு : மகளிர் காங்கிரசில் மல்லுக்கட்டு...Dinamalar Political NewsJul 21 2018\n ஆளும் கட்சியில் பரிதவிக்கும் தொண்டர்கள்...Dinamalar Political NewsJul 21 2018\n'ராகுலின் பேச்சால் உலக அரங்கில் களங்கம்'...Dinamalar Political NewsJul 21 2018\nஆடி முடிந்ததும் ரஜினி அதிரடி ஆரம்பம்...Dinamalar Political NewsJul 21 2018\nதினகரனை சந்திக்க ராகுல் மறுத்தது ஏன்\nதமிழகத்தில் பா.ஜ.,வை திமுக அனுமதிக்காது: ஸ்டாலின்...Dinamalar Political NewsJul 21 2018\nதேர்தலில் பா.ஜ.,வுக்கு பின்னடைவு: மம்தா கணிப்பு...Dinamalar Political NewsJul 21 2018\nமோடியின் பேச்சில் வெறுப்புணர்வு; ராகுல்...Dinamalar Political NewsJul 21 2018\nஅமித்ஷா ஆதரவு கேட்டார்: அமைச்சர்...Dinamalar Political NewsJul 21 2018\nநிலையற்ற தன்மையை உருவாக்கும் காங்.,: பிரதமர்...Dinamalar Political NewsJul 21 2018\nதமிழகம் ஞானபூமியாக திகழ்கிறது: முதல்வர்...Dinamalar Political NewsJul 21 2018\nரெய்டுக்கு அதிமுக அரசு பயப்படாது : தம்பிதுரை...Dinamalar Political NewsJul 21 2018\nமத்திய அரசுக்கு எதிராக மக்கள் போராடனும் : சந்திரபாபு நாயுடு...Dinamalar Political NewsJul 21 2018\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்...Dinamalar Political NewsJul 21 2018\nபோதை கடத்தல் தடுக்க போலீசுக்கு முழு சுதந்திரம்அரசியல் தலையீடு இருக்காது என அமைச்சர் உறுதி...Dinamalar Political NewsJul 20 2018\nஅத்திக்கடவு திட்டத்திற்கு விரைவில் அடிக்கல்...Dinamalar Political NewsJul 20 2018\n'சீக்கியருக்கு எதிரான கலவரம் நாட்டில் நடந்த பெரும் படுகொலை'...Dinamalar Political NewsJul 20 2018\n'எதிர்க் கட்சியினரால் ஜீரணிக்கமுடியவில்லை'...Dinamalar Political NewsJul 20 2018\nசிறுமிகள் மீதான பாலியல் வன்முறை தடுக்க கடுமையான சட்டம்: ஸ்டாலின்...Dinamalar Political NewsJul 20 2018\nபிரதமர் பதவிக்கு வர அவ்வளவு அவசரமா காங்., தலைவர் ராகுலுக்கு நரேந்திர மோடி சவுக்கடி...Dinamalar Political NewsJul 20 2018\nவரி ஏய்ப்பு இருப்பதால் 'ரெய்டு' துணை முதல்வர் பேட்டி...Dinamalar Political NewsJul 20 2018\n எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்தது பா.ஜ.,...Dinamalar Political NewsJul 20 2018\nஜெயலலிதா கைரேகை பொய்:நீதிமன்றத்தில் தி.மு.க., வாதம்...Dinamalar Political NewsJul 20 2018\nராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவ அமைச்சர் பதிலடி...Dinamalar Political NewsJul 20 2018\nமுஸ்லிம் அமைப்பு மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு...Dinamalar Political NewsJul 20 2018\nபுதுகையில் கவர்னர் ஆய்வு 700 தி.மு.க.,வினர் கைது...Dinamalar Political NewsJul 20 2018\nபொதுகட்டட வரைவு விதிகள் தயார் விரைவில் மக்களிடம் கருத்து கேட்பு:துணை முதல்வர் பன்னீர் தகவல்...Dinamalar Political NewsJul 20 2018\nமோடியால் என்னை பார்த்து பேச முடியவில்லை... பார்லி.,யில் காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சனம்...Dinamalar Political NewsJul 20 2018\nஆப்ரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி...Dinamalar Political NewsJul 20 2018\nகட்டிபிடிப்பது , கண்ணடிப்பது குற்றமா: ராகுலிடம் கண்டிப்பு காட்டிய சபாநயகர்...Dinamalar Political NewsJul 20 2018\nராகுல் குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் மறுப்பு...Dinamalar Political NewsJul 20 2018\nராகுலுக்கு சபாநாயகர் அதிருப்தி...Dinamalar Political NewsJul 20 2018\nஇந்தியாவின் வளர்ச்சியை ஏற்க மறுக்கும் எதிர்க்கட்சிகள்: ராஜ்நாத்...Dinamalar Political NewsJul 20 2018\nராகுல் மீது உரிமை மீறல் தீர்மானம்: பா.ஜ., முடிவு...Dinamalar Political NewsJul 20 2018\nஆட்சி குறித்து மக்களே முடிவு செய்வார்கள்: அதிமுக...Dinamalar Political NewsJul 20 2018\nஊழல் குற்றம்சாட்டிவிட்டு மோடியை கட்டிப்பிடித்த ராகுல்...Dinamalar Political NewsJul 20 2018\nதீர்மானம் துரதிருஷ்டம் என்கிறது பா.ஜ., -தூய்மையான, வலுவான ஆட்சி என பா.ஜ., பெருமை...Dinamalar Political NewsJul 20 2018\nகாங்., அரசு ஊழல் அரசு, மோடி அரசு திட்டங்கள் தீட்டும் அரசு ; பா.ஜ., எம்பி...Dinamalar Political NewsJul 20 2018\nலோக்சபாவில் விவாதம்: பிஜூ ஜனதாதளம் வெளிநடப்பு...Dinamalar Political NewsJul 20 2018\nஇன்று ஜனநாயகத்தில் முக்கியமான நாள் : மோடி...Dinamalar Political NewsJul 20 2018\nதமிழர்களுக்காக திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததா\nஅ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு தினகரன் கட்சியில் பதவி தகுதி நீக்கம் செய்ய முடியுமா\nமதுரை விமான நிலைய விரிவாக்கம் லோக்சபாவில் எம்.பி., வலியுறுத்தல்...Dinamalar Political NewsJul 19 2018\nஅவசர அவசரமாக முடிக்கப்பட்ட புதுவை சட்டசபை கூட்டத்தொடர்...Dinamalar Political NewsJul 19 2018\n'நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க., ஆதரிக்க வேண்டும்'...Dinamalar Political NewsJul 19 2018\nசொத்து கணக்கு தாக்கல் பார்லி., குழு பரிந்துரை...Dinamalar Political NewsJul 19 2018\nநம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவில்லை :முதல்வர் பேட்டி...Dinamalar Political NewsJul 19 2018\nபொருளாதார குற்றவாளிகளுக்கு எதிராக மசோதா...Dinamalar Political NewsJul 19 2018\nலோக்சபாவில் அனல் பறக்கும் விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் தயாார்\nமன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி வாய்ப்பூட்டு...Dinamalar Political NewsJul 19 2018\nலோக்பால் கூட்டம் புறக்கணிப்புபிரதமருக்கு கார்கே கடிதம்...Dinamalar Political NewsJul 19 2018\n'நீட்' தேர்வு குளறுபடிக்கு தீர்வு மத்திய அமைச்சர் ஜாவடேகர் உறுதி...Dinamalar Political NewsJul 19 2018\n'அனைவரும் தேர்ச்சி' திட்டம் 5, 8ம் வகுப்புகளுக்கு இல்லை...Dinamalar Political NewsJul 19 2018\nராஜ்யசபாவுக்குள், 'வை - பை': துணை ஜனாதிபதி அறிவிப்பு...Dinamalar Political NewsJul 19 2018\nவதந்தியால் நடக்கும் கொலைகளை தடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு...Dinamalar Political NewsJul 19 2018\nவாக்குறுதியை நிறைவேற்றாத தலைவர்கள்: சோனியா, மன்மோகன் மீது பிரதமர் மோடி சாடல்...Dinamalar Political NewsJul 19 2018\nநம்பிக்கையில்லா தீர்மானம்: கட்சி வாரியாக விவாத நேரம் ஒதுக்கீடு...Dinamalar Political NewsJul 19 2018\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு ஏன்\nஆர்டிஐ சட்டத்தில் திருத்தம்: ராகுல் எதிர்ப்பு...Dinamalar Political NewsJul 19 2018\nநீட் வினாத்தாள் மொழிபெயர்ப்பு தவறுக்கு மத்திய அரசு பொறுப்பல்ல: ஜவேத்கர்...Dinamalar Political NewsJul 19 2018\nநம்பிக்கையில்லா தீர்மானம்: அதிமுக ஆதரவில்லை\nவாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: மோடி...Dinamalar Political NewsJul 19 2018\nமத்தே...நித்தே...ஒத்தே...: குமாரசாமிக்கு 'குட்டு'...Dinamalar Political NewsJul 19 2018\nநம்பிக்கையில்லா தீர்மானம்: திமுக ஆதரவு...Dinamalar Political NewsJul 19 2018\nகேரள அனைத்து கட்சி குழுவினருடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு...Dinamalar Political NewsJul 19 2018\nகருணாநிதிக்கு திடீர் சிகிச்சை தொண்டை குழாய் மாற்றம்...Dinamalar Political NewsJul 18 2018\nதமிழகம் முழுவதும் உறவினர்கள் உள்ளனரே கோவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்...Dinamalar Political NewsJul 18 2018\nமேட்டூர் அணையை இன்று திறக்கிறார் முதல்வர் 84 ஆண்டுகளில் முதல் முறையாக பங்கேற்பு...Dinamalar Political NewsJul 18 2018\n'மத்திய அரசுக்கு எதிரான தீர்மானம் உரிய நேரத்தில் முடிவு'...Dinamalar Political NewsJul 18 2018\n'ஜிம் - 2' மாநாடு: துணை தூதர்களுடன் அமைச்சர் ஆலோசனை...Dinamalar Political NewsJul 18 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2007/09/blog-post_27.html", "date_download": "2018-07-21T19:12:51Z", "digest": "sha1:TERV373A2KT7SZ6RZI6OANE7WE4KQRGP", "length": 45278, "nlines": 756, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: நாமக்கல் சிபியின் \"மாதங்களிள் அவள் மார்கழி\" - விமர்சனம்!!!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nநாமக்கல் சிபியின் \"மாதங்களிள் அவள் மார்கழி\" - விமர்சனம்\nசமீபத்தில் பதிவர் தெக்கிகாட்டானை நம்ம நாமக்கல் சிபி கலாய்ச்சி ஒரு பதிவு போட்டிருந்தார். அந்த பதிவுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். எப்போதும் போல ஒரு நாள் ஓவர் டைம் போட்டு தமிழ்மணத்தில் இரவு 12 மணிக்கு வேலை பார்த்து கொண்டிருந்த போது டொங்க்ன்னு நம்ம சிபி ஜி சேட்டுல வந்து \"ஹாய்\"ன்னு சொன்னாரு. அந்த சேட்டிங்க் தான் இந்த பதிவு\n\"ஹாய் சிபி, என்ன நடுராத்திரில\"\n\"மா.அ.மா எழுதிக்கிட்டு இருக்கேன் 7ம் பாகம்\"\nஆஹா, மா.அ.மா ன்னா என்னன்னு தெரியலையேன்னு நெனச்சு கிட்டு அவசர அவசரமா அவர் லிங்க்கு ஓடிப்போய் (மனுசன் எத்தனை பிளாக்குப்பா வச்சிருக்காரு) மாங்கு மாங்குன்னு தேடி ஒரு வழியா பிடிச்சுட்டேன். மா.அ.மா ன்னா மாதங்களிள் அவள் மார்கழின்னு பின்ன சேட்டுல வந்து...\n\"அப்படியா சிபி, சூப்பர் மாதங்களிள் அவள் மார்கழி தலைப்பே கவிதைங்க சிபி\"\n\"அப்படியா, நீங்க அதை படிக்கிறீங்களா\n\"என்னய அவமான படுத்தாதீங்க சிபி, நான் எத்தன பேருக்கு அந்த லிங் குடுத்து படிக்க வச்சேன் தெரியுமா, இப்ப எல்லாரும் சிபி எப்ப அடுத்த ப��கம் போடுவாருன்னு என்னய போட்டு புடுங்குறாங்க தெரியுமா\"\n\"அப்படியா ரொம்ப சந்தோஷமா இருக்குங்க அபிஅப்பா, சரி உங்க விமர்சனம் என்னா அந்த கதை பத்தி\"\n\"அருமையான எழுத்து நடை\" இது நான்\n\"ரொம்ப நன்றி அபிஅப்பா, வேற\n\"எதிர் பாராத முடிவுகள் ஒவ்வொறு பாகத்திலும்\"\n\"ஆமா அபிஅப்பா, அப்படி ட்விஸ்ட் குடுத்தாதான் அடுத்த பாகம் எப்ப வரும்ன்னு எதி பார்ப்பாங்க ம் வேற\"\nஆஹா அடுத்து அடுத்து கதை உள்ள போயிடுவாரோன்னு பயந்து போய் அவசர அவசரமா அந்த கதைக்குள்ள கண்ணை ஓட்டினேன். நந்தினின்னு ஒரு பேர் தென்பட்டுச்சு. திரும்ப சேட்டுக்கு வந்து...\n\"ஹீரோ டயலாக் எல்லாம் சூப்பர்\" ஆண்டவா கண்டிப்பா ஹீரோ இருக்கனும். இவர் பாட்டுக்கு புதுமை செய்கிறேன் பேர் வழின்னு ஹீரோவே இல்லாம எழுதியிருந்தார்ன்னா, அப்படித்தான் அவந்தி ஒரு கதை எழுத நான் போய் \"ஹீரோயின் டயலாக் சூப்பர்\"ன்னு சொல்ல போக \"அண்ணாஆஆஆ....இது ரெண்டு சின்ன பசங்க கதை இதிலே ஹீரோயினே இல்லை\"ன்னு திட்ட அது போல இப்பவும் ஆகிட கூடாதேன்ன்னு ஆண்டவனை வேண்டிக்கிட்டேன்.\n\"அப்படியா, நான் கதை எழுதும் போது அது உள்ளயே போயிடுவேன். ஹீரோ டயலாக் எல்லாம் நானே என்னை ஹீரோவா ஆக்கி அனுபவிச்சு எழுதுவேன், அது சரி ஹீரோயின் பத்தி ஒன்னும் சொல்லலையே அந்த கேரக்டர் எப்படி\nஆஹா இவர் நம்மை இன்னிக்கு மாட்டாம விட மாட்டாருன்னு நெனச்சு கிட்டு சரி நந்தினி பேரை யூஸ் பண்ணுவோம், ஆனா அது கதாநாயகியா இல்லாம விசிறி வீசும் பொண்னா இருந்தா என்னா பண்றது, சரி கல்ல விட்டு பார்ப்போம்ன்னு நெனச்சுகிட்டு...\n\"சிபி, எனக்கு ஒரு சந்தேகம், அந்த பேரை ஏன் கதாநாயகிக்கு வச்சீங்க, பொன்னியின் செல்வன் படிச்ச பாதிப்பா இல்ல தாகூர் கவிதை பாதிப்பா, சூப்பர் பேர் நந்தினி, எனக்கு அடுத்து பொண்ணு பொறந்தா உங்க கதாநாயகி நந்தினி பேர் தான் வைப்பேன்\"\nசிபி உணர்ச்சி வசப்பட்டு தாரை தாரையா ஆணந்த கண்ணீர் வடிச்சு மூக்கு சிந்துவது என் மானிட்டரில் தெரிஞ்சுது.\n\"வாவ் அபிஅப்பா எனக்கு இப்ப எப்படி தெரியுமா இருக்கு இப்படி ஒரு ரசிகரா நீங்க, சும்மா வரிக்கு வரி ரசிச்சு படிச்சு இருக்கீங்களே, என் தங்கமணியும் தான் இருக்காங்களே, எத்தனை தடவை சொன்னாலும் படிக்க மாட்டங்குறாங்க\"\n\"அட போங்க சிபி என் தங்கமணி என் பதிவை கூட அவ்வள்வா படிக்க மாட்டாங்க ஆனா மா.அ.மா படிச்சுட்டு அழுவாங்கன்னா பார்த்துகோங்க சிபி\"\n\"எதுக்கு அழனும், ஸ்மூத்தா தான போகுது\"\n\"அட நீங்க வேற சிபி அது ஆனந்த கண்ணீர்ங்க\"\n\"ஓ , தெரியுமா சேதி நந்தினி இந்த பாகத்துல பொக்கே குடுக்க போறா\n\"அடங்கொக்க மக்கா, என்னா சிபி நான் இதை கொஞ்சம் கூட எதிர் பார்க்கலை, இது தான் சிபி உங்க கிட்ட எனக்கு பிடிச்சது, வாவ்\"\n\"அபிஅப்பா, என் அருமையான ரசிகருக்காக இப்போ இந்த பாகத்தை இப்போ பப்ளிஷ் பண்ன போறேன், ஆனா தமிழ்மணத்துல இணைக்க மாட்டேன், முதல்ல நீங்க படிங்க பின்ன தமிழ் மணத்துல இணைச்சு கறேன், இது நான் என் ரசிகருக்கு தரும் அன்பு பரிசு\"\n\"ரொம்ப தேங்ஸ் சிபி, நானே கேக்கனும்ன்னு இருந்தேன், இது என் பாக்கியம், பப்ளிஷ் பண்ணுங்க\"\nஅப்படியே 3 நிமிஷம் போச்சு....\n\"இருங்க டிஸ்டர்ப் பண்ணாதீங்க, மா அ மா படிக்கும் போது அபிபாப்பா டிஸ்டர்ப் பண்ணாவே கடந்து கத்துவேன், ப்ளீஸ் டோண்ட் டிஸ்டர்ப்\"\nபத்து நிமிஷம் கழிச்சு திரும்பவும் சேட்ல.....\n\"ஒன்னும் சொல்றத்துக்கு இல்ல சிபி, என்னை 1 மணி நேரம் தனியா விடுங்க.....நான் அந்த பாதிப்புல கொஞ்சம் சந்தோஷமா இருக்கறேன்\"\n\"ஓக்கே ஓக்கே நாளை பார்ப்போம் பை டேக் கேர், குட் நைட்\"\nஅடுத்த நாள் கதையின் கிளைமாக்ஸ் கூட சொன்னார், தகுந்த சம்மானம் அனுப்பினா தனி மடலில் முடிவு சொல்லப்படும் \"யாரிடமும் சொல்லாதீங்கன்னு சத்தியம் வாங்கி கிட்டு.......\n உங்களோட தொடர் \"சின்ன குளம்\" விமர்சனம் அடுத்ததா போடவா\nஅட்டகாசம்... ரெடிமேட் பதில் வச்சிருக்கீங்க ... உங்களைப்பத்தி தெரிஞ்சவங்க ...நல்லா புரிஞ்சு சிரிப்பாங்க வயிறு வலிக்க... :)))))\n உண்மையைப் போட்டு இப்படி உடைக்கிறீர்கள். போதும் சார்\nகண்டிப்பாப் போடுங்க.. லிங்க் மறக்காம கொடுங்க... அப்புறம் நம்ம கதையில்ல டைட்டில் மட்டும் தான் உங்களுக்குத் தெரியும்ன்னா அதை வச்சு எப்படி வூடு கட்டப் போறீங்கன்னு நான் பாக்கணும்...\nஅபிஅப்பாகிட்ட பேசும்போது எல்லாரும் உசாரா இருந்துக்கோங்க . எனக்கு பரவாயில்ல. என் பதிவுல போட்டோ மட்டும்தான் தப்பிச்சேன்\nஆனா அந்த ஆளை கலாய்ச்ச க்ரூபில் சேரும் உங்களை நான் வரவேற்கிறேன். :)))\nநம்ம தலயே இன்னும் கதையேட முடிவ முடிவு பண்ணலையாம்.\n கோவிச்சுகாதீங்க நான் நெசமாவே அப்புறம் மா.அ.மா படிச்சுட்டேன், வேணும்னா கேள்வி பேட்டு பாருங்க இது சும்மா கலாய்க்கும் பதிவு இது சும்மா கலாய்க்கும் பதிவு\nஉங்க கூட சேட் பண��ணின வரலாற்றை ஒன்னை வலையேத்திற வேண்டியதுதான்... :)\nரெண்டு வரியில் கதை எழுதினா படிக்க மாட்டீங்க என்கிற உண்மை தெரியாம இப்படி உங்களுக்காக ஸ்பெஸல் பரிசு எல்லாம் கொடுத்து இருக்கிறாரே\nஇந்த கருமத்தால தான் எந்த பதிவரை பாத்தாலும் என்னோட அந்தப் பதிவை படிச்சீங்களா இந்தப் பதிவைப் படிச்சீங்களான்னு கேக்குறதேயில்லை...\nவர.. வர.. நாம எழுதற பதிவை நாமளே படிச்சிக்கிட்டா தான் உண்டுன்னு நெனைக்கிறேன்.\nஎல்லாரும் என்னைப் போல தான் போல... பதிவை படிக்காம பின்னூட்டம் மட்டும் போடறது...\nஉங்க கூட சேட் பண்ணின வரலாற்றை ஒன்னை வலையேத்திற வேண்டியதுதான்... :)\\\\\\\nமாப்பி நீ முதல்ல போடுறியா இல்ல நான் போடாவா :)))\nசூப்பர் பேர் நந்தினி, எனக்கு அடுத்து பொண்ணு பொறந்தா உங்க கதாநாயகி நந்தினி பேர் தான் வைப்பேன்\"\nஅருமையான பதிவு. படித்துவிட்டு பிறகு வந்து பின்னூட்டமிடுகிறேன்\nதகுந்த சம்மானம் அனுப்பினா தனி மடலில் முடிவு சொல்லப்படும்\nசம்மானம் ஒரு 1000 பின்னூட்டமா குடுத்துடவா.....\n//ஆனா அந்த ஆளை கலாய்ச்ச க்ரூபில் சேரும் உங்களை நான் வரவேற்கிறேன். //\nஇந்த ஒரே காரணத்துக்காக நான் பதிவை வெறித்தனமா பாராட்டுகிறேன்....\nசிபியை கலாய்க்க கூடாது என நம் அரசியல் சட்டத்தில் ஏதும் சொல்லி இருக்கா என்ன\nஇதையும் நம் முதல்வரின் பேச்சையும் வச்சு முடிச்சு போடக் கூடாது சொல்லிட்டேன்...\nவர வர பின்னூட்டத்திற்கு எல்லாம் டிஸ்கி போட வேண்டியதா போச்சே...\n//ஆனா அது கதாநாயகியா இல்லாம விசிறி வீசும் பொண்னா இருந்தா என்னா பண்றது, சரி கல்ல விட்டு பார்ப்போம்ன்னு நெனச்சுகிட்டு.../\nசிபி யே துணுக்கு மாதிரிதான் ஒவ்வொரு பகுதியா போடுறாரு. இருக்கிற எல்லா பகுதியையும் படிக்க 5 நிமிஷம் இருந்தாவே போதுமே.\nவர.. வர.. நாம எழுதற பதிவை நாமளே படிச்சிக்கிட்டா தான் உண்டுன்னு நெனைக்கிறேன்.\n கோவிச்சுகாதீங்க நான் நெசமாவே அப்புறம் மா.அ.மா படிச்சுட்டேன், வேணும்னா கேள்வி பேட்டு பாருங்க இது சும்மா கலாய்க்கும் பதிவு இது சும்மா கலாய்க்கும் பதிவு\nஇதுக்கு பேருதான் புள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலும் ஆட்டறதா\nஅனானி கமாண்ட் போடும் மங்களூர் சிவா வாழ்க\nநான் என்ன விசிறி வீசுற பொண்ணா\nஅடுத்தடுத்த பாகத்துல பாருய்யா நம்ம பொசிஸன் என்னன்னு\nசரியான நகைச்சுவை உணர்வு ஜாஸ்தி உங்களுக்கு\nஐ லவ் யூ அத்தான்\nஎன்ன இது சின்னப���ள்ள தனமா பதிவெல்லாம் படிச்சிகிட்டு..\n கோவிச்சுகாதீங்க நான் நெசமாவே அப்புறம் மா.அ.மா படிச்சுட்டேன், வேணும்னா கேள்வி பேட்டு பாருங்க இது சும்மா கலாய்க்கும் பதிவு இது சும்மா கலாய்க்கும் பதிவு\nஎனிவே நம்ம கதைக்கு ஒரு விளம்பரம் கிடைச்சிருக்கு\nஇதனாலயே நிறைய பேர் படிப்பாங்க\nஉம்ம கற்பனை உரையாடல் படிச்சிட்டு ரொம்ப நேரம் சிரிச்சேன்.\nரொம்ப நாள் கழிச்சி அபி அப்பா டச் இந்தப் பதிவிலேதான்\nஆமா இதுதான் இப்ப முக்கியம்\n//சிபியை கலாய்க்க கூடாது என நம் அரசியல் சட்டத்தில் ஏதும் சொல்லி இருக்கா என்ன\nஅதை நானே கூட சொன்னதில்லையேய்யா\n கோவிச்சுகாதீங்க நான் நெசமாவே அப்புறம் மா.அ.மா படிச்சுட்டேன், வேணும்னா கேள்வி பேட்டு பாருங்க இது சும்மா கலாய்க்கும் பதிவு இது சும்மா கலாய்க்கும் பதிவு\nஇந்த அபி அப்பாவை கலாச்சி இந்த வாரம் பூராவும் பதிவு போடுங்க\nஇந்த போஸ்ட் நான் போட்டதில்லை\nகலாய்த்தல் திணை 100 வது போஸ்டுக்கு நீங்கதான் நட்சத்திரமாம்\nபார்த்து சூதனமா இருந்துக்குங்க தம்பி\n(என் பெயர் சந்தோஷ் இல்லை, எனக்கு பேன் பிரச்சினையும் இல்லை)\n அடுத்த தொடருக்கு தலைப்பு கிடைச்சிடுச்சே\nஏற்கனவே மல்லு குரூப்பும்,மணி அய்யரும் வெயிட்டிங்க்ல இருக்காங்க..\n// எங்க சிங்கதளபதி'யே கலாய்க்கீறீங்களா\n நட்சத்திர குஷியில எக்குத்தப்பா போய் மாட்டிக்கிட்டா வழக்கம்போல நீங்களேதான் தப்பிச்சு வரணும்...\nமன்னார்குடி மந்திரிகுமாரி September 27, 2007 at 8:06 PM\nசிபி அண்ணா ஒரு அப்பாவியா என்று ஆச்சரியத்தோடு வினவுகிறார் துர்கா அம்மையார் என்று ஆச்சரியத்தோடு வினவுகிறார் துர்கா அம்மையார் ஆனால் பாவம் ஆச்சரியக்குறியும், கேள்விக்குறியும் இட மறந்து விட்டார் போலும்\nஇதெல்லாம் பிலாக்கர் உலகில் சதா'ரண'ம்ப்பா...:)\nயாகவா முனிவர் - சிவசங்கர பாபா\nதங்கர் பச்சான் - சேரன்\nநாமக்கல் சிபி - அபி அப்பா\n ஏதோ ஒரு உண்மை தெரியுதே\n தலைப்பு கொஞ்சம் தப்பா இருக்குது\nஇது நாமக்கல் சிபியின் \"மாதங்களில் அவள் மார்கழி\" - விளம்பரம்னல்ல இருக்கணும்\nநாமக்கல் சிபி கொலைவெறிப் படை September 27, 2007 at 8:11 PM\nஇந்தப் பதிவைக் கண்ணடித்து தமிழகம் முழுவதும் வருகிற திங்கள் கிழமை பந்த் அனுசரிக்கப் படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொல்கிறோம்\nஎச்சூஸ்மி, இங்க கும்மி அலவ்டா அலவ்டுன்னா கண்மனி அத்தை வந்து திட்ட மாட்டாங்களே\nஎச்சூஸ்மி, இங்க கும்மி அலவ்டா அலவ்டுன்னா கண்மனி அத்தை வந்து திட்ட மாட்டாங்களே\nஇங்கயும் கும்மி அலவ் பண்ணாத அபி அப்பா மீது வெறித்தனமான கோவத்தில் நாங்கள்...\n இந்த ஆளு கிட்ட கொஞ்சம் ஜாக்க்கிரதையாத் தான் இருக்கணும் போலிருக்குங்கங்கங்கோ\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nமிக்க ஆனந்தமாக ஒரு நன்றி பதிவு\nஅய்யனார் இன் அரட்டை அரங்கம் - பாகம் # 1\nநாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க\nவாங்க கம்பைன் ஸ்டடி பண்ணுவோம்\nநாமக்கல் சிபியின் \"மாதங்களிள் அவள் மார்கழி\" - விமர...\nகல்யாண்வீட்டுக்கு சமைக்க போன கதை பாகம் #2\nநான் கல்யாண வீட்டிலே சமைக்க போன கதை\nசின்ன சின்னதாய் சில கலாய்த்தல்கள்\nதிருநங்கை கண்ணகி அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்\nமயிலாடுதுறையும் மணிசங்கர் அய்யரும் பின்ன மாதவராவ் ...\nகனவு மெய்பட வேண்டும் -வல்லியம்மாவுக்காக ஒரு பதிவு\n******* அபி அப்பாவாகிய நான்\nசத்தியமா இது சோதனை பதிவுங்க\nபின்ன எப்படிதான் ரீ எண்ட்ரி கொடுப்பதாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2012/08/blog-post_20.html", "date_download": "2018-07-21T19:00:16Z", "digest": "sha1:PPIMUZCARWAXAURVXDLNIZZ4RDBXD42G", "length": 10240, "nlines": 251, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: பச்சை பட்டாணி புலவ்", "raw_content": "\nபாசுமதி அரிசி 1 கப்\nபச்சை பட்டாணி 1 கப்\nஇஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி\nதேங்காய் பால் 1 1/2 கப்\nதக்காளியை பொடியாக நறுக்கி அரை கப் தண்ணீரில் நைசாக அரைத்துக்கொள்ளவும்.\nவாணலியி;ல் சிறிது எண்ணெய் வைத்து அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து தனியே எடுத்து வைக்கவும்.\nபச்சை மிளகாயை குறுக்கே வெட்டிகொள்ளவும்.\nவாணலியில் நெய் வைத்து பட்டை ஏலக்காய்,கிராம்பு தாளித்து அதில் பாசுமதி அரிசியை 5 நிமிடம் வறுக்க வேண்டும்.\nமற்றொரு வாணலியில் எண்ணெய் வைத்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.\nஅதனுடன் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி தக்காளி விழுதையும்,இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவேண்டும்..\nபின்னர் பச்சை பட்டாணி,தேவையான உப்பு,தேங்காய் பால் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.\nஇதனுடன் வறுத்த பாசுமதி அரிசியை கலந்து அப்படியே ele.cooker ல் வைக்கலாம்.\nகுக்கரில் இருந்து எடுத்து அதில் கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி தூவவேண்டும்.\nவீட்டில் குறித்துக் கொண்டார்கள்... (பாசுமதி அரிசி தான் வேண்டுமா\nநன்றி சகோ... தொடருங்கள்... வாழ்த்துக்கள்... (TM 2)\nவீட்டில் குறித்துக் கொண்டார்கள்... (பாசுமதி அரிசி தான் வேண்டுமா\nபச்சரிசியில் பண்ணலாம்.\"சீரக சம்பா' வில் பண்ணினால் நன்றாகவும் சுவையாகவும் இருக்கும். வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.\n// ராதா ராணி said...\nவருகைக்கு நன்றி ராதா ராணி.\nவருகைக்கு நன்றி VijiParthiban .\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nபால் பாயசம் (எளிய முறை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ieyakkam.blogspot.com/2012/07/", "date_download": "2018-07-21T19:16:10Z", "digest": "sha1:J6T5DFOLZAOXYZWVDTTHRVOOELVXKHWA", "length": 18187, "nlines": 172, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: July 2012", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nதிங்கள், 23 ஜூலை, 2012\nமார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி -நூல் விமர்சனம்\n“மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி” என்ற இந்நூல் ஆங்கிலத்தில் வெளிவந்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் பாரதி புத்தகாலயத்தால் வெளியிட்டுள்ளது.\nதமிழில் வெளிவந்து சுமார் இருபது நாட்களுக்குள் \"தீக்கதிரில்\" தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் விமர்சனம் எழுதியிருக்கிறார்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 7:21 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 19 ஜூலை, 2012\nபொய் புகாரில் கைது செய்யப்பட்டவர்களை போராடி மீட்டது COITU\n19 . 07 2012 காலை 4 . 30 மணிக்கு கொட்டாம்பட்டி அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்திற்குள்ளனதில் இ . எம். டி. சரவணன் உயிர் இழந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள்(1 வயது, 4 வயது) இருக்கின்றன. தகவல் கேள்விப்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இவ்வாறு ஊழியர்கள் வருவதை பார்த்த மதுரை டி.எம். மற்றும் பி லீ ட் இருவரும் ஊழியர்களை திட்ட ஆரம்பித்தனர். 'இந்த வேலையில்(108 ) சாவு என்பது சர்வசாதாரணம்' என்று டி.எம். கூறியிருக்கிறார். அதனால் கோபமுற்ற இறந்து போன சரவணனின் உறவினார்கள் அந்த இடத்தை விட்டு போய்விடுமாறு டி.எம்.மிடம் கூறியிருக்கின்றனர். இதனால் கோபமுற்று பழிவாங்கும் போக்குடன் செயல்பட்ட டி.எம். மற்றும் பி லீ ட் இருவரும் காவல் நிலையத்தில் சங்கத்தை சேர்ந்த இரண்டு ஊழியர்கள் மீது தங்களை அடித்ததாக பொய் புகார் அளித்தனர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 11:14 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nமார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி -நூல் விமர்...\nபொய் புகாரில் கைது செய்யப்பட்டவர்களை போராடி மீட்டத...\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்���ரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞ���். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/2017-11-02", "date_download": "2018-07-21T19:37:56Z", "digest": "sha1:7UHKA4GVRBZNVM43ZHICYUOT2RMTO7O5", "length": 21491, "nlines": 287, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானிய சிறுமியின் பிறந்த நாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரான்ஸ் ஜனாதிபதி\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்வை மையமாக கொண்ட திரைப்படம்\nபூச்சிகொல்லி மருந்தில் டீ: 10 வயது சிறுமியின் செயலால் 4 பேர் பலி\nபிரித்தானிய பாராளுமன்றத்தில் அத்து மீறும் உறுப்பினர்கள்: புதிய பாதுகாப்புத் துறை மந்திரி நியமனம்\nபிரித்தானியா November 02, 2017\nநம் வீட்டிலே இருக்கும் உணவுப் பொருட்கள்: அதன் மருத்துவ குணங்கள் தெரியுமா\nரஷ்ய ஜனாதிபதி புடினை எதிர்த்து நிற்கும் ஆபாச பட நடிகை: இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ\nஇளம் பெண்ணை கடத்தி காரில் கொண்டு சென்ற திருடன்: அதன் பின் நடந்த சுவாரஸ்ய சம்பவம்\nயார்க்கர் மன்னன் மலிங்கா சுழற்பந்து வீசி அசத்தல்: இறுதிப் போட்டியில் அசத்தல் வெற்றி\nவாஷிங்டன் வரை சென்று தாக்கும் புதிய ஏவுகணை: வடகொரியாவின் அடுத்த பிளான்\nமதுபான விடுதியை கபளீகரம் செய்த கால்பந்து ரசிகர்கள்: 52 பேர் கைது\nதொடர் கொள்ளையில் ஈடு���ட்ட கொள்ளையர்கள்: பொறிவைத்து பிடித்த நிறுவனம்\nசர்ச்சை தொடர்பாக நடிகை அமலா பாலின் அறிக்கை\nபொழுதுபோக்கு November 02, 2017\nநொறுக்குத் தீனியால் சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்\nவடகொரியாவில் அணு கதிர்வீச்சு அபாயம்: கடும் பீதியில் அண்டை நாடுகள்\nகனடாவில் புலம்பெயர காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nசர்ச்சையில் சிக்கிய விராட் கோஹ்லி: காரணம் என்ன\nநாக்கில் வெள்ளைப் படலம் இருப்பது ஆபத்தா இவர்களுக்கு மட்டும் அடிக்கடி வருமாம்\nபெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு: வெளியான அதிர்ச்சி வீடியோ\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல்: தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக முதலிடம்\nஆசிரியரின் கழுத்தை அறுத்து செல்பி எடுத்துக் கொண்ட மாணவன்: கல்லூரியில் பயங்கரம்\nஇலங்கை ’ஏ’ அணி அபார வெற்றி\nசிங்கப்பூர், மலேசியா போன்று இலங்கையிலும் இலகு ரயில் வீதிகள்\nபிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை பெண்ணிடம் பாரிய மோசடி\nபிரித்தானியா November 02, 2017\nபயணச்சீட்டு எடுக்காமல் திருட்டுத்தனமாக விமானத்தில் ஏறிய சிறுமி: நடந்தது என்ன\nசுவிற்சர்லாந்து November 02, 2017\nபிரான்சில் 20 பேர் வீட்டுச்சிறையில்\nவீடு திரும்பினார் சசிகலாவின் கணவர் நடராசன்\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரித்தானிய அமைச்சர் பதவி விலகினார்\nபிரித்தானியா November 02, 2017\nரொறொன்ரோவில் பலசரக்கு கடை தொகுதிகளில் விலை நிர்ணயிப்பதில் மோசடி\nஅமெரிக்க பெடரர் ரிசர்வ் வங்கியின் தலைவராக ரகுராம் ராஜன்: பிரபல பத்திரிக்கை\nபிரித்தானியாவை பின்னுக்கு தள்ளிய ஜேர்மனி: ஆய்வில் வெளியான தகவல்\nஅகில இலங்கை ரீதியில் தெரிவாகியுள்ள பின்தங்கிய பிரதேச பாடசாலையின் மாணவர்கள்\nசவுதியில் 17 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்ட இலங்கை பெண்மணி: அதிர வைக்கும் சம்பவம்\nமத்திய கிழக்கு நாடுகள் November 02, 2017\nஉலகின் மிகவும் ஆபத்தான 10 நாடுகளின் பட்டியல் வெளியானது\nபொழுதுபோக்கு November 02, 2017\nஐசிசி டி20 தரவரிசை பட்டியல்: முதல்முறையாக முதலிடத்தை பிடித்த அணி\nஆசைக்கு இணங்க மறுத்த அண்ணி எரித்துக் கொலை\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது\nகர்ப்பிணியின் வயிற்றை தடவிக்கொடுத்த புலி: நெகிழ வைக்கும் சம்பவம்\nஉடற்பயிற்சி செய்வதால் தொப்பை குறையாது: ஏன் தெரியுமா\nஒசாமா பின்லேடன் கணணியில் என்ன இருந்தது: வெளியான தகவல்\nசட்டவிரோதமா�� காரியத்தை செய்த மூன்று அகதிகள்: பொலிசார் எடுத்த நடவடிக்கை\nகுழந்தை போல் சத்தமிடும் மீன் பிடிபட்டது\nமுதுமை அடைதலை நிறுத்த முடியுமா\nஇறந்து போன தாயின் உடலுடன் நான்கு நாட்கள் தனியாக இருந்த வாலிபர்: ஏன் தெரியுமா\nஇந்தியாவுடனான தொடர்: அனைவரும் எதிர்பார்த்த இலங்கை அணி அறிவிப்பு\nசினிமாவில் பாலியல் தொல்லை உண்மையா பிரபல நடிகை ஓபன் டாக்\nபொழுதுபோக்கு November 02, 2017\nஅனிமேஷன் துறை: படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்\nகடும் வறட்சியின் பின்னர் முல்லைத்தீவில் அடைமழை\nபுகைப்பிடிக்காதவர்களுக்கு இந்த சலுகை: ஊழியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய நிறுவனம்\n100 வழக்குகள்: 6 மகன்களுடன் சிறையில் இருக்கும் தாய்\nசேட்டைகள் செய்த குட்டி இளவரசர்: கால்பந்தினை மோடியிடம் கொடுக்க மறுப்பு\nவியப்பில் ஆழ்த்திய 9 வயது சிறுவன்: அப்படி என்ன செய்துவிட்டான்\nஇந்த ராசிக்காரர்களிடம் இப்படி பேசினால்....\nமனைவியை 56 முறை கத்தியால் குத்திக் கொன்ற கணவனுக்கு சிறைத்தண்டனை\nசுவிற்சர்லாந்து November 02, 2017\nமரவட்டையை தொட்டதும் சுருள்வது ஏன்\nஇந்தியாவின் மோசமான மாநிலம் எது\nஐஸ்வர்யா ராயின் ஸ்லிம் உடம்பிற்கு இதுதான் சீக்ரெட்டாம்\nமான்செஸ்டர் தாக்குதல்: தீவிரவாதியின் சகோதரர் குறித்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவு\nபிரித்தானியா November 02, 2017\nதந்தையைப்போல பந்து வீசி அசத்திய நெஹ்ராவின் மகன்\nஉயிரினங்கள் வாழ தகுதியான புதிதாக 20 கிரகங்கள் கண்டுபிடிப்பு\nAR View வசதி கொண்ட அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்தது அமேஷான்\nரொறொன்ரோவுக்கு யுனெஸ்கோ வழங்கியுள்ள அங்கீகாரம்\nஜேர்மனில் வசிப்பதற்கு மோசமான நகரம் இதுதான்\nநல்ல பாம்பு கடித்து விட்டதா விஷம் ஏறாமல் இருக்க இதை செய்திடுங்கள்\nசிம்பு இசையில் பாடகராக மாறிய பிக்பாஸ் பிரபலம்\n8 ஜிபி ரேம் கொண்ட Razer Phone அறிமுகமானது\nவெறும் 13 பேர் மட்டும் வாழ்ந்த சுவிஸ் கிராமம்: தற்போது என்ன ஆனது தெரியுமா\nசுவிற்சர்லாந்து November 02, 2017\nஒரு கிராமத்துக்கே ஹீரோவான சபீர் இப்போது சிறையில்\nஅமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு: இருவர் பலி\nபிரான்ஸ் மக்கள் அரசுக்கு வைத்துள்ள முக்கிய கோரிக்கை\nகனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட 18 வயது பெண்ணின் உடல் பாகங்கள்\nஅனல்மின் நிலையத்தில் விபத்து: 22 பேர் உடல் கருகி பலி\nமுக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன\n11 ஆண்டுகளாக மகளை பலா��்காரம் செய்த தந்தை: குழந்தை பெற்ற பரிதாபம்\nகொழும்பில் இடம்பெற்ற பிரதோஷ விரத சிறப்பு பூஜை\nபறக்கும் விமானத்தில் பாலியல் உறவு கொண்ட பெண் பயணி\nஇடத்துக்கு இடம் எடுத்துச் செல்லக்கூடிய மெகா பேட்டரி உருவாக்கம்\nஏனைய தொழிநுட்பம் November 02, 2017\nஆங்கிலத்தில் உள்ள மவுன எழுத்துக்கள்(Silent Letters) பற்றி அறிவோமா\nகோஹ்லியையே வாயை பிளக்க வைத்த நெஹ்ராவின் பீல்டிங்: அசந்து போன இந்திய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/apple-related/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-iphone.html", "date_download": "2018-07-21T19:10:17Z", "digest": "sha1:P7BMBXK5F6GTAQ6IEHKEPXSGYF2QE2AP", "length": 7225, "nlines": 74, "source_domain": "oorodi.com", "title": "அப்பிள் ஐபோன் (iPhone)", "raw_content": "\nஇதனைப்பற்றிய பதிவொன்றினை முன்னமே நான் இட்டிருந்தாலும், அவற்றில் விடப்பட்ட அல்லது பின்னர் அறியப்பட்ட சில விடயங்களை மட்டும் இந்த பதிவு கொண்டுள்ளது.\nஇந்த கைப்பேசி மூன்றே மூன்று பொத்தான்களை மட்டுமே கொண்டுள்ளது.\nHome button – இதனை அழுத்துவதன் மூலம் பிரதான முன்திரைக்கு எங்களால் செல்ல முடியும்\nRing / Silent switch – இதன் பயன்பாடு என்னவென்று உங்களுக்கு தெரியும்\nA volume slider – ஒலியளவினை கூட்ட அல்லது குறைக்க.\nஇவற்றில் volume slider ஆனது மின்கலத்தின் செயற்றிறனை அதிகரிக்கவே திரையில் வைக்கப்படாமல் பொத்தானாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த கைப்பேசியின் உள்ளீட்டு வசதியான “Multi-touch” எனப்படுவது, அப்பிள் நிறுவனத்தின் 200 காப்புரிமை பெறப்பட்ட கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். அத்துடன் இதன் திரைவிசைப்பலகை மிக அதிஉணர்திறன் கொண்டதுடன் எங்களின் உள்ளீடுகளின்போது ஏற்படும் தவறுதலான அழுத்தல்களை நிவர்த்திசெய்ய ஒரு வினைத்திறன் வாய்ந்த சொற்பிழை திருத்தியினையும் கொண்டுள்ளது.\nஇந்த ஐபோன் ஆனது நாங்கள் எந்த வகையில் வைத்திருக்கிறோம் என்பதனை (நிலைக்குத்தாக, கிடையாக) Sensor மூலமாக உணர்ந்து அதற்கேற்ற வகையில் தனது திரையினை அமைத்துக்கொள்ளும்.\nவழமையான கைப்பேசிகளில் இருக்கும் sms போலல்லாது இந்த கைப்பேசி iChat போன்றதொரு சிறிய மென்பொருளை sms சேவைக்கு பயன்படுத்துகின்றது. இதனால் எங்களால் bubbles, icons போன்றவற்றினையும் எஙகள் sms இல் சேர்த்துக்கொள்ள முடியும்.\nஇந்த கைப்பேசியில் உள்ள மின்னஞ்சல் மென்பொருளில் எங்கள் கணனியில் உள்ள மின்னஞ்சல் மென்பொருட்களை (Outlook, lotos notes) போன்று IMAP, POP3 சேவைகளை ப���ன்படுத்த முடியும். அதைவிட யாகூ நிறுவனம் அனைத்து ஐபோன் பாவனையாளர்களுக்கும் Blackberry இல் பயன்படுத்துவதைப்போன்ற Push mail கணக்குகளை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.\nமுன்னைய ஒப்பீட்டுப் பதிவு இங்கே.\n13 மாசி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\n« காதலர் தினம் – (கொண்டாடுபவர்களுக்கு மட்டும்)\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/around-the-net/wordpresstv.html", "date_download": "2018-07-21T19:09:00Z", "digest": "sha1:BVWA5HGDM5QJGJIO5XXNTXMVQSPRRABT", "length": 4557, "nlines": 64, "source_domain": "oorodi.com", "title": "Wordpress.tv", "raw_content": "\nவேர்ட்பிரஸ் என்கின்ற பதிவு மென்பொருளை உருவாக்கி மேம்படுத்தி வருகின்ற Automattic நிறுவனம், வேர்ட்பிரஸ் கற்றுக்கொள்ளுவதனை இலகுவாக்குவதன் பொருட்டு WordPress.tv என்கின்ற இணையத்தளத்தினை உருவாக்கி இருக்கின்றது.\nஇப்பொழுது இங்கே ஏறத்தாள 150 வீடியோக்கள் உதவிக்குறிப்புகள் மற்றும் வேர்ட்பிரஸ் தொடர்பான நிகழ்ச்சிகள் என இரு பெரும் பிரிவுக்குள் உள்ளடக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன.\nமேலும் தகவல்களுக்கு இங்கே வாருங்கள்.\n22 தை, 2009 அன்று எழுதப்பட்டது. 1 பின்னூட்டம்\nகுறிச்சொற்கள்: bbpress, buddypress, வேர்ட்பிரஸ்\n« இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க.\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 2 »\nவேர்ட்பிரஸ் என்கின்ற பதிவு மென்பொருளை உருவாக்கி மேம்படுத்தி வருகின்ற Automattic நிறுவனம், வேர்ட்ப…\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான ப��மினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2012/08/blog-post_19.html", "date_download": "2018-07-21T19:01:41Z", "digest": "sha1:BMMMG7R3ZA6CKXUB2MHDPBVK62SWSVTN", "length": 6738, "nlines": 157, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி: அன்பின் பகிர்வில் பிற ஜீவன்கள்", "raw_content": "\nஅன்பின் பகிர்வில் பிற ஜீவன்கள்\nஎச்சில் பூச்சி (Spit Bug )\nபுல்வெளிகளில் உலவும் போது சில இடங்களில் புல்லின் மேல் நீங்கள் வெள்ளை நுரைகளைப்பார்த்திருப்பீர்கள். நீங்கள் அதை, யாரோ எச்சில் துப்பிப்போயிருக்கிறார்கள் என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் நடந்தது வேறு. புகைப்படத்தில் காணும் எச்சில் பூச்சி தன்னைச்சுற்றி ‘வழுவழு’ எச்சிலைத்துப்பி(Mucus) உள்ளே சந்தோசமாக அமர்ந்து விடுகிறது. காரணம்;-\n(1) வெய்யிலுக்கு குளிர்ச்சியாக இருக்க (2) எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு.\n இன்னொரு ஆச்சர்யம் என்னவெனில் இதைப்பற்றி ஒரு சித்தர் அந்தக்காலத்திலேயே பாடியுள்ளார். இதோ;-\n‘புல்லினுள் இருக்கும்பூச்சி பொருந்த வெண்ணுரையுண்டாக்கி\nமெல்லிய தண்ணீர் வீட்டில் வெயிற்படாதிருக்குமாபோல்\nசொல்லிலே நாகை நாதர் தோய்ந்திடச்சூட்சங் கண்டாற்\nகல்லிலே தெய்வமில்லைக் கருத்திலே தெய்வம் நெஞ்சே.’\nLabels: இதர இனங்கள், பறவை பாதுகாப்பு, பறவைகள் அறிமுகம்\nஅறியவேண்டிய செய்தி. வாழ்த்துக்கள் ஐயா.\nவீ முருகேசன், பம்பாய், இந்தியா. +91 9833776818.\nபகிர்வுக்கு நன்றி.. நல்ல செய்தி..\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nகொள்ளாதவன் வாயில்கொலுக்கட்டை கோவை பள்ளபாளையம் குளத...\nஅன்பின் பகிர்வில் பிற ஜீவன்கள்\nசிட்டுக்குருவிதப்பியது House Sparrow (Passer domes...\nபறவை விற்பனை தண்ணியையே விற்பனைக்குக்கொண்டுவந்தவன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2006/10/133.html", "date_download": "2018-07-21T19:07:54Z", "digest": "sha1:IWW7OM35625QH7YGLTUM55SF6S75FW5L", "length": 27869, "nlines": 299, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: 133. தலைவிக்கு மிரட்டல்?", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் ப���ாபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nவ.வா.சங்கத்தின் நிரந்தரத் தலைவலி(வி), வடமாநில மற்றும் நேபாளம், சீனா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் சென்று அங்கே வெற்றிக்கொடி நாட்டி வந்தது அனைவரும் அறிந்ததே இது இப்படி இருக்கத் தலைவி வெளிநாடு சென்ற சமயம் பார்த்துப் பெனாத்தலாரும், டுபுக்குவும் சங்கத்தில் சேர்ந்ததின் மர்மம் நீடிக்கிறது. இது பற்றி அறிய நம் உளவுப்படையை அனுப்பி இருக்கிறோம். இருந்தாலும் நேற்று திடீரென்று தலைவிக்கு வந்த ஒரு மிரட்டலுக்கும், இந்தத் திடீர் சேர்க்கைக்கும் சம்மந்தம் இருக்குமோவெனத் தோன்றுகிறது.\nதலைவி பங்களூர் சென்ற சமயம் அம்பி குண்டர் படைத் தலைவரை அழைத்துக் கொண்டு வந்து தலைவியை மிரட்ட முயன்றதும், தலைவி அதற்கு பயப்படாமல் எதிர்த்து நின்றதும், பின் குண்டர் படைத் தலைவர்,\" தலைவியின் பக்கமே நான், தலைவியின் புகழ் ஓங்குக இனி என் வாழ்நாளெல்லாம் தலைவியின் புகழைப் பரப்புவதே என் கொள்கை இனி என் வாழ்நாளெல்லாம் தலைவியின் புகழைப் பரப்புவதே என் கொள்கை\" என்றெல்லாம் சொன்னதும் அனைவரும் அறிந்ததே\" என்றெல்லாம் சொன்னதும் அனைவரும் அறிந்ததே இத்தனை நாளாகத் தலைவியின் பக்கம் இருந்து வந்த குண்டர் படைத் தலைவர் நேற்று த் திடீரெனத் தலைவிக்குத் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததாக நம்பத் தகுந்த செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன.\nஇவ்வளவு நாளாக 'PROXY' குரல் கொடுத்து வந்த குண்டர் படைத் தலைவர் நேற்றுத் தன் சொந்தக் குரலில் தலைவியுடன் பேசி இந்த மிரட்டலை விடுத்ததாகத் தெரிகிறது. பெனாத்தலார் சங்கத்தில் சேர்ந்த சிறிது நாளிலேயே டுபுக்குவும் சேர்ந்ததின் பின்னணி இதுதான் என உறுதிபடத் தெரிகிறது. திரு டுபுக்கு அவர்கள் அம்பிக்கும், குண்டர் படைத் தலைவருக்கும் சகோதரர் என்று இந்த வலை உலகு நன்கு அறியும். சமீபத்தில் திருநெல்வேலியில் வலைப்பதிவர் மஹாநாடு கூட்டிய டுபுக்கு அது தோல்வி அடைந்தது பற்றி மிகுந்த மனவருத்தமுடன் இருந்த வேளையில் சங்கப் பிரவேசம் நடந்து உள்ளது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் கூடிய சீக்கிரம் அம்பியும் சேருவார் எனவும் எதிர்பார்க்கப் படுகிறத���. தலைவியைத் தலைமைப் பதவியில் இருந்து அகற்றும் முயற்சியில் இது ஒன்றாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. தனக்குப் பாதுகாப்புக்காகத் தலைவி \"எலிப்படை\" தரவேண்டும் எனவும், AtoZ உள்ள சிறப்புப் பாதுகாப்பு வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார். சங்கத்துச் சிங்கங்களே, புலிகளே, எலிகளே, பொங்கி எழுங்கள். வீறு கொண்டு எழுந்து உங்கள் தலைவியைக் காக்க வாருங்கள். வெற்றி வேல் கூடிய சீக்கிரம் அம்பியும் சேருவார் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. தலைவியைத் தலைமைப் பதவியில் இருந்து அகற்றும் முயற்சியில் இது ஒன்றாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. தனக்குப் பாதுகாப்புக்காகத் தலைவி \"எலிப்படை\" தரவேண்டும் எனவும், AtoZ உள்ள சிறப்புப் பாதுகாப்பு வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார். சங்கத்துச் சிங்கங்களே, புலிகளே, எலிகளே, பொங்கி எழுங்கள். வீறு கொண்டு எழுந்து உங்கள் தலைவியைக் காக்க வாருங்கள். வெற்றி வேல் வீரவேல்\nநாமக்கல் சிபி 05 October, 2006\nநாங்க இருக்கும்போது வேற யார் வந்து தலைவியை மிரட்டுவது\nவ.வா.சங்கத்தில் இல்லாவிடினும் தலைவிக்கு ஆபத்து என்று தெரிந்ததுமே முதன்முதலாகக் குரல் கொடுத்தவன் நாந்தான். முந்தாநேற்று பழுத்த தக்காளியில் நேற்று வைக்கப்பட்டு இன்று ஊசிய ரசங்கள் எல்லாம் கொதிக்கும் இந்தக் காலத்தில் காலகாலத்திற்குமான ஊறுகாய்கள் உறைப்பதில் வியப்பென்ன இருக்க முடியும்\nநாயாய் பேயாய் பூனையாய்ப் புலியாய் காட்டு விலங்குகளாய்த் திரிவது விலங்களுக்கே உரியது. நமக்கு குண்டர் என்ற பெயரில் தொண்டர் இருந்தால் சுண்டல் கிடைக்காது என்பது தெரியாதா\nபாயும் புலி, பதுங்கும் சிங்கம், வீர வேங்கை என்றெல்லாம் பெயரெடுத்த மண்ணின் மைந்தனாம் சொல்லின் செல்வனாம் என்றெல்லாம் புகழ விரும்பிய பொழுது அந்தப் புகழை விரும்பாது பகட்டுக்காரர்களில் காலில் விழுந்த கருமத்தை என்ன சொல்வது\nA to Z பாதுகாப்பு ஆங்கிலப் பாதுகாப்பு. ஆகையால் அ முதல் ஃ பாதுகாப்பு வழங்குவோருக்கும் வரிவிலக்கு கொடுக்கப்படும் என்பதை மனமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.\nபெரியோர்களே தாய்மார்களே கழக உடன்பிறப்புகளே ஒரு பெண் என்பதால் தலைவிக்கு மிரட்டல் விடுத்தவர்களை என்ன செய்யலாம் ஒரு பெண் என்பதால் தலைவிக்கு மிரட்டல் விடுத்தவர்களை என்ன செய்யலாம் தூக்கில் போட வேண்டும��� அல்லவா தூக்கில் போட வேண்டும் அல்லவா (கூட்டத்தில் ஒருவர் சோறு கொண்டு வந்த தூக்கைத் தூக்கி காட்டுகிறார். விசில் பறக்கிறது. கைதட்டல் விண்ணைப் பிளக்கிறது)\n கழகத்தில் தூக்குத் தூக்கிகள் நிறைய உண்டு. எந்த பஸ்களையும் கொளுத்தாமல் எந்த கட்டிடத்தையும் உடைக்காமல் யாரையும் துன்புறுத்தாமல் ஒரு இடைஞ்சலும் இல்லாமல் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். அது பொறுக்கவில்லையா\nவலைப்பதிவுகளிலே எக்கச்சக்கமாக வலைப்பூவை பினாமி பெயரில் வைத்திருக்கும் இவர்களா சங்கத்தைக் காப்பாற்றப் போகிறார் மக்களே ஏமாந்து விடாதீர்கள். பெனாத்தலும் டுபுக்கும் சேர்ந்தது திடீர்க் கூட்டணி. சந்தர்ப்பவாதக் கூட்டணி. ஒவ்வொரு தேர்தலுக்கும் நாம் தேடித்தேடி அமைக்கும் கூட்டணிதான் உண்மையான அரசியல் கூட்டணி. அந்தக் கூட்டணி நிலைக்கவே நான் விரும்புகிறேன்.\nஅப்படியில்லாமல் யாராவது எதிர்க்க நேர்ந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுகிறேன்.\nஇலவசக்கொத்தனார் 05 October, 2006\nஅப்போ தலைவியை பாத்துப் பேசணமுன்னா எலிக்குட்டி சோதனை எல்லாம் உண்டுன்னு சொல்லுங்க. அதைத்தானே டோண்டு சார் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கார்.\nகீதா சாம்பசிவம் 05 October, 2006\nஅதானே, பார்த்தா சிபி மாதிரிதான் இருந்தது. சந்தேகத்தோடு இருந்தேன். இப்போ சரியாப் போச்சு. தளபதி, இது நியாயமா தர்மமா நான் இப்போவெல்லாம், \"குமார\" என்ற பேச்சே எடுப்பதில்லை. குமரன் பதிவில் கூடப் போய் எட்டிப் பார்ப்பதோடு சரி,பின்னூட்டமே கொடுப்பதில்லை. அப்புறமும் இப்படியா மிரட்டுவது\nகீதா சாம்பசிவம் 05 October, 2006\nஹி,ஹி,ஹி, ராகவன், எனக்காகத் தாங்கள் செய்யும் தொண்டு சிறந்தது, உகந்தது,எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் பதிவில் எத்தனை பின்னூட்டம் வேண்டுமோ அத்தனையும் என் சார்பில் சங்கத்துச் சிங்கங்கள் அளிப்பார்கள். தங்களுக்கு மிகவும் உகப்பான பரிசு இது அல்லவா (தமிழ் நல்லா வந்திருக்கா\nகீதா சாம்பசிவம் 05 October, 2006\nஇ.கொ. அதெல்லாம் சங்கத்து ஆளுங்களுக்கு இல்லை. மத்தவங்களுக்குத் தான். அது சரி, என்ன கொஞ்ச நாளா சங்கத்துப் பக்கம் ஆளே காணோம்\nகீதா சாம்பசிவம் 05 October, 2006\nஇது நல்லாவே இல்லைன்னா எது நல்லா இருக்கும் ரொம்பப் புகை விடாதீங்க. உடம்புக்கு ஆகாது. நேத்திக்கு அம்பி, தம்பின்னு என்னை ஏமாத்தினது யார் ர���ம்பப் புகை விடாதீங்க. உடம்புக்கு ஆகாது. நேத்திக்கு அம்பி, தம்பின்னு என்னை ஏமாத்தினது யார் நான் வித்தியாசம் கண்டு பிடிச்சதாலே தான் இந்தப் பதிவே நான் வித்தியாசம் கண்டு பிடிச்சதாலே தான் இந்தப் பதிவே நீங்களே ஒரு மொக்கை ஸ்பெஷலிஸ்ட், இதிலே என்னோட பதிவைப் பார்த்துப் பொறாமை நீங்களே ஒரு மொக்கை ஸ்பெஷலிஸ்ட், இதிலே என்னோட பதிவைப் பார்த்துப் பொறாமை\n ப்ராஜெக்ட் கோடு கோடுனு மண்டை காயுதேனு இங்க வந்தா, இது அதுக்கு மேல கண்ண கட்டுதே.. கைலை நாதா நீ இத கொஞ்சம் கேக்க கூடாதா\nஇந்த பதிவை படிச்சதுல ஒரே ஒரு விஷயம் தான் தெளிவாகுது, நேத்து வந்த தொலைப்பேசியால் தலைவிக்கு தலை குழம்பி போய் நம்மையும் சேர்த்து குழப்புகிறார். தலைவியை இப்படி தடுமாற வைத்தவர் யார் யார்\nதலைவிக்கு நேர்ந்த இந்த அவமானத்தை என்னால் சகிக்க முடியவில்லை.ஆகவே நான் இப்பவே நெல்லை,கல்லிடை சென்று,டுபுக்குவையும் சந்தித்து மேலும் எப்படி பயமுறுத்தலாம் என்று ஒரு அறிக்கை வந்தவுடன் சமர்ப்பிக்கிறேன்\nதிருநெல்வெலி சீமையிலே வார்த்தை பேசுவது குறைச்சல் அருவாதான் அதிகமா பேசும்.எலிப்படைப் போறாது மகளிர் கருப்பு பூனை படையிலிருந்து வேதா(ளம்).பொற்கொடி,எல்லாரையும் வரவழைங்க\nதலைவிக்கு நேர்ந்த இந்த அவமானத்தை என்னால் சகிக்க முடியவில்லை.ஆகவே நான் இப்பவே நெல்லை,கல்லிடை சென்று,டுபுக்குவையும் சந்தித்து மேலும் எப்படி பயமுறுத்தலாம் என்று ஒரு அறிக்கை வந்தவுடன் சமர்ப்பிக்கிறேன்\nதிருநெல்வெலி சீமையிலே வார்த்தை பேசுவது குறைச்சல் அருவாதான் அதிகமா பேசும்.எலிப்படைப் போறாது மகளிர் கருப்பு பூனை படையிலிருந்து வேதா(ளம்).பொற்கொடி,எல்லாரையும் வரவழைங்க\nதலைவிக்கு நேர்ந்த இந்த அவமானத்தை என்னால் சகிக்க முடியவில்லை.ஆகவே நான் இப்பவே நெல்லை,கல்லிடை சென்று,டுபுக்குவையும் சந்தித்து மேலும் எப்படி பயமுறுத்தலாம் என்று ஒரு அறிக்கை வந்தவுடன் சமர்ப்பிக்கிறேன்\nதிருநெல்வெலி சீமையிலே வார்த்தை பேசுவது குறைச்சல் அருவாதான் அதிகமா பேசும்.எலிப்படைப் போறாது மகளிர் கருப்பு பூனை படையிலிருந்து வேதா(ளம்).பொற்கொடி,எல்லாரையும் வரவழைங்க\nதலைவி இதே ரேஞ்சுல புலம்பிட்டு இருந்தா...இனி வர போற பதிவுல எல்லாம் இது பாக்கிஸ்தான்னின் சதி,அமெரிக்காவின் விதி, சீனாவின் கதி...என்றெல்லாம் புலம்பினாலும் ஆச்சர்யம் இல்ல....\nகீதா சாம்பசிவம் 06 October, 2006\n உங்க தலைவிக்கு ஒண்ணுன்னா பொங்கி எழ வேண்டாமா கீழே வேதா(ள்) பாருங்க எப்படி ஆவேசமாக் கேட்டிருக்காங்க, இதெல்லாம் பால பாடம், முதலில் கத்துக்கிட்டு வாங்க, போங்க, ஆஃபீஸ் வேலை எல்லாம் அப்புறம் :D\nகீதா சாம்பசிவம் 06 October, 2006\nவேதா(ள்), தொல்லைபேசியில் தொல்லை கொடுத்தது, நம்ம குண்டர் படைத் தலைவர் தான். அவர் \"நான் அம்பி\"னு சொல்ல பின்னணியில் அம்பி சொந்தக் குரலில் சிரிக்க, நான் ஏமாறவே இல்லையே அப்போவே புரிஞ்சு போச்சு இது நமக்கு வந்த மிரட்டல்னு. அதுவும் டுபுக்கு சேர்ந்துட்டாரா அப்போவே புரிஞ்சு போச்சு இது நமக்கு வந்த மிரட்டல்னு. அதுவும் டுபுக்கு சேர்ந்துட்டாரா சங்கத்திலே \"சென்னை வந்து உங்களை கவனிச்சுக்கறேன்னு\" சொல்லி இருக்கார். பார்க்கலாம். நான் \"ஃபூஊ\"னு ஊதிட மாட்டேன் ஊதி. :D\nகீதா சாம்பசிவம் 06 October, 2006\nஅதெல்லாம் வேண்டாம்,. நான் போட்ட கடிதம் வந்து சேர்ந்துட்டதான்னு பார்த்து ஆப்பு கிட்டேச் சொல்லுங்க. சும்மா உங்களுக்கு அட்ரஸ் எழுதத் தெரியாதுனு, தான் எழுதிய நினைவிலேயே சொல்லிட்டிருக்கார். இப்போ நீங்க சாட்சி. கட்சி மாறிடாதீங்க\nகீதா சாம்பசிவம் 06 October, 2006\n அது தான் இப்போ முஷாரஃப் இந்த மாதிரி புத்தகம் வெளியிட்டிருக்கிறாரா கடவுளே இது பாகிஸ்தானின் சதியா இருக்குமோ கடவுளே இது பாகிஸ்தானின் சதியா இருக்குமோ\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\n147.மீனாட்சி, உனக்கு என்ன ஆச்சு\n143. நான் பார்த்த சினிமா\n141. இடுக்கண் வருங்கால் நகுக.\n140. என்னோட ரயில் அனுபவங்கள்-2\n139. என்னுடைய ரயில் அனுபவங்கள்\n136. எனக்கு என்ன வயசு\n135. மனம் மாறிய வேதா(ள்).\n134. என்னைக் கவர்ந்த மிகச் சிறந்தவை\n132. மறுபடி ரயிலும், நாங்களும்\nசிறப்புக்கள் மிகுந்த சின்னமஸ்தா தேவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2008/05/32.html", "date_download": "2018-07-21T19:11:35Z", "digest": "sha1:4N6VYNTDS7N6LUTPH2QPC5ADE2JZIR63", "length": 29084, "nlines": 250, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 32", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 32\nராவணனை எதிர்க்க முடியாத மாரீசன் பணிந்து விடுகின்றான். ராவணன், தனக்கு இந்த வேலையை முடித்துக் கொடுத்த பின்னர் மாரீசன் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம் எனச் சொல்லுகின்றான். மேலும் என் அமைச்சர்களின் வேலையை நீ செய்ய வேண்டாம் எனவும் அவன் சொல்கின்றான். பின்னர் ராவணனுடைய தேரில் இருவரும் ஏறிக் கொள்ள பஞ்சவடி வந்தடைந்தனர் இருவரும். ராமனின் ஆசிரமம் அருகே வந்ததும், ராவணன், மாரீசனுக்கு ராமனின் ஆசிரமத்தை அடையாளம் காட்டி, \"நான் சொன்னபடி நடந்து கொண்டாயானால் உனக்கு நல்லது, அப்படியே நடந்து கொள்வாயாக\" எனச் சொல்கின்றான். மாரீசன் தங்க மானாய் உருவெடுத்தான், நவ ரத்தினங்களால் இழைக்கப் பட்ட கொம்புகள், அந்த மானின் அழகைச் சொல்லி முடியாது, மூக்கின் மேல் ஒரு மாணிக்கம் ஒளி வீசியது\" எனச் சொல்கின்றான். மாரீசன் தங்க மானாய் உருவெடுத்தான், நவ ரத்தினங்களால் இழைக்கப் பட்ட கொம்புகள், அந்த மானின் அழகைச் சொல்லி முடியாது, மூக்கின் மேல் ஒரு மாணிக்கம் ஒளி வீசியது வயிற்றுப் பகுதியிலோ விலை உயர்ந்த வைரங்கள் வயிற்றுப் பகுதியிலோ விலை உயர்ந்த வைரங்கள் உடலெங்கும் வெள்ளியால் ஆன புள்ளிகள். புள்ளிமானா உடலெங்கும் வெள்ளியால் ஆன புள்ளிகள். புள்ளிமானா கலைமானா மொத்தத்தில் அந்த மாதிரியான மானை எங்குமே காணமுடியாது. அப்படிப் பட்ட ஓர் அற்புத மான் அது ஆனால் என்ன ஆச்சரியம் ஓ, அங்கே ஒளி வீசுகின்றதே, அதுதான் மான் மறைந்திருக்கும் இடமோ சூரியப் பிரகாசத்தை விடப் பிரகாசமாய், கோடி சூரியப் பிரகாசம் என்பார்களே, அது இதுதானோ சூரியப் பிரகாசத்தை விடப் பிரகாசமாய், கோடி சூரியப் பிரகாசம் என்பார்களே, அது இதுதானோ இவ்விதமெல்லாம் எண்ணினாள் சீதை அந்த மானைப் பார்த்ததும். அவள் கொண்ட உற்சாகத்துக்கு ஒரு அளவே இல்லை. மீண்டும், மீண்டும் அந்த மானைக் கண்டு மன மகிழ்வு அடைந்த அவள், ராமனைக் கூவி அழைத்தாள், \"பிரபுவே, வாருங்கள், இங்கே விரைந்து வந்து இந்த அதிசயத்தைக் காணுங்கள் இவ்விதமெல்லாம் எண்ணினாள் சீதை அந்த மானைப் பார்த்ததும். அவள் கொண்ட உற்சாகத்துக்கு ஒரு அளவே இல்லை. மீண்டும், மீண்டும் அந்த மானைக் கண்டு மன மகிழ்வு அடைந்த அவள், ராமனைக் கூவி அழைத்தாள், \"பிரபுவே, வாருங்கள், இங்கே விரைந்து வந்து இந்த அதிசயத்தைக் காணுங்க��்\nஅவள் கூக்குரலைக் கேட்டுவிட்டு ராம, லட்சுமணர் இருவருமே அங்கே வருகின்றனர். சந்தேக புத்தி கொண்ட லட்சுமணனுக்கு உடனேயே இதில் ஏதோ சூது என மனதில் படுகின்றது. வெளிப்படையாகத் தன் அண்ணனிடம் சொல்லவும் சொல்கின்றான். மேலும் இது மாரீசனாக இருக்குமோ என்ற எண்ணமும் அவனுக்கு உதிக்கின்றது. ஆனால் அதற்குள் சீதை, ராமனிடம் அந்த மானைத் தனக்குப் பிடித்துத் தருமாறு வேண்டுகின்றாள். அயோத்தி திரும்பும் வேளையில் அங்கே அந்தப் புரத்தை இது அழகு செய்யும் எனவும் சொல்கின்றாள். ராமரும் அந்த மாய மானின் வசப்பட்டவராகவே காணப் பட்டார். அவரும் லட்சுமணனிடம், \"லட்சுமணா, நீ சீதைக்குக் காவல் இருப்பாயாக. இந்த மானை நான் பிடித்து வருகின்றேன். உண்மையிலேயே அற்புதம் ஆன இதை நான் பிடித்தல் எவ்வகையிலும் நியாயமே அப்படியே நீ சொல்வது போல் இந்த மான் ஒரு அசுரனாக இருந்தால், அப்பொழுதும், இந்த மானை நான் பிடித்துக் கொல்வது முறையாகவும் இருக்கும் அல்லவா அப்படியே நீ சொல்வது போல் இந்த மான் ஒரு அசுரனாக இருந்தால், அப்பொழுதும், இந்த மானை நான் பிடித்துக் கொல்வது முறையாகவும் இருக்கும் அல்லவா நான் உயிரோடு பிடிக்கின்றேன், அல்லது அந்த மானைக் கொன்று விடுகின்றேன். நீ சீதைக்குத் துணையாக இங்கேயே இருப்பாய், ஜடாயுவும் உனக்கு உதவியாக இருப்பார். நான் விரைவில் வருகின்றேன்.\" என்று சொல்லிவிட்டு மானைத் துரத்திக் கொண்டு சென்றார்.\nராமரால் துரத்தப்பட்ட மான் அவரை அங்கும் இங்கும் அலைக்கழித்தது. ஒரு நேரம் நின்று கொண்டிருக்கும், ராமர் அருகில் போகும்வரை பேசாது இருந்துவிட்டுப் பின்னர் ஓடி விடும். ஒரு நேரம் மறைந்து இருந்து ராமரையே கவனிக்கும், ஒரு நேரம் கவனிக்காது போல் பாசாங்கு காட்டும். ராமர் பின் தொடருவது சர்வ நிச்சயம் ஆனதும் ஓடி மறைந்து கொள்ளும். இப்படியே போக்குக் காட்டிக் கொண்டிருக்க ராமர் கடைசியில் அலுப்பும், கோபமும் கொண்டு, தன் வில்லில் இருந்து ஓர் அம்பை எய்த அது அந்த மானைத் துளைத்தது. மாரீசன் சுயவுருவை அடைந்தான். எனினும் அத்தகைய நிலையிலும் தன் நினைவை இழக்காமல், ராவணனுக்கு உதவும் எண்ணத்துடன், \"ஓ, சீதா, ஓ,லட்சுமணா\" என ராமனின் குரலில் கதறி ஓலமிட்டுவிட்டுப் பின்னர் உயிரையும் விட்டான். ராமனுக்கு லட்சுமணன் செய்த எச்சரிக்கை நினைவில் வந்தது. உடனே ஆசிரமம் திரும்பவேண்டும் என எண்ணிக்கொண்டே விரைவில் பர்ணசாலையை நோக்கி விரைந்தார். இந்த ஓலக் குரலைக் கேட்ட சீதை பதறினாள். ஆனால் லட்சுமணனோ பதறவில்லை. சற்றும் கலங்காமல் லட்சுமணன் நிற்க, சீதை அவனைப் பார்த்து, உடனே சென்று என்ன நடந்தது என அறிந்து வரச் சொல்கின்றாள். லட்சுமணன் அவளைத் தனியே விட மறுத்து விட்டு, ஜனஸ்தானத்து ராட்சதர்களை அண்ணன் வெற்றி கொண்டதால் அவர்கள் செய்யும் சூழ்ச்சி இது என்றும் கூறுகின்றான், ஆனால், சீதை ஒரு சாதாரணப் பெண் போல் அவனை இழித்தும், தூற்றியும் பலவாறு பேசுகின்றாள். அண்ணன் இல்லாத போது அவன் மனைவியை நீ அடைய நினைக்கின்றாயே, நீ உத்தமனா\" என ராமனின் குரலில் கதறி ஓலமிட்டுவிட்டுப் பின்னர் உயிரையும் விட்டான். ராமனுக்கு லட்சுமணன் செய்த எச்சரிக்கை நினைவில் வந்தது. உடனே ஆசிரமம் திரும்பவேண்டும் என எண்ணிக்கொண்டே விரைவில் பர்ணசாலையை நோக்கி விரைந்தார். இந்த ஓலக் குரலைக் கேட்ட சீதை பதறினாள். ஆனால் லட்சுமணனோ பதறவில்லை. சற்றும் கலங்காமல் லட்சுமணன் நிற்க, சீதை அவனைப் பார்த்து, உடனே சென்று என்ன நடந்தது என அறிந்து வரச் சொல்கின்றாள். லட்சுமணன் அவளைத் தனியே விட மறுத்து விட்டு, ஜனஸ்தானத்து ராட்சதர்களை அண்ணன் வெற்றி கொண்டதால் அவர்கள் செய்யும் சூழ்ச்சி இது என்றும் கூறுகின்றான், ஆனால், சீதை ஒரு சாதாரணப் பெண் போல் அவனை இழித்தும், தூற்றியும் பலவாறு பேசுகின்றாள். அண்ணன் இல்லாத போது அவன் மனைவியை நீ அடைய நினைக்கின்றாயே, நீ உத்தமனா உன்னை நம்பி உன் அண்ணன் என்னை ஒப்படைத்துவிட்டுப் போயிருக்கின்றாரே உன்னை நம்பி உன் அண்ணன் என்னை ஒப்படைத்துவிட்டுப் போயிருக்கின்றாரே அல்லது பரதனின் துர்ப்போதனையால் இவ்விதம் செய்கின்றாயா அல்லது பரதனின் துர்ப்போதனையால் இவ்விதம் செய்கின்றாயா ராமருக்கு மட்டும் ஏதாவது நடந்து அதன் பின்னரும் நான் உயிர் வாழ்ந்திருப்பேனா ராமருக்கு மட்டும் ஏதாவது நடந்து அதன் பின்னரும் நான் உயிர் வாழ்ந்திருப்பேனா உன் எண்ணம் ஈடேறாது.\" என்கின்றாள்.\nமனம் நொந்த லட்சுமணன், \"இந்தக் காட்டில் உள்ள அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் சாட்சியாக நான் பேசுவது சத்தியம். வீணே என் மீது அவநம்பிக்கை கொண்டு ஒரு சாதாரணப் பெண்போல் தாங்கள் இப்போது இயற்கையின் வசத்தினாலும், கோபம், துக்கம் போன்றவைகளின் வசத்���ினாலும் என்னை இழிவாய்ப் பேசிவிட்டீர்கள். ஆனால் இது அழிவுக்கு அறிகுறி, நீங்கள் என் தாய்க்குச் சமம் ஆனவர்கள். கெட்ட சகுனங்களாகக் காண்கின்றேனே என்ன செய்வது தேவி, நான் இப்போது உங்களைத் தனியே விட்டுச் சென்றேன் என்றால் திரும்பக் காண்பேனா என்ற சந்தேகம் என் மனதில் மூண்டு விட்டதே\" என்று கதறுகின்றான். எனினும் புறப்பட ஆயத்தம் ஆகின்றான். சீதையை எவ்வளவோ சமாதானம் செய்ய நினைத்தும் ஒன்றும் முடியாமல் அவளை இரு கரம்கூப்பி வணங்கிவிட்டுக் கிளம்புகின்றான் இளவல். நேரமும் வாய்த்தது, வேளையும் நெருங்கிவிட்டது. காத்திருப்பானா ராவணன், வந்தான் ராவணன் ஒரு துறவி வேடம் தரித்து. காஷாய உடை, தலையிலே சடாமுடி, மரத்தினால் ஆன காலணிகள், கையிலே கமண்டலம், அவன் வருகையினால் பயந்து சூரிய, சந்திரர் விண்ணிலே தோன்றவில்லையோ என்னும் வண்ணம் காட்டிலே இருள் சூழ்ந்ததாம், அப்போது. காற்றுக் கூடப் பயத்தால் வீசவில்லை, மரங்களின் \"மர்மர\" சப்தம் கேட்கவில்லை, கோதாவரி கூடப் பயத்தால் தன் வேகத்தை மட்டுப் படுத்திக் கொண்டாளோ\nவாசலிலே வேத கோஷங்கள் கேட்கின்றதே அழுதுகொண்டிருந்த சீதையைக் கண்ட ராவணன், மிகவும் தயவான குரலில், \"அம்மா, நீ யார், யார் மனைவி, ஏன் அழுகின்றாய் அழுதுகொண்டிருந்த சீதையைக் கண்ட ராவணன், மிகவும் தயவான குரலில், \"அம்மா, நீ யார், யார் மனைவி, ஏன் அழுகின்றாய் இப்படிப் பட்ட பேரழகுப் பெண்ணான நீ இந்தக் காட்டில் ஏன் இருக்கின்றாய் இப்படிப் பட்ட பேரழகுப் பெண்ணான நீ இந்தக் காட்டில் ஏன் இருக்கின்றாய் ராட்சதர்கள் நடமாடும் இடமாயிற்றே இது ராட்சதர்கள் நடமாடும் இடமாயிற்றே இது\" என வினவுகின்றான். சீதையும் தன் கதையைக் கூறுகின்றாள். தானும், தன் கணவரும், பிதுர்வாக்ய பரிபாலனத்துக்காக வேண்டி காட்டுக்கு வர நேர்ந்ததையும், சொல்கின்றாள். உடனேயே ராவணன் அவளை நோக்கி, \" நான் ராட்சதர் தலைவன் ஆகிய ராவணன் என்போன். இலங்கை என் தலைநகரம், என் முந்தைய மனைவிமார்களையும் பார்த்துவிட்டு இப்போது உன்னையும் பார்க்கும்போது அவர்களால் என் மனதில் மகிழ்ச்சியே உண்டாகவில்லை என எண்ணுகின்றேன். நீ என்னுடன் வந்துவிடு, சகல செளபாக்கியங்களுடன் உன்னை நான் வைத்திருக்கின்றேன் கிளம்பு, இலங்கை செல்லலாம்.\" எனச் சொல்கின்றான். கோபம் கொண்ட சீதை, ராமனுக்கும், ராவணனுக்கும்,மலைக்க��ம், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்று கூறுகின்றாள். நீ என்னை உன் மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதன் மூலம் அழிவைத் தேடிக் கொள்கின்றாய்,\" என்றும் சொல்கின்றாள்.\nராவணன் மிகுந்த கோபத்தோடு, தந்தை சொன்னார் என்ற உடனேயே ராஜ்யத்தைத் துறந்து வந்ததில் இருந்தே உன் கணவன் கோழை எனவும், பலமில்லாதவன் என்பதும் புலனாகவில்லையா இல்லை எனில் பரதனை எவ்வாறு உன் மாமன் ஆகிய தசரதன் தேர்ந்தெடுக்கின்றான். இத்தகைய மனிதன் ஒருவனால் நீ அடையப் போகும் சுகம் தான் என்ன இல்லை எனில் பரதனை எவ்வாறு உன் மாமன் ஆகிய தசரதன் தேர்ந்தெடுக்கின்றான். இத்தகைய மனிதன் ஒருவனால் நீ அடையப் போகும் சுகம் தான் என்ன என் பலத்தை நீ அறிய மாட்டாய் என்று கூறிவிட்டுத் தன் சுயவுருவை அடைகின்றான். சீதையிடம் நான் உன்னை வற்புறுத்த மாட்டேன், எனினும் உன் கணவனை நான் மேன்மை அடைந்தவன் என்பதை உணர்வாய். ஒரு ராஜ்யத்தைத் தனது எனத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல், ஒரு பெண்ணின் வார்த்தைக்காகத் தன் சொந்தம், பந்தம், குடிமக்கள் அனைவரையும் விட்டுவிட்டு ஒரு மனிதன் காட்டில் வந்து ஜீவிக்கின்றான் என்றால் அவனை என்ன சொல்லுவது என் பலத்தை நீ அறிய மாட்டாய் என்று கூறிவிட்டுத் தன் சுயவுருவை அடைகின்றான். சீதையிடம் நான் உன்னை வற்புறுத்த மாட்டேன், எனினும் உன் கணவனை நான் மேன்மை அடைந்தவன் என்பதை உணர்வாய். ஒரு ராஜ்யத்தைத் தனது எனத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல், ஒரு பெண்ணின் வார்த்தைக்காகத் தன் சொந்தம், பந்தம், குடிமக்கள் அனைவரையும் விட்டுவிட்டு ஒரு மனிதன் காட்டில் வந்து ஜீவிக்கின்றான் என்றால் அவனை என்ன சொல்லுவது அவன் உனக்கு ஏற்றவனே அல்ல, வா என்னுடன் அவன் உனக்கு ஏற்றவனே அல்ல, வா என்னுடன்\" என்று கூறிவிட்டுச் சீதையைத் தன் இடது கையினால் கூந்தலையும், தன்னுடைய வலது கையால் அவள் கால்களையும் பிடித்துத் தூக்கித் தன் புஷ்பக விமானத்தில் அவளை அமர்த்தினான். புஷ்பகம் பறக்க ஆரம்பித்தது. சீதை உரக்கப்பரிதாபமாகத் தன் கணவன் பெயரைச் சொல்லி, \" ஓஓஓஓஓ ராமா\" என்று அலறினாள். காட்டில் உள்ள மிருகங்கள் எல்லாம், அவனிடம் அஞ்சியது போல் ஓடி மறைய,தேவதைகள் பயத்துடன் ஒளிந்து கொள்ள, சூரியனும், சந்திரனும் மறையக் காற்று, அசைவின்றி நின்று போக காடே ஸ்தம்பித்தது.\nஸோ வால்மீகிபடி தொட்டு தூக்க��த்தான் போனான் இல்லையா லக்ஷ்மன் ரேகாவும் வால்மீகில இல்லை. சரி.\nமதுரையம்பதி 02 May, 2008\n//, சீதை ஒரு சாதாரணப் பெண் போல் அவனை இழித்தும், தூற்றியும் பலவாறு பேசுகின்றாள்.//\nஅதென்ன \"சாதாரண பெண் போல்\"....அவதாரத்தில் அன்னை தன்னை எங்கும் காண்பித்துக் கொள்ளவில்லையே\nமதுரையம்பதி 02 May, 2008\nஇது கடந்த 8-10 வருடங்களுக்குள்ளான ப்ராடெக்ட்... :)\nஸ்ரீராமனின் ஒருதார மண வாழ்க்கைக்கு ஆதாரம் கேட்டு ஒரு இசுலாமியர் கேள்வி எழுப்பி உள்ளார் ( ஆர்குட் - தமிழ் ஹிந்து விவாத தளம்.) கமபன் இயற்றியுள்ள பாடல்களில் ராமனின் இல்வாழ்கை குறித்து சொன்ன பாடல்கள் எவை என்பதை குறிப்பிட்டு அனுப்பினால் நன்றி உடையவனாக இருப்பேன்\nதாங்கள் அந்த விவாததில் கலந்து கொள்ள முடிந்தாலும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே உங்கள் ஈமெயில் id வழங்கினால் உங்களுக்கு அழைப்பு விடுகிறேன் உங்கள் ஈமெயில் id வழங்கினால் உங்களுக்கு அழைப்பு விடுகிறேன்\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 53 - யுத்த கா...\nகதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 52 (விபிஷண சர...\nகதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 51 - யுத்த கா...\nகதை, கதையாம், காரணமாம், ராமாயணம் பகுதி 50\nகதை, கதையாம், காரணமாம், ராமாயணம் - பகுதி 49\nகதை கதையாம் காரணமாம் ராமாயணம்,\nகதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 48\nகதை, கதையாம், காரணமாம், ராமாயணம் பகுதி 47.\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 46\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 45\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 44\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 43\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 42\nகதை கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 41\nஜனனி, ஜனனி, ஜகம் நீ, அகம் நீ\nகதை, கதையாம், காரணமாம் ராமாயணம் -பகுதி 40\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 39\nகதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 38\nவாலி வதம் சரியா, தப்பா, சில கேள்விகளும், பதில்களும...\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 37\nகதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 36\nகதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 35\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 34\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 33\nலட்சுமணனுக்குச் சந்தேகம் தான் என்பதில் சந்தேகம் இல...\nகதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trc108umablogspotcom.blogspot.com/2010/02/4.html", "date_download": "2018-07-21T19:28:41Z", "digest": "sha1:OGDLECHE5DOPRASJRDYSBU5YWNUWVGJR", "length": 11055, "nlines": 201, "source_domain": "trc108umablogspotcom.blogspot.com", "title": "கௌசிகம்: ஸ்ரீ சனீஸ்வரர்--4", "raw_content": "சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே\nஒருசமயம் தேவேந்திரன் தன்னை சனி பிடிக்கப் போகிறார் என்பதை அறிந்து, சனியைக் கூப்பிட்டு, \"\"நான் தேவர்களுக்கெல்லாம் தலைவன்; என்னை எப்படி நீ பிடிக்கலாம்'' என்று கேட்க, \"\"என் பார்வையிலிருந்து எவருமே தப்ப முடியாது'' எனப் பதிலளித்தார் சனி பகவான். \"\"அப்படியானால் நீ என்னைப் பிடிக்கும் நேரத்தைச் சொல்லிவிடு'' என்று தேவேந்திரன் வேண்ட, சனி பகவான் அதைக் கூறினார். அந்நேரம் வந்ததும் இந்திரன் பெருச் சாளி உருக்கொண்டு சாக்கடையில் ஒளிந்து கொண்டான். சனி அந்த இடத்தில் தேட மாட்டார் என்ற நினைப்பு அவனுக்கு'' என்று கேட்க, \"\"என் பார்வையிலிருந்து எவருமே தப்ப முடியாது'' எனப் பதிலளித்தார் சனி பகவான். \"\"அப்படியானால் நீ என்னைப் பிடிக்கும் நேரத்தைச் சொல்லிவிடு'' என்று தேவேந்திரன் வேண்ட, சனி பகவான் அதைக் கூறினார். அந்நேரம் வந்ததும் இந்திரன் பெருச் சாளி உருக்கொண்டு சாக்கடையில் ஒளிந்து கொண்டான். சனி அந்த இடத்தில் தேட மாட்டார் என்ற நினைப்பு அவனுக்கு அந் நேரம் கழிந்ததும் இந்திரன் வெளியே வந்து சனி பகவானைக் கூப்பிட்டு, தான் தப்பித்து விட்ட பெருமையை அளக்க, சனீஸ்வரன் சிரித்துக் கொண்டே, \"\"நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் சில நாழிகை இருந்ததே என் பீடிப்பினால்தான் அந் நேரம் கழிந்ததும் இந்திரன் வெளியே வந்து சனி பகவானைக் கூப்பிட்டு, தான் தப்பித்து விட்ட பெருமையை அளக்க, சனீஸ்வரன் சிரித்துக் கொண்டே, \"\"நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் சில நாழிகை இருந்ததே என் பீடிப்பினால்தான்\nஇப்படிப்பட்ட சனீஸ்வரர் ஒருவரை பிடித்து பட்ட பாடு இருக்கிறதே அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்\nசங்கடந் தீர்க்கும் சனி பகவானே\nமங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்\nஇச்சகம் வாழ இன்னருள் தா தா\nLabels: ஸ்ரீ சனீஸ்வரர் -4\nநல்லா இருக்கு கதை, அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங். தெரிஞ்சதுதான் இருந்தாலும் மத்தவங்க சொல்லிக் கேட்கும்போது கொஞ்சமாவது மாறுதல் தெரியுதே\nகேள்விப்படலை. அப்புறம் தசரதர் சம்பந்தமா ஒரு கதை இருக்கோ\nஇப்ப தான் இந்த கதை கேள்விப்படறேன். பகிர்வுக்கு நன்றி. :)\nதிவாண்ணா, உங்க கேள்விக்கு கீதா பாட்டி பதில் சொல்வாங்க. TRC சார், நீங்க கொஞ்சம் கப்சிப்னு இருங்க. நீங்க பதில் போட்டவுடனே, தெரிஞ்ச கதை தான், நீங்க சரியா சொல்றீங்களானு வெயிட் பண்னேன்னு பின்னூட்டம் விழும். :))\n//நீங்க பதில் போட்டவுடனே, தெரிஞ்ச கதை தான், நீங்க சரியா சொல்றீங்களானு வெயிட் பண்னேன்னு பின்னூட்டம் விழும். :))//\nஅதிகார நந்தி சேவை (1)\nஆடாத மனமும் உண்டோ (1)\nஆடாத மனமும் உண்டோ...2.. (1)\nகண்ணன் மன நிலையை கண்டவள் (1)\nகரை கடந்த இசை (1)\nகாற்றினிலே வந்த கீதம் (1)\nகாற்றினிலே வந்த கீதம் (2) (1)\nசங்கீத ஜாதி முல்லை (3)\nநவராத்ரி நாயகி 12 (1)\nநவராத்ரி நாயகி (4) (1)\nநவராத்ரி நாயகி (5) (1)\nநவராத்ரி நாயகி 10 (1)\nநவராத்ரி நாயகி 11 (1)\nநவராத்ரி நாயகி 8 (1)\nநவராத்ரி நாயகி( 1 ) (1)\nநினைவெல்லாம் ரகுராமன் 1 (1)\nபூ போட்டோ போட்டி (1)\nலக்ஷ்மி வந்தாள் (3) (1)\nவராது வந்த நாயகன் (1)\nவராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன் (1)\nவளரும் ஸ்டார் கலைஞர் (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 1 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 5 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் -4 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2009/07/23-2009.html", "date_download": "2018-07-21T19:16:41Z", "digest": "sha1:7RB5P75GRFNNGHLKZI3UN33LZJGV7ETX", "length": 36665, "nlines": 506, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: பழையபஞ்சாங்கம் 23-ஜூலை 2009", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஹதயோகம் - பகுதி இரண்டு\nஎனக்கு பிடிச்ச இரண்டு சினிமா...\nஓம் சிவ சிவ ஓம்\nபழைய பஞ்சாங்கம் 10-ஜூலை-2009 - சுப்பாண்டி ஸ்பெஷல்...\nஉலக சமாதானமும் - எனக்கு கிடைக்கப் போகும் நோபல் பரி...\nஜஸ்ட் டைம் பாஸ் மச்சி....\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nநம்புங்கள் நாராயணன் அப்படி சொன்னார் இப்படி சொன்னார் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என தினமும் எனக்கு ஒரு மின்னஞ்சலாவது வந்துவிடும். சும்மா இருந்த எனக்கும் பீதியை கிளப்பிவிட்டார்கள் நம் மக்கள்.\nதொலைக்காட்சியில் பேசும்பொழுது ஜோதிடத்தை பற்றி பேசாமல் வானவியலை பற்றி பேசி மக்களை குழப்பி தானும் குழம்பும் இவர்களை கருத்தில் எடுத்துக்கொள்ளுவதே வீண். வானவியலும் சரி ஜோதிடமும் சரி அவருக்கு பிடிபடவில்லை என்பதே உண்மை. உலக நிகழ்வுகளை கூறும் ஜோதிடம் முண்டேன் ஜோதிடம் என்பார்கள். அப்படி உலக நிகழ்வுகளை கூறும் ஜோதிடர்கள் எப்பொழுதும் தீய பலன்களையே கூறுவார்கள். காரணம் அப்பொழுது தானே பெயரும் புகழும் கிடைக்கும்.\nமீண்டும் கூறுகிறேன் பூமியின் எந்த பகுதியில் சூரிய கிரகணம் தெரிகிறதோ அந்த புள்ளியில் எதுவும் நிகழாது. அதன் எதிர் புள்ளியில் விபரீதம் நிகழும். அதனால் தான் ஒரு பின்னூட்டத்தில் கூறியிருந்தேன், நம்புங்கள் நாராயணனை .... ஜோதிடரை அல்ல..\nஇப்படி சுய விளம்பரத்திற்காக அவதூறு பரப்பும் ஆட்களை தடைசெய்யவோ தண்டிக்கவோ ஏதேனும் வழி உண்டா\nநமது சக பதிவர் நாமக்கல் சிபி இதை பற்றி எழுதிய நிதர்சன கவிதை உங்களுக்காக.. சுட்டி\nசுனாமி வரும் என பீதியை கிளப்பியதால் இராமேஸ்வரம் சென்று நேரில் பார்க்கலாம் என சென்றேன். சுனாமியை நேரில் பார்க்க ஒரு திரில்லாக இருக்குமே அதனால் தான். கடைசியில் அது ஏமாற்றிவிட்டது. இராமேஸ்வரத்திற்கு சுனாமி பார்க்க செல்கிறேன் என்னோட வாங்கனு சொன்னேன் , என் பினாமிகள் கூட எஸ்கேப்..\nசூரியகிரகணத்தின் சமயம் முழுமையாக நீராடி ஜெபம் செய்தும், தியானத்தில் இருந்ததும் மிக அலாதியாக இருந்தது. ஆமாம் அங்கே கல்லு மிதக்குதே ராமர் பாலம் உண்மையா இருக்குமோ \nதிருநள்ளாறு நள தீர்த்தத்தில் மக்கள அசுத்தமாக நடந்து கொள்கிறார்கள் என நான் எழுதிவிட்டு ராமேஸ்வரம் சென்றால் இங்கே அதைவிட அதிகமாக ஆடி அமாவாசைக்கு மக்கள் உடையை கழற்றி வீசி இருக்கிறார்கள். அக்னிதீர்த்தத்தில் இறங்கினாலே பழம்துணி காலில் தட்டுப்படுகிறது. நல்ல சுகாதாரம். இதை தவிர்க்க நடந்து நடந்து பல மீட்டர் உள்ளே சென்றேன். இலங்கை வந்துவிடுமோ என ஒரு பயம் வேறு. கடைசியில் தூய்மையான இடத்தை அடைந்து குளித்தேன்.\nகுளித்து விட்டு வருகையில் ஒருவர் தலையை சுற���றி துணியை வீச முற்பட்டார். அவரின் கைகளை பிடித்து சராமாரியாக கண்டித்தேன். இப்படி வெறிகொண்ட ஒரு ஆன்மீகவாதியை அவர் பார்த்திருப்பாரா என தெரியவில்லை. எனக்கு கிரகணத்தினால் பைத்தியம் என எண்ணி தலைதெறிக்க ஓடிவிட்டார். தீர்த்தங்களில் நீராடும் பொழுது உங்கள் காமம், பொறாமை, துவேஷம் இவற்றை கழற்றி எறியுங்கள் உடைகளை அல்ல...\nவேதத்தின் கண் எனும் இந்த வலைதளத்தை எழுத துவங்கி என்னத்தை கிழிச்ச என கேட்பவர்களுக்கு நான் கூறவிரும்புவது ஒன்றுதான்.\nவிலைமதிக்க முடியாத பரிசு திரு அப்துல்லா அவர்கள் எனக்கு அனுப்பி இருந்தார். தனது ஹஜ் பயணத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களில் இறுதி பேருரை நடந்த இடத்தில் ஜெபமாலை விற்றுகொண்டிருந்தார்களாம். அவ்விடத்தை கடக்கும் பொழுது என் நினைவுவில் வாங்கி இந்தியா வந்து அனுப்பி உள்ளார். அதன் ஒவ்வொரு மணியும் எலுமிச்சை பழத்தின் அளவு இருக்கும். நூறு மணிகள் கொண்டது. இராமஸ்வரத்தில் அதுவும் என்னுடன் புனிதநீர் ஆடியது.\nஅப்துல்லாவிற்கு கோடான கோடி நன்றிகள். அவருக்கு உங்கள் சார்ப்பில் ஒரு வேண்டுகோள். மந்திரம் சொல்லும் பொழுது குரங்கை நினைக்காதே...\nசிலரின் மனதில் நான் நிற்கிறேன் என்பதற்கு இது ஒரு சாட்சி. வேறு என்ன வேண்டும்\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 10:24 AM\nவிளக்கம் அனுபவம், ஆன்மீகம், பழைய பஞ்சாங்கம்\nஉங்கள் மனதில் நான் (\"நான்\" அல்ல) இருக்கிறேன் என்று இப்பொது புரிந்து விட்டது :)))))))))))))))\nவேதத்தின் கண் எனும் இந்த வலைதளத்தை எழுத துவங்கி என்னத்தை கிழிச்ச என கேட்பவர்களுக்கு நான் கூறவிரும்புவது ஒன்றுதான்.\nநல்ல கருத்துகளை தொடர்ந்து வெளிடுங்கள். தெளிவான விளக்கங்கள் நுட்பமான சேதிகள்.We need such explanation at this time.\n/////தீர்த்தங்களில் நீராடும் பொழுது உங்கள் காமம், பொறாமை, துவேஷம் இவற்றை கழற்றி எறியுங்கள் உடைகளை அல்ல...\n//சுனாமி பார்க்க செல்கிறேன் என்னோட வாங்கனு சொன்னேன் , என் பினாமிகள் கூட எஸ்கேப்..\nஅது ஒரு கனாக் காலம் said...\nரொம்ப சரி ...... நன்றாக சாடியுள்ளீர்கள்\nசிலரின் மனதில் நான் நிற்கிறேன் என்பதற்கு இது ஒரு சாட்சி வேறு என்ன வேண்டும்\n//ஆடி அமாவாசைக்கு மக்கள் உடையை கழற்றி வீசி இருக்கிறார்கள்//\nஇதிலேயும் நம்ம ஆளுங்க கொஞ்சம் விவரம். உள்ளதிலேயே கிழிஞ்ச பழைய துணிய போட்டுட்டு வந்திருப்பாங்க,கழட்டி போட.உள்ளர்த்தம் புரியாமல் வ��றும் சடங்குகளை செய்யும் இவர்கள் எப்பொழுது ஸாஹரதிலெ இருந்து கரையேருவாங்க சுவாமிஜி \n\\\\மந்திரம் சொல்லும் பொழுது குரங்கை நினைக்காதே...\n’அது’ செய்கின்ற வேலை அப்படி:)))\n/ஆமாம் அங்கே கல்லு மிதக்குதே ராமர் பாலம் உண்மையா இருக்குமோ \nஸ்வாமி கடலில் பெரிய பெரிய கப்பலே மிதக்குதே...கல்லு மிதப்பதா வியப்பு \n//மந்திரம் சொல்லும் பொழுது குரங்கை நினைக்காதே...\nஎப்பப் பாரு சம்பந்தமில்லாமே பதில் சொல்றது. குரு கோவியானந்தா அப்படிங்கிறது சரியாத்தான் இருக்கு\n//நம்புங்கள் நாராயணனை .... ஜோதிடரை அல்ல..\nஇப்படி சுய விளம்பரத்திற்காக அவதூறு பரப்பும் ஆட்களை தடைசெய்யவோ தண்டிக்கவோ ஏதேனும் வழி உண்டா\nசரியான நேரத்தில் சரியான தகவலை தந்ததற்கு நன்றி.ஒரு கோடி ஜோதிடர்களில் பத்து ஜோதிடர்கள் கூட சரியான தகவலை சொல்ல முடிவதுஇல்லை.ஜோதிடக்கலை நிச்சயம் உண்மை . ஆனால் ஜோதிடர்களில் 99% பொய்யர்கள் .\nநடக்கும் என்பார்கள் ..... ஆனால் நடக்காது.\nநடக்காது என்பார்கள் ..... ஆனால் நடந்துவிடும்.\nகிடைக்கும் என்பார்கள் ...... ஆனால் கிடைகாது.\nகிடைக்காது என்பார்கள் ...... ஆனால் கிடைத்துவிடும்.\nசரியான காமெடியன் மாதிரி இருப்பார்கள் ஆனால் உண்மையிலே இவர்கள் மிக பெரிய வில்லன்கள்.\nசூரிய கிரகானத்தை பற்றி அமெரிக்காவில் என் நண்பர்களுடன் ஒரு சின்ன உரையாடல் நடந்தது. அதில் ஒருவர் ட்சுனாமி வரும் என்கிறார்களே என்று எல்லாம் கூறினார். நானோ முற்றும் அறிந்தவன் ஆயிற்றே (அதாவது உங்கள் வலைப்பதிவை படிப்பது ஹி ஹி :) ), அதெல்லாம் ஒன்றும் இல்லை, வெறும் புருடா, பீலா, கப்சா என்று சொல்லி அனுப்பிவிட்டேன். தியானம் செய்தால் ஆன்மீக உயர்வு பெறலாம் என்று நீங்கள் சொன்னதை கூறினேன். \"ஓஹோ, அப்படியா\" என்று சொன்னார்கள். மக்களுக்கு எப்போது கேட்டது நடக்கும் என்று தெரிந்து கொள்ளவே ஆசை, அதிலிருந்து தப்ப வேண்டும் அல்லவா நல்லது நடந்தால் பயம் ஒன்றும் இல்லை அல்லவா, யாரும் உங்களின் பேச்சை கேட்கமாட்டார்கள். அதனால் தான் நம்புங்கள் நாராயணனை போன்றவர்கள் பொதுவாக கெட்டதை பற்றி சொல்கிறார்களோ என்னவோ நல்லது நடந்தால் பயம் ஒன்றும் இல்லை அல்லவா, யாரும் உங்களின் பேச்சை கேட்கமாட்டார்கள். அதனால் தான் நம்புங்கள் நாராயணனை போன்றவர்கள் பொதுவாக கெட்டதை பற்றி சொல்கிறார்களோ என்னவோ நிறய பேர்கள் படிப்பார்கள் அல்லவா\nஉ��்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n//ஸ்வாமி கடலில் பெரிய பெரிய கப்பலே மிதக்குதே...கல்லு மிதப்பதா வியப்பு \nநிகழ்காலத்தில் இந்த கோவியாரை திருத்த முடியாது போலிருக்கே :)\n//என் பினாமிகள் கூட எஸ்கேப்..\nசாமி உண்மையிலேயே நீங்க பெரிய ஸ்வாமிதான் போல\n//என் பினாமிகள் கூட எஸ்கேப்..\nசாமி உண்மையிலேயே நீங்க பெரிய ஸ்வாமிதான் போல\n//மந்திரம் சொல்லும் பொழுது குரங்கை நினைக்காதே...\nஎன்னை நான் நினைக்காத நேரமில்லை\n//அவரின் கைகளை பிடித்து சராமாரியாக கண்டித்தேன். இப்படி வெறிகொண்ட ஒரு ஆன்மீகவாதியை அவர் பார்த்திருப்பாரா என தெரியவில்லை//\nநல்ல நகைச்சுவையோடு இந்த இடுகையை எழுதியிருக்கிறீங்கள். :)\nஆனால், நீங்கள் சொல்லியதுபோல் - கிரகணம் நடந்த இடத்திற்கு எதிர்த்திசையில் பேரழிவுகள் ஏதும் நடந்ததாக செய்திகள் வரவில்லையே\nநம்புங்கள் நாராயணனும் ஜோதிடத்தை அடிப்படையாக வைத்தே தான் கணித்துக் கூறுவதாக சொல்கிறார், அப்படியென்றால் ஜோதிடத்திலேயே பல வகைகள் உள்ளனவா நீங்கள் கூறியதுபோல் 'முண்டேன்' என்பவையெல்லாம்.\nஅப்படியே இருக்கட்டும். அப்படியானால் முண்டேன் ஜோதிடத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் கணித்துக் கூறியது பொய்யா இல்லை அந்த வகை ஜோதிடமோ பொய்யா\nதங்களது 'சூரிய கிரகணம்' என்ற இடுகையில்\n//கிரஹண காலத்தில் சூரியனில் இருந்து வரும் கதிவீச்சு தற்காலிகமாக தடைசெய்யப்படுவதால், வான்வெளியிலிருந்து வரும் தீய கதிர்வீச்சுக்கள் நம்மை தாக்கும். அதனால் தான் கிரஹணம் அன்று நம்மை பாதுகாக்க சொன்னார்கள் நம் முன்னோர்கள். அறிவியல் அறிஞர்கள் முதலில் கதிர்வீச்சு வரும் எனும் விஷயத்தை மறுத்துவந்தார்கள் தற்சமயம் ஏற்றுக்கொண்டு அவர்களும் பாதுக்காப்பாக இருக்க பிரசாரம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.//\nசாதாரணமாக சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்வீச்சு கண்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் மற்ற நாட்களைப் போலவே கிரகணம் அன்றும் சூரியனைப் பார்ப்பது விழிப் படலத்திற்குப் பாதிப்பை உண்டாக்கும் என்பதே விஞ்ஞானிகள் கூறுவது(நாசா விஞ்ஞானிகள் உள்பட).\nஇதில் தீய கதிர்கள் எங்கிருந்து வந்தன\nஅப்துல்லா அண்ணே.. உங்கள் வருகைக்கு நன்றி.\n//ஆனால், நீங்கள் சொல்லியதுபோல் - கிரகணம் நடந்த இடத்திற்கு எதிர்த்திசையில் பேரழிவுகள் ஏதும் நடந்தத���க செய்திகள் வரவில்லையே\nசூரிய கிரகணம் நடக்கும் அதே நாளில் பேரழிவு நடக்காது. அடுத்த சூரிய கிரகணம் வருவதற்குள் நடக்கும்.\nபலவகையாக ஜோதிட முறை உண்டு. முண்டேன் ஜோதிடம் அவர் கணித்தாரா என தெரியவில்லை.\nஜோதிடர் பொய்யாகலாம். ஜோதிடம் பொய்ப்பதில்லை.\nசூரிய ஒளி போக வானில் நிறைய கதிர்வீச்சுக்கள் உண்டு. அவை கிரகண நேரத்தில் செயல்படுவதால் மனிதனுக்கு பாதிப்பு உண்டு.\nஇதை பற்றி வரும் காலத்தில் நீண்ட கட்டுரை ஒன்றை எழுதுகிறேன்.\n//சூரிய ஒளி போக வானில் நிறைய கதிர்வீச்சுக்கள் உண்டு. அவை கிரகண நேரத்தில் செயல்படுவதால் மனிதனுக்கு பாதிப்பு உண்டு.\nஇதை பற்றி வரும் காலத்தில் நீண்ட கட்டுரை ஒன்றை எழுதுகிறேன்.//\nமுடிந்தவரை சீக்கிரம் எழுதவும். ஆவலோடு காத்திருக்கிறேன்.\nஅப்படியே, 'சூரிய கிரகணம்' இடுகையில் நான் இட்ட இரண்டு பின்னூட்டங்களுக்கான(ஒரே கேள்வி - இரண்டு முறை) பதிலையும் எதிர் பார்க்கிறேன். :)\nநீங்கள் இதுபோன்ற தகவல்கள் தரும்போது அது உண்மையானதுதானா என்பதை ஆராய வேண்டியது ஒரு வாசகனுக்குக் கட்டாயமாகிறது. அதையே நான் செய்து கொண்டிருக்கிறேன்.\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/11/blog-post_26.html", "date_download": "2018-07-21T19:28:19Z", "digest": "sha1:VLPPU2RTCIFW4PA2WSJUVKR7EWL2DF6A", "length": 1968, "nlines": 43, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/04/blog-post_35.html", "date_download": "2018-07-21T19:04:23Z", "digest": "sha1:I7LG7RUDBAALKBWCLI4C6FTRJXOAW3C4", "length": 19766, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அழுத்தங்களை வழங்குவோம்: சர்வதேச மன்��ிப்புச் சபை - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அழுத்தங்களை வழங்குவோம்: சர்வதேச மன்னிப்புச் சபை\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அழுத்தங்களை வழங்குவோம்: சர்வதேச மன்னிப்புச் சபை\nஇலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விடயத்தில் சர்வதேச மன்னிப்புச் சபையானது, சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் இலங்கைக்கான அழுத்தங்களைத் தொடர்ந்தும் வழங்கும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் சலில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி கந்தசுவாமி கோயில் வளாகத்தில் 44வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை, சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் நேற்று திங்கட்கிழமை இரவு சந்தித்துப் பேசினர். இதன்போது, சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “ இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் சர்வதேச மன்னிப்புச் சபையே தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்திருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வலிகளை நாங்கள் உணர்கின்றோம். அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதில் சர்வதேச மன்னிப்புச் சபை உறுதியாக இருக்கிறது.” என்றுள்ளார்.\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவானம்..\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nசிறுத்தை படைமுகாமில் வளர்ந்தது உறுதியானது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nசிவராம் கொலை தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும...\nமுத்தலாக் விவகாரத்தை அரசியலாக்க கூடாது: மோடி\nபாகிஸ்தானில் இந்து மத ஆலயங்களின் சிலைகள் உடைப்பு\nபதவியேற்று 100 ஆவது நாள் நிறைவில் பழைய வாழ்வையே வி...\nஉயிர் காத்த தோழனை தினமும் பார்க்க வரும் பருந்து- இ...\nவித்தியாவை படுகொலை செய்தவர்கள் காசை கொடுத்து வெளிய...\nவாலாட்டும் வட கொரியாவுக்கு பேய் ஓட்ட தயாராகும் டொன...\nவாணி ராணி நடிகை கள்ளக்காதல் அம்பலமானது\nபோட்டோகிராபர்களை போட்டோ எடுத்த டி.டி.வி. தினகரன் ம...\n18 கோடி வங்கி மோசடி வழக்கில் சுகேஷ், லீனாவுக்கு பி...\nபாகுபலி 2 - திரைவிமர்சனம்\nலைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'\nதப்பி ஓடிய பெண் தாசில்தார்\nதனுஷ் ஜோடியாக மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை அமல...\nஎமது உரிமைகளைப் போன்று அடுத்தவர் உரிமைகளையும் மதிக...\nதமிழ் மக்களின் கோரிக்கைகளை புறக்கணிப்பது எவருக்கும...\nயாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிர...\nகொடநாடு பங்களாவின் காவலாளி கொலை விவகாரத்தில் ஜெ யி...\nஇந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் உயரமான மூவண்ண தேசிய...\nசரக்கு - சேவை வரி விதிப்பால் 20 சதவிகித விலை உயர வ...\nவிவசாயிகளுக்கு எதிராக பிரமான பத்திரம் தாக்கல் செய்...\nஅன்றாடம் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்\nநெருங்கும் மூன்றாம் உலகப்போர்: வெற்றி பெறுவது எந்த...\nபேஸ்புக் நேரலையில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற தோழிக...\nTTV தினகரன் மனைவி அனுராதாவிற்கு குறிவைத்துள்ள மத்த...\nபயங்கரவாதிகள் தாக்குதல் எப்படி இருக்கும் என்று தெர...\nகோட் சூட் போட்டுக் கொண்டு போஸ் கொடுக்கும் பித்தர்க...\nதென் கொரியாவில் கவச ஆயுதங்களை நிறுவிய அமெரிக்கா\nபுதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி\nபழம்பெரும் இந்தி நடிகர் வினோத் கண்ணா காலமானார்\nவிவசாயிகள் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும...\nவிஜய் டி.வி புகழ் டி.டி க்கு மாமியார் கொடுமையா\nபூரண கடையடைப்பு போராட்டத்தினால் வடக்கு- கிழக்கு மு...\nஇலவசக் கல்வியைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புட...\nநல்லாட்சி அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு இந்திய...\nகூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக சரத் பொன்சேகா ...\nஎம்.ஏ.சுமந்திரன், விவேகாநந்தன் புவிதரன் உள்ளிட்ட 2...\nஇலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச் சலுகை வழங...\nடிடிவி தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல்; சென்னை அழை...\nகொடநாடு பங்களா காவலாளி கொலை தொடர்பில் துரித விசாரண...\nதாய், தந்தையற்ற கட்சியாக அதிமுக உள்ளது: செல்லூர் ர...\n14 நாட்கள், 2 பேரிச்சம்பழம் மட்டுமே சாப்பிட்டால் எ...\nகாலையில் இஞ்சி சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம் ...\nமஞ்சள் நிற காய்கறிகளின் மகிமை தெரியுமா\nஎந்த மீன் சாப்பிட்டால் ந��்லது தெரியுமா\nவடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ...\nஇத்தாலிய சுதந்திர நாளில் ஈழத்தமிழர் வரலாறு, அடையாள...\nஒரே ஒரு ஏ.சிக்கு ரூ.36 கோடி லஞ்சமா\nஉலக நாடுகளில் சிறந்த நாணயம் எதுவென்று தெரியுமா \nதனுஷின் அடுத்த ஸ்- கெச் இவர் தான் - ஆசையை நிறைவேற்...\nபிஸ்கட், பணம் ,பழங்களை காட்டி இலங்கை ராணுவம் செக்ஸ...\nஜெமினி கணேசனாக... துல்கர் சல்மான்\nகடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும் மருதங்கேணி மக...\nவிஷால் பேச்சை யாருப்பா கேட்கிறா\nவடக்கு - கிழக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள கடையட...\nநிறைவேற்று அதிகாரம் அளவுக்கதிகமாக பயன்படுத்தப்பட்ட...\nநல்லாட்சி அரசாங்கம் இந்த ஆண்டு பொது வாக்கெடுப்பை எ...\nதந்தை செல்வாவின் 40வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nஇவர்களை போல ஒரு முட்டாளை பார்க்க முடியுமா \nமுட்டை மஞ்சள் கருவை ஆலிவ் எண்ணெயில் சமைத்து சாப்பி...\nகே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது\nBJP கனவு பலிக்காது - குஷ்பு பேட்டி\nகேப்பாபுலவில் 189 ஏக்கர் காணிகள் 6 வாரங்களில் விடு...\nரணில் இன்று இந்தியா பயணம்; நாளை மோடியைச் சந்திப்பா...\nசிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் கவலைகள், கரிசனைகள்...\nதிருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையா...\n10 இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் 2 இலட்சம் பாதுகா...\nTTV தினகரனை கைது செய்தது டெல்லி போலீஸ்\nகனடாவில் மனைவியை அவமானப்படுத்தியவரை குத்திக் கொலை ...\nமஞ்சலை ஊசி மூலம் எடுக்கும் வெள்ளை இனத்தவர்கள்: அதி...\nபொட்டம்மானுக்கு தகவல் வழங்கிய சிங்கள ராணுவ கப்டன் ...\nபேமஸ் ஆவதற்காக தன்னுடைய கடும் ஹாட் படங்களை வெளியிட...\nநான் உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமலும் நடிப்பேன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பொலிஸ் பிரிவின் சீருடை ...\nஅமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க வடக...\nதக்காளி பற்றிய சில உண்மைகள்\nபற்களின் மஞ்சள் கறையை போக்க இதை உடனே செய்திடுங்கள்...\nஇதை செய்யுங்கள்: 2 வாரத்தில் பலன்.. தலைமுடி அடர்த்...\nபிரசன்னா - சினேகாவின் மனிதாபிமானம்\nதண்டு கீரை: வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்கள்...\nதிருட்டு விசிடியை ஒழிக்க விஷால் அதிரடி அறிவிப்பு\nதிராவிட ஆட்சியில் ஒரு கிராமம்\nஆவியென்றாலும் தர்மா கூலால் மறைக்க முடியாது - கமல் ...\nவடக்கு - கிழக்கில் எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடு...\nபுதிய அரசியலமைப்பு முயற்சிகள் முடியும் வரை த.தே.கூ...\nகிளிநொச்சியில் இன்னமும் 1,515 ஏக்கர் காணிகள் இராணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2007/08/blog-post_25.html", "date_download": "2018-07-21T19:10:11Z", "digest": "sha1:EWDPKOCM6RV3QAUHVYEA5NSSMKYCHXR2", "length": 40932, "nlines": 628, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: அமீரக பதிவர்களின் போலிகள் செய்யும் அட்டகாசங்கள்!!!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nஅமீரக பதிவர்களின் போலிகள் செய்யும் அட்டகாசங்கள்\nஎப்போதும் போல சுறுசுறுப்பா சேட்டிகிட்டு இருந்தப்ப ஒரு நண்பர் கேட்டார் \"அபிஅப்பா நம்ம குசும்பன் அய்யனார் பதிவை கலாய்ச்சு ஒரு பதிவு போட்டிருக்காராமே அந்த லிங் தாங்க\"ன்னு. நான் தமிழ் மணத்துல போய் அலைய அலுப்பு பட்டுகிட்டு சேட்டுல பச்சை பல்பு எரிந்த குசும்பனிடம் போய் \"தம்பி குசும்பா அய்யனார் எதிர்வினை பதிவின் லிங் தாய்யா\"ன்னு கேட்டேன். அதுக்கு பதில் வந்துச்சு \"அபிஅப்பா நான் குசும்பனின் போலி நீங்க குசும்பன் கிட்டயே கேளுங்க\"ன்னு. பதறி போய் பார்த்தா ஒரிஜினல் குசும்பன் ஆஃப் லைன்ல\nசரின்னு குசும்பனுக்கு போன் பண்ணி \"எங்கய்யா இருக்க\"ன்னு கேட்டேன். அதுக்கு குசும்பன்\" ஆபீஸ்க்கு போய்கிட்டு இருக்கேன்\"ன்னு சொன்னார். நான் நம்பலை.\"ப்ரூப் பண்ணுய்யா\"ன்னு சொன்னேன். சரின்னு கார்ல உளரிகிட்டு இருந்த சக்தி FM நாகப்பன் சிரிப்பதை சவுண்டா வச்சார். அடபாவமேன்னு நெனச்சுகிட்டு \"யோவ் தெரியுமா சேதி உனக்கு போலி வந்தாச்சு'ன்னு சொன்னேன். அதுக்கு குசும்பன் \"அடபோங்க அபிஅப்பா எனக்கு நேத்தே தம்பி போன் பண்ணி புலம்பினார் மீதி சோக கதையை அவர்கிட்ட கேளுங்க\"ன்னு சொன்னார்.\nதம்பிக்கு போன் பண்ணினேன். தம்பி போன்ல கதற ஆரம்பிச்சுட்டார். \"அபிஅப்பா நேத்து சேட்டுல குசும்பன் இருந்தாரு, சரின்னு ஒரு விஷம் சேட்டிலே சொன்னேன், அதுக்கு அதயே கட் பேஸ்ட் பண்ணி எனக்கு குசும்பன் கிட்ட இருந்து பதில் வருது, சரி இன்னிக்கு குசும்பன் கிட்ட நாம தான் மாட்டிகிட்டோம்ன்னு திரும்ப சேட்டினேன் வேற விஷயத்தை, திரும்பவும் காபீ பேஸ்ட், அடடா கொடுமையேன்னு கடுப்பாகி போன் பண்ணினேன் ஆனா எடுக்கவே இல்லை, சரின்னு சேட்ல \"யோவ் போனை எடுய்யா\"ன்னு கத்தினேன். அதுக்கு பதில் வந்துச்சு\"தம்பி நீ மொதல்ல போன பண்ணு நான் எடுக்கறேன்'ன்னு. நான் சொன்னேன் \"யோவ் அதான் ரிங் போகுதே\"ன்னு கத்தினேன். அதுக்கு \"தம்பி அது என் பாஸ் குசும்பர் தி ஒரிஜினல், நான் அவரின் போலி\"ன்னு பதில் வந்துச்சு. சரின்னு கிளிக் பண்ணி பார்த்தா அது போலி நம்ம குசும்பன் ஐடி kusumbuonly@gmail.com இல்லியா ஆனா போலில ஒரு u விட்டு போச்சு\"ன்னு தம்பிகிட்ட இருந்து புலம்பல்.\nஏற்கனவே அய்யனாருக்கு ஒரு போலி இருந்து சிரமம் தருது, அதோட இது வேறயான்னு நெனச்சுகிட்டு போலி குசும்பன் கிட்ட சேட்டினேன்.\nநான்: போலி சார் போலி சார் ஏன் சார் இந்த கொல வெறி நீங்க சைவ போலியா அசைவ போலியா\nபோலி குசும்பன்:அபிஅப்பா நீங்களாவது என்னய புரிஞ்சுகிட்டீங்களே, என் பாஸ் என்கிட்ட சேட்டவே மாட்டங்குறார் அபிஅப்பா, நான் சுத்த சைவம் அபிஅப்பா, தம்பி என்னய கெட்ட வார்த்தைல திட்டுறார் அபிஅப்பா\nநான்: சரி போலி தம்பி, உன் வேலை தான் என்ன\nபோலி: என் முதலாளி குசும்பருக்கு விசுவாசமா அழைக்காமலே ஓடி வந்து உதவும் அலாவுதீன் பூதம் நான், யாராவது என் பாஸ்க்கு பின்னூட்டம் போடலைன்னா நான் அங்க போய் மிரட்டி பின்னூட்டம் போட வைப்பேன்.\nநான்: நல்ல கொள்கைதான் வேற எதுனா இருக்கா\nபோலி: என் பாஸ் சேட்ட ஆள் இல்லாம மஸ்தடிச்சு மானிடரை வெறிக்க வெறிக்க பார்த்துகிட்டு இருக்கும் போது நான் போய் சேட்டுவேன் அவர்கிட்ட, அவர் என்னை திட்டுவது தான் அவருக்கு சந்தோஷம்ன்னா எனக்கு அது தான் மிக பெரிய சந்தோஷம்.\nநான்: வேற எதுனா இருக்கா\nபோலி: அய்யனார் எதுனா போஸ்ட் போட்டா நான் ஓடி போய் \"பாஸ் பாஸ் ஓடியாங்க ஆணி பின்ன புடுங்கலாம் அய்யனாருக்கு எதிர் போஸ்ட் போடனும் வாங்கன்னு அறிவிப்பு கொடுப்பேன், அவரும் குதிச்சுகிட்டே ஓடி வந்து பதிவு போடுவார். அதுக்குள்ள நான் அவரின் நட்பு வட்டம் எல்லார்கிட்டயும் எங்க பாஸ் இன்னும் 1/2 மணியில் ஒரு சூப்பர் போஸ்ட் தயாராகுது கும்மிக்கு ரெடியாகுங்கன்னு அறிவிப்போம்.\nநான்: நல்லாயிருக்கே, நீங்க எத்தன பேர் இதுபோல இருக்கீங்க\nபோலி: இப்போதைக்கு நானும் அய்யனார் போலியும் தான், ஆனா கூடிய சீக்கிரம் உங்களுக்கு,அண்ணாச்சிக்கு, தம்பிக்கு அவ்வளவு ஏன் எங்க மகளிர் அணியை வச்சு ஜஸீலாவுக்கு எல்லாம் தயாராகுது.\nநான்: அடபாவிகளா உங்க எதிர்கால திட்டம் தான் என்ன\nபோலி குசும்பன்: குட் கொஸ்டின், வ���ற என்ன எங்க முதலாளி புகழ் பரப்பனும், அடுத்து போலியார் மாநாடு நடத்தனும் அதே சிவ்ஸ்டார் பவன்லயோ இல்லாட்டி போலிகிடேசன் பார்க்கிலயோ, ஆனா உங்கள மாதிரி பிரயோசனமா பேசாம எங்க முதலாளிகளை அடுத்தகட்டத்துக்கு கொண்டு போவது பத்தி முடிவெடுப்போம் இன்னும் பல திட்டங்கள் இருக்கு\nநான்: ங்கொய்யால நல்லா இருங்கடா\n//தம்பி குசும்பா அய்யனார் எதிர்வினை பதிவின் லிங் தாய்யா\"ன்னு கேட்டேன். அதுக்கு பதில் வந்துச்சு \"அபிஅப்பா நான் குசும்பனின் போலி நீங்க குசும்பன் கிட்டயே கேளுங்க\"//\nஅன்னிக்கு சிரிச்சே வயத்து வலி வந்துச்சின்னா பாருங்க\n//யோவ் தெரியுமா சேதி உனக்கு போலி வந்தாச்சு'ன்னு சொன்னேன். அதுக்கு குசும்பன் \"அடபோங்க அபிஅப்பா எனக்கு நேத்தே தம்பி போன் பண்ணி புலம்பினார் மீதி சோக கதையை அவர்கிட்ட கேளுங்க//\nஅவருகிட்ட சாட்டிங் ஆட் பன்னது பத்தி சொல்லவே இல்லையா\nமக்களே நான் சொன்னா நம்புங்க மேல உள்ள ரெண்டு பின்னூட்டமும் போலியார் கைவண்ணம் இப்ப குசும்பன் ஆஃபீஸ்ல மீட்டிங்ல இருக்கார், அதுவரை இவர் போடுவாராம் இப்ப குசும்பன் ஆஃபீஸ்ல மீட்டிங்ல இருக்கார், அதுவரை இவர் போடுவாராம் ஒரிஜினல் குசும்பனையே இவர் சேட்ல ஆட் பண்ணிய கதை பெரும் கதை அதை ஒரு தனி பதிவா போடலாம்\n//தம்பிக்கு போன் பண்ணினேன். தம்பி போன்ல கதற ஆரம்பிச்சுட்டார்//\nஇத விட கொடுமை எனக்கு போன்செய்து \"யோவ் போன் அடிச்சா எடுக்க மாட்டியான்னு மிரட்டல் வேற\"\nநான் சொன்னேன் மொதல்ல போன் அடிக்கனும் அதுக்கு போன் இருக்கனும் யாருக்கு போன் பன்னிட்டு என்னை மிரட்டுறீங்கன்னு கேட்டேன் தம்பி அன்னிக்கு மாங்கா பிய்க்க போனவர்தான் இன்னும் ரிடர்ன் ஆகலை\nசந்தேகமே வேண்டாம் இதற்கு பின்னனியில் அபி அப்பா தான் இருக்கிறார்...\n-போலி உருவாக்கனும்மா என்று என்னிடமே கேட்டுள்ளார்\n-குசும்பன் மீது அவர்க்கு காண்டு..;-)\n-சமீபத்தில் அவர் கடப்பாரை போட்டதாக சொன்னார்..அந்த இடைவெளியில் தான் இதனன உருவாக்கிருக்க வேண்டும்...\n-தமிழ் மணத்தில் பதிஞ்ச உடனே எப்படிங்க..போலி வராரு..தகவல் தந்தீங்களா..இல்ல நீங்க தான் அந்த போலியா..\nஏதோ என்னால ஆனது.. :))))\n புது வேலை எப்படி இருக்கு ஏன் இங்கிலீஷ் போர்வை போத்தியிருக்கீங்க\n ஏதோ உங்களால ஆனதா இந்த நெருப்பு\nஅன்னிக்கு சிரிச்சே வயத்து வலி வந்துச்சின்னா பாருங்க\nஅபி அப்பாக்கு கூட போலி இருக்காமே\nஹப்பா, கொளுத்தி போட்டாச்சு. :-P\nசந்தேகமே வேண்டாம் இதற்கு பின்னனியில் அபி அப்பா தான் இருக்கிறார்...\n-குசும்பன் மீது அவர்க்கு காண்டு..;-)\nஅபி அப்பா நான் உங்களுக்கு என்ன குறைவெச்சேன், கேட்டவுடனே உங்க போட்டோவுக்கு ஒளி வட்டம் போட்டுதரலையா\nஉங்க மாணிட்டரில் இருந்த அரை குறை பெண்னை மறைத்து பிள்ளையார் படம் வச்சு மாற்றி தரலையா\nஇல்லை உங்க போட்டோவை ஒரு அரை மணி நேரம் தொடர்ந்தபடி பார்த்து சிம்ரன் உடலி தீபா தலையைவைத்து அதை உங்க போட்டோவுக்கு பக்கத்தில் வைத்து ஒரு போஸ்ட் போடவில்லையா\nஇல்லை அன்று நடந்த விசயத்தை யாரிடமாவது சொல்லி இருப்பேனா( என்னவென்று தெரியவேண்டும் என்றால் தனிமடல் அனுப்பவும்)\nஇப்படி எல்லாவிதத்திலும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் எனக்கு இப்படி நீங்க ஒரு காரியம் செய்யலாமா\nஆமாம் TBCD இனி உண்மையை சொன்ன நீங்கதான் என் friend. இனி அபி அப்பா கூட டூ\n\"இப்போதைக்கு நானும் அய்யனார் போலியும் தான், ஆனா கூடிய சீக்கிரம் உங்களுக்கு,அண்ணாச்சிக்கு, தம்பிக்கு அவ்வளவு ஏன் எங்க மகளிர் அணியை வச்சு ஜஸீலாவுக்கு எல்லாம் தயாராகுது.\"\nஅப்பாடா இப்பதான் நிம்மதியா இருக்கு:) சீக்கிரம் ஆரம்பிங்க அபி அப்பா:)\nஇந்த இடத்தில் சுல்தான் பாய்க்கு நன்றிகள்\nஅபிஅப்பா, போலியுடனான உங்க பேச்சாடல் தூள் :-))\nஎல்லாரும் விஷயம் தான் சொல்லுவாங்க, உங்களுக்கு மட்டும் தம்பி \"விஷம்\" சொன்னாரா தலை எழுத்து, இது எல்லாம் என் கண்ணிலே முதலில் பட்டுத் தொலைக்குது தலை எழுத்து, இது எல்லாம் என் கண்ணிலே முதலில் பட்டுத் தொலைக்குது\nபோகட்டும் நல்லாத் தான் எழுதி இருக்கீங்க, அந்த ஏபிசிடி, சொல்றதுக்கு பதில் சொல்லாதீங்கனு நான் சொன்னேனே சாட்டிலே, பதில் சொல்லாதீங்க அதுக்கு\nஉங்க கோப்பெருஞ்சோழன், பிசிராந்தயார் நட்பிலே விரிசலா...\nஎன்ன கொடுமை குசும்பா இது...\nகுசும்பா..பிரண்டுன்னு சொல்லிட்டு , நம்பளுக்கு ஆப்பு அடிச்சிடாதீங்க...\nஆமாம் TBCD இனி உண்மையை சொன்ன நீங்கதான் என் friend. இனி அபி அப்பா கூட டூ\nவயசாயிட்டாலே இப்படித் தான்..பல்லு ஆடும்..அது தான் நறநறநறநறநற சத்தம்...நல்ல டெண்டிஸ்ட் பாருங்க\nஅப்புறம்..தொண்டையில என்ன பிராபளம்..முழிச்சிட்டு இருக்கும் போதே..கர்ர்ர்ர்ர்ர்ர் ன்னு ஒரு சத்தம்...\nஎல்லாரும் விஷயம் தான் சொல்லுவாங்க, உங்களுக்கு மட்டும் தம்பி \"விஷம்\" சொன்���ாரா தலை எழுத்து, இது எல்லாம் என் கண்ணிலே முதலில் பட்டுத் தொலைக்குது தலை எழுத்து, இது எல்லாம் என் கண்ணிலே முதலில் பட்டுத் தொலைக்குது\nபோகட்டும் நல்லாத் தான் எழுதி இருக்கீங்க, அந்த ஏபிசிடி, சொல்றதுக்கு பதில் சொல்லாதீங்கனு நான் சொன்னேனே சாட்டிலே, பதில் சொல்லாதீங்க அதுக்கு\nஎன் பெயரில் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லும் போலி அபி அப்பா யார்\nஎப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியுதோ\nவல்லி யம்மா மாதிரி பதிவுக்கு கமெண்டு போட முடியல ...காரணம் எனக்கு ஒன்னுமே புரியல...\nபின்னூட்டத்துக்கு ஒரு பின்னூட்டம் போடலாம்..குசும்பன் உங்களுக்கு இத்தனை செய்திருப்பதா சொல்லிட்டு\nஎதோ ரகசியம்ன்னு சொன்னாரே அதை மட்டும் உடனே கூகிள் சேட்டு க்கு\nநீர்தான் என் போலின்னு பேசிக்கிறாங்களே நெசமா வே\nஅபி அப்பா ஜாக்கிரதை.உங்களுக்கும் போலி வந்துடப் போவுது.\nஆமா இன்னும் யார் யாருக்கெல்லாம் இருக்கு;)\n//அதுக்கு பதில் வந்துச்சு \"அபிஅப்பா நான் குசும்பனின் போலி நீங்க குசும்பன் கிட்டயே கேளுங்க\"ன்னு. பதறி போய் பார்த்தா ஒரிஜினல் குசும்பன் ஆஃப் லைன்ல\nசிரிப்பு தாங்க முடியலை போங்க.... அலுவலகத்தில் லூசு போல் சிரித்துக் கொண்டிருக்க அனைவரும் ஒரு மாதிரி பார்க்கிறார்கள்..\nஉங்களுக்கு முதல் பின்னூட்டம் போட்டு, பிள்ளையார் சுழி போடுகின்றேன்..\nசரி என்ன பண்ணலாம்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு நீங்களும்..ஒரு சவுண்டு குடுத்துடுங்க...அபி அப்பா..\n//*அந்த ஏபிசிடி, சொல்றதுக்கு பதில் சொல்லாதீங்கனு நான் சொன்னேனே சாட்டிலே, பதில் சொல்லாதீங்க அதுக்கு\nஆமா நீங்க உண்மையா போலியா..\nவாங்க வந்து போட்டியில கலந்துக்கோங்க...\nஎல்லோரும்..போலியை மறந்திருந்த வேளையிலே இந்த பதிவின் மூலம்...நீறு பூத்த நெருப்பை ஊதி காட்டுத் தீ ஆக்கி விட்ட அபி அப்பாவிற்கு என் கண்டனங்கள்...\nஇந்த ஆணி பிடுங்குதல் என்றால் என்ன\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nஅமீரக பதிவர்களின் போலிகள் செய்யும் அட்டகாசங்கள்\nபொன்ஸ் அவர்களுக்கு சில கேள்விகள்\nபக்தி FM ல�� பாம்பப்பனின் அட்டகாசங்கள்\nதுபாயில் 1 மணி நேரம் டைம் பாஸுக்கு 2 திர்காம்\nநாங்களும் போட்டா போட்டி போடுவோம்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalsm.blogspot.com/2013/01/blog-post_12.html", "date_download": "2018-07-21T19:03:25Z", "digest": "sha1:WZ5F5XRXLM6OAKM3CJ2TAAIYRADIY6S4", "length": 7243, "nlines": 160, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: நிறப்பிரிகை", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nஒன்றை பலவாக்கும் வித்தக நோக்கில்\nசுயபிரஞ்ஞையற்ற பச்சாதாபம் மனவறை நிறைக்கிறது\nவந்தவை தன்னியல்பு பிறழாமல் இருக்கட்டும்\nஅன்பின் மழை நிதமும் உமை நனைக்கும்\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 12:00 AM\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் said...\nபொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nவாழ்க்கைச் சக்கரத்தில் நினைவென்னும் உயவுப் பொருள்\nகல்விக் கொடை தந்த வள்ளல்\nகவிக் கோர்வை - 02\nகவிக் கோர்வை - 01\nதூபம் போல் என் ஜெபம்...\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=101502", "date_download": "2018-07-21T19:37:14Z", "digest": "sha1:OOF2V423XOJZ5CDQFDBPMPPROBXMXVVV", "length": 5222, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன��மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nடோன்ட் கிவ் அப் »\nஸ்விச் போட்டா காதல் வருமா\nஸ்விச் போட்டா காதல் வருமா\nமேலும் டோன்ட் கிவ் அப்:\nபிரியா வாரியரின் ஜாலி ஹோலி\nஉள்ளாடை காயவைக்க புது ஐடியா\nதோனி மகள் பாடிய பாட்டு\nநேரத்தை முதலீடு செய்வது எப்படி\nஉங்களை உயர்த்தும் உன்னதக் குறிக்கோள்\nவிடும் முயற்சி, வீண் முயற்சி விடாமுயற்சி, விஷ்வரூப வெற்றி \n» டோன்ட் கிவ் அப் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noipl.blogspot.com/2011/02/blog-post_19.html", "date_download": "2018-07-21T19:39:27Z", "digest": "sha1:AHBT4SPTAOJIYLSUUDNGKSMAQ2BCN5OY", "length": 12163, "nlines": 112, "source_domain": "noipl.blogspot.com", "title": "ஐபிஎல் நாடகம்: சச்சின் எதிர்ப்பு: நோஐபிஎல் அதிபரின் வெள்ளை அறிக்கை", "raw_content": "\nகூக்ளியில் ரேகைகளை இழந்து ஆஃப் ஸ்பின்னில் கட்டைவிரல் தேய்ந்து ஆங்கிலப் பரீச்சையை மறந்து அஞ்சாம் வகுப்பில் கோட் அடித்த சக நண்பர்களுக்காக...\nசனி, 19 பிப்ரவரி, 2011\nசச்சின் எதிர்ப்பு: நோஐபிஎல் அதிபரின் வெள்ளை அறிக்கை\nசச்சினுக்கு எதிராகத் தொடர்ந்து எழுதி வருவது பற்றி நண்பர்கள் பலர் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், பிறருடைய மனதைப் புண்படுத்தியமைக்காக மன்னிப்புக் கோருவதற்கு நோஐபிஎல் அதிபர் முன்வந்திருக்கிறார்.\nஇதுபற்றி நேற்றிரவு அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nசச்சின் மிகச்சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் என்பது மற்றவர்களைப் போலவே எனக்கும் தெரியும். எனினும் கிரிக்கெட்டில் உள்ள மோசடிகளை வெளிச்சத��துக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் எழுதப்படும் படைப்புகளில் சச்சினைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்கமுடியவில்லை. எல்லாவகையிலும் கிரிக்கெட்டை ஆக்கிரமித்திருக்கும் சச்சினை விட்டுவிட்டு கிரிக்கெட்டைப் பற்றி எழுதச் சொன்னால் எப்படி\nஅதனால், கிரிக்கெட்டுக்கு எதிராக ஏதாவது எழுதும்போது அனிச்சையாகவே சச்சினும் தோனியும் வந்துவிடுகிறார்கள். அவர்கள் திறமையானவர்கள் என்பதை நாம் ஒருபோதும் மறுத்ததில்லை. நையாண்டி செய்யும் இடங்களில் அவர்களது பெயர்களைப் பயன்படுத்துவதும்கூட அவர்களின் திறமைக்கும், புகழுக்கும் எனது அடிமனம் தரும் அங்கீகாரமே காரணம்.\nஇந்த நோஐபிஎல் பன்னாட்டு நிறுவனம் தொடங்கப்பட்டதே, ஐபிஎல் போட்டிகள் மூலமாக கிரிக்கெட் எப்படி வியாபாரமாக்கப்படுகிறது, அதில் நகரங்களின் பெயர்களும் நாட்டின் பெயர்களும் எப்படிப் போலித்தனமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை விவாதத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான்.\nநமது நாட்டில் கிரிக்கெட் மறுஆய்வுக்கு உட்பட வேண்டும், அதுபற்று ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற வேண்டும் என்பதே நமது விருப்பம். அதற்கான களமாகவே இதை நான் கருதுகிறேன். நமது அதீத எதிர்ப்பின் காரணமாக தொடங்கப்பட்ட நோக்கத்திலிருந்து நமது கம்பெனி சற்று விலகியது போன்ற பிரமை தற்போது ஏற்பட்டிருக்கிறது. தம்பி கூர்மதியான், முகிலன், ஆதவா, ஜெயதேவ் தாஸ் ஆகியோரின் கருத்துக்கள் நம்மைத் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கின்றன.\nஅதனால் பொதுமக்களின் சென்டிமென்ட் கருதி சச்சினை விவாதத்தில் இருந்து விலக்கிவிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். இதுவரை யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதில் எனக்குத் தயக்கம் ஏதும் இல்லை. எனினும் பிசிசிஐயிடம் இருந்து கிரிக்கெட்டையும் கிரிக்கெட்டிடம் இருந்து நாட்டையும் காப்பாற்றும் நமது போர் தொடரும்.\nPosted by புளியங்குடி at பிற்பகல் 12:21\nLabels: அடக்கி வாசிப்பு, ஆதரவு, உண்மை, எதிர்ப்பு, செய்தி\nதம்பி கூர்மதியன் 20 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:31\nதங்கள் நோக்கம் சிறந்தது.. அதை வலியுறுத்த சச்சின் தேவையில்லை.. அதீத அரசியல் கட்சிகள், மேல் பிரமுகர்கள் என ஆராய்ந்து வெளிகொண்டுவர வேண்டுகிறேன்..\nதங்களின் இந்த முடிவை மதிக்கிறேன்.. வேண்டுகோளுக்கு ���ணங்கி செயல்பட்டதற்கு தங்கள் மதிப்பு பெருகிட்டது.. ஐபிஎல் எதிராக தங்கள் குரல் மேலோங்க வாழ்த்துகிறேன்.. நன்றி..\nபெயரில்லா 20 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 3:03\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு\n98 ரன்களில் சதத்தைத் தவறவிட்டவர்\nஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா\nஐபிஎல் குத்தாட்டம் சீசன் 3\nபிரிட்டனை பிரித்த கிரிக்கெட், கரீபியனை சேர்த்த கிர...\nநஷ்டத்தில் ஐபிஎல் அணிகள்: காம்ரேட் யெச்சூரியின் கண...\nடிராவிட், அசார், லாரா, சச்சின்\nபிசிசிஐ அணிக்கு சாணம் எறிய பயிற்சி\nதோனி, சச்சினுக்கு மேட்ச் ஃபிக்சிங் அழைப்பு\nசெபக் தக்ராவும் கிரிக்கெட்டும்: ஐசிசியின் அடுத்த ச...\nசச்சின் எதிர்ப்பு: நோஐபிஎல் அதிபரின் வெள்ளை அறிக்க...\nதோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்\nஉலகக் கோப்பை அட்டவணை மோசடி: அயர்லாந்து, நெதர்லாந்த...\nஅசார் - சச்சின் மோதல் : யார் குற்றவாளி\nஇந்தமுறை வங்கதேசம் இல்லை, அயர்லாந்து அல்லது நெதர்ல...\nதோனி முட்டை அடித்தது ஏன்\nபந்தும் பவளவாய்ப் பைங்கிளியும் - தோனிக்கு ஒரு காதல...\nஎஸ்.எம்.கிருஷ்ணாவும் பியூஷ் சாவ்லாவை காப்பாற்றும் ...\nஉலகக் கோப்பை கிரிக்கெட், யாருக்கு நஷ்டம்\nதோனியைப் பழிவாங்கப் போவது யார்\nகபில்தேவ் - அசல் சரண்டர்\nமீனவர் பிரச்னை முடிந்தது, இன்று சேப்பாக்கத்தில் வர...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2016/01/2600-7-data-recovery-suite-home-and.html", "date_download": "2018-07-21T19:27:09Z", "digest": "sha1:7REAZZLYEMNGVTPIM5QXP67PAEFBVCOH", "length": 10905, "nlines": 182, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : 2600 ரூபாய் மதிப்புள்ள 7-Data Recovery Suite Home and Enterprise 3.2 இலவசமாக", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nநமது கணினியில் பலவகையான கோப்புகளை சேமித்து வைத்திருப்போம். நமது சொந்த விவரங்கள், முக்கிய ஆவணங்கள் , போட்டோ, வீடியோக்கள் போன்றவற்றை வைத்திருப்போம். ஏதாவது காரணத்தால் கோப்புகள் அழிய வாய்புகள் உள்ளது. வைரஸ் தாக்குதல், ஹார்ட் டிஸ்க் வீனாகபோதல் , உடைத்தல் போன்ற காரணத்தால் கோப்புகள் அழியலாம்.\nஅவ்வாறு பாதிக்கபட்ட அல்லது அழிக்கபட்ட கோப்புகளை மீட்க உதவும் மென்பொருள்தான் 7-Data Recovery Suite Home and Enterprise 3.2. இதன் மூலம் பலவகையான கோப்புகளை மி��� எளிதில் மீட்க முடியும் . இதன் விலை 2600 ரூபாய் ஆகும் . ஆனால் நமது வாசகர்களுக்காக இலவசமாக வழங்குகிறோம்.\n* அழிந்த கோப்புகளை மீட்கலாம் .\n* வீடியோ, ஆடியோ என தனித்தனியாக தேடலாம்.\n* USP / HARD DISK / MEMORY CARD என அனைத்திலும் அழிந்த கோப்புகளை மீட்க முடியும்.\n* பயன்படுத்த எளிதானது .\n* குறைந்த நினைவகம் போதும்.\nஎப்படி பயன்படுத்த வேண்டும் என அறிய\nடிஸ்கி : இதுபோல பல பயனுள்ள மென்பொருட்களை இலவசமாக பெற இந்த தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்யவும்.\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nவெற்றி உன் கையில் : பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கா...\nகதகளி : சினிமா விமர்சனம்\nரஜினி முருகன் - சினிமா விமர்சனம்\nANDROID போனில் தமிழில் எழுத சிறந்த அப்ளிகேஷன்கள்\nரூபாய் 208 மதிப்புள்ள ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் Smart...\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்���ு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrise.com/video_tag/tamil-cinema-news/", "date_download": "2018-07-21T19:07:03Z", "digest": "sha1:SCN2QBBYJX5GY63RQ4UV5UXOL646Y4OG", "length": 5733, "nlines": 137, "source_domain": "tamilrise.com", "title": "Tamil cinema news Archives | TamilRise", "raw_content": "\nஇந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த தளபதி விஜய்\nமறுபடியும் மக்களை முட்டாளாக்குகிறாரா பிக் பாஸ் Vote பன்னலாமா\nஉனக்கு என்ன தகுதி இருக்கு ; டேனியை ஒதுக்கும் ஹவுஸ் மேட்ஸ் | BIGGBOSS | HOWSFULL\nகாங்கிரஸ் கட்சியை நெருங்கும் பாமக ; கொதிக்கும் திமுக & கோ\nதிலீப்பின் சுயரூபத்தை தெரிந்துகொண்ட சினேகா\nஅயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்\nபிரியங்கா மரணம் தற்கொலை அல்ல\nஇந்த வாரமும் கமல் செய்யப்போவது இதுதான்\nசெம்பருத்தி சீரியலுக்கு வந்த புதிய பிரச்னை ஒளிபரப்பு நிறுத்தப்படுமா\n8 வழிச்சாலை: ரஜினிக்கு கமல் அதிரடி கேள்வி\nபடுக்கைக்கு சென்றதற்கான உண்மையை போட்டுடைத்த ஸ்ரீ ரெட்டி | Sri Leaks, Kollywood, Tollywood | HOWSFULL\nநந்தினி மனசுல நீதான் இருக்க உண்மையை புரிய வைத்த மலர் உண்மையை புரிய வைத்த மலர் \n தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உடனுக்குடன் அனைத்து சீரியல்களும் இந்திய நேரப்படி இரவு 06:00 முதல் 10:00 மணிக்குள் பதிவு செய்யப்படும். #VijayTV #SunTV #ZeeTamil #Polimer#ColorsTamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2010/08/blog-post_6136.html", "date_download": "2018-07-21T19:17:00Z", "digest": "sha1:CSWH4E3UNDPQHQY4WNBTVLHMJO746BS7", "length": 57430, "nlines": 338, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: துளசி பிரசாதமானது எப்படி? ஆபாசத்தின் உச்சம்", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கை��ாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டா���் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் ���டவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்ட�� இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nபெருமாள் கோவில்களில் துளசி பிரசாதமானது எப்படி திருத்துழாய் என்று வைணவர்கள் துளசியைப் போற்றுகிறார்கள். துளசிக்கு மருத்துவ குணங்கள் உண்டு. தலையில் பேன் இருந்தால் தலையணை உறைக்குள் துளசியை அடைத்து அதன்மீது படுத்தால் பேன் உதிர்த்து விடும். இருமல், சளிக்குச் சுக்குக் கஷாயத்தோடு துளசியைச் சேர்த்துச் சாப்பிடுவதும் உண்டு.\nஆனால் இந்தக் காரணங்களாலெல்லாம் துளசி பிரசாதமாகி விடவில்லை. துளசி பிரசாதம் ஆன புராணக் கதை பலருக்குத் தெரியாது. இதில் தத்துவார்த்தமோ, ரகசிய அர்த்தமோ எதுவும் கிடையாது. அவ்வாறு நல்ல வாய்ப்பாக எந்தப் பண்டிதரும் சொல்லவுமில்லை. துளசி பற்றிய புராண மூடநம்பிக்கைக் கதை புராணத்திலுள்ளதுதான். எனவே துளசிபற்றிய மூடக்கதை என்று சொல்லும் பகுத்தறிவாளரைக் குறை கூறக்கூடாது. இதில் இன்னொரு சுவையான தகவலும் கூடுதலாக உண்டு. இராமனின் அவதாரமும், இராமாயணமும் உண்டாவதற்குத் துளசிபற்றிய கதையும் காரணம். துளசி பற்றிய கதை பகுத்தறிவுவாதிகளோ, வரலாற்று ஆசிரியர்களோ கற்பனையாகப் புனைந்த கதையும் அன்று. சைவ புராணங்களில் கந்த புராணத்தில் உள்ளது. இந்தப் புராணத்தை எடுத்து விட்டால் சைவமில்லை என்று கூறுமளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறுவர்.\nவிருத்தாசுரன் என்கிற ஒரு வலிமை மிக்கவன் இருந்தான். அவனுடைய மனைவி பெயர் விருதை என்பதாகும். விருத்தாசுரனின் துணைவி அழகிலும் கற்பிலும் சிறந்தவள்.\nவிருதையை மகாவிஷ்ணு கண்டு மோகித்து வசப்படுத்தத் தந்திரங்கள் பல செய்தும், தம்முடைய கடவுள் சக்தி எல்லாம் காட்டியும் முடியாமல் சூரனிடம் சண்டையிட்டார். சூரன் மகாவிஷ்ணுவைவிட வலிமைமிக்கவன் ஆதலால், ��ூரனிடம் சண்டையிட்ட அவர் தோற்று ஓடி விட்டார்.\nஓடியவர் சிவனைக் கண்டு அவரிடம் தன் ஆசையையும் கவலையையும் தெரியப்படுத்தினார். சிவன் சூரனிடம் சண்டையிட்டுச் சூரனைக் கொன்றார். விஷ்ணு சூரன் உடலுக்குள் புகுத்து கொண்டார். விருதையிடம் திருட்டுத்தனமாகக் கலந்து இருந்தார்.\nவிஷ்ணுதான் தன் புருஷன் உடலில் புகுந்து திருட்டுத்தனமாகத் தன்னைக் கூடி விட்டான் அன்று தெரிந்து விஷ்ணுவை நீ அயோக்கியனினும் அயோக்கியன். நீ ஒரு சண்டாளன். நீ செய்த காரியத்திற்கு மன்னிப்புக் கிடையாது. ஆகையால் நீ மனிதனாகப் பிறந்து உன் மனைவியை அசுரகுலத்தவன் தூக்கிச் சென்று சிறை வைத்துக் கற்பை அழிக்கும்படியாகச் சாபம் கொடுக்கிறேன் என்று சாபம் கொடுத்துவிட்டாள்.\nபத்தினி சாபம் பலிக்கும் என்று சொல்வார்கள் அல்லவா எனவே விருதையின் சாபம் பலித்தது. சாபம் கொடுத்த விருதை அக்கினியில் விழுந்து சாம்பலானாள். மகாவிஷ்ணுவுக்கோ விருதை சாம்பலான பின்னரும் மோகம் தணியவில்லை.\nவிருதையின் மோக ஆசையால் அந்தச் சாம்பலில் விழுந்து புரண்டு கிடந்தார். இந்த அவமானத்தை விஷ்ணுவின் சகோதரியும், சிவனின் மனைவியுமான பார்வதி பொறுக்காமல் துளசி என்னும் தன்னுடைய தாதிப் பெண்ணை அனுப்பி விஷ்ணுவின் சோகங்களை எல்லாம் தீர்த்து அழைத்து வருமாறு அனுப்பினாள். அவ்வாறே துளசி என்னும் பெண் சென்று திருமாலின் சோகங்களையெல்லாம் நீக்கி, அவரை அழைத்து வந்தாள். அந்தத் துளசி என்னும் பெண்ணை மகாவிஷ்ணு தம் மார்பில் வைத்துக் கொண்டார்.\nஇவ்வாறு இராம அவதாரமும், இராமாயணமும் உண்டாவதற்கு இந்தக் கதை அடிப்படையாயிற்று.\nஜனகாதி மகரிஷிகள் விஷ்ணுவின் காவற்காரர்களான துவாரபாலகர்களுக்குக் கொடுத்த சாபத்தால் விஷ்ணு ராமராக அவதாரம் செய்தார் என விஷ்ணு புராணம் கூறும். எப்படியாயினும் சாபத்தால் விஷ்ணு அவதாரம் செய்தார் என்று ஆகிறது.\nபார்வதியின் பணிப்பெண் துளசி விருதையின் பிணச் சாம்பலில் சோகத்தில் புரண்டு உருண்ட மகாவிஷ்ணுவின் சோகத்தைத் தீர்த்தமையால் துளசியை மகாவிஷ்ணு மார்பில் அணிந்துகொண்டார். அதுபோல் எல்லாரும் துளசியை அணிந்து கொண்டால் எல்லாவித சோகத்தினின்றும் சுகம் பெறலாம் என்று நினைத்து வைணவ பக்தர்கள் துளசியை அணிந்து கொள்கிறார்கள்.\nமகாவிஷ்ணு பார்வதி தேவியின் அண்ணனானபடியால் அவருக்குப் பணிப் பெண் துளசி கிடைத்தது. அவ்விதம் எல்லாருக்கும் கிடைக்க வழியில்லாததால் விஷ்ணுவின் பெயர் சொல்லித் துளசித் தழையை அணிந்து கொள்கிறார்கள். வைதீக மதம் பொய்யைப் புளுகி வயிறு வளர்க்கும் கதையில் இதுவும் ஒன்று என்று கூறுவார் கைவல்யம் சுவாமிகள்.\nஇதுவரை புராணக் கதை கேட்டோம். துளசியை நம்பி தஞ்சாவூர் ஒழிந்த உண்மையான வரலாறு ஒன்று இருக்கிறது. இது நாயக்க மன்னர்கள் காலத்து வரலாறு.\nதஞ்சாவூரை நாயக்க மன்னர்கள் ஆண்டார்கள். மதுரையை ஆண்டவர்கள் மதுரை நாயக்கர்கள். தஞ்சையை ஆண்டவர்கள் தஞ்சை நாயக்கர்கள். தஞ்சை நாயக்கர்கள் வைணவர்கள். அதாவது நாமக்காரர்கள். எனவே இந்த வைணவர்களின் அரசாட்சியை ஒழித்துக் கட்ட சைவர்கள், மராத்தியர்களுடன் பேசித் தஞ்சாவூர்மீது படையெடுத்து வரும்படி செய்தார்கள். மராத்தியர்களுக்குச் சைவர்கள் கூறிய யோசனை இது. நவராத்திரி சமயம் தஞ்சைமீது படையெடுங்கள். அதுதான் சரியான சமயம். ஏனென்றால் நவராத்திரியின் போது ஆயுதங்கள் எல்லாம் பூசையில் இருக்கும். அதை எடுக்காமலிருக்க ஏற்பாடு செய்கிறோம் என்றும் கூறினார்கள். அதுபடி மராத்தியர்கள் நவராத்திரியின் போது வந்தார்கள். மராத்தியர்கள் படை எடுத்து வந்திருக்கிறார்கள்; தடுத்து நிறுத்த வேண்டும் என்று தஞ்சை நாயக்க மன்னரின் தளபதிகள் சொன்னார்கள். ஆயுதமோ இல்லை, பூசையில் இருக்கிறது. என்ன செய்வது\nகுருக்களின் யோசனை எப்படி இருக்கும் குருக்கள் சொன்னார்: ஆயுதத்தைப் பூசையில் வைத்திருக்கிறோம். எனவே ஆயுதத்தை எடுத்தால் அம்பாள் கோபிப்பாள், மகாதோஷம் என்றார்.\nமன்னர் கேட்டார்: மராத்தியர் படை எடுத்து வந்திருக்கிறார்களே, தடுக்க என்ன வழி\nகுருக்கள் அருமையான ஆன்மிக யோசனை ஒன்று சொன்னார். பூசைக்கு ஏராளமான துளசி வந்திருக்கிறது. அதைக் கோட்டை வாசலில் போட்டு விட்டால் அதைத் தாண்டி எதிரிகள் வர மாட்டார்கள். துளசியைத் தாண்டுவது மகாபாவம் என்றனர். இவ்வாறு புரோகிதர்களின் புளுகை அன்றும் நாயக்க மன்னர்களும், அவருடைய பக்தர்களும் நம்பினார்கள்.\nஅங்குள்ள துளசியையெல்லாம் கோட்டை வாயிலில் போட்டார்கள். துளசியின் விசேடம்() மராத்தியனுக்குத் தெரியுமா தெரியவில்லை. மராத்தியர்களிள் குதிரைகளுக்கும் தெரியவில்லை. கோட்டைக்குள் மராத்தியர்கள் மளமளவென்று வெள்ளம் போல் புகு���்தார்கள். தஞ்சை நாயக்கர்களின் தலைகளைப் பனங்காய்களைப் போல் சீவித் தள்ளினார்கள். தஞ்சை நாயக்கர் ஆட்சி மறைந்து நாயக்கர் ஆட்சி இருந்த இடத்தில் மராத்தியர் ஆட்சி ஏற்பட்டது.\nஅன்று துளசியின் பித்தலாட்டத்தைச் சொல்ல தந்தை பெரியார் போல் வேறு ஒருவரும் இல்லை. இராப்பகலாய் இருபது நாள் கொள்ளையடித்தார்கள். துளசி பார்த்துக் கொண்டிருந்தது. துளசிக்குள்ளிருந்த அம்பாளும், சக்திகளும் பட்டஅடியால் அங்கேயே மாண்டு போனார்கள். தஞ்சை நாயக்கர் ஆதிக்கம் துளசிப் பிரசாதத்தின் மகிமை யால் நம்பி மன்னர்களின் அலுவலர்கள் தம் கடமையைக் கைவிட்டனர். எனவே அந்தக் காலத்துப் புலவன் பார்ப்பான் பெருத்து வடுகன் துரைத்தனம் பாழ்ந்ததுவே என்று பாடினார். பிரசாதமும், பூசையும் மலிந்து விட்டது என்பதுதான் இதன் பொருள்.\n--------------------- முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் அவர்கள் 14-8-2010 “விடுதலை” ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nகி.வீரமணி அவர்கள் பார்வையில் கலைவாணர்\nஆண்கள் ஏன் குங்குமம் வைக்கிறார்கள்\nஇராஜாசி வாக்கும் - பெரியார் நோக்கும்\nசோ இராமசாமியின் திடீர் ஞானோதயம்\nகாவி திமிர்வாதத்திற்கு கண்டனம் தெரிவித்திடுவீர்\nபரலோகத்துக்குப் பார்ப்பானை அழைத்த கதை\nஜாதிவாரி கணக்கெடுப்புக்கு உடனடியாக ஆணை வரவேண்டும்\nபூணூல் போட்டவன் கேட்கிற கேள்வி\nபெரியார் என்னும் வீரியம் ஆரியத்தை அழித்துக் கொண்டு...\nசுருட்டுப் பிடிக்கும் பிராமணன் அடுத்த ஜென்மத்தில் ...\nதிராவிடர் இயக்கம் இல்லை என்றால்....\nஜாதிவாரி கணக்கெடுப்பதற்கு பயோ மெட்ரிக் முறை என்பது...\nதினமணி தன் ஆவணி அவிட்டப் புத்தியைக் காட்டலாமா\nஓணம் பண்டிகையும் - பார்ப்பனர்கள் சூழ்ச்சியும்\nபூணூல் என்னும் கோவணக் கயிற்றின் மகாத்மியம்\nஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் பயன்கள்\nஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு எதிராக பொத...\nஏன் வேண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு\nபார்ப்பனர்கள் பூணூல் தரிக்கும், புதுப்பிக்கும் துண...\nஅளந்து பேசட்டும் மருத்துவர் இராமதாசு\nதெலுங்கு மொழி பெரியார்திரைப்படம் பெயர் சூட்டல் ஒரு...\nஏன் வேண்டும் ஜாதிவாரி க���க்கெடுப்பு\nஉலகத்தைத் திருத்த ஏற்றது ஆன்மிகமா சமத்துவமா\nஇந்தியாவின் சுதந்திரம் நள்ளிரவில் வந்தது ஏன்\nநாம் எதில் விடுதலை பெற்றிருக்கிறோம்\nபெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடலாமா\nசெந்நீராலும், கண்ணீராலும் உயர்த்தப்பட்ட சமூகநீதிக்...\nஇந்து மதம் என்ன செய்தது\nY க்கும், U வுக்கும் சண்டை\nநெற்றி சுத்தமாக இருந்தால் புத்தி சுத்தமாக இருக்கும...\nரத்தம் சிவப்பாக இருப்பது ஏன்\nபெரியார் பிரச்சாரத்தால் தேச மத அபிமானிகள் மனம் புண...\nபல மொழிகளில் பெரியார் திரைப்படம்\nபக்தர்களிட மிருந்து யானைக்குத் தொற்றுநோய் பரவுகிறத...\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு எந்த நாளோ\nஅய்யப்பனைவிட ஏழு மலையானைவிட தீவிரவாதிகள் தீர மிக்...\n1929 லேயே கிறித்துவ பாதிரியார்களை கண்டித்த பெரியார...\nதலையில் தேங்காய் உடைக்கும் மூடத்தனம்\nதோழரின் கடிதத்திற்கு பெரியார் பதில்\nபெரியார் பார்வையில் குழந்தை வளர்ப்பும் சுகாதாரமும்...\nவிநாயகருக்கு 1008 குடம் நீர் அபிஷேகமாம் -அடஅற்பப் ...\nஆக்டோபஸ் பெயரால் அரங்கேறும் மூடத்தனங்கள்\nஆடி 18 க்கும் அழுக்கு மூட்டைக் கதை\nகுடிஅரசு பத்திரிக்கை பற்றி பெரியார் -7\nஆஸ்திகம் என்பது மடமையும் சூதும்\nரஞ்சிதானந்தா பற்றி கவுண்டமணி - செந்தில் உரையாடல்\nபக்தி வந்தால் புத்தி போகும் புத்தி வந்தால் பக்தி ப...\nமதம் ஏன் ஒழிய வேண்டும்\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் ச���மியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tdccbank.in/perveh.html", "date_download": "2018-07-21T19:04:55Z", "digest": "sha1:JLSTEHCJK6KZVDFXXNBXDVSBDTLI436I", "length": 2508, "nlines": 55, "source_domain": "tdccbank.in", "title": " The Tiruchirappali district central co-operative bank ltd", "raw_content": "\nகடன் வழங்கத் தேவையான ஆவணங்கள்\nஅதிக பட்ச கடனளவு ரூ\n1 சம்பள சான்று கடன் (அரசுத் துறை\nமற்றும் அரசு சார்புத் துறை ஊழியர்களுக்கு\nவழங்கப்படுகிறது) 1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்\n2. குடும்ப அட்டை நகல்\n3. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை(KYC) 4. சம்பள சான்று\n5. சம்பளம் அனுமதிக்கும் அதிகாரியின் ஒப்புதல்\n6. பணியாளர் சங்கம் மற்றும் வணிக வங்கிகளில் NOC சான்று 300000 12% 12,24,36,48,60\nகடன் வழங்கத் தேவையான ஆவணங்கள்\nஅதிக பட்ச கடனளவு ரூ\n1 சிறு வாகன கடன் ( போக்குவரத்து\nவாகனங்கள் வாங்குபவர்களுக்கு) 1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்\n2. குடும்ப அட்டை நகல்\n3. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை(KYC)\n6. சொத்து தொடர்பான ஆவணங்கள்\n8. திட்ட அறிக்கை 1000000 15% 48 மாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trc108umablogspotcom.blogspot.com/2007/09/4.html", "date_download": "2018-07-21T18:47:55Z", "digest": "sha1:TIOTJBL7PFSDLRYQBOVC4NW25DXYOEAN", "length": 14812, "nlines": 247, "source_domain": "trc108umablogspotcom.blogspot.com", "title": "கௌசிகம்: லக்ஷ்மி வாந்தாள் நம் இல்லத்துக்கு(4)", "raw_content": "சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே\nலக்ஷ்மி வாந்தாள் நம் இல்லத்துக்கு(4)\nமஹாலக்ஷ்மியின் அருள் இருந்தால் போதுமே வேறு என்ன வேண்டும் நமக்கு.திரு. சிவன் அவர்கள் தனது சங்கராபரண ராகத்தில் அமைந்த \"மஹாலக்ஷிமி ஜகன்மாதா\" என்ற பாடலில் உள்ளம் உருகி அழைக்கிறார். பாடலைப் பார்ப்போமா\nராகம்:-சங்கராபரணம் தாளம்:- மிஸ்ர சாபு\nபங்கஜ மலர் வளர் அன்னையே-- கடைக்கண்\nஇந்தப் பாடலை மிக இளம் வயிதேலேயே இசை உலகை தன் குரலினால் கவர்ந்த அதே மாதிரி இளம் வயதிலேயே மறைந்த திருமதி.வஸந்தகோகிலத்தின் குரலில் <\"இங்கே கேட்கவும்\">\">\nசங்கராபரணம் ராகம் சிங்கார வேலன் படத்தில் \"புதுச்சேரி கச்சேரி உன்னு பிடிச்சேன்\" பாட்டில் வெளுத்துக்கட்டியிருக்கிறார் திரு.SPB\nசரி நாங்கள் மஹாலக்ஷ்மியின் நாலுபதிவுக்கும் வந்து கண்டும் ,கேட்டும் படித்தும் போனோமே எங்களுக்கு என்ன கிடைக்கும் அப்படின்னு அம்பி கேட்பான் இதோ கீழே பாருங்கள் உங்களுக்காக மஹால்க்ஷ்மி தன் இருகைகளாலும் தங்கக் காசுகளை தாரளமாக அள்ளித்தருகிறாள் அள்ளிக்கொண்டுபோங்கள்.\nநான்கு பதிவுகளும், பாடல்களும் அருமை\nநேற்று எங்கள் வீட்டில் வரலஷ்மியை வீட்டுக்கு அழைத்தாயிற்று...அவள் அருள் வேண்டி\nபாடல் வரிகளில சின்ன திருத்தம் :\nமணிபீடமதனில் அமர்ந்தருள் என்றல்லவா கேட்கிறது\nஅருமையான பாடல். ராகமும் சொல்லி இருப்பது சிறப்பு. :)\n//எங்களுக்கு என்ன கிடைக்கும் அப்படின்னு அம்பி கேட்பான் //\nஅந்த தங்க காசுகளை TRC சாரிடமே வாங்கி கொள்னு நேத்திக்கு கனவுல வந்தது. நான் தீவாளிக்கு வரும் போது எடுத்து வைக்கவும். :)\nஎன்ன சார் இது, நேத்திக்கே வந்து காசை அள்ளிட்டுப் போனேன், இன்னுமா தெரியாது\nஜீவா மறுபடியும் சிவன் கீர்த்தனையைச்ச் சரிபார்த்தேன் அமர்ந்திடும்தான் சரி. பாடியவர் (ஏ))மாற்றிவிட்ட்டார்.வருகைக்கும் விளக்கத்திற்கும் நன்றி\n@கீதாமேடம் 2நாளா கேரளா பாயணம்.அதான் பதில் போடமுடியவில்லை.எல்லாக்காசும் உங்களுக்குத்தான்..\nகொழுக்கட்டையா... இங்கே ரவுத்தரே ராப்பட்டினியாம் இதிலே குதிரைக்கு கோதுமை அல்வா கொடுக்கணுமா.\nஅம்பி நீசொல்வது சரிதான் ஆனால் நேத்திக்கனவிலேயே உன்னிடம் கொடுத்துவிட்டேனே\nகீதாமேடம் நீங்க கவலை இல்லாமல் பாடுங்கள் அம்பி வந்து கலந்துப்பான்.\n@ C ஆஹா என்ன பாக்கியம் ஆப்பு அம்பியின் தடா மீறி நம்ப பதிவுக்கு வருகையா.படங்கள் எல்லாம் கூகிள் உபயம்\nகீதா மேடம் நீங்கள் சோல்லுவது சரிதான். வஸந்த கோகிலம் மிகவும் ஆற்றல் படைத்த விதுஷிதான். ஆனால் நிலைத்து நிற்க நல்ல பழக்கங்கள் தேவையே\nகரியவனைக் காணாத கண் என்ன கண்ணே(2)\nவராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன்\nகரியவனைக் காணாத கண் என்ன கண்ணே\nலக்ஷ்மி வாந்தாள் நம் இல்லத்துக்கு(4)\nஅதிகார நந்தி சேவை (1)\nஆடாத மனமும் உண்டோ (1)\nஆடாத மனமும் உண்டோ...2.. (1)\nகண்ணன் மன நிலையை கண்டவள் (1)\nகரை கடந்த இசை (1)\nகாற்றினிலே வந்த கீதம் (1)\nகாற்றினிலே வந்த கீதம் (2) (1)\nசங்கீத ஜாதி முல்லை (3)\nநவராத்ரி நாயகி 12 (1)\nநவராத்ரி நாயகி (4) (1)\nநவராத்ரி நாயகி (5) (1)\nநவராத்ரி நாயகி 10 (1)\nநவராத்ரி நாயகி 11 (1)\nநவராத்ரி நாயகி 8 (1)\nநவராத்ரி நாயகி( 1 ) (1)\nநினைவெல்லாம் ரகுராமன் 1 (1)\nபூ போட்டோ போட்டி (1)\nலக்ஷ்மி வந்தாள் (3) (1)\nவராது வந்த நாயகன் (1)\nவராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன் (1)\nவளரும் ஸ்டார் கலைஞர் (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 1 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 5 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் -4 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://womenandmedia.org/ta/cedaw-%E0%B6%A1%E0%B7%8F%E0%B6%BA%E0%B7%8F-%E0%B7%80%E0%B7%8F%E0%B6%BB%E0%B7%8A%E0%B6%AD%E0%B7%8F%E0%B7%80-%E0%B7%81%E0%B7%8A%E2%80%8D%E0%B6%BB%E0%B7%92-%E0%B6%BD%E0%B6%82%E0%B6%9A%E0%B7%8F%E0%B7%80/", "date_download": "2018-07-21T18:58:04Z", "digest": "sha1:575PLVD7IV2MDG36FMCF7ZPF4MTZTLRB", "length": 4801, "nlines": 125, "source_domain": "womenandmedia.org", "title": "CEDAW நிழல் அறிக்கை: இலங்கையில் பெண் சமபாலுறவினர், இருபாலுறவுப் பெண்கள் திருநங்கைகளின் பாரபட்சம்", "raw_content": "\nCEDAW நிழல் அறிக்கை: இலங்கையில் பெண் சமபாலுறவினர், இருபாலுறவுப் பெண்கள் திருநங்கைகளின் பாரபட்சம் – Women & Media Collective CEDAW நிழல் அறிக்கை: இலங்கையில் பெண் சமபாலுறவினர், இருபாலுறவுப் பெண்கள் திருநங்கைகளின் பாரபட்சம்\nCEDAW நிழல் அறிக்கை: இலங்கையில் பெண் சமபாலுறவினர், இருபாலுறவுப் பெண்கள் திருநங்கைகளின் பாரபட்சம்\nபெண்களுக்கு எதிரான பாரபட்சத்தின் அனைத்து வடிவங்களையும் ஒழிப்பதற்கான குழுவின் (CEDAW) 66வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டது\n13 மாசி – 3 பங்குனி 2017\nஇலங்கை, பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்டது\nபெண்கள் குழுக்கள் மற்றும் தனிநபHகளால் தாக்கல் செய்யப்பட்ட‘மதுத்தடைக்கு’எதிரானமனுவின் நிலைபற்றியஅறிக்கை\nCEDAW நிழல் அறிக்கை: இலங்கையில் பெண் சமபாலுறவினர், இருபாலுறவுப் பெண்கள் திருநங்கைகளின் பாரபட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2013/11/events-77.html", "date_download": "2018-07-21T19:25:00Z", "digest": "sha1:TFHJVASGK7DXQBCPTFR27COYQU3GDPEY", "length": 37604, "nlines": 156, "source_domain": "www.mathagal.net", "title": "குமரன் பொன்னுத்துரை : நினைவுகூரலும் கருத்துப் பகிர்வும்…! | மாதகல்.Net", "raw_content": "\nகுமரன் பொன்னுத்துரை : நினைவுகூரலும் கருத்துப் பகிர்வும்…\n2013-தோழர் குமரன் பொன்னுத்துரை முதலாம் நினைவுப் பேருரையும் அதனைத் தொடர்ந்த தோழர்களின் நினைவுகூரலும் கருத்துப் பகிர்வுகளும் நவம்பர் 3 ஆம...\n2013-தோழர் குமரன் பொன்னுத்துரை முதலாம் நினைவுப் பேருரையும் அதனைத் தொடர்ந்த தோழர்களின் நினைவுகூரலும் கருத்துப் பகிர்வுகளும் நவம்பர் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் லா சப்பல் செயின்ட் புறுனோ மண்டபத்தில் நட்பார்ந்த சூழலில் நிறைவாக நடந்து முடிந்தது.\nபல்வேறு அரசியல் நம்பிக்கைகள் கொண்ட 75 நண்பர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அமர்வுக்கு தோழர். அசோக் யோகன் தலைமையேற்று தோழர். குமரன் தொடர்பாகத் தமது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். குமரனோடு பழகிய பல்வேறு நண்பர்கள் மற்றும் தோழர்களின் குமரன் குறித்த கூட்டுநினவுகளைப் பகிர்ந்துகொள்வதாக அசோக் யோகனின் நினைவுகூரல் அமைந்திருந்தது.\n” குமரனின் மறைவின் நான்கு மாதத்திற்கு பின்னர் அவரின் வாழ்வை கௌரவிக்கு முகமாக நாம் இன்று சந்திக்கிறோம். இன்று எமது நோக்கம் வாழ்ந்து மறைந்த குமரனின் வாழ்க்கையை பற்றிய மேலெழுந்தவாரியான போற்றிப் புகழ்தலையோ அல்லது தூற்றுதலையோ செய்வதல்ல. இந்த வகையான அணுகுமுறை அவரின் வாழ்வை வழிநடத்திய புறநிலை விதிகளைப் புரிந்துகொள்வதற்கோ மேலும் இன்றைய இளம் தலைமுறை அதிலிருந்து படிப்பினைகளை எடுத்துக்கொள்வதற்கோ எந்தப் பங்களிப்பையும் செய்யப்போவதில்லை. குமரன் தமிழ் மக்களின் தீர்க்கப்படாத ஜனநாயகக் கடமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் 1970 களில் ஈர்க்கப்பட்ட இளைஞர்களின் தலைமுறையை சேர்ந்தவர்களில் ஒருவராக இருந்தார். குமரன் ஒரு அரசியல் மனிதனாக தனது வாழ்க்கையின் பெரும் பகுதியினை வாழ்ந்திருந்தார். அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு தசாப்தங்களும் உலக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களோடும் அது இலங்கையில் உண்டாக்கிய தாக்கங்களோடும் இணைந்து பல வேறுபட்ட பரிணாமங்களை கொண்டதாக இருந்தது. அவரின் வாழ்க்கையின் ஒவ்வொரு தசாப்தமும் மிகவும் முரண்பட்ட தன்மை கொண்டதாக இருந்த��ு. அவரது பலத்தையும் பலவீனத்தையும் புறநிலமைகளில் நிகழ்ந்த மாற்றங்களை பற்றிய ஒரு கவனமான படிப்பினைக்கூடாகவே அதனை புரிந்துகொள்ள முடியும் ”.\nஅசோக் யோகனின் நினைவுகூரலைத் தொடர்ந்து, ‘போராட்ட வாழ்வும் வரலாற்றில் வாழ்தலும்’ எனும் தலைப்பில் யமுனா ராஜேந்திரன் முதலாம் நினைவுப் பேருரையை ஆற்றினார். 75 நிமிடங்களில் அவரது உரை அமைந்திருந்தது.\n‘போராட்ட வாழ்வும் வரலாற்றில் வாழ்தலும்’ எனும் தலைப்பில் யமுனா ராஜேந்திரன் முதலாம் நினைவுப் பேருரையை ஆற்றினார். 75 நிமிடங்களில் அவரது உரை அமைந்திருந்தது. “ விடுதலைப் போராட்டத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அறமும் வரலாற்றில் புரட்சியாளர்கள் வகித்த பாத்திரமும் குறித்ததாக அவரது உரை இருந்தது. மார்க்சீய ஆசான்களான மார்க்ஸ்,லெனின், மாவோ போன்றவர்கள் அறம் என்பது குறித்து விரிவாக எழுதியிருக்கிவில்லை. அவர்கள் அவாவிய தொழிலாளி வர்க்க சர்வதேசியம், சோசலிசம் மற்றும் அதனை அடைவதற்கான எல்லாச் செயல்பாடுகளும் அறத்தின் கீழ் நிரல்படுத்தக் கூடியதாக அவர்களைப் பொருத்து இருந்தது. நிலவிய ஒடுக்குமுறை சமூகம், சுரண்டல் சமூகம், அதனைக் காத்து நின்ற மதம் மற்றும் அரசு போன்றன தம்மை நிலைநாட்டிக் கொள்ள அறங்களையும் ஒழுக்கங்களையுமே ஆயுதங்களாகக் கொண்டிருந்தன. இந்தச் சமூகங்களை மாற்ற வேண்டியிருந்தவர்கள் நிலவிய அறங்களையும் நியமங்களையும் ஒழுக்கங்களையும் மீற வேண்டியவர்களாக இருந்தார்கள். இச்சூழலில் மாற்றத்திற்கான அரசியல் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்த மார்க்சிய ஆசான்கள் அறம் என்ற வலைக்குள் தாம் வீழ்ந்துவிடுவதிலிருந்து தம்மை விலக்கிக் கொண்டிருந்தார்கள்.\nஇக்காரணங்களால் அவர்களிடம் அறம் குறித்த அக்கறை இல்லை எனவும், அவர்கள் எதிர் மனிதாபிமானிகள் எனவும் மார்க்சீய மற்றும் போராட்டங்களின் எதிரிகளால் வசை பாடப்பட்டார்கள். ஒடுக்குமுறை, சுரண்டல், அந்நியமாதல் போன்றவற்றை ஒழித்து, மனித சாராம்சத்தை மீட்பதையும், மனித ஆற்றலான உழைப்பை சுதந்திரமாகப் பிரயோகிக்கக் கூடிய சூழலை உருவாக்க முனையும் போராட்ட வாழ்வை அவர்கள் தேர்ந்தமை அடிப்படையில் ஒரு அறம்சார் நடவடிக்கை என்பதனை மார்க்சிய எதிரிகள் மறந்துவிட்டர்கள். கார்ல் மார்க்ஸின் பொருளியல் தத்துவஞானக் கையெழுத்துப் படிகள், வெகுமக்களிடம் போராளிகள் கடைபிடிக்கவேண்டிய மாவோவின் ஒழுக்க நெறிக் கட்டளைகள், சே குவேராவின் சோசலிசமும் மனிதனும் எனும் குறுநூல் போன்றவையே மார்க்சிய அறத்தின் அடிப்படைகள்.\nபோராட்ட அறம் தொடர்பாக அறுபதுகளிலும் எழுபதுகளிலும் மேற்கிலும் ஜப்பானிலும் பாலஸ்தீனத்திலும் அக்காலத்திய போராளிகள் சிலவற்றை ‘நம்பினர்’. விமானங்களைக் கடத்துதல், விமான நிலையத் தாக்குதல்கள், ஆட் கடத்தல், பகாசுர நிறுவனக் கட்டிடங்களில் குண்டு வைத்தல், தற்கொலைத் தாக்குதல் போன்றன அல்ஜீரிய, பாலஸ்தீன போராளிக் குழக்களின், ஜெர்மனியின் ரெட் பிரிகேட், ஜப்பானின் ரெட் ஆர்மி போன்ற மார்க்சியக் குழுக்களின் போராட்ட முறைகளாக இருந்தன. மிகப் பெரும் ஆயுத வலிமையுள்ள எதிரியை எதிர்த்துப் போராடுவதற்கு, உலக நாடுகளின் வெகுமக்கள் கவனத்தை ஈர்ப்பதற்கு, அரசுகளுக்கு அழுத்தம் தருவதற்கு இதைத்தவிர சிறுபான்மையினருக்கு வேறு வாய்ப்புகள் விட்டு வைக்கப்படிருக்கவில்லை என இதனை ஆதரித்த கோட்பாட்டாளர்களாக ழான் பவுல் சார்த்தரும், பிரான்ஸ் பெனானும் இருந்தனர்.\nஇன்னொரு புறம் ஆப்ரிக்காவிலும் இலததீனமெரிக்காவிலும் ஆயுதப் போராட்டத்தை வெகுமக்கள் போராட்டங்களுடன் இணைக்க முயன்ற பிடல் காஸ்ட்ரே, சே குவேரா, அமில்கார் கேப்ரல் போன்றவர்கள் தேசியக் கலாச்சாரம், கெரில்லா யுத்தம், எதிரிகள், நண்பர்கள், வெகுமக்களின்பால் போராளிகள் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகளின் அறம் குறித்து நடைமுறையில் திட்டங்களை வகுத்தவர்களாக, அதனைக் கோட்பாட்டுருவுக்குள் கொணர்ந்தவர்களாக இருந்தார்கள்.\nவெகுமக்கள் மீது இவர்கள் தாக்குதல் தொடுக்கவில்லை. தற்கொலையை ஒரு ஆயுதமாக ஏற்கவில்லை. சகோதரக் கொலைகளை அரசியல் மாறுபாடுகளைத் தீர்க்கப் பாவிக்கவில்லை. சரணடைந்தவர்களின் ஆயுதங்களைக் களைந்துவிட்டு விடுவித்தார்கள். சிறார்களைப் படையில் சேர்ப்பதைத் தவிர்த்தார்கள். வெகுமக்கள் கூடுமிடங்களில் குண்டு வைக்கவில்லை. ஆட்கடத்தலை ஒரு அரசியலாகச் செய்யவில்லை. வாய்ப்புக்கேடாக, போராட்டத்தை மக்கள் மயப்படுத்த வேண்டியிருந்த ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் இத்தகைய அறங்கள் குறித்து அதிகமும் கவலைப்படவில்லை.\nகுமரன் பொன்னுத்துரை : நினைவுகூரலும் கருத்துப் பகிர்வும்போதைப் பொருள் கடத்தல், வங்கிகளைக் க���ள்iளையடித்தல், வெகுமக்களின் மீது வரி அறவிடுதல், செல்வந்தர்களையும் ராஜதந்திரிகளையும் கடத்திக் கப்பம் கேட்டல் என்பன, தமது இயக்கங்களுக்கு நிதி சேர்க்கும் முறைகளாக உலகின் பெரும்பாலுமான போராட்ட இயக்கங்கள் ‘நம்பின‘. சித்திரவதைகளையும் சிறைகளையும் அவை கொண்டிருந்தன. சோவியத் யூனியனின் வீழச்சி, செப்டம்பர் 11 தாக்குதல், பின் புரட்சிகர சமூகங்கள் ஆயுதவிடுதலை இயக்கங்களை நிராகரித்தமை போன்றன இத்தகையை வழிமுறைகளை வழக்கொழிந்தவையாக ஆக்கின. போராட்டத்திற்கான அறமும் ஒழுக்கமும் வழிமுறையும் எனும் கேள்விகள் இப்போது அதிமுக்கியத்துவம் பெற்றன. போராட்ட வழிமுறைகளில் உதிர்க்கப்பட வேண்டிய ‘நம்பிக்கைகளும், கடைப்பிடிக்கப்பட வேண்டிய அறங்களும்’ இப்போது போராட்ட இயக்கங்களின் முன் மிகப்பெரும் கேள்விகளை எழுப்பின. இந்த கேள்விகளை ஈழ விடுதலைப் போராளிகளும் எதிர்கொள்ள வேண்டியிருந்தன.\nஆயுத விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடாத மார்க்சியர்களும் சரி, ஆயுத விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளும் சரி, தாம் ‘நம்பிய’ இலட்சியங்களுக்காக அவர்கள் நிலவிய அறங்கள், ஒழுக்கங்கள், நியமங்கள் போன்றவற்றை மீறியவர்கள் தான். அதையே தமது விடுதலைச் செயல்பாடு எனக் கண்டவர்கள் அவர்கள். இந்த மீறலின் வழி அவர்கள் நிலவிய வாழ்வை, உறவுகளை, சந்தோஷங்களை இழந்தவர்கள். மனைவியை, காதலியை, தாய் தந்தையரை, சகோத சகோதரியை, நட்புகளை, சொந்த இருப்பிடங்களை இழந்தவர்கள். பாசிசத்திற்கும், இனவாதத்திற்கும், ஒடுக்குமறைக்கும் எதிராக உயிரையும் இழந்தவர்கள். இந்த இழத்தலையே தமது விடுதலையாகக் கண்டவர்கள் இவர்கள். இந்த மீறலையும் இழப்பையும் மேற்கொண்ட அனைத்துப் போராளிகளும் நமது தலைவணங்குதலுக்கு உரியவர்கள். இவர்கள் வரலாற்றில் வாழ்கிறார்கள். ஆனால், இவர்களது அனைவரது வாழ்வும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா\nவாய்ப்புக் கேடாக, அது வரலாற்றில் நிகழவில்லை. ஜெர்மனியின் மகத்தான மக்கள் கவிஞன் பெர்டோல்ட் பிரெக்டின் ‘ஒரு படிக்கத் தெரிந்த தொழிலாளியின் கேள்விகள்’ எனும் கவிதை வரிகள் இவவாறு இருக்கின்றன :\nஅவர் தனியனாகவா வெற்றி கொண்டார்\nசீசர் கால் பிரதேசத்தை வென்றார்.\nஅவருடன் ஒரு சமையல்காரர் கூடவா இருக்கவில்லை\nதனது படையணிகள் வீழ்ந்தபோது குலுங்கி அழுதார்\n��ழாண்டு கால யுத்தத்தில் வென்றார்\nஅவரோடு பிறர் எவர் வென்றார்\nஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு வெற்றி\nஒரு மாபெரும் மனிதர் உருவாகிறார்\nயார் இவற்றிற்கு விலை கொடுத்தார்\nதத்துவவாதிகள், கோட்பாட்டாளர்கள், போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவர்கள் போன்றோரின் வாழ்வு பதியப்பட்டிருக்கிறது. இவர்களின் அளவே மீறலையும் இழப்பையும் மேற்கொண்ட போராளிகளின் வாழ்வு பதிவு செய்யப்பட்டிருக்கிறதா அதைப் பதிவு செய்ய வேண்டிய கடப்பாடு எம் அனைவருக்கும் இருக்கிறது. வரலாற்றில் வாழ்ந்த அந்த மனிதர்களின் வாழ்வு, போராட்டத்தினிடையில் மீறல்களுடனும் இழப்புக்களுடனும் வாழ்ந்த அந்தப் போராளிகளின் வாழ்வும், வெகுமக்களின் வாழ்வும் பதிவு செய்யப்பட வேண்டும். வணக்கத்திற்குரியது அவர்தம் வாழ்வு“\nயமுனா ராஜேந்திரனின் உரையை அடுத்து அரசியல் செயல்பாட்டாளர்கள் சுதன் ராஜா, உதயகுமார், துரை சிங்கம், வன்னியசிங்கம், மணிக்ஸ், எழுத்தாளர்கள் வி.ரி.இளங்கோவன், அருந்ததி, உயிர்நிழல் லக்சுமி, ஊடகவியலாளர் எஸ்.கே.ராஜன், குறும்பட இயக்குனர் குணா போன்றவர்கள் பங்கு பற்றிய கருத்துப் பகிர்வு இடம் பெற்றது. கருத்துப் பகிர்வில் தோழர்.குமரன் ஈழமக்களின் மீதான அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நிகழ்வுகளிலும் பங்கு பற்றிய நட்பார்ந்த மனிதர் எனும் அவரது கனிவான மனநிலை சுட்டிக்காட்டப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகளின் தனிப்பட்ட வாழ்வும் அவர்களது இலட்சியக் கடப்பாடும், தியாக மனப்பான்மையும் போன்றவை குறித்து தோழர்கள். ஜீவானந்தம், சண்முகதாசன் ஆகியோரது வாழ்வை முன்னிறுத்தி நினைவுகூரப்பட்டது. ஆயுத விடுதலைப் போராட்டத்தின் இடையில் விமர்சனத்திற்கான இடம், இனத்தேசிய விடுதலைப் போராட்டச் செயல்பாடுகளினூடே சாதிய விடுதலையும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் போன்றன குறித்தும் கருத்துப் பகிர்வு நிகழ்ந்தது. மரபான விளக்கம் போன்று சாதியம் என்பது மேற்கட்டுமானம் சார்ந்தது அல்ல; அது அடிக்கட்டுமானம் சார்ந்தது; உற்பத்தி சாதனங்களுடனும் உற்பத்தி உறவுகளுடனும் பிணைந்தது என்பது வலியுறுத்தப்பட்டது. விடுதலை பெற்ற ஈழம் சமூகம் என்பது சாதிய, பெண் விடுதலைச் சமூகமாகவும் இருக்க வேண்டும் எனும் பார்வை முன்வைக்கப்பட்டது.\nபாலஸ்தீன ஆயுத விடுதலைப் போராட்ட��்தினிடையிலும் விமர்சனத்தை வலயுறுத்திய கோட்பாட்டாளர்களாக எட்வர்ட் சைத், மஹ்முத் தர்வீஸ் போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள், பெனான், காப்ரல். குவேரா போன்ற கோட்பாட்டாளர்களை ஆயுத விடுதலை இயக்கங்கள் தோற்றுவித்திருக்கிறது என்பன போன்ற கருத்துக்கள் சுட்டிக்காட்டப்பட்டன. எப்படி ஈழ நிலைமையில் ஒருவர் சமவேளையில் சாதிய, இன, பால் அடையாளங்களுடன் இருக்கிறார் எனவும், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் போர்க்குற்றும் குறித்தும் ஈழத்துத் தலித்தியம் பேசுபவர்கள் பேசுவதேயில்லை என்பதும், இது விடுதலைச் செயல்பாடு அல்ல எனவும் சுட்டிக் காட்டப்பட்டது.\nகுமரன் பொன்னுத்துரை : நினைவுகூரலும் கருத்துப் பகிர்வும்மிகுந்த நட்புணர்வுடனும் தோழமையுணர்வுடனும் நடைபெற்ற இக்கூட்டத்தில் இறுதிவரையிலும் 75 பார்வையாளர்களும் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள். விவாதம் நட்பார்ந்த சூழலில் இடம்பெற்றது. எவரும் எவரது பேச்சையும் இடையில் குறுக்கிட்டுப் பேசவில்லை. தங்குதடையற்ற பேச்சுச் சுதந்திரம் செயல்படுத்தப்பட்டது. மாலை நான்கு மணிக்குத் துவங்கிய கூட்டம் இரவு எட்டரை மணி வரையிலும் நீண்டது. அசோக் யோகனின் அறிமுகவுரை 5 நிமிடங்கள், யமுனா ராஜேந்திரனின் நினைவுப் பேருரை 75 நிமிடங்கள், தேநீர் இடைவேளை 15 நிமிடங்கள் போக, 3 மணிநேரங்கள் முழுமையாக வந்திருந்தவர்களின் கருத்துப் பகிர்வுக்கெனவே ஒதுக்கப்பட்டிருந்தது மிகமிக ஆரோக்கியமான விஷயமாக இருந்தது. கூட்டத்திற்கு தோழர்.குமரன் பொன்னுத்துரை அவர்களது துணைவியாரும் அவரது மகனும் மகளும் வருகை தந்திருந்தார்கள்.\nதோழர். வி.ரி.இளங்கோவன் சொன்னவொரு வார்த்தை இப்போது மறுபடியும் ஞாபகம் வருகிறது : ” பாரிசில் நடைபெற்ற கூட்டங்களில் மிகுந்த அறிவார்ந்த தளத்தில் நடைபெற்ற கூட்டமாக இது இருந்தது. இதுபோன்ற ஆழமான கருத்துப் பகிர்வுக்கான கூட்டங்களை நண்பர்கள் தொடர்ந்தும் ஏற்பாடு செய்ய வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டார். அசோக் யோகன், ரமணன், வரதன், சந்திரமோகன், சுரேஷ் போன்ற நண்பர்கள் கூட்டத்தை மிகுந்த கட்டுப்பாட்டுடனும் கடப்பாட்டுடனும் ஒழுங்கு செய்திருந்தார்கள்.\nதோழர்.குமரன் அவர்கள் குறித்த நினைவு கூரல் அவரொத்த தோழர்களும் குறித்த முழுமையான நினைவுகூரலாக நிறைவு பெற்றது\nதகவல் : அச��க் யோகன்\ngeotamil இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\nமாதகல்.Net: குமரன் பொன்னுத்துரை : நினைவுகூரலும் கருத்துப் பகிர்வும்…\nகுமரன் பொன்னுத்துரை : நினைவுகூரலும் கருத்துப் பகிர்வும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thihariyanews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-21T18:54:00Z", "digest": "sha1:XJBFIBWQ7VOVK2R42G3EGWBCMDUJS3KM", "length": 4886, "nlines": 59, "source_domain": "www.thihariyanews.com", "title": "உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கம்பஹாவில் பாதயாத்திரை | Thihariya News", "raw_content": "\nதிஹாரிய மல்வத்தை Nippon Ceramica வர்த்தக நிலையத்தில் தீ\nதாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டு விழா\nபாடசாலை மட்ட கால்பந்தாட்டப் போட்டி – அல்-அஸ்ஹர் இரு அணிகள் செம்பியன்\nதிஹாரிக்கு புதிய பாடசாலை : நிதி திரட்டும் நிகழ்வு (Photos)\nதிஹாரியில் தங்கத்திலான புத்தர் சிலையுடன் 4 பேர் கைது\nYou are here: Home » உள்நாட்டுச் செய்திகள் » உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கம்பஹாவில் பாதயாத்திரை\nஉலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கம்பஹாவில் பாதயாத்திரை\nஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படவுள்ள உலக சிறுவர் தினம் நிமித்தம் அன்றைய தினம் கம்பஹா மாவட்டத்தில் பாத யாத்திரையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகம்பஹா பிரதே செயலகம், பொலிஸ் என்பன இவ்விசேட பாதயாத்திரையை ஏற்பாடு செய்துள்ளது.\nசிறுவருக்கு நட்புறவான சூழல், உலகை போன்றும் கரங்கள் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பாதயாத்திரை ஒக்டோபர் முதலாம் திகதி காலை 8.30 மணிக்கு கம்பஹா போதி ஶ்ரீ வீதிக்கு அருகாமையில் ஆரம்பமாகி கம்பஹா ரயில் நிலையம் வரையில் செல்லவுள்ளது.\nபாடசாலை மாணவர்கள், தொண்டு அமைப்புக்கள், அரச நிறுவன அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ள சிறுவர் உரிமையை பாதுகாத்து சிறுவர் துஷ்பிரயோகத்தை அழித்தொழிப்பதே இப்பாதயாத்திரையில் நோக்கமாகும்.\nPrevious: திஹாரிய, ஊர்மனை சந்தியில் சடலமொன்று மீட்பு (PHOTOS)\nNext: கம்பஹா மாவட்ட சாஹித்ய விழா 29ஆம் திகதி\nஇறுதி நபித்துவத்தை பாதுகாக்கும் மாநாடு நீர்கொழும்பில்…\nரஞ்சித் ரூப­சிங்­கவின் வெற்­றி­டத்­திற்கு சகா­வுல்லாஹ் \nகம்பஹா மாவட்ட சாஹித்ய விழா 29ஆம��� திகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thihariyanews.com/3-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-07-21T19:13:26Z", "digest": "sha1:VMHIDCYPRDABGOI2JUMZZA5OU75HTKLZ", "length": 5984, "nlines": 58, "source_domain": "www.thihariyanews.com", "title": "3 அல் ஜசீரா செய்தியாளர்களுக்கு 7 ஆண்டு சிறை: எகிப்து நீதிமன்றம் | Thihariya News", "raw_content": "\nதிஹாரிய மல்வத்தை Nippon Ceramica வர்த்தக நிலையத்தில் தீ\nதாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டு விழா\nபாடசாலை மட்ட கால்பந்தாட்டப் போட்டி – அல்-அஸ்ஹர் இரு அணிகள் செம்பியன்\nதிஹாரிக்கு புதிய பாடசாலை : நிதி திரட்டும் நிகழ்வு (Photos)\nதிஹாரியில் தங்கத்திலான புத்தர் சிலையுடன் 4 பேர் கைது\nYou are here: Home » உலகச் செய்திகள் » 3 அல் ஜசீரா செய்தியாளர்களுக்கு 7 ஆண்டு சிறை: எகிப்து நீதிமன்றம்\n3 அல் ஜசீரா செய்தியாளர்களுக்கு 7 ஆண்டு சிறை: எகிப்து நீதிமன்றம்\nதீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், அல் ஜசீரா தொலைக்காட்சியின் 3 செய்தியாளர்களுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையை எகிப்து நீதிமன்றம் விதித்துள்ளது.\nமுன்னாள் அதிபர் முகமது மோர்ஸிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை தீவிரவாத இயக்கமாக எகிப்து அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்த அமைப்பினர் நடத்திய போராட்டம் தொடர்பான விடியோ படங்களை சேகரித்து அதில் பொய்யாக காட்சிகளை சித்திரித்து, செய்திகள் வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, அல் ஜசீரா செய்தியாளர்கள் 3 பேர் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். எகிப்து நீதிமன்றத்தில் கடந்த 5 மாதங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், 3 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு மட்டும், வெடி மருந்து வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் மேலும் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nகெர்ரி கண்டனம்: இதனிடையே, அல் ஜசீரா செய்தியாளர்கள் 3 பேருக்கு எகிப்து நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்திருப்பதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nPrevious: வாகனங்களில் சத்தமாக பாடல் போட தடை – 3000 முதல் 5000 ரூபா வரையில் தண்டம்\nNext: கணவனை கொன்று உடல் உறுப்புகளை சாப்பிட்ட ம���ைவி\nகணவனை கொன்று உடல் உறுப்புகளை சாப்பிட்ட மனைவி\nஇலங்கை விமானசேவைகளை புறக்கணிக்க TNTJ தீர்மானம்\nபிரான்ஸில் இலங்கை முஸ்லிம்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaamiraa.com/2010/09/blog-post.html", "date_download": "2018-07-21T19:24:54Z", "digest": "sha1:K2FCVUWKQZWKZ5Z5SSH2IZYN4VYBP34Z", "length": 51168, "nlines": 359, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: நான் மகான் அல்ல - விமர்சனம்", "raw_content": "\nநான் மகான் அல்ல - விமர்சனம்\n*படத்தின் ஒன்லைன் அரதப்பழசாக இருக்கிறது.\n*ஹீரோயினைக் கண்டதுமே ஹீரோவுக்குக் காதல் வந்துவிடுகிறது.\n*வன்முறையும், கொலைகளும் கொஞ்சம் அதிகம்தான்.\n*முற்பகுதியில் பல காட்சிகளும், நகைச்சுவைகளும் எங்கோ படித்ததைப் போலவோ, எப்போதோ பார்த்ததைப்போலவோ இருக்கிறது.\n*குழந்தையை சமாதானப்படுத்த கல்யாணச் சடங்கில் ஹீரோ பாட்டுப்பாடுகிறான்.\n*ஹீரோ ஜெயிக்கவேண்டும் என்பதற்காக ஒரு தொழில்முறை ரௌடி அந்த இளைஞர்களிடம் தோற்கிறான்.\n*பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் இருக்கின்றன.\n..இப்படி இன்னும் பல விஷயங்களையும் கூட பட்டியலிடமுடியும்.\nநான் இந்தப் படத்தில் ஒரு முழுமையை உணர்கிறேன். இதை மிகச்சிறந்த ஒரு கமர்ஷியல் சினிமா என்று உறுதியாக சொல்லமுடியும்.\nஇந்தப் படத்தில் நான் உணர்ந்த முழுமைக்குக் காரணமாக, சினிமா குறித்த அறிவோ, அனுபவமோ இல்லாததால் அது திரைக்கதையா, பாத்திரப் படைப்பா(Characterization), இயக்கமா அல்லது மூன்றுமா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. படம் ஒரு நல்ல ஃபீலைத் தருகிறது. படத்தோடு நம்மால் ஒன்றமுடிகிறது. ஒரு சினிமா எனில் அதன் இயல்பு இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதைப் போன்ற உணர்வை ஓரளவு தந்த படமாக சமீபத்தில் 'ரேனிகுண்டா'வைச் சொல்லலாம். மற்றபடி இது தமிழ் சினிமாவில் மிக அரிதாகவே காணக் கிடைக்கிறது. அதற்காக பார்த்தவுடன் லவ்வுகிற கதைகளையோ, ரத்தம் கொப்பளிக்கும் வன்முறைக் கதைகளையோ ஆதரிக்கிறேன் எனக் கொள்ளவேண்டாம். ஏன் இப்படி உணர்கிறேன் என்பதை கொஞ்சம் விளக்கிச் சொல்ல முயல்கிறேன்.\nமுரட்டுத்தனமான சில கல்லூரி இளைஞர்கள். முரடாக, கையில் ஆயுதங்களோடோ, இல்லாமலோ.. யாரையும் மிரட்டவும், அடிக்கவும் தயங்காத.. மனிதர்கள். கல்லூரியிலோ, தியேட்டரிலோ, பஸ்ஸிலோ இது போன்றவர்களை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் சூழல் சரியில்லை எனில் அங்கிருந்து ஓடிப் போய்விடுவார்கள். இவர்களும் அப்படித்தான் எனத் தெரிகிறது. இவர்கள் ரெகுலராக பெண்களைக் கற்பழித்துக் கொலை செய்பவர்களாகத் தெரியவில்லை. இவர்கள் கல்லூரித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுகிறவர்களாகவும் இருக்கலாம். கல்லூரியின் வாசலில் உள்ள டீக்கடையில் இயல்பாக டீ குடிப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு மோசமான போதை வேளையில் ஒரு பெண்ணை கற்பழிக்கிறார்கள். அது கூட அந்தக் கும்பலில் இருக்கும் ஒருவனின் தூண்டுதலால் இருக்கலாம். அவனது தொடர்ச்சியாக மற்றவர்களும் தவறு செய்ய, அதைத் துணிவுடன் செய்ய ஆயத்தமாகிறார்கள். இரண்டாவதாகவும் ஒரு தவறு நடக்கிறது. இந்த முறை தவறு அவர்களுக்கு கொஞ்சமாய் பழகிவிட்டிருக்கிறது. மேலும் வாய்ப்பு வீடு தேடி வருகிறது. விக்டிமான மிக இளம் பெண் தன் காதலனுடன் விருப்பமேயில்லாமல், குழப்பத்துடன் வருபவளாக இருக்கிறாள். காதலனோ நல்ல அறிமுகமில்லாத இவர்களிடம் அடைக்கலம் தேடி ஒற்றை நண்பனின் பேச்சைக்கேட்டு நம்பி வருபவனாக இருக்கிறான். தவறு நடந்துவிடுகிறது. ஆனால் இந்த முறை இவர்கள் நம்மைப்போல இருக்கும் ஒரு மிடில்கிளாஸ் மனிதனிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த மனிதன் ஒரு அழகிய குடும்பத்தைக் கொண்டுள்ள ஒரு கால் டாக்சி ட்ரைவர். திருமண வயதில் ஒரு பெண் பிள்ளையை வைத்திருக்கும் அந்த மனிதனால் 'ஏதோ..' என போய்விட முடியவில்லை. போலீஸிடம் செல்கிறான். இதை ஓரளவு எதிர்பார்த்திருந்த அந்த இளைஞர் கும்பலுக்கு வேறு வழியே இல்லாமல் போகிறது, அவனைக் கொல்கிறார்கள்.\nநல்லதையே காண விரும்பும் மனம் உடையவர்கள் பார்க்கச் சிரமமான இத்தனைக் விஷயங்களும் படத்தின் இடையிடையே சிற்சில காட்சிகளாக வந்து சென்றுவிடுகிறது. வீரியமாக சுருங்கச்சொல்வது என்பது இதுதான். தலையில் அடிபட்டு ரத்தச் சகதியுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பவளை ஒருவர் மாற்றி ஒருவர் துடிக்கத்துடிக்க இரக்கமின்றி புணர்வதை லைவ்வாக 10 நிமிடங்கள் காட்டும் வக்கிரம் இந்தப்படத்தில் இல்லை, வில்லன்கள் அப்படிச் செய்யக்கூடியவர்களாகவே இருப்பினும் கூட.\nஅடுத்து வருவது அந்த ட்ரைவரின் மகன், நமது ஹீரோ. அவனது தங்கை, அம்மா, அப்பா என லைவ்வான ஒரு மிடில்கிளாஸ் குடும்பம். இவன் வேலைக்குப் போவதில்லை, குடும்ப கஷ்டங்கள் தெரியவில்லை, கிடைக்கு��் ஒரு வேலையையும் துச்சமாக உதறிவிட்டு வருகிறான். நண்பர்களுடன் தண்ணியடித்துக்கொண்டு ஜாலியாக வளைய வருகிறான். தோழியின் கல்யாணவீட்டில் ஒரு பெண்ணைப் பார்த்ததும் காதல் வருகிறது. அவளுக்கும். அவனது அப்பா காதலை ஒத்துக்கொள்கிறார். அவளது அப்பா ஒத்துக்கொள்ளாமல் அவர் ஒரு வக்கீலாக இருப்பதால் ஒரு ரௌடியை வைத்து மிரட்ட முடிவு செய்து தோற்று, பின்பு ஒத்துக்கொள்கிறார். ஹீரோ, அந்த ரௌடியுடன் சடாரென ஃபிரெண்ட் பிடித்துக் கொள்வதைப்போல மிகச்சில காட்சிகளைத் தவிர்த்துப்பார்த்தால், அவ்வளவு இயல்பாக இருக்கிறது அந்தக் காரெக்டர். நம்மைப் போல சில விஷயங்களில் அவனால் பொய் சொல்லமுடிகிறது, சில விஷயங்களில் முடியவில்லை. முகம் தெரியாதவர்களால் அப்பா கொல்லப்படும் போது சர்வமும் ஆடிப்போக துடித்துப்போகிறான். இப்போது கொஞ்சம் சினிமாத்தனம் எட்டிப்பார்க்க கிளைமாக்ஸில் அவன் ருத்ரதாண்டவம் ஆடுவதோடு படம் முடிகிறது.\nபடம் முழுதும் வரும் பாத்திரப் படைப்புகளும், அந்தப் பாத்திரங்களாக பங்கேற்றவர்களின் நடிப்பும் படத்தை நான் சொன்ன முழுமை நோக்கி கொண்டு செல்கிறது. அதில் சிலவற்றைக் காணலாம்.\nஹீரோவின் தற்காலிக வேலையில் அவனது மானேஜர் ஒருவர், இவன் செய்த தவறை சமாளிக்க டாஸ்மாக் அழைத்துச் செல்லப்படுகிறார். அப்போது அவருக்கு மனைவியிடமிருந்து ஒரு செல்போன் அழைப்பு. கூட இருக்கும் நண்பனை ஏற்கனவே பயன்படுத்தியாயிற்று என்பதால் இவனிடம் போனைத்தந்து வெளியே போய் 'மீட்டிங்'கில் இருப்பதாக சமாளிக்கச் சொல்ல இவன் சொதப்புகிறான். இவனால் இப்படித்தான் செய்யமுடியும். அவர் மனைவி எந்த நேரத்தில், எங்கு, எப்படி என்ன நிகழும் என்பதை அறிந்துகொள்பவராக இருக்கிறார், நம் வீட்டுப் பெண்களைப் போலவே. இவனைக் கடிந்துகொள்ளக் கூட நேரமில்லாமல் பரிதாபமாக போனை அட்டண்ட் செய்கிறார். அதுவும் எப்படி நம்மைப்போலவே மாட்டியாயிற்று, சரி சமாளிப்போம் என்று \"இல்லம்மா, ஒரு முக்கியமான கிளையண்ட்.. கம்பெல் பண்ணினாங்க, வேறு வழியில்ல.. இல்லல்ல.. அப்படியில்ல..\" தொடர்ந்து சில விஷயங்களுக்குப் பின்னர், \"ஆமாடி.. அப்படித்தான் பண்ணுவேன், என்னடி பண்ணுவே..\" என்பதாகச் செல்கிறது அந்த உரையாடல்.\nஒரு பெரிய ரௌடி. தன் வக்கீலுக்காக ஒருவனை மிரட்ட ஒத்துக்கொண்டு ஒரு ஹோட்டலுக்கு வருகிறார். அவர் மு���த்தில் டென்ஷன், இறுக்கம். அவன் தமக்கு வேண்டியவன் என்று தெரிந்த பின்னர், ரிலாக்ஸ்டாக 'இவன் நம்மாளுடா' என்று பக்கத்து டேபிளைப் பார்த்துச் சொல்ல அங்கிருந்த அவரது அடியாள் நிம்மதியாக எழுந்து வந்து சிரிக்கிறார். அது வரை அவர் அங்கிருப்பது நமக்குத் தெரியவில்லை. ஆயுதங்களும், அடியாட்களும்தான் ஒரு ரௌடிக் கும்பலுக்குத் தலைவனாக இருப்பதற்கான தைரியம் தருகிறது. ஒரு ஹோட்டலுக்கு சாதாரணமாக வரும் போதும் கூட பின்புறம் நிழலாக அடியாட்கள் துணை அவருக்குத் தேவைப்படுகிறது என்பது செய்தி.\nகொலைகார இளைஞர் கூட்டத்தில் லீடரைப்போல ஒருவன். தன் கூட்டாளி ஒருவன் ரயிலில் அடிபட்டு இறந்து போனதற்காக, அதற்குக் காரணமான ஹீரோ மீது கொலைவெறி இருக்கும் போதும் கூட, நண்பனின் பிரிவில் துயரம் கண்களில் கொப்பளிக்க அழுது அரற்றுகிறான். அவன் அவனது இயல்பான வேகம், அவசரமுடிவு என்பதில் கடைசி வரை அப்படியே இருக்கிறான். எதிர்பாராமல் ஒரு பெரும் ரௌடிக்கூட்டத்தில் சிக்கிக்கொள்ளும் போதும், அதிரடியாக கையிலிருந்த பாட்டிலை யாரும் எதிர்பாராமல் முன்னிற்பவனை (அவன் தலைவனா, அடியாளா என்று கவனிக்கவெல்லாம் நேரமில்லை) தாக்கி அவர்களை எதிர்பாராத அதிர்ச்சியில் தள்ளிவிட்டு மின்னலைப்போல ஓடத்துவங்கிறான். அங்கே அந்த கேரக்டர் வாழ்கிறது.\nஇதைப்போல படத்தின் ஒவ்வொரு காரெக்டர்களும் அதனதன் இயல்போடு வளைய வருகின்றன.\nஒவ்வொரு காட்சி மாறும் போது முந்தைய காட்சியின் முடிவோடு நூல் பிடித்து தொடர்வது ஒரு வித்தியாசமான முயற்சி. கார்த்தியும், நண்பனும் பேசிக்கொண்டு பைக்கில் செல்லும் காட்சிக்கு அடுத்த காட்சி வில்லன்கள் பைக்கில் செல்லும் காட்சி. ஹீரோவுடன் வந்துகொண்டிருந்த காமிரா, அவர் பைக்கை கிளாஷ் செய்து குறுக்கே பாயும் வில்லன்களின் பைக்கை பின் தொடர்வது ரசனை. ஹீரோவுக்கு ஆங்காங்கே சின்னஞ்சிறு குழந்தைகளுடனான தனிப்பட்ட காட்சிகளை அமைத்திருப்பது கவிதை.\nஇன்னொரு பார்வையில் படத்தின் பாடல் காட்சிகளையும், சண்டைக்காட்சிகளையும் பார்க்கலாம். பெரும்பாலும் நம் படங்களில் இவை விறுவிறுப்பான கதையோட்டத்தை கெடுப்பதாகவும், நாம் கதையோடு ஒன்றுவதை பின்மண்டையில் அடித்து கெடுப்பதாகவுமே அமைந்திருக்கும். இதில் இருப்பது மூன்றே பாடல்கள். ஒன்றில் அழகிய கவிதைக்காட்சிகளா��� (Montages) காதல் ஒன்று அரங்கேறுகிறது. அவ்வளவு அழகு. இன்னொன்று தந்தை இறப்பின் வலியாக பதிவாகிறது. இதிலும் அதே உணர்வுப்பூர்வமான காட்சிகள், அவனது துக்கம் நம்மையும் தாக்கும் வண்ணம். படத்தின் முடிவில் ஒரு சண்டைக்காட்சி. அடுத்தடுத்து அதிரடியான திருப்பங்களில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று குழப்பம் கூட இன்னும் முழுதாக தீர்ந்துவிடாத நிலையிலேயே, சுற்றிலும் பசிகொண்ட கழுதைப்புலிகள் உறும நடுவே ஒற்றை இளஞ்சிங்கத்தைப்போல பதற்றத்தோடு நான்கு பேர் சூழ நிற்கிறான் ஹீரோ. நமக்கும் இதயம் படபடக்க.. ஒரு வெறித்தனமான வேட்டை நிகழ்கிறது. இன்னும் கொஞ்சம் கூட ஷார்ப்பாக எடிட் செய்திருக்கலாம் இந்தக்காட்சியை.\nஜெயப்பிரகாஷ், கார்த்தி போன்றோரின் நடிப்பு நம்மை படத்தோடு ஒன்ற வைக்கின்றது. அதுவும் தந்தை இறக்கும் வேளையில் கார்த்தியின் முகபாவம் நம்மை கலங்க வைக்கிறது. இன்னும் பிரதானமாக அவரது அம்மா, தங்கை, நண்பர், இளைஞர் கூட்டத்தில் நம்பர் 1, நம்பர் 2, அவர்களுக்கு உதவும் மாமா காரெக்டர், அந்த ரௌடி, இன்னும் முடிவு செய்திராத சூழலிலும் சம்பந்தியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளும் ஹீரோயினின் அப்பா, ஹீரோவின் மானேஜர், பரிதாபமாக இறந்துபோகும் அந்தப் பெண் என அத்தனைக் காரெக்டர்களிலும் நடிக, நடிகையர்கள் கச்சிதமான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். இவர்களின் பெயர்களோ, புகைப்படங்களோ நெட்டில் நீண்ட நேரம் செலவழித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. முழுதும் ஹீரோ, ஹீரோயின் படங்கள்தாம் கொட்டிக்கிடக்கின்றன. நாம் துணை நடிகர்களுக்குத் தரும் மரியாதை அவ்வளவுதான். இவர்கள் அத்தனை பேருக்கும், இயக்குனருக்கும் பாராட்டுகள். வெற்றிமாறன், ஆர். பன்னீர்செல்வம் போன்றோர் வரிசையில் சுசீந்திரனும் இணைகிறார், நாளைய நம்பிக்கையாக.\nமுழுமை என்பது இலக்கணங்களுக்குள் பொருந்திப் போவது. இந்தப்படத்தை நான் ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான இலக்கணமாகப் பார்க்கிறேன்.\nதுணை நடிகர்கள் படங்களுக்காக நெட்டில் தேடியபோது படத்தின் விமர்சனங்கள் நிறையக் காணக் கிடைத்தன. விமர்சனங்கள் முன் வைக்கும் விஷயங்கள்..\n1. இடைவேளைக்குப் பின் ஹீரோயினைக் காணவில்லை. (இரண்டாம் பாதியின் கதை சில நாட்களில் அதுவும் குறிப்பாக கடைசி 40 நிமிடங்கள் கதைப்படி சில மணி நேரங்களே நடக்கிறது. அதிலும் நம் ஆளுங்களுக்கு ஹீரோயின் தேவைப்படுகிறார்)\n2. தந்தை கொலைசெய்யப்பட்டவுடன் காதலை கொஞ்ச நேரம் மறந்துவிட்டு பழிவாங்கப் புறப்பட்டுவிடுகிறார் (வேறென்னங்க செய்யச் சொல்றீங்க\n3. படத்தின் டைட்டிலுக்கு அர்த்தம் கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு. (தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறார்கள் என்றும் சொன்னால் நான் அர்த்தம் சொல்லலாம் என நினைக்கிறேன்)\n4. நூறு பேரை புரட்டி எடுக்கும் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார் கார்த்தி. (படத்தில் இருப்பது ஒரே ஒரு சண்டைக்காட்சி. அதில் கார்த்தி மோதுவது சரியாக 20 வயது நிரம்பியிராத அவர் தோள் உயரம் இருக்கும் நான்கே இளைஞர்களுடன்)\n5. சேரிப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களை வில்லனாக சித்தரித்து சேரியை கேவலப்படுத்தியிருக்கிறார்கள். (நம் தமிழ்ப்படங்களில் இன்னும் வில்லனாக சித்தரிக்கப்படாத மக்களோ, துறையோ, வேலையோ இருந்தால் யாராவது சொல்லலாம்)\n6. முதலில் வில்லன்களால் தூக்கிச்செல்லப்பட்ட பெண் என்ன ஆனார் தெரியவில்லை, லாஜிக் இடிக்கிறது. (கார்த்தி தினமும் எழுந்ததும் பல் தேய்ப்பதைப்போல ஒரு காட்சி கூட இல்லை, லாஜிக் இடிக்கிறது. ஒரு வேளை இளைஞர்களை அசிங்கப்படுத்தும் நோக்கில் சுசீந்திரன் இப்படிச் செய்திருக்கலாம்)\n7. கல்லூரி மாணவர்கள் பெண்களைக் கொல்கிறார்கள், இது வேட்டையாடு விளையாடு படத்தின் அப்பட்டமான காப்பி. ஹீரோயின் அப்பாவுடன் வந்துகொண்டிருக்கையில் ஹீரோ உள்ளே புகுந்து ஹீரோயினைக் கலாய்க்கிறார், இது மௌனராகம் படத்தின் அப்பட்டமான காப்பி. ஹீரோவுடன் எப்போதும் இரண்டுமூன்று நண்பர்கள் இருக்கிறார்கள், இது நாடோடிகள் படத்தின் காப்பி. அப்பாவைக் கொன்றவரை கார்த்தி பழிவாங்குகிறார், இது ஏதோ ஒரு பழைய ரஜினி படத்தின் காப்பி. (ஹைய்ய்யோ.. யப்பா.. )\nமுடியலை.. :-)))))) .. இன்னும் இதுமாதிரி நிறைய வேணுமானா கூகுளை நாடுங்க.\n) லேட் என்றாலும், உங்கள் விமர்சனம் மிகவும் நன்றாக இருந்தது. படத்தை மிகவும் அலசி ஆராய்ந்திருக்கிறீர்கள். வில்லனாக வரும் இளைஞர்கள் ஆரம்பத்தில் கால்பந்து விளையாடுவதுபோல் காட்டப்பட்டிருப்பதும் மிகவும் இயல்பாக இருக்கும். அடுத்த கிரைம் தொடர் எப்போ முதல் தொடர் மிகவும் நன்றாக இருந்தது. அடுத்த தொடருக்காக ஆவலுடன்...\nஇந்த படத்திற்கான நான் படித்த விமர்க்சனங்கள் அனைத்தும் நீங்கள் எழுதியது போல் தான் இருக்கிறது. படம் நல்லா தான் இருக்கு. ஏனோ எனக்கு நீங்கள் சொன்ன அந்த முழுமை கிடைக்கவில்லை.\nகாப்பி இல்லாத படத்தை இங்க எங்க பார்க்க முடியும்\nஇப்பத்தான் நானும் படம் பார்த்தேன். வேலை செஞ்சிக்கிட்டே பாத்ததால சில காட்சிகளை மிஸ் செய்துட்டேன் (குறிப்பா நீங்க விவரிச்ச பைக் காட்சி). திரும்பப் பாக்கணும்.\n'வாங்கண்ணே' என்பதை உணா தானா எழுதியது போல் உள்ளது. :-)\nஅண்ணே ...செமைய எழுதி இருக்கீங்க ....\nஅதுவும் கடைசி மேட்டர் ...வாய்ப்புகளே இல்லை நல்ல சிரிச்சேன். எந்த தியேட்டர் ல பார்த்தீங்க எதாச்சு சீன் கட் பண்ணி இருந்தாங்களா \n// சுற்றிலும் பசிகொண்ட கழுதைப்புலிகள் உறும நடுவே ஒற்றை இளஞ்சிங்கத்தைப்போல பதற்றத்தோடு நான்கு பேர் சூழ நிற்கிறான் ஹீரோ. நமக்கும் இதயம் படபடக்க.. ஒரு வெறித்தனமான வேட்டை நிகழ்கிறது. இன்னும் கொஞ்சம் கூட ஷார்ப்பாக எடிட் செய்திருக்கலாம் இந்தக்காட்சியை.//\nஇந்தக் காட்சிக்கு இதை விட சிறப்பான ஒரு உதாரணம் தந்திருக்க முடியாது என நினைக்கிறேன்.\nவிமர்சமும் அதைத் தொடர்ந்து மற்ற விமர்சகர்களுக்கு பதிலளித்த பத்திகளும் மிக அருமை\n//கொலைகார இளைஞர் கூட்டத்தில் லீடரைப்போல ஒருவன். தன் கூட்டாளி ஒருவன் ரயிலில் அடிபட்டு இறந்து போனதற்காக, அதற்குக் காரணமான ஹீரோ மீது கொலைவெறி இருக்கும் போதும் கூட, நண்பனின் பிரிவில் துயரம் கண்களில் கொப்பளிக்க அழுது அரற்றுகிறான். அவன் அவனது இயல்பான வேகம், அவசரமுடிவு என்பதில் கடைசி வரை அப்படியே இருக்கிறான். எதிர்பாராமல் ஒரு பெரும் ரௌடிக்கூட்டத்தில் சிக்கிக்கொள்ளும் போதும், அதிரடியாக கையிலிருந்த பாட்டிலை யாரும் எதிர்பாராமல் முன்னிற்பவனை (அவன் தலைவனா, அடியாளா என்று கவனிக்கவெல்லாம் நேரமில்லை) தாக்கி அவர்களை எதிர்பாராத அதிர்ச்சியில் தள்ளிவிட்டு மின்னலைப்போல ஓடத்துவங்கிறான். அங்கே அந்த கேரக்டர் வாழ்கிறது.//\nஇந்த நடிகரின் கண்களே போதுமானது கொடூரத்தின் உச்சத்தை வெளிப்படுத்த. (நந்தாவில் சின்ன சூர்யாவாக நடித்தவர்).\nமுதல் பாதியை நீட்டித்திருந்தால் முழுவதும் சிரித்துவிட்டு வந்திருப்போம்.\nஅடுத்த பாதி வேறோர் உலகம்.\nபிரான்சிஸ் கிருபாவை உரித்து வைத்திருக்கும் அந்த மாமா கதாபாத்திரம்,வில்லன்,மாசி,நீக்ரோ(),\"போய் புரோட்டோவை எடுத்துட்டு வாய்யா\" நடிகர்,கதாநாயகனின் அப்���ா...மனதில் நிற்கிறார்கள்.\nஇனி அழகர்சாமியின் குதிரைக்காக காத்திருக்கலாம்.\nபல இடங்களில் உங்கள் விமர்சனத்துடன் ஒத்துப்போகிறேன். நீங்கள் சொன்னது போல ஏனோ இந்த படம் பிடித்திருந்தது . சூப்பரான கதை இல்லை , ஆனால் நல்ல மேகிங். சரியான நடிகர் தேர்வு . சுசீந்திரன் தமிழில் நம்பிக்கை இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇவரும் ஹீரோவுக்காக கதை எழுதி காணமல் போய்விடாமல் இருக்க வேண்டும். அழகர்சாமியின் குதிரைக்கு நாமும் காத்திருப்போம்\nஇணையத்தில் எழுதும் படைப்பாளிகள், ஒரு விமர்சனம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று உங்களிடம் கற்று கொள்ள வேண்டும். அப்படியொரு நல்ல விமர்சனம்....\nநன்றி மோகன். (இப்போதைக்கு தொடர்லாம் இல்லை பாஸ். முட்டை போடுற கோழிக்குதான் வலி தெரியும். ஹிஹி..)\nநன்றி ஆடுமாடு அண்ணன். (நான் அப்படிச் சொன்னதா நீங்க எடுத்துக்கலைல்ல.\nநன்றி ராஜேஷ்வரன். (இது கொஞ்சம் ஓவர்)\nஇந்த டைப் விமர்சனம் அருமை..first of its kind.\nநீங்கள் சொன்னதுக்காக பார்க்கிறேன் அண்ணே..\n//முட்டை போடுற கோழிக்குதான் வலி தெரியும்// :)\n//நன்றி விக்னேஷ்வரி. (புரியலை)// என்ன சொல்ல வர்றாங்கன்னு...\nதலைவா.. நல்லா ஆரம்பிச்சீங்க... ஆனா இடையில இந்த படத்த ரொம்ப தூக்கிட்டீங்களே...\nஇந்த படம் பாத்துட்டு ஒரு முழுமைய உணர்ந்தேன் னு சொன்னீங்க.. ஆனா எனக்கு அதுதான் கெடைக்கல.\nஅந்த லாஜிக் இல்ல.. இந்த லாஜிக் இல்லன்னு எல்லாம் நா சொல்லல..லாஜிக் பேசுறவங்க மொதல்ல சினிமாவே\nபாக்கக் கூடாது... ஆனா ஒரு படத்தோட திரைக்கதைன்னா ஆரம்பத்துலருந்து கடைசி\nவரைக்கும் ஒரே மாதிரி கதைய ஒட்டி தான் போகனும்.ஆனா இந்த படத்துல கண்டிப்பா அது இல்லை... அவரு சொல்ல வர்ற கதைக்கும் அவரு எடுத்துருக்க முதல் பாதிக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.. உதாரணமா கார்த்திய ஒரு\nவேலை இல்லாதவரா, ஊர் சுத்துரவரா காமிச்சிருக்காங்க.. ஆனா ஏன் அவர அப்புடி காமிச்சாங்கங்க, அதனால கதைல என்ன தாக்கம்ங்குறத\nகாமிச்சு இருந்தாதான் அது ஒரு நல்ல திரைக்கதை....\nசொல்லப்போனா இந்த படத்தை வெற்றி மாறன் இயக்கிய பொல்லாதவன் கூட ஒப்பிடலாம்... ஒப்பிட வேணாம்... எல்லாமே அது தான்... கல்யாண\nவீட்டில் பாட்டுலருந்து, கார்த்தியின் வீடு, டீக்கடையில் நண்பர்களுடன் காமெடி, due collect பண்ற வேலை, அதே போன்ற ரவுடிகள் அத்தனையிலு��்\nபொல்லாதவனை அச்சு பிசகாமல் follow pannirukkaru\nதனுஷயும் இதே கேரக்டர் ல தான் காமிச்சிருப்பாங்க.... அந்த படத்தோட கரு ஒரு பைக்க வச்சி இருந்ததனால...அதோட\nபைக் காணாம போரப்போ தனுஷ் குடுக்குற ரியாக்ஷன்ல ஒரு கால் பகுதி கூட கார்த்தியோட அப்பா செத்தப்ப அவருக்கு வந்த மாதிரி தெரியல..\nகூலா அவரோட நண்பர்ட்ட \"அவங்கலயெல்லாம் சும்மா விடக்கூடாதுடா\" ங்குறதோட சரி...\nகிட்டத்தட்ட பொல்லாதவன் கிஷோர் மாதிரி பில்ட் அப் குடுத்துருக்காங்க அந்த ரவுடிக்கு.... ஆனா கடைசில புஸ்.....\nஇந்த படத்துல வர்ற காமெடியெல்லாமே பழசு... அதவிட கதைக்கு ஏற்ற மாத்ரி இல்லாம எதோ கலக்கப்போவது யாருல\nபிட் பிட்டா காமெடி பாக்குற feel தான் வருது...\nஅப்புறம் இதுக்கு முந்தைய படங்களில் பெரிய பெரிய வில்லங்களுடன் மோதிய கார்த்தி, கிளைமாக்ஸ் ல நாலு ஸ்கூல் பசங்க கூட சண்டை போட டெரரா எந்திரிக்கும் போது, சத்தியமா எனக்கு சிரிப்பு தான் வந்துச்சி...\nஎப்போதாவது படம் பார்க்குறவங்களுக்கு வேணா இது ஒரு நல்ல படமா தெரியலாமேயொழிய, இந்த படத்த ஒரு வித்தியாசமான\nமுயற்சி ன்னு சொல்லவோ, இல்ல சுசீந்திரன் அந்த வரிசைல சேந்துட்டாரு, இந்த வரிசைல சேந்துட்டாருன்னு\nசொல்லவோ இந்த படத்துல எதுவுமே இல்லை...\nஇது என்னோட தாழ்மையான கருத்து... (இவளோ பெரிய comment போட்டதுக்கு பேசாம இத blog post ah ve போட்டுருகாலாமோ..)\nதலைவா.. நான் சொல்ல வந்ததை அப்படியே சொல்லிட்டீங்க...\nஒரு சினிமா, ஒரு புத்தகம், ஒரு கேம்\nநான் மகான் அல்ல - விமர்சனம்\nடூவர்ட் டிட்டிலும் சுபாவும் (400வது பதிவு)\nஎன்ன செய்யப் போகிறாய் மினி.\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/24856", "date_download": "2018-07-21T18:59:16Z", "digest": "sha1:GQ5MUC7DF7YCUVKMGQWOVUY3VUPWBD52", "length": 5508, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "வாட்ஸப்பில் ஆவணங்களை அனுப்ப புதிய வசதி! - Zajil News", "raw_content": "\nHome Technology வாட்ஸப்பில் ஆவணங்களை அனுப்ப புதிய வசதி\nவாட்ஸப்பில் ஆவணங்களை அனுப்ப புதிய வசதி\nவாட்ஸ் அப்பில் இனிமேல் ஆவணங்களையும் அனுப்பும் வசதி புதியதாக இணைக்கப்பட்டுள்ளது.\nவாட்ஸ் அப் புதிய வெர்சன் – v 2.12.453 ஆண்ட்ராயிட் போன்களிலும், v 2.12.14 ஆப்பிள் ஐஓஎஸ் போன்களிலும் இனிமேல் ஆவணங்களை அனுப்ப வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. டாக்குமெண்ட்டுகளை அனுப்ப தனி ஐகானும் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ் அப் வெர்சன்கள��� கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் கம்பெனி ஆப்களில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.\nஇதற்கு முன் பி.டி.எப். பைல்களை மட்டுமே வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்ள முடியும். தற்போது வாட்ஸ் அப்பில் 6 ஐகான்கள் உள்ளன. புதிய வெர்சனில் வீடியோ,புகைப்படங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே ஐகானாக மாற்றப்பட்டுள்ளது.\nஅதே வேளையில் ஆவணங்களை யாருக்கு அனுப்புகிறமோ, அவரும் வாட்ஸ் அப் அப்டேட் செய்திருக்க வேண்டும்; அப்போதுதான் அவர் ஆவணங்களை பெற முடியும்.\nPrevious articleமுதுகுவலி: ஏன் வருகிறது\nNext articleஉடல் பருமனால் ஏற்படும் வியாதிகள்\n58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்\nபாஸ்வேர்டை உடனடியாக மாற்ற டுவிட்டர் நிறுவனம் வேண்டுகோள்\nவட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: பயன்படுத்த நீங்கள் தயாரா\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமனித உரிமையும் மரண தண்டனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/intex-1602-40-cm-16-inches-hd-ready-led-tv-black-price-prLW3D.html", "date_download": "2018-07-21T19:59:16Z", "digest": "sha1:HO2IDFYVQJIHBUQRIYZ65THM2BTQQBUC", "length": 18106, "nlines": 419, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஇன்டெஸ் 1602 40 கிம் 16 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சா���ை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஇன்டெஸ் 1602 40 கிம் 16 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக்\nஇன்டெஸ் 1602 40 கிம் 16 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஇன்டெஸ் 1602 40 கிம் 16 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக்\nஇன்டெஸ் 1602 40 கிம் 16 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nஇன்டெஸ் 1602 40 கிம் 16 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஇன்டெஸ் 1602 40 கிம் 16 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக் சமீபத்திய விலை Jul 16, 2018அன்று பெற்று வந்தது\nஇன்டெஸ் 1602 40 கிம் 16 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக்அமேசான் கிடைக்கிறது.\nஇன்டெஸ் 1602 40 கிம் 16 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 7,000))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஇன்டெஸ் 1602 40 கிம் 16 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. இன்டெஸ் 1602 40 கிம் 16 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஇன்டெஸ் 1602 40 கிம் 16 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஇன்டெஸ் 1602 40 கிம் 16 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 16 Inches\nரெப்பிரேஷ் ரேட் 60 hertz\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nரெஸ்பான்ஸ் தடவை 8 Milliseconds\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் MP3\nபவர் கோன்சும்ப்ட்டின் 10 Watts\nஇன்டெஸ் 1602 40 கிம் 16 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2015/11/blog-post_7.html", "date_download": "2018-07-21T18:50:42Z", "digest": "sha1:HTVM6I7JOF7NNB2ZI2J75QJ5YD34V53G", "length": 8451, "nlines": 219, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: முந்திரி கேக்", "raw_content": "\nமுந்திரிப் பருப்பு - 2 கப்\nசர்க்கரை - 2 கப்\nஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்\nநெய் - 50 கிராம்\nமுந்திரிப் பருப்ப�� வாணலியில் நெய் விட்டு, நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். சற்று ஆறியதும் மிக்ஸியில் சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும்\nஅடுப்பில் வாணலியை வைத்து சர்க்கரை, ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.\nபதம் சரியாக வந்தவுடன் அரைத்த முந்திரியை சிறிது சிறிதாக கொட்டி கிளற வேண்டும். சிறிது நெய் சேர்த்து கை விடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.· கெட்டியாக இருக்கும் பொழுது எடுத்து, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் வில்லைகளாக போடவும்.\nதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்\nகல்கி தீபாவளி மலரில் வெளியாகியுள்ள தாங்கள் எடுத்த புகைப்படம் அருமை.\nதங்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களது தீபாவளி வாழ்த்துகள்\n என் மகளுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்\nஇத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு\nநன்மை தரும் பொன்நாளாக அமைய\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8290&sid=54c5b81145cdee58f667e041585596a1", "date_download": "2018-07-21T19:02:25Z", "digest": "sha1:357Q7G7EPNMGSU5ZSA3FNAVY2M662MM4", "length": 30556, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதொழிலாளர் தினக் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nஉழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....\nஉழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....\nஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....\nகளைப்பில் உழைப்பின் முதுகு ....\nசளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....\nதிருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....\nதூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....\nதிரட்டி கொண்டனர் தம்பலத்தை .....\nநுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....\nநிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....\nவெடித்தது தொழிலாளர் போராட்டம் .....\nஉழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....\nஉழைக்கும் நேரம் எட்டுமணியாக .....\nபோராடி வென்ற தொழிலாளர் தினம் .....\nபேச்சளவில் இன்று சட்டத்திலும் ...\nசிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...\nமனத்தால் உழைப்பின் புனிதத்தை ...\nஉணரும் நாள் என்று உதயமாகிறதோ ....\nஅன்றே உண்மைதொழிலாளர் தினம் ......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 ��ேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajasubramaniyan.blogspot.com/2010/02/lesson-89-fate-of-those-with-bad-deeds.html", "date_download": "2018-07-21T18:58:20Z", "digest": "sha1:25WOHMDK7KZQLV56A5DEGOE44BXWYKVP", "length": 17089, "nlines": 125, "source_domain": "rajasubramaniyan.blogspot.com", "title": "Brahmasutra: Lesson 89: Fate of those with bad deeds", "raw_content": "\nபாடம் 89: தீவினை செய்வோரின் கதி\nநமது செயல்களின் பலனை நாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டுமென்பதாலும் நம் ஆசைகள் நமது வாழ்வின் தரத்தை தீர்மானிக்கின்றன என்பதாலும் நாம் இவ்விரண்டின் தன்மைகளை அறிந்து கொண்டு தீவினைகளை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை இந்த பாடம் வலியுருத்துகிறது.\nநமது அனைத்து செயல்களும் நமது ஆசையின் அடிப்படையிலேயே அமைகின்றன. நமது செயல்கள் மூலம் நாம் தொடர்ந்து பாவ புண்ணியங்களை ஈட்டி வருகிறோம். எந்த கடைக்கு போய் என்ன பொருள் வாங்குகிறோம் என்பது நாம் எதன்மேல் ஆசை கொண்டுள்ளோம் என்பதையும் நம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதையும் பொறுத்துள்ளது. அது போல வாழ்வில் நாம் அடையவேண்டிய குறிக்கோளை நமது ஆசைகளும் எவ்வளவு தூரம் முன்னேறுகிறோம் என்பது நமது பாவ புண்ணியங்களை பொறுத்தும் தீர்மானிக்கபடுகிறது.\nதீதும் நன்றும் பிறர்தர வாரா. யார் எப்பொழுது எப்படியெல்லாம் துன்பங்களை அனுபவித்தாலும் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவரவர் வின��ப்பயன்களைதான் எல்லோரும் எப்பொழுதும் அனுபவித்து கொண்டு இருக்கிறோம். எனவே ஒருவரது நிலைக்கு இன்னொருவர் காரணமாக இருக்க முடியாது. இந்த பூவுலகை சொர்க்கமாகவோ நரகமாகவோ மாற்றிக்கொள்வது அவரவர் கையில்தான் இருக்கிறது. கடவுள் நமது வினைப்பயன்களை அனுபவிக்க இந்த பூமியை படைத்துள்ளார். அதில் ஒவ்வொருவரும் தங்களது விருப்பபடியும் வினைப்பயன்களுக்கு தக்கபடியும் வாழ்ந்து வருகிறோம்.\nஒரு குறிப்பிட்ட இலக்கை அடையும் ஆசையில் அதற்கு தேவையான அனைத்து செயல்களை செய்தும்கூட சில சமயங்களில் அந்த ஆசை நிறைவேறுவது இல்லை.\n‘ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க’ என்ற தொடர் இந்த நிலையை தெளிவாக எடுத்துக்கூறுகிறது. செயல்களை ஆசை தூண்டிவிட்டாலும் அவை என்ன பயனை கொடுக்கிறது என்பது அவை மற்றவர்களுக்கு எவ்வளவு தூரம் நன்மை அல்லது தீமையை கொடுத்தது என்பதை பொறுத்தே அமையும். மேலும் செய்த செயல்களின் பலன்கள் எப்பொழுது நம்மைச் சேரும் என்பதும் நமக்கு தெரியவராது. எனவே வாழ்க்கையில் எல்லோரும் தொடர்ந்து ஏதாவது ஒரு குறிக்கோளை அடையும் நோக்கில் செயல்களை செய்து கொண்டேயிருப்பார்கள்.\nநாம் செய்யும் செயல்கள் நமது பிடித்தவை-பிடிக்காதவை என்ற பதிவுகளை மேலும் உறுதிபடுத்தி அதனால் நம் ஆசைகளையும் அதிகபடுத்துகின்றன. எனவே செயல் செய்யாமல் இருப்பது என்பது செயல் செய்வதை விட மிக கடினமானது.\nஏழை ஒருவன் மூட்டை தூக்கி கூலிவேலை செய்வதில் தொடங்கி சொந்தமாக சிறுதொழில் ஒன்றை ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி மாதம் பத்து லட்சம் நிகரலாபம் சம்பாதித்துகொண்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். பணம் வேண்டும் என்ற ஆசையினால் அதிகமாக உழைக்க ஆரம்பித்தவன் இப்பொழுது போதிய அளவு பணம் இருக்கிறது என்பதால் உழைப்பை நிறுத்திக்கொள்ள முடியாது. மருத்துவர்கள் பரிசோதித்து படுக்கையை விட்டு எழுந்தால் எமலோகப்பயணம் நிச்சயம் என்று சொன்னால் கூட கடைசி மூச்சு உள்ளவரை உழைக்கும் ஆசை அவனை விட்டு போகாது. ஏனெனில் உழைப்பு என்பது பழகி போய்விட்டது.\nதிருட்டு கொள்ளை போன்ற தீயசெயல்களில் ஈடுபட்டுகொண்டிருப்பவர்களுக்கும் இதே உதாரணம் பொருந்தும். முதலில் ஆசை செயலில் ஈடுபட தூண்டும்.\nஆசை நிறைவேறும் வரை மட்டும் செயல் செய்வது என்பது சரித்திரத்தில் என்றும் நடந்த��ில்லை. ஏனெனில் செயல்கள் ஆசையை தொடர்ந்து பெரிதாக வளர்த்து விடும். எனவே நிறைவேறாத ஆசைகள் என்று ஒரு பட்டியல் எப்பொழுதும் மனிதனுக்கு இருந்து கொண்டேயிருக்கும்.\nஆசை நிறைவேறும் பொழுது ஏற்படும் உற்சாகம், இது நிலைக்குமா என்ற திகிலுடன் கலந்து நம் வாழ்க்கை ரோலர் கோஸ்டர் பயணம் போல தொடர்ந்து மேலும் கீழும் அலைகழிக்கப்பட்டு கொண்டிருப்பதைதான் சம்ஸாரச்சுழல் என்று வேதம் வர்ணிக்கிறது.\nஇந்த சுழலை முறியடிக்க தீய செயல்களை முடிந்தவரை தவிர்த்து நற்செயல்களை அதிகரித்து கொள்ள வேண்டும்.\nதர்மம் செய்தால் புண்ணியமும் அதர்மம் செய்தால் பாவமும் ஏற்படும். புண்ணியம் நமக்கு இனிமையான சூழ்நிலைகளையும் பாவம் நாம் துன்பபடக்கூடிய சூழலையும் உண்டாக்கும். இது பிறவிகள் தோறும் தொடரும். பாவம் இரும்புச்சங்கிலி என்றால் புண்ணியம் தங்கசங்கிலி. இரண்டும் நம்மை தொடர்ந்து சம்ஸாரச்சுழலில் பந்தப்படுத்தி முடிவில்லாமல் செயல்களில் ஈடுபடுத்தும். எனவே நமக்கு பாவம் புண்ணியம் ஆகிய இரண்டிலிருந்தும் விடுதலை கிடைத்தால் மட்டுமே மீண்டும் பிறவா நிலையான முக்தியை அடைவோம்.\nஅதர்மமான செயல்கள் செய்பவர்களுக்கு இந்தசுழலில் இருந்து விடுதலை என்பது கிடையவே கிடையாது. தர்மமாக நடப்பவர்களின் புண்ணியத்தின் ஒரு சிறுபகுதி அவர்களுக்கு நல்லறிவை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை வழங்கும்.\nபுண்ணியத்தின் பலனாக நற்சான்றோர்களின் அறிமுகம் தர்மமாக நடப்பவர்களுக்கு மட்டும் ஏற்படும். எனவே இவர்களால் சான்றோர்களின் துணையுடன் சம்ஸார சுழலிலிருந்து மீளும் வாய்ப்பு கிடைக்கும்.\nதானாக உருவாக்கிக்கொள்வதல்லாமல் மனிதனுக்கு வேறு பிரச்சனைகளே கிடையாது. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படவேண்டியவை என்ற அறிவு இல்லாமல் தீயகாரியங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து துன்பபட்டு நரகத்தில் உழலுவதைத்தவிர வேறு வழியில்லை.\nநம்மை செயல் செய்ய தூண்டுவது நம் ஆசைகள். எதில் ஆசை படுகிறோம் என்பது நமது அறிவை பொறுத்து உள்ளது. எது நல்லது எது கெட்டது என்ற அறிவு எல்லோருக்கும் எப்பொழுதும் இருக்கும். ஒரு திருடன் திருடும்பொழுது குற்றவுணர்வுடன்தான் திருடுவான். அது பழகிப்போனாலும் அது தவறு என்ற உண்மையை அவனால் மறக்கவோ மறுக்கவோ முடியாது.\nஎனவே தவறான செயல்களை தவிர்ப்பது எல��லோராலும் சாத்தியமே. ஆனால் செயல் செய்யாமல் இருப்பது என்பது யாராலும் முடியாது. தீய செயல்களை செய்யக்கூடாது என்றும் நல்ல செயல்களை செய்யவேண்டும் என்றும் நமக்கு நாமே ஒரு கட்டாயத்தை விதித்துகொண்டு தர்மமான காரியங்களை மட்டும் செய்துவருவது மிக அவசியம்.\n1. ஆசைகளுக்கும் செயல்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பை விவரிக்கவும்.\n2. ஏழை மக்களின் துன்பத்திற்கு காரணம் என்ன\n3. சம்ஸார சுழல் என்றால் என்ன\n1. நற்காரியங்களை மட்டும் செய்து இன்பமாக இருப்பவர்கள் ஏன் சம்ஸார சுழலிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும்\n2. தீயவர்களுக்கு சான்றோர்களின் தொடர்பு ஏற்பட்டு முக்தியடைய வாய்ப்பு உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhainilavaram.blogspot.com/2009/02/blog-post.html", "date_download": "2018-07-21T19:18:34Z", "digest": "sha1:RTD2KWVTQ47L22Y7B6FVACAGFUJIKF7Q", "length": 20300, "nlines": 219, "source_domain": "sandhainilavaram.blogspot.com", "title": "சந்தை நிலவரம்: வடிவேலு ஆகிப் போன சந்தை", "raw_content": "\nபங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)\nவடிவேலு ஆகிப் போன சந்தை\nஇந்த வாரம் சந்தைகள் ஒரு மகிழ்ச்சிகரமான ஆச்சர்யத்தை அளித்தன. மீண்டுமொருமுறை \"அதிகரிக்கும் பணவீக்கம்\", \"வட்டிவீதங்கள் குறைக்கப் படாதது\", \"ஏமாற்றமளிக்கும் வணிக நிறுவனங்களின் காலாண்டு நிதி அறிக்கைகள்\", \"தொடரும் உலக (அமெரிக்கா) பொருளாதார தளர்ச்சி\" மற்றும் \"சத்யம் விவகாரம்\" என என்று எத்தனையோ அடி விழுந்தாலும் அத்தனையும் தாங்கிக் கொண்டு \"அமெரிக்காவில் வீடுகளின் விற்பனை அதிகரிப்பு\" என்ற ஒரு பெரிய சாதக அம்சத்தின் அடிப்படையில் நம் சந்தைகள் சென்ற வாரம் நல்ல முன்னேற்றம் கண்டன. மேலும், சந்தையில் இருப்பில்லாமல் விற்கும் நிலையை (Shorting) எடுத்தவர்கள், மூன்று நாள் நீண்ட வார இறுதி விடுமுறைக்கு பின்னர், எத்தனை அடி வாங்கினாலும் தாங்கிக் கொள்ளும் இந்த நல்ல சந்தையைப் பார்த்து திடுக்கிட்டுப் போய் அவசர அவசரமாக தமது நிலையை பெருமளவுக்கு சமன் செய்ததும் (Short Covering) இந்த வார முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் ஆகும். வணிக நிறுவங்களின் நிதி நிலை மிக மோசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சந்தையில் விற்றவர்கள், உண்மை நிலை அவ்வளவு மோசமாக இல்லாததால், வேக வேகமாக Short Covering செய்தனர் என்றும் கூட சில சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த வாரம் ஓரளவுக்கு வலுவான உலக சந்தைகள் (அமெரிக்���ா நீங்கலாக) நமது சந்தைக்கு நல்ல பலத்தை கொடுத்தன. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் நமது சந்தையில் இந்திய பங்குகளை விற்பனை செய்து வருவது நின்று சிறிய அளவில் முதலீடு செய்ததும், பரஸ்பர நிதிகள் பெரிய அளவில் முதலீடு செய்ததும், நமது சந்தைகளின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருந்தன. அதே சமயம் முன்னேற்றம் பெரிய பங்குகளில் மட்டுமே அதிகம் காணப் பட்டதும், சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் அதிக முன்னேற்றம் காணாததும் கவனிக்கத் தக்கவை. சென்ற மாதத்தில் பெரும் வீழ்ச்சியை சந்தித்த உலோகம், ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் வங்கிப் பங்குகள் சென்ற வாரம் Short Covering காரணமாக பெருமளவு உயர்ந்தன. மிகப் பெரிய பணவீக்கம் சற்று உயர்ந்து 5.64% ஆனது சந்தையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை. ஏற்கனவே நாம் தெரிவித்திருந்த படி இந்த வாரமும் நிபிட்டியில் 2700 புள்ளிகள் நல்ல அரணாகவே காணப் பட்டது.\nகடந்த வெள்ளிக் கிழமை தகவலின் படி அமெரிக்கா பொருளாதாரம், எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய வீழ்ச்சி அடைந்திருப்பது, நமது சந்தைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். திங்கட் கிழமை காலையில் சந்தைகள் சற்று சரிவுடன் (அப்போதைய ஆசியா சந்தை நிலவரமும் கவனிக்கப் பட வேண்டியது) துவங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. அதே சமயம், தற்சமயம் சந்தையின் மனப் போக்கு சற்றே ஏற்ற நிலையில் இருப்பதும், பெரும்பாலான புதிய F&O நிலை (Fresh addition to the F&O series) ஏற்றத்தையே (Long Position) சார்ந்து இருப்பதால், வீழ்ச்சி பெரிதாக இருக்காது என்று எதிர்பார்க்கப் படுகிறது.\nஎனவே நிபிட்டி 2800 க்கு அருகே பங்குகளை வர்த்தக நோக்கில் வாங்கலாம். மேலும் நிபிட்டி பல நாட்களாக 2700 புள்ளிகளுக்கு கீழே (அதிக நேரம்) செல்லாமலேயே இருப்பது சந்தையின் அடி தாங்கும் திறனையே காட்டுகிறது. இதே ஏற்ற நிலை தொடரும் பட்சத்தில் நிபிட்டி சுமார் 3050 வரை கூட செல்ல வாய்ப்புக்கள் உள்ளன. 2880-2900 அளவில் சற்று எதிர்ப்பு நிலை காணப் படலாம். ஆனால், அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியின் பாதிப்பு இந்திய சந்தையிலும் பெரிய அளவில் உணரப் படுமேயானால், 2750 இல் முதல் ஸ்டாப் லாசும், 2660 இல் இரண்டாவது வைத்துக் கொள்ளலாம்.\nஒருவேளை திங்கட் கிழமை சரிவு ஏற்பட்டால், சற்று குறைந்த விலை அளவில், ரிலையன்ஸ், பாரத ஸ்டேட் வங்கி, ONGC, போன்ற பங்குகளை தகுந்த ஸ்டாப் லாஸ் லிமிட்டுடன் ��ர்த்தக நோக்கில் வாங்கலாம்.\nபங்கு இலக்கு 1 இலக்கு 2 அரண் 1 அரண் 2\nபாரத ஸ்டேட் வங்கி 1188 1227 1084 1018\nவரும் வாரம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்\nஎச்சரிக்கை: இந்த பதிவு தகவலுக்காக மட்டும். பரிந்துரைக்காக அல்ல. பங்கு முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. தகுந்த இழப்பு நிறுத்தத்துடன் (ஸ்டாப் லாஸ் லிமிட்டுடன்) பங்கு வர்த்தகம் செய்யவும்.\nLabels: பங்கு சந்தை, பொருளாதாரம்\nபங்கு சந்தையை வெச்சி காமடி கீமடி பண்ணலியே \n//பங்கு சந்தையை வெச்சி காமடி கீமடி பண்ணலியே \nநாம எங்க பங்கு சந்தைய வச்சு காமெடி கீமெடி பண்றது அதுதானே நம்மள வச்சி காமெடி பண்ணுது. முன்னாடி போனா முட்டுது. பின்னாடி போனா உதைக்குது. :)\n// எத்தனை அடி வாங்கினாலும் தாங்கிக் கொள்ளும் இந்த நல்ல சந்தையைப் பார்த்து திடுக்கிட்டுப் போய்//\n// நாம எங்க பங்கு சந்தைய வச்சு காமெடி கீமெடி பண்றது அதுதானே நம்மள வச்சி காமெடி பண்ணுது. முன்னாடி போனா முட்டுது. பின்னாடி போனா உதைக்குது. :)//\nநீங்களே இப்படி சொல்லும் போது நாங்க எனத்த சொல்லுரது.\n//நீங்களே இப்படி சொல்லும் போது நாங்க எனத்த சொல்லுரது.//\nஎன்ன விடுங்க. சந்தையில பழம் தின்னு கொட்டை போட்ட நாஸ்டாக் முன்னாள் தலைவர் மேடோப் அவர்களுக்கே தண்ணி காட்டுச்சு இந்த பங்கு சந்தை. எத்தனை வருஷம் அனுபவமும் சந்தையில் நிலைத்து நிற்க உத்திரவாதமில்லை.\nவரி குறைப்பும் தரம் இழப்பும்\nசரியும் பணவீக்கமும் உயரும் விலைவாசியும் - ஏன் இந்த...\nமனதுகளில் ஒளிந்திருக்கும் கருங்குரங்கு - தில்லி 6 ...\nவெள்ளி கிழமைகளும் அமெரிக்க வங்கிகளும்\nஅஜ்மல் கசாப் மீதான பாகிஸ்தானின் குற்றப்பத்திரிக்கை...\nமக்களின் மீது மறைமுக வரி விதிப்பு \n வோட்கா மற்றும் பீர் சாப்பிடு...\nசில்லறை வணிக நிறுவனங்கள் இப்போது சிக்கலில்\nஎப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்\nமென்பொருள் நிறுவனங்களின் இப்போதைய நிலை - ஒரு நீதிக...\nசத்திய சீலர் சானா தானாவுக்கு வாக்களிப்போம்\nவடிவேலு ஆகிப் போன சந்தை\nமலைகளின் இளவரசி ஏற்காட்டில் (சேலம், தமிழ் நாடு) மனை நிலம் வாங்க வேண்டுமா\nசட்டம், சட்டக் கல்வி, சட்ட விழிப்புணர்வு\nவருட சந்தா ரூ 120 மட்டுமே\n69 / 42-C, மீனாச்சி நகர்\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nதனி ஒருவன் – திரைப்பார்வை\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட ��லககோப்பை போட்டி அட்டவணை..\nஇணையத்தில் பணம் பாகம் 12 - தவிற்க்க வேண்டிய தளம்\n8. இது தான் காதலா\nஇங்கு வெளியிடப் படும் கருத்துகள் முழுக்க முழுக்க சொந்த மற்றும் தனிப்பட்ட கருத்துகளே ஆகும். மேலும், இந்த கருத்துகள், எந்த ஒரு மதம், மொழி, இனம், நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல.\nமேலும், இங்கு வெளியிடப் படும், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2009/01/blog-post_28.html", "date_download": "2018-07-21T19:14:23Z", "digest": "sha1:SRLKHGOF7IYJZYCRTR3P6EAN3KIBCNQY", "length": 15740, "nlines": 273, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: மு.ப. எ. மாநாடு – தோழர் மருதையன் பேச்சு! – சில துளிகள்", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nமு.ப. எ. மாநாடு – தோழர் மருதையன் பேச்சு\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அணிகளும், அதன் சகோதர அமைப்புகளுடைய அணிகளும் தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்தும் திரளாக கலந்துகொண்டார்கள். ஆதரவாளர்களும், மாற்றுக்கட்சியினர் மற்றும் பதிவர்களும் கலந்து கொண்டார்கள்.\nமறுநாள், சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், ஈழத்தில் இந்திய அரசின் தலையீடு குறித்து கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் போலீசின் கைது நடவடிக்கையும் நடந்தது.\nமாநாட்டில் கலந்து கொண்ட அனுபவத்தை சில பதிவர்கள் கடந்த இரண்டு நாட்களாக எழுதியும் வருகிறார்கள்.\nமாநாடு நடந்த அன்று, மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொதுசெயலாளரான தோழர் மருதையன் சிறப்புரை நிகழ்த்தினார்.\nஅவர் பேசிய உரையிலிருந்து சில துளிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என தோன்றியது.\nகுறிப்பு : வரிக்கு வரி எழுதாமல், பேச்சின் சாரத்தை மட்டும் எழுதுகிறேன். சில வார்த்தைகள் மாறியிருக்கலாம்.\n இந்த பகுதிவாழ் உழைக்கும் மக்களே\nஇந்தியா முழுவதும் “ரி���சன்” – ஆல், எல்லா தொழிற்சாலைகளிலிருந்தும் தொழிலாளர்கள் லே-ஆப் என்று வெளியேற்றப்பட்டு கொண்டேயிருக்கிறார்கள்.\nஹூண்டாய் போன்ற எல்லா நிறுவனங்களுக்கும் இது உற்பத்தி மந்தம். லாபம் குறைவாக கிடைக்கும்.\nஆனால், ஒரு வெளியேற்றப்படுகிற தொழிலாளிக்கு அடுத்த வேலை சோறே பிரச்சனை.\nஎதையுமே இவர்கள் ஸ்டாரங்காக சொல்வார்கள். அதைப் போலத்தான் இந்த “முதலாளித்துவ பயங்கரவாதம்” என்று சொல்வதும் என்கிறார்கள்.\nபயங்கரவாதம் என்றால் ஆயுதம் கொண்டு தாக்குவது, குண்டு வெடிப்பது என்பது மூலம் தனது கோரிக்கைக்கு மிரட்டி பணிய வைப்பது.\nமுதலாளிகள் தொழிலாளர்களை “வறுமை, பட்டினி” மூலம் பணிய வைக்கிறார்கள்.\n12 மணி நேர வேலை பார்க்கவிட்டால்,\nசம்பளம் கட்டுபடியாக வில்லை, கூடுதல் சம்பளம் கேட்டால்...\n- இப்படி தொழிலாளி தனக்குரிய எந்த உரிமையாவது கேட்டால், உடனே வேலையை விட்டு துரத்துகிறார்கள்.\nஇப்படி வறுமை, பட்டினி மூலம் தங்களுடைய லாப வெறிக்கு பணிய வைக்கிறார்கள். இதைத்தான் முதலாளித்துவ பயங்கரவாதம் என 100க்கு 100 சதவீதம் சரியாக அழைக்கிறோம்.\nநாட்டில் ஆளாளுக்கு, டாக்டர் பட்டம், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி பட்டம் தருகிறார்கள்.\nநாங்கள் தருகிறோம் இவர்களுக்கு சரியான பட்டம் “முதலாளித்துவ பயங்கரவாதிகள்”\nஆயுதம் வைத்திருப்பவன் தான் பயங்கரவாதிகளா\nபின்லேடன் கூடத்ததன் ஒரு முனிவன் போல தோற்றமளிக்கிறான்.\nஅவர்களுடைய நடவடிக்கைகள் தான், பயங்கரவாதிகளா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.\nடாட்டா பிர்லா, அம்பானி, மித்தல் – போன்ற பல்வேறு முதலாளிகளின் ஊழல்களின் பட்டியல் சொன்னால், நீண்டுக்கொண்டே போகும். இவர்கள் முதலாளித்துவ பயங்கரவாதிகள் இல்லையா\nலேட்டஸ்ட் பயங்கரவாதி இராமலிங்க ராஜூ\n“ஒரு பைசா கூட எடுக்கலை” என்கிறான் ராமலிங்க ராஜூ.\nசத்யம் பங்குகளை வாங்கி வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், மற்றும் சத்யத்தின் பங்குதாரர்களுக்கு ராஜூ வைத்திருப்பது வெடிகுண்டு. என்ன\nராஜூவை நாம் பயங்கரவாதி சொல்வது இருக்கட்டும். இதோ,\nசத்யம் மோசடி குறித்து, எல்.ஐ.சியின் தலைமை அதிகாரி சொல்கிறார். “சத்யம் மோசடி மும்பை பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இணையானது”. எல்.ஐ.சியின் பங்குப்பணம் 8000 கோடி சத்தியத்தில் விழுந்து கிடக்கிறது. எல்.ஐ.சி.மக்களிடத்தில் என்ன விளம்பரம் செய்கிறது “உங்களுடைய பணம் பாதுகாப்பாக எங்களிடத்தில் இருக்கிறது.”\nஇவன் சிறை சென்றால், சத்ய சோதனை ரீமீக்ஸ் எழுதுவான்.\n- மீதி...அடுத்த பதிவில் தொடரும்.\nஆர்ப்பாட்ட படம் தநத வே. மதிமாறன் அவர்களுக்கு\nபதிந்தவர் குருத்து at 12:03 AM\nLabels: புரட்சிகர அமைப்பு செய்திகள், பொதுவுடைமை\nமுத்துக்குமாருக்கு மரியாதை செலுத்த செல்கிறோம்\n“இஸ்ரேல்” – திணிக்கப்பட்ட தேசம்\nமு.ப. எ. மாநாடு – தோழர் மருதையன் பேச்சு\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – நிகழ்ச்ச...\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – நிகழ்ச்ச...\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு\nசத்யம் கம்யூட்டர்ஸ் – இன்னொரு “என்ரான் ஊழல்”\nஅமெரிக்க திவால் – “மார்க்சியமே உரைகல்”\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF213_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&id=1181", "date_download": "2018-07-21T19:33:28Z", "digest": "sha1:J7SP5JNQCS6R35OMW3FGFLQ52JHFDUP6", "length": 6339, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஅசுஸ் க்ரோம்புக் ப்ளிப் சி213 அறிமுகம்\nஅசுஸ் க்ரோம்புக் ப்ளிப் சி213 அறிமுகம்\nதாய்வானை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான அசுஸ் புதிய லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. க்ரோம்புக் ப்ளிப் சி213 என அழைக்கப்படும் புதிய சாதனத்தில் 360 ஹின்ஜ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் லேப்டாப் திரை இரண்டாக மடித்து வைத்தும் பயன்படுத்த முடியும்.\nகூகுளின் க்ரோம் இயங்குதளம் கொண்டு இயங்கும் க்ரோம்புக்கில் கூகுள் செயலிகளான ஜி சூட், கூகுள் கிளாஸ்ரூம் மற்றும் கூகுள் கிளவுட் உள்ளிட்டவை ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. தவறுதலாக கீழே விழுந்தாலும் அதிக சேதாரம் ஏற்படாத வகையில் ரப்பர் பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய அசுஸ் லேப்டாப் 1.2 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்தாலும் பழுதாகாது என்றும் இதில் வழங்கப்பட்டுள்ள 360 டிகிரி மெட்டல் ஹின்ஜ் சுமார் 40,000 முறை லேப்டாப்பை திறந்து மூடலாம் என அறிவித்துள்ளது. இதேபோல் லேப்டாப் கீபோர்டில் நீர் சிந்தினால் எதுவும் ஆகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n11.6 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்டுள்ள அசுஸ் க்ரோம்புக் ப்ளிப் சி213 இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு மாடலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டுள்ளது, மற்றொரு மாடல் ஸ்டைலஸ் வசதி கொண்டுள்ளது. இத்துடன் 5 எம்பி பிரைமரி கேமரா மற்றும் வீடியோ கால்களுக்கு என எச்டி தரம் கொண்ட முன் பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. 46 வாட் திறன் கொண்ட பேட்டரி கொண்டுள்ள அசுஸ் க்ரோம்புக் ப்ளிப் சி213 சுமார் 12 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வாரம் அசுஸ் நிறுவனத்தின் விவோபுக் மேக்ஸ் X541 லேப்டாப் ரூ.31,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏழாம் தலைமுரை இன்டெல் கோர் i3 பிராசஸர், 4 ஜிபி ரேம், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டது. புதிய லேப்டாப்பில் கேமிங் கிரேடு கொண்ட கீபோர்டு வழங்கப்பட்டுள்ளது.\nஎலெக்ட்ரிக் பதிப்பில் விரைவில் களமிறங்�...\nசெலவே இல்லாமல் ஜப்பானில் மெக்கானிக்கல் �...\nவீட்டில் தோட்டம் வைத்திருபவர்களுக்கான �...\nலெனோவோ ஸ்மார்ட்போன்களின் விலை விரைவில் �...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/08/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-2645977.html", "date_download": "2018-07-21T19:42:38Z", "digest": "sha1:2EBOLPJSOFD2K3NQSKXWKJJS334O6ZDK", "length": 7590, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "கட்டாயம் ஏற்பட்டால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன்: முதல்வர் பன்னீர்செல்வம்- Dinamani", "raw_content": "\nகட்டாயம் ஏற்பட்டால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன்: முதல்வர் பன்னீர்செல்வம்\nசென்னை: கட்டாயம் ஏற்பட்டால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.\nசென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில், இன்று காலை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது பேசிய அவர், அதிமுகவுக்கு எந்த நிலையிலும் துரோகம் செய்யவில்லை. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்து சிறப்பான ஆட்சியை நடத்திய தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைக்கு எந்த நிலையிலும் குறையில்லாமல் பணி செய்வேன்.\nஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்படும். வி��ாரணை ஆணையம் அமைக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்று கூறினார்.\nநீங்கள் ராஜினாமாவை திரும்பப் பெறுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, கட்டாய சூழ்நிலை ஏற்பட்டால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன் என்று பதில் அளித்தார்.\nபாஜகவால் நீங்கள் இயக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, அது வடிகட்டிய் பொய் என்றார் பன்னீர்செல்வம்.\nஜெயலலிதாவுக்கு சோதனை ஏற்பட்ட காலத்தில் 2 முறை முதல்வராக இருந்தேன். சட்டமன்றம் கூடும் போது எனது ஆதரவு தெரியும் என்றும் அவர் பேசினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/40000.html", "date_download": "2018-07-21T19:33:03Z", "digest": "sha1:4LN2M4DXUNESTBL5FSPITLYW6XPBTVX3", "length": 38496, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "40.000 ரோஹின்யர்களை, மியன்மாருக்கு நாடுகடத்தப் போவதாக இந்தியா அறிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n40.000 ரோஹின்யர்களை, மியன்மாருக்கு நாடுகடத்தப் போவதாக இந்தியா அறிவிப்பு\nஇந்தியாவில் வாழும் ரோஹிஞ்சா மக்களை நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாக இந்தியா அறிவித்திருப்பது, பிரதமர் நரேந்திர மோதி பெளத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் மியான்மரில் பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், அந்நாட்டு மக்களை திருப்பதிப்படுத்தும் ஒரு முயற்சியாகும் என்று யாங்கூனிலுள்ள சுபிர் பௌமிக் தெரிவிக்கிறார்.\nஇந்தியாவில் வாழுகின்ற சுமார் 40 ஆயிரம் ரோஹிஞ்சா மக்கள் அனைவரையும், இந்தியா நாடுகடத்தும் என்று இந்திய உள்த��றை அமைச்சர் கிரன் ரிஜ்ஜி அறிவித்திருக்கிறார்.\nஐக்கிய நாடுகள் அவையால் அகதிகளாக பதிவு செய்யப்பட்டுள்ள 16 ஆயிரம் ரோஹிஞ்சா மக்களும் இந்த 40 ஆயிரம் பேரில் உள்ளடங்குகின்றனர்.\n\"ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகள் நிறுவனத்தில் பதிவு செய்திருப்பதால் எந்த பயனும் இல்லை. எங்களை பொறுத்தமட்டில் அனைவரும் சட்டப்பூர்வமற்ற குடியேறிகளே\" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.\nஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெற்ற காவல் நிலைகள் மீதான தாக்குதலுக்கு பிறகு, மியான்மரின் பயங்கரவாத தடுப்புக்கு எதிரான முயற்சிகளுக்கு உறுதியாக ஆதரவளிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்திருக்கிறது. BBC\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட��டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஇலங்கையில் பெண் அரசியல்வாதி ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஹொரனை, திக்ஹேன்புர வீதயில் நேற்று க...\nஅமித் வீரசிங்க + மஹாசோஹோன் படை தொடர்பில், வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nகண்டி வன்செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹாசோஹோன் படை என்ற சிங்கள அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவிடம் குற்றப் புலனாய்வுப்...\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - ச��்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/08/28/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:28:45Z", "digest": "sha1:NWOX6XGUZCKS6MV23ZSC3TRZXKKT6KID", "length": 22301, "nlines": 162, "source_domain": "senthilvayal.com", "title": "மலிவு விலையில் பொருட்கள் வாங்குவது சரியா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமலிவு விலையில் பொருட்கள் வாங்குவது சரியா\nஆடி மாத ஷாப்பிங் களை கட்டுகிறது. எங்கு பார்த்தாலும் தள்ளுபடி விற்பனை அறிவிப்பு விளம்பரங்கள் காணப்படுகின்றன. மக்களும் கடைகளில் பொருட்கள் வாங்க வெள்ளம்போல் குவிகின்றனர். ரகங்களும் குவிந்து கிடக்கின்றன. விலையும் குறைவு என்பதால் மக்கள் ஆர்வத்துடன் செல்கின்றனர். நிறைய பேர் ஷாப்பிங் முடித்து விட்டு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வருவார்கள். எல்லாம் சரிதான். ஆனால், பசியோடு ஷாப்பிங் செய்யாதீர்கள் என அனுபவம் வாய்ந்தவர்கள் அட்வைஸ் செய்கின்றனர். நீங்கள் சோர்வாக இருக்கும்போது ஷாப்பிங் செல்லாதீர்கள்.\nஇதுபோன்ற நேரத்தில் ஷாப்பிங் சென்றால் சரியான பொருட்களை தேர்வு செய்ய முடியாமல் சிரமம் அடைவீர்கள். அதேபோல் நீங்கள் சரியான மூடில் இல்லாதபோதும், அப்செட்டாக இருக்கும்போதும் ஷாப்பிங் சென்றால் சரியாக பொருட்களை தேர்வு செய்யமுடியாது. ஷாப்பிங் சென்றால் கண்களில் பட்டதையெல்லாம் வாங்கி குவிக்காமல் ஒவ்வொரு பொருளையும் தேர்வுசெய்யும்போதும் இது நமக்கு தேவையானது தானா, மி��வும் அவசியமானதா என்ற கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அப்போது அந்த பொருள் தேவையா என்பதை முடிவு செய்து விடலாம். இதன் மூலம் நேரம் வீணாவது தவிர்க்கப்படுவதோடு, பணமும் மிச்சமாகும்.\nஷாப்பிங் செல்லும்போது தனியாக செல்லுங்கள். சிலர் நண்பர்களுடன் ஷாப்பிங் சென்றால் அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்வார்கள். சில நேரங்களில் நமக்கு பிடிக்காவிட்டாலும், விலை அதிகமாக இருந்தாலும் நண்பர்கள் நன்றாக இருக்கிறது என்று கட்டாயப்படுத்துவார்கள். இதனால் நமக்கு பிடிக்காவிட்டாலும் நண்பர்களின் கட்டாயத்திற்காக வாங்க நேரிடும். மேலும் வாங்கும் பொருட்களை நாம் தான் பயன்படுத்தப்போகிறோம். அவர்கள் அல்ல அதனால் நமக்கு பிடித்தவற்றை, நமக்கு பிடித்த விலையில் தேர்வு செய்யவேண்டும் என்றால் தனியாக ஷாப்பிங் செல்லுங்கள். துணைக்கு யாரையாவது அழைத்து செல்ல வேண்டும் என்று தோன்றினால் வீட்டில் இருக்கும் பெரியவர்களை அழைத்து செல்லுங்கள். அவர்கள் உடன் வந்தால் சில தேவையற்ற பொருட்களை நாம் வாங்கும்போது வேண்டாம் என்று கண்டிப்பார்கள். இதனால் நமக்கு பணம் மிச்சமாகும்.\nகடைக்கு சென்றவுடன் இதை வாங்கிக்கொள்ளலாம், அதை வாங்கிக்கொள்ளலாம் என நினைக்காதீர்கள். நீங்கள் பட்டியலிட்டு வந்த பொருட்களை மட்டும் வாங்குங்கள். உங்கள் பட்டியலில் உள்ள பொருள் எங்கு கிடைக்குமோ அந்த கடைக்கு மட்டும் செல்லுங்கள். ஆடி என்றாலே மலிவு விலை பொருட்களுக்கு பஞ்சமில்லை. அதற்காக மலிவாக கிடைப்பதெல்லாம் தரமற்றது என்ற பொருள் அல்ல. ஆடி மாதத்தில் விற்பனையை பெருக்க வியாபாரிகள் செய்யும் உத்தி இது. அதோடு, ஜிஎஸ்டிக்கு முன்பு இருந்த சரக்குகள் தள்ளுபடியில் விற்று தீர்ந்திருக்கும். தற்போது இருப்பது எல்லாமே புதுசாகவும் இருக்கலாம். மலிவு விலையில் தரமானதாக பார்த்து அள்ளிக்கொண்டு வாருங்கள்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்���் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்��ா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nதூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா\nமுட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்\nகுதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ckalaikumar.blogspot.com/2009/01/blog-post_29.html", "date_download": "2018-07-21T19:11:06Z", "digest": "sha1:3FWPJIMEF5F5JKPVZZPRTI7IMBIAF3V7", "length": 3853, "nlines": 65, "source_domain": "ckalaikumar.blogspot.com", "title": "கலை - இராகலை: அழாதடா", "raw_content": "\nபச்சை பசேலாக பசுமை நிறைந்து காட்சி கொடுக்கும் மலையகம் பசுமைக்குள் ஒழிந்திருக்கும் ரணங்களும் வேதனைகளும்\nகலை - இராகலை » எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்\nதேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nதமிழினத்தின் முத்து குமாரின் இறுதி அறிக்கை\nLabels: அழகான படங்கள், கவிதைகள்\nசில முகங்களும் பல முகமூடிகளும்\n\"விடியும் விடியும் என்றிந்தோம் முடியும் பொழுதாய் விடிந்ததடா கொடியும் முடியும் தாழ்ந்ததடா நம் குடியும் குலமும் ஓய்ந்ததடா\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://garudasevai.blogspot.com/2015/09/7.html", "date_download": "2018-07-21T19:10:49Z", "digest": "sha1:VLI2ZEP7LVQXB5ZPZTUZWMZZGBXSUTVR", "length": 32998, "nlines": 156, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: கருட யாத்திரை - 7", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nகருட யாத்திரை - 7\nதிருநாகை அமர்ந்த கோல கருடன்\nகருடனுக்கு பகைவனே என்றாலும் நாகங்கள் கூட எம்பெருமானை சரணடைந்து பெரிய திருவடியின் கோபத்தில் இருந்து தப்பியுள்ளன என்று ஆழ்வார்கள் பாடியுள்ளனர்\nஅடுத்த கடும் பகைஏற் காற்றேன் என்றோடி\nபடுத்த பெரும் பாழி ஆழ்ந்த – விடத்தரவை\nவல்லாளன் கைகொடுத்த மாமேனி மாயவனுக்\nபொருள்: பாதாளத்தில் வாழ்ந்த வாசுகி என்னும் நாகராஜனின் மகன் கமுகன் என்றொரு பாம்பினை கருடாழ்வார் திருவமுது செய்ய வேண்டுமென்று நினைத்தபோது, அதையறிந்த கமுகன் எம்பெருமானு���ைய திருப்பள்ளிக்கட்டிலாகிய ஆதிசேடனை கட்டிக்கொண்டு அவரிடம் சரணடைந்தது. பெரிய திருவடி கமுகன் நிலையைக் கண்டு இழிவாகப் பேச எம்பெருமான் திருவாழியை அக்கருட பகவானிடம் கொடுத்து அதன் பலத்தை சோதித்தார். தோல்வியடைந்த பெரிய திருவடி எம்பிரானிடமே சரணடைந்து தன்னை பொறுத்தருளுமாறு வேண்டினான். எம்பெருமானும் பெரிய திருவடியின் கையிலேயே அப்பாம்பினைக் கொடுத்து இரட்சித்தார். அந்த சிறந்த திருமேனியை உடைய எம்பெருமானுக்குத் தவிர ( மற்ற தெய்வங்களுக்கு) அடிமை ஆவார்களோ என்று வினவுகிறார் பொய்கையாழ்வார். இதையே திருமங்கையாழ்வார்\nநஞ்சுசேர்வதோர் வெஞ்சினவரவம் வெருவ வந்து நின் சரணெனச்சரணா\nநெஞ்சில் கொண்டு நின்னஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்ததறிந்து\nவெஞ்சொலாளர்கள் நமன்தமர்கடியர் கொடிய செய்வனவுள அதற்கு அடியேன்\nஅஞ்சி வந்து நின்னடியிணையடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே\n நஞ்சை உமிழ்வதும், கொடிய கோபத்தை உடையவனுமான கமுகன் என்னும் ஒரு பாம்பானது, (தன்னைக் கொல்ல இருக்கின்ற கருடனுக்கு) பயந்து தங்களிடம் வந்து “ தங்களுக்கு அடைக்கலப்பொருளாகிறேன் நான்” என்று சொல்லி சரணடைய, தாங்கள் அதற்குப் பாதுகாப்பவனாகி தங்கள் திருவுள்ளத்தில் கொண்டு தங்கள் அடியவனான கருடனிடம் அப்பாம்பை அடைக்கலப்பொருளாக ஒப்புவித்து பாதுகாத்து அருளிய திறத்தை அடியேன் தெரிந்து கொண்டு கொடிய சொற்களைப் பேசும் யமதூதர்கள் செய்யும் கொடுந்தொழில்கள் பலவற்றிற்கு அஞ்சி வந்து நன் திருவடிகளை சரணமாக அடைந்தேன்.\nஎன்று திருவரங்கத்தாமானிடம் சரணம் அடைகின்றார். அந்த கமுகன் என்னும் நாகம் வழிபட்ட பெருமாள்தான் நாகபட்டினம் சௌந்தரராஜப்பெருமாள்.\nபிரம்மாண்ட புராணத்தின் உத்தர பாகத்தில் 10 அத்தியாங்களில் இந்த சௌந்தாரண்யத்தின் மகிமை கூறப்பட்டுள்ளது. கிருத யுகத்தில் ஆதி சேஷன் இந்த சௌந்தாரண்யத்தில் தவம் செய்து எப்போதும் பெருமாளுக்கு சயனமாக இருக்க வரம் பெற்றான். ஆதிசேஷன் வழிபட்ட காரணத்தாலேயே இவ்வூர் நாகன்பட்டினம் என்றாகி, பின்னர் நாகப்பட்டினம் என மாறியது..\nதாயார் கருடி வாகனத்திலும் பெருமாள் கருட வாகனத்திலும்\nஅதே யுகத்தில் உத்தானபாத மகாராஜாவின் குமாரன் துருவன் தன் தந்தை மாற்றாள் மகனை ஏற்று தன்னை உதாசீனப்படுத்துவதை கண்டு மனம் வெறுத்து நாரதர் மூலம் இத்தலத்தின் பெருமையை அறிந்து ஸ்ரீமந்நாராயணனைக் குறித்து கடும் தவம் செய்தான். அவனது தவத்தை கலைக்க தேவர்கள் முயன்றும் முடியவில்லை. அவன் தவத்தால் மகிழ்ந்த பெருமாள் கருடன் மேல் அமர்ந்து பேரழகு பொருந்தியவராக சேவை சாதித்தார். உலகை ஆளவேண்டும் என்ற வரம் செய்த துருவன் பெருமாளின் சௌந்தர்யத்தில் மயங்கி தான் கேட்க நினைத்தை மறந்து அதே கோலத்தில் பெருமாள் இங்கே சேவை சாதிக்க வேண்டும் என்று வேண்டினான். எனவே பெருமாளும் இங்கே நின்ற கோலத்தில் “சௌந்தர்யராஜனாக” இன்றும் சேவை சாதிக்கின்றார்.\nதாயார் கருடி வாகன சேவை\nஆனி மாதம் தாயார் பிரம்மோற்சவத்தின் போது நான்காம் திருநாள் இரவு தாயார் கருட வாகனத்திலும் பெருமாள் கருட வாகனத்திலும் ஒரு சேர சேவை சாதிக்கின்றனர்.\nபடங்களுக்கு நன்றி www.anudinam. org\nதிரேதாயுகத்தில் பூமாதேவியும், துவாபரயுகத்தில் மார்க்கண்டேயரும் தவமிருந்த திருத்தலம். கலியுகத்தில் சாலிசுக சோழன் என்னும் மன்னன் இப்பெருமாளின் அருளால் நாககன்னிகையை கண்டு காதல் கொண்டான். அவள் ஒரு பிலத்துவாரத்தில் மறைந்ததைக் கண்டு பெருமாளிடம் தங்கள் இருவரையும் இனைத்து வைக்குமாறு வேண்ட பெருமாளும் நாகராஜனிடம் தனது கன்னிகையை சாலிசுக மன்னனுக்கு மணம் முடித்து கொடுக்குமாறு பணிக்க இருவர் திருமணமும் இனிதாக நிறைவேறியது. சாலிசுக மன்னன் தற்போதைய ஆலயத்தை அமைத்தான் பிரம்மோற்சவமும் நடத்தினான்.\nஇந்த சௌந்திரராஜப் பெருமாளின் சௌந்தர்யத்தில் மயங்கிய திருமங்கைமன்னன், 9 பாசுரங்களைப் பாடிவிட்டு பத்தாவது பாடலில்தான் இத்தலத்தின் பெயரைக் குறிப்பிடுகின்றார். பொன்னிற கருடன் மேல் கரிய புயல் போல் பெருமாள் ஆரோகணித்து வரும் அழகை, தன்னை பரகால நாயகியாக பாவித்துக்கொண்டு “அச்சோ, ஒருவர் அழகியவா என்று இவ்வாறு மங்களாசாசனம் செய்துள்ளார்.\nமஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட மாலிருஞ் சோலை மணாளர் வந்து, என்\nநெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று, நீங்கார் நீர் மலையார் கொல்\nமஞ்சு உயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்று உளர் வந்து காணீர்\nஅஞ்சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார் அச்சோ, ஒருவர் அழகியவா\nபொருள்: மேக மண்டலத்தளவும் உயர்ந்ததாய் சந்திரன் படும்படியாக உயர்ந்திருப்பதான திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியிருக��கின்ற மணவாளர் அவ்விடத்தை விட்டு வந்து என் நெஞ்சினுள்ளும் கண்களினுள்ளும் நிலை நின்று நீங்க மாட்டாமல் இருக்கின்றார். திருநீர்மலை எம்பெருமானோ இவர் இன்னாரென்று தெரிந்து உணரமாட்டேன். “அழகிய சிறகுகளை உடைய பெரிய திருவடியின் மீது ஏறி வந்த இவர் மேக மண்டலத்தளவும் ஓங்கிய ஒரு பொன் மலை மேல் எழுந்த காளமேகம் போன்று இருக்கிறார், வந்து வணங்குங்கள். அச்சோ இன்னாரென்று தெரிந்து உணரமாட்டேன். “அழகிய சிறகுகளை உடைய பெரிய திருவடியின் மீது ஏறி வந்த இவர் மேக மண்டலத்தளவும் ஓங்கிய ஒரு பொன் மலை மேல் எழுந்த காளமேகம் போன்று இருக்கிறார், வந்து வணங்குங்கள். அச்சோ ஒருவர் அழகை என்னென்பேன்”. என்று கருடன் மேல் சௌந்தரராஜப்பெருமாள் ஆரோகணித்து வரும் அழகை கண்டு அதிசயிக்கின்றாள் பரகால நாயகி.\nமூலவர்: “நாகை அழகியார்” என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த நீலமேகப்பெருமாள், நின்ற திருக்கோலம் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். மேலும் அமர்ந்த கோலத்திலும், கிடந்த கோலத்திலும் சேவை சாதிக்கின்றார்.\nபிரத்யக்ஷம்: ஆதி சேஷன் (நாக ராஜன்) துருவன், திருமங்கையாழ்வார், சாலிசுக மன்னன்\nநின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று திருக்கோலச் சேவையும் இத்தலத்தில் உண்டு. மூலவர் நின்ற திருக்கோலம். “வீற்றிருந்த பெருமாள்” என்றுஅமர்ந்த திருக்கோலமும், பள்ளி கொண்ட திருக்கோலத்தில் அரங்கநாதனும்இங்கு காட்சி தருகின்றனர். நாகராஜனுக்கு மூன்று திருக்கோலங்களிலும் எம்பெருமான் சேவை சாதித்ததாக ஐதீகம் .\nகண்டன், சுகண்டன் என்ற இரண்டு அந்தண சகோதரர்கள் எண்ணற்ற கொடுஞ்செயல்கள் செய்து இறுதியில் ஒரு நாள் இங்குள்ள ஆதி சேஷன் உருவாக்கிய சார புஷ்கரிணியில் தமது உடலை நனைத்து வைகுந்தம் பெற்றனர். இவ்விருவரின் சிற்பங்களும் அரங்கநாதரின் சன்னதியில் கைகூப்பிய நிலையில் வைக்கப்பட்டுள்ளன.\n70 அடி ஏழு நிலை இராஜகோபுரத்துடனும், மூன்று பிரகாரங்களுடனும், உயர்ந்த மதில் சுவர்களுடனும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது ஆலயம். பெருமாள், தாயார் மற்றும் ஆண்டாள் ஆகிய மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்சவம் நடைபெறுவதால் மூன்று கொடி மரங்கள் அமைந்துள்ளன இத்தலத்தில். இராஜகோபுரத்தைக் கடந்தவுடன் நான்கு கால் மண்டபம், அடுத்து கொடிமரம், கொடி மரத்தை அடுத்து கருட மண்டபம் அதன் மையத்தில் கருடன் சன்னதி. சிறகுகளை விரித்த நிலையில் யோக கோலத்தில் அஞ்சலி ஹஸ்தத்துடன் அமர்ந்த கோலத்தில் எழிலாக சேவை சாதிக்கின்றார் கருடாழ்வார். இவ்வாலயத்தில் உள்ள அனைத்து தெய்வ மூர்த்தங்களும் சௌந்தர்யமாக அமைந்துள்ளது போல கருடாழ்வாரும் சௌந்தர்யமாக உள்ளார். அடியேன் இவரை தரிசித்த போது தங்க கவசத்தில் இவரின் அழகு பல மடங்கு அதிகமாக தெரிந்தது.\nஆழ்வார்கள் சன்னதி மற்றும் வசந்த மண்டபம் வலப்பக்கம் உள்ளன அதன் அருகில் சௌந்தர்ய புஷ்கரணி. ஆதி சேஷன் உருவாக்கிய சார புஷ்கரணி ஆலயத்திற்கு வடக்கில் உள்ளது. சௌந்தர்ய புஷ்கரணியின் தெற்கில் வீற்றிருந்த கோலத்தில் அருள் பாலிக்கும் வைகுண்ட நாதர் சன்னதி அமைந்துள்ளது.\nபெருமாள் கருட வாகன சேவை\nமூலஸ்தானத்திற்குள் நுழையும் போது துவாரபாலகர்களின் கண்கள் நவரத்தின கற்கள் என்பதால் மின்னுகின்றன. இவர்களுக்கும் தங்க கவசம் சார்த்தியிருந்தனர். ஜக்குலு நாயக்கர் மண்டபத்தில் நின்று நாம் பெருமாளை தரிசனம் செய்கின்றோம். இவர் டச்சுக்காரர்களின் அதிகாரியாக இருந்தார் இவ்வாலயத்தில் திருப்பணிகள் செய்துள்ளார். கலங்கரை விளக்கம் கட்டவதற்கான பணத்தைக் கொண்டு இராஜகோபுரத்தை இவர் கட்டினார். இதன் உச்சியில் ஒரு காலத்தில் விளக்கு ஏற்றப்பட்டது அது இப்பகுதியில் வந்த மரக்கலங்களுக்கு வழிகாட்டியாக இருந்தள்ளது. இவர் மற்றும் இவரது துணைவியாய் விழுந்து பெருமாளை வணங்கும் சிற்பம் இம்மண்டபத்தில் அமைத்துள்ளனர்.\nகருவறையில் நின்ற கோலத்தில் நெடியோனாக வடிவாய் மார்பில் பெரிய பிராட்டியாருடன், சங்கு, சக்கரம், கதை தாங்கி தான முத்திரையுடன் எழிலாக, மந்தகாச புன்னகையுடன் திருமங்கையாழ்வாரை மயக்கிய நாகை அழகியாராக நீலமேகப்பெருமாள் சேவை சாதிக்கின்றார். தங்க கவசத்தில் பெருமாளை சேவிக்க ஆயிரம் கண் வேண்டும். இவர் இடையை இத்திருத்தலத்திற்கே உரிதான சிறப்பான தசாவதார ஒட்டியாணம் அலங்கரிக்கின்றது. உற்சவர் சௌந்தர்யராஜ பெருமாள் உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கும் அழகே அழகு. “அன்னமும் கேழலும் மீனும் ஆய ஆதியை நாகை அழகியாரை” அதாவது முன்னம் அன்னமாகவும். வராகமாகவும், மீனாகவும் அவதரித்து உலகிற்கு முழுமுதற் கடவுளாக திருநாகையில் எழுந்தருளியுள்ள அழகிற் சிறந்த பெருமாள் என்று திருமங்கையாழ்வார் “அச்சோ ஒருவர் அழகியவா” என்று ஆச்சரியப்பட்டுப் பாடிய பெருமாளை விட்டு அகல வெகு நேரம் பிடித்தது. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், திருக்குருகைப் பெருமான் கவிராயர், முத்துசுவாமி தீக்ஷிதர் ஆகியோரும் பெருமாளின் அழகில் சொக்கி பாடல்கள் பாடியுள்ளனர்.\nஇம்மண்டபத்தின் வடக்குப்பகுதியில் கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கும் அரங்கநாதர் சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதியில் எழிலான சிஷ்ட பரிபாலன துஷ்ட நிக்ரஹ நரசிம்மர் மூர்த்தம் உள்ளது. எட்டுக்கரத்துடன் அஷ்டபுஜ நரசிம்மராக அருள் பாலிக்கின்றார். ஒரு கரம் பிரகலாதனை ஆசீர்வதிப்பது போலவும், ஒரு கரம் அபய முத்திரையாகவும் மற்ற கரங்கள் கூடா இரணியணை வதம் செய்யும் கோலத்திலும், மேற்கரங்களில் சங்கமும், சக்கரமும் தாங்கி அற்புதமாக சேவை சாதிக்கின்றார். ஒரே சமயத்தில் பக்தனான பிரகலாதாழ்வானை காத்து அதே சமயம் துஷ்டனான இரணயனின் மார்பை பிளக்கும் அருமையான கோலம்.\nகோஷ்டத்தில் அமைந்துள்ள அஷ்டபுஜ துர்க்கையும் மிகவும் சக்தி வாய்ந்தவள். இம்மண்டபத்தின் உட்புற சுவற்றில் இந்த திவ்யதேசத்தின் புராணம் எழில் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. ஆலயம் மிகவும் சுத்தமாக புது வர்ண கலாபத்துடன் மின்னியது. இரண்டாம் பிரகாரத்தில் பிரம்மோற்சவ காட்சிகளை அற்புத ஓவியமாக்கி மாட்டியுள்ளனர். மூலவரின் விமானம் ஐந்து தங்க கலசங்களுடன் தனி சிறப்பாக அமைந்துள்ளது. இவ்விமானம் சௌந்தர்ய விமானம் என்றும் பத்ரகோடி விமானம் என்றும் அழைக்கப்படுகின்றது.\nதாயாரின் சன்னதிக்கு எதிரே உள்ள ஊஞ்சல் மண்டபம் எழிலாக பளபளக்கும் கருப்பு கிரேனைட் கற்களால் அருமையாக அமைந்துள்ளது. தாயார் மற்றும் ஆண்டாள் விமானத்தில் கருடிகள் காவல் காக்கின்றன. ஆண்டாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.\nகஜேந்திர மோட்ச சுதை சிற்பம்\nஸ்ரீசௌந்தரராஜப்பெருமாள் ஆலயத்தில் மட்டுமே, ஸ்ரீசௌந்தர்யவல்லி தாயாருக்கு “கருடிவாகனம்” என்பது வேறெங்கிலும் இல்லாத தனிச்சிறப்பு. இத்திருக்கோயிலில் கருடபகவானை ஸ்ரீசௌந்தரராஜ பெருமாளே வீற்றிருக்கச் செய்ததால், இந்த சந்நிதியில் மட்டும் கருடபகவானுடன் கருடியும் வாகனமாக சேர்ந்து எழுந்தருளி உள்ளார். ஆகையால், பெருமாள் கருடவாகனத்திலும், தாயார் கருடிவாகனத்திலும் சேர்ந்துஎழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதிப்ப���். அதன் படி, ஸ்ரீசௌந்தர்யவல்லித் தாயாரின் ஆனி பிரம்மோற்சவத்தின் நான்காம் திருநாள் காலை 10 மணிக்கு மூலவர் ஸ்ரீசௌந்தர்யவல்லித் தாயாருக்கு சிறப்பு அலங்காரத் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. மாலை 6 மணிக்கு உற்சவர் ஸ்ரீசௌந்தர்யவல்லித் தாயார், வெள்ளி கருடி வாகனத்திலும், ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் வெள்ளி கருட வாகனத்திலும் எழுந்தருளி , கோயில் நந்தவனத்தில் வலம் வந்து சேவை சாதிக்கின்றனர். கருட வாகனத்தின் சிறகுகள் மேல் நோக்கிய நிலையில் உள்ளன. கருடி வாகனத்தின் சிறகுகள் கீழ் நோக்கிய நிலையில் உள்ளன. கோதை நாச்சியாரும் திருவாடிப்பூர அவதார பிரம்மோற்சவத்தின் போது நான்காம் திருநாள் இரவு கருடி வாகனத்தில் சேவை சாதிக்கின்றார்.\nஅன்னமும் கேழலும் மீனு மாய\nகன்னிநன் மாமதின் மங்கை வேந்தன்\nகாமறு சீர்கலி கன்றி... என்று திருமங்கையாழ்வார் , பரகால நாயகியாக அனுபவித்த பெருமாளை, நாகை அழகியாரை திவ்யமாக சேவித்த பின்னர் திருக்கண்ணபுரம் சென்றோம். அந்த அனுபவத்தை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.\nLabels: அச்சோ ஓர் அழகியவா, அமர்ந்த கோல கருடன், திருநாகை\nஎதைச் சொல்ல எதை விட\nஎந்தப்படம் வேண்டுமென்றாலும் பயன் படுத்திக்கொள்ளுங்கள் துளசி அம்மா.\nமனம் நிறைந்த நன்றி கைலாஷி.\nஇன்றையப்பதிவு நம்ம நாகை சௌந்தர்யராஜன் தான்:-)\nகருட யாத்திரை - 9\nகருட யாத்திரை - 8\nகருட யாத்திரை - 7\nகருட யாத்திரை - 6\nகருட யாத்திரை - 5\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ieyakkam.blogspot.com/2011/", "date_download": "2018-07-21T19:19:22Z", "digest": "sha1:WLMQVJ6Q7WTZRA2NKIXNQ5OJQWJN73PU", "length": 170210, "nlines": 696, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: 2011", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nவியாழன், 22 டிசம்பர், 2011\nசிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி - பட்டாசுத் தொழிலாளர் கூட்டமைப்பு கூட்டறிக்கை\nஜூலை - ஆகஸ்ட் ,2005 மாற்றுக்கருத்து\nகடந்த 02 .07 .2005 அன்று சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோரா வெடி விபத்து குறித்து உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர். வரதராஜ் அவர்களும் விருதுநகர் மாவட்ட பட்டாசு தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் தோழர்.தங்கராஜ் அவர்களும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை வருமாறு:\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் ��ிற்பகல் 10:17 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசோவியத் ரசியாவின் மாபெரும் தலைவர் தோழர் ஸ்டாலின் பிறந்த தினம்\nசோவியத் ரசியாவினை கட்டமைத்த மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ஸ்டாலின் 132 வது பிறந்த தினம் உலகம் முழுவதும் கடந்த டிசம்பர் 18 தேதி அனுசரிக்கப்பட்டது. ஊழல்வாதி புதின் மீது கடும் கோபத்தில் இருக்கும் ரசிய மண்ணில் ஸ்டாலின் பிறந்த தின ஊர்வலம் செஞ்சதுக்கத்தில் கூடுதல் உற்சாகத்தோடு அனுசரிக்கப்பட்டது. இது உலகம் முழுவதும் இருக்கும் பாட்டளிவர்க்கதிற்கு உற்சாகம் அளிக்ககூடிய செய்தியாகும். முதலாளித்துவ அரசுகளும், ஊடகங்களும் இன்று வரை தோழர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. ஏனெனில் ஸ்டாலினால் முன்னேடுத்து செல்லப்பட்ட பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் இன்றும் கூட முதலாளித்துவ அரசுகளுக்கு அச்சம் தருபவையாகவே இருக்கின்றன. இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் கொடிய நாசிசத்தின் பிடியில் இருந்து உலகமே தோழர் ஸ்டாலின் தலைமையிலான ரசியா செம்படையால் காப்பற்றப்பட்டது. சென்ற நூற்றாண்டின் பாட்டளிவர்க்கதின் மாபெரும் தலைவர் தோழர் ஸ்டாலினை நினைவு கூர்வோம்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 8:57 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 21 டிசம்பர், 2011\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nதத்துவ ஞானிகள் பல வழிகளில் நிலவும் சூழ்நிலைகளோடு இந்த உலகை பொருத்திக் காட்டுவதை மட்டுமே செய்தனர்; ஆனால் கேள்வியே அதை மாற்ற வேண்டும் என்பது தான்.\nவரலாற்றில் நாம் அனைவரும் நினைவு கூற வேண்டிய சில தினங்களை தொகுத்துள்ளோம்.வாசகர்கள் இதை மேலும் செழுமைப்படுத்தும் படி கேட்டுக்கொள்கிறோம்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 5:48 2 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 19 டிசம்பர், 2011\nமுல்லை பெரியாறு அணையை காக்க மதுரையில் உண்ணாவிரதம்\nமுல்லை பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று பல்வேறு பொய் பிரச்சாரங்களை கேரளா ஆளும் கட்சியான காங்கிரசும் , எதிர் கட்சிகளான சி.பி.எம்., சி.பி,ஐ., பி.ஜே.பி.போன்ற கட்சிகளும் தீவிரமாக செய்து வருகின்றன. கேரளா மக்களிடையே பயத்தை உண்டாக்கி மக்களிடையே பிரிவினை வாதத்தை தொடர்ந்து தூண்டி விட்டு வருகின்றனர். கேரள�� அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் இந்த பிரிவினைவாத போக்குகளை கண்டித்தும் முல்லை பெரியாறு அணையை பாதுகாக்க கோரியும், தமிழகமெங்கும் உண்ணாவிரதம், மறியல், ஊர்வலம் என்று பல்வேறு வழிகளில் மக்கள் போராடி வருகின்றனர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 10:19 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 17 டிசம்பர், 2011\nபாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும் - தமிழாக்கம்: மு.சிவலிங்கம்\n(கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்)\nஒட்டுமொத்தப் பாட்டாளிகளுடன் கம்யூனிஸ்டுகள் கொண்டுள்ள உறவு எத்தகையது\nகம்யூனிஸ்டுகள் ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்கு எதிரான ஒரு தனிக் கட்சியாக அமையவில்லை.\nகம்யூனிஸ்டுகளுக்கு ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிர வேறு தனிப்பட்ட நலன்கள் கிடையாது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 6:21 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 14 டிசம்பர், 2011\nதுணிந்து செல்: தன்னெழுச்சியாக திரண்டு நிற்கும் மக்கள் படை\nசி.பி.எம்., சி.பி.ஐ, காங்கிரஸ் , பி.ஜே.பி. ஆகிய கட்சிகள் கேரளாவில் பிரிவினை வாதத்தை தூண்டிவிட்டு முல்லை பெரியாறு அணையை இடித்தே ஆக வேண்டும் என்று பல்வேறான பொய் பிரசாரங்களை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றனர். எதிர் கட்சி தலைவர் அச்சுதானந்தன் பிரிவினைவாதத்தை வளர்ப்பதில் முன்னணியில் இருக்கிறார்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 6:11 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 12 டிசம்பர், 2011\nஅச்சுதானந்தனின் பொய் பிரச்சாரங்களை முறியடிப்போம் , முல்லை பெரியாறு அணையை காப்போம்\nகம்யூனிஸ்டுகள் சர்வதேசியவாதிகளாக இருக்க வேண்டும். ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் அரசியல் ஆதாயங்களுக்கு அப்பாற்ப்பட்டு எந்த சூழ்நிலையிலும் நியாயத்தின் பக்கம் தான் நிற்க வேண்டும். ஆனால் கேரளா மாநில சி.பி.எம். தலைவர் அச்சுதானந்தனோ தமிழக மக்களின் வாழ்வாதாரமாகவும், வலுவோடும் உள்ள , முல்லை பெரியாறு அணையை தனது அரசியல் சுயலாபங்களுக்காக பொய் பிரசாரங்களை இடைவிடாது மேற்கொண்டு கேரளா மக்களிடம் பிராந்திய வாத வெறியை தூண்டும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார். ஒரு கம்யூனிஸ்ட் கட்சியே இப்படி இருக்கும் போது அங்குள்ள மற்ற கட்சிகளான காங்கிரஸ் , பி.��ே.பி., மற்றுமுள்ள உதிரி கட்சிகளை பற்றி சொல்லவே தேவையில்லை.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 10:35 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 10 டிசம்பர், 2011\nகொல்கத்தா மருத்துவமனை தீ விபத்து - நெஞ்சை உருக்கும் செவிலியர்களின் உயிர் தியாகம்\n9 .12 .2011 , அன்று கொல்கத்தாவில் உள்ள AMRI தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு ஏற்பட்ட கோரமான தீ விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் உட்பட 90 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் அதிக உயிரழப்பிற்கு முக்கிய காரணம், இந்த மருத்துவமனை நெருக்கமான பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்ததும், போதியளவு அவசர கால தீயணைப்பு கருவிகள் இல்லாததும்,தீ விபத்து ஏற்பட்டவுடன் உரிய நடவடிக்கைகளை துரிதமாக எடுக்காததும் தான் என்று தெரியவந்துள்ளது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 11:16 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடிசம்பர் 11 - பாரதி பிறந்த தினத்தில் அவரை நினைவு கூர்வோம்\nநெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்\nமனித ருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ \nஎன்று தணியும் இந்தச் சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்றெம தன்னைகை விலங்குகள் போகும் என்றெம தன்னைகை விலங்குகள் போகும் என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 8:49 5 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 9 டிசம்பர், 2011\nஊழல்வாதி புதினுக்கு எதிராக ரசியா மக்களின் எழுச்சி\nபாட்டாளிவர்க்கத்தின் மாபெரும் தலைவர்கள் தோழர்.லெனின், தோழர்.ஸ்டாலின் போன்றவர்கள் தலைமையில் வழி நடத்தப்பட்ட சோவியத் ரசியா, உலகம் முழுவதும் உள்ள பாட்டாளிவர்க்கத்தின் பாதுகாவலானாக இருந்தது. ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து பல நாடுகளின் விடுதலைக்கு வழி வகுத்தது. பாசிச வெறி பிடித்த ஹிட்லரிடம் இருந்து இந்த உலகத்தை இரண்டாம் உலகப்போரின் போது காப்பாற்றியது. அந்த போரின் போது ஏற்பட்ட மொத்த இழப்பையும் ஒரு தாயின் பெருந்தன்மையோடு தன்னுள் அது தங்கி கொண்டது. ஹிட்லரின் நாசிச படையை ரசியா மண்ணில் வீழ���த்தியது வெறும் ஆயுதங்கள் மட்டும் அல்ல, தோழர்.ஸ்டாலின் தலைமையில் அங்கு உயிர்ப்போடு பராமரிக்கப்பட்ட அந்த மக்களின் மனவுறுதி தான் மிகப்பெரிய ஹிட்லரின் ராணுவத்தையே வீழ்த்தியது.தாங்கள் கண்டுபிடித்த அறிவியல் தொழில்நுட்பத்தை, மருத்துவ கருவிகளை, உலகம் முழுவதும் அன்று விடுதலை அடைந்த நாடுகளுக்கு வாரி வாரி வழங்கியது சோவியத் யூனியன்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 10:13 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 7 டிசம்பர், 2011\nகருத்து சுதந்திரத்திற்கு சமாதிகட்ட கிளம்பிவிட்டார் கபில் சிபல்\nஇங்கு பேச்சுரிமை உண்டு, எழுத்துரிமை உண்டு, சங்கம் அமைக்கும் உரிமை உண்டு, கூட்டம் போடும் உரிமை உண்டு என உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று புகழப்படும் இந்தியாவைப்பற்றி முதலாளித்துவ அரசியல்வாதிகள் (சி.பி.எம்., சி.பி.ஐ.உட்பட ) பெருமையாக புகழ்வதுண்டு. ஆனால் இங்கு ஒரு பொது கூட்டத்தையோ, ஒரு கருத்தரங்கத்தையோ நடத்தி பார்த்தால் தான் அதன் கஷ்டம் தெரியும் (காவல்துறையினர் கடைசி வரை அனுமதி தராமல் அலையவிடுவார்கள்). பத்திரிக்கை நடத்தவேண்டுமெனில் ஆயிரத்தியெட்டு விதிமுறைகளை கடந்து பத்திரிக்கை கொண்டு வருவதற்குள் சொல்ல வந்த கருத்துகளே மறந்து போய் விடும்.அந்த அளவிற்கு விதிமுறைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 9:59 4 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 6 டிசம்பர், 2011\nலண்டன் : மார்க்ஸ் வாழ்ந்த மண் மாற்றத்தை நோக்கி பயணிக்கிறது\nதுன்பங்களில் உழன்டு கொண்டிருந்த தொழிலாளர்களின் துயர் துடைக்க உலகில் தோன்றிய தத்துவங்களில் உன்னதமான தத்துவத்தை தந்த மாமேதை கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த லண்டன் மாநகரத்தில், மார்க்ஸின் கனவை நனவாக்குவதை போல தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இரண்டாம் உலக போருக்கு முன்பு முதலாளித்துவத்தின் தலைமை பீடமாக இருந்த இங்கிலாந்தில் சில மாதங்களுக்கு முன்பு தீ போல பரவிய வேலை இல்லாத இளைஞர்களின் போராட்டங்களை அதிகார வர்க்கம் வெற்றிகரமாக அடக்கியது.அந்த போராட்டத்தின் உண்மை தன்மை வெளிவரமால் அது இனவெறி கலவரம் என்று சப்பை கட்டு கட்டின முதலாளித்துவ ஊடகங்கள். ஆனால் பற்றி எரிகின்ற வேலையில்லாத் திண்டாட���டத்திற்கு தீர்வு காணமுடியாத நெருக்கடியில் முத்லாளித்துவதுவம் சிக்கி கொண்டுள்ளது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 8:29 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுப்ரமணியபுரம்: 80களின் காலக் கண்ணாடி\nஎந்த ஒரு கலைப்படைப்பும் தன் காலகட்டத்திற்கும், அக்காலகட்டத்தின் சமூக வாழ்க்கைக்கும் உண்மையானதாக இருந்தால் அது கதையாக இருக்கும் போது அதை எழுதியவரோ அல்லது திரைப்படமாக இருந்தால் அதை எடுத்தவரோ கூட வெளிப்படையாக கூற முன்வராத பல விஷயங்களை படிப்பவர் அல்லது பார்ப்பவர் மனதில் ஏற்படுத்துவதாக அமையும்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 2:46 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 2009 மே மாத மாற்றுக்கருத்து\nசனி, 3 டிசம்பர், 2011\nஎஸ்.யு.சி.ஐ. அனுபவம் உணர்த்தும் உண்மை\n“மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு சிந்தனை செழுமைப் படுத்தப்படாவிட்டால் தோன்றும் தேக்கநிலை எந்த அமைப்பையும் சீரழித்து விடும்”\nதருணங்களும் காலகட்டங்களும் பலர் முன்வைப்பது போல் தலைமைகளை மட்டும் உருவாக்குவதில்லை. சரியான கருத்துக்கள் தோன்றுவதற்கும் அவையே வழிவகுக்கின்றன. ஆனால் அத்தகைய கருத்துக்கள் முன்வைக்கும் கண்ணோட்டங்கள் பல இயக்கங்களில் அவை உருவானபோது இருந்த முனைப்புடன் பின்னாளில் இருப்பதில்லை. இதற்குக் காரணம் அவற்றை உருவாக்கிய தலைவர்களின் மறைவிற்குப்பின் அவர்கள் உருவாக்கிய சரியான கருத்துக்கள் உரிய முறையில் கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்பதை அதே முனைப்புடன் கண்காணிப்பவர்கள் அமைப்புகளில் இல்லாமல் போவதுதான்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 6:28 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 2 டிசம்பர், 2011\nஎழுத்தாளர் கணேசலிங்கனுடனான நமது சந்திப்பு\nமார்க்சிய விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகப் பார்வை கொண்டவரும் அவ்வழியில் செவ்வானம், சடங்கு, நீண்டபயணம் போன்ற தலைசிறந்த நவீனங்களை எழுதியவரும், குந்தவைக்கு கடிதங்கள், குமரனுக்கு கடிதங்கள், மான்விழிக்கு கடிதங்கள் போன்ற நூல்கள் மூலம் மார்க்சிய சித்தாந்தத்தை எல்லோரும் படிக்கும் விதத்தில் எளிய முறையில் எடுத்துச் சொன்னவரும், இன்றைய காலகட்டத்தில் தலைசிறந்த மார்க்சிய ரீதியிலான தமிழ் எழுத்தாளராக விளங்குபவருமான செ. கணேசலிங்கன் அவர்கள் 05-06-2008 அன்று மதுரைக்கு வந்திருந்தார்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 5:37 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மாற்றுக்கருத்து, மே 2009\nவியாழன், 1 டிசம்பர், 2011\nஸ்டாலினுக்குச் செல்லமான‌ \"குட்டிச் சிட்டுக் குருவி\" ஸ்வெட்லானா மரணம்; ஸ்டாலினை வசைபாட முதலாளித்துவவாதிகளுக்குக் கிடைத்திருக்கும் மற்றொரு தருணம்\nவரலாற்றில் மிக அதிகமாக வசைபாடப் பட்டவர்; தவறாக சித்தரிக்கப்படுபவர் ஸ்டாலின் ஒருவரே என்றால் அது மிகையல்ல. லெனின் ஸ்தாபித்துக் கொடுத்த சோவியத் நாட்டில் லெனினிசத்தை மிகச் சரியாகக் கடைபிடித்து சோசலிச சமூகத்தின் நடைமுறை வெற்றியை உலகுக்கு நிரூபித்துக் காட்டியவர் என்பதனால் ஸ்டாலின் மீது முதலாளித்துவ - ஏகாதிபத்தியவாதிகளுக்குக் கடுங்கோபம். எனவே அவர்கள் அடிப்படையற்ற அவதூறுகளால் ஸ்டாலின் மீது ஏற்படுத்தி வைத்திருக்கும் பொய்ச்சித்திரம் மங்கி மறைந்துவிடாமல் இருப்பதற்காக கிடைக்கும் தருணம் எதையும் பயன்படுத்த அவர்கள் தவறுவதேயில்லை. உலகளவில் முதலாளித்துவம் மூன்றாவது உலகப் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மக்களின் கவனம் சோசலிசத்தீர்வை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் அவர்களுக்குக் கிடைத்திருப்பது, ஸ்டாலினால் \"குட்டிச் சிட்டுக் குருவி\"(Little Sparrow) என்று செல்லமாக அழைக்கப்பட்ட அவரது மகள் ஸ்வெட்லானாவின் மரணம்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 7:44 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 30 நவம்பர், 2011\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்குவதிலும் மனித உரிமைகளை மீறுவதிலும் முன்னோடியாகவும் , அரசின் அடியாட்களாகவும் உள்ள காவல் துறையினர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று காவல் துறைக்கு ராணுவத்தில் உள்ளதை போலவே சிறப்பு கேண்டின்களை திறக்க உத்தரவிட்டுள்ளார். அத்தோடு ரூபாய்.47 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு என்று காவல் துறைக்கு அள்ளி கொடுக்கிறார், ஏனெனில் மக்கள் அநீதிகெதிராக திரண்டெளுந்தால் அவர்களை அரசின் மீது விசுவாசத்தோடு காவல் துறை அடித்து நொறுக்கும் அல்லவா\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 6:52 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 29 நவம்பர், 2011\nபால் மற்றும் பேருந்து கட்டணத்தின் மீதானக் கடுமையான விலை உயர்வு சமூக மாற்றம் பேணும் சக்திகள் செய்ய வேண்டியது என்ன\nதமிழக அரசு தற்போது ஆவின் பால் விலையையும், பேருந்து கட்டணத்தையும் மிகக் கடுமையாக உயர்த்தியுள்ளது. பால் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய்.7ம், பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் 80 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் கடுமையான பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ள குறிப்பாக ஏழை எளிய மற்றும் மத்தியதர மக்கள் தலையில் பேரிடியாகத் தற்போதைய தமிழக அரசின் பால் விலை, பேருந்து கட்டண உயர்வு இறங்கியுள்ளது. இது போதாதென்று மின் கட்டணமும் கூடிய விரைவில் உயர்த்தப்படும் என்ற தமிழக அரசின் ‘இனிப்பான’’’ செய்தியை எப்படிக் கைக்கொள்வதெனத் தெரியாது தமிழக மக்கள் விழிபிதுங்கிக் கொண்டுள்ளனர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 9:58 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ம. பிரேம் குமார்\nதிங்கள், 28 நவம்பர், 2011\nஇந்தியாவில் நிலப்பிரபுக்களை எந்த எலிப் பொந்துக்குள் தேடுவது புதிய ஜனநாயகம் பேசும் புரட்சியாளர்கள் கண்டுபிடித்துச் சொல்வார்களா\nபொய் எதிரிகளும் - நிழல் யுத்தங்களும்\nமார்க்சிஸத்தின் சமூக மாற்றக் கண்ணோட்டத்தின் அடிப்படையே சமூகத்தின் பொருளாதார அடித்தளத்தை மாற்றும் வகையில் போராட்டத் திட்டங்களை வகுத்தெடுப்பது குறித்ததுதான். இன்று இந்திய சமூகத்தின் அடித்தளமாக நிலவுகின்ற பொருளாதாரம் முதலாளித்துவ பொருளாதாரமாகும்.\nஇவ்வாறு நாம் குறிப்பிடுகையில் CPI, CPI(M), CPI(ML) போன்ற கட்சிகள் இந்தியாவில் நிலவுவது முதலாளித்துவப் பொருளாதாரம் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை; நாட்டின் பல இடங்களில் நிலபிரபுத்துவ உற்பத்தி முறையே நிலவுகிறது என்பதே தங்களது அரசியல் கணிப்பாகும் எனக்கூறலாம். அக்கணிப்பினை தவறானதென்று நிரூபிக்க எத்தனையோ ஆதாரங்களை முன் வைக்க முடியுமென்றாலும் தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையில் இவர்கள் ஒரு கேள்விக்கு விடை கூற வேண்டி வரும்.\nஇடுகையிட்டது இயக்கம் நே��ம் பிற்பகல் 7:43 8 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 27 நவம்பர், 2011\nஎது வளரும் முரண்பாடு -நாகர்கோவில் மார்க்சிய படிப்பு வட்டம்\n27 .11 .2011 அன்று நாகர்கோவில், தக்கலையில் உள்ள லைசியம் பள்ளியில் மார்க்சிய சிந்தனை மையத்தின் மார்க்சிய படிப்பு வட்டம் நடைபெற்றது. பல்வேறு இடதுசாரி கட்சிகளை சேர்ந்த தோழர்களும், இடது சாரி சிந்தனை கொண்டவர்களும் இந்த படிப்பு வட்டத்தில் கலந்து கொண்டார்கள்.தோழர் போஸ் அவர்களை ஒருங்கிணைப்பாளராக கொண்டு தோழர்.பிரசாத் தலைமையில் நடந்த இந்த வகுப்பில் தோழர்.அ.ஆனந்தன் அவர்களால் கடந்த மாதத்தில் எடுக்கப்பட்ட இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் தொடர்ச்சி இந்த மாதம் எடுக்கப்பட்டது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 6:55 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபகத்சிங் படத்தை திரையிட ஐ.எப்.எப்.ஐ. மறுப்பு\nபகத்சிங் பற்றிய 'இன்குலாப்' என்ற குறும்படத்தை சண்டிகரை சேர்ந்த கவ்ரவ் சாப்ரா இயக்கியிருந்தார். அந்த படம் 42 வது இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ஆப் இந்திய (ஐ.எப்.எப்.ஐ)ல் திரையிட தெரிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த படம் ஐ.எப்.எப்.ஐ.ல் திரையிட மறுக்கப்பட்டுவிட்டது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 2:48 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 25 நவம்பர், 2011\nசரத் பவாருக்கு விழுந்த அறை \n24 .11 .2011 அன்று டில்லியில் உள்ள என்.டி.எம்.சி. அரங்கத்திலிருந்து வெளியே வந்த மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத் பவாரின் கன்னத்தில் சிங்கம் போல் பாய்ந்து வந்த இளைஞர் ஹர்விந்தர் சிங் ஓங்கி ஒரு அறை விட்டார். அவரை காவல் துறையினர் சுற்றி பிடித்த போது அவர் கோபத்தோடு \"ஊழல்வாதிகளுக்கு இனி இது தான் கதி. பணவீக்கமும், விலைவாசியும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அதை கட்டுப்படுத்துவதற்கு சரத் பவார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை\"என்று கூறினார். இந்த கோபம் ஹர்வீந்தர் சிங்க்கு மட்டும் அல்ல, இந்தியாவில் உள்ள 90 % மக்களுக்கு உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கிறது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 7:02 2 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 24 நவம்பர், 2011\nபிஸியோதெரபி மருத்துவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளும், அவர்கள���ன் சமுதாயக் கடமையும்\nஉடல் இயன்முறை மருத்துவம் (பிஸியோதெரபி) இன்று உலக அளவில் ஒரு வளர்ச்சியடைந்த நவீன மருத்துவ முறையாகும். மேலை நாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றி வளர்ச்சியடைந்த இம்மருத்துவமுறை இன்று இந்தியாவிலும் பரவலாக பின்பற்றப்படும் மருத்துவமுறையாக உருவெடுத்துள்ளது.உடலியக்க செயல்பாட்டை விஞ்ஞான ரீதியாக அறிந்து உடலியக்க குறைபாடுகளைப் போக்கும் நவீன மருத்துவ வடிவமாக இன்று பிஸியோதெரபி மருத்துவம் வளர்ந்துள்ளது. வலியைத் தோற்றுவிக்கும் அனைத்து உடல் குறைபாடுகளை பின்விளைவு ஏற்படுத்தாத வகையில் சரி செய்வதாகவும்; வலுவிழந்த தசை, தசைநார், நரம்புகளை உடலியக்க அணுகுமுறையில் வலுப்படுத்துவதாகவும்; இதய சம்பந்தமான நோய்களின் உடலியக்க பயிற்சிகளின் மூலம் சரி செய்வதாகவும்; மூளை வளர்ச்சி கோளாறுகள் மேலும் பெண்களுக்கு பொதுவாகவும் குறிப்பாக கர்ப்ப காலங்களில் ஏற்படும் உடலியக்க கோளாறுகளை சரி செய்வதாகவும்; எலும்பு முறிவு அறுவை சிகிச்சை உட்பட அனைத்து அறுவை சிகிச்சைகளுக்கும் மிகவும் தேவைப்படக்கூடிய ஒரு உடன் மருத்துவமாகவும்; நூறு சதவீதம் உடலியக்க நோய்களுக்கான பிரிக்க முடியாத மருத்துவமுறையாக பிஸியோதெரபி மருத்துவம் இன்று வளர்ச்சியடைந்துள்ளது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 10:19 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ம. பிரேம் குமார்\nசெவ்வாய், 22 நவம்பர், 2011\nஆடு, கோழி பலியிடல் தடை அரசாணையும் தடம்புரண்ட தமிழக கம்யூனிஸ்டுகளின் வர்க்க சமரச - ஜாதியவாதச் சறுக்கலும்\nகோயில்களில் பறவைகளையும் விலங்குகளையும் பலி கொடுப்பதை தடை செய்யும் வகையில் 1950 முதல் இருந்து வரும் சட்டத்தை தமிழகத்தில் தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசு சமீபத்தில் ஓர் ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணை பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளிடையே பல்வேறு விதமான பிரதிபலிப்புகளை வெளிக்கொணர்ந்துள்ளது. பல கட்சிகள் தங்களின் அடிப்படைக் கொள்கைகளுக்குப் புறம்பான நிலைபாடுகளை இந்த விஷயத்தில் எடுத்துள்ளன. எனவே தமிழக அரசின் இந்த ஆணை இப்போது பிறப்பிக்கப் பட்டுள்ளதன் பின்னணி என்ன இது போன்ற ஆணைகள் மற்றும் சட்டங்கள் குறித்து உணர்வு பெற்ற உழைக்கும் வர்க்கத்தின் நிலை எதுவாக இருக்க வேண்டும் இது போன்ற ஆணைகள் மற்றும் சட்டங்கள் குறித்து உணர்வு பெற்ற உழைக்கும் வர்க்கத்தின் நிலை எதுவாக இருக்க வேண்டும் பல்வேறு கட்சியினர் குறிப்பாக கம்யூனிஸ்டுகள் என்று தங்களைக் கூறிக் கொள்வோர் தங்களின் அடிப்படைக் கொள்கைகளுக்கு விரோதமான நிலையினை எடுக்கும் நிலைக்கு ஏன் இந்த விஷயத்தில் தள்ளப்பட்டுள்ளனர் பல்வேறு கட்சியினர் குறிப்பாக கம்யூனிஸ்டுகள் என்று தங்களைக் கூறிக் கொள்வோர் தங்களின் அடிப்படைக் கொள்கைகளுக்கு விரோதமான நிலையினை எடுக்கும் நிலைக்கு ஏன் இந்த விஷயத்தில் தள்ளப்பட்டுள்ளனர் என்ற கேள்விகளை அலசி ஆராய்வது இந்தப் பிரசுரத்தின் நோக்கமாகும்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 9:13 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 21 நவம்பர், 2011\nகம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP) - நவம்பர் தினப்பொதுக்கூட்டம்\nகம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP) அமைப்பின் நவம்பர் தினப்பொதுக்கூடம் 20.11.2011 அன்று மாலை 6 மணிக்கு தொடக்கி இரவு 9 மணி வரை தேனி, பகவதி அம்மன் கோவில் திடலில் நடைபெற்றது. தோழர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டியை சேர்ந்த தோழர் வரதராஜ் , மாற்றுக்கருத்து ஆசிரியர் தோழர்.த.சிவகுமார் ,தோழர்.சத்தியமூர்த்தி, கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP)இன் தென்னிந்தியாவிற்கான பொது செயலாளர் தோழர்.அ.ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். மிகவும் நேர்த்தியோடும் ஒழுங்கோடும் நவம்பர் தினப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தேனி பகுதி வாழ் உழைக்கும் மக்களுக்கு இந்த கூட்டம் ஒரு புது எழுச்சியை கொடுக்கும் விதமாக சிறப்புற நடைபெற்றது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 10:42 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழக அரசு பால் , மின்சார , பஸ் கட்டணங்களை குறைக்கும் வரை தொடர் போராட்டங்களை நடந்துவோம்\nதமிழக அரசு , ஆவின் , தமிழ்நாட்டு போக்குவரத்து கழகம் , மற்றும் தமிழ்நாடு\nமின்சார வாரியங்களில் கீழ் மட்டத்திலிருந்து, மேல்மட்டம் வரை வரைமுறை இல்லாமல் நடைபெற்று வரும் ஊழலை ஒழித்தாலே இந்த அரசு நிறுவனங்கள் நல்ல லாபத்தில் இயங்கும். ஆனால் ஊழலில் கீழ்மட்ட அதிகாரிகள் முதல், அமைச்சர்கள் வரை பங்கு வகிப்பதால் ,அந்த பங்குக்கு எந்தவிதமான தடையும் ஏற்படாமல் கட்டண உயர்வை சாதாரண ஏழை மக்கள் தலையில் சிறிதும் ஈவிரக்கமின்றி சுமத்தியுள்ளது ஆணவபோக்கு கொண்ட தமிழக அரசு.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 9:50 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 19 நவம்பர், 2011\nஅமெரிக்க அரசின் கொடூர ஒடுக்குமுறையைத் தாண்டியும் தொடர்கிறது வால் ஸ்ட்ரீட் முற்றுகை\nஅமெரிக்க அரசின் முதலாளித்துவ கொள்ளைக்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக வால் ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டம் அதுவாகவே நீர்த்து போகும் என்று கனவு கண்டது அமெரிக்க அரசு , ஆனால் வால் ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டத்திற்கு நாளுக்கு நாள் அமெரிக்கவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே ஆதரவு பெருகி கொண்டே வருகிறது. போராட்டம் தீவிரமடைந்து அமெரிக்க அரசையே ஆட்டம் காண வைக்கிறது. போராட்டக்காரர்களை காவல் துறையினர் , பலவகையிலும் துன்புறுத்த ஆரம்பித்துள்ளனர். பூங்காகளில் தங்கியிருந்த மக்கள் வலுகட்டாயமாக காவல் துறையினரால் வெளியேற்றப்படுகின்றனர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 10:33 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 18 நவம்பர், 2011\nஇடதுசாரி அங்கிக்குள் ஒளிந்திருக்கும் ஜாதியம்\n(மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர், 2008)\nஇடதுசாரி ஞானஸ்நானம் வழங்கும் மதகுருமார்களாக தங்களைத் தாங்களே வரித்துக் கொண்டு, சிற்றிதழ் நடத்துபவர்கள், பின்நவீனத்துவவாதிகள் என்ற பெயர்களில் தங்களை அழைத்துக் கொள்ளும் பலர், தமிழகத்தில் இடதுசாரி முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற ஒளிவட்டம் பின்னால் சுழல வலம்வந்து கொண்டுள்ளனர். ஒரு காலத்தில் வெறும் அரவமாக ஒலித்த அவர்களின் குரல்கள் தற்போது பேரிரைச்சலாக உருவெடுத்துள்ளன. அதற்கு காரணம் அவர்களின் குரல் வலிமை பெற்றுவிட்டது, அதனால் அதன் எதிரொலி அதிகமாகிவிட்டது என்பதல்ல. தங்களது பத்திரிக்கைகளின் பக்கங்களில் 25 சதவீதத்தை விளம்பரங்களுக்கும் 60 சதவீதத்தை சினிமா மற்றும் சினிமா நட்சத்திரங்கள் குறித்த செய்திகளை எழுதி நிரப்பவும் பயன்படுத்தும் பிரபல பத்திரிக்கைகளும் கூட இதுபோன்ற எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் எழுதுவதற்கென தங்களது இணை இதழ்களில் வாய்ப்பளிக்கின்றனர். அவை அவ்வாறு வாய்ப��பளிப்பதற்கான காரணம், இடதுசாரி சிந்தனைகளின் மேல் அந்த பத்திரிக்கைகளுக்கு திடீரென ஏற்பட்டுவிட்ட புதிய காதலா அல்லது அதுவும் ஒரு வித்யாசமான வியாபார யுக்தியா என்பது போன்ற வி­யங்களுக்கு நாம் பின்னர் வருவோம்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 10:15 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 2008, மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர்\nவிலைவாசி உயர்வில் சிக்கி தவிக்கும் மக்கள் தலையில் பேரிடியாக இறங்கியுள்ள பஸ்,பால், மின்சார கட்டண உயர்வு \nஏற்கனவே பெட்ரோல் விலை உயர்வு, வீட்டு வாடகை உயர்வு , மற்றுமுள்ள அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வால் உழைக்கும் மக்கள் கடும் நெருக்கடியில் இருக்கும் இந்த நிலையில் தமிழக அரசு எரியும் கொள்ளியில் எண்ணெய் வார்ப்பது போல பஸ் , பால் மற்றும் மின்சார கட்டணங்களை சாதாரண மக்கள் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு உயர்த்தியுள்ளது . சட்டமன்ற தேர்தல் வெற்றி, உள்ளாட்சி தேர்தல் வெற்றி என்று அடுத்தடுத்த வெற்றிகளை மக்கள் இந்த ஆளும் அரசுக்கு தந்ததற்கு பரிசாக இந்த அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வை பேருடியாக சாதாரண மக்கள் மீது இறங்கியிருக்கிறது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 6:44 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் இட மாற்றம் - ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி\nதமிழகத்தில் ஒரு கலாசாரம் நிலவுகிறது. இங்கு அ.தி.மு.க.அல்லது தி.மு.க இரண்டில் எதாவது ஒரு கட்சி ஆட்சிக்கு வருகின்றது. இதில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முந்தைய ஆட்சியில் போட்ட அனைத்து திட்டங்களையும் அடியோடு மாற்றுகின்றன. தி.மு.க. ஆட்சியில் அவர்கள் அடித்த கொள்ளை போக எதாவது உருப்படியாக செய்த காரியம் எதுவென்றால் அண்ணா நூற்றாண்டு நூலகம் கொண்டு வந்தது தான். இன்றுள்ள நவீன உலகத்திற்கு ஏற்றவாறு வீடியோ லைப்ரரி,குழந்தைகள் பிரிவு , போட்டி தேர்வு பிரிவு, கண் பார்வை அற்றவர்களுக்கான பிரிவு என பல நவீன வசதிகளோடு இந்த நூலகம் அமைந்துள்ளது.சென்னையில் பழமையான நூலகமான கன்னிமாராவை விட பல மடங்கு நவீன வசதிகளை கொண்டு அண்ணா நூற்றாண்டு நூலகம்கட்டப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 6:00 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 13 நவம்பர், 2011\nதியாகி பகவதி சரண் வோரா\nதியாகி பகவதி சரண் வோராவும், அவரது மனைவி துர்க்கா தேவியும் HSRA புரட்சிகரக் கட்சியின் தீவிர உறுப்பினர்கள். பகவதி சரண் வோராவின் பெயரிலையே கட்சியின் பல ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வலிமை மிக்க எழுத்துக்கு சொந்தக்காரர்.காந்தியடிகள் புரட்சியாளர்களைக் கண்டித்து எழுதிய \"வெடிகுண்டின் வழிபாடு \" எனும் கட்டுரைக்கு வோரா எழுதிய தத்துவார்த்த மருப்புரையான 'வெடிகுண்டின் தத்துவம்' எனும் கட்டுரை அவரது எழுத்து வன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு. 1930 ம் ஆண்டு மே மாதம் 28 ம் நாள், தங்கள் தயாரித்திருந்த வெடிகுண்டை சோதனை செய்து பார்க்கும் பொது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் படுகாயமுற்று சிறிது நேரத்தில் உயிரழந்தார் பகவதி சரண் வோரா.சிறைக்கு வெளியில் இருந்து தோழர்களில் அதிகபட்ச தத்துவார்த்த தெளிவு பெற்றிருந்த தியாகி பகவதி சரணின் துயரம் மிக்க உயிரிழப்பு HSRA க்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு என்றே கூற வேண்டும்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 3:12 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுரங்கு கையில் சிக்கிய பூமாலையாக விளையாட்டை ஆக்கிவிட்ட முதலாளித்துவம்\n2007 ,மே மாற்றுக்கருத்து இதழில் வெளியான கட்டுரை\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-8 ஆட்டத்தில் பங்கேற்க இயலாமல் அடுத்தடுத்து வங்கதேச இலங்கை அணிகளிடம் தோற்று இந்திய அணி போட்டியை விட்டு வெளியேறிவிட்டது. அது விளையாட்டு ரசிகர்களிடையே நமது அணி வீரர்களுக்கு எதிரான கோபத்தை தூண்டி விட்டுள்ளது. கடந்த காலங்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடியதற்காக மகேந்திரசிங் தோனி போன்ற வீரர்களுக்கு மாநில அரசாங்கம் வீடு கட்ட இடம் வழங்கியது. அந்த இடத்தில் கட்டப் பட்டுக் கொண்டிருந்த வீடு இந்த முறை அவர் சரியாக விளையாடததால் ஆத்திரமடைந்த ரசிகர்களால் இடிக்கப்படும் காட்சி அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. பலத்த பாதுகாப்புடன் நமது வீரர்கள் நாடு திரும்ப வேண்டியிருந்தது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 3:06 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 8 நவம்பர், 2011\nமுதலாளித்துவம் வரலாற்றின் இறுதிநிலையல்ல என்பதை நிரூபிக்கும் உலகளாவிய போராட்டச் சூழலில் சோசலிச சமூ�� அமைப்பை உருவாக்க நவம்பர் தின உறுதியேற்போம்\nசோவியத் யூனியனிலும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச அரசு அமைப்புகள் வீழ்ந்தவுடன் ஃபுக்கியாமா என்ற முதலாளித்துவ சிந்தனையாளர் நூல் ஒன்றினை எழுதினார். அதற்கு அவர் வரலாற்றின் இறுதிநிலை என்று பெயரிட்டார். அதில் அவர் மனிதகுல வரலாற்றின் இறுதிநிலை முதலாளித்துவ ஜனநாயகமே என்று நிறுவ முயன்றார்.\nவரலாறு தனி மனிதரால் உருவாக்கப்படுவதில்லை. அது மகத்தான மக்கள் எழுச்சிகளால் உருவாக்கப்படுகிறது; மகத்தான மக்கள் எழுச்சிகளே அடிமை மற்றும் நிலவுடமை சமூக அமைப்புகளை முடிவுக்கு கொண்டு வந்தன; அதைப்போல் முதலாளித்துவ சமூக அமைப்பையும் மகத்தான பாட்டாளி வர்க்க எழுச்சி முடிவுக்கு கொண்டுவரும் என்று மாமேதை மார்க்ஸ் கூறினார்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 7:57 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP )\nஎஸ்.யு.சி.ஐ - யும் எக்ஸ்பர்ட் கமிட்டியும்\nமே, 2007 மாற்றுக்கருத்து இதழில் வெளியான கட்டுரை\nமுல்லைப் பெரியாறு அணையின் உயரத்தைக் கூட்டுவது குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமலாக்கத் தவறும் கேரள அரசின் செயல் குறித்து அறிக்கை ஒன்றை எஸ்.யு.சி-ஐ கட்சி வெளியிட்டுள்ளது. இப்பிரச்சனையைத் தீர்க்க சர்வதேச தரம் வாய்ந்த நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று அது கோரியுள்ளது. அதன் பரிந்துரையின் அடிப்படையில் அணையின் உயரத்தைக் கூட்டுவது அல்லது வேறு அணை கட்டுவது போன்ற அனைத்து விஷயங்களிலும் முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.உண்மையில் மத்திய நதிநீர் கமிஷன் அமைத்த நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் அணையின் உயரத்தைக் கூட்டலாம் என்ற தீர்ப்பினை வழங்கியுள்ளது. அந்த நிபுணர் குழு பூகம்ப அபாயம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் உரிய முறையில் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளதா என்பது சந்தேகத்திற்குரியது என்ற வாதத்தை எஸ்.யூ.சி.ஐ. முன் வைக்கிறது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 8:41 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மாற்றுக்கருத்து, மே 2007\nகிரேக்கத்தில் கடும் நெருக்கடி - பிரதமர் ஜார்ஜ் பாப்பாண்டிரியோ பதவி விலகுகிறா��்\nகடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகவே கிரேக்க அரசு கடும் கடன் நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. அங்குள்ள உழைக்கும் மக்கள் அடுத்த நாளுக்கான உணவிற்கு உத்தரவாதமில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அங்கு ஆளும் முதலாளித்துவ அரசுக்கு எதிராக கடுமையான தொடர் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. ஐஎம்எப் தரும் கடனை மட்டும் வைத்து அந்த அரசு நீடித்திருக்கும் என்ற எந்த உத்தரவாதமும் இல்லாத நெருக்கடி நிலையில் பிரதமர் ஜார்ஜ் பாப்பாண்டிரியோ பதவி விலகுகிறார். இது தொடர்ச்சியான கிரேக்க உழைக்கும் மக்களின் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியே ஆகும். அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இடம் பெரும் வகையில் தேசிய ஐக்கிய அரசு அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் அமையவுள்ள எந்த முதலாளித்துவ அரசும் அந்த மக்களுக்கு ஏமாற்றமாகவும் அமையுமேயல்லாமல் முற்றியுள்ள நெருக்கடிக்கு எந்த தீர்வையும் தராது. கிரேக்க உழைக்கும் மக்களின் போராட்டம் ஒரு வலுவான சோஷலிச அரசை நிறுவும் வரை தொடரும் என்பது திண்ணம்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 7:09 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 5 நவம்பர், 2011\nவரலாறு திரும்புகிறது - நவம்பர் 7 புரட்சி தினம்\nஆண்டாண்டு காலமாக பெரும்பகுதி மக்கள் உழைக்க, விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டும் சுகபோகமாக வாழ்ந்து அந்த உழைக்கும் மக்களை சுரண்டி வந்த கொடுமைக்கு முடிவு கட்டிய புரட்சி நாள் நவம்பர் 7 ,1917. ஸ்பாட்டகஸ் மனதில் பற்றிய தீப்பொறி , பிரான்சில் பாரி கம்யூனாய் கனன்ற உழைக்கும் மக்கள் எழுச்சி ,ரஷியாவில் அகம்பாவத்தின் உச்சியில் கோலோச்சி வந்த சுரண்டல்காரர்களின் தலைவன் கொடுங்கோலன் ஸார் அரசன் மீது பெரு நெருப்பாய் இறங்கியது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 9:48 3 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 3 நவம்பர், 2011\nஜாதியம் இன்றைய இந்திய சமூக அமைப்பின் அடிப்படையான முரண்பாடல்ல என்பதைத் தோலுரித்துக் காட்டும் உத்திரப்பிரதேச தேர்தல்\n2007 மே மாத வெளியீடு\nஉத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று உள்ளது. இந்தமுறை கட்சிகளின் கூட்டணி எதுவும் அந்த மாநிலத்தில் ஏற்படவில்லை. அங்கு செயல்படும் முக்கிய கட்சிகள் அனைத்துமே தனித் தனியாகவே போட்டியிட்டன. அதற்குப் பதிலாக கட்சிகள் ஜாதிகளின் ஆதரவை வித்தியாசமான வழிகளில் பெறமுயன்றன. வழக்கமாக உயர் ஜாதியினர் என்று கூறப்படும் பிராமணர்களின் ஆதரவு ஹிந்துத்வா கட்சியான பி.ஜே.பிக்கே செல்லும் என்ற எதிர்பார்ப்பே பலரிடமும் இருந்திருக்கும். யாதவர்கள் போன்ற பிற்பட்ட வகுப்பினரின் மற்றும் முஸ்லீம்களின் வாக்குகள் சமாஜ்வாதிக் கட்சிக்கு கிடைக்கும் என்பதே பலரது கணிப்பாகவும் இருந்திருக்கும் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை உ.பி. மாநிலம் பிளவுபடாமல் இருந்தவரை ச.ஈ. திவாரி போன்ற பிராமண வகுப்பûச் சார்ந்த தலைவர்களினால் காங்கிரஸிற்கு பிராமணர்களின் வாக்குகள் கிடைத்து வந்தன; முஸ்லீம்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளும் விடுதலைக்குப் பின் நடைபெற்ற பல தேர்தல்களில் காங்கிரஸþக்கே கிடைத்து வந்தது. பி.எஸ்.பி போன்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தனிக்கட்சி தொடங்கப்பட்டபின் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்கு வங்கி காங்கிரûஸ விட்டு நகரத் தொடங்கியது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலத்தில் மத்திய அரசில் காங்கிரஸ் இருந்ததாலும், அது உரிய நடவடிக்கை எடுக்காமல் மசூதி இடிக்கப்பட்ட அனுமதித்தாலும் முஸ்லீம் வாக்கு வங்கியும் காங்கிரஸþக்கு இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில் ஜாதியைப் பற்றி அதிகம் பேசாமல் காங்கிரஸ் ராகுல் காந்தியின் இளமையையும், சுறுசுறுப்பையும் வைத்தே தனது பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஆரம்பிக்கப்பட்ட பி.எஸ்.பி. கட்சி மிக மிக வித்தியாசமான விதத்தில் தனது பிற ஜாதிகளுடனான கூட்டணியை அமைத்தது. அம்மாநிலத்தில் அதை அடிப்படையாகக் கொண்டு ஒரு அரசியல் அதிசயத்தை அரங்கேற்றியுள்ளது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 10:57 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசி.பி.ஐ (எம்)ன் சிவப்பு முகமூடியை சுக்கு நூறாகக் கிழித்தெறிந்த சிங்கூர், நந்திகிராம் நிகழ்வுகள்\n2007 மே மாத வெளியீடு\n“டாடா பிர்லா போன்ற 75 ஏகபோக குடும்பங்களின் ஆட்சியை அனுமதியோம்”.\n“உண்டு கொழுத்தவன் மாடியிலே உழைத்துக் கொடுத்தவன் வீதியிலே சட்டங்கள் எல்லாம் ஏட்டினிலே இந்தச் சண்டாளர்களின் ஆட்சியிலே.”\n- இவையெல்லாம் சி.பி.ஐ (எம்) கட்சியின் பல ஊர்வலங்களில் பலமு���ை முழங்கப்பட்டு பலராலும் கேட்கப்பட்ட முழக்கங்கள். இவை முழங்கப்பட்ட தொனியையும், முழங்கியவர்களிடம் இருந்த உணர்ச்சிப் பெருக்கையும் அப்போது கேட்டவர்கள் இந்த முழக்கங்களில் உள் பொதிந்திருக்கும் கொள்கைகளிலிருந்து என்றேனும் இக்கட்சியினர் தடம்புரளுவர் என்று எண்ணியிருப்பார்களா என்றால் நிச்சயம் எண்ணியிருக்கமாட்டார்கள். அத்தனை உணர்ச்சிப் பெருக்கு, அத்தனை அரசியல் வேகம்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 10:52 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மாற்றுக்கருத்து, மே 2007\nசெவ்வாய், 1 நவம்பர், 2011\nவடகிழக்கு பருவ மழை தீவிரமடைய ஆரம்பித்துள்ளது, தமிழகமெங்கும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் இரண்டு நாள் மழைப்பிடித்தாலே நகரமே வெள்ளக்காடாக மாறிவிடுகிறது .வேளச்சேரி போன்ற பகுதிகளில் படகு பயணம் செய்யுமளவிற்கு தெரு முழுவதும் தண்ணீர் தேங்கி விடுகிறது. சுரங்கப்பாதைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி வாகனபோக்குவரத்தே ஸ்தம்பித்து போய் விடுகிறது. நகரின் முக்கிய பகுதிகளில் மழை நீர் வடிகால்களும், பாதாளா சாக்கடையும் ஒழுங்காக பராமரிக்கப்படாததால் மழை நீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. பல ஏரிகளும் குளங்களும், கால்வாய்களும் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை,அப்படி பராமரிக்க ஒதுக்கப்படும் தொகையானது அரசு அதிகாரிகள் , அரசியல் வாதிகள் ,மற்றும் ஒப்பந்தகாரர்களால் கூட்டு பிரித்து கொள்ளையடிக்கப்படுகிறது. நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற எந்த முயற்சியும் எடுப்பதில்லை, நாளடைவில் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டா பெற்றுக்கொண்டு அந்த இடத்திற்கு சொந்தக்காரர்கள் ஆகிவிடுகின்றனர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 11:16 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 28 அக்டோபர், 2011\nகம்யூனிசத்தின் கோட்பாடுகள் - ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ்\n[கம்யூனிஸ்ட் லீக்குக்காக 1847-இல் ஏங்கெல்ஸ் இரண்டு வரைவுத் திட்டங்களை (Draft Programmes) கேள்வி-பதில் வடிவில் தயாரித்தார். முதலா��தை, ஜூன் மாதத்தில், “Draft of a Communist Confession of Faith” என்ற பெயரிலும், இரண்டாவதை, அக்டோபர்-நவம்பர் மாதத்தில், “Principles of Communism” என்ற பெயரிலும் எழுதினார். இவற்றுள் முதல் வரைவு 1968-ஆம் ஆண்டில்தான் முதன்முதலாகக் கண்டறியப்பட்டு, 1969-இல் ஹம்பர்க்கில் வெளியிடப்பட்டது. இரண்டாவது வரைவான இந்த நூல் முதன்முதலாக 1914-இல் ஜெர்மனியில் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி இதழில் வெளியிடப்பட்டது. இதன் ஆங்கில மூலம் 1969-இல் மாஸ்கோவில் முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் தேர்வு நூல்கள் முதல் தொகுதியில் 81-97 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. ஆங்கில மொழியாக்கம் செய்தவர் பால் ஸ்வீஸி என்பவர். இரண்டு வரைவுகளையும் ஒப்பிட்டு நோக்கினால், “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த இரண்டாவது வரைவு, முதலாவது வரைவின் திருத்தப்பட்ட வடிவமாகத் தோன்றுகிறது. கம்யூனிஸ்ட் லீக்கின் இரண்டாவது மாநாட்டில் (1847, நவம்பர் 29 - டிசம்பர் 8) மார்க்ஸும் ஏங்கெல்ஸும் இரண்டாவது வரைவில் காணப்படும் கம்யூனிசத்தின் விஞ்ஞான அடிப்படையிலான கோட்பாடுகளை வலியுறுத்திப் பேசினர். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பை மாநாடு இருவருக்கும் வழங்கியது. மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் சேர்ந்து “கம்யூனிஸ்ட் அறிக்கையை” (Communist Manifesto) உருவாக்கும்போது, “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த வரைவு அறிக்கையில் காணப்படும் கருத்துருக்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.]\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 7:22 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாட்டாளிவர்க்கத்திடமிருந்து உருப்பெற்ற தத்துவம் - நாகர்கோவில் மார்க்சிய படிப்பு வட்டம்\n23 .10 .2011, ஞாயிற்று கிழமை அன்று நாகர்கோவில் , தக்கலை - லைசியம் பள்ளி வளாகத்தில் மார்க்சிய சிந்தனை மையத்தின் சார்பாக மார்க்சிய படிப்பு வட்டம் நடைபெற்றது. தோழர்.பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்த படிப்பு வட்டத்தில் சென்ற வகுப்பில் எடுக்கப்பட்ட 'இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின்' தொடர்ச்சி தோழர்.அ.ஆனந்தன் அவர்களால் நடத்தப்பட்டது. சிந்தனை என்பது சமூகத்தில் இருந்து கிடைப்பது , தொழிலாளி வர்க்கம் உருவாகும் வரை தத்துவம் அனைத்தும் ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாகவே இருந்தது .\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 7:37 3 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 21 அக்டோபர், 2011\n[1949 மே மாதம் தொடங்கப்பட்ட “மன்த்லி ரிவ்யூ” என்ற பத்திரிகையின் முதல் இதழில் வெளியான கட்டுரை]\nபொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் வல்லுனராக இல்லாத ஒருவர் சோசலிஷம் என்ற பொருள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது சரியானதா பற்பல காரணங்களினால் சரியானது என்றே நான் நம்புகிறேன்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 10:26 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 20 அக்டோபர், 2011\nமார்க்சிசம் - லெனினிசமே இக்காலக்கட்டத்தின் விஞ்ஞான பூர்வமான , அதி உன்னதமான சித்தாந்தம் ஆகும்.\n- தோழர். சிப்தாஸ் கோஷ்\nமார்க்சிசம் - லெனினிசம் மட்டுமே ஒரே புரட்சிகரக் கருத்தியல். இக்காலக்கட்டத்தின் மிகவும் விஞ்ஞான பூர்வமான அதி உன்னத சித்தாந்தம் , அதனால் மட்டுமே முடமாகிப்போன இந்த முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து மனிதனை விடுவித்து, மனிதனை மனிதன் சுரண்டுகிற அனைத்து வித சுரண்டல்களிருந்தும் விடுதலை பெற்ற , வர்க்க பேதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை நாமறிவோம். மேலும் ஒரு புரட்சிகரக் கருத்தியல், எப்போதுமே ஒரு உயர்ந்த கலாச்சார மற்றும் அறநெறித் தரத்தை உருவாக்குகிறது என்பதையும் நாமறிவோம். எந்த ஒரு நாட்டிலும் அந்நாட்டு மக்கள் தேவையான குறைந்தபட்ச கலாச்சார , அறநெறித் தரத்தை அடையாவிட்டால் புரட்சியை கட்டியமைப்பதற்கு சாத்தியம் இல்லை.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 6:35 2 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 17 அக்டோபர், 2011\n'வால் ஸ்ட்ரீட் ஐ கைப்பற்றுவோம்' - போராட்டம் பல நாடுகளுக்கு பரவுகிறது , ஆட்டம் காணுகின்றன முதலாளித்தவ அரசுகள்\nலண்டன் , ரோம் ,ஜெர்மனி, ஸ்பெயின்,போர்ச்சுகல் உட்பட 82 நாடுகளிலுள்ள 1500 நகரங்களில் போராட்டம் வெடித்தது\nஎந்த முதலாளித்துவம் உலக அளவில் வலுவான சக்தி என்று டாம்பிகத்தொடு வளம் வந்ததோ, அதே முதலாளித்துவம் தான் வறுமையையும், வேலை இல்ல திண்டாட்டத்தையும், உண்டாக்கி உழைக்கும் மக்களை இன்று தெருவில் நிருத்தியிருக்கிறது. எந்த முதலாளித்தும் தொழிலாளர்களை நிருவனப்படுத்தியதோ, எந்த முதலாளித்துவம் தொழிலாளர்களை சுரண்டியதோ , அந்நிய நாடுகளை சொந்த நலன்களுக்காக ஆக்கிரமித்ததோ , குறைவான கூலி கொடுத்து மக்களை அரை பட்டினியோடு வாழ நிர்பந்திததோ, மக்களை அநியாயமாக கொன்று குவித்ததோ,இயற்கை வளங்களை அதீதமாக சுரண்டி கொளுத்ததோ , சமூகத்தில் நிலவும் அத்தனை சீர்கேடுகளுக்கும் (கலாச்சார சீர்கேடுகள் உட்பட ) காரணமாக உள்ளதோ அந்த முதலாளித்துவத்தை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் பெருகி வருகின்றன.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 10:33 7 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 16 அக்டோபர், 2011\nஅக்டோபர் 23 : நாகர்கோவில் மார்க்சிய சிந்தனை மையம் நடத்தும் 'மார்க்சிய படிப்பு வட்டம்'\nகம்யூனிஸ்ட் கட்சிகள் பலவாக இயங்கினாலும் அனைவரும் மார்க்சிய சித்தாந்த வழியில் நடப்பவர்களே, அதனால் கம்யூ னிஸ்டுகள் ஓன்று பட தடை இல்லை என்பதை உலகிற்கு எடுத்து காட்டும் விதமாக பல்வேறு கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்தவர்கள் இணைந்து நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் மார்க்சிய சிந்தனை மையத்தின் சார்ப்பாக மார்க்சிய படிப்பு வட்டத்தை நடத்தி வருகின்றனர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 10:59 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 15 அக்டோபர், 2011\nஉலகின் உன்னத வர்க்கம் பாட்டாளி வர்க்கமே\nமனித வரலாற்றில் இதுவரை தோன்றிய வர்க்கங்கள் யாவிலும் மிக உன்னதமான வர்க்கம் பாட்டாளி வர்க்கமேயாகும் என்று மார்க்ஸ் கூறினார். முதலாளித்துவ வர்க்கம் இக்கூற்றை ஏற்காது. சுரண்டல் , அடக்குமுறை கொண்ட வர்க்கம் , ஏமாற்றும் பொய்யும் வஞ்சகமும் சூதும் கொண்ட வர்க்கம் அது . விஞ்ஞான ரீதியான ஆய்வை அவ்வர்க்கம் கொண்டிருக்கவில்லை. தமது அதிகாரத்தை நிலைநிறுத்துவது ஒன்றே அதன் குறிக்கோள்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 10:35 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிழித்தெளுந்த அமெரிக்க பாட்டாளிகள் - ஆட்டம் காணும் அமெரிக்க முதலாளித்துவ அரசு\nஅமெரிக்க முதலாளிகளின் லாப வெறிக்காக உலகம் முழுவதும் தனது கட்டுப்பாட்டில் வரவேண்டும்,எண்ணெய் வளங்களை கைப்பற்ற வேண்டும் என்று அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தான் , ஈராக் , போன்ற நாடுகளை கைப்பற்றுவதும் அங்குள்ள போராளி குழுக்களை ஒடுக்குகிறோம் என்று அந்த நாட்டு அப்பாவி மக்களை மீது குண்டு போட்டு கொள்வதும், அந்நிய நாடுகள் மீது பலவந்தமாக ஒப்பந்தங்களை திணிப்பதும், அமெரிக���க பாட்டாளிகளின் நலனுக்காக அல்ல அங்குள்ள முதலாளிகளின் நலனுக்கே என்பதை உணர்ந்து கொண்ட உணர்வு பெற்ற பாட்டாளி வர்க்கம் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் மட்டும் அல்ல அங்குள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் , பேரணிகள், முற்றுகை என்று அமெரிக்க அரசை ஆட்டம் காண வைத்து கொண்டுள்ளது . \"ஒரு சதவிகிதமே உள்ள முதலாளிகளுக்கான அமெரிக்காவே ,அவர்களின் வர்த்தக நலன்களுக்காக 99 சதவிகித மக்களை வஞ்சிக்காதே\" என்பதே அங்கு முக்கிய கோசமாக உள்ளது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 9:56 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 12 அக்டோபர், 2011\nவழக்கறிஞர் பிரசாந்த் பூசன் இந்து மதவெறியர்களால் தாக்கப்பட்டார்\nபிரபல உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் , பல்வேறு பொது நல வழக்குகளை நடத்தி வருபவரும், சமூக இயக்கங்களில் பங்காற்றி வருபவருமான பிரசாந்த் பூசன் அவர்கள் இன்று (12 .10 .2011 ) உச்ச நீதிமன்றத்தில் உள்ள அவரது வழக்கறிஞர் அறையிலையே ஸ்ரீ ராம சேனா என்ற இந்து மத வெறிவாத அமைப்பை சேர்ந்த மதவெறியர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார். காஷ்மீரில் உள்ள Armed Forces Special Powers Act நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார் . அவர் தெரிவித்த கருத்துகளுக்காக இந்து மத வெறிவாத அமைப்புகள் அவர் மீது பாசிச தாக்குதலை அரங்கேற்றியுள்ளது. ஒருவர் தனது கருத்தை சுதந்திரமாக தெரிவிக்க கூட உரிமை இல்லாத ஆபத்தான சூழ்நிலையையே இந்த ஆளும் முதலாளித்துவ அரசு பராமரித்து வருகிறது. மிகவும் பிரபலமான உச்ச நீதிமன்ற வழக்கறிங்கர் மீது உச்ச நீதிமன்றத்தில் வைத்தே தாக்குதலை அரங்கேற்றி உள்ள இந்து மத வெறிவாத அமைப்பை இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 10:59 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 11 அக்டோபர், 2011\nஉள்ளாட்சித் தேர்தலும் உழைக்கும் மக்கள் கடமையும் -ஓர் அறைகூவல்\nஒவ்வொரு முறை மாநில அளவில் ஆட்சிமாற்றம் ஏற்படும் போதும் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட உடனேயே உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் கூட்டுறவுத் தேர்தல்கள் நடத்தப்படுவது வழக்கமாகிவிட்டது. ஆட்சிமாற்றங்களுக்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டால் கூட பெர���ம்பாலும் தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை. அடுத்த ஆட்சிமாற்றம் நடந்த பின்னரே அவை நடத்தப்படுகின்றன.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 1:10 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 7 அக்டோபர், 2011\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nஅமெரிக்க கார்ப்பொரேட்டுகளுக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தை ஒடுக்க அமெரிக்க வல்லரசு வன்முறையைக் கையாளத்துவங்கிவிட்டது. போராட்டத்தில் கலந்துகொண்ட சின்னஞ் சிறுமியைக் கூட எதிரியாகக் கருதி கைது செய்யும் அளவிற்கு அமெரிக்க வல்லரசு இப்போராடத்தைக் கண்டு உள்ளூரப் பயந்து நடுங்கிக் கொண்டுள்ளது. லெபனானில் போராட்டக்காரர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கக் கூடாது என்று ஜனநாயக உரிமை, மனித உரிமை பற்றிப் பேசிய அதே அமெரிக்க வல்லரசு இன்று தனது சொந்த மக்கள் மீதே மிகப்பெரும் வன்முறைத் தாக்குதல் ஒன்றுக்குத் தயாராகி வருகிறது என்பதையே இந்நிகழ்வுகள் முன்னறிவிக்கின்றன.\nஇடுகையிட்டது த.சிவக்குமார் நேரம் பிற்பகல் 7:32 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுதலாளித்துவ ஜனநாயகம் என்பது, முதலாளிகளுக்கு ஜனநாயகம்; உழைக்கும் மக்களுக்கு சர்வாதிகாரம் என்ற உண்மையை அமெரிக்க அரசு மீண்டும் ஒருமுறை உலகத்திற்கு நிரூபித்துக் கொண்டுள்ளது. அமைதியான முறையில் ஆயுதம் இன்றி வீதியில் கூடிய அமெரிக்க இளைஞர்களை அமெரிக்க போலீசார் வெறிகொண்டு தாக்கும் இந்த வீடியோ காட்சிகள் அமெரிக்காவின் ஜனநாயக முகத்திரையை உலகத்தின் முன்னால் கிழித்தெறிகின்றன.\nஇடுகையிட்டது த.சிவக்குமார் நேரம் பிற்பகல் 7:17 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடுனீசியாவில் பற்றிய தீ அமெரிக்காவிலும் எரிகிறது\nடுனீசியாவில் பற்றிய போராட்டத்தீ அரபுநாடுகளில் பரவி, ஐரோப்பாக் கண்டத்தைத் தீண்டியபின் இப்போது அமெரிக்காவின் பொருளாதாரத் தலைநகர் நியூயார்க்கில் எரிந்து கொண்டுள்ளது. கடந்த செப்டெம்பர் 17 அன்று வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் என்ற முழக்கத்துடன் அமெரிக்காவின் முதலாளிகளுக்கு எதிராக அதன் வீதிகளை நிரப்பத் தொடங்கினர் அமெரிக்க\nஇடுகையிட்டது த.சிவக்குமார் நேரம் பிற்பகல் 6:07 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன��, 6 அக்டோபர், 2011\nதொழிலாளி வர்க்கமே வெற்றி 'வாகை சூட வா'\nஇன்று மலையளவு உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள் உருவாவதற்கு காரணமான செங்கல் சூளையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை யாரவது எண்ணி பார்த்ததுண்டா , வெறும் மண்ணை தங்கள் ஓய்வறியாத உழைப்பின் மூலம் செங்கல்லாக மாற்றும் தொழிலாளர்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை காலமெல்லாம் அடிமைகளாக சுரண்டி கொழுக்கும் முதலாளிகள் , தொழிலாளர்கள் தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பதை கூட அறியாமல் வைத்திருக்கும் கொடுமையையும், கல்வி மூலம் அவர்கள் வாழ்வில் சிறு வெளிசத்தை நம்பிக்கையை ஊட்டுப்படுவதையும் 'களவாணி'பட இயக்குனர் சற்குணம் அவர்களின் இரண்டாவது படைப்பாக வெளிவந்துள்ள 'வாகை சூட வா' நம் முன் காட்சி படுத்துகிறது.\nஇடுகையிட்டது எனது பக்கங்கள் நேரம் முற்பகல் 10:33 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 4 அக்டோபர், 2011\n - உனக்கும் வருது பார் நெருக்கடி\nஉலக பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமை தாங்கி வழி நடத்தி சென்று கொண்டிருந்த ரஷ்ய கூட்டமைப்பு உடைந்து சிதறிய போது முதலாளித்துவ நாடுகள் கொக்கரித்தன. குறிப்பாக உழைக்கும் வர்க்கமாக இருந்த போதும் அமெரிக்க முதலாளிகள் உலகம் முழுவதும் அடித்த கொள்ளையில் அவர்களுக்கு வாழ்க்கை சம்பளம் எனும் சலுகையில் மிதந்த அமெரிக்காவின் தொழிலாளி வர்க்கமும் பட்டாசு வெடித்து கொண்டாடியது. இன்று நிலைமை தலை கீழாக மாறியுள்ளது. அமெரிக்க அரசு கடன் சுமையால் தத்தளிக்கிறது. பல்வேறு நலத்திட்டங்களையும், மானியங்களையும் ரத்து செய்ய அமெரிக்க அரசுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டத்தில் வீடுகளை பறிகொடுத்து விட்டு தெருவில் டென்ட் அடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்க உழைக்கும் வர்க்கம் இப்போது விழித்து கொண்டு விட்டது.\nஇடுகையிட்டது எனது பக்கங்கள் நேரம் பிற்பகல் 9:04 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 1 அக்டோபர், 2011\nவாச்சாத்தி - அதிகார வர்க்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம்\nவீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் கர்நாடக - தமிழக கூட்டு அதிரடிப்படையும், வனத்துறையும் சேர்ந்து மலை வாழ் கிரமா மக்களுக்கு இளைத்த கொடுமைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. வீரப்பன் பெயரை சொல்லிக்கொண்டு வனத்துறையினரே சந்தனமரங்களை வெட்டி கடத்திக்கொண்டுருந்தனர்.அதற்கு அதிரடிப்படையும், வருவாய் அலுவலர்களும் துணைபோனார்கள்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 2:58 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 18 செப்டம்பர், 2011\nகுஜராத் முதல்வர் மோடியின் உண்ணாவிரதமும் இந்திய மக்களின் நினைவுத்திறனும்\nஇந்திய நாட்டின் அமைதி வேண்டியும், மத நல்லிணக்கத்துக்காகவும் மூன்று நாள் உண்ணாவிரதத்தை குஜராத் முதல்வர் திருவாளர் நரேந்திர மோடி அகமதாபாத் குஜராத் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று துவக்கியுள்ளார். குஜராத் கலவரம் சம்பந்தமான வழக்குகள் குஜராத் மாநிலத்திற்கு மாற்றப்படும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான உடனே மேற்குறிப்பிட்ட ‘’உன்னத’’ நோக்கிற்காக இந்த உண்ணாவிரதத்தை நரேந்திர மோடி துவக்கியுள்ளார். அடுத்து மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் அல்லது மத்திய ஆட்சியில் பங்குபெற வேண்டும் என்ற நோக்கில் அ.தி.மு.க. உள்ளிட்ட மாநிலக் கடசிகளும் பாரதிய ஜனதா கட்சியோடு சேர்ந்து மோடியின் இந்த உண்ணாவிரதத்தை உளமாற வாழ்த்தி வரவேற்றுள்ளுனர். காங்கிரஸ் கட்சியோ நரேந்திர மோடியின் இந்த அதிர்ச்சிகரமான அதிரடி நடவடிக்கையைக் கண்டு சிறிது சலசலப்புடன் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் சங்கர் சிங் வகேலா தலைமையில் ஒரு போட்டி உண்ணாவிரதத்தை அறிவித்து நடத்திக் கொண்டுள்ளது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 10:56 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ம. பிரேம் குமார்\nகம்யூனிஸ்டுகளின் பாதையில் வீசியெறியப் பட்டிருக்கும் எள்ளும் கடுகும்\n[கம்யூனிச இயக்கத்தின் இன்றைய தேக்கநிலையைக் கடந்து சமூக மாற்றத்தை நோக்கிப் பயணிக்க விரும்பும் - கட்சி அரசியலின் எல்லை தாண்டி கம்யூனிச அரசியல் வழியில் சிந்திக்க முடிந்த - உண்மையான கம்யூனிசத் தோழர்களின் சிந்தனைக்கும் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கும்]\nநூற்று அறுபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் மார்க்ஸ் சொன்னார்: கம்யூனிச பூதம் ஐரோப்பாவைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது என்று. அன்றிலிருந்து இன்றுவரை அந்தக் கம்யூனிச பூதத்திடமிருந்து முதலாளித்துவத்தைக் காப்பாற்ற முதலாளித்துவப் பேயோட்டிகள் பலர் தோன்றி தங்களுக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் பயன்படுத்தி அதை விரட்ட முயற்சித்துக் கொண்டுள்ளனர்.\nஇடுகையிட்டது த.சிவக்குமார் நேரம் பிற்பகல் 10:32 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 16 செப்டம்பர், 2011\nபெட்ரோல் விலை உயர்வு : ஆதாயம் அனைத்தும் முதலாளிகளுக்கே\nஇன்று (16.09.2011) பெட்ரோல் விலை உயர்வை ( தனியார் கம்பனி நிர்ணயம் செய்ததை) அரசு அறிவித்துள்ளது. இந்த உயர்வு சாதாரண மக்களுக்கு பேருடியாக அவர்களின் பட்ஜெட்டில் இறங்கியுள்ளது. தனியார் கார், பைக் கம்பனிகள் அது துவங்குவதில் இருந்து குறைந்த விலையில் நிலம், கச்சா பொருள் , குறைந்த கூலி, இயற்றப்பட்ட அனைத்து சட்டங்களையும் மீறும் அதிகாரம், போலிஷ் பாதுகாப்பு, குறைந்த வட்டிக்கு லோன் ஆகிய அனைத்து சலுகைகளையும் வாரி வழங்குகிறது அரசு . 1 லட்சத்திற்கு கார் என அறிவித்து அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலில் தள்ளாடுகிறது. தவணை முறையில் கடன் கொடுத்து கண்ணுக்கு தெரியாமல் அதிக வட்டியை பைனான்ஸ் கம்பனிகள் பிடுங்குகின்றன. அரசும் பொது போக்குவரத்தை தன்னால் முடிந்த மட்டும் குறைத்து வருகிறது, கட்டணங்களை மறைமுகமாக ஏற்றி வருகிறது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 7:02 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 14 செப்டம்பர், 2011\nவட்டப் பாதையும் வர்க்கப் பாதையும்\nஊட்டி வளர்க்கும் - ஒரு\nஇடுகையிட்டது த.சிவக்குமார் நேரம் பிற்பகல் 4:38 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 10 செப்டம்பர், 2011\nஊழல்வாதிகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பும் , சாதாரண மக்களுக்கு வெடிகுண்டும்\nஉலகிலையே அதிகம் ஊழல் செய்யும் நமது அரசியல்வாதிகளுக்கு, மூன்று அடுக்கு, நான்கு அடுக்கு ஒய் , இசட் , இசட் பிளஸ் பாதுகாப்பும் ,பற்றாக்குறைக்கு கருப்பு பூனைப்படை , குண்டு துளைக்காத வாகனகங்கள் ,தனி விமானங்கள் என்று அவர்கள் ஊழல் செய்வதற்கு அனைத்து பாதுகாப்பையும் இந்த அரசுகள் செய்து கொடுக்கின்றன.அப்படியே ஊழல் , கொலை , நில அபகரிப்பு போன்ற வழக்குகளில் கைதானால் கூட ஜெயிலிலும் சொகுசு வாழ்க்கை , பாதுகாப்பு வளையங்கள் சூழவே வளம் வருகிறார்கள். ஏனெனில் இவர்கள் பணம் ,அதிகாரம் படைத்தவர்கள், சூழ்ச்சிகாரர்கள், காரியவாதிகள், சுரண்டல்வாதிகள். முதலாளிகள் , முதலாளிகளின் அடிவருடிகள்.\nஇடுகையிட��டது இயக்கம் நேரம் பிற்பகல் 10:40 3 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 9 செப்டம்பர், 2011\nதற்கொலை செய்து கொள்வது ஒரு கோழைத்தனம் - பகத்சிங்\nவிசாரணை என்ற பெயரில் பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்திய சிறப்பு நீதிமன்ற நாடகத்தில் விசாரணைக் காட்சிகள் முடிவடைந்தன. புரட்சியாளர்கள் பகத்சிங்கும் அவரது தோழர்களும் தீர்ப்புக்காக காத்திருந்தனர். ஒரு நாள் தோழர்கள் சிறையில் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்ட போது யார், யாருக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற விவாதம் நடந்தது. தனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று சுகதேவ் எதிர்பார்த்தார். ஆனால் ஆயுள் தண்டனைக் கைதியாக 20 ஆண்டுகள் சிறையில் காலம் கழிப்பதை அவர் விரும்பவில்லை. இது குறித்து அவர் சிறைக்குள் பகத்சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார்.\nசுகதேவ் தனது கடிதத்தில் தனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எழுதியிருந்தார். ஒன்று, தனக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட வேண்டும் ; இல்லாவிட்டால் விடுதலை செய்யப்பட வேண்டும். இரண்டுக்கும் இடைப்பட்ட தண்டனை எதிலும் தனக்கு உடன்பாடில்லை என்று அவர் கூறியிருந்தார்.\nஅக்கடிதத்திற்கு பகத்சிங் பின்வரும் பதில் கடிதம் எழுதினார்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 11:46 5 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 8 செப்டம்பர், 2011\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் மதுரை , திருநெல்வேலி, திருச்சி, கடலூர், சேலம் ஆகிய இடங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது.\n108 ஆம்புலன்ஸ் சேவையை ஏற்று நடத்தவும் , அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் பெறும் விகிதத்தில் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கைகளை வைத்தும் , கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிகப் பணிநீக்க உத்தரவினை திரும்பப் பெறுதல், தன்னிச்சையாகப் பழிவாங்கும் நோக்குடன் இடமாற்ற உத்தரவுகள் வழங்குவதையும் உள்நோக்குடன் குற்றச்சாட்டுக் குறிப்பாணைகள் வழங்கும் போக்கினையும் கைவிடுதல், 8 மணிநேரத்திற்கு அதிகமாகச் செய்யும் வேலைக்கு ஓவர்டைம் ஊதியம் வழங்குதல், அரசு விடுமுறை நாட்களில் வேலை செய்பவர்களுக்கு இரட்டைச் சம்பளமோ அல்லது மாற்று விடுப்போ வழங்குதல், தன்னிச்சையாகக் கடந்த காலங்களில் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளரைப் பணித்தொடர்ச்சியுடன் மீண்டும் வேலைக்கு எடுத்தல், வாகனத்தைத் தூய்மையாகவும் உரியமுறையிலும் பராமரிப்பதற்கும், ஊழியர்கள் ஓய்வு நேரத்தில் தங்கவும் உரிய ஏற்பாடுகள் செய்தல். போன்ற கோரிக்கைகளை வழியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்ப்பாக தமிழகம் முழுவதும் 25 க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் திருச்சி, மதுரை , திருநெல்வேலி, கடலூர், சேலம் ஆகிய மாவட்ட தலைநகரங்களில் இன்று( 8 .9 .2011 ) காலை 10 மணி முதல் மாலை 5 மணி உண்ணாவிரதம் நடைபெற்றது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 8:52 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nசிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து உழைக்கும் மக்கள்...\nசோவியத் ரசியாவின் மாபெரும் தலைவர் தோழர் ஸ்டாலின் ப...\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nமுல்லை பெரியாறு அணையை காக்க மதுரையில் உண்ணாவிரதம்\nபாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும் - தமிழாக்கம்: மு.சி...\nதுணிந்து செல்: தன்னெழுச்சியாக திரண்டு நிற்கும் ம...\nஅச்சுதானந்தனின் பொய் பிரச்சாரங்களை முறியடிப்போம் ...\nகொல்கத்தா மருத்துவமனை தீ விபத்து - நெஞ்சை உருக்கும...\nடிசம்பர் 11 - பாரதி பிறந்த தினத்தில் அவரை நினைவு ...\nஊழல்வாதி புதினுக்கு எதிராக ரசியா மக்களின் எழுச்சி\nகருத்து சுதந்திரத்திற்கு சமாதிகட்ட கிளம்பிவிட்டார்...\nலண்டன் : மார்க்ஸ் வாழ்ந்த மண் மாற்றத்தை நோக்கி பயண...\nசுப்ரமணியபுரம்: 80களின் காலக் கண்ணாடி\nஎஸ்.யு.சி.ஐ. அனுபவம் உணர்த்தும் உண்மை\nஎழுத்தாளர் கணேசலிங்கனுடனான நமது சந்திப்பு\nஸ்டாலினுக்குச் செல்லமான‌ \"குட்டிச் சிட்டுக் குருவி...\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபால் மற்றும் பேருந்து கட்டணத்தின் மீதானக் கடுமையான...\nஇந்தியாவில் நிலப்பிரபுக்களை எந்த எலிப் பொந்துக்குள...\nஎது வளரும் முரண்பாடு -நாகர்கோவில் மார்க்சிய படிப்ப...\nபகத்சிங் படத்தை த��ரையிட ஐ.எப்.எப்.ஐ. மறுப்பு\nசரத் பவாருக்கு விழுந்த அறை \nபிஸியோதெரபி மருத்துவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்...\nஆடு, கோழி பலியிடல் தடை அரசாணையும் தடம்புரண்ட தமிழக...\nகம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP) - நவம்பர...\nதமிழக அரசு பால் , மின்சார , பஸ் கட்டணங்களை குறைக்க...\nஅமெரிக்க அரசின் கொடூர ஒடுக்குமுறையைத் தாண்டியும் த...\nஇடதுசாரி அங்கிக்குள் ஒளிந்திருக்கும் ஜாதியம்\nவிலைவாசி உயர்வில் சிக்கி தவிக்கும் மக்கள் தலையில் ...\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் இட மாற்றம் - ஏன் இந்த காழ்...\nதியாகி பகவதி சரண் வோரா\nகுரங்கு கையில் சிக்கிய பூமாலையாக விளையாட்டை ஆக்கிவ...\nமுதலாளித்துவம் வரலாற்றின் இறுதிநிலையல்ல என்பதை நிர...\nஎஸ்.யு.சி.ஐ - யும் எக்ஸ்பர்ட் கமிட்டியும்\nகிரேக்கத்தில் கடும் நெருக்கடி - பிரதமர் ஜார்ஜ் பா...\nவரலாறு திரும்புகிறது - நவம்பர் 7 புரட்சி தினம்\nஜாதியம் இன்றைய இந்திய சமூக அமைப்பின் அடிப்படையான ம...\nசி.பி.ஐ (எம்)ன் சிவப்பு முகமூடியை சுக்கு நூறாகக் க...\nகம்யூனிசத்தின் கோட்பாடுகள் - ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ்\nபாட்டாளிவர்க்கத்திடமிருந்து உருப்பெற்ற தத்துவம் -...\nமார்க்சிசம் - லெனினிசமே இக்காலக்கட்டத்தின் விஞ்ஞான...\n'வால் ஸ்ட்ரீட் ஐ கைப்பற்றுவோம்' - போராட்டம் பல நா...\nஅக்டோபர் 23 : நாகர்கோவில் மார்க்சிய சிந்தனை மையம...\nஉலகின் உன்னத வர்க்கம் பாட்டாளி வர்க்கமே\nவிழித்தெளுந்த அமெரிக்க பாட்டாளிகள் - ஆட்டம் காணும்...\nவழக்கறிஞர் பிரசாந்த் பூசன் இந்து மதவெறியர்களால் தா...\nஉள்ளாட்சித் தேர்தலும் உழைக்கும் மக்கள் கடமையும் -...\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெ...\nடுனீசியாவில் பற்றிய தீ அமெரிக்காவிலும் எரிகிறது\nதொழிலாளி வர்க்கமே வெற்றி 'வாகை சூட வா'\n - உனக்கும் வருது பார் நெருக்கடி\nவாச்சாத்தி - அதிகார வர்க்கத்திற்கு எதிரான மக்கள் ப...\nகுஜராத் முதல்வர் மோடியின் உண்ணாவிரதமும் இந்திய மக்...\nகம்யூனிஸ்டுகளின் பாதையில் வீசியெறியப் பட்டிருக்கும...\nபெட்ரோல் விலை உயர்வு : ஆதாயம் அனைத்தும் முதலாளிகளு...\nவட்டப் பாதையும் வர்க்கப் பாதையும்\nஊழல்வாதிகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பும் , சாதாரண...\nதற்கொலை செய்து கொள்வது ஒரு கோழைத்தனம் - பகத்சிங்\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் மதுர...\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/aug/11/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-2753607.html", "date_download": "2018-07-21T19:27:32Z", "digest": "sha1:HVHYWIAGYAG7V7P7SQULORRCZ7MPCCJ7", "length": 6460, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது!- Dinamani", "raw_content": "\nடி.என்.பி.எஸ்.சி க்ரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது\nசென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி க்ர��ப் 1 தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 1 முதன்மை எழுத்து தேர்வுகள் கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட்டது. அதில் தேர்வானவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் கடந்த 7-ஆம் தேதியில் இருந்து, இன்று வரை நடத்தப்பட்டது.\nஅந்த நேர்முகத் தேர்வுகளுக்கான முடிவுகள் தற்பொழுது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டடுள்ளது.\nஇதில் சென்னையைச் சேர்ந்த காயத்ரி முதலிடம் பிடித்துள்ளார். மணிராஜ் இரண்டாமிடமும், தனப்ரியா மூன்றாமிடமும் பிடித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2016/12/blog-post_13.html", "date_download": "2018-07-21T19:18:13Z", "digest": "sha1:5Z5QNFZASKAXHC6YS6N7TJSYIESECJDK", "length": 20071, "nlines": 331, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கலைஞர் பாணியில்......சின்னம்மா", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஅண்ணா அவர்கள் மறைந்து அடுத்த\nசட்டசபைத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய\nஏற்கெனவே அண்ணா அவர்களால் எனக்குப் பின்\nநாவலர் நெடுஞ்செழியன் எனப் பகிங்கிரமாகவே\nஆயினும் கூட சட்டசபை உறுப்பினர்கள் மற்றும்\nகட்சித் தொண்டர்கள் மத்தியில் நாவலரை விட\nசட்டமன்றத் தலைவர் தேர்வில் நெடுஞ்செழியன்\nகலைஞர் மற்றும் மதியழகன் ஆகிய மூவரும்\nபோட்டியிடப் போவதாக பரவலானத் தகவல்\nநாவலர் பெயர் முதலாவதாக முன்மொழியப்பட\nபின் எதிர்பார்த்தபடி கலைஞர் அவர்களது\nபெயரும் முன் மொழியப்பட அடுத்து மதியழகன்\nபோட்டியில் தான் எளிதாக வெல்ல முடியும்\nஎன நாவலர் அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கும்\nமதியழகன் அவர்கள் போட்டியிடாது கலைஞர்\nஅவர்கள் பெயரை முன்மொழியப் புரட்சித் தலைவரும்\nகலைஞரை ஆதரிக்க யாரும் எதிர்பாராத வகையில்\nபின் நெடுஞ்செழியன் அவர்கள் விலகியதும்\nதொடர்ந்து அவர் இடம் காலியாகவே இருப்பதாக\nசொல்லிச் சொல்லிச் அவரைச் சேர்ந்ததும் ,\nபோட்டியிடத் தக்க செல்வாக்கு மிக்கத்\nதலைவராக இருந்த மதியழகன் அவர்களை\nகட்சித் தொடர்பில் இருந்து விலகி இருக்கும்படியான\nசபா நாயகர் ஆக்கியதும், இவையெல்லாம்\nகலைஞரின் சாணக்கியத் தனத்திற்கு எடுத்துக் காட்டு\n(கட்டுரையின் நோக்கம் அது குறித்து இல்லாத\nகாரணத்தால்,அது குறித்து விரிவாக எழுத வில்லை )\nஅன்று கலைஞர் அவர்களின் செல்வாக்கு\nகட்சித் தொண்டர்களிடம் இருந்த அளவு\nபொதுமக்களின் எண்ணத்தில் அண்ணாவுக்குப் பின்\nநெடுஞ்செழியன், பேராசிரியர் அவர்களுக்குப் பின் தான்\nகலைஞர் என்கிற வரிசையே இருந்தது\nகலைஞர் முதல்வர் ஆனதும் பொது மக்களிடம்\nதனது இம்மேஜை இவர்களையும் மீறி முன்னெடுத்துச்\nஅப்போதுதான் அரசின் சேம நலத் திட்டங்களை\nமக்களிடம் கொண்டு செல்வது என்கிற நோக்கில்\nமக்கள் தொடர்பு அதிகாரிகள் 59 பேர் நியமிக்கப்பட்டது\n(அந்தப் பதவியில் உள் நுழைந்தவர்தான்\nசசிகலா நடராஜன் அவர்கள் )\nஅப்போது கலைஞர் அவர்களின் புகைப்படம்\nஅதிக அரசு விளம்பரங்கள் வெளியிடப்பட்டன\n( மிகக் குறிப்பாக சமூக நலத் துறை சார்பில்\nவெளியிடப்பட்ட நாம் இருவர் நமக்கு இருவர்\nஎன்கிற விளம்பரம் கலைஞர் அவர்களின்\nஉருவம் தாங்க அதிகம் வெளியிடப்பட்ட ஞாபகம்\nஅப்போது பழைய காங்கிரஸில் முன்னணிப்\nபேச்சாளராக இருந்த தீப்பொறி ஆறுமுகம் அவர்கள்\n\"இந்தப் படத்தைப் பார்த்து விளம்பரத்தைப்\nகாரணம் கலைஞர் அந்தப் பெண்களைப்\nபார்த்து நாம் இருவர் நமக்கு இருவர் எனக்\nகேவலப்படுத்துவதுப் போல இருக்கிறது என\nபேசிய ஞாபகம் இன்னமும் என் போன்றோரிடம் உள்ளது )\nஇத்தனை ஆண்டு காலம் கழித்து...\nசட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியில்\nஆதரவுடன் அல்லது அவரைப் பகைக்காது\nசின்னம்மா அவர்களின் செல்வாக்கு உள்ளது\nவெகு ஜன மக்களிடம் இல்லை\nஆனாலும் அன்று கலைஞருக்கு இருந்த\nசில எதிர்மறையான விஷயங்களைக் காட்டிலும்\nஅதிகமாக பல நேர்மறையான விஷயங்கள்\nஇருந்ததைப் போல இன்று சின்னம்மாவுக்கு இல்லை\nமாறாக சில நே���்மறையான விஷயங்களை விட\nபல எதிர்மறையான விஷயங்களே அதிகம் உள்ளது\nஅது என்ன கலைஞரின் பாணி என்பது\nLabels: அரசியல் -, அவல்\nகலைஞருக்குப் பொதுமக்களிடம் அப்போது செல்வாக்கு இருந்தது ஆனால் சசிகலாவுக்கு பொது மக்களிடம் அது இல்லை என்பது என் கருத்து\nமிகுந்த சுவாரஸ்யமாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்\nஅடுத்த பதிவில் இது குறித்து\nகொஞ்சம் விரிவாகவே எழுத வேண்டியது\nஅவசியம் என தங்கள் பின்னூட்டம் மூலம்\nபுரிந்து கொண்டேன் உடன் வரவுக்கும்\n முதல இப்படி கூப்பிடுறத நிறுத்துங்க பாஸ்....\nடிபன் சாப்பிட வந்தால் விருந்துக்கு ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறீர்களே....விருந்தை எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன் உங்களைப் போல அனுபவம் உள்ளவர்கள் அரசியல் பாடம் நடத்த வேண்டும்\n முதல இப்படி கூப்பிடுறத நிறுத்துங்க பாஸ்....//\nசசி மேடம் தான் என்பது பதிவினை\nமுதலில் அவர்கள் படிக்க வேண்டுமே\nஉங்கள் பின்னூட்டம் எனக்கு மிகவும்\nசசிகலா அவர்களுக்கு மக்களிடையே செல்வாக்கு இல்லை என்பதை விட, அதிமுக ஆட்சியின் எல்லா தவறுகளுக்கும் அவரே காரணம் என்ற கோபம் இருக்கிறது. இந்த கோபம் இல்லாததால்தான் கருணாநிதி தன் இமேஜை மாற்றிக்கொள்ள முடிந்தது. இவரால் அப்படி முடியாது என நினைக்கிறேன்.\nஇதைத்தான் சாதக பாதகம் என்கிற வகையில்\nவிரிவாக எழுதத்தான் இத்தனை முன்னுரை\nஅம்மாவின் கஷ்டங்களுக்கு (சொத்து குவிப்பு\nவழக்கு முதலான விஷயங்கள் )\nநல்லதொரு ஒப்பீடு. மேலும் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதைப் படிக்க ஆவலுடன்.\nவெல்லுதலுன் நோக்கமெனில் உள்ளமதில் இதைக்கொள்...\nபெரும் புயல் போற்றுதும்....பெரும் புயல் போற்றுதும்...\nஇயற்கையதன் சுகம்யாவும் யாவருக்கும் வசமாகும்\nசென்று வா எங்கள் அன்புச் சகோதரி\n2000/500 ரூபாய் நோட்டின் அவலம்\nபுரட்சித் தலைவி ...சசிகலா அம்மையார்... கட்சித் தொண...\nகலைஞர் பாணியில் ...சின்னம்மா ( 2 )\nஒரு இனிய அரிய வாய்ப்பு\nசின்னம்மா அவர்கள் பொதுச் செயலாளராக....\nகாசேதான் கடவுளப்பா- தலைமைச் செயலாளருக்கும் இது தெர...\nஊழலில் தலைசிறந்த \"ராம மோகன ராவ்களையே \"....\n. மத்திய , மாநில அரசுகளே ஆணிவேர் அறுத்து ஆஸிட் ...\n\" உங்களால் நான் உங்களுக்காக நான் \" என முழங்கிய புர...\nஅந்த மகத்தான தலைவிக்கு ......\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை ���ீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/06/27/", "date_download": "2018-07-21T19:34:11Z", "digest": "sha1:YXO3XP3FEX6MWYYMXIMTZ6F6TSLUO2DX", "length": 21957, "nlines": 174, "source_domain": "senthilvayal.com", "title": "27 | ஜூன் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nராங் கால் – நக்கீரன் 25.06.2017\nகால் – நக்கீரன் 25.06.2017\nPosted in: அரசியல் செய்திகள்\nஎடபாடியிடம் டெல்லி டீல் – நக்கீரன் 25.06.2017\nஎடபாடியிடம் டெல்லி டீல் – நக்கீரன் 25.06.2017\nPosted in: அரசியல் செய்திகள்\nசசி நடத்திய பேரம் – நக்கீரன் 25.06.2017\nசசி நடத்திய பேரம் – நக்கீரன் 25.06.2017\nPosted in: அரசியல் செய்திகள்\nநான் என்ன தப்பு செய்தேன்னு சின்னம்மா கேட்டாங்க\nஅ.தி.மு.க-வில் எடப்பாடி கோஷ்டியில் எத்தனை பேர் தினகரன் பக்கம் இருக்கிறார்கள், எத்தனை பேர் எடப்பாடிக்கு விசுவாசமாக இருக்கிறார்கள், எத்தனை பேர் நடுநிலை வகிக்கிறார்கள் என்பது விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது. இந்தச் சூழலில், கடந்த திங்கள்கிழமை தினகரனுடன் திடீரென பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று, சசிகலாவைச் சந்தித்திருக்கிறார்கள் ஐந்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள். அரூர் எம்.எல்.ஏ முருகன், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ பழனியப்பன், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, மானாமதுரை எம்.எல்.ஏ மாரியப்ப கென்னடி, ஆம்பூர் எம்.எல்.ஏ பாலசுப்ரமணி ஆகியோரே அவர்கள். இந்த ஐந்து பேரில் சிலரிடம் பேசினோம்.\n‘‘டீ குடிக்கும் பாக்கியத்தைப் பெற்றேன்\nPosted in: அரசியல் செய்திகள்\nஅதிமுகவால்தான் சசிகலா குடும்பத்தினரின் நிலை உயர்ந்தது… அரக்கோணம் எம்பி ஹரி பொளேர்\nசென்னை: அதிமுகவால்தான் சசிகலா குடும்பத்தினர் வளர்ந்தனரே தவிர அவர்களால் கட்சி வளரவில்லை என்று அரக்கோணம் எம்பி ஹரி சாடியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.\nஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டவுடன் பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். அப்போது தம்பிதுரையிடம் செய்தியாளர்கள், ஜனாதிபதி தேர்தலில் யாருக்��ு ஆதரவு என்று கேட்டனர்.\nPosted in: அரசியல் செய்திகள்\nதைராய்டு பிரச்னை தப்புவது எப்படி\nமக்கள் பலரும் தற்போது தைராய்டு பாதிப்பால், அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம், இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது.\nசெண்பக மரத்தின் மருத்துவ பயன்கள்\nசெண்பக மரம் சுற்றுசூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மரத்தின் இலைகள் நீண்டு வளர்ந்து, மேற்புறம் பசுமையாகவும், பின்புறம் உரோமங்கள் மண்டிக் கிடப்பதாலும், காற்றில் உள்ள தூசுகளை அகற்றும் தன்மையை கொண்டுள்ளது.\nமஞ்சள் நிறமாக உள்ள மலர்களின் வாசனை காற்றோடு கலந்து, சுற்றுப்புறத்தை மிக ரம்மியமாக வைத்திருக்க உதவுகிறது. மரங்கள் மிளிரும் தன்மையை கொண்டுள்ளன. செண்பகத்தின் மலர்கள், இலை மற்றும் கனி உறைகளில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதில் மானோ மற்றும் செஸ்குயிட்டர் பென்ஸ் உள்ளன. மைக்கிலியோலைடு\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nதூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா\nமுட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்\nகுதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kalakalappu-2-ooviya-not-in-herione/11537/", "date_download": "2018-07-21T19:25:28Z", "digest": "sha1:NNWRWD4XGMNSFSGZRRUWBUGDZQAX6QXW", "length": 7812, "nlines": 86, "source_domain": "www.cinereporters.com", "title": "ஓவியாவுக்கு கல்தா கொடுத்த சுந்தர்.சி - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜூலை 22, 2018\nHome சற்றுமுன் ஓவியாவுக்கு கல்தா கொடுத்த சுந்தர்.சி\nஓவியாவுக்கு கல்தா கொடுத்த சுந்தர்.சி\nகளவாணி படத்தின் தமிழ் சினிமாவில் முதன் முதலில் கதாநாயகியாக அடியெடுத்து வைத��தவா் ஒவியா. அதன் பிறகு ஒாிரு படங்களில் நடித்தாா்.\nதற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்தை எட்டியுள்ளாா் ஒவியா. அந்த வாய்ப்பின் மூலம் தனது கல்லாவை கட்டி வருகிறாா் பிக்பாஸ் ஒவியா. இந்நிலையில் தற்போது சரவணா ஸ்டோா் விளம்பரத்தில் நடிப்பதன் மூலம் தனது கல்லாவை கட்டியுள்ளாா்.\n2012ஆம்ஆண்டு வெளிவந்த கலகலப்பு படத்தை சுந்தா் சி இயக்த்தில் விமல், மிா்ச்சி சிவா, அஞ்சலி, ஒவியா, சந்தனம் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தனா். இந்த படமானது நகைச்சுவையில் முழ்கடித்த காரணத்தால் மாஸ் ஹிட்டடித்தது.\nதற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. ஐந்து வருடங்களுக்கு பிறகு இந்த படத்தை இயக்க உள்ளாா் சுந்தா்.சி. முதல் பாகத்தில் நடித்த நடிகா்கள் நடிப்பாா்கள் என்று எதிா்பாாக்கப்பட்ட நிலையில் அவா்கள் யாரும் இதில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. விமல் நடிப்பாா் என்று எதிா்பாா்க்கப்ட்ட நிலையில் அவரும் இந்த படத்தில் இல்லை. பிக்பாஸ் ஒவியா கலகலப்பு 2வில் நடிப்பாா் என்ற நிலையில் அவரும் இந்த படத்தில் இல்லை. ஏன் என்றால் அவா் தற்போது நாயகியின் பட்டியலில் இல்லை என்ற காரணத்தால் அவா் வேணுமென்றால் கெஸ்ட் ரோல் ஏற்று நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.\nகலகலப்பு 2வில் முக்கியமான செய்தி என்னவென்றால் ஜெய், ஜீவாவும் ஹீரோக்களாகவும், ஹீரோயின்களாக கேத்ரின் தெரசா மற்றும் நிக்கி கல்ராணி நடிக்க இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.\nPrevious articleஅவர் காமெடி மீது அவருக்கே சந்தேகம்- வடிவேலு குறித்து பாலாஜி கமெண்ட்\nNext articleதமிழ்நாட்டு மருமகளாகும் நிக்கி கல்ராணி\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\nஉத்தரவு மஹாராஜாவை எதிர்பார்க்கும் உதயா- நியூ லுக் போஸ்டர்\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு வ���ழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalsm.blogspot.com/2010/02/blog-post_13.html", "date_download": "2018-07-21T19:09:17Z", "digest": "sha1:H33C7U26TO3NZDHRPKC3FNIKS3XJHOAJ", "length": 19241, "nlines": 239, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nகாணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு\nஎங்க‌ இவ‌ர‌ காணோமுன்னு தேடுற நெறய பேருக்கு இவரு காணாம போயிட்டாருங்குறத தெரியப்படுத்துற பதிவு பாத்து கவனமா படிங்க சாமி\nபெயர் : பசுநேசர் திரு இராமராஜர் அவர்கள்\nவயது : நேத்து தான் 16 முடிஞ்சி இன்னிக்கு 17 ஆரம்பிச்சிருக்கு\nஅடையாளம் : காணாமல் போன அன்று ஒப்பனை இல்லாததால் அடையாளம் காண்பது கடினம்.குத்து மதிப்பாய் இப்படி இருந்தார் எனக் கொள்க(1/2 அங்குலம் ஒப்பனையோடு கற்பனை செய்துக்கோங்க(1/2 அங்குலம் ஒப்பனையோடு கற்பனை செய்துக்கோங்க\nமேலதிக தகவல் : பாராளு மன்ற உறுப்பினராக இருந்தார் (வயசு() எங்கயோ உதைக்குதுல்ல இவுரு தமிழ் சினிமா பிரபலமுங்கோ) எனவும், மக்கள் சேவை செய்வதாய் சொல்லி அங்கே போய், மத்தியான நேரங்களில் குறட்டை விட்டு சபையின் செயல்பாட்டை கெடுத்த குற்றத்துக்கு அவைத் தலைவர் பசுநேசர் நடித்து(சொதப்பிய) படங்களை ஆயுள் முழுவதும் பார்க்க கட்டளையிட்டார் எனவும் அறியப்படுகிறது.ஒரு நாள் இரவுக்குள் முழுக்க முழுக்க மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன\n1. நடிப்பெனும் பெயரால் இரத்தமின்றி கொலை செய்ய இவரால் மட்டுமே முடியும்\n2. சேர்ந்து நடிக்கும் கதாநாயகிக்கும் சேர்த்து தானே ந‌ளின‌த்துட‌ன் ந‌டிக்க‌த் தகுந்த‌ சிற‌ந்த‌ ந‌டி(கை)க‌ன்.\n3. குடுத்த‌ கூலிக்கு மேலாய் கூவுவ‌து இவ‌ர‌து வ‌ழ‌க்க‌ம்.\n4. கரகாட்டம் கூட சரியா வராதுன்னு கேள்வி\n5. உதட்டுச் சாயம் தயாரிக்கும் நிறுவனங்கள் இவரை அணுகலாம் விளம்பரத்துக்கு\nமொக்கை பதிவு கேட்ட வாசக உள்ளங்களுக்கு சமர்ப்பணம்\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 9:54 PM\n இப்படிக்கூட எழுதத் தெரியுமா உங்களுக்கு\nமொக்கைப் பதிவுன்���ா, எழுத்துப் பிழைகள் இருக்கலாமோ போங்க, போயி சரி செய்யுங்க.... இஃகி போங்க, போயி சரி செய்யுங்க.... இஃகி\nஎங்கள் இதய சிம்மாசனத்தை எட்டிப் பாருங்கள். அண்ணன் வீற்றீருப்பது புலப்படும்.,\n இப்படிக்கூட எழுதத் தெரியுமா உங்களுக்கு\n ந‌ம்ம‌ள‌ ப‌த்தி ரொம்ப‌ த‌ப்பா நென‌ச்சுட்டாக‌ போல‌\nஅட‌க்கி வாசிக்கிற‌துனால‌ இப்ப‌டி ஒரு ... ச‌ரி எல்லாம் ந‌ல்லது தான்\nமொக்கைப் பதிவுன்னா, எழுத்துப் பிழைகள் இருக்கலாமோ போங்க, போயி சரி செய்யுங்க.... இஃகி போங்க, போயி சரி செய்யுங்க.... இஃகி\nஎங்கள் இதய சிம்மாசனத்தை எட்டிப் பாருங்கள். அண்ணன் வீற்றீருப்பது புலப்படும்.,\n நீங்க பசுநேசர் ர‌சிக‌ர் ம‌ன்ற‌ த‌லைவ‌ரா என்ன‌ காத‌லி உக்கார வேண்டிய சிம்மாசனத்துல இவ‌ர‌ வ‌ச்சிருக்கீக‌ளேன்னு கேட்டேன் காத‌லி உக்கார வேண்டிய சிம்மாசனத்துல இவ‌ர‌ வ‌ச்சிருக்கீக‌ளேன்னு கேட்டேன்\n சும்மா கலக்குறீங்க கயலு.. பட்டய கெளப்புங்க....\n சும்மா கலக்குறீங்க கயலு.. பட்டய கெளப்புங்க....\n என்னத்த போங்க .... ஓட்டு சேர மாட்டேங்குதே\n//1. நடிப்பெனும் பெயரால் இரத்தமின்றி கொலை செய்ய இவரால் மட்டுமே முடியும்//\nயாருப்பா இது தலைவரப்பத்தி தப்பா பேசுனது மெட்ராஸ் பூரா பஸ்ஸூ லாரி அம்புட்டயும் அடிச்சு நொறுக்குங்கடா\nதமிழ்நாட்டுல நம்ம இனம் ஒருத்தர் விடாம அம்புட்டுபேரையும் கூட்டிவந்து மாநாடு கூட்டி இந்தபுள்ளைய மன்னிப்பு கேக்க வைங்கடா\nஅலங்காநல்லூர் அன்னப்பராசு வீட்டு பசு...\n//1. நடிப்பெனும் பெயரால் இரத்தமின்றி கொலை செய்ய இவரால் மட்டுமே முடியும்//\nயாருப்பா இது தலைவரப்பத்தி தப்பா பேசுனது மெட்ராஸ் பூரா பஸ்ஸூ லாரி அம்புட்டயும் அடிச்சு நொறுக்குங்கடா\nதமிழ்நாட்டுல நம்ம இனம் ஒருத்தர் விடாம அம்புட்டுபேரையும் கூட்டிவந்து மாநாடு கூட்டி இந்தபுள்ளைய மன்னிப்பு கேக்க வைங்கடா\nஅலங்காநல்லூர் அன்னப்பராசு வீட்டு பசு...\n நா என்ன தப்பா சொல்லிப்புட்டேன் 'பசு' சாருக்கு இம்புட்டு கோவம 'பசு' சாருக்கு இம்புட்டு கோவம பசுநேசர்,ராமராஜர் ந்னு எம்புட்டு மருவாத தந்திருக்கேன் பசுநேசர்,ராமராஜர் ந்னு எம்புட்டு மருவாத தந்திருக்கேன் இந்த வசந்து பேச்ச கேக்காதீக சார் இந்த வசந்து பேச்ச கேக்காதீக சார் உங்க‌ கிட்ட‌ அவ‌ரு த‌ப்பா மொழி பெய‌ர்த்துட்டாரு உங்க‌ கிட்ட‌ அவ‌ரு த‌ப்பா மொழி பெய‌ர்த்துட்டாரு ச‌மாதான‌ம��� போயிருவோம்.கெள‌ம்பிறாதீக‌ய்யா\nயாருய்யா மொக்கைப் பதிவு கேட்டது நம்ம கயல் கிட்ட.... எனக்கு கழுத்தெல்லாம் ரத்தம்... =))... கலக்கல் கயல்...=)).. அது என்ன அல்லாரையும் விட்டுப்புட்டு இவுக மேல இம்பூட்டு பாசம்.. ம்ம்.. =))\nயாருய்யா மொக்கைப் பதிவு கேட்டது நம்ம கயல் கிட்ட.... எனக்கு கழுத்தெல்லாம் ரத்தம்... =))... கலக்கல் கயல்...=)).. அது என்ன அல்லாரையும் விட்டுப்புட்டு இவுக மேல இம்பூட்டு பாசம்.. ம்ம்.. =))\nஆத்தா ........ நா பாஸாயிட்டேன் எதையும் தாங்குற எங்க பிரியாவுக்கே கழுத்துல ரத்தம் வந்திருச்சாம்...\nநீ வச்ச மொக்கை பதிவர் தேர்வுல நா பாஸா....யிட்டேன்\nஇந்த தடவை வித்தியாசமா ட்ரை பண்ணி இருக்கீங்க...\nஆனால் ஆனந்த விகடன்ல ஒரு சில வருசத்துக்கு முந்தி \"விதை நெல்லை தொலைத்தவன் நான்\" அப்படிங்கிற தலைப்புல ராமராஜனோட நேர் கானல் ஓன்று படித்தேன். அதுல வாழ்க்கைல தன்னோட சின்ன சின்ன அலட்சிய போக்கால தினம் ஒரு வேலை சோத்துக்கு கூட இப்ப வழி இல்லாம யாருகிட்டயாவது எதாவது கிடைக்குமான்னு ஒரு சின்ன அறைக்குள்ள அழுது கிட்ட இருந்த அவரோட குரல் பதிவாகி இருந்தது....எந்த ஒரு கலைஞனுக்கு அந்த நிலைமை வர கூடாதுன்னு தோணிச்சு...அதனால உங்களோட நகைசுவையை என்னால முழுசா ரசிக்க முடியல...(உங்கள எதுவும் தப்பா சொல்றதா நினட்சிராதிங்க சும்மா உங்களோட இந்த விசயத்தை பகிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது...அவ்வளவுதான் )\nஎன்னோட விளையாட்டு இப்படி காயப்படுத்தும் சிலரைன்னு தெரியாம போச்சு எழுதறப்பவே கொஞ்சம் உறுத்தல் ... ம்ம் எழுதறப்பவே கொஞ்சம் உறுத்தல் ... ம்ம் இனியாவது மனச்சாட்சி பேச்ச கேக்கணும்\nஅச்சோ எம் ஜி ஆர் ஃபார்முலாவை பாலோ பண்ணதுக்காகவா இப்படிச் சொல்றீங்க.. :)\nஅவரைப்பத்திய செய்திய மேலே பின்னூட்டத்தில் படிச்சு வருத்தமா போச்சு..\nஅச்சோ எம் ஜி ஆர் ஃபார்முலாவை பாலோ பண்ணதுக்காகவா இப்படிச் சொல்றீங்க.. :)\nஅவரைப்பத்திய செய்திய மேலே பின்னூட்டத்தில் படிச்சு வருத்தமா போச்சு..\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nகண்ணால் காதல் பேச வா\nகாணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhainilavaram.blogspot.com/2009/10/blog-post_04.html", "date_download": "2018-07-21T19:08:48Z", "digest": "sha1:MQEKVMMHALGLMAT2MP5ARREV6MJC3BRE", "length": 40927, "nlines": 262, "source_domain": "sandhainilavaram.blogspot.com", "title": "சந்தை நிலவரம்: நேற்றொரு தோற்றம் - இன்றொரு மாற்றம்.", "raw_content": "\nபங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)\nநேற்றொரு தோற்றம் - இன்றொரு மாற்றம்.\nநேற்று நாம் பார்த்த சூரியனும் இன்று பார்க்கும் சூரியனும் ஒன்றேதானா என்ற கேள்விக்கு உங்கள் விடை என்னவாக இருக்கும் ஒன்றுதான் என்று விடை சொல்லும் அதே உறுதியுடன் ஒன்றில்லை வேறு வேறு என்றும் சொல்ல முடியும். ஒவ்வொரு நிமிடமும் அணு சேர்க்கைகளும் அணு பிளவுகளும் தனது நிலப்பரப்பில் நடத்திக் கொண்டிருக்கும் சூரியன் ஒவ்வொரு நிமிடமும் தனது நிலையில் இருந்து மாறிக் கொண்டேதான் இருக்கின்றது. எனவே நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் என்ற பாடல் வரிகள் சூரியனுக்கும் பொருந்தும். கங்கை நதியோ காவேரியோ, நதிகள் அவைகளேதான் என்றாலும் நேற்றிருந்த நீர் இன்றிருப்பதில்லை. மாற்றம் மட்டுமே நிரந்தரம் என்ற இந்த அறிவியல் சித்தாந்தம் பொருளாதாரத்திற்கும் வெகுவாகவே பொருந்தும். ஒவ்வொரு நாளும் புதிய நிறங்களை வெளிக்காட்டும் உலக பொருளாதார நிலை பற்றி இங்கு பார்ப்போம்.\nஉலகெங்கும் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட பல அரசாங்கங்கள், சென்ற ஆண்டு துவங்கிய பொருளாதார மந்த நிலையை போக்குவதற்காக (\"Trickling Down Economics\" எனும் முறையில்) சந்தையில் பெரிய அளவில் பணத்தை இறக்கி விட்டன. பெரிய பணக்காரர்களுக்கு (அல்லது தொழில் நிறுவனங்களுக்கு) அரசாங்கங்கள் ஏராளமான சலுகையை கொடுக்கும் பட்சத்தில், அவர்களை சார்ந்துள்ள எளிய மக்களும் பயன் பெறுவார்கள் என்ற கருத்துள்ளது இந்த முறை. அதாவது, பங்கு சந்தை வர்த்தகர்களுக்கு, முதலீட்டு வங்கிகளில் பணிபுரியும் கனவான்களுக்கு, பெரிய தொழில் அதிபர்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்தால் அவர்கள் ஏராளமாக செலவு செய்வார்கள். அப்படி செலவு செய்யும் போது, அவர்களை நம்பியிருக்கும் கார் ஓட்டுனர்கள், வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் இதர சேவைத்துறையினர் (நம்மூர் பிபிஒ உட்பட) என்று பலரும் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்பது இவர்களது நம்பிக்கை.\nநினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்ற கதையாகி விட்டது இந்த \"Trickling Down Economics\" முயற்சி. தொழிற்துறை உயரும் என்று நம்பி அரசாங்கங்கள் இரவு பகலாக அச்சடித்து பொருளாதாரத்தில் இறக்கி விட்ட பணம், சந்தைகளுக்குள்ளே பாய்ந்து பரந்து பங்கு சந்தை, பொருட்கள் சந்தைகளை நல்ல உயரத்தில் கொண்டு போய் வைத்துள்ளது. ஆனால், உலக அரசாங்கங்கள் எதிர்பார்த்தபடி பெரிய அளவில் தொழிற் உற்பத்தி அல்லது மக்களின் செலவின அதிகரிப்பு நடைபெற வில்லை. காலங்காலமாக செலவு செய்து மட்டுமே பழக்கப் பட்ட அமெரிக்கர்கள் இப்போது சேமிக்கத் (எதிர்கால அச்சம் காரணமாக இருக்கலாம்) தொடங்கி விட்டனர். வேலை இழப்பும் குறைந்த பாடில்லை. சொல்லப் போனால் சென்ற மாதம் வேலை இழப்பு விகிதம் (Unemployment Rate) அதிகரித்துள்ளது.\nசிறிய விலங்கினங்களுக்கு உணவை நேரடியாக கொடுப்பதற்கு பதிலாக யானைக்கு நிறைய உணவை அளித்தால் அது சாப்பிட்டு சிந்தும் உணவை சிறிய விலங்கினங்கள் சாப்பிட்டு பசியாறும் என்று நினைத்தால், யானைகள் தாம் மட்டுமே சாப்பிட்டு விட்டு மிச்சத்தை பதுக்கி வைத்துக் கொள்வது போல ஒரு பொருளாதார நிகழ்வு நடந்தேறி விட்டது.\nபொருளாதார மீட்சி திட்டத்தை பொருத்த வரை, இந்திய அரசாங்கத்தை ஒருவகையில் பாராட்டியாக வேண்டும். அமெரிக்கா போல ஒரு சிலருக்கு மட்டும் பணத்தை வாரி வழங்காமல், பலருக்கும் பணத்தை தாரை வார்த்திருக்கிறது. எப்படி என்று கேட்கிறீர்களா கோடிக்கணக்கான மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் லட்சக்கணக்கில் வழங்கப் பட்ட நிலுவை தொகை, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, குறைந்த பட்ச வேலை வாய்ப்பு திட்டம் (NREGP) போன்ற (தேர்தலை மனதில் வைத்து தீட்டப் பட்ட இந்த) திட்டங்கள், எந்த அளவுக்கு சரி என்று சொல்ல முடியாவிட்டாலும், அமெரிக்கா போல பணத்தை குறுகிய வட்டத்தில் மட்டுமே முடக்காமல் பலரிடமும் தஞ்சம் புக வைத்தன. இந்த திட்டங்களால் பலனடைந்த லட்சக்கணக்கான இந்தியர்கள் ஓரளவுக்கு அதிகம் செலவு செய்வதனால் ஏற்பட்டுள்ள இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி ஓரளவுக்கு உறுதியாகவும் நிரந்தரமானதாகவும் இருக்க வாய்ப்புள்ளது.\nஅதே ���மயம் உலக பொருளாதாரம் தத்தளித்து வரும் நிலையில் இந்தியா மட்டும் வெகுகாலத்திற்கு தனித்து வளருவது கடினமான காரியம். இது இந்திய பங்கு சந்தைக்கும் பொருந்தும்.\n\"யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே\" என்ற ஒரு பதிவில் \"மணி ஓசைக்கு பின்னர் வருவது யானையாகவும் இருக்கலாம் அல்லது ஐஸ் வண்டியாகவும் கூட இருக்கலாம்\" என்று கூறி இருந்தேன். பங்கு சந்தைகள் மணி அடித்த பிறகு வரப் போவது யானைதான் என்று பந்தயம் கட்டின. ஆனால் இதுவரை யானை வந்தபாடில்லை. சென்ற இரு வாரங்களாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பொருளாதார தகவல்கள் (கார் வாங்க காசு கொடுத்தனால் ஓரளவுக்கு வளர்ச்சி பெற்ற வாகனத் துறையை தவிர), அந்நாடு உறுதியான பொருளாதார வளர்ச்சியை காண இன்னும் பல காலம் பிடிக்கும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளன.\nஇனிமேலும் அமெரிக்க அரசாங்கம் பணத்தை வாரி இறைப்பது பொருளாதார ரீதியாக கடினமான காரியம். அவ்வாறு செய்தால் பணவீக்கம் பெரிய அளவில் உயரும். அரசாங்கத்தின் ஸ்திர தன்மையும் பாதிக்கப் படும். அரசாங்கத்தால் மேலும் பணத்தை இறக்க முடியாது என்ற பயம் பொருளாதாரத்தை மேலும் பின் தங்க செய்து விடக் கூடும்.\n(உலக பொருளாதாரத்தின் என்ஜினாக இன்னமும் கூட அமெரிக்காவே இருந்து வருகிறது என்பதை மறுப்பது கடினம். இந்த பதவிக்காக சீனா முட்டி மோதினாலும், அமெரிக்காவிற்கு சேவை செய்துதான் அது பிழைத்து வருகிறது என்ற உண்மையை அந்த நாடே விருப்பபட்டாலும், மறைக்கவோ மறுக்கவோ முடியாது.)\nஇந்த சூழ்நிலையானது உலக சந்தைகளை சென்ற இருவாரங்களாக பெருமளவில் கவலை கொள்ள செய்திருக்கிறது. உலக சந்தைகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு வீழ்ச்சியையும் கண்டுள்ளன. ஆனால் இந்திய சந்தையானது இன்னமும் கூட வலுவாகவே தனித்து நடை போட்டு கொண்டிருக்கிறது. அதே சமயம், ஏற்கனவே சொன்னபடி, உலக போக்கில் இருந்து வெகுகாலத்திற்கு விடுபட்டுக் கொள்வது மிகவும் கடினமான காரியம். சொல்லப் போனால் ஒவ்வொரு முறையும் துவக்கத்தில் தனி வழியில் செல்லும் நமது சந்தை, காலப் போக்கில் மற்ற உலக சந்தைகளை விட அதிக ரியாக்சன் காட்டியுள்ளது என்பது சரித்திர உண்மை.\nசெப்டம்பர் வரை முடிவடைந்த காலாண்டு காலத்திற்கான இந்திய நிறுவனங்களின் நிதி அறிக்கைகளுக்காக நமது சந்தை கொஞ்ச காலத்திற்கு பொறுத்திருக்கும் என்றாலும், உலக சந்தைகள் வரும் காலத்திலும் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்தால், நமது சந்தையும் தன்னை உலக போக்குடன் இணைத்துக் கொள்ளும் என்று நம்பலாம்.\nஏற்கனவே முதல் பத்தியில் சொன்ன படி மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது என்ற தத்துவத்தை மனதில் நிறுத்தி கொண்டு, தொடர்ந்து நிகழும் பொருளாதார மாற்றங்களில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டு சந்தைகளில் வர்த்தகம் செய்வது நல்லது.\n\"Bulls have no resistance. Bears have no support\" என்ற பங்கு சந்தை தங்க விதியையும் மனதில் வைத்துக் கொள்ளவும். உலக அளவில் பெரியதொரு பொருளாதார மாறுதல் ஏற்பட்டால் எந்த தொழிற்நுட்ப வரைபட விதியும் (Technical charts ) நம்மை காப்பாற்றாது.\nவரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.\nLabels: பங்கு சந்தை, பங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை, பொருளாதாரம்\n// கோடிக்கணக்கான மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் லட்சக்கணக்கில் வழங்கப் பட்ட நிலுவை தொகை, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, குறைந்த பட்ச வேலை வாய்ப்பு திட்டம் //\nஆஹா இத இப்படியும் சொல்லலாம்ல :-))\n//நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்ற கதையாகி விட்டது இந்த \"Trickling Down Economics\" முயற்சி. தொழிற்துறை உயரும் என்று நம்பி அரசாங்கங்கள் இரவு பகலாக அச்சடித்து பொருளாதாரத்தில் இறக்கி விட்ட பணம், சந்தைகளுக்குள்ளே பாய்ந்து பரந்து பங்கு சந்தை, பொருட்கள் சந்தைகளை நல்ல உயரத்தில் கொண்டு போய் வைத்துள்ளது. ஆனால், உலக அரசாங்கங்கள் எதிர்பார்த்தபடி பெரிய அளவில் தொழிற் உற்பத்தி அல்லது மக்களின் செலவின அதிகரிப்பு நடைபெற வில்லை.காலங்காலமாக செலவு செய்து மட்டுமே பழக்கப் பட்ட அமெரிக்கர்கள் இப்போது சேமிக்கத் (எதிர்கால அச்சம் காரணமாக இருக்கலாம்) தொடங்கி விட்டனர். வேலை இழப்பும் குறைந்த பாடில்லை. சொல்லப் போனால் சென்ற மாதம் வேலை இழப்பு விகிதம் (Unemployment Rate) அதிகரித்துள்ளது.//\nமிகச்சரியாக சொன்னீர்கள். ஓபமாவுக்கு அதனால்தான் முதலில் இருந்த ஆதரவு குறைந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது (ஓபமா கொல்லப்படவேண்டியவரா என பேஸ்ப்புக் ல் வாக்கெடுப்பு நடத்தும் அளவுக்கு )\n//மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது என்ற தத்துவத்தை மனதில் நிறுத்தி கொண்டு, தொடர்ந்து நிகழும் பொருளாதார மாற்றங்களில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டு சந்தைகளில் வர்த்தகம் செய்வது நல்லது.//\nஇப்போது உள்ள ச��்தைகளில் (கொஞ்ச நாட்களுக்கு )வர்த்தகம் செய்வதை விட வேடிக்கை பார்ப்பதே நல்லது என்பது என்னுடைய கருத்து.\n//ஆஹா இத இப்படியும் சொல்லலாம்ல :-))//\nஉண்மைதான் கார்த்திக். சில நூறு தொழில் அதிபர்களுக்கு பல ஆயிரம் கோடி சலுகைகள் (பொதுநலனுக்காக அல்ல. தனிப்பட்ட லாபம் அடைவதற்காக) அரசு வழங்கும் போது கண்டு கொள்ளாத ஊடகங்கள், மாதம் சில ஆயிரம் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள், மண்ணில் போட்ட முதலை திருப்பி எடுக்க முடியாத விவசாயிகள், அதிக விலை கொடுத்து தனியார் மளிகை கடையில் அரிசி, பருப்பு வாங்க முடியாத ஏழை எளிய மக்கள் போன்றவர்களுக்கு அரசு ஏதேனும் எப்போதாவது செய்தாலும் கூட கூப்பாடு போடுகின்றன. கேட்டால் விரயம் மானியம் என்பார்கள். எல்லாம் ஏமாற்று வேலை.\n//ஓபமாவுக்கு அதனால்தான் முதலில் இருந்த ஆதரவு குறைந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது (ஓபமா கொல்லப்படவேண்டியவரா என பேஸ்ப்புக் ல் வாக்கெடுப்பு நடத்தும் அளவுக்கு ) //\nஉண்மைதான். மாற்றம் தேவை என்று சொல்லி பதவிக்கு வந்தவர் செய்த முதல் தவறு. பங்கு சந்தையின் மீது கரிசனம் கொண்ட புஷ் நிர்வாகத்தின் முன்னாள் அதிகாரிகளை மாற்றாமல் அப்படியே வைத்துக் கொண்டதுதான். இந்தியாவில் நடப்பது போல, தப்பி தவறி அரசியல்வாதிகள் நல்லது செய்யலாம் என்று நினைத்தாலும் கூட அதிகாரிகள் விடாத நிலை அமெரிக்காவிலும் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் பிடியில் சிக்கியுள்ள ஒபாமாவால் பங்குசந்தைகளை தவிர வேறெங்கும் உண்மையான பொருளாதார மாற்றத்தை கொண்டு வர முடியாது என்றே தோன்றுகிறது. அமெரிக்காவின் மிக மோசமான ஜனாதிபதி இவராக இருப்பார் என்று சில பொருளாதார மேதைகள் கணித்தது உண்மையாகிவிடக் கூடாது என்பதே நமது கவலை.\n//இப்போது உள்ள சந்தைகளில் (கொஞ்ச நாட்களுக்கு )வர்த்தகம் செய்வதை விட வேடிக்கை பார்ப்பதே நல்லது என்பது என்னுடைய கருத்து. //\nபாய்வதைப் போல பதுங்குவதும் ஒரு சிறப்பான யுத்த தந்திரம்தான். ஏற்கனவே சொன்னது போல, லாபம் ஈட்டுவதைப் போலவே நஷ்டம் அடையாமல் இருப்பதும் அவசியமான ஒன்று.\nஅருமையான பதிவு மேக்ஸிமம் இந்தியா\nஇப்போதைக்கு ஐஸ் வண்டி மாதிரிதான் இருக்கு...வாழ்த்துக்கள்\nசில வாரங்களுக்கு முன் வரை Nasdaq, Dow Jones எவ்வளவு சதவிகிதம் ஏறுகிறதோ அல்லது இறங்குகிறதோ - அதே சதவிகிதம் ஏற்றம் / இறக்கம் - மறுநாள் நம் BSE & NSE சந்தித்த�� வந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆனால் சமீபக் காலங்களில் அந்த வகை சதவிகித ஏற்றம் / இறக்கம் இந்தியப் பங்குச்சந்தையில் reflect ஆவது இல்லையே - சில சமயங்களில் - எதிர் திசை மாற்றங்கள் கூடக் காணப்படுகிறதே - இது ஏன்\n//இப்போதைக்கு ஐஸ் வண்டி மாதிரிதான் இருக்கு...வாழ்த்துக்கள்//\nபலருக்கும் இப்போது அப்படித்தான் தோன்றுகிறது.\nசில வாரங்களுக்கு முன் வரை Nasdaq, Dow Jones எவ்வளவு சதவிகிதம் ஏறுகிறதோ அல்லது இறங்குகிறதோ - அதே சதவிகிதம் ஏற்றம் / இறக்கம் - மறுநாள் நம் BSE & NSE சந்தித்து வந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆனால் சமீபக் காலங்களில் அந்த வகை சதவிகித ஏற்றம் / இறக்கம் இந்தியப் பங்குச்சந்தையில் reflect ஆவது இல்லையே - சில சமயங்களில் - எதிர் திசை மாற்றங்கள் கூடக் காணப்படுகிறதே - இது ஏன்\nஇதற்கு சற்று விரிவாகவே பதில் சொல்ல வேண்டியிருக்கும். இருந்தாலும் என்னால் முடிந்த வரை சுருக்கமாக சொல்கிறேன்.\nஉலகமயமாகி விட்ட இன்றைய சூழ்நிலையில் மற்ற நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலிக்கின்றன. உலகப் பொருளாதாரம் இன்று பெருமளவுக்கு அமெரிக்காவை சார்ந்திருப்பதால் அவ்வாறு இருக்கலாம். ஆனால் ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இந்த பாதிப்பு இல்லை. தாக்க வீதம் (Correlation) 0.90 ஆக மட்டுமே இருக்கிறது. அதுமட்டுமல்ல, ஒவ்வொருநாளும் (குறிப்பாக உள்ளூர் விஷயங்கள் பெரிதாக தெரியும் போது) இந்த Correlation இருக்காது. வருங்காலத்தில் அமெரிக்க கரன்சி மேலும் வலுவிழக்கும் பட்சத்தில் அமெரிக்காவின் பாதிப்பு உலகநாடுகளில் பெருமளவுக்கு குறையவும் வாய்ப்புள்ளது.\nஆந்திராவை தாக்கும் புயல் தமிழகத்தில் மழை பொழிய செய்யலாம். வெறும் மேகமூட்டத்துடன் மட்டுமே கூட விட்டும் விடலாம். அது போலவே அமெரிக்காவை பாதிக்கும் ஒவ்வொரு விஷயமும் முழுவீச்சில் இந்தியாவையும் பாதிக்க வேண்டிய அவசியமில்லை.\nமேலும் dow jones மற்றும் nasdaq ஆகிய குறியீடுகள் சில குறிப்பிட்ட துறைகளை சார்ந்த நிறுவனங்களை மட்டுமே குறிப்பவை ஆகும். அமெரிக்க சந்தைகளின் முழுமையான நிலையை அறிந்து கொள்ள S&P 500 குறியீட்டை தொடருங்கள்.\nஒரு சந்தேகம், ரூபாயின் மதிப்பு அதிகரிப்பதன் காரணம், விழாக்காலம் என்பதாலா(Spending is increasing).. இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளாதா.. இரு மாதங்களில் 50 லிருந்து 46 க்கு ரூபாயின் மதிப்பு டாலருக்கு ��திராக உயர்ந்துள்ளது.... விளக்கமுடியுமா.\nதாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் அகில்\n//ஒரு சந்தேகம், ரூபாயின் மதிப்பு அதிகரிப்பதன் காரணம், விழாக்காலம் என்பதாலா(Spending is increasing).. இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளாதா.. இரு மாதங்களில் 50 லிருந்து 46 க்கு ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக உயர்ந்துள்ளது.... விளக்கமுடியுமா.//\nரூபாயின் மதிப்பு அதிகரித்திருக்கிறது என்பதை விட டாலரின் மதிப்பு குறைந்திருக்கிறது என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். டாலர் அளவுக்கதிமாக அச்சடிக்கப் படுவதால், அதனுடைய மதிப்பு உலக சந்தைகளில் மற்ற கரன்சிகளுக்கு எதிராக கூட வெகுவாக குறைந்து வருகிறது. இந்திய அரசும் கூட புதிய ரூபாய்களை வெளியிட்டாலும், இரவு பகலாக பல லட்சம் கோடி டாலர் நோட்டுக்கள் வரை அச்சடிக்கும் அமெரிக்காவின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடிய வில்லை. எனவேதான் டாலர் மதிப்பு ரூபாய்க்கு எதிராக குறைந்து வருகிறது. இதுவே முக்கிய காரணமாக இருந்தாலும், வேறு சில காரணங்களும் உண்டு. அவையாவன:\nதொடரும் இந்திய பொருளாதார வளர்ச்சி, பெருகிவரும் அந்நிய முதலீடுகள், உலக அளவில் இந்திய ரூபாய்க்கு கிடைத்துள்ள புதிய அங்கீகாரம் போன்றவை.\nநேற்றொரு தோற்றம் - இன்றொரு மாற்றம்.\nஉன்னை போலவே வேற ஒருத்தன்\nமலைகளின் இளவரசி ஏற்காட்டில் (சேலம், தமிழ் நாடு) மனை நிலம் வாங்க வேண்டுமா\nசட்டம், சட்டக் கல்வி, சட்ட விழிப்புணர்வு\nவருட சந்தா ரூ 120 மட்டுமே\n69 / 42-C, மீனாச்சி நகர்\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nதனி ஒருவன் – திரைப்பார்வை\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nஇணையத்தில் பணம் பாகம் 12 - தவிற்க்க வேண்டிய தளம்\n8. இது தான் காதலா\nஇங்கு வெளியிடப் படும் கருத்துகள் முழுக்க முழுக்க சொந்த மற்றும் தனிப்பட்ட கருத்துகளே ஆகும். மேலும், இந்த கருத்துகள், எந்த ஒரு மதம், மொழி, இனம், நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல.\nமேலும், இங்கு வெளியிடப் படும், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shadiqah.blogspot.com/2012/08/blog-post_27.html", "date_download": "2018-07-21T19:06:21Z", "digest": "sha1:GGG4DYTKG3JI4EEQPSMUSAXFHMG243MF", "length": 72913, "nlines": 524, "source_domain": "shadiqah.blogspot.com", "title": "எல்லாப்புகழும் இறைவனுக்கே: மகிழ்ச்சி மிகு தருணம்!", "raw_content": "\nநேற்று நடந்த பதிவர் சந்திப்பு இன்று இனிமையாக மனதில் பொதிந்து மகிழ்ச்சியையும்,நெகிழ்ச்சியையும் தந்து விட்டது.மறக்கவியலாத இனிமையான தருணம் அது.\nஒரு திருமணத்தை நடத்துவது போல் குழுக்கள் அமைத்து,ஆலோசனை நடத்தி,யார் மனமும் புண்படாமல் இருக்க வேண்டும் என்று அதிகம் அதிகம் மெனகெட்டு,எதிர்பார்த்தை விட மிகவும் சிறப்பாக அனைவரும் நிறைவுகொள்ள வைக்கும் படியாக விழாவை நடத்த உழைத்த சகோக்களுக்கு வாழ்த்துக்கள்.\nவிழாவினைப் பற்றி பலர் பதிவு எழுதியதில் ஒருவர் ஒரு பின்னூட்டத்திற்கு பூதக்கண்ணாடி மட்டுமல்ல,பேய் கண்ணாடி,பிசாசுக்கண்ணாடி,ஆவிக்கண்ணாடி எது வைத்துப்பார்த்தாலும் குறைகள் கண்டு பிடிக்க இயலாது என்று பின்னூட்டி இருந்தார்.அதுதான் உண்மையும் கூட.இந்த சந்திப்பு ஆயத்தங்களும்,நிகழ்வுகளும்,ஒரு நல்ல முன்னுதாரணமாக இருந்தது.\nஎழுத்துமூலமும்,புகைப்படங்கள் மூலமும் பலரை சந்தித்து இருக்கிறோம்.அவர்களை எல்லாம் இன்று நேரில் சந்தித்த பொழுது எழுந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.இறுதியாக நடந்த கவியரங்கில் கலந்து கொள்ள இயலாவிட்டாலும் வீட்டிற்கு வந்து கணினி மூலம் பார்த்து மகிழ்ந்தேன்.\nவிழாவினை புகைப்படம் எடுப்பதற்காக கேமரா கொண்டு வந்திருந்தாலும் மற்ற நட்புக்கள் தூக்கிய கேமராக்களால் என் கேமரா பையில் இருந்து வெளியில் வர மறுத்து விட்டது.அதே போல் சக பதிவர்களும் விழாவினை பற்றி மிக அருமையான படங்களுடன் தங்கள் கருத்துக்களையும் பொழிந்துள்ளார்கள்.அந்த கருத்துக்களை இங்கு என் பதிவில் திரட்டி தந்துள்ளேன்.இனி வரும் பதிவுகளையும் அவ்வப்பொழுது சேர்த்துக்கொள்கிறேன்.\n1.திடுக்கிடவைக்கும் தலைப்பை தந்து விட்டு இறுதியில் //ஒரு வேளை,சில காலம் கடந்தபின் மீண்டு வரலாம்;மீண்டும் வரலாம்.//\nஇவ்வார்த்தைகளை ஆறுதலாக தந்திருக்கும் ஐயா சென்னை பித்தன் அவர்களின் தீர்மானத்தை சக பதிவர்கள் போல் நானும் மறுபரிசீலனை செய்து சிறப்பான முடிவெடுத்து மீண்டும் வருவார் என்ற ஆவலுடன் இப்பதிவின் மூலம் கோரிக்கை வைக்கிறேன்.\n2.எந்த ஒரு பாகுபாடும் பிரச்சனைகளும் இல்லாமல் தமிழால் அன்பால் மட்டுமே ஒருங்கிணைந்து இந்த பதிவர்களின் வரலாற்றில்\nஒரு அருமையான நிகழ்வாகும்.என்று சிலாகிக்கும் கிராமத்து காக்கையின் பதிவு இது.\n3.பதிவுலக நட்புக்களை சந்தித்த மகிழ்ச்சியையும்,நெகிழ்ச்சியையும் படத்தில் காணும் தன் முகத்தில் பிரதிபலிக்கும் அன்பு வல்லிம்மாவின் எண்ணங்களையும்,அவர் பகிர்ந்த புகைப்படங்களும் இங்கே.\n4.இருபதாம் தேதியிலிருந்து தமிழ் மண நட்சத்திரப் பதிவராக இருக்கும் டி என் முரளிதரனுக்கு இதை யாரும் அவ்வளவா கண்டுக்கலைன்னா அதுக்கு காரணம் பதிவர் திருவிழாதான் என்று கருத்தை தன் பதிவின் தலைப்பாக வைத்து பதிவர் விழாவைப்பற்றி கூறும் கருத்து.\n5.பிரமாண்டமான பதிவர் சந்திப்புக்கு ஊக்கமாக உழைத்த சில சகோக்களில் மோகன் குமாரும் ஒருவர்.அவ்வப்பொழுது மேடையேறி உரையாற்றினாலும் கேமராவை தூக்கவும் மறக்கவில்லை.அப்படி ஓடி ஓடி பதிவுகளை தன் புகைப்படக்கருவியினுள் மிக அழகாய் சிறைபிடித்து நம்முடன் பார்ட் பார்ட் ஆக பகிர்ந்திருக்கும் இவரது உழைப்பை பாராட்டாமல் இருக்க இயலாது.\n6.கவிதை பாடி நெகிழ வைப்பதில் வல்லவர் இந்த பெரியவர்.வயோதிகத்தை காரணம் காட்டி ஒதுங்கி விடாமல் விழா ஏற்பாட்டுக்கு ஊக்கமுடன் ஒத்துழைத்து,விழாவை சிறக்க வைத்த புலவரய்யாவின் கருத்துக்களை கவிதை வரிகளில் காண்போமே.\nஎன் கவியுரையை நிறைவு செய்கிறேன். என்று வாழ்த்தி கவிபாடிய ரிஷ்வனின் கவிதையை முழுமையாக கேட்போமா\n8.ஆதி மனிதன் பதிவர் மாநாட்டின் நேரலையை சுடச்சுட சுட்டிகளுடன் பதிவிட்டுள்ளார்.சந்திப்பை நேரில் காணாவிட்டாலும் நேரலையில் கண்டு பகிர்ந்திருக்கும் இவரது ஆரவத்திற்கு மிக்க நன்றி.//பதிவர்கள் பக்கம் கேமரா திரும்பிய போது பதிவர்கள் முகங்களை காண முடிந்தது. அதிகமானோர் சற்று முதிய பதிவர்களாக கட்சி அளித்தார்கள். அதுவும் சற்று வருத்தம் தான்.// ஆதிமனிதனின் கருத்திது.பெருமையும்,மகிழ்ச்சியும் கொள்ளவேண்டிய விஷயத்தில் வருத்தம் கொள்ள வேண்டியது ஆச்சரியம் அளிக்கின்றது.\n9.இங்கிருந்து கடல்கடந்து வாழ்ந்தாலும் ஆர்வம் மிகுதியால் ”தமிழ் பதிவர் சந்திப்பு - புதிய படங்கள் ”என்று சூடாக பதிவிட்டு அவசர அவசரமாக தலைப்பை பார்த்தவுடன் பதிவுக்கு போன சக பதிவர்களை எமாற்றி விட்டோமே என்ற பரிதவிப்பில் உடனே பதிவை தூக்கி விட்டு பாங்காக மன்னிப்பும் கேட்ட சின்னத்தம்ப��� பாசிதின் பெரிய மனதினை பிரதிபலிக்கும் பாங்கான பதிவிது.\n10.வெளிநாட்டில் வாழ்ந்தாலும் விழாவை நேரலையில் கண்டு விட்டு பதிவிட்டு இருக்கும் கும்மாச்சியின் கருத்துக்கள் இது.\n11.”தமிழ்நாட்டில் இருந்து கொண்டே செல்ல முடியலை என்ன செய்ய.” ஆதங்கப்பட்டு இருக்கிறார் சின்னமலை.\n12.பேசுவதற்கு வார்த்தை வராமல்,வார்த்தைகள் மனதுக்கு வசப்படாமல்,எல்லாம் சரியாக நடக்குமா,நேரத்துக்கு நடக்குமா என்று வினாடிக்கு வினாடி டென்ஷன் பட்டு(அப்போது அண்ணாவின் பி பியை செக் பண்ணி இருந்தால் எக்குத்தப்பாக எகிறி இருந்திருக்கும்)இறுதியில் விழாகுழுவினருக்கு பிரசவ வேதனைக்கு பின் மழலை முகத்தைக்கண்டதும் தாய்க்கு கிடைக்கும் சந்தோஷத்தைப்போல விழா சிறப்பாக நடைபெற்ற மகிழ்ச்சியில் சந்தோஷத்தில்,நெகிழ்ச்சியில் அன்று நடந்த நிகழ்வுகளை இரவெல்லாம் ரீவைண்ட் பண்ணி தூக்கத்தை தியாகம் செய்து உணர்வுமழையை கொட்டிய கணேஷண்ணாவின் சந்தோஷத்தை பார்ப்போமா\n13.தீபாவளிக்குத்தான் பட்டாசு விடுவார்கள்.பதிவர் விழாவுக்கும் பட்டாசு கொளுத்தி (தலைப்பை சொன்னேன்.அப்புறம் யாரும் பட்டாசு சப்தம் கேட்கவே இல்லை என்று சொல்லிவிடக்கூடாது)மகிழ்ந்திருக்கின்றனர் கவுண்டமணி செந்தில்.\n14.ஓடி ஓடி நிகழ்ச்சிக்காக உழைத்து சடுதியில் புகைப்படங்களும் எடுத்து பதிவிட்டு இருக்கும் மெட்றாஸ்பவன் சிவாவின் பகிர்வு.\n15.அமைதியாக அமர்ந்து நிகழ்வுகளை கண்டு களித்து //கவியரங்கத்தை தவிர்த்திருக்கலாம் என்பதே பலரின் எண்ணமாக இருந்தது. அந்த நேரத்தில், பதிவர்களுக்கு பயனளிக்கும் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி இருக்கலாம். நண்பர் சுரேகா, கேபிள் போன்றோர் இருந்தனர். அவர்களை இன்னும் நல்லவிதமாக உபயோகப்படுத்தி இருக்கலாம்.// தன் கருத்தை கூறி இருக்கின்றார் எல் கே.மேலும் பார்க்க எல் கே தளத்திற்கு செல்லுங்கள்.\n16.பதிவர் சந்திப்பில் நிகழ்ந்த கவித்துளிகளைப்பற்றி பந்தியிலிட்டவர் தமிழ்ராஜா.\n17.கவிதாயினிக்கு கவிபாட மட்டுமல்ல கட்டுரையாக்கவும் கதையாக்கவும் தெரியும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் சசிகலா.ஆம் சசிகலாவும் அலமு மாமியும் சம்பாஷித்த சுவாரஸ்ய நிகழ்வுகளை வாசித்து களியுங்கள்.\n18.பதிவர் சந்திப்புக்காக 750 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வந்து விட்டு மேலும் 30 கிலோ மீட்டர் தாண்டி வருவதற்குள் நேரம் சதி செய்து விட்டதை ஆதங்கத்துடன் பகிர்ந்து அடுத்த பதிவர் சந்திப்புக்காக இப்பொழுதே காத்திருக்கும் கூடல் பாலா.\n19.சென்னை திணற போகிறது,சென்னையை நெருங்கும் சுனாமி,\nபதிவர்கள் செய்யும் அட்டகாசங்கள்( மனதை வருத்தும் செய்தி ) ,இப்படி அதிரடியாக தலைப்பு வைத்து பார்ப்பவர்களை ஆவலுடன் பரபரப்புடன்,திகிலுடன் பதிவை படிக்க வைப்பது இப்போதைய டிரண்டாகவே மாறிவிட்டது.சென்னை பதிவர் சந்திப்பை திட்டி 10 தலைப்புகள் என்று தலைப்பிட்டு எழுதி இருப்பவர் சங்கவி.\n20.நானும் வருகிறேன் என அடம் பிடித்த இணையை சமாளித்து விட்டு தனியே வந்து பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட இரா.மாடசாமி. அவர்கள் மனநிறைவுக்காக எழுதிய பகிர்வு இது.\n21.எங்கெங்கோ பிறந்து வளர்ந்தவர்களை ஒரு புள்ளியில் ஒன்றிணைக்கும் இந்தப் பதிவுலகம் - ஓட்டு, பின்னூட்டம், மொக்கை, கும்மி, அரசியல், வம்பு என்ற பொழுது போக்குகள் கடந்து சமூகம் சார்ந்த உதவிகளுக்கு மிக முக்கியப் பங்காற்றும் ஒரு சக்தியாக மாறும் என்ற நம்பிக்கை//பலாபட்டறை சங்கரின் இந்த நம்பிக்கைதான் அனைத்து பதிவர்களின் நம்பிக்கையும்.\n22.வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி என்று வெற்றியை முழங்கும் ரஹீம் கசாலி.பதிவர் சந்திப்புக்காக இவரது உழைப்பும் அபரிதமானது அல்லவா\n23.எல்லோரும் பதிவர் சந்திப்பில் நேரில் கலந்து விட்டோ,நேரலையில் கண்டு விட்டோ விமர்சனம் செய்து பதிவிடுகின்றார்கள் ஆனால் சதீஷ் செல்லதுரை பதிவர் சந்திப்பு பதிவுகளில் எவை சிறந்தவை என்று பட்டியலிடுகின்றார்.\n24.பதிவர் சந்திப்பில் கலந்துகொண்ட அசதியிலும்,காலையில் மதியம் மாலையில் என்ன நடந்தது என்று விலாவாரியாக பதிவிட்டதுமில்லாமல்,பழைய பதிவர் சந்திப்புகளையும் தேடிப்பிடித்து சுட்டிகளுடன் தந்து \"ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா\" என அசந்து,படிப்பவர்களை அசத்தி பதிவிட்டு இருக்கும் தமிழ்வாசி பிரகாஷின் இடுகை.\n25.வலைப்பூவின் தலைப்பைப்போல் பேச்சிலும் சுறுசுறுப்பிலும் அசத்திய அட்ரா சக்க செந்தில் குமார் வேலைப்பளுவிலும் , கணக்கு பயின்று விட்டு கணக்கில்லாமல் புகைப்படங்கள் எடுத்து பதிவிட்டு இருக்கின்றார். //அவ்வ்வ்..பல்பு பல்பு..//என் மூலமாக சி.பி.செ.கு தம்பி பல்பு வாங்கியதில் எனக்கு மட்டற்றமகிழ்ச்சி.\n26.கடிகார முள்ளோ டிக் டிக்\nஎன களி நடமிடுகி���து.//சந்திப்புக்கு சென்று விட்டு உணர்வுகளை கவிபாடி இருக்கு ஸ்ரவாணியின் கவிதை வரிகள்.\n27.பதிவர் திருவிழாவை பற்றி இருபத்து ஐந்து குறிப்புகளாக கொடுத்து சில்வர் ஜூப்ளியே கொண்டாடிவிட்ட ஆர் வி சரவணனின் சுவாரஸ்ய பதிவு.\n28.இது பதிவர் வலைமனை சுகுமார் சுவாமிநாதனின் சந்திப்பனுபவம்.சந்திப்புக்கு பாதியில் சென்றாலும் தெளிவாக விளக்கி இருக்கிறார்.\n29.அருமையான குழுமம்.ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு இந்தக்குழு அந்தக்குழு என்றில்லாமல் அனைவருமே ஒரே குழு என்ற மனஎண்ணத்தோடு செயல்பட்டு இருக்கின்றார்கள் என்று சந்திப்பை சிலாகித்து பேசும் உண்மைதமிழனின் கருத்துக்களை காண்போமா\n30.சேலம் தேவாவின் சுருக்கமான பகிர்விது\n31.இதுவரை யாருக்கும் முகம் காட்டாமல் இருந்த பதிவர் சேட்டைக்காரன் என்ற திரு ராஜாராமன் அத்தனை பேரின் அன்புமழையில் நனைந்ததால் ஜலதோஷம் பிடித்து தும்மிக்கொண்டு இருப்பதாக கூறுகிறார்.நண்பர்கள் பொழிந்த அன்பு மழையில் நனைந்த இவர்//எனது சூழ்நிலையைப் பொறுத்து, இனி இதுபோன்ற சந்திப்புகள் எங்கு நிகழ்ந்தாலும் கட்டாயம் வர முயற்சி செய்வேன். என்றும் சொல்லுகின்றார்.\n32.பட்டுக்கோட்டை பிரபாகரின் கைகுழுக்களிலும்,சுரேகாவின் வாழ்த்திலும் சிலாகித்துப்போன மயிலன் பாடிய கவிதையை பாருங்கள்.\n33.பதிவர் சந்திப்பு ஏற்பாட்டுக்கு இருதயமாக செயல் பட்ட கவிஞர் மதுமதி தனக்கேற்பட்ட திக் திக் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.சுறு சுறுப்பாக உழைத்த அவரது பணி பாராட்டுக்குறியது.\n34.பதிவர் சந்திப்பின் மூலகர்த்தாக்களை பட்டியலிடுகின்றார் சகோ மோகன்குமார்.சுறுசுறுப்பாக உழைத்து மாபெரு பதிவர் விழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்த பெருமைக்கு உரியவர்களை நாமும் வாழ்த்துவோமே\n35.மூத்தோர் பாராட்டுவிழா பதிவர் சந்திப்புக்கு ஒரு மகுடமாக இருந்தது.அதனை வெகு அழகாக படம் எடுத்து போட்டு இருப்பவர் மோகன் குமார்.\n36.பதிவர் சந்திப்பில் நடந்தது என்ன என்று பரபரப்பான தலைப்பை வைத்து எழுதி இருப்பவர் அனந்து.\n37.பதிவர் சீனுவின் பதிவர் சந்திப்பின் முதல் பார்வை இது.படங்களுடன் பகிர்ந்துள்ளார்.\n38.பதிவர் சந்திப்பில் படுத்திய நான் பேச பயந்த நண்பர்கள் இப்படி தலைப்பிட்டு தான் எடுத்த படங்களை பகிர்ந்திருக்கின்றார் சசிகலா.\n39.அரிய புகைப்படங்களுடன் நம்மை ���ைனிக் ஹாலுக்கு அழைத்து செல்கின்றார் மோகன்குமார்.நிகழ்வுகளை பதிவில் ஏற்றி வராதவர்கள் எல்லாம் பார்க்க வேண்டு என்ற ஆவலில் பாங்காக படம் எடுத்து பகிர்ந்த மோகன் குமாரை பாராட்டாமல் இருக்க முடியாது.\n40.பதிவர் சந்திப்பால மீண்டும் உயிர்த்தெழுந்தது பதிவுலகம் என்று பாராட்டும் சங்கவி.\n41பதிவர் சந்திப்பில் என்னைத் தாக்கிய பதிவர்களும் என்னை நோக்கிய பதிவர்களும் என்று தலைப்பிட்டு கவிஞர் மதுமதியின் பதிவைக்கணடு மனம் விட்டு சிரிக்கலாம்.\n42.வெகு அருமையாக நிகழ்ச்சிகளை தொகுத்து பலரின் பாராட்டுக்களைபெற்ற கவிஞர் சுரேகாவின் பதிவை பாருங்கள்.\n43.பதிவர் சந்திப்பினால் கடுப்பாகிப்போன முருகபெருமான் இப்படி தலைப்பிட்டு தன் கருத்தை பதிந்து இருக்கின்றார் சகோ ராஜி.\n44.பதிவர் சந்திப்பில் பி கே பி சாரின் உரையும் எனது பதிவும் என்று ஒப்பீடு செய்யும் அதிரடி ஹாஜா.\n45.சந்திப்புக்காக சுறுசுறுப்பாக உழைத்த ஜெயக்குமார் வரவு செலவு கணக்கை என்ன ஒரு பொறுப்பாக தொகுத்து பதிவு செய்து இருக்கின்றார்இவரது ஆர்வமும்,உழைப்பும் மிகவும் பாராட்டத்தக்கது.\n46கோவை பதிவர் சந்திப்புதான் டாப்..மற்ற சந்திப்புகளை விட என்று தலைப்பிட்டு கடுப்பாக்கிய ஷர்புதீன் பதிவின் முடிவில் வழக்கம் போல் சிரிக்கவைப்பதை பாருங்கள்.\n47.பதிவர் சதிப்பு வெற்றிக்கு உழைத்தவர்ள் அனைவரையும் படங்களுடனும் குறிப்புகளுடனும் நமக்கெல்லாம் பதிவாக்கித்தந்திருப்பவர் கவிஞர் மதுமதி\n48.பதிவர் சந்திப்பில் அலுக்காமல் எக்கசக்கமாக புகைப்படங்கள் எடுத்து நிகழ்ச்சிக்கு வராதவர்களுக்கு மட்டுமல்ல வந்தவர்களும் மகிழ்ச்சியுடன் ரீவைண்ட் பண்ணி பார்க்கும் வகையில் அழகிய படங்கள் எடுத்து பகிர்ந்திருப்பது வேறு யாராக இருக்க முடியும்.ஆம்; மோகன் குமார்தான்.\nஅதிகமாய் பரிமாறப்பட்டது . இப்படி அழகாக கவிதை சமைத்து பந்தியிலிட்டு இருப்பவர் கோவை மு சரளா\n50.தன் மனதில் பொக்கிஷமாக பதிந்து போன பதிவர் திருவிழாவை வெகு அருமையாக பதிவிட்டு இருப்பது ரஞ்சனி நாராயணன் அம்மா அவர்கள்.கூடவே தனக்கு கிடைத்த பரிசு மற்ற புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கின்றார்\n51.சென்னை பதிவர் மாநாடு சாதித்தது என்ன\n52.மோகன் குமாரின் ஆதங்கமான பகிர்வு.கூடவே ஒரு பொருத்தமான கழுதைகதையினையும் சொல்லி இருக்கின்றார்.\n53.வெற்��ிகரமான பதிவர் சந்திப்பை நடத்தி சாதனை செய்துவிட்டு பதிவர் சந்துப்பு பிரபல பதிவர்களை புறகணித்ததா என்ற தலைப்பில் விளக்கம் கொடுத்து இருப்பவர் கவிஞர் மதுமதி.\n54.தன் பங்கிற்கு பதிவர் சந்திப்பைபற்றி சொல்லி இரூகும் அரசனின் பதிவு இது.\n55.லக்ஷ்மியம்மா படங்களுடன் பதிவிட்டு இருக்கின்றதைப் பாக்கலாமா\n56.ஆமினாவின் அட்டகாசப்பகிர்வு.அவருக்கே உரித்தான நகைச்சுவையுடன் சுவாரஸ்யமாக ,படங்களுடன் பகிர்ந்துள்ளதைப்பாருங்கள்.\n57.பட்டுக்கோட்டை பிரபாகரின் தீவிர ரசிகரான இவர் அவரை பதிவர் சந்திப்பில் நேரில் பார்த்துவிட்டு மனம் எப்படி துள்ளிக்குத்தித்தது என்பதை விளக்குகின்ரார் ஃபாரூக்\nநல்ல எஜ்யாய் பண்ணி இருக்காங்க... எல்லார் பதிவினையும் மெதுவாக பார்க்கனும்..\nமுன்பு புகைப்படத்தில் உங்களை பார்த்திருக்கிறேன். நேற்று தங்கள் மேடையில் பேசியதை வீடியோவில் பார்த்தேன்.\nஅனைவரின் கருத்துக்களையும் தேடிப்பிடித்து பகிர்ந்திருப்பது சிறப்பு. என் பதிவையும் () இணைத்ததற்கு நன்றி சகோ.\nஅனைத்துப்பதிவர்களின் பதிவுகளையும் அருமையாகத் தொகுத்துக் கொடுத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\nஒருசிலவற்றை மட்டுமே பார்த்தேன். மீதியைப்பார்க்க ஒரு வாய்ப்பாக உள்ளது இந்தத் தங்களின் அருமையான பதிவு.\nபாருங்கள் சிநேகிதி.உடன் வந்து கருத்து தந்ததற்கு மிக்க நன்றி.\nவ அலைக்கும் சலாம்.//முன்பு புகைப்படத்தில் உங்களை பார்த்திருக்கிறேன்.//ஆச்சரியமாக உள்ளதுகருத்துக்கு மிக்க நன்றி பாசித்\nஇச்சந்திப்பில் நீங்களும் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன் வி ஜி கே சார்,கருத்துக்கு மிக்க நன்றி.\nபதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.\nமது, மதம், சாதி: மிகத் தீமையானது எது\nவிழா சிறப்பாக நடந்ததில் மிக்க மகிழ்ச்சி...இனி ஒவ்வொரு பதிவாக நேரமிருக்கும் போது பார்க்கனும்...\nவிழாவுக்காக உழைத்தவர்கள் போல தேடி தேடி நீங்களும் உழைத்து அணைத்து பதிவுகளின் லிங்க் தந்துட்டீங்க அருமை. சில நிமிடம் முன் வரை வந்த பதிவுகள் அனைத்தும் இருக்கு. முடிந்தால் தொடர்ந்து இங்கு அப்டேட் செய்யுங்க\nநீங்க வித்தியாசமானவர் என மறுபடி ஒருமுறை நிரூபிச்சிட்டீங்க\nசூப்பராக பகிர்ந்த தோழிக��கு பாராட்டுக்கள். தாங்களும் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி.\nஅ .கா . செய்தாலி said...\nகருத்துக்கு மிக்க நன்றி சகோ அருள்.\nகருத்துக்கு மிக்க நன்றி மேனகா.நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள்.\nமோகன் குமார்.தங்கள் கடும் உழைப்புடன் என்னை ஒப்பீடு செய்கின்றீர்களே\n//முடிந்தால் தொடர்ந்து இங்கு அப்டேட் செய்யுங்க // கண்டிப்பாக மோகன்குமார்.கருத்துக்கு நன்றி.\nகருத்துக்கு நன்றி தோழி ஆசியா.\nமிக்க நன்றி சகோ செய்தாலி.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஇவ்வளவு பேர் பதிவு போட்டுட்டங்களா..\nதிரட்டி மாதிரியான அழகிய தொகுப்பு...\nஇவ்வளவு பேர் பதிவு போட்டுட்டங்களா..\nதிரட்டி மாதிரியான அழகிய தொகுப்பு...//என் கண்களுக்கு புலப்படாமல் போனவை எத்தனை பதிவுகளோ:(\nகருத்துக்கு மிக்க நன்றி கவிதை வீதி சௌந்தர்\n//அதே மகிழ்ச்சிதான் இங்கேயும் சகோ சீனி.\nதங்களின் சுய அறிமுகத்தை நேரலையின் பார்த்தேன் சகோ\nஎல்லோரது பதிவையும் தேடி பிடித்து தொகுத்து எழுதியிருப்பது சிறப்பு\nவிழாவினைப் பற்றி பலர் பதிவு எழுதியதில் ஒருவர் ஒரு பின்னூட்டத்திற்கு பூதக்கண்ணாடி மட்டுமல்ல,பேய் கண்ணாடி,பிசாசுக்கண்ணாடி,ஆவிக்கண்ணாடி எது வைத்துப்பார்த்தாலும் குறைகள் கண்டு பிடிக்க இயலாது என்று பின்னூட்டி இருந்தார்.அதுதான் உண்மையும் கூட.இந்த சந்திப்பு ஆயத்தங்களும்,நிகழ்வுகளும்,ஒரு நல்ல முன்னுதாரணமாக இருந்தது.\nஅனைத்துப் பதிவர்களின் தளத்திற்கும் சென்று படித்து\nவிடுபட்டுப்போன பதிவுகளைப் படிக்கும் படியாகச் செய்த\nஸாதிகா சூப்பர். நல்ல ஒரு விழா. நாங்கள் எல்லாம் கலந்துக்க முடியவில்லை என்கிற வருத்தம் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் உங்களின் இந்த எல்லா பதிவர்களின் சந்திப்பு + படங்களோட அசத்திட்டிங்க. வாழ்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி வலையுலகத்துக்கு நன்றி.\nநான் லைவ் பார்க்க முடியல்லை ஆனல் அந்த வருத்ததையும் ஆதிமனிதன் என்கிகிற வலைதளத்தில் லைவ் பார்க்க இயலாதவர்களுக்காக ரிக்கார்டிங்க லிங்க குடுத்தருக்கிறார்கள் அதில் போய் பார்த்து ரசித்தேன். உண்மையிலேயே நல்ல ஒரு விழா.\nநன்றி எல்லா வலையுலக பதிவர்களுக்கும் நன்றாக பங்களித்திருக்காறர்கள்.\nஉங்களை முதல் முறையாக பார்த்தேன் மிக அடக்கமாக வந்து பேசினால் வாயில் உள்ள முத்துக்கள் எல்லாம் வெளிகொட்டி வீணாக போய்விடுமோ என்று எண்ணி மிக அளவோடு பேசி சென்று விட்டீர்கள்\nநாம்தான் விழாவுக்கு செல்ல முடியவில்லை அதனால் விழா பற்றி நம்மால் எதாவது எழுத முடியாது அதனால் விழா பற்றி எழுதுபவர்களின் பதிவுகளை தொகுத்து போடலாம் என்று நினைத்து இருந்தேன்.இங்கு இரவு நேரமாக இருந்ததால் காலையில் எழுந்து போடலாம் என்று நினைத்து தூங்கி எழுந்த நான் முதலில் பார்த்த பதிவு உங்களூடையதுதான்.\nசிலர் பதிவுகளைதான் காப்பி பேஸ்ட் செய்து போடுகிறார்கள் என்றால் நீங்கள் மற்றவர்கள் நினைப்பதை எப்படியோ தெரிந்து கொண்டு அவர்கள் பதிவு இடுவதற்கு முன்னாள் இட்டுவிடுகிறீர்கள்\nஎனது எண்ணங்களை திருடி பதிவாக இட்ட உங்களுக்கு எனது கடும் கண்டனத்தை இங்கு பாராட்டாக பதிவு செய்து போகிறேன். இனிமேல் பதிவு இடுவதற்கு முன்பு என்னிடம் கலந்து ஆலோசித்து பதிவு இட வேண்டும் இல்லையெனில் அண்ணணிடம்தான் முறையிட வேண்டும் என் எண்ணங்களை மதினி அவர்கள் திருடுகிறார்கள் என்று..\nமிக்க நன்றி. அனைவரின் பகிர்வையும் பார்க்கின்றேன்.\nநல்ல விழா நேரலையில் கண்டு மகிழ்ந்தோம்.\nஸாதிகா அக்கா அருமையான தொகுப்பை தந்து கொண்டு இருக்கீங்க\nநானும் நினைத்து கொண்டு இருந்தேன் வர இயல வில்லைஎன்றாலும் சென்றவர்களின் பதிவை தொகுக்கலாம் என்று இன்று முடிந்த வரை சில் பதிவுகள் பார்த்தேன்.\nஆனால் இங்கு பார்த்ததில் எனக்கும் மகிழ்சியே.\nபதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி... (TM 7)\nபல பதிவுகளையும் திரட்டியது வரவேற்க தக்கது.பகிர்வுக்கு நன்றி.\nஅருமையாக தொகுத்து பகிர்ந்ததற்கு நன்றி ஸாதிகா.\nஎங்களால் கலந்து கொள்ள முடியல என்ற ஆதங்கத்தை உங்களை போன்றோரின் பதிவு ப்ளஸ் படங்கள் மூலம் தீர்த்து வைத்ததற்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்\nஅழகான சிறந்த தொகுப்பிற்கு நன்றி தோழி சாதிகா \nநீங்களும் கவியரங்கம் மிஸ் பண்ணிட்டீங்களா \nநல்ல தொகுப்புதான்.. ஒவ்வொருத்தர் பதிவா படிச்சிக்கிட்டு இருக்கேன்.\nஉங்களைப் போன்ற அம்மனிகள் வருகை, விழாவை மேலும் மெருகூட்டியது. நன்றி சகோ.\nவரலாற்றுசுவடுகள் கடல் கடந்து வசித்து வந்தாலும் உங்கள் ஆர்வம் கண்டு மகிழ்ச்சியும் நன்றிகளும்\nமிக்க நன்றி ரமணி சார்.நேரில்கண்டும் அளவளாவ நினைத்தும் முடியாத பதிவர்களில் தாங்களும் ஒருவர்.\nசெந்தில்குமாரின் வரவுக்கு நன்றி.ஆஹா என்றும்,சின்���தா ஸ்மைலி போட்டும் கனகச்சிதமாக முடித்துக்கொண்டீர்கள்\nகருத்துக்கு மிக்க நன்றி சகோ எல் கே.\nவிஜி போனிலும் மெயிலிலும் நீங்கள் பதிவர் விழாவுக்கு போய்த்தான் ஆகணும் என்று என்னை மிரட்டிக்கொண்டே இருந்து இப்பொழுது பதிவிட்டு இருப்பதற்கும் நீங்களும் ஒரு காரணம் விஜி.மிக்க நன்றி\nவாயில் உள்ள முத்துக்கள் எல்லாம் வெளிகொட்டி வீணாக போய்விடுமோ என்று எண்ணி மிக அளவோடு பேசி சென்று விட்டீர்கள்//உண்மைதான் அவர்கள் உண்மைகள்.அன்று எனக்கு பல்வலி.அதிகம் பேசினால் பற்கள் கொட்டிவிடுமோ என்ற பயமும் ஒரு காரணம்தான்.ஹி..ஹி..\n//சிலர் பதிவுகளைதான் காப்பி பேஸ்ட் செய்து போடுகிறார்கள் என்றால் நீங்கள் மற்றவர்கள் நினைப்பதை எப்படியோ தெரிந்து கொண்டு அவர்கள் பதிவு இடுவதற்கு முன்னாள் இட்டுவிடுகிறீர்கள்// ஐயையோ...எனக்கு மந்திரம் தந்திரம் எல்லாம் தெரியாதுங்கோ.\n//இனிமேல் பதிவு இடுவதற்கு முன்பு என்னிடம் கலந்து ஆலோசித்து பதிவு இட வேண்டும் இல்லையெனில் அண்ணணிடம்தான் முறையிட வேண்டும் என் எண்ணங்களை மதினி அவர்கள் திருடுகிறார்கள் என்று..//பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளாத தம்பிக்கு மதினி சரியாகத்தான் செய்து இருக்கிறார்.இது அண்ணனின் கருத்து.\nமிக்க நன்றி ஜலி.பிறகு உங்களை சந்திக்கிறேன்.\nபாராட்டி ஓட்டு அளித்த திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றிகள்.\nவாங்க ராஜராஜன் .முதல் வருகைக்கும் கருத்துக்கு நன்றி.\nஉங்களை அங்கு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஸ்ரவாணி.\n//நீங்களும் கவியரங்கம் மிஸ் பண்ணிட்டீங்களா // ஆம்.ஆனால் வீட்டுக்கு வந்து இணையம் மூலம் பார்த்து விட்டேன்.உங்கள் கம்பீரமான கவி நடைக்கு வாழ்த்துக்கள் ஸ்ரவாணி.\nபொறுமையா படிங்க விச்சு.கருத்துக்கு நன்றி.\nவாங்க ஜெயகுமார்.உங்கள் உழைப்பும்,பதிவர் தினதன்று சுறு சுறுப்பாக ஆற்றிய பணியும் பிரமிக்க வைத்தன.வாழ்த்துக்கள்.கருத்துக்கு நன்றி.\nசூப்பர்.. ஸாதிகா அக்கா புண்ணியத்தில பல பதிவர்களைப் பார்த்தாச்சூஊஊஊஊஊ.... நன்றி ஸாதிகா அக்கா.\nமகிழ்ச்சி மிகு தருணங்களை மொத்தமாகக் காணத் தந்துவிட்டீர்கள் அத்தனை பேருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்\nகோவை மு சரளா said...\nஅருமையான தொகுப்பு அனைத்தையும் காண ஒரு வாய்ப்பு நான் தான் இதில் இல்லாமல் போய்விட்டேன் ........இன்றுதான் என் படைப்பை படையலிடபோகிறேன்\nஎன் ப���ிவை பற்றி தாங்கள் சொல்லியிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி நன்றி\nநல்ல எஜ்யாய் பண்ணி இருக்காங்க...\nஅன்பு ஸாதிகா, இது பதிவர் விழாவுக்குச் சமமான பதிவாக இருக்கிறதே. மனம் நிறைந்த பாரட்டுகள் மா. எத்தனை உழைப்பு. அத்தனை பதிவுகளையும் படித்து இணைப்பும் கொடுத்திருக்கிறீர்கள். இறைவனுக்கு நன்றி. உங்களுக்கு என் மனப்பூர்வமான ஆசிகள்.\nஇன்னனிக்குத்தான் மீண்டும் வலையில உலாவ ஆரம்பிச்சிருக்கேன் நான். என் உணர்வுகளை சரியாப் புரிஞ்சுக்க(பிபி எகிறிய விஷயம்) தங்கைகளால தான் முடியும். புரிஞசுக்கிட்டதுக்கும். இத்தனை சிரத்தையா ஒரு டைரக்டரி மாதிரி தொகுத்துத் தந்ததுக்கும என் மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\nபல பதிவர்களைப் பார்த்தாச்சூஊஊஊஊஊ..//மகிழ்ச்சி நன்றி அதிரா.\nமகிழ்ச்சி மிகு தருணங்களை மொத்தமாகக் காணத் தந்துவிட்டீர்கள் //வரிகளில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி நன்றி.\nகருத்துக்கு மிக்க நன்றி ஆர் வி சரவணன்\nநல்ல எஜ்யாய் பண்ணி இருக்காங்க...//உண்மை விஜி பார்திபன்.கருத்துக்கு நன்றி.\nவல்லிம்மா உங்கள் கருத்துக்கும்,ஆசிக்கும் வாழ்த்துகக்ளுக்கும் அன்புக்கும் மிக்க நன்றிம்மா.\nஇத்தனை சிரத்தையா ஒரு டைரக்டரி மாதிரி தொகுத்துத் தந்ததுக்கும என் மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.//ஆஹா..அழகான வார்த்தை சொல்லி பாராட்டிய கணேஷண்ணாவுக்கு தங்கையின் நன்றிகள்.\nவாங்க சகோ ஷங்கர்.முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஎவ்வளவு அழகா எல்லாரோட பதிவுகளையும் பாக்கற மாதிரி தொகுத்துக் கொடுத்திருக்கீங்க. அசத்தறீங்க SS\nஅன்பு சாதிகா, உங்கள் பதிவு, பதிவர் சந்திப்பின் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி இருக்கிறது.\nஉங்களை பதிவர் விழாவில் சந்தித்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது.\nநீங்கள் கொடுத்திருக்கும் இணைப்புகள் படிக்க ஒரு நாள் போதுமா\nஒரு பதிவுகளையும் விடமால் இவ்வளவு ஆர்வத்துடன் நீங்கள் குறிப்பிட்டிருப்பது நிச்சயமாக மலைக்க வைக்கிறது...\nபேசாமல் பிளைட் எடுத்து விழாவிற்கு வந்திருக்கலாம் போல உள்ளது டென்மார்க்கிலிருந்து. மிக்க நன்றி சாதிகா. சிலவற்றைப் பார்த்தேன்.\n இவ்வளவு நேரம் தமிழ்மணம் டாஸ்போர்ட்ன்னு சுத்திட்டிருந்தேன் இந்த ஒரே பதிவில் மற்ற பதிவுகளை படிக்க எளிமையாக்கி கொடுத்தீங்க இந்த ஒரே பதிவில் மற்ற பதிவுகளை படிக்க எளிமையாக்கி கொடுத்தீங்க நேரம் மிச்சம் எனக்கு :-)\nநேற்று தான் ஊர் வந்து சேர்ந்தேன். இன்ஷா அல்லாஹ் போன் பேசுறே\nஉங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் சந்தித்தது மட்டற்ற மகிழ்ச்சி அக்கா\nவணக்கம் சகோ.. தற்போதே இந்த பதிவை பார்க்க முடிந்தது.நான் ஒவ்வொரு பதிவாய் தேடி வாசித்துக் கொண்டிருக்கிறேன்.இங்கே தொகுத்திருக்கிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி.. நன்றி..\nகட்டுரைகளின் ஒட்டு மொத்த தொகுப்பிற்கு மிக்க நன்றிகள் ஸாதிகா..\nஇத்தகைய ஓய்வறியாத உழைப்பும், செயலும்தான் பதிவர் சந்திப்பை வெற்றிகரமாக்கியது..\nமிகவும் மகிழ்வான அந்த நிகழ்வை ரசித்ததோடு அல்லாமல் அதனை பதிவாக்கிய அனைவரின் தளங்களையும் தனிதனித்தனியே குறிப்பிட்ட விதம் பிரம்மிக்க வைத்தது .\nரஞ்ஜனி மேம் வரவுக்கு கருத்துக்கும் மிக்க நன்றி.உங்கள் [இன்னூட்டம் கண்டபிந்தான் உங்கள் பதிவை கண்டேன்.உடன் இணைத்து விட்டேன்.தொடர்ந்து வாருங்களம்மா.\nபதிவர் சந்திப்பில் நிரூவை பார்க்க வெகு ஆவலாக காத்திருந்தேன்.நீங்கள் தான் இந்த சமயம் பார்த்து ஏற்காடு சென்ருவிட்டீர்களே:(கருத்துக்கு நன்றி நிரூ\nஒரு பதிவுகளையும் விடமால் இவ்வளவு ஆர்வத்துடன் நீங்கள் குறிப்பிட்டிருப்பது நிச்சயமாக மலைக்க வைக்கிறது...// பதிவர் சந்திப்புக்காக பாடுபட்ட சகோகளின் முயற்சியும்,உழைப்புக்கும் முன்னால் இது தூசி சீனு சார்.வருகைக்கு மிக்க நன்றி.\nகருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி துளசிம்மா.\n இவ்வளவு நேரம் தமிழ்மணம் டாஸ்போர்ட்ன்னு சுத்திட்டிருந்தேன் இந்த ஒரே பதிவில் மற்ற பதிவுகளை படிக்க எளிமையாக்கி கொடுத்தீங்க இந்த ஒரே பதிவில் மற்ற பதிவுகளை படிக்க எளிமையாக்கி கொடுத்தீங்க நேரம் மிச்சம் எனக்கு :-)// வரிகளில் மிக்க மகிழ்ச்சி ஆமினா.உங்களையும் ஷாமையும் சந்தித்ததிலும் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.கருத்துக்கு மிக்க நன்றி\nதற்போதே இந்த பதிவை பார்க்க முடிந்தது.நான் ஒவ்வொரு பதிவாய் தேடி வாசித்துக் கொண்டிருக்கிறேன்.இங்கே தொகுத்திருக்கிறீர்கள்.//மிக்க மகிழ்ச்சி மதுமதிசார்.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஇத்தகைய ஓய்வறியாத உழைப்பும், செயலும்தான் பதிவர் சந்திப்பை வெற்றிகரமாக்கியது..\n//பதிவர் சந்திப்புக்காக பாடுபட்ட சகோகளின் உழைப்பை இதனுடன் ஒப்பீடு செய்யதீர்கள் உண���ை தமிழன் சார்.அவர்களின் உழைப்புக்கு முன் இது ஒன்றுமே இல்லை.வருகைக்கு நன்றி.\nமிகவும் மகிழ்வான அந்த நிகழ்வை ரசித்ததோடு அல்லாமல் அதனை பதிவாக்கிய அனைவரின் தளங்களையும் தனிதனித்தனியே குறிப்பிட்ட விதம் பிரம்மிக்க வைத்தது .//கருத்துக்கு மிக்க நன்றி சசிகலா.\nதாமதத்துக்கு மன்னிக்கவும்.சிறிது ஓய்வுக்குப் பின் திரும்பி வரத்தான் எனக்கும் ஆசை,இன்ஷா அல்லா\nதாமதத்துக்கு மன்னிக்கவும்.சிறிது ஓய்வுக்குப் பின் திரும்பி வரத்தான் எனக்கும் ஆசை,இன்ஷா அல்லா//மிக்க மகிழ்ச்சி சென்னைபித்தன் ஐயா அவர்களே.பதிவுலகில் தங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்.\nஊர் சுற்றலாம் சென்னை (4)\nதொடர் பதிவு. விருதுகள் (4)\nஅலை கடலென திரண்டு வாரீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/anbanavan-asaradhavan-adangadhavan-movie-photos.html", "date_download": "2018-07-21T19:43:10Z", "digest": "sha1:KD22JDAWXVNPVHVBYTSXVPEQ4SLBEYZ3", "length": 10793, "nlines": 204, "source_domain": "tamil.theneotv.com", "title": "Anbanavan Asaradhavan Adangadhavan Movie Photos | TheNeoTV Tamil", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானம்.. எதிர்க்கட்சிகள் சாடல்… பாஜக பதிலடி…\nராகுலைப்போல் நடித்து காட்டிய பிரதமர் மோடி\nநம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் அதிமுக எம்.பி. ஜெயவர்தன் பேச்சு\n என்பதை பற்றின ஒரு சிறப்பு தொகுப்பு\nபெண்களைப் பாதுகாக்க முடியாத நாடாக மாறியது இந்தியா – ராகுல் காந்தி\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\n18 சித்தர்களின் வாழ்க்கை வரலாறு\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவனாக மாறிய சிம்பு\nNext articleதிருநாள் – விமர்சனம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்.. எதிர்க்கட்சிகள் சாடல்… பாஜக பதிலடி…\nராகுலைப்போல் நடித்து காட்டிய பிரதமர் மோடி\nநம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் அதிமுக எம்.பி. ஜெயவர்தன் பேச்சு\nநம்பிக்கையில்லா தீர்மானம்.. எதிர்க்கட்சிகள் சாடல்… பாஜக பதிலடி…\nராகுலைப்போல் நடித்து காட்டிய பிரதமர் மோடி\nநம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் அதிமுக எம்.பி. ஜெயவர்தன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E2%80%93_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&id=274", "date_download": "2018-07-21T19:37:00Z", "digest": "sha1:GOK4QXIQ3VET54JXOERCFEFV6BK3COCC", "length": 5420, "nlines": 61, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஜென் கதைகள் – தானம்\nஜென் கதைகள் – தானம்\nஒருவனுக்கு தாமும் தன்னாலான தான தருமத்தைச் செய்ய வேண்டும் என்று ஆசை வந்தது.\nஅடுத்த நாளிலிருந்து தினமும் கடுகளவு தங்கம் தானம் செய்ய ஆரம்பித்தான்.\nஇரண்டு நாட்களுக்குப் பிறகு அவன் மனைவி “தினமும் கடுகளவு தங்கம் தானம் செய்வதால் யாருக்கு என்ன லாபம் தினம் கடுகளவு தங்கம் எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைங்க.. மொத்தமாகச் சேர்ந்ததும் அதை உருக்கி யாருக்காவது கொடுக்கலாம்,” என்றாள்.\nமனைவி பேச்சைக் கேட்டு அவனும் அவ்வாறே செய்ய ஆரம்பித்தான். கடுகு சைசிலிருந்த தங்கம், போகப்போக விளாம்பழ அளவுக்கு அதிகமாகிக் கொண்டே போனது. அவ்வப்போது உருக்கி உருண்டையாக்கிக் கொண்டே வந்தான்.\nஒருநாள் அவன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் விழுந்தான். பேச்சு வரவில்லை.\nதான் இறப்பதற்கு முன்பாக அந்தப் பொன் உருண்டையை யாருக்காவது தானமாக்க கொடுத்துவிட விரும்பினான்.\nதன் விருப்பத்தை அவன் தன் மனைவிக்கு சைகை மூலம் தெரிவித்தான்.\nஅவன் சொல்வது அவளுக்குப் புரிந்தது. ஆனாலும் அவ்வளவு பொன்னை தானமாகக் கொடுக்க அவளுக்கு மனமில்லை.\n” என்று மகன்கள் கேட்க, அவளும் சாமர்த்தியமாக “உங்க அப்பாவி���்கு விளாம்பழம் சாப்பிட ஆசையாக இருக்கிறதாம்..” என்று கூறி மழுப்பினாள்.\nஉடனே மகன்களும் வாங்கி வந்து, அப்பாவுக்கு ஊட்டினார்கள். மனைவியின் துர் எண்ணம் புரிந்தது. மறுக்காமல் சாப்பிட ஆரம்பித்தான். விளாம்பழம் தொண்டையில் சிக்கி அவன் இறந்தே போனான்\nரேன்சம்வேர் அச்சுறுத்தல்: இந்திய கணினி ஆ...\nமெசஞ்சரிலும் \\'வாட்ஸ்-அப்\\' ஸ்டேட்டஸ் வசதி...\nரெடிமேட் சூப் மிக்ஸ் ஆரோக்கியமானதா\nவீட்டில் பண பெட்டியை இந்த இடத்தில் வையுங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/business/2017/sep/22/uber-stripped-of-its-licence-to-operate-in-london-2777819.html", "date_download": "2018-07-21T19:25:40Z", "digest": "sha1:WSSPWAGAPJSTIN2OGVCHGWFT5HM3K4US", "length": 9101, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Uber stripped of its licence to operate in London- Dinamani", "raw_content": "\n'ஊபர்' கால் டாக்ஸிக்கு லண்டனில் தடை: 40,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஉலகத்தின் பல்வேறு இடங்களில் ஊபர் என்ற கால்டாக்ஸி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊபர் நிறுவனத்துக்கு லண்டனில் தடை விதித்து அந்நாட்டு போக்குவரத்துத்துறை அறிவித்தது.\nஊபர் கால்டாக்ஸி நிறுவனம் சமீபகாலமாக பல குற்றச்சாட்டுகளில் சிக்கி வருகிறது. குறிப்பாக பெண் பயணிகளிடம் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகள் அந்நிறுவனத்தின் மீது உள்ளது. மேலும், ஒவ்வொரு இடங்களிலும் பின்பற்றப்படும் விதிகளை மீறி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகிறது.\nதற்போது போக்குவரத்து விதிகளை மீறியது மற்றும் பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஊபர் நிறுவனத்துக்கு லண்டனில் தடை விதித்து அந்நாட்டு சாலைப் போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளிட்டது.\nஇதையடுத்து வரும் செப்டம்பர் 30-ந் தேதியுடன் அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் நிறைவடைகிறது. இதனால் அக்டோபர் முதல் லண்டனில் ஊபர் நிறுவனம் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ஊபர் நிறுவனத்தில் பணிபுரியும் 40,000 தொழிலாளர்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.\nஇந்தத் தடையை எதிர்த்து ஊபர் நிறுவனம் அடுத்த 21 தினங்களுக்குள் மறுசீராய்வுக்கு தாக்கல் செய்ய முடியும். ஆனால், இவ்விவகாரத்தில் ஊபர் நிறுவனம் இதுவரை எந்தக் கருத்தயைும் தெரிவிக்கவில்லை.\nஊபர் நிறுவனத்தின் மீது சாலைப் போக்குவரத்துத்துறையின் இந்தத் தடை விவகாரத்தை ஆதரிப்பதாக லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:\nலண்டனில் இயங்கி வரும் அனைத்து நிறுவனங்களும் இங்குள்ள சட்டதிட்டத்தின் கீழ் செயல்பட வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளரின் பாதுகாப்பு மிக அவசியம்.\nலண்டன் மக்களின் நலனில் அக்கறை கொண்டு இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எந்த நிறுவனமாக இருந்தாலும் இங்குள்ள சட்டத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சரியான முடிவாகும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nlondon லண்டன் Uber ஊபர்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/06/blog-post_49.html", "date_download": "2018-07-21T19:35:05Z", "digest": "sha1:QOSMKCGORKWEFVEIP5X5UM3OZNOECRYV", "length": 23241, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "நடப்பதெல்லாம் நன்மைக்கே!", "raw_content": "\n எல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும் என்று நம்புங்கள் அது உங்களை மட்டுமல்ல உங்களை சுற்றியிருப்பவர்களையும் நிம்மதியாக வைத்திருக்கும். நாம் எப்போதும் நினைவில் பதித்துக்கொள்ள வேண்டிய வாசகம்- ‘இதுவும் கடந்துபோகும்’. மகிழ்ச்சியோ துக்கமோ நம்மை நெருங்கும்போது அதற்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றுவதைவிட அதை உள்வாங்கி, கடக்க முயற்சிக்க வேண்டும். நாம் ஒரு பொருளையோ, விஷயத்தையோ இழக்கும்போது, அதைவிடச் சிறப்பான ஒன்றை நாம் பெறப் போகிறோம் என உணர வேண்டும். பொதுவாக வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. அதாவது, நம்மால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ளமுடியாதவற்றை மாற்றிக் காட்டுவது. இவை இரண்டில் எதைத் தேர்ந் தெடுக்கிறோம் என்பது, நமது சூழல், நம் உள்ளுணர்வு, அது நம்மில் ���ற்படுத்தும் தாக்கம் அனைத்தையும் பொறுத்து அமைகிறது. இன்றைய தலைமுறை பிள்ளைகள் மிகுந்த அறிவுடன் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி. எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் கிரகித்துக் கொள்ளுதல், பல துறைகளிலும் திறமைசாலியாக இருத்தல் என அவர்கள் ஜொலிப்பதில் பெருமையே. ஆனால் அவர்கள் தெரிந்தோ தெரியாமலே தவறான வழியில் பாதம் பதிக்க முயலும்போது கண்டித்தால் விரைவில் விரக்தி அடை கிறார்கள், வெறுப்பை உமிழ்கிறார்கள். கல்லூரிக்குள் காலடி வைக்கும்போதே, ஓட்டு போட்டு நாட்டின் தலைமையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மாணவர்களிடம் கொடுக்கப்படுகிறது. அப்படியென்றால், அவர்கள் மனமும் மூளையும் ஒரு விஷயத்தை உள்வாங்கி முடிவெடுக்கும் திறன் பெற்றுவிட்டது என்றுதானே அர்த்தம் அப்படியிருக்க, எல்லாவற்றுக்கும் ஆத்திரப் படுவது, நச்சரிப்பது, கேட்பது கிடைக்காவிட்டால் மோசமான முடிவெடுப்பேன் என்று அச்சுறுத்துவது இவையெல்லாம் சரிதானா அப்படியிருக்க, எல்லாவற்றுக்கும் ஆத்திரப் படுவது, நச்சரிப்பது, கேட்பது கிடைக்காவிட்டால் மோசமான முடிவெடுப்பேன் என்று அச்சுறுத்துவது இவையெல்லாம் சரிதானா உங்களுக்காக பத்து மாதங்கள் மட்டுமல்ல, தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் தாய், தான் காணாத உலகத்தையும் நீங்கள் காண வேண்டும் என்று தோளில் தூக்கிவைத்து அலைந்தவர் தந்தை. அத்தகைய பெற்றோர் எடுக்கும் முடிவு கண்டிப்பாக உங்கள் நன்மைக்காக மட்டும்தானே இருக்கும் உங்களுக்காக பத்து மாதங்கள் மட்டுமல்ல, தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் தாய், தான் காணாத உலகத்தையும் நீங்கள் காண வேண்டும் என்று தோளில் தூக்கிவைத்து அலைந்தவர் தந்தை. அத்தகைய பெற்றோர் எடுக்கும் முடிவு கண்டிப்பாக உங்கள் நன்மைக்காக மட்டும்தானே இருக்கும் நம்மைப் பற்றி பெற்றோர் புரிந்துகொள்ளவில்லை என்று நினைத்தால், அதற்காக முயற்சிக்க வேண்டியது பிள்ளையின் பொறுப்பு. ஒன்று நடக்காவிட்டால் அதுகுறித்து வருந்திக் கிடப்பதைவிட, அதனால் வேறு நன்மையும் விளைந்திருக்கலாம் என்று உணர வேண்டும். டைட்டானிக் கப்பல் 1912 ஏப்ரல் 10-ம் தேதி தன் பயணத்தை இங்கிலாந்து சவுத் ஹாம்ப்டன் துறை முகத்தில் தொடங்க இருந்தது. ஒருவர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அதில் பயணிக்க எண்ணினார். அதற்காக தன் வாழ்நாள் முழு��தும் சேர்த்த பணத்தைக் கட்டி 4 டிக்கெட்டுகள் வாங்கினார். அந்நிலையில் திடீரென்று அவருடைய மகனை நாய் கடித்துவிட்டது. மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு மருத்துவர், அவனுக்கு நோய்த் தொற்று ஏற் படக்கூடாது, எனவே கப்பலில் பயணிப்பதைத் தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். இது இவர்களுக்கு பேரிடியாய் அமைந்தது. அப்போது அவர் மனைவி, நீங்கள் இன்னொரு மகனுடன் டைட்டானிக் கப்பலில் சென்று வாருங்கள், நான் பிள்ளையைப் பார்த்துக்கொள்கிறேன் என்றார். ஆனால் கணவரோ மிகுந்த வருத்தத்துக்கு மத்தியில் மறுத்துவிட்டார். பிறகு நடந்ததை நாம் அறிவோம். டைட்டானிக் கப்பல் மூழ்கியதை அறிந்து உலகமே துக்கப்பட்டபோது, நாம் தப்பிவிட்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டது மேற்கண்ட குடும்பம். ஆக, இன்றைய சந்தோஷம் அல்லது துக்கத்திலேயே நாம் மூழ்கிவிடக் கூடாது. எதுவும் எப்படியும் மாறலாம். தோல்வியை மனதுக்கும் வெற்றியை மூளைக்கும் கொண்டு செல்லாத வரை வாழ்க்கை சீராக இருக்கும். நம் ஆழ்மனதின் எண்ணப்பதிவுகளே கனவுகளில் வெளிப்படுகின்றன என்கிறார்கள். அதை எப்படி கட்டுப்படுத்த முயலக்கூடாதோ, அதேபோல நம் வாழ்க்கைச் சூழலில் எல்லா விஷயங்களையும் கட்டுப்படுத்த முயலக் கூடாது. அவற்றைக் கையாளும் விதத்தையே கற்றுக்கொள்ள வேண்டும். நடந்து முடிந்த, நடக்கப் போவதாக நாம் நினைக்கிற மோசமான விஷயங்களையே எண்ணிக்கொண்டிருந்தால் நம்மால் நிகழ்கால இனிமைகளை ரசிக்க முடியாது. வாழ்க்கை என்பது இன்பம், துன்பம் எல்லாம் நிறைந்ததே. நம் வாழ்வில் கெட்டதைச் சந்திக்காத வரை நம்மால் நல்லதின் அருமையை உணர முடியாது. நம் சமூகம், குடும்பம், உறவு ஆகியவை ஒரு மரம் போன்றவை. மரத்தின் வேர் நமக்குத் தெரிவதில்லை. எவ்வளவு தூரம் வேர் உறுதியாக உள்ளதோ அந்த அளவுதான் மரத்தின் பலம். அதுபோல நம் பெற்றோர்கள், உறவுகள், இறை நம்பிக்கை போன்ற ஆதாரங்கள்தான் நம்மை எந்த சூழ்நிலையிலும் வாழ பழக்கப்படுத்துகின்றன. வேரை நாம் பார்க்க முடியாது. ஆனால் அதன் பணியை, அதனால் நமக்கு கிடைக்கும் பலனை உணரமுடியும். நம் அழகு, அந்தஸ்து, பணம், செல்வாக்கு போன்ற கிளைகள் விரிந்து உலகை அனுபவிக்கத் தூண்டுகின்றன. ஆனால் அதற்காக மனம் போன போக்கில் போய்விட முடியாது. நம் உடலும் மனமும் எந்த அளவு நம் கட்டுப்பாட்டில் உள்ளதோ அந்த அளவே மன, உடல் ஆரோக்கியம் இருக்கும். நம்முடைய நல்ல எண்ணங்களின் மூலமே வாழ்க்கையை விசாலமாக்க முடியும். ஒரு மரத்திலிருந்து கிடைக்கும் பலன்களான பழம், விதை, காய், நிழல் என அனைத்தையும் அனுபவிக்க வேண்டுமென்றால் அதற்கு நம் பங்களிப்பு அவசியம். அதேபோல வாழ்வில் வெற்றிக்கனி களைப் பறிப்பதற்கு நாமும் மூலதனங்களை இட வேண்டும். உழைப்பு, அர்ப்பணிப்பு, பொறுமை போன்றவைதான் அந்த மூலதனங்கள். இவை அனைத்துக்கும் அடிப்படை, நம் எண்ண அமைப்பை சரியாகக் கட்டமைப்பது. பிறரின் வார்த்தைகளால், செயல்களால் நாம் எளிதில் மனஅமைதியையும் மகிழ்ச்சியையும் இழக்கிறோம் என்றால் நம் எண்ணக் கட்டமைப்பு சரியாக இல்லை என்று அர்த்தம். வாழ்க்கை என்பது ஐஸ்கிரீம் மாதிரி. அது உருகும்முன் அனுபவிக்க வேண்டும் என்பது இன்று பல இளைஞர்களின் எண்ணமாக உள்ளது. ஆனால், வாழ்க்கை என்பது ஒரு மெழுகுவர்த்தி மாதிரி. அது உருகும்முன் பிறருக்கு ஒளி கொடுக்க வேண்டும் என்று எண்ண வேண்டும். எதையும் தன்னலமற்றுச் செய்யும்போது அங்கு வெற்றிக்கு வாய்ப்பு அதிகம். இதயக் கதவுகளைத் திறந்துவையுங்கள், அதன் வழியே அன்பெனும் தென்றல் நுழைந்து உறவாட விடுங்கள், மனிதநேயம் உங்களை வழி நடத்த அனுமதியுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சரியாக அமையும். எல்லாம் நன்மையாகும் நம்மைப் பற்றி பெற்றோர் புரிந்துகொள்ளவில்லை என்று நினைத்தால், அதற்காக முயற்சிக்க வேண்டியது பிள்ளையின் பொறுப்பு. ஒன்று நடக்காவிட்டால் அதுகுறித்து வருந்திக் கிடப்பதைவிட, அதனால் வேறு நன்மையும் விளைந்திருக்கலாம் என்று உணர வேண்டும். டைட்டானிக் கப்பல் 1912 ஏப்ரல் 10-ம் தேதி தன் பயணத்தை இங்கிலாந்து சவுத் ஹாம்ப்டன் துறை முகத்தில் தொடங்க இருந்தது. ஒருவர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அதில் பயணிக்க எண்ணினார். அதற்காக தன் வாழ்நாள் முழுவதும் சேர்த்த பணத்தைக் கட்டி 4 டிக்கெட்டுகள் வாங்கினார். அந்நிலையில் திடீரென்று அவருடைய மகனை நாய் கடித்துவிட்டது. மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு மருத்துவர், அவனுக்கு நோய்த் தொற்று ஏற் படக்கூடாது, எனவே கப்பலில் பயணிப்பதைத் தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். இது இவர்களுக்கு பேரிடியாய் அமைந்தது. அப்போது அவர் மனைவி, நீங்கள் இன்னொரு மகனுடன் டைட்டானிக் ���ப்பலில் சென்று வாருங்கள், நான் பிள்ளையைப் பார்த்துக்கொள்கிறேன் என்றார். ஆனால் கணவரோ மிகுந்த வருத்தத்துக்கு மத்தியில் மறுத்துவிட்டார். பிறகு நடந்ததை நாம் அறிவோம். டைட்டானிக் கப்பல் மூழ்கியதை அறிந்து உலகமே துக்கப்பட்டபோது, நாம் தப்பிவிட்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டது மேற்கண்ட குடும்பம். ஆக, இன்றைய சந்தோஷம் அல்லது துக்கத்திலேயே நாம் மூழ்கிவிடக் கூடாது. எதுவும் எப்படியும் மாறலாம். தோல்வியை மனதுக்கும் வெற்றியை மூளைக்கும் கொண்டு செல்லாத வரை வாழ்க்கை சீராக இருக்கும். நம் ஆழ்மனதின் எண்ணப்பதிவுகளே கனவுகளில் வெளிப்படுகின்றன என்கிறார்கள். அதை எப்படி கட்டுப்படுத்த முயலக்கூடாதோ, அதேபோல நம் வாழ்க்கைச் சூழலில் எல்லா விஷயங்களையும் கட்டுப்படுத்த முயலக் கூடாது. அவற்றைக் கையாளும் விதத்தையே கற்றுக்கொள்ள வேண்டும். நடந்து முடிந்த, நடக்கப் போவதாக நாம் நினைக்கிற மோசமான விஷயங்களையே எண்ணிக்கொண்டிருந்தால் நம்மால் நிகழ்கால இனிமைகளை ரசிக்க முடியாது. வாழ்க்கை என்பது இன்பம், துன்பம் எல்லாம் நிறைந்ததே. நம் வாழ்வில் கெட்டதைச் சந்திக்காத வரை நம்மால் நல்லதின் அருமையை உணர முடியாது. நம் சமூகம், குடும்பம், உறவு ஆகியவை ஒரு மரம் போன்றவை. மரத்தின் வேர் நமக்குத் தெரிவதில்லை. எவ்வளவு தூரம் வேர் உறுதியாக உள்ளதோ அந்த அளவுதான் மரத்தின் பலம். அதுபோல நம் பெற்றோர்கள், உறவுகள், இறை நம்பிக்கை போன்ற ஆதாரங்கள்தான் நம்மை எந்த சூழ்நிலையிலும் வாழ பழக்கப்படுத்துகின்றன. வேரை நாம் பார்க்க முடியாது. ஆனால் அதன் பணியை, அதனால் நமக்கு கிடைக்கும் பலனை உணரமுடியும். நம் அழகு, அந்தஸ்து, பணம், செல்வாக்கு போன்ற கிளைகள் விரிந்து உலகை அனுபவிக்கத் தூண்டுகின்றன. ஆனால் அதற்காக மனம் போன போக்கில் போய்விட முடியாது. நம் உடலும் மனமும் எந்த அளவு நம் கட்டுப்பாட்டில் உள்ளதோ அந்த அளவே மன, உடல் ஆரோக்கியம் இருக்கும். நம்முடைய நல்ல எண்ணங்களின் மூலமே வாழ்க்கையை விசாலமாக்க முடியும். ஒரு மரத்திலிருந்து கிடைக்கும் பலன்களான பழம், விதை, காய், நிழல் என அனைத்தையும் அனுபவிக்க வேண்டுமென்றால் அதற்கு நம் பங்களிப்பு அவசியம். அதேபோல வாழ்வில் வெற்றிக்கனி களைப் பறிப்பதற்கு நாமும் மூலதனங்களை இட வேண்டும். உழைப்பு, அர்ப்பணிப்பு, பொறுமை போன்றவைதா���் அந்த மூலதனங்கள். இவை அனைத்துக்கும் அடிப்படை, நம் எண்ண அமைப்பை சரியாகக் கட்டமைப்பது. பிறரின் வார்த்தைகளால், செயல்களால் நாம் எளிதில் மனஅமைதியையும் மகிழ்ச்சியையும் இழக்கிறோம் என்றால் நம் எண்ணக் கட்டமைப்பு சரியாக இல்லை என்று அர்த்தம். வாழ்க்கை என்பது ஐஸ்கிரீம் மாதிரி. அது உருகும்முன் அனுபவிக்க வேண்டும் என்பது இன்று பல இளைஞர்களின் எண்ணமாக உள்ளது. ஆனால், வாழ்க்கை என்பது ஒரு மெழுகுவர்த்தி மாதிரி. அது உருகும்முன் பிறருக்கு ஒளி கொடுக்க வேண்டும் என்று எண்ண வேண்டும். எதையும் தன்னலமற்றுச் செய்யும்போது அங்கு வெற்றிக்கு வாய்ப்பு அதிகம். இதயக் கதவுகளைத் திறந்துவையுங்கள், அதன் வழியே அன்பெனும் தென்றல் நுழைந்து உறவாட விடுங்கள், மனிதநேயம் உங்களை வழி நடத்த அனுமதியுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சரியாக அமையும். எல்லாம் நன்மையாகும்\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து வ���ரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை ந��ங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/blog-post_79.html", "date_download": "2018-07-21T19:23:12Z", "digest": "sha1:NBY6KVHQ46SGRM6TZNBHFWRYFZRD44K4", "length": 18810, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "நீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென்சார் போர்டு - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » நீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென்சார் போர்டு\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென்சார் போர்டு\nமெட்ராஸ், கணிதன் மற்றும் கடம்பன் படங்களில் நடித்த நடிகை கேத்ரின் தெரசா தெலுங்கிலும் நடித்து வருகிறார். கவுதம் நந்தா படத்தில் கோபிசந்த் ஜோடியாக நடிக்கிறார்.\nஇப்படத்துக்காக முதன் முதலாக அவர் நீச்சல் உடை அணிந்து நடித்தார். படம் தணிக்கைக்கு சென்றபோது கேத்ரின் தெரசாவின் நீச்சல் உடை காட்சிகள் சிலவற்றை வெட்டி எறிந்தனர். கவர்ச்சி தூக்கலாக இருந்த காட்சிகளை மட்டும் வெட்டிவிட்டு, சிலவற்றைவிட்டு வைத்ததால் படக்குழுவினர் ஏற்றுக்கொண்டனர்.\nஆனால் ஏற்கனவே மும்பை நடிகை ஒருவர் டோலிவுட் படத்தில் நடித்த நீச்சல் உடை காட்சிக்கு தணிக்கையில் ஒரு வெட்டு கூட கொடுக்கவில்லை. ஆனால் கேத்ரின் காட்சிக்கு மட்டும் ஏன் வெட்டு தரப்பட்டது என தெரியவில்லை என பட தரப்பில் புகார் கூறினார்.\nஇப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடந்தபோது படத்தில் அணிந்த நீச்சல் உடையின் மேற்பாகத்தை (டாப்ஸ்) அணிந்துவந்து கேத்ரின் கலந்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஏற்கனவே இந்த பாணியில் நடிகை இலியானா பட காஸ்டியூம்களை கவர்ச்சியாக அணிந்து வந்து பேட்டிகளில் பங்கேற்பார். அதை ஞாபகப்படுத்துவதுபோல் கேத்ரினாவும் செய்திருக்கிறார் என்று அங்கு சலசலப்பு ஏற்பட்டது.\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவானம்..\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nசிறுத்தை படைமுகாமில் வளர்ந்தது உறுதியானது\n���ெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீ...\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்ற���்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/19909", "date_download": "2018-07-21T19:21:39Z", "digest": "sha1:JXZQYZZR2A2YL6QL5ZLQ6O4DF2XO7MKN", "length": 7675, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "எனது பெயரை பயன்படுத்தி தொழில், பதவி உயர்வு பெற்றுத் தருவதாக பண மோசடி; ஏமாற வேண்டாம்: பிரதியமைச்சர் பைஷல் காசிம் - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் எனது பெய���ை பயன்படுத்தி தொழில், பதவி உயர்வு பெற்றுத் தருவதாக பண மோசடி; ஏமாற வேண்டாம்:...\nஎனது பெயரை பயன்படுத்தி தொழில், பதவி உயர்வு பெற்றுத் தருவதாக பண மோசடி; ஏமாற வேண்டாம்: பிரதியமைச்சர் பைஷல் காசிம்\nசுகா­தார பிர­தி­ய­மைச்­சரின் இணைப்­பா­ளர்கள் என்று கூறிக்­கொள்ளும் சிலர் சுகா­தா­ரத்­து­றையில் தொழில் பெற்­றுத்­த­ரு­கின்றோம், கல்­வித்­து­றையில் உள்ள சிற்­றூ­ழி­யர்­க­ளுக்கு பதவி உயர்வு பெற்­றுத்­த­ரு­கின்றோம் என்று கூறி மக்­களை ஏமாற்றி பெருந்­தொ­கை­யான பணத்­தினை பெற்று வரு­கின்­றமை தொடர்பில் அவ­தா­ன­மாக இருக்­கு­மாறு பிரதியமைச்சர் பைசல் காசிம் தெரி­வித்தார்.\nஇது விட­ய­மாக சுகா­தார பிர­தி­ய­மைச்சர் பைசல் காசிம் மேலும் தெரி­விக்­கையில்,சுகா­தா­ரத்­துறை சம்­மந்­த­மான பிரச்­சி­னை­க­ளையும் அது­தொ­டர்­பி­லான தேவை­களை என்­னுடன் நேர­டி­யா­கவோ அல்­லது தொலை­பேசி ஊடா­கவோ பேசி அதற்­கான தீர்­வு­களை என்­னுடன் பெற்­றுக்­கொள்ள வேண்டும்.\nஎமது அமைச்­சி­னூ­டாக வழங்­கப்­ப­ட­வுள்ள நிய­ம­னங்கள் யாவும் குறிப்­பிட்ட பிர­தே­சத்­தி­லுள்ள கட்­சிப்­பி­ர­மு­கர்­க­ளி­னூ­டாக மட்­டுமே நடை­பெறும்.\nதொழில் வழங்கும் விட­யத்தில் எந்த முக­வர்­க­ளையும் நான் ஈடு­ப­டுத்­தப்­ப­டவும் இல்லை. அவ்­வாறு ஈடு­ப­டுத்­தப்­ப­டவும் மாட்டேன்.\nகுறிப்­பாக கிரா­மப்­பு­றங்­க­ளி­லுள்ள படித்த தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவ­திகள் இந்த ஏமாற்றுப் பேர்­வ­ழி­க­ளிடம் பெருந்­தொ­கை­யான பணத்தை வழங்­கி­யி­ருப்­ப­தாக பல முறைப்­பா­டுகள் எனக்கு கிடைத்­துள்­ளன.\nஎனவே இவ்­வி­ட­யத்தில் கவ­ன­மாக இருக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கின்றேன் என்றார்.\nPrevious articleமக்­காவில் இடம்­பெற்ற பாரம் தூக்கி விபத்து : வழக்கு விசா­ர­ணைகள் விரைவில்\nNext articleதலை மறைவாகியபோது 5 பிடிவிறாந்துகள் பிறப்பிக்கப்பட்டவர் கைது\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\nஅம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் ஒதுக்கீடு\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரு���் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமனித உரிமையும் மரண தண்டனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2010/12/06/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-07-21T18:54:50Z", "digest": "sha1:3BPJQ3L6ARTJDE5XG4D2OZTCHL2E35AX", "length": 32642, "nlines": 102, "source_domain": "arunn.me", "title": "ஆர்செனிக் நுண்ணுயிரும் விஷக்கன்னி மாலாவும் – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\nஆர்செனிக் நுண்ணுயிரும் விஷக்கன்னி மாலாவும்\nமரபணுவில் பாஸ்பரஸ் மூலப்பொருளுக்கு பதிலாக உபயோகித்துகொள்ளும் அளவிற்கு, நமக்கு விஷமாகிய, ஆ ர்சனிக்கை உட்கொள்ளும் நுண்ணுயிர்கள் உலகில் உள்ளது என்று பரிசோதனையில் நிரூபித்திருக்கிறார்கள். சென்ற வாரம்தான் இந்த ஆராய்ச்சி கட்டுரை வெளியாகியுள்ளது.\nஃபெலிஸா உல்ஃப்-ஸைமன் மற்றும் அவருடைய விஞ்ஞானிகள் குழு அமேரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள யோஸமைட் பூங்காவின் அருகில் இருக்கும் மோனோ ஏரியின் சேற்றில் வாழும் நுண்ணுயிரை பரிசோதித்து, அவைகளில் ஒரு நுண்ணுயிரால் இவ்வாறு ஆர்சனிக்கை உண்டு வாழமுடியும் என்று காட்டியுள்ளனர்.\nபடத்திலுள்ளது scanning electron microscopy டெக்னிக் மூலம் எடுக்கப்பட்ட ஆர்செனிக் உண்ணும் நுண்ணுயிர் கூட்டம். GFAJ-1 என்று குறிப்பிடப்படும் இந்த நுண்ணுயிர் சில மைக்ரோமீட்டர் பருமனே. இங்குள்ள முற்றுப்புள்ளி ஒரு மில்லிமீட்டர். மைக்ரோமீட்டர் அதில் ஆயிரத்தில் ஒரு பகுதி.\nமாற்று உயிர் என்று நாம் ஏற்கனவே விரிவாக விளக்கிக்கொண்டுள்ளோம். சொல்வனம் இணைய இதழில் இதைப்பற்றிய தொடர் கட்டுரையின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. அங்கு அடுத்த பகுதிகளில் மேலும் இவற்றை விரித்துரைப்போம். இந்த கட்டுரையில் இப்போதைக்கு புதிய கண்டுபிடிப்பின் விஷயம் சூடு ஆறுவதற்குள் சில விளக்கங்கள் தருகிறேன்.\nநுண்ணுயிரிலிருந்து மண்ணுயிர்வரை, நம்மைப்போன்ற அனைத்து உயிர்களின் மரபணுக்களும் (டி.என்.ஏ.) அடினைன், குவானைன், சைடோசைன், தையமின் என்ற நான்கு முக்கிய அமினோ அமிலங்களிலால் ஆனது. இவைகள் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய மூலப்பொருட்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் வாட்ஸன் கண்டுகொண்ட டபுள்-ஹெலிக்ஸ், இரு சுருள், வடிவத்தில் உள்ள இந்த மரபணுவில், இரண்டு சுருளையும் முதுகெலும்பாய் இணைக்கும் பகுதியாக பாஸ்பரள் செயல்படுகிறது. அனைத்து உயிரினத்திற்கும் மரபணு இந்த மூலக்கூறுகளால்தான் ஆகியிருக்கும், இவற்றை மாற்றமுடியாது என்று நம்பிவந்தோம்.\n[படம் இங்கு மற்றும் இங்கு உள்ளவைகளிலிருந்து மாற்றப்பட்டுள்ளது]\nவுல்ஃப்-ஸைமன் குழு நடத்திய புதிய பரிசோதனைமூலம் பாஸ்பரஸிற்கு பதில் மூலக்கூறு அட்டவணையில் பாஸ்பரஸிற்கு அடுத்து கீழே வரும் ஆர்சனிக்கையும் உயிரணுவரை உபயோகித்து ஓரு உயிரினம், ”உயிரோடு” இருக்கலாம் என்று நிரூபணமாகியுள்ளது.\nநாம் இதுவரை கண்டறிந்த ஜீவராசிகளின் டி.என்.ஏ.க்களில் (மரபணுவில்) உள்ள அமினோ அமிலங்களில் கார்பனுக்கு பதில் சிலிக்கன் இருக்கலாமா என்பது ஆதாரக் கேள்வி. இப்படி அமைந்தால் அவை நிச்சயம் மாற்று உயிர். அடுத்த வகை மாற்று உயிர், கார்பன் இருக்கட்டும், ஆனால் மற்ற மூலக்கூறுகள் மாறலாமே என்கிற சிந்தையிலிருந்து புறப்படுகிறது. அதாவது கார்பனுடன் அமினோ அமிலங்களில் சேரும் மூலக்கூறுகள் நமக்கு இருக்கும் மூலக்கூறுகளிலிருந்து மாறுபட்டிருந்தால்\nஇப்போது கண்டுள்ளது, உயிரணுவில் பாஸ்பரஸிற்கு பதிலாக ஆர்சனிக் உபயோகித்துக்கொள்ளும் நுண்ணுயிர். இதுவும் ஒருவகையில் மாற்று உயிர்தான். ஆனால் புதிய உயிரின ம் இல்லை.\nஏற்கனவே தன் மரப ணுவில் நம்மைப்போல பாஸ்பரஸை உபயோகித்துக்கொண்டிருந்த ஒரு நுண்ணுயிர், ஆர்சனிக்கை மட்டுமே தொடர்ந்து (பரிசோதனையில்) உண்ணக்கொடுத்ததால், வெறுத்துபோய் வாழ்வதற்கு விஷத்தைவிட்டால் வேறுவழியில்லை என்று உயிரணுவிலேயே பாஸ்பரஸை நீக்கி ஆர்சனிக்கை புகுத்திக்கொண்டு, அதன் விஷம் தாக்காமல் இருக்க பாதுகாப்பு மெக்கானிஸத்தையும் உருவாக்கிக்கொண்டுவிட்டது. அந்த அளவில் உயிரியலில் இது ஆச்சர்யமான கண்டுபிடிப்பே.\nஆனால் (மீண்டும் சொல்கிறேன்) இது புது உயிரினம் இல்லை. இது நம்முலகிலேயே இல்லாத ஏலியன்ஸ் இல்லை. நம் லோக்கல் பாக்டீரியாதான். எதிர்பாராதவிதமாக செயல்படுகிறது. நம் உயிரியல் புரிதலை நிச்சயம் விரிவாக்கியுள்ளது.\nமேல் பத்தியில் வெறுத்துபோய் என்று வேடிக்கைக்காகத்தான் எ���ுதியுள்ளேன். பரிசோதிக்கப்பட்ட நுண்ணுயிர் இவ்வகை உணர்சிகளற்றது. தன்னைத்தானே (ஆர்சனிக்கை உண்டும்) பிரதியெடுத்துக்கொள்ளமுடியும் அவ்வளவே.\nஅதேபோல, இந்த நுண்ணுயிர் ஆர்செனோ-ஃபைல் arseno-phile இல்லை. பி.பி.சி. தகவல் பக்கமே தலைப்பில் arsenic loving என்று இந்த நுண்ணுயிரை குறிப்பிட்டு சறுக்கியுள்ளது. ஆர்செனிக் லவிங், ஆர்சினோ-ஃபைல் என்றால், வேறு மூலக்கூறுகளை விடுத்து, ஆர்செனிக் மட்டுமே உண்டு வாழும் உயிரினம் என்று பொருள். இந்த நுண்ணுயிர் அப்படி இல்லை. முன்பு பாஸ்பரசை உபயோகித்தது. கட்டாயமான ஆர்செனிக் சூழலில் அதையும் உபயோகிக்கத்தொடங்கிவிட்டது. மீண்டும் பாஸ்பரஸ் சூழலில் பழக்கினால் அதையே உபயோகிக்கத்தொடங்கலாம்.\nஅடுத்ததாக பரிணாமத்தில் ஒரு விளக்கம். உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் ஒரு ஆதி உயிரினத்துடன் தொடர்புகொண்டவை. அதன் வம்சாவளியில் தோன்றியவை. (அதனால் அனைத்தும் ஒரே வகை மரபணுவிலானவை). இப்படி டார்வினின் பரிணாமத்தை பற்றிய (முக்கியமான ஐந்து) கூற்றில் ஒன்று உள்ளது. அப்படியானால் மேலே ஆர்செனிக் உண்ணும் நுண்ணுயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், டார்வினின் இந்த கூற்று பொய்த்துவிட்டதா இல்லை. இன்னமும் இல்லை. ஏனெனில் பரிசோதனை புதிய உயிரினம் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இருக்கும் ஒரு உயிரினம், தன் மரபணுவிலேயே மூலக்கூறு ஒன்றை மாற்றி வேறு ஒன்றை உபயோகித்துக்கொண்டும் வாழமுடியும் என்று நிரூபித்துள்ளோம். வேண்டுமானால் உயிர் என்றால் இப்படி இருக்கவேண்டும் என்ற சிந்தையை, புரிதலை விரிவாக்கிக்கொண்டுள்ளோம் என்று கூறலாம்.\n[வுல்ஃப்-ஸைமன் படம் உபயம்: நாஸா தகவல் பக்கம்]\nஎப்படி இந்த உயிரினத்தைக் கண்டுபிடித்தனர் நாஸா ஆதரவில் சில வருடமாக நடந்துவரும் இந்த பரிசோதனையை ஏற்கனவே விளக்கியுள்ளேன். அதிலிருந்து வேண்டிய பகுதியை மட்டும் கீழே சுருக்கமாகத் தருகிறேன்.\nஆர்சனிக் போன்ற டாக்சின், நச்சுனிகள் அதிகமுள்ள மோனோ ஏரியிலிருந்து சாம்பிளாக எடுத்துவரப்பட்ட பல நுண்ணுயிர்களை, சோதனைச்சாலையில், குடுவையிலிட்டு, ஆர்ஸனிக்கை உணவாக கொடுத்துக்கொண்டே போகவேண்டியது. அதாவது, குடுவையில், ஆர்ஸனிக்கின் வீரியத்தை (concentration) ஏற்றிக்கொண்டே போவது. சாம்பிளில் அநேக நுண்ணுயிர்கள் ஆர்ஸனிக்கின் வீரியத்தினால் விரைவில் இறந்துவிடலாம். ஆனால் ஒருசில நுண்ணுயிர்கள் ஆர்ஸ னிக்கை உணவாக உட்கொள்வது சரியெனில், இவை மட்டும் நம்மைப்போல் ஆர்ஸனிக் விஷ-உணவினால் சாகாது. மாறாக, கல்யாண சமயல் சாதம், ஆர்ஸனிக்கும் பிரமாதம் என்று ஒரு வெட்டு வெட்டும். ஆர்ஸனிக்கிலிருந்து கிடைத்த ஆற்றலைவைத்துக்கொண்டு, நுண்ணுயிராதலால், தங்களை பிரதியெடுத்து மேலும் பெருக்கிக்கொள்ளும். இப்படிப்பெருகிய நுண்ணுயிர்களை மீண்டும் பெரிய பாத்திரத்தில் போட்டு ஆர்ஸனிக்கை பொழிந்தால், மீண்டும் பிரதியெடுத்துப்பெருகலாம். ஆர்ஸனிக் வீரியம் அதிகரிக்க அதிகரிக்க, இவ்வகை நுண்ணுயிர்களின் தொகையும் பல்கிப்பெருகலாம்.\nஇப்படி பரிசோதித்ததில்தான் ஃபெலிஸா வுல்ப்-ஸைமன் இந்த நுண்ணுயிர் ஆர்சனிக்கை மரபணுவரை உட்கொள்வதை கண்டுபிடித்துள்ளார் (மேலும் கதிரியக்க டிரேசர் ஆர்செனிக் செலுத்தி, பிறகு படம்பிடித்து, நிஜமாகவே DNA RNA வரை செல்கிறது என்று ஊர்ஜிதம் செய்துள்ளனர்). இந்த சோதனை முடிவுகளை, ஆராய்ச்சி கட்டுரையில் இருந்து சற்று மாற்றிவகுத்துள்ள, படத்தில் பாருங்கள்.\n[படம் உபயம்: சயின்ஸ் சஞ்கிகையில் வெளிவந்த கட்டுரையில் இருந்து சற்று மாற்றியுள்ளேன்]\nகிராஃபில் மூன்று வளைகோடிகளில் மேலே உள்ளது, நுண்ணுயிர் பாஸ்பரஸ் வீரியம் அதிகமுள்ள சூழலில் எப்போதும்போல் தன்னை பிரதியெடுத்துக்கொண்டு தழைக்கும் இயல்பை காட்டுகிறது. நடுவில் இருக்கும் வளைகோடு, ஆர்சனிக் சூழலிலும் தழைக்கும் குணத்தை காட்டுகிறது. ஆர்சனிக் சூழலில் நுண்ணுயிர் பாஸ்பரஸ் சூழலில் தழைப்பதில் ஒரு 60 சதவிகிதம் தழைக்கிறது (சுத்தமாக தழைக்காது, பூஜ்ஜியம் சதவிகிதம் வரவேண்டும் என்ற இடத்தில் 60 சதவிகிதம் வருகிறது). பாஸ்பரஸோ ஆர்சனிக்கோ உணவாக இல்லையெனில், தழைக்க முடியாமல் நுண்ணுயிர் படுத்துவிடுவதை மூன்றாவது வளைகோடு குறிக்கிறது. போதும்.\nஇப்போது லோக்கல் மேட்டர் ஒன்றை யோசிப்போம்.\nபள்ளியில் பாடபுஸ்தகத்தினுள் வைத்துப்படிக்கும், பார்த்திபன் புரவியில் காதங்கள் பயணிக்கும் மாயாஜால கதைகளில் வந்துபோகும் விஷக்கன்னி மாலா பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஈருயிர் ஓருடலாய் இந்த நஞ்சுடல் நங்கையுடன் கலந்தால், ஓருயிர்தான் மிஞ்சும்.\nநிஜத்திலும் இவ்வகை மாலாவை வரலாற்றில் ஓரமாக படித்துள்ளோம். ஒரு கட்டத்தில் சந்திரகுப்தமௌரியரையே பதம்பார்த்திருப்பாள். ச���ணக்கியர் காத்தார். பிறகு ஏதோ படத்தில் நம்பியார் வாத்தியாரை மயக்க இப்படி ஒரு விஷக்கன்னியை அனுப்பியதாக ஞாபகம் (வாத்தியாருக்கு சாணக்கியரெல்லாம் தேவையில்லை, நமக்கு தெரியும்).\nஇந்த விஷக்கன்னிகள் மேலோட்டமாக உடலில் விஷமுள்ளவர்கள். சிறுவயதிலிருந்தே நாகப்பாம்புகளால் கடிபட்டு அல்லது அவைகளின் விஷத்தை ஊட்டி வளர்க்கப்பட்டவர்களாம். விஷம் இவர்கள் உடலிலேயே ரத்தத்துடன் கலந்துவிடுமாம். ரத்தத்தில் உள்ள ரெட் பிளட் செல், வைட் பிளட் செல் உயிரணுக்களுடன் உயிர்கொல்லி அணுக்களும் கொண்டவர்கள். எதற்கு இது இப்பொது என்கிறீர்களா, தற்போதைய கண்டுபிடிப்புடன் ஒரு லாங்-ஷாட் நீட்சி இருக்கிறது.\nநம் உடலுக்கு ஆர்செனிக்கும் விஷக்கன்னி மாலாதான். இருவரையுமே சுவைத்தால் பரலோகம்தான். மூலக்கூறு அட்டவணையில் ஆர்செனிக் பாஸ்பரஸிற்கு அடுத்துள்ளதால் இரண்டிற்கும் கிட்டத்தட்ட அதே ரசாயன குண ங்கள். நம் உயிரணு, மரபணுக்களுக்கும் ஆர்செனிக்கென்றால் ரொம்பப் பிடிக்கும். உடனே பாஸ்பரஸை தூக்கிவிட்டு ஆர்சனிக்கை ஒட்டிக்கொள்வோம். அதனால்தான் அது நமக்கு டாக்சின். விஷம். ஒட்டிக்கொண்ட பிறகுதான் விபரீதம். உயிரணு மரபணு வைத்து அடுத்தடுத்து தன்னிச்சையாக நடக்கவேண்டிய, ஜீவிப்பதற்கு உடலுக்கு தேவையான ஆற்றல் உற்பத்திசெய்யவேண்டிய, அனைத்து ரசாயன மாற்றங்களிலும் ஆர்செனிக் குளறுபடிசெய்துவிடும். நம் உயிரணுக்களில் உள்ள புரதங்களுடன் சுலபமாக ரசாயன உறவாடி ஆர்சனிக் அவற்றை கொன்றுவிடுகிறது. ஆர்சனிக் நம் மரபணுவில் சேருவதற்கு முன்பாகவே, உயிரணுக்கள் செயலற்று நாம் இறந்துவிடுவோம். சொட்டு ஆர்சனிக் மொத்த விஷக்கன்னியை விட வீரியம்.\nஏற்கனவே இவ்வகை ஆர்செனிக் சூழலில் வாழும் நுண்ணுயிர்களை விஞ்ஞானிகள் கண்டுள்ளர்கள். அவைகளில் ஆர்செனிக் விஷமாக இயங்குவதில்லை. அட்லீஸ்ட் அப்படி இயங்குவதற்கு முன் அந்த நுண்ணுயிர்கள் ஆர்செனிக்கை விஷமற்ற கொழுப்புடன் கலக்கும் தாதுவாகவோ, அல்லது வாயுவாகவோ மாற்றிவிடுகிறது. சில அரிய நுண்ணுயிர்களில் மெட்டபாலிஸம் நிகழும் ரசாயன மாற்றங்கள்வரை ஆர்ச்ஃபெனிக் சென்று தாக்குமளவு கலந்துள்ளது. இவைகளில் எந்த உயிரினமும் தன் மரபணுவரை ஆர்செனிக்கை கொண்டுசென்றதில்லை.\nஇப்போது பரிசோதித்துள்ள நுண்ணுயிரிலும் ஆர்செனிக் சுலபமாக நுண்ணுயிரின் உருப்புகளில் பல இடங்களில் பாஸ்பரஸை இடம்பெயர்த்து தான் ஒட்டிக்கொள்கிறது. முக்கியமாக, அதன் மரபணுவிலேயே போய் ஒட்டிக்கொள்கிறது. பொதுவாக ஒரு மரபணுவில் ஆர்செனிக் ஒட்டிக்கொண்டால் நீராலான சுற்றுச்சூழலினால் (ஏற்படும் ரசாயன மாற்றத்தினால்) தன்னிச்சையாக அது வெளியேற்றப்பட்டுவிடும். இயல்பாக நுண்ணுயிர் வாழ்வதற்கு கிடைக்கவேண்டிய பாஸ்பரஸை குறைத்து, பரிசோதனையில் தொடர்ந்து ஆர்செனிக்கை மட்டுமே உணவாக கொடுத்துவந்ததால், வேறுவழியில்லாமல் நுண்ணுயிரின் மரபணு அதனை ஏற்கத்தொடங்கியுள்ளது. நீராலான சுற்றுப்புறத்துடன் ரசாயன மாற்றம் நிகழாமல் தடுக்க, நீரை எதிர்க்கும் ரசாயனத்தை உற்பத்திசெய்து அதனால் ஆர்செனிக்கைச்சுற்றி கூண்டு கட்டியுள்ளது. ரசாயன பாதுகாப்பு செய்துகொண்டுள்ளது. வாக்யூல்கள் எனப்படும் இந்த கூண்டுகள் மேலே படத்தில் வலது-கீழ் மூலையில் உள்ளன.\nயோசித்துப்பார்த்தால் நம்மூர் விஷக்கன்னி மாலாக்களும் ஒருவகை உயிரியல் ஆச்சர்யம்தான். இவர்கள் உடலின் “அழகியியலை” விட்டு உயிரியலை மட்டும் ஆராய்ந்தால் ஒருவேளை உயிரணுக்களிலேயே மாற்றம் ஏதாவது நிகழ்ந்துள்ளதா என்று அறியலாம்.\nNext ›புதுவருட அ(றி)வியல் உறுதிமொழிகள்\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅறிவியலுக்குப் பேரணி: March for Science\nரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்\nஅலன் ஹொவ்ஹெனஸ் பூபாள இசை\nஅச்சுவை பெறினும்… வாசகர் (வெங்கட்) கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/babu.html", "date_download": "2018-07-21T19:47:24Z", "digest": "sha1:DXQPPN46IE3DTR52UEZFNPPXITNHNYCE", "length": 12544, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Actor Vijay helps colleague suffering for life - Tamil Filmibeat", "raw_content": "\nஇயக்குநர் பாரதிராஜாவின் \"என் உயிர்த் தோழன்\" படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, கடந்த 11 வருடமாகஉயிருக்குப் போராடி வரும் நடிகர் பாபுவுக்கு சக நடிகரான \"இளைய தளபதி\" விஜய் ரூ.2 லட்சம் கொடுத்துஉதவியுள்ளார்.\nமுதல் படத்திலேயே முத்திரை பதித்த பாபு, அடிமட்ட அரசியல் தொண்டனாக வந்து அனைவரையும் தனதுநடிப்பால் கவர்ந்தார். அந்த நடிப்பால் அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன. கிட்டத்தட்ட 14 படங்களில்நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டார் பாபு.\nஆனால் நான்கைந்து படங்களில் மட்டுமே நடித்த பாபுவுக்கு \"மனசார வாழ்த்துங்களேன்\" படத்தில்நடித்தபோதுதான் சோதனை ஏற்பட்டது. ஒரு சண்டைக் காட்சிக்காக மாடியிலிருந்து குதித்தபோது அவருக்குமுதுகில் அடிபட்டது.\nதீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தபோதிலும், பாபுவால் அதன் பிறகு எழுந்து நடமாட முடியவில்லை. படுத்தபடுக்கையான அவர், கடந்த 11 வருடமாக படுக்கையில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார்.\nசமீபத்தில் அவரதுஉடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து அவரது நிலை குறித்து செய்திகள் வெளியாகின.\nஇதைக் கேள்விப்பட்ட நடிகர் விஜய் பாபு வீட்டுக்கு சென்று ரூ.2 லட்சத்திற்கான செக்கைக் கொடுத்து விரைவில்குணமடைய வேண்டும் என்று பாபுவுக்கு ஆறுதல் தெரிவித்தார். பாபுவைச் சந்தித்து விட்டு வெளியே வந்த விஜய்நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:\nபாபு ஒரு நடிகர், நானும் ஒரு நடிகன். அவரது நிலையைப் பற்றி அறிந்ததும் நிறைய பீல் செய்தேன். உடனடியாகஅவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.\nஇது ஒரு சின்ன உதவிதான். ஆனால் அதில் எனது உணர்வு நிறையவே அடங்கியுள்ளது. இன்னும் பத்து பேர்இதுபோல உதவியைச் செய்தால் பாபுவால் எழுந்து நடம��டமுடியும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.என்னால் முடிந்ததை கொடுத்து அதற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளேன்.\nநான்கைந்து படங்களை நடித்து முடித்து, கையில் பத்துக்கும் மேற்பட்ட படங்களை வைத்திருந்த ஒரு நடிகர் இப்படிகடந்த 11 வருடங்களாக முடங்கிக் கிடப்பது மனதை என்னவோ செய்கிறது.\nஒரு மனிதனுக்கு என்ன வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே, வாழும்காலத்திலேயே மற்றவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து விட்டுப் போய் விட வேண்டும் என்றுதான்இப்போது எனக்குத் தோன்றுகிறது என்றார் விஜய்.\nவிஜய்யுடன் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் உடன் வந்திருந்தார்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஇன்னா பண்ணுவீங்களோ.. ஏது பண்ணுவீங்களோ.. இது நடக்கணுமாம்\nகுடிக்கு அடிமையான விருச்சிக காந்த்துக்கு மறு வாழ்வு மையத்தில் சிகிச்சை\nபிச்சை எடுத்த காதல் பட நடிகரை மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்ற நடிகர் தீனா\nஅந்தோ பரிதாபம்: சென்னை கோவிலில் பிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\nபெண் பட தயாரிப்பாளரை வயிற்றில் எட்டி உதைத்த தயாரிப்பாளர் விஜய்\nகுட்டிப் பாம்போடு தில்லாக விளையாடிய நயன்தாரா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n5 மாத குழந்தைக்கு காது குத்திய நடிகை: பொங்கி எழுந்த ரசிகர்கள்\nநான் கார் ஓட்டிகிட்டே, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி\nஅடுத்தடுத்து புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி: கார்த்தி என்ன சொல்கிறார்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/teja3.html", "date_download": "2018-07-21T19:47:26Z", "digest": "sha1:F54MAWWC3SXJJGCC7Q2SW3WYHZ6MUGJQ", "length": 29279, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குடிபெயர்ந்த தேஜாஸ்ரீா பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளதால் மும்பையிலிருந்து நிரந்தரமாக சென்னைக்க��� வந்து விட்டாராம் தேஜாஸ்ரீ.\"சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா என்று கேட்டு தமிழ் ரசிகர்களின் இதயங்களில் \"இன்பப் பால் காய்ச்சிகுடியேறிய தேஜாஸ்ரீ, இப்போது கை நிறையப் படங்களுடனும், மனசு நிறைய மகிழ்ச்சியுடனும் பொங்கி வழிந்துகொண்டிருக்கிறார்.நாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் கோலிவுட்டுக்கு வந்தவர் தேஜா. ஆனால் வந்த வாய்ப்புகள் எல்லாம் சிங்கிள்டான்ஸுக்குத் தான். இருந்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டு எந்த வாய்ப்பையும் தட்டாமல், தயங்காமல் கிடைத்த ரோல்களில்கலக்கி வருகிறார் தேஜா.சிங்கிள் பாட்டுக்கு ஆடி வந்த அவர், இப்போது செகண்ட் ஹீரோயின் ரேஞ்சுக்கு உயர்ந்துள்ளார். சில படங்களில் நாயகியாகநடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளதாம். அத்தோடு கோலிவுட்டில் தேஜாவுக்கு நல்ல பெயர் வேறு. கால்ஷீட் சொதப்பல் செய்யாதவர், அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டு லொள்ளு பண்ணாதவர், அனைவருடனும்அன்புடன் பழகுபவர் என்று தேஜாவுக்கு காண்டக்ட் சர்டிபிகேட் படு சூப்பராக உள்ளது. சம்பளத்தைக் கூட விட்டுக் கொடுத்துவாங்கிக் கொள்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.எனவே தேஜாவை புக் செய்வதற்குத் தயாரிப்பாளர்கள் தயங்குவதே இல்லை. இந்தக் காரணத்தால் கை நிறையப் படங்கள்குவிந்து வருகிறதாம் தேஜாவுக்கு. அதோடு, அது ஒரு கனாக்காலம் படத்தில் தனுஷுடன் இவர் ஆடியுள்ள ஆட்டம் ரொம்பஅருமையாக வந்திருக்கிறதாம். அடுத்த சிலுக்கு தேஜா தான் என்று அடித்துச் சொல்லுகிறார்கள்.இப்படி காற்று தனது பக்கம் படு வேகமாக வீச ஆரம்பித்துள்ளதால் சென்னையிலேயே நிரந்தரமாக தங்கி நடிக்கலாம் என்றமுடிவுக்கு வந்துள்ளார் தேஜா. இதுவரை மும்பையிலிருந்து சென்னை வந்து ஹோட்டலில் தங்கி நடித்து வந்தார். சமீபகாலமாக நடிகை தேவிகாஸ்ரீயின் வீட்டில் தங்கி நடித்து வந்தார்.பட வாய்ப்புகளை கருத்தில் கொண்டும், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வந்து போக வசதியாக (டிஸ்கஷன் தொடர்பாகத்தான் ஓய்!) தனியாக வீடு பார்த்துத் தங்கலாம் என்று முடிவு செய்த தேஜா, சட்டுப்புட்டென ஒரு வீட்டைப் பார்த்து (சின்ன வீடுஅல்ல. பார்ப்பதற்கு பெரிய வீடு தான்) பால் காய்ச்சி குடியேறியும் விட்டார். இனிமேல் நான் சென்னையில் தான் இருப்பேன். எனவே தயாரிப்பாளர்களுக்காக எனது வீட்டின் கதவுக���் எப்போதும் திறந்தேஇருக்கும். தமிழ் ரசிகர்களின் இதயங்களில் பெரிய பங்களா கட்டி குடியேறுவது தான் எனது அடுத்த லட்சியம் என்று புன்னகைப்பூவாக கூறுகிறார் தேஜாஸ்ரீ. | Tejasree settled in Chennai - Tamil Filmibeat", "raw_content": "\n» குடிபெயர்ந்த தேஜாஸ்ரீா பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளதால் மும்பையிலிருந்து நிரந்தரமாக சென்னைக்கு வந்து விட்டாராம் தேஜாஸ்ரீ.\"சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா என்று கேட்டு தமிழ் ரசிகர்களின் இதயங்களில் \"இன்பப் பால் காய்ச்சிகுடியேறிய தேஜாஸ்ரீ, இப்போது கை நிறையப் படங்களுடனும், மனசு நிறைய மகிழ்ச்சியுடனும் பொங்கி வழிந்துகொண்டிருக்கிறார்.நாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் கோலிவுட்டுக்கு வந்தவர் தேஜா. ஆனால் வந்த வாய்ப்புகள் எல்லாம் சிங்கிள்டான்ஸுக்குத் தான். இருந்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டு எந்த வாய்ப்பையும் தட்டாமல், தயங்காமல் கிடைத்த ரோல்களில்கலக்கி வருகிறார் தேஜா.சிங்கிள் பாட்டுக்கு ஆடி வந்த அவர், இப்போது செகண்ட் ஹீரோயின் ரேஞ்சுக்கு உயர்ந்துள்ளார். சில படங்களில் நாயகியாகநடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளதாம். அத்தோடு கோலிவுட்டில் தேஜாவுக்கு நல்ல பெயர் வேறு. கால்ஷீட் சொதப்பல் செய்யாதவர், அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டு லொள்ளு பண்ணாதவர், அனைவருடனும்அன்புடன் பழகுபவர் என்று தேஜாவுக்கு காண்டக்ட் சர்டிபிகேட் படு சூப்பராக உள்ளது. சம்பளத்தைக் கூட விட்டுக் கொடுத்துவாங்கிக் கொள்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.எனவே தேஜாவை புக் செய்வதற்குத் தயாரிப்பாளர்கள் தயங்குவதே இல்லை. இந்தக் காரணத்தால் கை நிறையப் படங்கள்குவிந்து வருகிறதாம் தேஜாவுக்கு. அதோடு, அது ஒரு கனாக்காலம் படத்தில் தனுஷுடன் இவர் ஆடியுள்ள ஆட்டம் ரொம்பஅருமையாக வந்திருக்கிறதாம். அடுத்த சிலுக்கு தேஜா தான் என்று அடித்துச் சொல்லுகிறார்கள்.இப்படி காற்று தனது பக்கம் படு வேகமாக வீச ஆரம்பித்துள்ளதால் சென்னையிலேயே நிரந்தரமாக தங்கி நடிக்கலாம் என்றமுடிவுக்கு வந்துள்ளார் தேஜா. இதுவரை மும்பையிலிருந்து சென்னை வந்து ஹோட்டலில் தங்கி நடித்து வந்தார். சமீபகாலமாக நடிகை தேவிகாஸ்ரீயின் வீட்டில் தங்கி நடித்து வந்தார்.பட வாய்ப்புகளை கருத்தில் கொண்டும், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வந்து போக வசதியாக (ட���ஸ்கஷன் தொடர்பாகத்தான் ஓய்) தனியாக வீடு பார்த்துத் தங்கலாம் என்று முடிவு செய்த தேஜா, சட்டுப்புட்டென ஒரு வீட்டைப் பார்த்து (சின்ன வீடுஅல்ல. பார்ப்பதற்கு பெரிய வீடு தான்) பால் காய்ச்சி குடியேறியும் விட்டார். இனிமேல் நான் சென்னையில் தான் இருப்பேன். எனவே தயாரிப்பாளர்களுக்காக எனது வீட்டின் கதவுகள் எப்போதும் திறந்தேஇருக்கும். தமிழ் ரசிகர்களின் இதயங்களில் பெரிய பங்களா கட்டி குடியேறுவது தான் எனது அடுத்த லட்சியம் என்று புன்னகைப்பூவாக கூறுகிறார் தேஜாஸ்ரீ.\nகுடிபெயர்ந்த தேஜாஸ்ரீா பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளதால் மும்பையிலிருந்து நிரந்தரமாக சென்னைக்கு வந்து விட்டாராம் தேஜாஸ்ரீ.\"சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா என்று கேட்டு தமிழ் ரசிகர்களின் இதயங்களில் \"இன்பப் பால் காய்ச்சிகுடியேறிய தேஜாஸ்ரீ, இப்போது கை நிறையப் படங்களுடனும், மனசு நிறைய மகிழ்ச்சியுடனும் பொங்கி வழிந்துகொண்டிருக்கிறார்.நாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் கோலிவுட்டுக்கு வந்தவர் தேஜா. ஆனால் வந்த வாய்ப்புகள் எல்லாம் சிங்கிள்டான்ஸுக்குத் தான். இருந்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டு எந்த வாய்ப்பையும் தட்டாமல், தயங்காமல் கிடைத்த ரோல்களில்கலக்கி வருகிறார் தேஜா.சிங்கிள் பாட்டுக்கு ஆடி வந்த அவர், இப்போது செகண்ட் ஹீரோயின் ரேஞ்சுக்கு உயர்ந்துள்ளார். சில படங்களில் நாயகியாகநடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளதாம். அத்தோடு கோலிவுட்டில் தேஜாவுக்கு நல்ல பெயர் வேறு. கால்ஷீட் சொதப்பல் செய்யாதவர், அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டு லொள்ளு பண்ணாதவர், அனைவருடனும்அன்புடன் பழகுபவர் என்று தேஜாவுக்கு காண்டக்ட் சர்டிபிகேட் படு சூப்பராக உள்ளது. சம்பளத்தைக் கூட விட்டுக் கொடுத்துவாங்கிக் கொள்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.எனவே தேஜாவை புக் செய்வதற்குத் தயாரிப்பாளர்கள் தயங்குவதே இல்லை. இந்தக் காரணத்தால் கை நிறையப் படங்கள்குவிந்து வருகிறதாம் தேஜாவுக்கு. அதோடு, அது ஒரு கனாக்காலம் படத்தில் தனுஷுடன் இவர் ஆடியுள்ள ஆட்டம் ரொம்பஅருமையாக வந்திருக்கிறதாம். அடுத்த சிலுக்கு தேஜா தான் என்று அடித்துச் சொல்லுகிறார்கள்.இப்படி காற்று தனது பக்கம் படு வேகமாக வீச ஆரம்பித்துள்ளதால் சென்னையிலேயே நிரந்தரமாக தங்கி நடிக்கலாம் என்றமுடிவுக்கு வந்துள்ளார் தேஜா. இதுவரை மும்பையிலிருந்து சென்னை வந்து ஹோட்டலில் தங்கி நடித்து வந்தார். சமீபகாலமாக நடிகை தேவிகாஸ்ரீயின் வீட்டில் தங்கி நடித்து வந்தார்.பட வாய்ப்புகளை கருத்தில் கொண்டும், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வந்து போக வசதியாக (டிஸ்கஷன் தொடர்பாகத்தான் ஓய்) தனியாக வீடு பார்த்துத் தங்கலாம் என்று முடிவு செய்த தேஜா, சட்டுப்புட்டென ஒரு வீட்டைப் பார்த்து (சின்ன வீடுஅல்ல. பார்ப்பதற்கு பெரிய வீடு தான்) பால் காய்ச்சி குடியேறியும் விட்டார். இனிமேல் நான் சென்னையில் தான் இருப்பேன். எனவே தயாரிப்பாளர்களுக்காக எனது வீட்டின் கதவுகள் எப்போதும் திறந்தேஇருக்கும். தமிழ் ரசிகர்களின் இதயங்களில் பெரிய பங்களா கட்டி குடியேறுவது தான் எனது அடுத்த லட்சியம் என்று புன்னகைப்பூவாக கூறுகிறார் தேஜாஸ்ரீ.\nபட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளதால் மும்பையிலிருந்து நிரந்தரமாக சென்னைக்கு வந்து விட்டாராம் தேஜாஸ்ரீ.\n\"சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா என்று கேட்டு தமிழ் ரசிகர்களின் இதயங்களில் \"இன்பப் பால் காய்ச்சிகுடியேறிய தேஜாஸ்ரீ, இப்போது கை நிறையப் படங்களுடனும், மனசு நிறைய மகிழ்ச்சியுடனும் பொங்கி வழிந்துகொண்டிருக்கிறார்.\nநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் கோலிவுட்டுக்கு வந்தவர் தேஜா. ஆனால் வந்த வாய்ப்புகள் எல்லாம் சிங்கிள்டான்ஸுக்குத் தான். இருந்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டு எந்த வாய்ப்பையும் தட்டாமல், தயங்காமல் கிடைத்த ரோல்களில்கலக்கி வருகிறார் தேஜா.\nசிங்கிள் பாட்டுக்கு ஆடி வந்த அவர், இப்போது செகண்ட் ஹீரோயின் ரேஞ்சுக்கு உயர்ந்துள்ளார். சில படங்களில் நாயகியாகநடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளதாம். அத்தோடு கோலிவுட்டில் தேஜாவுக்கு நல்ல பெயர் வேறு.\nகால்ஷீட் சொதப்பல் செய்யாதவர், அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டு லொள்ளு பண்ணாதவர், அனைவருடனும்அன்புடன் பழகுபவர் என்று தேஜாவுக்கு காண்டக்ட் சர்டிபிகேட் படு சூப்பராக உள்ளது. சம்பளத்தைக் கூட விட்டுக் கொடுத்துவாங்கிக் கொள்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஎனவே தேஜாவை புக் செய்வதற்குத் தயாரிப்பாளர்கள் தயங்குவதே இல்லை. இந்தக் காரணத்தால் கை நிறையப் படங்கள்குவிந்து வருகிறதாம் தேஜாவுக்கு. அ��ோடு, அது ஒரு கனாக்காலம் படத்தில் தனுஷுடன் இவர் ஆடியுள்ள ஆட்டம் ரொம்பஅருமையாக வந்திருக்கிறதாம். அடுத்த சிலுக்கு தேஜா தான் என்று அடித்துச் சொல்லுகிறார்கள்.\nஇப்படி காற்று தனது பக்கம் படு வேகமாக வீச ஆரம்பித்துள்ளதால் சென்னையிலேயே நிரந்தரமாக தங்கி நடிக்கலாம் என்றமுடிவுக்கு வந்துள்ளார் தேஜா. இதுவரை மும்பையிலிருந்து சென்னை வந்து ஹோட்டலில் தங்கி நடித்து வந்தார். சமீபகாலமாக நடிகை தேவிகாஸ்ரீயின் வீட்டில் தங்கி நடித்து வந்தார்.\nபட வாய்ப்புகளை கருத்தில் கொண்டும், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வந்து போக வசதியாக (டிஸ்கஷன் தொடர்பாகத்தான் ஓய்) தனியாக வீடு பார்த்துத் தங்கலாம் என்று முடிவு செய்த தேஜா, சட்டுப்புட்டென ஒரு வீட்டைப் பார்த்து (சின்ன வீடுஅல்ல. பார்ப்பதற்கு பெரிய வீடு தான்) பால் காய்ச்சி குடியேறியும் விட்டார்.\nஇனிமேல் நான் சென்னையில் தான் இருப்பேன். எனவே தயாரிப்பாளர்களுக்காக எனது வீட்டின் கதவுகள் எப்போதும் திறந்தேஇருக்கும். தமிழ் ரசிகர்களின் இதயங்களில் பெரிய பங்களா கட்டி குடியேறுவது தான் எனது அடுத்த லட்சியம் என்று புன்னகைப்பூவாக கூறுகிறார் தேஜாஸ்ரீ.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்: ஸ்ரீ ரெட்டி விளக்கம்\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nஅடுத்தடுத்து புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி: கார்த்தி என்ன சொல்கிறார்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/the-long-arm-selfie-stick-is-the-selfie-stick-end-selfie-stick-tamil-010440.html", "date_download": "2018-07-21T19:23:23Z", "digest": "sha1:HYVO4Q2HUJQ3BUEJMQQLVYGS3VBB4XNJ", "length": 14489, "nlines": 183, "source_domain": "tamil.gizbot.com", "title": "The long arm selfie stick is the selfie stick to end all selfie sticks - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதம்பிக்கு எந்த ஊரு ஜப்பானா..\nதம்பிக்கு எந்த ஊரு ஜப்பானா..\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஐபோனில் 'இப்படி' செல்ஃபி எடுத்தால் 'எப்படி' இருப்பீர்கள் தெரியுமா\n20 எம்பி செல்பீ கேமரா மற்றும் 4,000 எம்ஏஹெச் பேட்டரி யூனிட் கொண்ட விவோ 8எல்-யை பிஎல்யூ அறிமுகம் செய்கிறது\nரூ.7000/- பட்ஜெட்டில் கிடைக்கும் சூப்பரான செல்பீ ஸ்மார்ட்போன்கள்.\nரூ.20,000க்கு கீழ் இந்தியாவில் விற்பனையாகும் 5 சிறந்த செல்பி ஸ்மார்ட்போன்கள்\nஅழகான செல்பீ எடுக்கனுமா, இந்த ஆப்ஸ் பயன்படுத்துங்க.\nலீஇகோவின் மிர்பீ : கலந்து கொண்டு பரிசுகளை வெல்லுங்கள்\nசமீபத்தில் மனித காட்டில் ஏற்பட்ட சின்ன தீப்பொறி தான் - செல்பீ, இன்று காடு முழுக்க பரவி விட்டது அதாவது அனைத்து பிரிவு மக்களிடமும் பரவி விட்டது என்பது தான் நிதர்சனம்.\nஒரு விஷயம் ரொம்ப 'ஃபேமஸ்' ஆகிடுச்சினு வைங்க.. அதை வைச்சே எல்லோரும் 'ஃபேமஸ்' ஆகிடுவாங்க. அப்படித்தான் செல்பீயை வைத்து ஃபேமஸ் ஆன, ஒரு கூட்டமே உண்டு. அதில் \"சூப்பர்ப்பா..\" என்று போற்றப்படும் விடயங்களும் உண்டு, \"சொதப்பல்..\" என்று போற்றப்படும் விடயங்களும் உண்டு, \"சொதப்பல்..\" என்று கலாய்க்க கூடிய மேட்டர்களும் உண்டு.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇது தான் லாங் ஆர்ம் செல்பீ ஸ்டிக், செல்பீ ஸ்டிக்குகளுக்கு எல்லாம் 'தலைவர்' எனலாம்..\nசந்தைக்கு செல்பீ ஸ்டிக் அறிமுகமாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகும் நிலையில் இது அறிமுகமாகி உள்ளது.\nசெல்பீ எடுப்பதற்காக என்ற வழக்கமான பயன்பாட்டிற்க்காக உருவாக்கப்பட்டிருந்தாலும் இது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.\nமுதலில் இதை பார்த்ததும் 'குபீர்' என்று சிரிப்பு வந்தாலும் கூட எல்லா செல்பீ ஸ்டிக்குகளை போலவே இதையும் நாம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.\nஏனெனில் பறக்கும் ட்ரோன்கள் மூலம் செல்பீ எடுத்தால் தான் மட்டும் தான் இந்த அளவிலான உயரத்தில் செல்பீ எடுக்க முடியும்.\nஆனால் இந்த லாங் ஆர்ம் செல்பீ ஸ்டிக்கை பயன்படுத்தி பறக்கும் ட்ரோன் உதவியுடன் எடுக்கப்பட்ட 'ட்ரோனீ' (dronie) போல நம்மால் செல்பீ எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தகக்து.\nமேலும் இதை தயாரித்தவர் மான்சூன் (Mansoon) என்ற ஒரு ஜப்பான் நாட்டு கலைஞர் ஆவார்.\nமேலும் அவர் ஒமொகோரோ (Omocoro) என்ற வலைதளத்தையும் இது போன்ற விசித்திர படைப்புகள் மூலம் கையாள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த அளவு உயரமான செல்பீ ஸ்டிக்கை வெறுமனே பார்க்க சங்கடமாகவும் மிகவும் அபத்தமாகவும் இருந்தது தனது வலைதளத்தில் விளக்கி கூறியுள்ளார்.\nஅதனால் தான் இரண்டு உயரமான நீண்ட கைகளை போன்ற வடிவமைப்பில் இதை உருவாக்கியவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.\nஇந்த இரண்டு கைகளை அமேசானில் இருந்து வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.\nபின் அதை தனக்கு ஏற்ற வகையில் சட்டை ஒன்றை உருவாக்கி அதில் நீளமான இரண்டு கைகள் உள்ளவாரும் வடிவமைத்துள்ளார்.\nபின்பு அந்த நீளமான கைகளில் மொபைல் செல்பீ ஸ்டிக் நிறுவி அதில் மொபைல் போனை பொருத்திக்கொள்ளும் படியாக வடிவமைத்துள்ளார்.\nநீங்களும் இதே போன்ற ஒரு மிகப்பெரிய செல்பீ ஸ்டிக்கை உருவாக்க விரும்பினால் அதை எப்படி செய்ய வேண்டும் என்ற விரிவான விளக்கத்தை புகை படத் தோடு மான்சூன் வழங்கியுள்ளார் - இங்கே கிளிக் செய்யவும்..\nஇவரை ட்விட்டரில் பின் தொடர - இங்கே கிளிக் செய்யவும்.\nகலைஞர் மான்சூனின் மேலும் பல வகையான விசித்திரமான படைப்புகளை உள்ளடக்கிய அவரின் வலைதளத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..\nமேலும் செல்பீ சார்ந்த செய்திகளுக்கு :\nசெல்பீ டிப்ஸ் - லைக்ஸ் சும்மா பிச்சுக்கும்..\nசந்தையில் புதிதாக களமிறங்கி உள்ள - 'பூச் செல்பீ'..\nடாப் 10 : செல்பீ எடுத்தா.. இங்க தான் எடுக்கணும்..\nஉலகை உலுக்கிய 'திருநங்கை செல்பீ'க்கள்..\nஇனிமே ஜோடியா செல்பீ எடுக்கலாம்..\nவிஷப் பாம்புடன் செல்பீ : மறுபடியும் 'அதே' பயங்கரம்..\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2010/04/blog-post_8494.html", "date_download": "2018-07-21T19:18:56Z", "digest": "sha1:IU4YDIOFHU5TL2MAMXZD7QW7UPT5HESP", "length": 6218, "nlines": 204, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: \"அ\" வை நீக்கி தண்ணீரை சேமிக்கவும்.", "raw_content": "\n\"அ\" வை நீக்கி தண்ணீரை சேமிக்கவும்.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n\"அ\" வை நீக்கி தண்ணீரை சேமிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://kayalsm.blogspot.com/2012/10/2.html", "date_download": "2018-07-21T19:20:59Z", "digest": "sha1:5IDNBJVUYBVBGUZWHMFWOAUXGV4CC5DA", "length": 11976, "nlines": 139, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: நோய்க்கூறு#2", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nஎங்கோ துவங்கி எங்கு முடிவதென்ற இலக்கில்லாமல் பயணிக்கிறேன். காடு,மலை,சமவெளி எனபதான புவிப்பரப்பின் எல்லா அங்கங்களையும் கடந்தே வருகிறேன். பாரத நாட்டின் சாபங்களில்() காலநிலை மாற்றங்களும் ஒன்று. வெள்ளத்தின் பிரளய நாட்களில் வடக்கில் கொட்டும் மழை தெற்கே எட்டியும் பார்ப்பதில்லை. மாசுபட்ட புண்ணிய நதியதன் தளும்பலில் கழிமுகம் நோக்கிப் பயணிக்கும் மயிர்கற்றை நான்.தீண்டுதலுக்குட்பட்ட எல்லா சாத்தியங்களையும் தொட்டு மீள முடியும் என் பிறப்பின் பலனாய்.மிகைப்படுத்தப்பட்ட விதிகள் எதுவும் எம் நுனி சீண்டாது. எனக்கும் யாரும் பயணிக்காத வறண்ட பரப்புகளை உரசிப் போவதே பேரின்பம் என்ன செய்வது நதியின் போக்கில் நடைபயில்கிறதென் நிகழ்காலம்.மயிரென என்னைத் தீண்ட மறுப்போர் தீர்த்தமெனக் கொண்டாடும் நதி மாசுறும் கதை கேட்டால் எவ்விதம் முகம் கோணும்.நினைக்கையில் சிரிப்பு வருகிறது.புனிதமென்ற வரையறைகள் தனிமனித ஒழுக்கமென்பதை தவிர்த்து சாஸ்திரங்களோடு மல்லுக்கட்டும் இவர்களைப் பார்த்தால் சிரிக்கத் தோணுகிறது.அடுத்தவரை காயப்படுத்தி,வன்மமேவி,காழ்ப்பில் சொல்லடுக்கி நசுக்கி உமிழ்வோர் தவிர்த்து யாவரும் புனிதரே) காலநிலை மாற்றங்களும் ஒன்று. வெள்ளத்தின் பிரளய நாட்களில் வடக்கில் கொட்டும் மழை தெற்கே எட்டியும் பார்ப்பதில்லை. மாசுபட்ட புண்ணிய நதியதன் தளும்பலில் கழிமுகம் நோக்கிப் பயணிக்கும் மயிர்கற்றை நான்.தீண்டுதலுக்குட்பட்ட எல்லா சாத்தியங்களையும் தொட்டு மீள முடியும் என் பிறப்பின் பலனாய்.மிகைப்படுத்தப்பட்ட விதிகள் எதுவும் எம் நுனி சீண்டாது. எனக்கும் யாரும் பயணிக்காத வறண்ட பரப்புகளை உரசிப் போவதே பேரின்பம் என்ன செய்வது நதியின் போக்கில் நடைபயில்கிறதென் நிகழ்காலம்.மயிரென என்னைத் தீண்ட மறுப்போர் தீர்த்தமெனக் கொண்டாடும் நதி மாசுறும் கதை கேட்டால் எவ்விதம் முகம் கோணும்.நினைக்கையில் சிரிப்பு வருகிறது.புனிதமென்ற வரையறைகள் தனிமனித ஒழுக்கமென்பதை தவிர்த்து சாஸ்திரங்களோடு மல்லுக்கட்டும் இவர்களைப் பார்த்தால் சிரிக்கத் தோணுகிறது.அடுத்தவரை காயப்படுத்தி,வன்மமேவி,காழ்ப்பில் சொல்லடுக்கி நசுக்கி உமிழ்வோர் தவிர்த்து யாவரும் புனிதரேபாவமந்த கங்கை நதி... எல்லார் சுயநலங்களையும் பொறுப்பின்மைகளையும் தாங்கியும் அருள்பாலிப்பதைத் தொடர்ந்தாக வேண்டும்.மதக்குருக்கள்,கட்சிகள்,வாரியங்கள் இன்னும்பிற கட்டமைப்புகள் மிதக்கும் பிணங்களில் எப்படி நிலைநிறுத்தும் எம்மத தர்மத்தை..பாவமந்த கங்கை நதி... எல்லார் சுயநலங்களையும் பொறுப்பின்மைகளையும் தாங்கியும் அருள்பாலிப்பதைத் தொடர்ந்தாக வேண்டும்.மதக்குருக்கள்,கட்சிகள்,வாரியங்கள் இன்னும்பிற கட்டமைப்புகள் மிதக்கும் பிணங்களில் எப்படி நிலைநிறுத்தும் எம்மத தர்மத்தை.. இன்றதன் நிலைமை புரிந்தபின் இறக்கும் தருவாயில் விழுங்கும் கடைசி மிடறு அதன் தீர்த்தம் என்பதைக் காட்டிலும் என்வீட்டு கிணற்றடி நீரென்பதே என் வேண்டுதலாக இருக்கக் கூடும்.\nபகுத்தறிவு பரவியிராத என் பாமர மூளைக்குள் கேள்விகள் முளைத்த வண்ணம் உள்ளன.\nசெத்த ஆடு,மீன்,கோழி என்றெல்லாமும் புசித்துப் பழகிய நான் ஏன் மனிதப் பிணம் மிதக்கும் புண்ணிய நீரைப் புனிதமென ஏற்பதில்லை\nஎன்னவாகும் சொல்லக் கேட்டச் சாஸ்திரங்கள் \nதமிழனா இந்தியனா இருக்கட்டும் அப்புறம்..\nஇத்துப���போன வர்ணாசிரமங்களில் வேதமென்பது எவருக்கு மட்டும்..\nஇருவருக்கும் வெவ்வேறு சொர்க்கம் வெவ்வேறு நரகமா\nகங்கை நீரைக் குடித்தால் தான் சொர்க்கம் கிட்டுமமெனில் கங்கையை சுற்றியிருக்கும் அத்துணை பேரும் சொர்க்கம் சென்றாரா\nஎடுத்த எடுப்பிலேயே மனிதனை நினைத்து புளங்காகிதம் அடைதல் நாத்திகம். சுயம் பற்றி தெளிவு வேண்டுமென்பதால் மிரட்டும் விசயமாய் இருக்கக் கூடும். தன்னையரிதல் ’அகம் பிரம்மாஸ்மி’ இதைத் தான் சொல்கிறது ஆத்திகம்.தன்னையறிந்தவனை கடைசியில் ‘ஞானி’ என்கிறது. கவனிக்க, மனிதர்கள் என்பவர்கள் மரபுகளுக்குட்பட்டு வாழும் மந்தை என்றெழுதப்பட்டிருக்கிறது. மரபைப் பேணாத என் போன்ற தாந்தோன்றிகள் தன்னையறிந்து மனிதனாய் இருக்கவே விழைகிறோம்.\nபுனிதம் குறித்த இத்தனை கருத்துக்களும் நா நுனிவரை வந்தும் சொல்லாமல் வந்துவிட்டேன்.சொல்லியிருந்தால் கேலியும் எள்ளலும் உன்னறை நிறைத்திருக்கும்.\nஒவ்வாத உணவை ஒதுக்குவது போல ஒவ்வாத கருத்துக்களோடும் பயணிப்பதில்லை நான். எல்லாரும் வழிதொடரும் மந்தை ஆடாய் நானிருக்கப் போவதில்லை.\n நான் தூங்கும்போது கிசுகிசுத்துக் கொள்ளுங்கள் “பைத்தியம் உளறியதென்று”\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 3:10 AM\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2007/07/blog-post_28.html", "date_download": "2018-07-21T19:31:20Z", "digest": "sha1:T3KJJPSQ5XDGBHNAF2IHKQU5INLY5ILZ", "length": 16216, "nlines": 212, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: வேக்கன்சி - விமர்சனம்", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nஐந்தே ஐந்து பேர் + ஒரு மோட்டலில் ஒரே ஒரு ரூம் இதை வைத்து என்ன செய்யமுடியும்,என்று நிர்மோட் அன்டெல் (இந்த படத்தின் டைரக்டர்)யிடம் கேட்டால் உங்களை பயப்பட���ம் படி படம் எடுக்க என்னால் முடியும் என்று சொல்வார் போல் இருக்கிறது.\nநள்ளிரவில் நெடுந்தொலைவு பயனிக்கும் லக் வில்சனும் (ஹீரோ) கேட் பெக்னீசல் (ஹீரோயினும்) வென்ஹெல்சிங், அன்டர் வேர்ல்ட் படங்களில் நடித்தவர்.\nபாதி தூரத்தில் மலை பாதையில் போகும் காருக்கு குறுக்கே பூனை ஓடி வர சடன் பிரேக் போட்டு நிறுத்திய அவர்கள் நம்ம டைரக்டர் சங்கருக்கு போன் போட்டு இனி பயனத்தை தொடரலாமா கூடாதா என்று கேட்டு இருந்தால் அவர்கள் அத்தனை பெரிய பிரச்சினையில் மாட்டி இருக்க மாட்டார்கள்.\nகேஸ் நிரப்ப ஒரு மோட்டலில் நிறுத்துகிறார்கள்அங்கு வண்டியை சரி செய்யும் அவர்கள் கையில் மத்தா\"ஆப்பு\" ஒன்றை கொடுத்து அனுப்புகிறான் மெக்கானிக் கொஞ்ச தூரம் போன கார் ரிப்பேர் ஆகிவிட திரும்பவும் மோட்டலுக்கு வருகிறார்கள், அங்கு ரூம் எடுத்து தங்கும் அவர்கள்அறையின் கதவை தட தட என்று தட்டும் சத்ததில் அவர்கள் மட்டும் அல்ல நாமும் கொஞ்சம் அரண்டு தான் போகிறோம்.\nஅறையில் இருக்கும் டீவியை போட அது வேலை செய்யாததால் அங்கு இருக்கும் V.C.R ல் (நம்ம C.V.R அல்ல) கேசட்டை போட அந்த அறையில் அதற்கு முன் தங்கி இருந்தவர்கள் எப்படி கொலை செய்யபட்டார்கள் என்பது ஓடுகிறது, அடுத்து நாம் தான் என்றும் அவர்களுக்கு தெரிய வருகிறது, அறை முழுவதும் கேமிராவால் கண்கானிப்பது தெரிந்தவுடன் மேலும் கலவரமாகிறார்கள். அங்கிருந்து அவர்கள் தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிகின்றன.\nகொல்பவர்கள் யார் ஏன் கொல்கிறார்கள் அவர்களிடம் இருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதை படம் பார்த்து தெரிந்து \"கொல்லு\"ங்கள்.\nஆரம்பத்தில் சுமாராக போகும் படம் போக போக வேகம் எடுக்கிறது.\nபடம் முழுவதும் இருவர் மட்டுமே வந்தாலும் அதன் பாதிப்பு ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. அருமையாக போர் அடிக்காமல் என் பணி உங்களை பயமுறுத்துவது மட்டுமே என்று தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறார் டைரக்டர்.\nரொம்ப வித்தியாசமான, அதிகமான கிராப்பிக்ஸ், தலைவலிக்கும் படி சத்தம், மிக பிரம்மாண்டம் அப்படி ஏதும் இல்லாமல் அழகாக எடுத்து இருக்கிறார். பாதி நேரம் மீயுசிக் இல்லாமல் இருப்பதே நம்மை கலவரப் படுத்துகிறது. மீதி நேரம் நம்மை பயமுறுத்துவதும் மியுசிக் தான்.\nபடத்தை மிக சிறந்த சவுண்ட் சிஸ்டம் உள்ள தியேட்டரில் பா���்பது நல்லது.\n\\\\றையில் இருக்கும் டீவியை போட அது வேலை செய்யாததால் அங்கு இருக்கும் V.C.R ல் (நம்ம C.V.R அல்ல) \\\\\nசித்தஆப்பு உங்க அடுத்த ஆப்பு சி.வி.ஆர்க்கு தானா\n//பாதி நேரம் மீயுசிக் இல்லாமல் இருப்பதே நம்மை கலவரப் படுத்துகிறது.\nபடத்தை மிக சிறந்த சவுண்ட் சிஸ்டம் உள்ள தியேட்டரில் பார்பது நல்லது.// பாதி நேரம் மியூசிக் இல்லாதப் படத்த ஏன் சிறந்த சவுண்ட் சிஸ்டம் உள்ள திரையரங்கில் பார்க்கணும் திகில் படத்தை திகிலோடு எழுதியிருந்தால் பார்க்க ஆவலாக இருந்திருக்கும். அதையும் இப்படிலாம் காமெடி செய்து விமர்சித்தால் எப்படிப்பா பார்க்க தோணும். நல்லா இருங்க :-)\n\"அதையும் இப்படிலாம் காமெடி செய்து விமர்சித்தால் எப்படிப்பா பார்க்க தோணும். நல்லா இருங்க :-) \"\nமீதி இருக்கும் பாதி மீயுசிக்கால் நம்மை பயமுறுத்துகிறார் அதனால் தான் நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள தியட்டரில் பார்கனும் என்று சொன்னேன். காமெடி செய்யவில்லை.\nயார் ஆப்பு வைப்பவர், யாரிடம் பேசுகிறீர்கள் கோபி.\nஇன்னும் இரண்டு வரி சொன்னால் கதை விளங்கி விடும் என்பதற்காக தான் படத்தின் கதை பற்றி ஏதும் சொல்லவில்லை, சொன்னால் சுவாரஸ்யம் குறைந்து போய் விடும்.\nஇன்னும் இரண்டு வரி சொன்னால் கதை விளங்கி விடும் என்பதற்காக தான்\nக்கும் பார்த்தா மட்டும் புரிஞ்சுடுமா என்ன..\nஅம்புட்டு அறிவாளியா என்னை நினைத்தால் நான் என்ன சொல்வது..:(\n\"அம்புட்டு அறிவாளியா என்னை நினைத்தால் நான் என்ன சொல்வது..:(\"\nசந்தேகமே இல்ல சித்தப்பு நீ அறிவாளிதான் சும்மா இருந்த அய்ஸ தூண்டி பேச விட்டு ரெக்காட் செஞ்ச நீ அறிவாளி இல்லாம என்ன ராசா\nஎலே உன் சேர்க்கை சரியில்ல.. இது திகில் படம் ஓகே விட்டுடலாம். அடுத்ததா எதாச்சும் சைபீரிய, ரஷ்ய,ப்ரான்சு மொழி கலைப்படங்களை பாத்துட்டு அதுக்கும் காமெடியா விமர்சனம் எழுதிடாத குசும்பா\nஅய்யனார் ஆட்டோல வந்து அடிப்பாரு.\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nஅசினின் அண்ணன் கப்பிக்கு வாழ்துகள்\nசூடானில் இருந்து சங்கத்து சிங்கம் துபாய் ஏன் வந்தத...\nகாதல் காதல் காதல் கதை\nசெய்திதாளுக்கும் சரோஜா தேவிக்கும் வித்தியாசம் இல்ல...\nகுங்குமம் வைத்து பிறந்த நாள் கொண்டாடும் ரவி\nதமிழ் மணத்தில் இருந்து விடை பெறுகிறேன்...\nஐஸ் கட்டியில் நடந்த அமீரக பதிவர்கள் சந்திப்பு\nசிபி vs பால பாரதி\nஅப்ப இவங்களுக்கு என்ன பேர்\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manguniamaicher.blogspot.com/2011/06/blog-post_25.html", "date_download": "2018-07-21T19:18:12Z", "digest": "sha1:2Z6ZO6LRN3AV3CSGY3HZBSY6SG7665MI", "length": 32143, "nlines": 240, "source_domain": "manguniamaicher.blogspot.com", "title": "மங்குனி அமைச்சர்: தயவு செய்து படியுங்கள்", "raw_content": "\nஇவன் பாடும் ஸ்துதியை கவனித்தீரா ........\nஎல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்\nதயவு செய்து படியுங்கள் - ஓட்டு போடுங்கள் அது நிறைய பேரை சென்றடைய உதவும் , மேலும் உங்களால் முடிந்த அளவு இந்த நிகழ்வை பரப்புங்கள் .\nவந்தாரை வாழ வைக்கும் தமிழர்களே....\nசானல் 4 வீடியோ தொகுப்பு மூலமாக இலங்கை அரசின் உண்மையான நோக்கம் என்னவென்பதை முழுமையாக தெரிந்து கொண்டோம். மற்றநாட்டு அரசுகளுக்கு இவை முன்பே நன்கு தெரியும் என்றாலும், அவர்களுக்கு இருக்கும் வேறு சில உள்நோக்கங்களால் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். எங்கோ இருக்கும் சானல் 4-ற்கு இருக்கும் அக்கறையில் ஒரு சதவீதம் கூட நம் தமிழக தொலைக்காட்சிகளுக்கு இல்லையே அதிகாரம், பணபலம், மீடியா எல்லாம் குறுகிய எண்ணம் கொண்ட ஒரு சிலரின் கையில் சிக்கி நம் வாழ்வு, சுற்றுச் சூழல், தொழில் வளர்ச்சி, சமூக மேம்பாடு என அனைத்தும் சீரழிந்து வருவதை ஆற்றாமையோடு பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம்.\nசானல் 4-ன் கொலைக்களம் காணொளியை பார்த்த பின்னரும் நாம் எதையும் கண்டு கொள்ளாது இருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது மக்களே நம்மால் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது என்றாலும், குறைந்தபட்ச உணர்வுகளையாவது வெளிப்படுத்துவோம். இதன்மூலம் இலங்கையில் தமிழர்கள் அரைமனிதர்களாக நடத்தப்பட்டு வரும் நிலையாவது மாறட்டும்.\nநேரம்: மாலை 5 மணி\nஇடம்: சென்னை மெரினா கண்ணகி சிலை.\nஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு -9443917588 இந்த எண்ணுக்கு போன் செய்து கேட்டு கொள்ளவும் .அல்லது உங்கள் வருகையை .உறுதி படுத்தி கொள்ளவும் .\nஇன்னும் இடம் உறுதி செய்ய படவில்லை. அதனால் .\nதிரு .பிரபாகர் அவர்களை 9865417418 தொடர்பு கொள்ளவும்.\nடிவீ��்டரில் பிரச்சாரத்தை முன்னெடுக்க, உங்கள் ட்வீட்டுகளில் #June26Candle ஐ சேர்த்துக் கொள்ளுங்கள்\nசுகவீனமாக போதிலும் அயராது முயற்சி எடுத்து வரும் நண்பர் கும்மி அவர்களுக்கு ஒரு சல்யூட்\nநன்றி பன்னிகுட்டி ராமசாமி , கும்மி\nPosted by மங்குனி அமைச்சர் at 1:26 PM\nபகிர்விற்கு நன்றி அண்ணா :-)\nபகிர்வுக்கு நன்றி அமைச்சரே ...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nநான் பலமுறை எழுதியது..பலரிடமும் கேட்பது..\nஇலங்கை விடுதலைப்புலிகளுக்கு உதவப்போய் இந்தியா இழந்தவைகள் போதாதா\nஇலங்கை தமிழர் விசயத்தில் இவ்வளவு பரிதாபம் காட்டும் தமிழ் பற்றாளர்களுக்கு\nநமது உள்நாட்டிலேயே, பயங்கவாதி நரேந்திரமோடியால் அநியாயமாக கொல்லப்பட்ட முஸ்லிம்கள் மீது ஏன் பரிதாபம் இதுவரை தோன்றவில்லை\nஅவனை சர்வதேச கோர்ட்டு கூட வேண்டாம்,,இந்திய சட்டப்படிகூட தண்டிக்க சொல்ல ஏன் மனம் வரவில்லை..\nசொன்னால்..அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்டால் பயங்கரவாத மிருகம் மோடிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுவிடும் என்ற அச்சமா\nஅல்லது அவன் செய்த குற்றத்திற்கு ஆதாரமே இல்லையா\nஇல்லை குஜராத்தில் கொல்லப்பட்ட அப்பாவிகள் மனித இனத்தில் சேர்க்கப்படவில்லையா\nஉள்ளுரில ஓணானைப் பிடிக்க வக்கில்லையாம், வெளியூர்ல போய் வேங்கைய வேட்டையாடப் போறீங்களா\n'அப்போ தமிழனாய் இருக்காதே, இந்தியனாய் இரு'ன்னு சொல்றீங்களா\n@ மர்மயோகி ........உங்களுக்கு தமிழர்களை பிடிக்கவில்லை என்றால் உங்கள் வலைப்பூவில் அதற்கென்று தனி பிரிவை ஒதுக்கி எழுதுங்கள் .நல்லவர்கள் வலைப்பூக்களை அசுத்தம் செய்யாதீர்கள் .அப்படி இயலவில்லை என்றால் தூக்கு மாட்டிக்கொள்ளுங்கள் .\nபகிர்வுக்கு நன்றி. நல்லதே நடக்கட்டும்.\nஉள்ளுரில ஓணானைப் பிடிக்க வக்கில்லையாம், வெளியூர்ல போய் வேங்கைய வேட்டையாடப் போறீங்களா\n'அப்போ தமிழனாய் இருக்காதே, இந்தியனாய் இரு'ன்னு சொல்றீங்களா\nநன்றாக சொன்னீர்கள் திரு பெசொவி\nஉள்ளூர்ர்ல ஓணானை பிடிக்க வக்கில்லை (உள்ளூர் பயங்கரவாதி மோடியை கேட்க வக்கில்லை, திராணியில்லை ஆண்மை இல்லை)\nவெளியூர்ல போய் வேங்கைய வேட்டையாடப் போறீங்களா (அயல்நாட்டு விசயத்துல இந்தியா தலையிடனுமா (அயல்நாட்டு விசயத்துல இந்தியா தலையிடனுமா நடக்கமுடியாத விஷயம் என்று தெரிந்தும் கூக்குரலிடும் பேடித்தனம் ஏன் நடக்கமுடியாத விஷயம் என்று தெரிந்தும் கூக்குர���ிடும் பேடித்தனம் ஏன்\nதமிழனோ இந்தியனோ ..நீங்க என்னவேணும்னாலும் இருந்துட்டு போங்க..ஆனா மனுஷனா இருக்க முயற்ச்சி பண்ணுங்க..\n@ மர்மயோகி ........உங்களுக்கு தமிழர்களை பிடிக்கவில்லை என்றால் உங்கள் வலைப்பூவில் அதற்கென்று தனி பிரிவை ஒதுக்கி எழுதுங்கள் .நல்லவர்கள் வலைப்பூக்களை அசுத்தம் செய்யாதீர்கள் .அப்படி இயலவில்லை என்றால் தூக்கு மாட்டிக்கொள்ளுங்கள் .//\nஅய்யா குடிமகனே..(குடி மகனோ குடிகார மகனோ..)தூக்கு மாட்டிக்கொள்வது.., தீக்குளிப்பது எல்லாம் உங்களைப்போன்ற தமிழ்பற்று வியாபாரிகளுக்கும் கோழைகளுக்கும் மட்டுமே சொந்தம் எனபது எனக்கு நன்றாகத்தெரியும்...\nஏன் முத்துக்குமார் தீக்குளித்தது மாதிரி நீங்களும் விடுதலைப்புலிகளுக்காக தீக்குளிங்களேன்...நிறைய நிதி உதவி கிடைக்கும்,...சொந்த பிரச்சினை ஒன்றும் இல்லையோ\nஎனக்கு தமிழர்களை பிக்கவில்லை என்று சொல்லவில்லை..நானும் தமிழன்தான்...\nஇந்தியாவுக்கு எதிராக தேச துரோகம் செய்வதுதான் தமிழ்பற்று என்று நினைக்கும் உங்களைப்போன்ற தேச துரோகிகளுக்கும் இந்தியாவில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது சாதாரணம்தான்..ஏனென்றால் பணம் பிச்சை போடுவது விடுதலைப்புலிகள்தானே...\nஇங்க வந்து இந்த ஜாதி , மதம் , ம@#று, மட்டைன்னு சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு செய்து ரிவர்ஸ் கியர் போட்டு அப்படிக்கா ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்,என் கைய புடுச்சு இழுத்துட்டான்னு ஃபீல் பன்னக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ .........//\n நானும் ஏதோ சீரியஸா பின்னூட்டமெல்லாம் போட்டுவிட்டேனே..\nஒன்றாக சேர்ந்து அனைத்து தமிழர்கள் தமிழீழ மக்கள் இரத்தம் தோய்ந்த வரலாறு காண்பிக்க தயவு செய்து வாருங்கள்\nஇங்க அனானி பேர்ல எதுனா முண்ட கலப்பை ( மு .க ) வில்லுக்கு புடிச்சினா சொல்லு இங்கயே நாயடி பேயடி அடிச்சிடலாம்\nஅனுதாபத்தைத் தெரிவிக்கவோ, கண்டனத்தை வெளிப்படுத்தவோ, காரணம் எதுவாக இருந்தாலும் சரி, நம் இனத்துக்காக ஓரு நாள் ஒரு சில நிமிடங்கள் ஒன்றுபட்டு நிற்பதென்பதே பாராட்டத்தக்க செயல்தான்\n(சென்னையில் இருந்திருந்தால் அவசியம் கலந்து கொண்டிருப்பேன்\nரொம்ப நல்ல முயற்சி. அனைவரும் தங்களது உணர்வுகளை ஒரு சக மனிதர் கொடுமைப்படுத்துகையில் வெளிப்படுத்துவது நலமே..\nஎனக்கு ரொம்ப நாள ஒரு சந்தேகம் அண்ணே..\nஅங்க ராஜ பக்செவை போட்டுத்தள்ள முடியாம நாடு விட்டு நாடு வந்து நம்ம நாட்ல வன்முறையை விதைச்சத என்னாலா எந்த லாஜிக் வெச்சும் பார்க்க முடியலே.. இது ஏன்னே..\n படை சண்டை போடறது அங்கே.. தேவையில்லாம இங்க வந்து ஏதோ பெரிய சாதனை பண்ற மாதிரி வன்முறையை விதைச்சு கடைசில ஒரு மத வாதக் கட்சிகிட்ட நாட்ட கிடத்தப் பார்த்தது ஏன்னே..\nஇதத்தான் மனம் ஒப்ப மாட்டேங்குது.. இன்னமும் ராஜபக்செ ஃப்ரீயா சுத்திகிட்டிருக்கார். இந்த வார் கிரைம் க்கு எப்போ மாட்டுராரோ அது வரைக்கும் அவர் ஃப்ரீ... இது ஏன்னே..\nஅவரை இன்னமும் தொடக்கூட முடியலையே..உங்களால..\nவெறும் மாலைக்கு தலை குணிஞ்ச மகராசனை போட்டுத் தள்ளிட்டு பெருமைவேறு பேசிக்கிறீங்களே ஜ்யா...\nஇந்த கொடுமை இன்னமும் என் மனசில தீராம னிக்குது சாமி..\nஎன்ன பண்றது சார், ஆஸ்ரேலியாவில் ஒரு பஞ்சாபியை தாக்கினாங்கனா இங்கிருந்து குரல்குடுக்க பிரதமர் ம____ன சிங் இருக்கார். உலகத்தில் எந்த மூலையில் எவரேனும் யூதர்களை தாக்கினால் அடுத்தவன் நாட்டையே புடுங்கி யூதர்களுக்கு குடுக்க ஒரு நாடு இருக்கு. ஆனால் இலங்கை தமிழர்களுக்கு யாருமே இல்லை. பாவம் சிலபேரு இணையத்தில் மட்டும் இருக்காங்க. அவங்களையும் மெழுகுவர்த்தி வேண்டாம் வாளை எடு என்றால் எத்தனை கூட்டம் ஜகா வாங்கும் என தெரியல.\nஅது எப்படி சார் நீங்க கலைஞரிடம் இருந்து காப்பியடிக்கீங்க. அவரிடம்தான் பஸ் கட்டணம் ஏன் உயர்ந்தது என்று கேட்டால் கர்நாடகாவிலே.. ஆந்திராவிலே.. அப்டினு ஆரம்பிப்பார். அதேமாதிரி நீங்களும் முள்வேலியில் பிரச்சனை என்று கூறினால். கோத்ராவிலே.. அப்டினு அவர் ஸ்டைலிலே ஆரம்பிக்கீங்க.\nஇதே மாதிரி யோசித்தா எந்த ஒரு நிகழ்வுக்காகவும் நாம எதுவுமே பண்ண வேண்டாம். உதாரணமா இப்ப உங்க மனைவி யார் கூடவாவது கள்ளதொடர்பு வைச்சிருந்தாங்கன்னு வைச்சிக்கோங்கோ. குஜராத்திலே காந்திநகர்ல 3வது தெருவிலே பாபுலால் மனைவி எதிர் வீட்டு சேட் கூட தொடர்பு வைச்சிருக்கா அதபற்றி எதுவுமே செய்யாத இந்த இணைய நண்பர்கள் என் பொண்ட்டாட்டி அடுத்தவன் கூட போறதை பற்றி மட்டும் கருத்து தெரிவிக்காங்க என்று நீங்கள் ஒரு பதிவே போட வேண்டியதிருக்கும்.\nநமக்கு யார் மீது பற்று இருக்கிறதோ, அவர்களுக்கு ஏதாவது என்றால் பரிதாபம் கோபம் அனுதாபம் என ஏதாவது ஒன்று வருவது இயல்பே. ஏய் அடுத்த நாட்டுக்காரன் மீது ஏன் அனுதாபம் கொள்கிறாய் என நீங்கள் கூறுவது மடத்தனம் அன்றி வேறென்ன\nபக்கத்து குடுசைதானே பற்றி எரிகிறது நமக்கென்ன என நினைக்காதீங்க சார். சீக்கிரமே நெருப்பு நம்ம குடுசைக்கும் பரவலாம்.\nகாசாவை இஸ்ரேல் ராணுவம் தாக்கினால் கடும் கண்டனம் தெரிவிக்கும் இந்தியாவால் ஏன் சார் ராஜபக்சேவுக்கு கடுகளவு கண்டனம் கூட தெரிவிக்க முடியவில்லை.\nஇந்தியாவுக்கு எதிரி பாகிஸ்தான் இல்லை சார். இலங்கைதான். உதாரணமா இந்தியன் கிரிக்கெட் போர்டு மிகப் பணபலமிக்கதாக, பிற நாட்டு கிரிக்கெட் போர்டுகளை அடக்கி ஆளும் சர்வதிகாரமிக்க அமைப்பாக வளர்ந்துள்ளது. பல இடங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கூட இந்தியாவின் பின்னால் இருக்கின்றது. ஆனால் இந்த பூனைக்கு மணிகட்ட ஸ்ரீலங்கன் கிரிக்கெட் போர்டு துணிந்துள்ளது. இது ஒரு சாதாரண நிகழ்வாகத் தோன்றலாம். ஆனால் ஒரு விளையாட்டில் கூட இந்தியா தன்னை அடக்குவதை இழிவாக நினைக்கும் இலங்கைக்கு இருக்கும் மனத்தைரியம் இந்தியாவிற்கு இல்லையே\nமகேந்திரகிரிக்கும் கூடங்குளத்திற்கும் ஆபத்து நிச்சயமாக இலங்கை வழியாகத்தான் வரவிருக்கின்றது. அப்பொழுது உங்கள் பின்னூட்டம் எப்படி இருக்கும்\n//இதே மாதிரி யோசித்தா எந்த ஒரு நிகழ்வுக்காகவும் நாம எதுவுமே பண்ண வேண்டாம். உதாரணமா இப்ப உங்க மனைவி யார் கூடவாவது கள்ளதொடர்பு வைச்சிருந்தாங்கன்னு வைச்சிக்கோங்கோ. குஜராத்திலே காந்திநகர்ல 3வது தெருவிலே பாபுலால் மனைவி எதிர் வீட்டு சேட் கூட தொடர்பு வைச்சிருக்கா அதபற்றி எதுவுமே செய்யாத இந்த இணைய நண்பர்கள் என் பொண்ட்டாட்டி அடுத்தவன் கூட போறதை பற்றி மட்டும் கருத்து தெரிவிக்காங்க என்று நீங்கள் ஒரு பதிவே போட வேண்டியதிருக்கும்.//\nஉன் மனைவி இங்கே கள்ளத்தொடர்பு வைத்திருக்கும்போது, நீ ஏண்டா ராஜ பக்ஷே இலங்கைலே கற்பழிச்சான் என்று குரைத்துக்கொண்டிருக்கிரே..\nகுஜராத் இந்தியாவுலே இருக்கா..இல்லே ஸ்ரீலங்கா இந்தியாவுலே இருக்கா\nஇல்லே நீ யாழ்பாணத்து விடுதலைப்புலிக்கு பொறந்தவனா\nநோக்கியா கேமரா மொபைல் ஃபார் சேல்\nஎன்னையும் உன்னைய மாதிரி கேனன்னு நினைச்சுக்கிட்டியா...\nஇந்த பதிவர் பெரிய்ய சி.பி.ஐ ஆபீசர் போல\nமரண மொக்கைகள் - தயவுசெய்து படிக்காதீர்கள்\nஇங்க வந்து இந்த ஜாதி , மதம் , ம@#று, மட்டைன்னு சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு செய்து ரிவர்ஸ் கியர் போட்டு அப்படிக்கா ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்னு ஃபீல் பண்ணக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..........\nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி \nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி என்று ஐடியா குடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் இந்திரா கிறுக்கல்கள் மேம் கோடான கோடி நன்றிகள் பெண்கள...\n\"லேடிஸ் டெய்லர்\" பலான படம் \nநம்ம குரூப்புல ஒரு பன்னாட 10 th முடிச்சிட்டு ( எச்சகல பேமிலியா .... சாரி டன்க்கு ஸ்லிப் ஆயிடுச்சு எக்ஸ்சிகுடிவ் பேமிலியா இருப்பான் போ...\n18 + (ஸ்ட்ரிக்ட்லி அடல்ஸ் ஒன்லி )\nSTOP பதினெட்டு வயசுக்கு குறைவானவர்கள் , மற்றும் ரொம்ப நல்லவர்கள் தயவுசெய்து இப்படிக்கா லெப்டுல இன்டிகேடர் போட்டு நேர ஒட்டு போட்டு அப்படி...\nடூ பீஸ் உடையில் அனுஷ்கா (18+++)\nநம்ம ஃபிரண்ட் ஒருத்தன் சினி பீல்டுல இருக்கானுங்க , நேத்தைக்கு போன் பண்ணினான், இவன் போன் பண்ணினா ஹாட் நியுஸ் தருவான் .... நான் போன எடுத்த...\nமெயில்ல பெண்கள் எல்லாம் சரக்கடிக்கிராங்கன்னு ரெண்டு போடோவோட ஒரே டிஸ்கச்சன் நடந்துக்கிட்டு இருக்கு சார் ...... அதுல ஒரு போடோ ரெண்டு பொண்ணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olaichuvadi.blogspot.com/2008/11/blog-post_14.html", "date_download": "2018-07-21T19:23:40Z", "digest": "sha1:JWJFU2IQB554K4SGFMJ366TCMHJNDAUH", "length": 21250, "nlines": 328, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": செந்துல் மாவட்ட காவல்த்துறை தலைமையகத்தில் இருவரின் வாக்குமூலம்!", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nதிருவெம்பாவை - பாடல் 1\nபினாங்கு மக்கள் சக்தியின் 25 நவம்பர் பிராத்தனை & ய...\nகைப்பேசியின்வழி தமிழில் மலேசியா கினி செய்திகள்\n25 நவம்பர் 2008 - பிராத்தனைகள்\nமறக்கப்பட்டு வரும் தமிழர் சமயப் பண்பாடு\nபிறந்தநாள் விருது & முக்கிய புள்ளி\nநடிகர் எம்.என் நம்பியார் மரணம்..\nமலேசிய இந்தியர்களின் எழுச்சி நாள்\nசெந்துல் மாவட்ட காவல்த்துறை தலைமையகத்தில் இருவரின்...\nநவீனக் கல்விமுறை பெற்றெடுத்த நாய்கள்\nவிடுதலைக்காக 350 கி.மீ மெதுவோட்டம்\nலண்டன் அமைதி மறிய��் (08/11/08) - நிழற்படங்கள்\nசாணக்கிய புரியில் அமைந்திருக்கும் மலேசியத் தூதரகத்...\n1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவனாலயத்தில் சோழர்கால ...\nஉதயாவின் பிறந்தநாளையொட்டி பிரார்த்தனை - நிழற்படங்க...\nஉதயாவிற்காக ஒரு கவிதை எழுதுங்கள்...\nஉதயாவின் பிறந்தநாளையொட்டி லண்டனில் அமைதி மறியல்\n9/11-க்கும் 20 அமெரிக்க டாலருக்கும் என்ன தொடர்பு\nஆபிரகாம் லிங்கனும் கென்னடியும் எப்படி இறந்தனர்\nமலேசிய இந்துக்கள் பயத்துடன் வாழ்கின்றனர்\nகெராக்கான் துணைத் தலைவர் திரு.விசயரத்தினம் காலமானா...\nஇண்ட்ராஃப் இயக்கம் மக்கள் கூட்டணியுடன் இணையுமா\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nசெந்துல் மாவட்ட காவல்த்துறை தலைமையகத்தில் இருவரின் வாக்குமூலம்\n13//11/08, செந்துல் மாவட்ட காவல்த்துறை தலைமையகம்\nபுகார் எண் : செந்துல்/13812/08\nநாங்கள் சட்டப்பிரிவு 111-ன் கீழ் அழைக்கப்பட்டு சங்கங்கள் சட்டம் 48(1)-ன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டோம்.\nகாவல்த்துறையினர் எங்களிருவரிடமும் கேட்டக் கேள்விகள் :-\n22/10/08 அன்று நாடாளுமன்ற வளாகத்தில் எந்த பகுதியில் இருந்தீர்கள்\nஅங்கு நிருபர் சந்திப்புக் கூட்டம் நிகழ்ந்ததா\nஅங்கு நிருபர் சந்திப்புக் கூட்டம் நடைப்பெறவிருப்பது உங்களுக்கு எப்படிதெரியும்\nஅந்த நிருபர் சந்திப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர் யார்\nநிருபர் சந்திப்புக் கூட்டத்தில் என்னென்ன பேசப்பட்டது\nநீங்கள் ஏதாவதொரு இயக்கத்தைச் சார்ந்தவரா\nஎந்தெந்த ஊடகங்களின் நிருபர்கள் அச்சந்திப்புக் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்\nஅவ்வியக்கத்தில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்\nஅவ்வியக்கம் முறையாக ஆணையம்வழி பதிவு செய்யப்பட்டுள்ளதா\nஎவ்வளவு நேரம் அந்நிருபர் சந்திப்புக் கூட்டம் நடைப்பெற்றது\nஅக்கூட்டத்தில் எத்தனை ஆதரவாளர்கள் கலந்துக் கொண்டனர்\nமொத்தம் எத்தனைப் பேர் அந்நிருபர் சந்திப்புக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்\nஅச்சந்திப்புக் கூட்டத்தில் கேள்வி-பதில் அங்கம் இருந்ததா\nநீங்கள் ஏதாவது அறிக்கைகளை விநியோகம் செய்தீர்களா\nநிருபர் சந்திப��புக் கூட்டத்தின் நிலைமை எப்படி இருந்தது\nஇண்ட்ராஃப் இயக்கத்தின் தலைவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா\nஇண்ட்ராஃப் இயக்கத்தின் நோக்கம் என்ன\nநாடாளுமன்றத்திற்கு வருவதற்கு நீங்கள் யாரிடமாவது பண உதவி பெற்றீர்களா\nநீங்கள் எந்தவொரு இயக்கத்தினையாவது பிரதிநிதிக்கிறீர்களா\nஉங்கள் ஆதரவாளர்களின் பெயர்கள் உங்களுக்குத் தெரியுமா\nஇண்ட்ராஃப் இயக்கம் தடைசெய்யப்பட்டுவிட்டது என்று உங்களுக்குத் தெரியுமா\nகேட்கப்பட்ட இக்கேள்விகளில் முதற்கேள்விக்கு மட்டுமே பதில் கூறினோம். சட்டப்பிரிவு 111(2) வழிவகுக்கும் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பிற கேள்விகளுக்கு பதில் கூறாமல் அமைதி காத்தோம்.\nஎங்களை அழைத்து விசாரணை மேற்கொள்ளும் காவல்த்துறையினரின் நடவடிக்கையானது அச்சுறுத்தும் நோக்கத்தைக் கொண்டதாகவும் எங்களின் உரிமைகளை நாங்கள் செயல்படுத்துவதற்கு எதிரான அடக்குமுறைச் செயலாகவும் நாங்கள் கருதுகிறோம்.\nஒரு மலேசியக் குடிமகன் என்ற முறையில் நாடாளுமன்றத்திற்குச் செல்வதற்கு எங்களுக்கு சட்டப்பூர்வமான முழு உரிமையும் உண்டு. உள்த்துறை அமைச்சரின் பொய்க்கூற்றுகளை நாடாளுமன்றத்தில் ஆதாரத்தோடு அம்பலப்படுத்துவதில் எந்தவொரு தவறும் இருக்க முடியாது. தொடர்ந்து இந்நாட்டின் சட்டத்துறையையும் காவல்த்துறையையும் கைக்குள் போட்டுக் கொண்டு அம்னோ அரசாங்கம் சனநாயகத்தைக் கொன்று வருகிறது\nநாட்டு குடிமக்களை நாடாளுமன்றத்தின் வளாகத்தில் அனுமதிக்காதச் செயலானது அம்னோவிற்கு ஏற்பட்ட மற்றுமொரு வெட்கக் கேடாகும்\nகாவல்த்துறை கண்காணிப்பு & மனித உரிமை செயற்குழு\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swara.blogspot.com/2017/09/1.html", "date_download": "2018-07-21T19:35:03Z", "digest": "sha1:MUC7FDNVY63WF3SV3SYTITE6HNJRMNNA", "length": 31781, "nlines": 116, "source_domain": "swara.blogspot.com", "title": "Home of Lalita and Murali: மதன்-1", "raw_content": "\nபன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்து ஏதாவது ஒரு கல்லூரியில் இடம் கிடைக்காதா என்று ஏங்கிய கூட்டத்தில் நானும் ஒருவன். மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையத்தின் தேர்வு மூலம் விடிவு பிறந்து காரைக்குடியில் ஆகஸ்டு மாதத்தில் காலடி எடுத்து வைத்தேன். மொத்தமே 34 இடங்கள் தான். அதிலே நான் உள்பட 33 பேர் வந்து சேர்ந்தனர் (2 பெண்கள்). ஒருவன் உடல்நிலை சரி இல்லாமல் பின்னாளில் வந்து சேர்ந்தான்.\nபணத்தைக் கட்டி சேர்ந்தாயிற்று. இனி கல்லூரி விடுதியில் தான் வாசம் என்று தெரிந்தது. 3 ஆம் எண் அறை ஒதுக்கப் பட்டு இருந்தது. வாழத் தேவையான சாமான்களுடன் என் தந்தையோடு அந்த விடுதி அறைக்குச் சென்றேன். விடுதி வசதியானதாகவே இருந்தது. மொத்தம் 40+ அறைகள். 3 அறைகளைத் தவிர மற்றவை எல்லாம் அடுக்கு மாடிக் கட்டிடத்தில் இருந்தது. இந்த மூன்று அறைகளில் ஒன்றாய் என் அறை. சட்டி பெட்டிகளுடன் போய் நின்றால், சற்றே உயரமான ஒரு 25 வயது சொல்லத்தக்க சரண்ராஜ் போன்ற ஒருவர் தென்பட்டார். விடுதியில் வேலை செய்பவர் ஆக இருக்கும் என்று நினைத்து:\n“சார், இந்த 3 ஆம் நம்பர் ரூம் கீ யார் கிட்ட வாங்கிக்கலாம் \nஎன்று என் தந்தை கேட்டார். மேலும் கீழும் பார்த்த அவர், “ஃபர்ஸ்ட் இயர் அட்மிஷனா ” என்றார். என் தந்தை ஆம் எனத் தலையாட்ட, “அந்த ரூம் கீ என்கிட்ட தான் இருக்கு அங்கிள். என்னை சார்னு எல்லாம் சொல்லாதீங்க” என்றார் /றான்.\n“அப்படியா தம்பி உங்க பேர் \n”நானும் ஃபர்ஸ்ட் இயர் தான். இதே ரூம் தான்”\nஇப்படித்தான் அறிமுகமானான் மதன். நான் அவனை நம்ப முடியாமல் மேலும் கீழும் பார்த்தேன். 5-7 உயரத்தில், அடர்த்தி இல்லை என்றாலும் அரும்பு மீசை இல்லை என்று பெருமைப் பட்டுக்கொள்ளக்கூடிய அளவில் இருந்த நான் எங்கே தினம் சவரம் செய்யாவிட்டால் காடாகக் காட்சி அளிக்கக்கூடிய அளவுக்கு மீசையும் தாடியும் 5-11 உயரமும் கொண்ட இவன் எங்கே தினம் சவரம் செய��யாவிட்டால் காடாகக் காட்சி அளிக்கக்கூடிய அளவுக்கு மீசையும் தாடியும் 5-11 உயரமும் கொண்ட இவன் எங்கே இவனா என் அறைத்தோழன் நடிகர் சரண்ராஜே நேரில் வந்து நிற்பது போன்ற ஒரு பிரமை.\nபெட்டி படுக்கைகளுடன் உள்ளே புகுந்தேன். தந்தை விடை வாங்கிக் கொண்டு ஊருக்குச் சென்றார்.\nஅவனின் குரலில் அதற்குள்ளேயே ஒரு அன்னியோன்னிய உரிமையுடன் கூடிய தொனி.\n“மட்ராசிலே டீ யே வீ…நீ\n“நான் மதுரை டி வி யெஸ். ஆனா இதுக்கு முன்னாடி ஹிந்துஸ்தான் காலேஜிலே 1 வர்ஷம் படிச்சேன்..ஆமா ராகிங் இங்கே எப்படி இருக்கும்னு ஐடியா இருக்கா \nராகிங்கைப் பற்றி அரசல் புரசலாகக் கேள்விப்பட்டதோடு சரி. இங்கே அதெல்லாம் கிடையாது என்று பெரிய பில்டப் கொடுத்து என்னை (ஏமாற்றி) இங்கே சேர வைத்த பெருமை இன்னொரு சீனியரைச் சாரும். மதன் அப்படிக் கேட்டவுடன் நான்:\n“இங்கே அப்படி ஒண்ணும் இல்லைன்னு சொன்னாங்களே” என்றேன் பரிதாபமாக.\n 4th year ல மாஸ்டர் ராகர்னு ஒரு சீனியர் இருக்கானாம். அவன்கிட்ட மாட்டினா செத்தோம்”\nஎன்று பீதியைக் கிளப்பினான். இவனே எருமைக் கடா சைசில் இருக்கிறானே..இவன் பயப்படச் சொல்கின்ற சீனியர் ஆனை சைசிலே இருப்பானோ என்று வயிற்றில் புளியைக் கரைத்தது.\nஅறையில் இருந்து வெளியே எட்டிப் பார்த்தேன். நிலத்தினின்றும் ஒரு அடிக்கு எழும்பிய மூடி போட்ட கழிவு நீர்த் தொட்டி இருந்து. அந்தத் தொட்டியின் மூடிதான் சீனியர்கள் உட்கார்ந்து தேனீர் அருந்தும் ஆஸ்தான பீடம். அதற்குப் பக்கத்திலே தான் எல்லாரும் சாப்பிடவேண்டிய மெஸ் இருந்தது (என்னே கட்டிடக் கலையின் மேன்மை ). அல்லது சோற்றைத் தின்று விட்டு அங்கே உட்கார்ந்து கொண்டு போக வர பெண்களைக் கண்டு கொண்டு கிண்டல் அடிப்பது என்று பெரிய வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். அதிலே சிலர் அமர்ந்து கொண்டு கதைத்துக் கொண்டு இருந்தனர்.\n“நம்ம நல்ல நேரம்.,அவர் ஊரிலே இல்லையாம். அறை பிச்சு உதறுவார்னு சொல்றாங்க”\n”ஹிந்துஸ்தான் காலேஜில நீ பார்க்காததா இங்க புதுசா பண்ணிடப் போறானுங்க \n”தெரியலை..இப்போதைக்கு நிறைய சீனியர்ஸ் ஹாஸ்டல்ல இல்லை. அதனால ரொம்ப பிரச்சினை இல்லைன்னு சொல்லிக்கிறானுங்க”\nஅப்போது ஒன்று புரிந்து கொண்டேன். இவன் ஆள்தான் வளர்ந்திருக்கிறானே ஒழிய என்னைப் போன்ற மன நிலையில் தான் இவனும் இருக்கிறான். சரி, ஆனாலும் சாப்பிடப்போகும்போது அல்லது வெளியில் போகும்போது இருவரும் சேர்ந்தே செல்வது என்று முடிவெடுத்தொம். சேர்ந்து போகும்போது சீனியர்களிடம் மாட்டி கொஞ்சம் சீரழியாமல் இருக்கலாம் என்று ஒரு நப்பாசை.\nஅன்று மாலையே ஒரு சின்னப் பையனும் அவனது தந்தையும் எங்கள் அறையைத் தேடி வந்தனர். பையனைப் பார்த்தால் திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து போய் திரும்ப அகப்பட்ட மாதிரி இருந்தது. அந்தப் பையனின் தந்தை பேசினார்:\n“தம்பி..என் பையன் பேரு ஐயப்பன். இந்த ரூம் தான் கொடுத்து இருக்காங்க.”\n”வாங்க அங்கிள். நாங்க ரெண்டு பேரும் தான் இங்க ரூம்மேட்ஸ். உள்ள வாங்க” என்றான் மதன்.\nஅவர் வந்து அமர்ந்தார். சென்னையில் இருந்தும் வந்து காரைக்குடி வந்து வெய்யிலில் காய்ந்த அலுப்பு அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.\n“தம்பி..என் பையன் மட்ராஸிலே தான் படிச்சான். வீட்டுக்கு ரொம்ப செல்லமான பையன். இங்கே ராக்கிங் ரொம்ப இருக்கும்னு சொன்னாங்க..”\n“அதெல்லாம் கவலைப் படாதீங்க அங்கிள். நாங்க எல்லாம் இருக்கோம்ல” என்றான் மதன். நான் அவனை சற்றே நம்பமுடியாமல் பார்த்தேன். சிறிது நேரத்திற்கு முன் தொடை நடுங்கிக் கொண்டு இருந்தவன் இப்போது வீர வசனம் பேசுகிறானே என்று.\nஐயப்பனின் தந்தை அவனை விடுதியிலே விட்டுவிட்டு பின்னர் வந்து பார்ப்பதாகக் கூறிச் சென்றார். அதற்குள் சீனியர்கள் யாரோ மோப்பம் பிடித்து விட்டனர். 3 பேரையும் வெளியில் வரச் சொன்னார்கள். தயங்கிக் கொண்டே வெளியில் வந்து நின்றோம்.\n”டேய் நீ மட்டும் மேலே வாடா” என்று ஐயப்பனுக்கு உத்தரவு வந்தது. நானும் மதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். போய் திரும்பி வந்த ஐயப்பன் கண்நிறையக் கண்ணீரோடு தன் தந்தையோடு அறைக்கு வந்து சேர்ந்தான். அவர் கண்களும் கலங்கி இருக்க மதனும் நானும் “அடப் பாவமே..அடி பலமா பட்டிருக்குமோ” என்று கிசு கிசுத்துக் கொண்டோம்.\nஐயப்பன் தந்தை கலங்கிய கண்களுடன் “தம்பி..இவனை ரொம்ப செல்லமா வளர்த்துட்டோம். ரொம்ப உலகம் தெரியாது. இங்கே இவன் கிட்ட ஒரு குப்பியைக் கொடுத்து இதிலே அசிங்கமா நிரப்பி வரச் சொல்லி இருக்காங்க”\nஎங்கள் இருவருக்கும் பகீரென்றது. “அடப்பாவி இதைப் போய் அப்பாவிடம் சொல்கிற அளவிற்கா இவன் வளர்ப்பு இருக்கிறது இவனோடு எப்படி காலம் கடத்தப் போகிறோம் இவனோடு எப்படி காலம் கடத்தப் போகிறோம் \nஅ���ரிடம் “சார்..இதெல்லாம் சும்மா விளையாட்டுக்குச் சொல்லிருப்பாங்க. அதை இவன் இப்படி சீரியஸா எடுத்துகிட வேண்டிய அவசியம் இல்லை. நாங்க எல்லாம் இருக்கோமே..பயப்படாதீங்க” என்று மதன் அவருக்கு தைரியமூட்டினான். நானும் தலை அசைத்து வைத்தேன்.\nஅவர் சென்ற பின் “டேய்..வாழ்க்கையிலே ஏதாவது சாமி புக் பார்த்து இருக்கியா \nஐயப்பன் “பார்த்து இருக்கேனே..புராணம் மாதிரி”\n“டேய் இது அதுக்கில்லை..வாழ்க்கை சம்பந்தப் பட்ட”\nஐயப்பனுக்கு பல்பு எரிந்து அணைந்தது “டேய் டேய்..நீங்க ரெண்டு பேரும் வேற ஏதொ விஷயம் பத்திப் பேசறீங்க. டபுள் மீனிங்கா” என்றான் குழந்தை போல வெட்கப்பட்டுக்கொண்டே. உடனே மேலே பரண் மீது பத்திரப்படுத்தி வைத்து இருந்த ஃபிலிம்ஃபேர் புத்தகங்களையும் அதை விட மிகவும் “விளக்கமான” புத்தகங்களையும் ஐயப்பன் முன்னே எடுத்து வைத்தான் மதன். பார்த்த ஐயப்பனுக்கு பகீரென்றது.\n”டேய் இதெல்லாம் தப்பு. அதுவும் வார்டனுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்”\n”டேய்..வாழ்க்கைல நீ கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. போகப் போகப் பார்ப்பே”\nஇப்படி ஐயப்பனுக்கு வாழ்க்கைத் தத்துவத்தின் அரிச்சுவடியைத் திறந்து வைத்தான். பிறிதொரு நேரம் இதே “புத்தகங்களை” கோபால் என்ற சக மாணவனிடம் காட்டியபோது அவன் வெட்கப் பட்டு ஓடியே போய்விட்டது மறக்க முடியாதது. இப்படியாக மதன் பலருக்கும் வகுப்பெடுக்கும் “பெருசு” ஆக மாறிப் போனான்.\nஅன்று இரவு சாப்பிட்டுவிட்டு மூன்று பேரும் சீனியர் கைகளில் மாட்டாமல் அறைக்கு வந்து அமர்ந்தோம். அறையின் சன்னல் உட்புறம் தனிக்கதவாகத் திறக்கக் கூடியது. வலை சன்னலிலேயே வெளிப்புறமாய் வேயப்பட்டு இருந்தது. இயற்கையிலேயே பயந்த சுபாவமுள்ள ஐயப்பன் அப்பாவியாய்க் கேட்டான்: ”இங்கே பாம்பெல்லாம் நிறைய உண்டு அப்படின்னு சொல்றாங்களே”\nஉடனே மதன் அலட்டலாக :”மச்சி மனுஷன் இருக்கிற இடத்திலே பாம்புங்க ஜெனரலா வராதுடா”\n“ஆமாண்டா..இப்போகூட ஜன்னலை திறக்கலாம். ஒரு ப்ராப்ளமும் இல்லை” என்று உதார் விட்டுக் கொண்டு திறந்தான். அங்கே ஒரு அடி நீளப் பாம்பு ஒன்று சன்னலின் ஓட்டைக்கு மேலே தொங்கிக்கொண்டு ஊஞ்சலாடிக் கொண்டு இருந்தது திறந்த வேகத்திலேயே கதவை மூடி அசடு வழிந்தான். அன்றிலிருந்து படித்து முடியும் வரை பார்த்த பாம்புகளுக்கு கணக்கே இல்லை. ஓட்டை வி���ுந்த வலையுடைய அந்த சன்னலும் இரவு நேரத்தில் திறக்கப் படவே இல்லை.\nமுதல் இரண்டு வாரங்கள் ஆகும் வரை எவன் சீனியர் எவன் கிளாஸ்மேட் எனப் புரியவில்லை. ஒருமுறை அறை எண் 4 இன் பாத்ரூமில் இருந்து மதன் ராத்திரி வெளியே வர, அவனை சீனியர் என நினைத்து அங்கு இருந்த அத்தனை பேரும் நடுநடுங்கியதும் உண்டு.\nமுதல் செமெஸ்டர் தேர்வுகள் வரும் நேரம். மதனுக்கு வேதியியல் மீது ஆர்வம் சிறிது கூட இல்லை என்பது மிகவும் தெளிவாகியது. அவன் படித்து நான் பார்த்ததாக எனக்கு ஞாபகமே இல்லை (இனார்கானிக் கெமிஸ்ட்ரியைத் தவிர). ஒரு முறை தேர்வின் அறை முன்னே கூடே படித்த தீபா மிகவும் டென்சனாக இருக்க, இவன் ராஜ ராஜ சோழன் போன்று வலம் வந்து கொண்டு இருந்தான். அதைக் கண்ட தீபா “மதன்.. நல்லா படிச்சிருக்கே போல..ரொம்ப கான்ஃபிடெண்டா இருக்கியே..” என்று கூற, மதன் “3 யூனிட் நல்லா தரோவா படிச்சிட்டேன்..பாஸ் பீஸ்..”என்று இருவிரலை உயர்த்தி முழங்கினான். ஐந்தாவது யூனிட்டில் ஒரு சின்ன போர்ஷனை மட்டும் விட்டுவிட்டு டென்சனின் சிகரமாக வியர்த்துக் கொண்டு இருந்த தீபா எங்கே அரைகுறையாகப் படித்தாலும் பாஸ் ஆகும் தெனாவெட்டோடு திரிந்த இவன் எங்கே அரைகுறையாகப் படித்தாலும் பாஸ் ஆகும் தெனாவெட்டோடு திரிந்த இவன் எங்கே பாஸ் செய்ய என்ன தேவை என்று கணக்கில் எடுத்துக் கொண்டான். “டேய் 5 யூனிட்ல 3 நல்லா படிச்சா போதும். பாஸ் ஆயிடலாம்” என்ற மிகப் பெரிய சூக்குமத்தைக் கண்டுபிடித்ததே அவன் தான். அதுவே பலருக்குத் தாரக மந்திரம். எவ்வளவு பெரிய சப்ஜெக்டானாலும் முதல் நாள் ராத்திரி இப்படி 3 யூனிட் படிப்பது மட்டும் அவன் வழக்கம்.\nஆனால் அதற்காக வகுப்பறையில் கஷ்டப்பட்டு கவனிக்கவோ நோட்ஸ் எடுக்கவோ இல்லை. சொல்லப் போனால் 2-3 பேரைத்தவிர ஒரு பயலும் எந்த வாத்தியாரையும் கவனித்துக் கேட்டதாக எனக்கு ஞாபகம் இல்லை. பக்கத்து அறை மதிவாணன் ஒருவன் மட்டுமே எந்த ஒரு வகுப்பானாலும் நோட்ஸ் எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தான். தேர்வு நேரத்தில் ஒன்றிரண்டு அறிவு ஜீவிகளைத் தவிர, அத்தனை பேரும் அவனுடைய நோட்ஸை நகலெடுத்து நெட்டுருப் போட்டு பாஸ் ஆவோம். அதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் காலகாலமாய் மதிவாணனுக்குக் கடன்பட்டு இருக்கிறோம். அப்படித் தேர்வான கூட்டத்தில் சிலர் இப்போது பேராசிரியர்களாக இருக்கின்றனர் என்றால் மதியின் பெருமையை சொல்லவும் வேண்டுமா ஆனால் மதன் பாதை வித்தியாசமனதாக இருந் தது.\nஅப்போது 9 பேராக சேர்ந்து ஒரு கம்ப்யூட்டரை வாங்கினார்கள். அதிலே C++ மற்றும் இன்ன பிற விஷயங்களைக் கற்றுத் தானே தேர்ந்து கொண்டான். இந்தக் கணினிக் கல்வி தான் அவனுடைய வாழ்க்கையைப் பின்னர் மாற்றி அமைத்து. பேரளவில் பாஸ் செய்துவிட்டு படிப்பு முடிந்தும் சக மாணவனான முத்துவுடன் சேர்ந்து ஒவ்வொரு கம்பனியாக திறந்து திவாலாகி மூடுவதாக அவனது வேலை வாழ்க்கை ஆரம்பித்தது. ராம்கோவில் ஐயப்பனோடு வேலை கிடைத்தபோது அங்கே போய் சேர்ந்தான். என்ன..ஐயப்பன் சேராமல் விட்டு விட்டான்.\nஎன்ற ஒற்றை வரிக் கடிதம் ஒன்றை எழுதி ஐயப்பனுக்கு அனுப்பி வயிற்றெரிச்சலைச் சுருக்கமாய் காட்டிக்கொண்டான்.\nஎங்கள் வகுப்பில் நான் நெல்லை, மதன் மதுரை. இரண்டு பேர் மட்டுமே தென் தமிழ் நாட்டின் மணத்தை எங்கள் நெஞ்சில் தேக்கி வைத்து இருந்தோம். சுகதேவ் மற்றும் ராஜாவைத் தவிர்த்து மற்றவர்களெல்லாம் “பட்டணவாசிகள்” – ஒன்றிரண்டு பேரைத் தவிர எல்லோருமே சென்னைவாசிகள். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த பிராணிகள் மிகக் குறைவு. இதிலே ஒருத்தனுடைய தந்தையார் மிகவும் புகழ் வாய்ந்த தமிழ்ப்பேராசிரியர் ஆனால் அவனுக்கோ தமிழ் ஜீரோ.\nஎங்கள் பின்னணி நானும் மதனும் எளிதாகப் பேச உதவியது. பேசியதெல்லாம் வர்ணிக்க முடியாத அளவிற்கு கேவலமான அல்லது உதவாக்கரை விஷயங்கள் என்றாலும் இப்போது எண்ணிப் பார்க்கும் போது அது நட்பின் ஆரம்பத்தில் ஒரு நல்ல வரைபடமாக அமைந்தது என்று தெரிகிறது. தென்தமிழ்க் கொச்சை கொடையாய் அளித்த கெட்ட வார்த்தைகள் எங்கள் இருவர் பேச்சிலும் சரளமாகப் புரளுவது கேட்டு சற்றே “சொஃபிஸ்டிகேடட்” ஆன சென்னைவாசிகளுக்கு சிறிது கண்றாவியாகத் தான் இருந்தது. ஒருமுறை இவ்வாறு சரளமாக வார்த்தைகளை எடுத்துவிட்ட என்னுடைய “புலமையை”க் கேட்டு சென்னையிலே பிறந்து ஆறடி வளர்ந்திருந்த அரவிந்த் (காதில் “why blood same blood” ஆகி) கண் கலங்கி விட்டான் same blood” ஆகி) கண் கலங்கி விட்டான் ஆனால் முதலில் ”அக்யுஸ்ட்” போல பார்க்கப்பட்ட நாங்கள், பின்னர் ஒரு கட்டத்தில் எல்லாருமே அப்படிப் பேச “சரி..இது கல்லூரி பாஷை” என்று புரிந்து தெளியும்படி ஆனது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=4989", "date_download": "2018-07-21T19:14:52Z", "digest": "sha1:X4NG7EA4SGMHQNSTE2YCEO3ZNFKKPVSF", "length": 29187, "nlines": 152, "source_domain": "www.sramakrishnan.com", "title": " எனக்குப் பிடித்த கதைகள் 27", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை- 9\nசெகாவின் மீது பனிபெய்கிறது புதிய பதிப்பு\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\n« தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்\nகுந்தர் கிராஸ் கவிதை »\nஎனக்குப் பிடித்த கதைகள் 27\nஏழைகளைப் புதைக்கும் கல்லறையில் ஒரு பகுதியில் இலைகள் உதிர்ந்து, மழையினால் அரிக்கப்பட்டு, காற்றினால் அலைக்கழிக்கப் பட்ட மேடுகள். அங்கே கிழிந்த உடையும், கறுப்பு சால்வையும் அணிந்திருந்த ஒரு மாது, அல்லாடிப்போன இரண்டு பிர்ச் மரங்களின் நிழலில் உள்ள கல்லறை மேட்டிற்கு அருகில் உட்கார்ந்திருந்தாள்.\nநரைகண்ட மயிர்ச்சுருள் கற்றையாக அவளது சுருங்கிய கன்னத்தில் புரண்டு கொண்டிருந்தது. அவளது உதடுகள் இறுக்கமாக மூடியிருந்தன. அதன் ஓரங்களில் ஒரு நெளிவு அவளது வாயின் இருபுறங்களிலும் வேதனை ரேகைகள் படர்ந்திருந்தன.\nஅதிகமாக அழுததனாலும் பல இரவுகள் கண் விழித்ததனாலும் கண் இமைகள் கனத்துத் தொங்கிக் கொண்டிருந்தன.\nஅசையாமல் அவள் அப்படியே உட்கார்ந்திருந்தாள். நான் சற்று அப்பால் இருந்து, அவளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவனருகில் நான் நெருங்கியபோதும் கூட அவள் அசையவில்லை. மங்கலான கண்களால் அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள். பிறகு, ஒருவித சலனமுமின்றி பார்வை கீழ் நோக்கியது. ஆசையோ, கிளர்ச்சியோ இன்றி, நான் கூறும் வார்த்தைகள் அவள் மனத்தில் எப்படிப்பட்ட உணர்ச்சிகளை எழுப்புமோ என்ற எண்ணம் எதுவுமே அவளிடம் காணப்படவில்லை.\nநான் அவளுக்கு வணக்கம் செலுத்திவிட்டு, “புதைக்கப்பட்டிருப்பது யார்\n” என்று அமைதியாகக் கூறினாள்.\nஅவள் பெரு மூச்சுவிட்டவாறு முன்னால் தொங்கிய மயிர்ச்சுருளை சால்வைக்குள் தள்ளிட்டாள். அன்று வெய்யில் கடுமையாக இருந்தது இறந்தவர்கள் சயனித்திருக்கும் அந்த உலகிலே உக்கிரமிக்க சூரியன் ஈவிரக்கமின்றி தாக்கிக் கொண்டிருந்தான். அந்தக் கல்லறை மேடுகளில் அங்குமிங்கும் முளைத்திருந்த புற்கள் உஷ்ணத்தாலும் புழுதியாலும் நிறம் மங்கி காணப்பட்டன. கல்லறை மேடுகளுக்கு மத்தியிலும் செடிகள் முளைத்திருந்தன. ஆனால், அவைகளும் உயிரற்றதைப்போல அசைவற்று நின்றன.\nஅந்தப் பையனின் கல்லறை மேட்டைப் பார்த்து தலையை அசைத்தபடியே, “அவன் எப்படி இறந்தான்\n” என்று சுருக்கம் விழுந்த தனது கரத்தை நீட்டி, அந்த மோட்டைத் தொட்டுக் கொண்டே சுருக்கமாகப் பதில் கூறினாள்.\nநான் இங்கிதக் குறைவாக நடந்து கொள்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அவளின் உணர்வற்ற தன்மையைக் கண்டு எனக்கு எரிச்சலாகவும், புதிராகவும் பட்டது. அவளது கண்களில் கண்ணீரைப்பார்க்க வேண்டும் என்று ஏதோ ஒரு விவரிக்க முடியாத ஆசை எனக்கேற்பட்டது. அவளது அசட்டையில் இயற்கைக்கு மாறாக ஏதோ ஒரு தன்மை காணப்பட்டது. ஆனால், அது நடிப்பல்ல என்பதும் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.\nஎனது கேள்வி அவளது கண்களை மீண்டும் என்னை நோக்கி உயர்த்தச் செய்தது. அவள் மௌனமாக, தலை முதல் கால்வரை என்னைப் பார்வையிட்டாள். பெரூமூச்செறிந்தவாறு வருத்தத்துடன் கம்மலான தொனியில் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்:\n திருட்டுக் குற்றத்திற்காக அவன் தந்தை, ஒன்றரை ஆண்டு சிறையிலிருந்தார். அந்தக் காலத்தில் நாங்கள் சேகரித்து வைத்திருந்த பணம் முழுவதையும் சாப்பிட்டுத் தீர்த்துவிட்டோம். நாங்கள் சேர்த்து வைத்திருந்தது அப்படியொன்றும் அதிகமல்ல.\n“என் கணவன் சிறையிலிருந்து விடுதலை பெற்று வருவதற்குள் வீட்டில் விறகு கூட இல்லாமல் திண்டாட்டமாகி விட்டது. விறகுக்குக் பதிலாக குப்பைகளையும், வேர்களையும் போட்டு எரித்துக் கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்த ஒரு தோட்டக்காரன் அவற்றை வண்டி நிறையக் கொண்டு வந்து கொடுத்தான். அவற்றை எல்லாம் காயவைத்து அடுப்பெரித்துக் கொண்டிருந்தேன். அதனால் அடுப்பு புகைந்தது; உணவின் ருசியும் கெட்டிருந்தது.\nஎன் மகன் கொலூஷா பள்ளிக்கூடம் போயிருந்தான். அவன் மிகவும் நல்லவன்; சிக்கனமானவன். பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு வரும்போது வழியில் கிடக்கும் குச்சிகளையும், கட்டைகளையும் பொறுக்கிக் கொண்டு வருவான். அப்பொழுது வசந்த காலம் பனி உருகிக் கொண்டிருந்தது. கொலூஷாவுக்கு பூட்ஸ்களைத் தவிர வேறெதுவும் கிடையாது. ���ீட்டிற்கு வந்து பூட்ஸ்களை அவன் கழற்றி விட்டானானால் அவனது பாதங்களெல்லாம் செக்கச் செவேலென்றிருக்கும்\nஅந்தச் சமயத்தில்தான், அவன் தந்தையைச் சிறையிலிருந்து விடுதலை செய்து ஒரு வண்டியில் கொண்டு வந்து வீட்டில் விட்டனர். சிறைக்குள் உதைபட்டிருந்தார். என்னைப் பார்த்தபடியே கீழே படுத்திருந்தார். அவர் முகத்தில் குயுக்தியான புன்னகை நெளிந்து கொண்டிருந்தது. நான் குனிந்து அவரைப் பார்த்தவாறு, ‘நீ தானே என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தாய். இப்பொழுது என்னால் எப்படி உனக்கு சோறு போட முடியும் உன்னைத் தூக்கி குளம் குட்டையில் போட்டுவிட வேண்டியதுதான். ஆமாம் அப்படித்தான் உன்னைச் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.’ ஆனால், அவரைப் பார்த்தவுடன் கொலூஷா அழுது புலம்பினான். முகம் வெளுத்து, கண்ணீர் தாரையாகக் கொட்டியது.\n“அம்மா அப்பாவுக்கு என்ன உடம்பு” என்று என்னைக் கேட்டான் கொலூஷா. “அவர் காலம் சுகமாக கழிந்துவிட்டது” என்று என்னைக் கேட்டான் கொலூஷா. “அவர் காலம் சுகமாக கழிந்துவிட்டது” என்று நான் சொன்னேன். அப்பொழுதிலிருந்து நிலைமை, மேலும் மோசமாக ஆகத் தொடங்கியது. நான் படாத பாடுபட்டு உழைத்தேன். ஆனால், எவ்வளவோ கஷ்டப்பட்டாலும் கூட ஒரு நாளைக்கு இருபது கோபெக்குகளுக்கு மேல் சம்பாதிக்க முடியவில்லை. சில நாட்களில் அதுவும் கூடக் கிடைக்காது. அந்த நிலைமை மரணத்தை விடக் கொடியதாக இருந்தது. சில சமயங்களில் நான் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட எண்ணியது உண்டு. இதையெல்லாம் கண்ட கொலூஷா ரொம்பவும் மனம் வெதும்பிப் போனான்.\nஒருசமயம், இனிமேல் என்னால் இவற்றையெல்லாம் சகிக்க முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டபோது ‘என் வாழ்க்கை எவ்வளவு சாபக்கேடானது நான் இறந்து விட்டால், அல்லது உங்களில் யாராவது இறந்துவிட்டால்’- என்று கொலூஷாவையும் அவன் தந்தையையும் பார்த்துக் கூறினேன். ‘நான் சீக்கிரம் போய் விடுகிறேன். என்னைத் திட்டாதே. கொஞ்சம் பொறு’ என்று கூறுவதைப் போல அவன் தந்தை என்னைப் பார்த்து தலையாட்டினார். ஆனால், கொலூஷாவோ என்னை உற்றுப் பார்த்தான். பின்னர், வீட்டை விட்டு வெளியே போய்விட்டான்.\nஅவன் வெளியே சென்றவுடன் நான் கூறிய வார்த்தைகளை எண்ணி என்னையே நான் நொந்து கொண்டேன்; ஆனால் காலம் கடந்துவிட்டது ஆமாம், காலம் ரொம்பவும் தாழ்ந்துவிட்டது ஆமாம், காலம் ரொம்பவும் தாழ்ந்துவிட்டது ஒரு மணிநேரம் கூட ஆகவில்லை.\nஒரு போலீஸ்காரன், வண்டியில் வந்தான். அவன். ‘நீதான் கோஷ்பாஷா ஷிஷ்கினாவா’ என்று கேட்டான். என் மனம் பதறிவிட்டது. ‘உன்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரச் சொன்னார்கள். உன் மகன்மீது அனூக்கின் என்ற வியாபாரியின் குதிரைகள் ஏறி விட்டன.’ என்று கூறினான் அந்த போலீஸ்காரன். நான் உடனே வண்டியில் ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டேன். நெருப்பின்மீது நடப்ப வனைப் போல நான் துடிதுடித்துப் போனேன். ‘ஏ, மோசக்காரியே’ என்று கேட்டான். என் மனம் பதறிவிட்டது. ‘உன்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரச் சொன்னார்கள். உன் மகன்மீது அனூக்கின் என்ற வியாபாரியின் குதிரைகள் ஏறி விட்டன.’ என்று கூறினான் அந்த போலீஸ்காரன். நான் உடனே வண்டியில் ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டேன். நெருப்பின்மீது நடப்ப வனைப் போல நான் துடிதுடித்துப் போனேன். ‘ஏ, மோசக்காரியே நீ என்ன செய்து விட்டாய் நீ என்ன செய்து விட்டாய்’ என்று என் உள்ளம் இடித்துரைத்தது.\nநான் ஆஸ்பத்திரிக்குப் போய்ச் சேர்ந்தேன். கொலூஷாவுக்கு உடம்பு பூராவும் கட்டுகள் போடப்பட்டுப் படுத்திருந்தான். என்னைப் பார்த்ததும் அவன் சிரித்தான் … அவன் கன்னங்களில் கண்ணீர் உருண்டோடியது….அவன் முணுமுணுத்தான். ‘என்னை மன்னித்துக் கொள் அம்மா, போலீஸ்காரன் பணத்தை எடுத்துக் கொண்டான்’ என்றான்.\n‘எந்தப் பணத்தைப் பற்றி நீ கூறுகிறாய் கொலூஷா\n‘தெருவில் ஜனங்கள் எனக்குப் போட்டார்களே அந்தப் பணம்தான் ஆமாம் அனூக்கினும் கூட கொடுத்தார் ஆமாம் அனூக்கினும் கூட கொடுத்தார்\n‘அவர்கள் எதற்காக உனக்குப் பணம் கொடுத்தார்கள்\n‘இதற்காகத்தான்’ என்று கூறியவாறே மெதுவாக முனங்கினான். அவனது கண்கள் அகல விரிந்தன.\n வழியில் குதிரைகள் வந்ததை நீ எப்படியடா பார்க்காமலிருந்தாய்\nஅவன் தெளிவாகவும், ஒளிக்காமலும் கூறினான்: ‘நான் குதிரைகளைப் பார்த்தேன் அம்மா; ஆனால், எழுந்து அப்பால் போக நான் விரும்பவில்லை. ஏன் தெரியுமா குதிரைகள் என் மீதேறினால் ஜனங்கள் பணம் தருவார்கள் என்று நான் நினைத்தேன். அதைப் போல தரவும் செய்தார்கள் குதிரைகள் என் மீதேறினால் ஜனங்கள் பணம் தருவார்கள் என்று நான் நினைத்தேன். அதைப் போல தரவும் செய்தார்கள்\nஅப்படித்தான் அவன் கூறினான். பின்னர் எல்லாம் எனக்கு நன்றாக ��ிளங்கிவிட்டது எனது செல்வம் என்ன செய்திருக்கிறான் என்பதை நான் புரிந்து கொண்டேன். ஆனால், காலம் ரொம்பவும் தாழ்ந்துவிட்டது அடுத்த நாள் காலையில் அவன் செத்து விட்டான். சாகும் வரை நல்ல நினைவோடு இருந்தான்.\nகடைசியாக அவன், ‘அப்பாவுக்கு அதை வாங்கிக் கொடு இதை வாங்கிக் கொடு. உனக்கும் கூட ஏதாவது வாங்கிக் கொள்’ என்று ஏராளமாக பணம் இருப்பதைப் போலக் கூறினான்.\nஉண்மையில் நாற்பத்திஏழு ரூபிள்கள் அவனிடம் இருக்கத்தான் செய்தன. நான் வியாபாரி அனூக்கின்னிடம் சென்றேன். ஆனால் அவனோ எனக்கு ஐந்து ரூபிள்தான் கொடுத்தான்; அதுவும் அழுது வடிந்து கொண்டு ‘உன் மகன் வேண்டுமென்றேதான் குதிரைகளுக்கடியில் வந்து விழுந்தான். அங்கிருந்த ஜனங்கள்தான் பார்த்தார்களே, பின் நீ ஏன் பிச்சையெடுத்துக் கொண்டு திரிகிறாய்’ என்று அந்த வியாபாரி கூறினான். அதற்குப் பிறகு நான் அவனிடம் செல்லவே இல்லை.”\nஅவள் பேசுவதை நிறுத்தினாள், மீண்டும் முன்னைப் போலவே சாரமற்றும், அசட்டையோடும் காணப்பட்டாள்.\nகல்லறை அமைதியாக இருந்தது. அந்த சிலுவைகள், மரங்கள், மண் மேடுகள் அந்தக் கல்லறை மேட்டுக்கருகே சோகமே உருவாகி உணர்வற்றுக் கிடந்த அந்த மாது இவைகளெல்லாமே மரணத்தைப் பற்றியும் மனித ஜீவன்களின் கஷ்டங்களைப் பற்றியும் என்னைச் சிந்திக்கத் தூண்டிவிட்டன.\nஆனால், வானத்திலோ மேகங்களைக் காணவில்லை. வெப்பத்தினால் பூமியெல்லாம் தகித்துக் கொண்டிருந்தது.\nஎன்னுடைய பையிலிருந்து சில நாணயங்களை எடுத்து துரதிருஷ்டவசத்தால் கொல்லப்பட்டு, ஆனாலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த பெண்ணிடம் நீட்டினேன்.\nஅவள் தலையையாட்டியபடியே மெதுவான குரலில் “இளைஞனே நீ கஷ்டப்பட வேண்டாம். இன்றைக்குத் தேவையான பணம் என்னிடம் இருக்கின்றது. அதற்கு மேல் எனக்கு வேண்டியதில்லை. நான் ஒண்டிக்கட்டைதானே இந்த உலகத்தில் நான் ஒண்டிக் கட்டைதானே” என்று கூறினாள்.\nஅவள் பெருமூச்சு விட்டாள். மறுபடியும் அவளது உதடுகள் துக்கத்தினால் நெளிந்தபடி இறுக்கமாக மூடிக் கொண்டன.\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (9)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:25:56Z", "digest": "sha1:Q3OOK6HKFZ6OA7WR2NAXI6WLZXYXOHJD", "length": 3036, "nlines": 68, "source_domain": "jesusinvites.com", "title": "பிசாசுகளை துரத்துவது எப்படி? – விளக்க வீடியோ! வெளிவந்த ரகசியம்! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nJan 10, 2015 by Jesus\tin திருச்சபையின் மறுபக்கம்\nTagged with: பிசாசுகளை துரத்துவது எப்படி\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஒன்றுக்குள் ஒன்று என்பதின் பொருள்\nஒரே கடவுள் கொள்கையும், முக்கடவுள் கொள்கையும்\nபைபிளில் உள்ள ஒரு வசனத்திற்கு விளக்கம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2011/", "date_download": "2018-07-21T19:19:07Z", "digest": "sha1:KTTTRIHPENB2O5ZCVLRW4AW5GQOCMMBH", "length": 36128, "nlines": 305, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சிலின் தேர்தல் 2011 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nCategory Archives: நாஞ்சிலின் தேர்தல் 2011\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ‘ஒரு இந்நாட்டு மன்னன்’ சிறுகதைதான் ‘வார்டு எண் 325’. அது ‘நாளைய இயக்குநர் சீஸன் 3’-யில் ஒட்டுமொத்த கதைகளில் சிறந்த கதைக்கான விருது ஜெயிச்சது. அந்த விருதை நாஞ்சில்நாடன் சார்கிட்ட கொடுத்தப்போ, ‘கதை கெடாம நல்லாப் பண்ணியிருந்தீங்க’னு சொன்னது சந்தோஷம்………………………………………மெடோன் அஸ்வின் இவர் இயக்கிய ‘தர்மம்’ குறும்படம், தேசிய விருதுப் பட்டியலில் … Continue reading →\nஆதி சேடன் எனும் ஆதிப் பாம்பு பெயர்த்தெறிந்த மந்தரகிரி மத்து அட்டமா நாகங்கள் அநந்தன் வாசுகி தட்சகன் கார்க்கோடகன் பத்மன் மாபத்மன் சங்கன் குளிகன் என்பாரில் ஆதிசேடன் அருமைத் தம்பி வாசுகி வடம் மத்து மூழ்காத் தாங்கு என மிதக்கும் கூர்மம் அசுரர் ஓர்பால் தேவர் மறுபால் கிருத யுகத்தில் கடைந்தனர் பாற்கடல் திரண்டு எழுந்த … Continue reading →\nPosted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி\t| Tagged அரசியல், அரசியல்வாதி, ஆலகாலம், நாஞ்சில��� நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nதேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(4)\nநாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்: தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(3) ..\nPosted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged அரசியல், அரசியல்வாதி, கும்பமுனி, தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nதேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(3)\nநாஞ்சில் நாடன் முதல் பகுதி: தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(1) இரண்டாம் பகுதி:தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(2) ..\nPosted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged அரசியல், அரசியல்வாதி, கும்பமுனி, தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nதேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(2)\nநாஞ்சில் நாடன் முதல் பகுதி: தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(1) . நிச்சயமாக நாளை இன்னும் மீதி பத்து வேண்டுகோள் வரும்………மொத்தம் பதிநேழுலா வாசகர்கள் படித்துவிட்டு ஆழ்ந்து யோசிக்கவே பகுதி,பகுதியாக பதிப்பிக்கப் படுகிறது. யோசனைகளில் ஏதாவது தவறிருப்பின் வாசகர்கள் சுட்டிக்காட்டவும்\nPosted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged அரசியல், அரசியல்வாதி, கும்பமுனி, தேர்தல் ஆணையத்துக்கு, தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nதேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(1)\nநாஞ்சில் நாடன் 17 வேண்டுகோள் இருக்குங்க, மீதி விரைவில் வரும்…..\nபடத்தொகுப்பு | Tagged அரசியல், அரசியல்வாதி, கும்பமுனி, தேர்தல் ஆணையத்துக்கு, தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம், தேர்தல் ஆணையம், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 5 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் தந்த பிரேமில் தளிர் கண்ணாடி இளைப்புக்காரனின் இடுப்பில் இருக்கும் புல்லாங்குழலாய் இரண்டு பேனா தங்கத்தில் கோர்த்த கைக்கடிகாரம் ஆனை வால் முடிகள் அடுக்கடுக்காய் சுற்றியோ காவல் நாயின் சங்கிலி போலவோ ஆறோ எட்டோ பவுனில் இன்னொரு கையில் பிறந்த வீட்டன் பட்டை மோதிரம் பொண்டாட்டி வீட்டின் முட்டை மோதிரம் எட்டில் சனியும் நாலில் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அரசியல், அரசியல்வாதி, எடை சுமந்து, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், மண்ணுள்ளிப் பாம்பு, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநாஞ்சில் நாடன் மக்களின் ஆட்சி யெனும் புன்மைத்தாய புகலுள இரந்தும் உயிர்வாழும் ஏழையர் தம் வாக்குள செம்மொழித் தமிழெனும் கிழிந்த செருப்புள கொய்த பாவம் தின்றுயர்ந்த சிந்தையிற் கூனுள குற்ற மகவுள நாவெலாம் திகட்டாத தேனுள கருத்தெலாம் கருநீல விடமுள நோயுளவெனில் நோற்ற சுவர்க்கத்துச் செவிலியர் மனையுள கருங்கடல் கடந்த வைப்பின் கனத்த பணமுள வானவர் … Continue reading →\nPosted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி\t| Tagged நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், மக்களாட்சி வதைப்படலம், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nPosted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged சாதி அரசியல், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nPosted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged அரசியல், அரசியல்வாதி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், வாக்குப் பொறுக்கிகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nPosted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged காக்கன்குளமும் முருங்கைமரமும், காக்கன்குளம் முருங்கை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nPosted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged அரசியல், அரசியல்வாதி, இந்திய அரசியல், தீதும் நன்றும், தீதும்நன்றும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nதேர்தல் சிறப்பு கதை நாஞ்சில் நாடன் 0\nPosted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged அரசியல், அரசியல்வாதி, கொள்கை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nவரும் 2014 ஏப்ரல் நாடாளும் மன்ற தேர்தலை முன்னிட்டு நாஞ்சில் நாடனின் தேர்தல் சிறப்பு கதைகள் , கட்டுரைகள் வரும் ஒரு மாததிற்க்கு வெளியிடப்படுகின்றன. காவலன் காவான் எனின் மக்களாட்சி வதைப்படலம் (கவிதை) வாக்குப் பொறுக்கிகள் (சிறுகதை) ஒரு இந்நாட்டு மன்னர் (சிறுகதை) ஓட்டுக்காக வருகிறார்கள் (கட்டுரை) இந்திய அரசியல் (கட்டுரை) சாதி அரசியல்(கட்டுரை) கவிழ்ந்தென்ன மலர்ந்தென்ன காண்(சிறுகதை) கையாலாகாக் கண்ணி(கட்டுரை) கொள்கை(சிறுகதை) காக்கன்குளமும் முருங்கைமரமும்(சிறுகதை) எடை சுமந்து (கவிதை) … Continue reading →\nPosted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011\t| Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் முதல் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2011/02/15/கவிழ்ந்தென்னமலர்ந்தென்/ இரண்டாம் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2011/02/17/கவிழ்ந்தென்ன-மலர்ந்தென்/ 0\nPosted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged அரசியல், அரசியல்வாதி, கவிழ்ந்தென்ன மலர்ந்தென்ன காண், கும்பமுனி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nகையாலாகாக் கண்ணி நாஞ்சில் நாடன் முறத்தால் புலியை ஓட்டியவரின் நேரடி வாரிசுகள் யாம் எனுமோர் புறப்பொருள் வெண்பாப் பரணி ஒன்றுண்டு நமக்கு. சமீபத்தில் ‘உயிர்மை’ வெளியீடான நாவல் ஒன்று வாசித்தேன். ‘வெட்டுப்புலி’ எனும் தலைப்பில். ‘தினமணி’ நாளிதழில் முதுநிலை உதவியாசிரியராகப் பணியாற்றும் ‘தமிழ்மகன்’ எழுதியது. இங்கு தமிழ்மகன் என்பது புனைபெயர், வினைத்தொகை. புலியை அரிவாள் போன்ற … Continue reading →\nPosted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged அரசியல், அரசியல்வாதி, கையாலாகாக் கண்ணி, தீதும் நன்றும், தீதும்நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் முதல் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2011/02/15/கவிழ்ந்தென்னமலர்ந்தென்/ (தொடரும்)\nPosted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged அரசியல், அரசியல்வாதி, கவிழ்ந்தென்ன மலர்ந்தென்ன காண், கும்பமுனி, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் (கதையே இனிமேல்தானே…தொடரும்) குறிப்பு: கான்சாகிப் சிறுகதை தொகுப்பில் வெளிவந்துள்ள இக்கதையில் சில பகுதிகள்தான் இங்கு பதிப்பிக்கப்படுகிறது, அதுவும் முன் பின்னாக\nPosted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged அரசியல், அரசியல்வாதி, கும்பமுனி, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநாஞ்சில் நாடன் அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்… குளிரூட்டப்பட்ட வெளிநாட்டு வாகனங்களில் வந்து இறங்கி, புழுதி பரந்திருக்கும், பாவிய கற்கள் பெயர்ந்திருக்கும், சாக்கடை தேங்கி இருக்கும், பன்றிகள் மேய்ந்திருக் கும், தெரு நாய்கள் வெயில் பொறாது நாத்தொங்க நீர் வடித்து, இளைத்து நிழல் ஒதுங்கிக் கிடக்கும் உங்கள் தெருக்களில், சந்துகளில், முடுக்குகளில், இரு கரம் கூப்பி, எப்பக்கமும் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged 2011 தேர்தல், அரசியல், அரசியல்வாதி, எஸ்.ஐ.சுல்தான், ஓட்டுக்காக வருகிறார்கள், தீதும் நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 16 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் அவன் பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது “வைத்தியன்’ என்ற பெயராலேயே சிறுவர் முதல் பெரியவர் வரை அவனை அழைத்தார்கள். ஒருவேளை வாக்காளர் பட்டியலில் பார்த்தால் தெரியலாம். அவன் பெயரைக் கண்டுபிடிக்கும் சிரமம் மேற்கொள்ளாமல் செத்துப்போன கொம்பையாத்தேவர் சார்பிலோ, அல்லது நாடு விட்டுப் போன நல்லத்தம்பிக் கோனார் சார்பிலோ தான் அவன் ஓட்டுப் … Continue reading →\nPosted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged அரசியல், அரசியல்வாதி, ஒரு இந்நாட்டு மன்னர், சுல்தான், நாஞ்சிலி��் தேர்தல் 2011, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 6 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (110)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://riyazahmedk.wordpress.com/2012/06/26/remembering-the-kingmaker/", "date_download": "2018-07-21T19:02:21Z", "digest": "sha1:JK2H5C7RQEZ4B2PDSPRKMZXGKOJFFUT4", "length": 14958, "nlines": 91, "source_domain": "riyazahmedk.wordpress.com", "title": "Remembering the Kingmaker.! | RIYAZ AHMED.K", "raw_content": "\n முடிஞ்சிரும்னுதான் நெனைக்கிறேன். தினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன். தல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக்கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுன���ல தாக்கு பிடிக்க முடியல.\n” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா\nசோனா தொழில்நுட்பகல்லூரி கலைவிழாவில் மாணவர்கள் பேச்சு சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் – தமிழ் இலக்கிய மன்றம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்திவருகின்றது. “கலைவிழா 2016″ நிகழ்சிகள் நேற்று சோனா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டிமன்றத்தில் ” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா” என்ற தலைப்பில் சோனா கல்லூரி மாணவர்கள் பேசினர். பட்டிமன்றத்திற்கு புலவர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உறவு நட்பு என்று இரு அணிகளாக பிரிந்து […]\nவீடு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. நகருக்கு சற்று வெளியே என்பதால்,இயற்கையோடு கொஞ்சம் இணைந்து வாழ்வதுபோல் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வளவாக இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை கிடைக்கவில்லை. சுற்றிலும் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் எல்லைகள், போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களின் புகைமண்டலங்கள், ஆரவாரம், ஆர்ப்பாட்டம், என்று வளர்ந்த நகருக்கே உண்டான சூழலில், செயற்கையாய் நகர்ந்துவிட்டது இந்த பத்து வருடங்கள். இப்போது கொஞ்சம் இயற்கையை ரசிக்க முடிகிறது. உணரமுடிகிறது.\n ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன். இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.\nமுந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா\nதூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம் பண்டைப்பெரும் புகழ் உடையாமோ இல்லையா பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எண்டிசை வாய���மையால் ஆண்டோமா இல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா\n விடுமுறை நாளில்தானே நமக்கு தூக்கம் வராது.. எப்போதும் போல கையில் புத்தகத்துடன் மொட்டைமாடியில் நின்றுகொண்டிருக்கிறேன். “மார்க்ஸின் மூலதனம் பற்றி எங்கெல்ஸ்..” – வாங்கி இரண்டு வருடங்கள் இருக்கும், ஆனாலும் இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. ஏனோ படிக்க முடியவில்லை. நான் தான் படிக்காமல் போட்டுவிட்டேன் என்று நினைத்தால், நேற்று பாவம் “தில்லை”யும் தினறிவிட்டான். தில்லை-மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறான். நேற்று கல்லூரி அரைநாள் என்பதால் இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்டோம். பார்த்ததுமே.. “சார் ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/iliyana-glamour-role-in-hindi-movie/10805/", "date_download": "2018-07-21T19:14:15Z", "digest": "sha1:PCZ5GDZ5VF72W6AB5LHUK74A3SKA6MZU", "length": 6332, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "நடிகர் முன் மேலாடை இல்லாமல் நின்ற இலியானா - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜூலை 22, 2018\nHome சற்றுமுன் நடிகர் முன் மேலாடை இல்லாமல் நின்ற இலியானா\nநடிகர் முன் மேலாடை இல்லாமல் நின்ற இலியானா\nகேடி படம் மூலம் அறிமுகம் ஆனவர் இலியானா. தொடந்து தெலுங்கில் முன்னணி இடம் பிடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தார். தற்போது அவருக்கு மார்க்கெட் இல்லாத காரணத்தால் பிகினி வீடியோ போன்றவைகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇந்த நிலையில் அஜய் தேவ்கனுடன் இவர் பாத்ஷாஹோ படத்தில் நடித்துள்ளார். இதில் ஒரு காட்சியில் இவர் ஹீரோ முன் மேலாடையில்லாமல் நிற்பது போல நடித்திருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து இலியானா கூறுகையில், ���துபோன்ற காட்சிகளில் நான் நடித்தது இல்லை. இந்த படத்திற்கான கதைக்கு தேவைப்பட்டதால் இப்படி நடிக்க தோன்றியது. காதலன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டத்தான் அப்படி ஒரு காட்சி. இயக்குனரிடம் இந்த ஐடியாவை நான் சொல்லவே இயக்குனரும் ஓகே சொல்லிவிட்டார் என்று கூறினார்.\nPrevious articleபிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஆர்த்தி\nNext articleசென்னையில் 4 நாட்களில் ரூ.6 கோடி வசூலை நெருங்கிய ‘விவேகம்\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\nஉத்தரவு மஹாராஜாவை எதிர்பார்க்கும் உதயா- நியூ லுக் போஸ்டர்\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184935394.html", "date_download": "2018-07-21T19:18:23Z", "digest": "sha1:6F3WFXMZX32ECX5ZF2JXHBIKTXI4SQBP", "length": 7615, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "பட்டினத்தார் ஒரு பார்வை", "raw_content": "Home :: இலக்கியம் :: பட்டினத்தார் ஒரு பார்வை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபட்டினத்தார் என்னும் பெயரில் மூவர் வாழ்ந்திருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பரவலாக அறியப்பட்ட, இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர். இளம் வயதிலேயே துறவறம் பூண்டவர். இவர் இயற்றிய பாடல்கள், சைவத்திருமுறைகளில் பதினொன்றாம் திருமுறையாகப் போற்றப்படுகின்றன. அவரைப் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்கள் அவரை ‘பட்டினத்தடிகள்’, ‘பட்டினத்தார்’ என்று அழைக்க அதுவே அவருடைய பெயராக மாறியது.\nபட்டினத்தார் எந்த சாதியைச் சேர்ந்தவர் அவரைப் பற்றி சொல்லப்படும் பல்வே���ு மதிப்பீடுகளில் எது சரியானது அவரைப் பற்றி சொல்லப்படும் பல்வேறு மதிப்பீடுகளில் எது சரியானது உயிர் குறித்தும் உலகம் குறித்தும் இறை குறித்தும் தன் பாடல்களில் அவர் சொல்லியிருப்பது என்ன உயிர் குறித்தும் உலகம் குறித்தும் இறை குறித்தும் தன் பாடல்களில் அவர் சொல்லியிருப்பது என்ன தத்துவம், இறை சார்ந்த பாடல்களைப் பாடியவராகவே நாம் பட்டினத்தாரை அறிந்திருக்கிறோம். இந்தப் புத்தகம் பட்டினத்தாரின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. குறிப்பாக, அதிகம் அறியப்படாத பட்டினத்தாரின் அரிய சிந்தனைகளை பழ. கருப்பையா மிக அழகாக ஆதாரங்களுடன் வெளிப்படுத்துகிறார்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபுதுமணப் பெண்ணுக்குப் புரியும்படியான சைவ சமையல் சேது சமுத்திரம் கப்பல் கால்வாய் நிலவைத் தேடும் வானம்\nகொடூரக் கொலை வழக்குகள் ப்ரியா கல்யாணராமன் சிறுகதைகள் வீட்டுக்கொரு மருத்துவர்\nபருப்புகள் ஆவி உலகம் 5 வாரங்களில் இந்தி கற்றுக் கொள்ளுங்கள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/02/blog-post_9784.html", "date_download": "2018-07-21T19:25:45Z", "digest": "sha1:AM6JSM7UOAMT3WJQCTZ5TXRYTIFF2ZWJ", "length": 23998, "nlines": 251, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: மேரி கொல்வின் – “வெள்ளைக்கொடி” விவகாரம் எனப்படும் போர்க்குற்றத்தின் மிக முக்கியமான ஒரு சாட்சி", "raw_content": "\nமேரி கொல்வின் – “வெள்ளைக்கொடி” விவகாரம் எனப்படும் போர்க்குற்றத்தின் மிக முக்கியமான ஒரு சாட்சி\nதமிழின அழிப்பில் ஐநாவின் பங்கை உலகறிய செய்த நேரடி சாட்சியும் “வெள்ளைக்கொடி” விவகாரத்தின் அனைத்துலக சாட்சியுமான மேரி கொல்வின் அம்மையாரை தமிழினம் இழந்து இன்றுடன் இரண்டு வருடங்கள்…\nஐநா உட்பட பலர் தமிழின அழிப்பில் பங்கேற்றதை புலிகளின் தகவல்களினூடாக மற்றும் வேறு பல ஆதாரங்களுடன் அறிந்த தமிழ்ச்சூழலுக்கு வெளியே உள்ள மிகச் சிலரில் ஒருவர் அவர்.\n“வெள்ளைக்கொடி” விவகாரம் எனப்படும் போர்க்குற்றத்தின் மிக முக்கியமான ஒரு சாட்சி அவர். அவர் சிரியாவில் கொல்லப்பட்டதை நாம் தமிழின அழிப்பின் ஒரு தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டும். ஏனென்���ால் அவர் அழிக்கப்பட வேண்டிய தேவை ஐநா உட்பட பலருக்கு இருந்தது.\nஅவரது நினைவு நாளில் – ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவரவுள்ள வேளையில் சில முக்கியமான விடயங்களை மட்டும் இங்கு பார்ப்போம். கடைசி நேர யுத்தம், ஐநாவின் அயோக்கியத்தனம், அமெரிக்காவின் நாடகம், இந்தியாவின் நரித்தனம், எமக்குள்ளிருந்தே வேரறுத்த துரோகம் குறித்து எல்லாம் சம்மந்தப்பட்டவர்களால் ஆவணங்களாக தொகுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. என்றாவது ஒரு நாள் எல்லா மர்மங்களுக்கும் விடை கிடைக்கும்.. நாம் தற்போது ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.\n01. புலிகள் கடைசிவரை “சரணடைவு” என்ற பதத்தை பாவிக்கவேயில்லை என்பதற்கு ஒரே சாட்சி மேரி கொல்வின். ஆனால் இத்தனை நெருக்கதல்களை இந்தியா மற்றும் மேற்குலகம் சேர்ந்து கொடுத்து தம்மையும் மக்களையும் அவலத்தில் தள்ளியுள்ளதால் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்விற்கான உத்தரவாதம் தந்தால் நாம் ஆயுதங்களை கீழே போடுகிறோம் என்றே நடேசன் கடைசியில் குறிப்பிட்டதே அதிகாரபூர்வமான பதிவு.\n(இடையில் கேபி யினுடாக வெளியிட்ப்பட்ட அறிக்கைகள் எவையும் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்குரியவை அல்ல. அவர் அமெரிக்காவினூடாக சிங்களத்திற்கு விற்கப்பட்ட ஆள் என்று தெரிந்து எல்லேரையும் முள்ளிவாய்க்கால் வரை இழுத்து வருவதற்காக தலைவர் பயன்படுத்திய ஒருவர்தான் கேபி)\nமேரி கொல்வின் குறிப்பிடுவதுபோல் ஆயுதங்களை கீழே போடுதல் என்பது சரணடைவுதான். ஆனால் கடைசி நேரத்திலும் வரலாற்றை தெளிவாக எழுதுவதிலேயே குறியாக இருந்தார்கள் புலிகள். ஒரு தவறான வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல அவர்கள் தயாராக இல்லை. அதுதான் “சரணடைவு” என்ற பதத்தை தமக்காக பேச வந்த மேரிகொல்வினிடம்கூட பாவிக்க மறுத்தார்கள். மிக முக்கியமான வரலாற்று செய்தி இது.\nஅதன்படியே தாம் ஆயுதங்களை கிழே போட்டுவிட்டோம் என்று அறிவித்துவிட்டு நம்பியாரின் உறுதிமொழியை மேரிகொல்வினூடாக பெற்றுவிட்டு நிராயுதபாணிகளாக சிங்களப்படைகள் முன் போய் நின்றார்கள்.\n“எதிர்பார்த்தபடியே” கொல்லப்பட்டார்கள். ஏனென்றால் எமக்கு தாம் இன்னும் சிறிது நேரத்தில் கொல்லப்படுவோம் என்றே கூறினார்கள். 30 வருடம் போராடிய அவர்களுக்கு தெரியாதா சிங்களத்தினது “மகாவம்ச” மனநிலை. அவர்களை உயிரோடு விட்டிருந்தால���தான் நாம் இத்தனை காலம் போராடியதில் எங்கோ கோளாறு இருக்க வேண்டும். ஆனால் சிங்களம் நிராயுபாணிகளாக நின்ற புலிகளையும் மக்களையும் கொன்றதனூடாக எமது போராட்டத்தின் நியாயத்தையும் நாம் இவ்வளவு காலம் போராடிய யதார்த்தத்தையும் அன்று உலகெங்கும் பறைசாற்றியதுதான் நடந்த உண்மை.\nஎனவே புலிகள் தாம் கொல்லப்படுவோம் என்று தெரிந்தும் நிராயுபாணிகளாக சிங்களத்தின் முன்போய் நின்று ஐநாவை அனைத்துலக சமூகத்தை அம்பலப்படுத்தியதுடன் எமது மக்களுக்கு விடுதலையை பெற்றுத்தர வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை உருவாக்கி மடிந்துபோனதுடன் 3அடுத்த தலைமுறை சளைக்காது போரட வேண்டியது ஏன்” என்ற செய்தியையும் எழுதியதுதான் அந்த மண்ணில் தோல்வியிலும் அழிவிலும் நின்று புலிகளால் எழுதப்பட்ட வரலாறு.\n02. மே 16 இரவு அதாவது 17 அதிகாலை புலிகள் ஆயுதங்களை கீழே போடுவதாக மேரி கொல்வினூடாக ஐநாவிற்கு அறிவித்தவுடன் போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் சிங்களம் மே 19 ஐ த்தான் முடிவு நாளாக அறிவித்தது. சில நயவஞ்சக தமிழ் ஊடகங்களும் மே 19 சிறீலங்கா அறிவித்த நாளையே அறிவித்து இனத்திற்கு துரோகம் செய்வதை இன்னும் விடவில்லை. சிங்களம் மே 19 என்று ஏன் அறிவித்ததென்றால் மே 17 அதிகாலைக்கு பிறகுதான் கொல்லப்பட்ட 146679 பேரில் முக்கால்வாசி பேரை கொன்றொழித்தது சிங்களம். அப்போதுதானே போரில் கொன்றதாக கணக்கு காட்டலாம்.\nஆனால் தற்போது அந்த விடயத்திலும் நாறிவிட்டது சிறிலங்கா. ஏனென்றால் மே 19 மதியம் போர் முடிந்துவிட்டதாக அறிவித்தது சிங்களம், ஆனால் பாலச்சந்திரன் மதியம் 12.02 க்கு கொல்லப்பட்டதாக புகைப்பட ஆதாரம் சொல்கிறது.\nபாலச்சந்திரன் விடயத்தில் மகிந்த சகோதரரர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு வந்தேயாக வேண்டும்.\nதலைவர் சரணடைந்து கொல்லப்பட்டார் என்று சிலர் பரப்பும் வதந்தியால் குழப்புமுறும் தமிழ் உள்ளங்களுக்காக ஒரு தகவல். மேரி கொல்வினின் வாக்குமூலமும் வெள்ளைக்கொடி விவகாரமுமே போதும் இந்த பொய்களை அம்மபலப்படுத்த..\nதலைவர் சரணடைவது என்றால் நடேசன் புலித்தேவன் ஆட்களுக்கு பிறகுதான் நடைபெற வேண்டும். ஏனென்றால் அதுவரை பேச்சுவார்த்தை மேரிகொல்வின் உட்பட பலருடன் நடந்து கொண்டிருந்தது. பெரியளவில் யாருக்கும் தெரியாத ஒரு செய்தியை இங்கு பதிவு செய்கிறோம். நடேசன் ஆட்கள் அங்கு ஆயுதங்களின்றி சென்று கொல்லப்பட்டதை முதலில் வெளி உலகத்திற்கு சொன்னதே தலைவரின் பாதுகாப்பு அணியான ராதாவான்காப்பு படையணி போராளிகள்தான்.. பிற்பாடு எப்படி தலைவர் தன்னை மட்டும் உயிரோடு விடுவார்கள் என்று சரணடையச் சென்றிருப்பார். பீலா விடுறதற்கு ஒரு அளவு வேண்டாமா\nமே 17 ம் திகதிகூட தப்புவதற்கு வழியேதுமற்ற ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் நின்று கொண்டுகூட தமது பேச்சிலோ எழுத்திலோ தவறிக்கூட “சரணடைவு” என்ற சொல் வந்துவிடக்கூடாது என்று கவனம் காத்த தலைவர் எப்படி அதை செய்திருப்பார்.\nபுலித்தேவன் எமக்கு கடைசியாக கூறிய வாசகம் இது” தலைவர் தனது 200 மெய்ப்பாதுகாவலர்களுடன் நந்திக்கடல் களப்பிற்கு அண்மையாக உறுதியுடன் நிற்கிறார். அவர் இந்த உலகத்திற்கு சொல்லவேண்டிய செய்தியை தெளிவாக சொல்லுவார்.”\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nவேரோடு களைதல் - லறீனா அப்துல் ஹக்\nபெண்களுக்கான இதழ் எப்படி இருக்க வேண்டும்\nமேட்டுக்குடி இந்தியாவின் பெண் வெறுப்பு \n” நீ படியேன் நான் குழந்தையை பார்த்துக்கறேன் ” – லட...\nஜாதிப் பிரச்னையை தோலுரிக்கும் படம்\n’’புரட்சியெல்லாம் எப்படீம்மா ஒரு நாள்ல பண்ண முடியு...\nசிதைக்கப்பட்ட பெண்களது உடலும், உயிரும் வாழ்நாள் மு...\nஜென்னி மார்க்ஸின் இரண்டாம் நூற்றாண்டு நினைவு இந்த ...\nதருண் தேஜ்பால் : ‘இது இரண்டாவது ரேப்’ – அருந்ததி ர...\n6 கோடிப் பெண்கள்
எங்கே போனார்கள்\nகொசுவை ஒழிக்க முடியாத அரசுக்கு மங்கள்யான் எதற்கு \nவெண்டி டோனிகர் - தடை செய்யப்பட்ட பெண் அறிஞர் - ஆத...\nஇசுலாமிய பிற்போக்குத்தனத்தால் கொல்லப்பட்ட அமீனா பவ...\nகர்ப்பவதியை சித்திரவதை செய்யும் சாம்பார் சம்பிரதாய...\nசாமக்கோழி கூவும் நேரத்திலே…. பாடல்\nவிடிகின்ற பொழுதாய் கவிதை - திலகபாமா\nஆண்களையும் உள்ளடக்கியதே பெண்ணியம்- ஓவியா சிறப்புப்...\nபுனிதங்களின் நரகம் - புதிய மாதவி\nஇலங்கையில் பத்தினி – கண்ணகி வழிபாடு\nமொரட்டுவ மாணவியின் உரிமைப் போராட்டமும் நாமும் - லற...\nநீங்காத நினைவுகள் 33 – சூடாமணி பற்றிய நினைவலைகள் -...\nமேரி கொல்வின் – “வெள்ளைக்கொடி” விவகாரம் எனப்படும் ...\n‘இங்கிருந்து’ இலங்கைத் தமிழ் சினிமா தொடர்பான கலந்த...\nபெண்களை இழிவுபடுத்தினால் தண்டனை கொடுக்க முடியும்\nபெண்கள் மீதான வன்முறை : தமிழகத்தின் இழிநிலை \nஆணோ பெண்ணோ உயிரே பெரிது - பூவண்ணன்\nவம்பை விலைக்கு வாங்கும் வனிதையர் - ஜோதிர்லதா கிரிஜ...\nபெண்சிசு/கரு கொலைகள் அதிகம் நடந்தால் அதன் பெயர் நல...\nஒரு ஆல விருஷம் பரப்பிய விழுதுகள் -வெங்கட் சாமிநாதன...\nஅன்பு மகளுக்கு.. - சுப்ரபாரதிமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akaravalai.blogspot.com/2005/06/blog-post.html", "date_download": "2018-07-21T19:03:22Z", "digest": "sha1:P5DWDCRX32MV53RQOISATOPLKM5N7ZUL", "length": 14617, "nlines": 92, "source_domain": "akaravalai.blogspot.com", "title": "அகரவலை: விஷியின் 'அழகி'", "raw_content": "\nமுகமறியா மனங்களோடு வலைவெளியில் சந்திப்பு...\nதேடுபொறிகளில் தமிழ் மென்பொருள்களைத் தேடும்போது அழகி என்ற மென்பொருளைப்பற்றிய குறிப்புகள் நிச்சயமாகத் தென்படும்.\nஅது ஒரு தமிழ் transliteration மென்பொருள் என்பதும்; அதன்வகையில் முதலாவதான மென்பொருள் என்பதுமே ஆரம்ப குறிப்புகள் தரும் அறிமுகம். உண்மையில் அழகி வெறும் transliteration மென்பொருள் அல்ல. அது ஒரு முழுமையான தமிழ்ச் செயலி.\n1. அழகி ஒரு தனித்த முழுமையான செயலி\n2. அழகி மூலம் ஒலியியல், தமிழ்99, தட்டச்சு ஆகிய 3 முறைகளில் தமிழை தட்டச்சு செய்யலாம்.\n3. அழகியில் நேரடியாக தமிழை தட்டச்சு செய்யலாம்.\n4. அழகி மூலம் அனைத்து, விண்டோஸ் மற்றும் அலுவலகப் பயன்பாட்டு மென்பொருள்களில் நேரடியாகத் தமிழில் தட்டச்சு செய்யலாம்.\n5. ஆங்கில transliteration முறையில் இருதிரை தட்டச்சு அல்லது ஒரு திரை தட்டச்சு செய்யலாம்.\n6. தமிழை ஆங்கில எழுத்துக்கு reverse transliteration செய்யலாம்.\n7. தமிழில் மின்னஞ்சல் அனுப்பலாம்.\n8. தமிழில் chat செய்யலாம்.\n9. தமிழில் வலைப்பக்கங்களை வடிவமைக்கலா���்.\n10. யூனிகோடு எழுத்துருவிலும் செயல்படும்.\n11. இணையப் பக்கங்களுக்கான டைனாமிக் ஃபான்ட் எனப்படும் இயங்கு எழுத்துரு இணைந்து வருகிறது.\n12. அழகியின் விரிவான உதவிப் பக்கங்கள் தமிழில் விரிவான ஒரு ஆய்வையே மேற்கொள்ளுமளவுக்கு தகவல் களஞ்சியமாக விளங்குகிறது.\n13. தமிழ் அறியாதவர்கள் கூட தமிழில் எழுத முடியும்.\n14. தமிழ் கற்க உதவும் கருவியாகவும் அழகி பயன்படும் என்பது பலரும் அறியாத செய்தி.\nசாதாரணமான எல்லா கணிப்பொறியாளர்களையும் போலவே தன் வாழ்வைத் துவங்கிய விஷி என்னும் விஸ்வநாதன் அபூர்வமான ஒரு கொடிய நோயால் தாக்குண்ட போது தன் மென்பொருள் நிறுவனப் பணியைத் துறக்க வேண்டி வந்தது.\nகடுமையான நோயின் வேதனைகளிலிருந்து ஓரளவுக்கு மீண்டு, சோதனைகள் தந்த சாதனையாக அவர் தமிழ் மென்பொருள் ஒன்றை உருவாக்கினார். அதுவே தமிழின் முழுமையான செயலியாக விளங்கும் அழகி என்ற தமிழ்ச் செயலி மென்பொருள்.\nவிஷியின் வாழ்க்கைச் சாதனைகளும் அவர் சந்தித்த சோதனைகளும் அழகி.காம் என்ற அவரது வலைதளத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளன. அழகியின் சோதனைப் பதிப்பை இந்த இணைப்பில் பதிவிறக்கலாம்.\nவிஷி அவர்கள் எனக்கு இணையம் வழியே அறிமுகம் ஆகி என் ஆரூயிர் நண்பர் ஆனவர். என்னை இன்னும் பிரம்மிப்பில் இருந்து மீளச் செய்யாதவர். கடுமையான நோயின் வேதனையிலும் தனி ஒரு ஆளாக இன்னொரு உயிராக 'அழகி நம்பர் 1'-ஐ வளர்த்தவர். இன்னும் தனியொரு ஆளாக நின்று அழகியை உயிர் கொடுக்கும் வகையில் இன்னும் பிரம்மிக்க வைப்பவர்.\nஅவர் நோயின் வேதனையை விட அழகிக்கு நிகழ்ந்த புறக்கணிப்புகளால் அடைந்த வேதனை அதிகம். [இந்த புறக்கணிப்புகளை அறிய நானும் ஒரு முயற்சியை ஆரம்பித்திருக்கிறேன். தமிழ் மென்பொருள் என்று பீற்றுபவர்களையும், மற்றவர்களை வளர விடாமல் ஒடுக்குபவர்களையும் இனம் கண்டு அவர்களை கிழிக்க வேண்டும் என்ற ஆசையில்... ஏனென்றால் விஷியின் வேதனைகளை அவருடன் நான் நட்புக் கொண்டாடும் போது பக்கத்திலிருந்து உணர்ந்தவன் என்ற முறையில்]. எல்லாம் வல்ல இயற்கையின் ஆசிர்வாதத்தாலும், நல்லோர்களின் ஆசிர்வாதத்தாலும் அவர் குணமடைந்துக் கொண்டிருக்கிறார்.\nஆயிரம் பேர்கள் 'அரட்டை அரங்கம்' விசுவை தூற்றினாலும், விஷியின் மீது ஒளியை வீசி அவர் வாழ்விலும் ஒளி ஏற்றியவர். இன்னும் நிறைய எழுதலாம் அவரைப் பற்றி.\nசிறிது���ாலத்தில் அவரைப் பற்றி ஒரு விரிவான பதிவு போடலாமென இருந்தேன். அவரின் மென்பொருளை அறிமுகப்படுத்தியதற்காக நன்றி.\nஅல்.விஜய்: யார் மீது இவ்வளவு கோபம் ஒரு மென்பொருளைப் பற்றிப்பேசும்போது அதன் உபயோகம் மட்டும்தான் முக்கியமே தவிர அதை உருவாக்கியவர் பட்ட கஷ்டங்கள் அவ்வளவு முக்கியமல்ல. தனிப்பட்ட முறையில் அந்த மனிதரைப் பற்றியும் அவர் பட்ட கஷ்டங்களையும், அதிலிருந்து மீண்டு வருவதைப் பற்றியும் பேசி அவரைப் பாராட்டலாம். ஆனால் அவர் பட்ட கஷ்டங்களினால் மட்டுமே அவரது மென்பொருளைத் தூக்கிக் கொண்டாடவேண்டும் என்று நினைப்பது தவறான கருத்து.\nஅழகி மென்பொருள் பற்றி அதிகம் யாரும் பேசாமல் இருப்பதன் காரணம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.\nநான் ஒருமுறை விஷியை தமிழ் இணையம் 2003 மாநாட்டின்போது பார்த்துப் பேசியுள்ளேன். அவ்வளவே. ஓரிரு முறை மின்னஞ்சல் செய்திருப்போம். அந்த சமயத்தில் அவரது மென்பொருளில் யூனிகோட் வசதியில்லை. அதைப்பற்றி அவரிடம் பேசினேன். அவர் அந்த வசதியும் விரைவில் சேர்க்கப்படும் என்றார்.\nஇன்றைய தேதியில், என் கணிப்பில், அழகி மென்பொருளில் இருக்கும் பலவும் பொதுமக்களுக்குத் தேவையில்லை.\nஇலவசமான பல செயலிகளும் மக்களுக்குக் கிடைக்கின்றன.\nஇலவசமாகப் பல செயலிகளும் கிடைக்கின்றன என்பது உண்மை தான். ஆனால்\n//இன்றைய தேதியில், என் கணிப்பில், அழகி மென்பொருளில் இருக்கும் பலவும் பொதுமக்களுக்குத் தேவையில்லை//\nதேவையற்றது என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்.\nஅழகி மென்பொருள் ஒரு சாமானிய தமிழ் கணிப்பொறி உபயோகிப்பாளரை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது. எனவே அதில் உள்ள நிறைய வசதிகள் பல தரப்பட்ட பயன்களைத் தரும்படி செய்யப்பட்டுள்ளது. அதன் விலையும் சில நூறு ரூபாய்கள் மட்டுமே. நாம் பல ஆயிரம் கொடுத்து வாங்கும் MS-Office திரளிலேயே நிறைய வசதிகளை பெரும்பாலோர் உபயோகிப்பதில்லையே இணையத்தின் வழி பல தளங்கள், கலந்துரையாடல் மையங்கள் அறிமுகமுள்ள கணிப்பொறி அறிவு அதிகமுள்ளோர் பார்வையிலிருந்து பாராமல் சாதாரண மனிதர் கோணத்திலிருந்து பார்த்தால் அழகி அழகானதே. ஒரு முறை கணினியில் பதிந்து விட்டால் கோப்பாக்கம், மின் அஞ்சல், அரட்டை முதல் இணைய தள உருவாக்கம் வரை செய்ய இயல்வது நல்லது தானே, அதுவும் எல்லோருக்கும் கட்டுபடியாகும் விலையில்.\n//அழகி மென்பொருள் பற்றி அதிகம் யாரும் பேசாமல் இருப்பதன் காரணம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.//\nஇது முற்றிலும் தவறு. பாலு சொல்வது போல் கணிப்பொறி அறிமுகம் குறைவாக உள்ளோர் மத்தியில் அழகிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t39941-topic", "date_download": "2018-07-21T19:30:22Z", "digest": "sha1:WHOPE46PEN4GNBBHXXM5Q4PCL7D7CPTN", "length": 14239, "nlines": 161, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஸ்பிரே மூலம் ஆடை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nஸ்பேனிஷ் ஆடை அலங்கார நிபுணர் Manel Torres என்பவர் உலகின் முதல் ஸ்பிரே மூலம் ஆடை வடிவமைப்பதை கண்டுபிடித்துள்ளார்.\nஉடலில் ஸ்பிரே பண்ணிய சிறிது நேரத்தில் அதை கழட்டலாம்,துவைக்கலாம் திரும்பவும் அணியலாம்.\nஎப்படி எல்லாம் கண்டு புடிக்கறாங்க...\nRe: ஸ்பிரே மூலம் ஆடை\nRe: ஸ்பிரே மூலம் ஆடை\nRe: ஸ்பிரே மூலம் ஆடை\nRe: ஸ்பிரே மூலம் ஆடை\nRe: ஸ்பிரே மூலம் ஆடை\nRe: ஸ்பிரே மூலம் ஆடை\nRe: ஸ்பிரே மூலம் ஆடை\nRe: ஸ்பிரே மூலம் ஆடை\nRe: ஸ்பிரே மூலம் ஆடை\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திர���்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ddrdushy.blogspot.com/2011/04/blog-post_17.html", "date_download": "2018-07-21T19:32:33Z", "digest": "sha1:5SD6PQS3MJMV2WEHAXGOMDFZ246FGHRG", "length": 8822, "nlines": 228, "source_domain": "ddrdushy.blogspot.com", "title": "DDRDUSHY: கவலை படாதே சகோதரா", "raw_content": "\nகவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா\nகாதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா\nகவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா\nகாதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா\nயம்மா யம்மா............. யம்மா உன் ரூபத்துல சும்மா\nமயங்கவில்ல யம்மா மனச பார்த்த காதல்தான் அம்மா\nகவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா\nகாதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா\nகாந்தி சில பக்கத்துல பார்த்த காதல் வேறதான்\nகாசி தீட்டார் உள்ளுக்குள்ள பார்த்த காதல் வேறதான்\nவி.ஜி.பீ கு போன காதல் திரும்புரப்ப முடியிது\nவி.ஐ.பீ கு காதல் வந்தா ஹோட்டல் ரூம்மு நெறையிது\nநா ஆட்டோ ஓட்டி சுத்துரப்போ காதலிச்ச கேடிதான்\nஆணை மாதி காதலிச்ச கதைய கேட்ட கேடிதான்\nகண்ணால பார்த்து பார்த்து வந்த காதல் நூறுதான்\nகண்ணியமான காதல் உன் காதல் தானடா\nகவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா\nகாதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா\nலிப்ட் கேட்டு வந்த காதல் சிப்ட் மாறி போனது\nசேல வாங்கி கொடுத்த ���ாதல் கால வாரி விட்டது\nஆபிசுல வந்த காதல் அஞ்சு மணிக்கு முடிஞ்சது\nஅடுத்த காதல் பஸ் ஸ்டாப்புல ஆறு மணிக்கு நடந்தது\nநூறு ருபா நோட்ட பார்த்தா காதல் வரும் காலந்தா\nஊரு பூரா சுத்தி வந்தேன் பார்த்ததெல்லாம் கேலேண்டா\nகண்ணால பார்த்து பார்த்து வந்த காதல் நூறுதான்\nதனித்துவமான காதல் உன் காதல் தானடா\nகவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா\nகாதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா\nயம்மா யம்மா............. யம்மா உன் ரூபத்துல சும்மா\nமயங்கவில்ல யம்மா மனச பார்த்த காதல்தான் அம்மா\nகவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா\nகாதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா\n இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................\nஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா (1)\nஒரு நாளில் வாழ்க்கை இங்கு\nமழை நின்ற பின்னும் தூறல் போல\nகாற்றே என் வாசல் வந்தாய்\nபொய் சொல்ல இந்த மனசுக்கு\nநா வேர்ல்ட் பூர famous\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://livingsmile.blogspot.com/2007/07/2007-international-film-festival.html", "date_download": "2018-07-21T19:28:55Z", "digest": "sha1:MV4AY3UESMTPDD67BJWLZ6XY3VWQRP5B", "length": 6829, "nlines": 171, "source_domain": "livingsmile.blogspot.com", "title": "ஸ்மைல் பக்கம்: பெண் திரை~2007 :: International Film Festival ::", "raw_content": "\nதிருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்\nவகைகள் உலக சினிமா, திரைப்பட விழா, திரைப்படம், பெண்ணியம்\n4 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:\nமனப் பூர்வமான வாழ்த்துகள் வித்யா\nதமிழகத்தில் உள்ள பொழுது இதுப் போல் உருப்படியான நிகழ்வில் கலந்துக் கொள்ள முடியவில்லை என்று ஏங்குகிறேன்...\nவிழா சிறக்க வாழ்த்துகள், அது மிடிந்தவுடன் விழாப் பற்றி விரிவாக எழுதுங்கள்....\nஇவ்ளோ தூரத்தில இருந்திட்டு காதில புகைதான் விடமுடியுது.3 படங்கள் பார்த்ததுதான்.தமிழ்படங்கள் குறும்படங்களா முடிஞ்சா யூ டியூப் ல போடுங்களேன்\nஇப்பிரபஞ்சத்தையும், அதன் பாடுகளையும் சிறு புன்னகையால் கடந்துவிடத் துடிக்கும் எளிய கானகப்பட்சி நான்.\nபுத்தகம் விரும்பும் அயல் நண்பர்கள் படத்தின் மீது கிளிக்கவும்\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2012/02/75-open-75-file-formats-with-single.html", "date_download": "2018-07-21T19:07:17Z", "digest": "sha1:2J5M7CR7GTJ2OGGDQKDDYOBIKHBHNP5E", "length": 14543, "nlines": 240, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : ஒரே மென்பொருளில் 75 விதமான பைல்களை திறக்கலாம். (Open 75 File Formats With Single Software)", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nஒரே மென்பொருளில் 75 விதமான பைல்களை திறக்கலாம். (Open 75 File Formats With Single Software)\nநாம் பலவகையான பைல் பார்மேட் பயன்படுத்தி வருகின்றோம். புதிதாக நான் தரவிறக்கும் அல்லது நாம் யாரிடமாவது காபி செய்த ஏதாவது பைல்களை எப்படி ஓபன் செய்வது என தெரியாமால் முழிக்கலாம். அல்லது அது ஓபன் ஆகமால் போகலாம்.\nஇது போன்ற சமயத்தில் உதவ வருகின்றது இந்த மென்பொருள். இதை உங்கள் கணினியில் நிறுவிவிட்டால் 75 விதமான பைல் பார்மேட்களை இது ஓபன் செய்கின்றது. இதன்முலம் பலவிதமான பைகளை நீங்கள் எளிதாக திறக்கலாம்.\nஇது திறக்கும் பைல் பார்மேட்கள் இதோ ...\nஇந்த மென்பொருளை தரவிறக்கம்(Download) செய்ய ...\nவிஜயின் துப்பாக்கி படம் கைவிடப்பட்டதா - விஜய் பரபரப்பு பேட்டி\nதேவைப் படும் மென்பொருள் நன்றி சார்\nபிளாக்கர் : பிளாக்கர் : பதிவுகளின் பின்னணியில் பல வண்ணங்கள் மிளிர\nமிகவும் பயனுள்ள பதிவு நண்பரே..\nபயனுள்ள பதிவுதான் ஆனால், அதை முழுசா தரவிறக்கம் செய்ய கரண்ட் வேணும் எப்ப போகும் அப்போ வரும்ன்னு தெரியாது. அந்த கரண்டை எங்கிருந்து தரவிறக்கம் செய்யனும்ன்னு முதல்ல சொல்லிக்குடுங்க தகவல் தொழில்நுட்ப புலிகளே\n@ராஜிஅந்த கரண்டை எங்கிருந்து தரவிறக்கம் செய்யனும்ன்னு முதல்ல சொல்லிக்குடுங்க தகவல் தொழில்நுட்ப புலிகளே//கலக்கல் போங்க\nபயனுள்ள தகவல் அன்பரே நன்றி\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nகேட்டான் பார் ஒரு கேள்வி… நான் அழுவதா \nவிஜய் - என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக துப்பாக்கியில் ...\nஎனது முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி ...\nஒரே மென்பொருளில் 75 விதமான பைல்களை திறக்கலாம். (Op...\nவிஜயின் துப்பாக்கி படம் கைவிடப்பட்டதா \nபிரபல பதிவர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் – அனைவ...\nஉங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க ...\nவிஜய்க்கும் வில்லன் அஜீத்துக்கும் எதிரி \nமாணவர்களுக்காக : +2 மாணவர்களுக்கான கேள்வித்தாள் தொ...\nயுவராஜ்சிங்கிற்கு நுரையீரலில் கேன்சர் கட்டியா \nவிஜய்யின் துப்பாக்க�� படத்தின் கதை வெளியானதா \nகணினிக்கு தேவையான அடிப்படை மென்பொருட்கள் இலவசமாக ஒ...\nநண்பன் பட சிடி இலவசம் \nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/best-courses/item/105-2013-09-12-11-14-31", "date_download": "2018-07-21T19:06:29Z", "digest": "sha1:7DTBCW2PDF4DTBHYBZRM46UZ57PJ4CC5", "length": 15347, "nlines": 168, "source_domain": "samooganeethi.org", "title": "சிறப்பு வாய்ந்த மனநல நிபுணர் பணி", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nசிறப்பு வாய்ந்த மனநல நிபுணர் பணி\nமனநலம் குன்றிய நிலை என்பது, மூளை சேதமடைவதாலோ, பிறப்பிலேயே ஏற்படும் குறைபாடுகளாலோ, ஒரு மனிதருக்குள் ஏற்படும் குறைபாடுஆகும். இதன் மூலம் மூளையின் சிந்தனை மற்றும் கற்கும் திறன் பாதிக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், மிகுந்த சிரமத்துடனேயே எதையும் கற்றுக்கொள்கிறார்.\nஇதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்ற சாதாரண குழந்தைகளை விட தாமாகவே, அமரவோ, தவழவோ, நடக்கவோ மற்றும் பேசவோ செய்கிறார்கள். மேலும் வாய்ப்பேச்சு மேம்பாடு, நினைவுத்திறன் குறைபாடு, சமூக விதிமுறைகளைப் புரிந்து கொள்ள சிரமப்படுதல்,\nசிக்கல் தீர்க்கும் திறன் குறைபாடு, சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்ள சிரமப்படுதல் போன்றவை இது போன்ற குழந்தைகளுக்கு இருக்கும் எனவே இக்குழந்தைகள்' தங்களின் குறைபாடுகளிலிருந்து வெளிவர சிறந்த நிபுணர்களின் துனை தேவைப்படுகிறது, அவர்களுக்கு சிறப்புப் பள்ளிகளும் தொழில் பயிற்சி மையங்களும் தேவைப்படுகின்றன.\nஇந்தப் பணியானது அதிக உடல் உழைப்பினைக் கொண்டதல்ல அதே சமயம் அர்ப்பணிப்பு, அக்கறை மற்றும் பொறுப்பு ஆகியவை நிறைந்தது. இதற்கான சிறப்பு கவனிப்பு மையங்களில், சைக்காலஜிஸ்ட்கள், மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் சமூக சேவகர்கள் ஆகியோர் பணியாற்றுவர். இவர்கள் மனநலம் குன்றியவர்களின் நல் வாழ்வையே ஒரு பொது நோக்கமாகக் கொண்டு பணிபுரிவார்கள்.\nஇத்தொழிலைத் தேர்ந்தெடுக்க விரும்புபவர்கள் அதிக அன்பு, கவனிப்பு மற்றும் புதிய அணுகுமுறைகளை யோசிக்கும் திறன் உடையவர்களாக இருக்கவேண்டும். மனநலம் குன்றிய துறையில் பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் நோயாளிகளை கவனிப்பதற்கு பயிற்சியளிக்கப்படுகிறார்கள். வேலைச் சூழலானது ரிலாக்சாகவும், நட்புமுறையிலும் இருக்கும் மற்றும் இத்துறையில் பணிபுரியும் நபர்கள் பொதுவாக இரக்க சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள்.\nநட்பு ரீதியான மற்றும் ஈர்ப்புத்தன்மை கொண்ட இயல்பு, பொறுமை, அன்ப��, கண்ணியம், நோக்கத்தை இழக்காத தன்மை, சிறந்த அணுகுமுறை மற்றும் உற்சாகமான மற்றும் இரக்கப் பண்பு போன்றவை இத்துறை நிபுணர்களுக்கு இருக்க வேண்டும்.\nஇந்தியாவில் ஏராளமானன கல்வி நிறுவனங்கள் இது தொடர்பான படிப்புகளை வழங்குகிறது. டெல்லியிலுள்ள இந்திய மறுவாழ்வு கவுன்சிலானது ஒரு சட்ட அமைப்பாகும். இத்துறை தொடர்பாக வழங்கப்படும் படிப்புகளின் தரத்தை மதிப்பிடுவது இந்த கவுன்சிலின் முக்கியப் பணிகளில் ஒன்றாகும்.\nமேலும் தற்போது இருக்கும் பாடத்திட்டத்தில் மாற்றங்களை செய்வதும், திருத்தியமைப்பதும் மற்றும் புதிய மேம்பாடுகளை சேர்ப்பதும் இந்த கவுன்சிலின் பணிகள். இந்த கவுன்சிலால் அங்கிகரிக்கபட்ட படிப்புகள் கீழே கொடுக்கபட்டுள்ளன.\nகாது கேளாதோர் தொடர்பான பி.எட். படிப்பு\nகாது கேளாதோர் தொடர்பான டி.எட். (டிப்ளமோ இன் எஜுகேஷன்) படிப்பு.\nஎம். எஸ்.சி - கேட்டல் மொழி மற்றும் பேசுதல்\nஎம். எஸ்.சி - பேசுதல் மற்றும் கேட்டல்\nபி.எம்.ஆர் - மனநலம் பாதித்தலில் பட்டப்படிப்பு\nடி.எஸ்.இ - (எம்ஆர்) சிறப்பு படிப்பில் டிப்ளமோ\nபி.எஸ்.சி - செயற்கை உறுப்புகள் மற்றும் செயற்கை எலும்புகள் பொறியியல் துறையில் டிப்ளமோ\nபலவித மறுவாழ்வு பணிகளில் சான்றிதழ் படிப்பு\nபார்வையற்றோர் தொடர்பான பி.எட். படிப்பு.\nஆரம்பப் பள்ளிகள், தொழிற்கல்வி மற்றும் மறுவாழ்வு மையங்கள், சிறப்புப் பள்ளிகள், சமூக அடிப்படையிலான சிறப்புப் படிப்புத் திட்டங்கள், மருத்துவமனைகளிலுள்ள குழந்தை நல மையங்கள், குழந்தை வழி காட்டி கிளீனிக்குகள், குழந்தை மேம்பாட்டு மையங்கள், கிராமப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் முக்கிய சுகாதார மையங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன.\nபி.எஸ்.சி. சைக்காலஜி பட்டப் படிப்பை தொலைதூரக் கல்வியாக ஆலிமா படிப்போடு பயின்றிட அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது அம்மாபட்டிணம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nஅரபு : ஜாஸிம் அல் முதவ்வஃதமிழ் : முஹம்மத்…\nமண்ணின் வரலாறு -3 பழவேற்காடு\nதமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தின் உச்சியில் தமிழக கிழக்குக் கடற்கரை…\n��ந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\nசிறப்பு வாய்ந்த மனநல நிபுணர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tntjssb.blogspot.com/2011/06/3.html", "date_download": "2018-07-21T19:17:51Z", "digest": "sha1:SB2X4HTAMX3ZQJVDDGCEDJCQ25JMOZOA", "length": 16155, "nlines": 60, "source_domain": "tntjssb.blogspot.com", "title": "தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெற்கு தெரு கிளை - கீழக்கரை...: நபிமார்கள் வரலாறு 3 (நபிமார்கள் உணவு உட்கொண்டனர்)", "raw_content": "\nஅல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb\nநபிமார்கள் வரலாறு 3 (நபிமார்கள் உணவு உட்கொண்டனர்)\nநபிமார்கள் மனிதர்கள் தாம் என்பதற்கான ஆதாரங்களை நாம் பார்த்து வருகிறோம் அந்தத் தொடரில் நபிமார்களின் மனித குணங்கள் தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து பார்ப்போம்.\nஎந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவன் தனது உணவுத் தேவையை முழுபைப் படுத்துவது கட்டாயமாக இருக்கிறது. உணவு இல்லையேல் உயிர் வாழ முடியாது என்பதுதான் உண்மையும் கூட.நபிமார்களாக இருந்தாலும் அவர்களும் உணவு உட்கொண்டால் தான் உயிருடன் இருக்க முடியும்.\nஇன்றைக்கு நமக்கு மத்தியில் அவ்லியாக்கள், சாமியார்கள், தெய்வ சக்தி படைத்தவர்கள் என்றெல்லாம் உளரக் கூடியவர்கள் கூட சாப்பாட்டு விஷயத்தில் மாத்திரம் வாய் மூடி அமைதியாக இருந்து விடுவதைப் பார்க்கிறோம் ஏன் எனில் எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் மக்களை ஏமாற்றுவதற்கு வேண்டுமானால் தங்களை கடவுளின் சக்தி படைத்தவர்களாக சித்தரிக்க முடியுமே ஒழிய நிஜ வாழ்க்கையில் நிரூபிக்க முடியாது என்பதற்கு உணவு இன்றி வாழ முடியாது என்ற நிலையே போதுமான சான்றாகும்.\nமனிதர்களில் இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் நபிமார்கள் தாம் அந்த நபிமார்களே உணவின் தேவையின் பால் ஈர்க்கப்பட்டவர்களாகத் தான் இருந்தார்கள் என்பதை திருமறைக் குா்ஆனும், ஸஹீஹான ஹதீஸ்களும் நமக்கு உணர்த்துகின்றன.\nமர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள��� சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக\nநபி ஈஸா அவர்களைப் பற்றியும் அவர்களின் தாயார் மர்யமைப் பற்றியும் இறைவன் குறிப்பிடும் போது அவர்களின் செயல்பாடுகளில் மிக முக்கியமானதாக உணவு உட்கொள்வதைப் பற்றிக் குறிப்பிடுகிறான்.\nஈஸா நபியவர்கள் தந்தை இன்றி பிறந்தார்கள் என்பது ஆச்சரியம் மிக்கதாக இருந்தது என்பதினால் அவர்கள் கடவுளாக மாறிவிட முடியுமா என்ன\nஈஸா நபியவர்களை உலகத்தாருக்கு அத்தாட்சியாக ஆக்க வேண்டும் என்பதற்காக தந்தை இன்றிப் படைத்து இறைவன் தனது வல்லமையைக் காட்டினான். அப்படி தனது வல்லமையைக் காட்டிய அதே இறைவன் தான் ஈஸா நபியவர்கள் பிறப்பின் அடிப்படையில் தான் மற்றவர்களை விட வித்தியாசப்படுகிறார்களே தவிர மனிதன் என்ற அடிப்படையில் எந்த மாற்றமும் அவர்களுக்கு ஏற்படவில்லை ஏன் என்றால் கடவுலாக இருந்தால் அவர் உண்ண மாட்டார் உண்ணவும் கூடாது. மனிதனாக இருந்தால் மாத்திரம் தான் உண்ண முடியும்.\nஇதன் அடிப்படையில் ஈஸா நபியவர்கள் மனிதன் தான் என்பதற்கான மேலதிக ஆதாரமாகவும் இந்த வசனம் விளங்குகிறது.அதே போல் இன்னொரு வசனத்தில் இறைவன் இப்படிக் குறிப்பிடுகிறான்.\nஉணவு உட்கொள்ளாத உடலாக அவர்களை நாம் ஆக்கவில்லை. அவர்கள் நிரந்தரமாகவும் இருக்கவில்லை.(அல் குர்ஆன் 21:8)\nஉலகில் இறைவனால் படைக்கப்பட்ட மனித இனத்தைப் பற்றிக் குறிப்பிடும் இறைவன் உணவு உட்கொள்ளக் கூடிய உடலாகத்தான் மனிதனின் உடலை அமைத்திருப்பதாகக் குறிப்பிடுகிறான்.உணவு உட்கொள்ளாவிட்டால் மனிதனின் உடல் அதனைத் தாங்கிக் கொள்ளாது உயிர் வாழ முடியாது என்பதையும் மேற்கண்ட வசனம் தெளிவாக் குறிப்பிடுகிறது.\n நீங்கள் செய்வதை நான் அறிந்தவன்.(அல் குர்ஆன் 23:51)\nஇந்த வசனத்தில் தூதர்களைப் பார்த்தே இறைவன் தூய்மையானவற்றை உண்ணும் படி கட்டளையிடுகிறான். ஏன் என்றால் அவர்களும் மனிதர்கள் தாம் அவர்களாலும் உண்ணாமல் உயிர்வாழ முடியாது என்பதே இதற்கான காரணம்.\nநபிமார்களுக்கே உணவு இல்லாவிட்டால் வாழ முடியாது நபிமார்களாக இருந்தாலும் அவர்களும் உணவு உட்கொண்டே ஆக வேண்டும் என்பதே நியதி ஆக நபிமார்கள் மனிதர்கள் என்பது இன்னும் தெளிவாக நாம் அறிந்து கொள்ளும் சான்றுகளாக மேற்கண்ட வசனங்கள் இருக்கின்றன.\n இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடு கிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா” என்று கேட்கின்றனர்.(அல் குர்ஆன் 25:7)\nஇறைத் தூதர்கள் என்றால் உண்ணக் கூடாது, பருகக் கூடாது, கடை வீதிகளில் நடமாடாமல் இருக்க வேண்டும் போன்ற எண்ணங்கள் மனிதர்கள் மனங்களில் குடி கொண்டுள்ளது அதனால் தான் நபியின் காலத்தவரும் கூட இப்படிப்பட்ட கேள்விகளை முன்வைக்கிறார்கள்.\nஇன்றும் கூட கடவுளின் பெயரால் ஏமாற்றும் சாமிமார்களையும், இஸ்லாமியப் பெயர் தாங்கித் தரீக்கா பக்தர்களையும் நம்பும் மக்களிடம் அவர்களைப் பற்றி விசாரிக்கும் போது அந்த மக்கள் குறிப்பிட்ட நபர்களை நம்பியதற்கான காரணமாக சொல்லுவது அவர் குகையிலேயே இருக்கிறார், அவர் என்ன உண்ணுகிறார் என்ன செய்கிறார் என்பதே தெரியாது என்பதாகும்.\nஇதனால் தான் நபியின் காலத்தவரும் கூட இது போன்ற கேள்விகளைக் கேட்கிறார்கள்.ஆக நபிமார்களும் மனிதர்கள் தாம் என்பதற்கு இதுவெல்லாம் தெளிவான ஆதாரங்களாகும்.\nமேலதிக செய்திகளோடு சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்\nஆசிரியர் : ரஸ்மின் MISc\nPosted by T N T J - தெற்குத்தெரு கிளை , கீழக்கரை .\nதினம் ஒரு திரு குர்ஆன் வசனம்\n இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறுவீராக\nTNTJ தெற்கு தெரு கிளை பதிவுகளை Email லில் பெற ..\nகுர்ஆன்னை எளிதாக ஓத கீழை உள்ள போட்டோவை கிளிக் செய்யவும்\nTNTJSSB யைஉங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே தரப்பட்டுள்ள html scriptயை எடுத்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/dec/12/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A-14--%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2614170.html", "date_download": "2018-07-21T19:42:05Z", "digest": "sha1:HR24PQ54556BFXIBWCQ5FXQCQW6OCCJX", "length": 5691, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "பிடாரிசேரி கிராமத்தில் டிச. 14- இல் மக்கள் தொடர்பு திட்ட முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nபிடாரிசேரி கிராமத்தில் டிச. 14- இல் மக்கள் தொடர்பு திட்ட முகாம்\nபரமக்குடி அருகே உள்ள பிடாரிசேரி கிராமத்தில் டிச. 14-ஆம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமையில் நடைபெற உள்ளது.\nஇம்முகாமில் கூனங்குளம், வேப்பங்குளம், கள்ளிக்குடி, மோசுகுடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/therthal-kalam", "date_download": "2018-07-21T19:28:38Z", "digest": "sha1:ZLFHPIXP6LODGSELYRTA7XHYUR34MQY5", "length": 3884, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "News Programmes | news-programmes", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nPlease Selectமுத்துச்சரம்புதிய விடியல்2 வரை இன்றுஇன்றைய தினம்சர்வதேசச் செய்திகள்பதிவுகள்-2017நண்பகல் 100அரை மணியில் 50\nசர்வதேச செய்திகள் - 21/07/2118\nபுதிய விடியல் - 19/19/2119\nஇன்றைய தினம் - 20/07/2018\nபுதிய விடியல் - 19/19/2019\nபுதிய விடியல் - 19/19/2019\nஇன்றைய தினம் - 18/07/2018\nசர்வதேச செய்திகள் - 18/07/2018\nபுதிய விடியல் - 18/07/2018\nஇன்றைய தினம் - 17/07/2018\nசர்வதேச செய்திகள் - 17/07/2018\nபுதிய விடியல் - 17/15/2018\nஇன்றைய தினம் - 15/07/2018\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/06/blog-post_25.html", "date_download": "2018-07-21T19:37:46Z", "digest": "sha1:STN7T272QC3ZBIH2LN4TDV5PMJKR5NFY", "length": 25259, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "‘டிஜிட்டலால் வாசிக்கும் பழக்கம் முன்பைவிட மேம்பட்டுள்ளது’", "raw_content": "\n‘டிஜிட்டலால் வாசிக்கும் பழக்கம் முன்பைவிட மேம்பட்டுள்ளது’\n‘டிஜிட்டலால் வாசிக்கும் பழக்கம் முன்பைவிட மேம்பட்டுள்ளது’ வாசு கார்த்தி விஜய்குமார் ராதாகிருஷ்ணன் டிஜிட்டல் மயமாகி வரும் இந்த காலத்தில் வாசிப்பும் டிஜிட்டலை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதனை சில ஆண்டுகளுக்கு முன்பு கணித்த நிறுவனம் மேக்ஸ்டர் (magzter). சர்வதேச அளவில் உள்ள 10,000 பத்திரிகைகளை இந்த நிறுவனத்தின் செயலி மற்றும் இணையதளம் மூலம் படிக்கலாம். ஆரம்பத்தில் சென்னையில் தொடங்கப்பட்ட நிறுவனமாக இருந்தாலும் நிர்வாக வசதிக்காக நியூயார்க் நகரில் இருந்து இந்த நிறுவனம் செயல்படுகிறது. நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான விஜய்குமார் ராதாகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்திருந்தார். நிறுவனத்தின் தொடக்க காலம், ஆரம்ப கால சவால்கள், அடுத்த கட்டம் என பல்வேறு விஷயங்கள் குறித்து நீண்ட நேரம் உரையாடினோம். அந்த உரையாடலில் இருந்து.. மதுரையில் படித்தேன். வழக்கம்போல கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சேர்ந்தேன். சில சிறிய நிறுவனங்களில் வேலை செய்தாலும் தொழில் தொடங்க வேண்டும் என்னும் எண்ணம் உள்ளுக்குள் இருந்தது. அதனால் வேலையைவிட்டு தகவல் தொழில்நுட்ப துறையில் ஒரு நிறுவனம் தொடங்கினோம். நாங்கள் எதற்காக தொடங்கினோமோ அந்த பணியை எங்களால் செய்ய முடியவில்லை. ஆனால் வேறு புராஜக்ட்கள் வந்தன. சிறிய நிறுவனம் என்பதால் அதனை எடுத்துகொண்டோம். சில ஆண்டுகளில் எங்களுடைய குழுவும் பெரிய அளவில் உயர்ந்தது. இந்த நிலையில் மேக்ஸ்டர் நிறுவனத்தின��� நிறுவனர்களில் ஒருவரான கிரிஷை சந்தித்தேன். அவரும் எங்களைபோல ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். எங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருந்தது. அதனால் எங்கள் இரு நிறுவனங்களையும் நாங்கள் இணைத்து அடுத்த கட்டம் குறித்து யோசிக்க தொடங்கினோம். 2008-ம் ஆண்டு காலகட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஸ்டோருக்காக பெங்களூருவில் ஒரு முக்கியமான கருத்தரங்கு நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிறகுதான் செயலிகளுக்கு (APPS) உள்ள தேவை குறித்து புரிந்துகொண்டோம். அதனைத் தொடர்ந்து பல நிறுவனங்களுக்கு நாங்கள் செயலிகளை உருவாக்கி கொடுக்கும் பணியை செய்து வந்தோம். மற்ற நிறுவனங்களுக்கு செய்வதைவிட நமக்காக புதுமையான ஒரு செயலியை ஏன் உருவாக்க கூடாது என தோன்றியதன் விளைவுதான் மேக்ஸ்டர். இந்த ஐடியா குறித்து அதிகமாக யோசிக்க தொடங்கினோம். அதனால் 2011-ம் ஆண்டு இதனை தனி நிறுவனமாக மாற்றினோம். தொடங்கும்போதே சர்வதேச அளவில் உள்ள அனைத்து பத்திரிகைகளையும் இணைக்கும் நிறுவனமாக உருவாக்க வேண்டும் என திட்டமிட்டோம். ஆரம்பத்தில் 35 பத்திரிகைகளை வைத்து மட்டுமே இணையதளத்தை தயார் செய்துவிட்டோம். இதில் பல சிக்கல்கள், வாடிக்கையாளர்கள் விரும்பும் பத்திரிகை எங்களிடத்தில் இருக்காது. மாறாக பத்திரிகை நிறுவனங்களும் உங்களிடத்தில் எத்தனை வாடிக்கையாளர்கள் இருப்பார்கள் என்னும் கேள்வியை கேட்டார்கள். அதனால் நிதி திரட்டுவதன் அவசியத்தை உணர்ந்தோம். கலாரி கேபிடல் நிறுவனம் ஆரம்பத்தில் முதலீடு செய்தது. இதனை தொடர்ந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நேரடியாக சென்று பல பத்திரிகைகளை எங்களுடன் இணைத்தோம். நிறுவனம் தொடங்கிய முதல் மூன்று ஆண்டுகளில், ஆண்டுக்கு 250 நாள் அளவுக்கு நாங்கள் பயணம் செய்தோம். ஆரம்ப கட்டத்தில் ஒவ்வொரு பத்திரிகையாக பணம் கட்டி படிக்கும் வசதியை அறிமுகம் செய்திருந்தோம். அதனை தொடர்ந்து மொத்தமாக குறிப்பிட்ட தொகையை செலுத்தும் பட்சத்தில் எங்கள் வசம் இருக்கும் அத்தனை பத்திரிகைகளையும் படிக்கும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறோம். இப்போது டெக்னாலஜி துறையில் லாபம் ஈட்டும் மிகச் சில நிறுவனங்களில் நாங்களும் இருக்கிறோம் என்றார். இப்போதுதான் டேட்டா விலை குறைவாக இருக்கிறது. அப்போது டேட்டாவின் விலையும் அதிகம். தவிர பத்திரிகை படிக்கும் பழக்கம் இருப்பவர்கள் குறித்து ஆராய்ச்சி எதாவது செய்தீர்களா முன்பை விட டேட்டா விலை குறைவுதான். ஆனால் டேட்டாவின் விலை குறைந்துகொண்டு வரும் என்பது எங்களின் கணிப்பாக இருந்தது. தவிர ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு டேட்டாவை வாங்குவதில் பெரிய பிரச்சினை இருக்காது. தவிர அலுவலகத்தில் இணையம் மற்றும் வைபை வசதி இருப்பதால் டேட்டா குறித்து பெரிய அளவில் கவலைப்படவில்லை. மேலும் சர்வதேச அளவில் டேட்டா விலை குறைவு. அதனால் இங்கும் குறையும் என்று நம்பி ரிஸ்க் எடுத்தோம். அதற்கு பலன் கிடைத்தது. இந்தியாவில் பத்திரிகை படிக்கும் பழக்கம் இருப்பவர் 2 முதல் 4 பத்திரிகை வரை படிக்கிறார்கள். அமெரிக்காவில் 6 பத்திரிகைகளுக்கு மேல் படிக்கிறார்கள் என்பது எங்கள் ஆய்வில் தெரியவந்தது. இப்போது எங்கள் செயலிக்கு வரும் வாசகர்கள் 15 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை வாசிக்கிறார்கள். இதுவரை பருவ இதழ்கள் மட்டும் இருந்தது. இனி நாளிதழ்களையும் கொண்டு வர இருக்கிறோம், அதனால் வாசிக்கும் நேரம் உயர வாய்ப்பு இருக்கிறது. உங்களிடத்தில் 10,000 பத்திரிகைகள் இருந்தாலும், வாசகரால் 10 புத்தகங்களை கூட படிக்க முடியாதே முன்பை விட டேட்டா விலை குறைவுதான். ஆனால் டேட்டாவின் விலை குறைந்துகொண்டு வரும் என்பது எங்களின் கணிப்பாக இருந்தது. தவிர ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு டேட்டாவை வாங்குவதில் பெரிய பிரச்சினை இருக்காது. தவிர அலுவலகத்தில் இணையம் மற்றும் வைபை வசதி இருப்பதால் டேட்டா குறித்து பெரிய அளவில் கவலைப்படவில்லை. மேலும் சர்வதேச அளவில் டேட்டா விலை குறைவு. அதனால் இங்கும் குறையும் என்று நம்பி ரிஸ்க் எடுத்தோம். அதற்கு பலன் கிடைத்தது. இந்தியாவில் பத்திரிகை படிக்கும் பழக்கம் இருப்பவர் 2 முதல் 4 பத்திரிகை வரை படிக்கிறார்கள். அமெரிக்காவில் 6 பத்திரிகைகளுக்கு மேல் படிக்கிறார்கள் என்பது எங்கள் ஆய்வில் தெரியவந்தது. இப்போது எங்கள் செயலிக்கு வரும் வாசகர்கள் 15 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை வாசிக்கிறார்கள். இதுவரை பருவ இதழ்கள் மட்டும் இருந்தது. இனி நாளிதழ்களையும் கொண்டு வர இருக்கிறோம், அதனால் வாசிக்கும் நேரம் உயர வாய்ப்பு இருக்கிறது. உங்களிடத்தில் 10,000 பத்திரிகைகள் இருந்தாலும், வாசகரால் 10 புத்தகங்களை கூட படிக்க முடியாதே திகட்டிவிடாதா அனைத்து புத்தகங��களையும் படிக்க முடியாது என்பது உண்மை. சூப்பர் மார்க்கெட்டில் பல விதமான சோப்புகள் இருக்கும். வாடிக்கையாளர்கள் தேவையானதை எடுத்துக்கொள்ளலாம். அதுபோலதான் இங்கும். நாங்கள் வாய்ப்புகள் வழங்குகிறோம். மேலும் வாசகர்களின் விருப்பத்துக்கு ஏற்ப கட்டுரைகளை நாங்கள் வகைப்படுத்தி வழங்குகிறோம். மேலும் ஒரு வார்த்தை தேடினால் சர்வதேச அளவில் உள்ள பத்திரிகைகளில் உள்ள கட்டுரைகள் உங்களுக்கு காண்பிக்கப்படும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இது வசதியாக இருக்கிறது. டிஜிட்டலால் வாசிக்கும் பழக்கம் முன்பைவிட மேம்பட்டுள்ளது. அதேபோல எங்களுடைய மொத்த வாடிக்கையாளர்களில் சுமார் 20 சதவீதம் நபர்கள் குறிப்பிட்ட சில பத்திரிகைகளை தவிர மற்றவற்றை படிப்பதில்லை என்பதனையும் ஒப்புக்கொள்கிறேன். உங்கள் நிறுவனத்தில் இணைவதற்கு ஏதாவது விதி இருக்கிறதா அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகைகளை நாங்கள் ஏற்கிறோம். மாடல் பத்திரிகைகள் எங்களிடத்தில் இருந்தாலும் ஆபாச பத்திரிகைகளுக்கு நாங்கள் இடம் கொடுப்பதில்லை. உங்களின் பிஸினஸ் மாடல் என்ன அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகைகளை நாங்கள் ஏற்கிறோம். மாடல் பத்திரிகைகள் எங்களிடத்தில் இருந்தாலும் ஆபாச பத்திரிகைகளுக்கு நாங்கள் இடம் கொடுப்பதில்லை. உங்களின் பிஸினஸ் மாடல் என்ன வாடிக்கையாளர்களிடம் நாங்கள் மொத்தமாக பணம் வாங்கிக்கொள்கிறோம். வாசகர்கள் எந்த புத்தகத்தை எவ்வளவு நேரம் படிக்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து பத்திரிகை நிறுவனங்களுக்கு பணம் கொடுக்கிறோம். எங்களுடைய மொத்த வருமானத்தில் இந்தியாவில் இருந்து 35 சதவீதம் அமெரிக்காவில் இருந்து 35 சதவீதம் கிடைக்கிறது. மற்ற நாடுகளில் இருந்து மீதமுள்ள வருமானம் வருகிறது. மேக்ஸ்டரின் அடுத்தகட்டம் என்ன வாடிக்கையாளர்களிடம் நாங்கள் மொத்தமாக பணம் வாங்கிக்கொள்கிறோம். வாசகர்கள் எந்த புத்தகத்தை எவ்வளவு நேரம் படிக்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து பத்திரிகை நிறுவனங்களுக்கு பணம் கொடுக்கிறோம். எங்களுடைய மொத்த வருமானத்தில் இந்தியாவில் இருந்து 35 சதவீதம் அமெரிக்காவில் இருந்து 35 சதவீதம் கிடைக்கிறது. மற்ற நாடுகளில் இருந்து மீதமுள்ள வருமானம் வருகிறது. மேக்ஸ்டரின் அடுத்தகட்டம் என்ன நாங்கள் பத்திரிகை சப்ஸ்கிரிப்ஷன் நிறுவனத்தில் இருந்து டெக்னாலஜி நிறுவனமாக மாறி வருகிறோம். அதிக பத்திரிகைகள் இருப்பதால், வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பது முக்கியமானதாகிறது. ஒருவருக்குத் தேவையானதை வழங்குவது குறித்து புரிந்துகொள்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். பருவ இதழ்களிலிருந்து நாளிதழ்களில் கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த சில மாதங்களாக நூலகம் மற்றும் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களில் படிக்கும் பழக்கத்தை உருவாக்கும் முயற்சியை எடுத்து வருகிறோம். karthikeyan.v@thehindutamil.co.in\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல���, அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2016/09/07/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:36:24Z", "digest": "sha1:ZQXVDTTUADBWSD3TNNSWU2NMFASUK2HO", "length": 5465, "nlines": 45, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "மாவீரன் திப்பு சுல்தான் – chinnuadhithya", "raw_content": "\nவெள்ளையரை எதிர்த்து நாட்டுக்காக உயிர் நீத்த வீரன் திப்பு சுல்தான். தன் ஆட்சி காலத்தில் பல இந்து கோவில்களுக்கு கொடையும் காணிக்கையும் அளித்தார். கஜினி முகமது மற்றும் கோரி முகமது போன்ற அன்னிய நாட்டு முஸ்லீம் அரசர்கள் நம் நாட்டு கோவில் செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றனர். அந்த சரித்திர களங்கத்தை துடைக்க தன்னால் ஆனமட்டும் இந்துக் கோயில்களுக்காக பல பணிகளை செய்தார் திப்பு சுல்தான்.\nமைசூரை அடுத்த ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்க நாதர் ஆலயத்தில் பிரசாதம் வைக்கும் ஏழு வெள்ளீப் பாத்திரங்களில் திப்புவின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளன. பல தீப தட்டுக்களும் ஊதுபத்தி ஸ்டாண்டுகளும் அவனது பெயரால் வழங்கப்பட்டு இன்றும் அவை ஆலய உபயோகத்தில் உள்ளன.\nமைசூருக்கு மேற்கே மேல்கோட்டை எனும் ஊரில் உள்ள நரசிம்மர் கோவிலுக்கு 1786 ல் பெரிய தோல் முரசு ஒன்றைக் கொடுத்து அம்முரசில் இது திப்பு வழங்கியதற்கான சான்று பட்டயம் பாரசீக மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மற்றொரு ஆலயமான நாராயணசுவாமி கோவிலுக்கு பல வெள்ளி தாம்பாளங்களும் தங்கம் மற்றும் வெள்ளீயால் ஆன ஆராதனை பொருட்களும் வழங்கியுள்ளார்.\nநஞ்சன் கூடு என்ற ஊரில் நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் மற்றும் திருகாந்தேஸ்வரர் ஆலயம் புகழ் பெற்றவை. நஞ்சுண்டேஸ்வரர் ஆலய மரகதலிங்கம். மரகதம் எனும் நவரத்ன மணியால் ஆனது. இதை வழங்கியவர் திப்பு சுல்தான். இதற்கு பாதுஷா லிங்கம் என்று பெயர். திருகாந்தேஸ்வரர் சுவாமியின் கழுத்தில் உள்ள பொன்னாரம் பச்சை மரகத கற்களால் பதிக்கப்பட்டு திப்புவால் வழங்கப்பட்டது. மேல்கோட்டை நாசிம்ம சுவாமி கோவில் பிரகாரத்தின் மேல் தளத்தில் புராண நிகழ்ச்சிகளை சித்தரிக்கும் படங்களுக்கு இடையில் திப்புவின் படமும் அழியா வண்ணத்தில் வரையப் பட்டுள்ளது.\nNext postவித விதமான கணபதி வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuumuttai.wordpress.com/2008/03/", "date_download": "2018-07-21T19:35:16Z", "digest": "sha1:X2LW3DSUKEQG523RJU3XQKQZD7DOW4WV", "length": 8203, "nlines": 115, "source_domain": "kuumuttai.wordpress.com", "title": "March | 2008 | கூமுட்டை என்னா சொல்றாருன்னா.....", "raw_content": "\nபோன வாரம் ரெண்டு பெரிய சோக நிகழ்ச்சிகள் நடந்து விட்டன.\nதல சுஜாதா இறைவனடி சேர்ந்துவிட்டார். பெரும்பாலானவர்களைப் போ��் நானும் தமிழில் கதைகள் படிப்பது சுஜாதா மூலமாகத் தான் ஆரம்பிச்சேன். வாசிப்பின் உச்சக்கட்டத்தில் இருந்தபோது…. “வாசிப்பு”னு நான் சொல்வதே காமெடியா இருக்கு. “உச்சக்கட்டம்”னா, ஸ்கூல்ல கடேசி பெஞ்சில உக்காந்துக்கிட்டு பாடப்புத்தகத்துக்கு நடுவுல சுஜாதா புத்தகம் படிப்பது. அப்போ பெரும்பாலும் சயின்ஸ் ஃபிக்ஷன் தான். ரொம்ப ஆர்வமா இருக்கும். அப்படியே அரத்தூக்கத்துல கனவுல மிதக்குறதுக்கும் வசதியா இருக்கும். பிற்காலத்தில் சாஃப்ட்வேர் இஞ்சினியராகுவதற்கு பயிற்சியாக்கும்.\nஏழு கழுதை வயசானதுக்குப் பிறகு படிப்பது அவரது சிறுகதைகளைத் தான். “மத்யமர் கதைகள்” தொகுப்பு ரொம்ப பிடிச்சது. சுஜாதா மூலமாகத் தான் எனக்கு ரொம்ப பிடிச்ச மற்றொரு எழுத்தாளரைத் தெரிந்து கொண்டேன் (சுப்ரமண்ய ராஜு). சுஜாதாவின் பழைய எழுத்துக்களை இன்றும் படித்தாலும் அவரது “அனிதாவின் காதல்கள்”க்கு பின்னர் எழுதியதை படிக்க விருப்பம் இருந்ததில்லை. ஏனோ தெரியவில்லை. “அனிதாவின் காதல்கள்” சுஜாதா ஸ்டைல் கிடையாது. அதுக்கு பிறகு “இரண்டாவது காதல் கதை”யும் படிக்க ட்ரை பண்ணினேன். முடியல.\nஸ்கூல்ல இருந்த போது லைப்ரேரியில் புத்தகம் எடுத்து படிப்பது வழக்கம். அப்போ ஒரு விளையாட்டு விளையாடுவேன். அட்டைப்படத்தைப் பார்க்காமலே, வெறும் ஒரு பத்தி மட்டும் படித்து சுஜாதா எழுதியதா என்று கண்டுபிடிப்பது. 100% சக்ஸஸ் ரேட் தான். RIP தலைவா.\nவிசா பதிப்பகத்தின் க்வாலிட்டி கொடுமையா இருக்கு. யாராவது சுஜாதாவின் சிறுகதைகளை ரெண்டு மூணு வால்யூமா நல்ல தரத்தில் வெளியிட்டால் நல்லாயிருக்கும்.\nஎனக்கு மிகவும் பிடித்த மற்றொரு யூடியூப் அப்லோடர் senthil5000 ஐ சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. யாரு காப்பிரைட் ரிப்போர்ட் கொடுத்தாங்கனு தெரியல. போன வாரத்துலேயிருந்து நானும் எதுவும் அப்லோட் பண்ணவில்லை. என்ன நடக்குதுனு பாக்கனும்.\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.\nசும்மா டைம் பாஸ் மச்சி…..\nவில்லவன் . . .\nஅப்லோடு பண்ணி 45 நிமிசம் தான் ஆகுது அதுக்குள்ள 7000 வ்யூஸ்... இந்த நாடு எங்கய்யா போகுது... youtube.com/watch\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/domain/vikupficwa.wordpress.com/", "date_download": "2018-07-21T19:32:43Z", "digest": "sha1:4W7I6QORX2EK7ILA53ZNJVXVY243ILMT", "length": 8972, "nlines": 201, "source_domain": "tamilblogs.in", "title": "vikupficwa.wordpress.com « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nTamil Blogs - ���திவு திரட்டி\nHome Assistantஎனும் கட்டற்ற கருவியை கொண்டு தானியங்கியாக அன்றாட வீட்டின் பணிகளை செயல்படசெய்துபயன்பெறுக\nஇது குரலொலி உதவியாளர் ,தானியங்கி... [Read More]\nprojectx/os , Raspberry Piஆகியன கொண்டு மிகக்குறைந்த செலவில் நம்முடைய சொந்தமின்னஞ்சல் சேவையாளரை உருவாக்கி கொள்க\nஜிமெயில் யாகூமெயில்போன்ற நிறுவ... [Read More]\nபுதியவர்களுக்கு ஆண்ட்ராய்டு பயிற்சிகையேடு பகுதி-31-வாடிக்கையாளரின் பண்புக்கூறுகளுடன் வாடிக்கையாளரின் உறுப்புகள்(Custom Component with Custom Attributes)\nமுன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட ப... [Read More]\nலிபர் ஆஃபிஸ் தொடர்-பகுதி-4- லிபர் ஆஃபிஸ் பேஸில் வினாவை உருவாக்குதல்\nநாம் முந்தைய தொடர்களில்கூறியவா... [Read More]\nநம்முடைய திறன்பேசியின் மின்கலனின் மின்னேற்ற திறனை உயர்த்துவது எவ்வாறு\nமின்கலணின் மின்னேற்றம் மிகமெது&#... [Read More]\nஇணையஉலாவியின்இயல்புநிலை மொழியை எவ்வாறு மாற்றியமைப்பது\n1.கூகுள் குரோமை செயல்படச்செய்து த... [Read More]\nதற்போதுஓப்பன்-தமிழ்0.7 எனும் கருவிகளின் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது\nஓப்பன்-தமிழ்0.7 என்பது ஒரு தொகுக்க\u001d... [Read More]\nநம்முடைய வருங்கால வைப்புநிதி(EPF)யின் தொகையைஒருகணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்றுவது எவ்வாறு\nமுன்பெல்லாம் ஊழியர்கள் அல்லது ப... [Read More]\nவாட்ஸ் அப் எனும் குழுவிவாத சமுதாய இணையதளத்தில்எவ்வாறு அழைப்பு விவாதத்தினை பதிவுசெய்வது\nதற்போதைய நம்முடைய வாழ்க்கை சூழல... [Read More]\nCopy Rights , Copy Left ஆகிய உரிமங்களின்அனுமதிகள் பற்றிய ஒரு அறிமுகம்\nநம்முடைய வாழ்வின் அத்துனை இயக்க... [Read More]\nஒருமுறைமட்டுமான கடவுச்சொல்லை OTP கொண்டு ஆதார் எண்ணை எவ்வாறு செல்லிடத்து பேசியுடன் இணைப்பது\nபண்ணிரண்டு இலக்கங்களாலான ஒருங்&... [Read More]\ncryptocurrency எனும் மின்னனு பணத்தை சம்பாதிப்பது எவ்வாறு\nநம்முடைய நண்பர்களில் யாராவது பி&... [Read More]\nபழைய திறன்பேசி (smart phone) களை பயனுள்ளவகையில் கணினி போன்று பயன்படுத்தி கொள்ள உதவிடும் postmarketஎனும் இயக்கமுறைமை\nதற்போதைய புதிய புதிய திறன்பேசிக&... [Read More]\nநம்முடைய முகநூல் கணக்கினை எவ்வாறுஅபகரிப்போரிடமிருந்து பாதுகாப்பது\nமுதல் வழிமுறையாக ஜிமெயிலை போன்ற&... [Read More]\nமெதுவாகஇயங்கிடும் கணினியை எவ்வாறு வேகமாக செயல்படச்-செய்வது\nநாம் ஏதேனுமொரு பயன்பாட்டினை செய&... [Read More]\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230\nமக்கர் பண்ணும் லேப்டாப் பேட்டரி; சர்வீஸ் கொடுக்க வேண்டாம்; இதை பண...\nரிலையன்ஸ் ஜியோ & சாவன் புதிய கூட்டணி அறிவிப்பு | Reliance signs d...\nஅகரம் | நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் ந...\n+௨ இயற்பியல் பாடத்தில் சென்டம் எடுப்பது எப்படி\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 100 (ஸ்பெஷல்)\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/amalapaul-say-to-women-not-safe-the-india/9825/", "date_download": "2018-07-21T19:02:30Z", "digest": "sha1:CW5MVJU3WTYGXQBEIHBFQEG32476MXW2", "length": 6688, "nlines": 80, "source_domain": "www.cinereporters.com", "title": "பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை: திடீரென அமலாபால் சொல்ல காரணம்? - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜூலை 22, 2018\nHome சற்றுமுன் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை: திடீரென அமலாபால் சொல்ல காரணம்\nபெண்களுக்கு பாதுகாப்பே இல்லை: திடீரென அமலாபால் சொல்ல காரணம்\nரஜினியின் மகள் சௌந்தா்யா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் விஜபி 2 படத்தில் அமலாபால் நடித்துள்ளாா். இந்த படமானது நாளை திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தை அடுத்து அமலாபால் நடிப்பில் திருட்டுப்பயலே படமும் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது. பாபி சிம்ஹா, பிரசன்னா உள்ளிட்ட நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாாிப்பில் சுசி கணேசன் இயக்கி உள்ளாா்.\nஅமலாபால் டைரக்டா் விஜயை காதலித்து திருமணம் செய்து, அந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. விவாகரத்து பெற்ற பின்னர் அமலாபால் தொடா்ந்து பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறாா். விஜபி 2 படத்தின் புரோமோஷனுக்காக அமலாபால் கேரளா, ஆந்திரா என பிசியாக சுற்று பயணம் செய்து வருகிறாா்.இந்த சமயத்தில் இவா் ஒரு பேட்டியில் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று கூறியுள்ளாா். இப்படி இவா் திடீரென இந்த நேரத்தில் இந்த விஷயத்தை சொல்ல வேண்டும் என்ற கேள்வி ரசிகா்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nPrevious articleவிஜய்சேதுபதி படத்தை கைப்பற்றிய சிவகார்த்���ிகேயன்\nNext articleத்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா உடன் ‘ஹாட்ரிக்’ ஹிட் அடித்த கவிஞர் உமாதேவி\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\nஉத்தரவு மஹாராஜாவை எதிர்பார்க்கும் உதயா- நியூ லுக் போஸ்டர்\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/07/blog-post_13.html", "date_download": "2018-07-21T19:35:45Z", "digest": "sha1:2EGRPSDHJBEUVEOWZ7KJH7IZTNSA57D6", "length": 100197, "nlines": 306, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பிரதிபா ரேவுடன் ஒரு உரையாடல் - திலகவதி", "raw_content": "\nபிரதிபா ரேவுடன் ஒரு உரையாடல் - திலகவதி\nபிரதிபாரே ஒரிஸா கொண்டாடும் படைப்பாளி. 1943-ல் கட்டாக் மாவட்டத்தைச் சேர்ந்த ஹஅலாபோல்’ கிராமத்தில் 1943 வது வருடம் பிறந்தவர். தன்னுடைய 12 வது வயதில் இருந்து எழுதி வருபவர். 1968-ல் ஆசிரியையாக தன்னுடைய பயணத்தை துவக்கிய இவர் சுயமுயற்சியினால் மேலும் மேலும் படித்து 1982-வது ஆண்டு கல்வித்துறையில் முனைவர் பட்டம் பெற்றார். தான் படித்த கல்வியிலேயே பேராசிரியராகப் பணிபுரிந்தார். இரண்டு மகன்களும் இந்துஸ்தானி சங்கத்தில் புகழ்பெற்றவராகிக் கச்சேரிகள் செய்து வரும் அத்யாஷா என்ற மகளும் இருக்கிறார்கள்.\nமனைவியின் படைப்புகளிலும், புகழிலும் பெருமிதம் கொள்ளும் இவருடைய கணவரான பொறியாளர் அக்ஷயா சந்திரா ரே இவருடைய பதிப்பாளரும் ஆவார். பிரதிபா 2000-ஆம் ஆண்டில் தம்முடைய சிறுகதைத் தொகுதிக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார். பாரதிய ஞானபீட விருது அமைப்பாளர்கள் வழங்கும் மூர்த்திதேவி விருது 1991-ல் ‘யக்ஞசேனி’க்காக இவருக்கு வழங்கப்பட்டது. 90-ல் இவருக்கு வழங்கப்பட்டது. 90-ல் ‘சரளா விருத��’ம் கதா பரிசும் தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருதும் என்று மதிப்புக்குரிய பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். (9 நாவல்களும் 300 சிறுகதைகளைக் கொண்ட 20 சிறுகதைத் தொகுதிகளும், எட்டு பயண நூல்களும், குழந்தைகளுக்காக 9 நூல்களும், முறை சாரா கல்வி பயில்பவர்களுக்காக 10 நூல்களையும் எழுதி இருக்கிறார்.\nசெப்டம்பர் மூன்றாவது வாரத்தில் சாகித்ய அகாதெமி நடத்திய, ‘இந்திய மொழிகளில் நவீன இலக்கியத்தின் தொடக்கம்' குறித்த கருத்தரங்கில் கலந்துக்கொண்டு கட்டுரை வாசிக்கச் சென்றிருந்த நான், ஏற்கனவே எனக்கு எங்களுடைய சீனப் பயணத்தின் போது நெருக்கமான சிநேகிதியாகிருந்த திருமதி. பிரதிபா ரேயை அவருடைய இல்லத்தில் சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது.\nஅப்போதுதான் பயமுறுத்தி விட்டுப் போயிருந்த புயலின் எச்சங்கள்... ஆங்காங்கே மழைத்தண்ணீர் தேக்கங்கள்... என்றிருந்த புவனேஸ்வர் நகரத்திலிருந்து சற்றே தள்ளியிருந்த பங்களாக்கள் அடர்ந்த நகர விரிவாக்க பகுதியில் அமைந்திருக்கிறது பிரதிபாவின் வீடு. சிறிய மாளிகை. அரண்மனை வாசல் போன்ற கதவுகள். கதவைத்திறந்ததும் விரைந்து வந்து வரவேற்பு முகமன் சொல்கிறார்கள் பிரதிபாவின் கணவரும், மகளும்.\nவீட்டுக்கு முன்னால் இரு புறங்களிலும் மரகதப்பச்சை விரிப்பாக புல்வெளி. ஆங்காங்கே செயற்கை குளங்களில் அபூர்வமான வண்ணங்களில் பூத்;துச்சிலிர்க்கும் தாமரைகளும், மொட்டாய் குவிந்த அல்லி மலர்களும். கணவரும், மனைவியுமாக ஒவ்வொரு பூந்தொட்டியையும் மொட்டையும், மலரையும் இது குஜராத் போனபோது கொண்டு வந்தது, இது கேரளாவில் இருந்து கொண்டு வந்தது, அந்த வகைச் செடி பஞ்சாபில்தான் அதிகம் என்று ததும்பினார்கள்;. தோட்டத்தின் மூலையில் ஓங்கி உயர்ந்திருந்த மரத்தின் கீழ் உட்கார்ந்து பேச வட்டத்திண்ணை, இன்னொரு மரத்தினடியில் ஊஞ்சல். ஆங்காங்கே ஆளுயர சிலைகள். குழலூதும் கண்ணன் ராதை. அடர்பச்சை துளசிப்புதரை தலைச்சுமையாகச் சுமந்து முழந்தாளிட்டபடி இருக்கும் நாலடி உயரப் பெண்சிலை.\nஅவற்றைக் கடந்து வரவேற்பறைக்குள்... அறையல்ல... பெரிய ஹால் - நுழைந்;ததும் ஒரு குட்டி மியூசியத்துக்குள் நுழைந்தது போன்ற ஒரு உணர்வு. ஒரிசாவுக்கே உரியவைகளான மென்கல் சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள் பட்டச்சீரா ஓவியங்கள்...\nமேல் மாடியில் பிரதிபா ரேவின் ந���லகமும், படிப்பறையும். அமைதி கனிந்த சூழல்... ஈரக்காற்று... அவ்வப்போது ஜலதரங்கம் வாசிக்கும் மழைச்சத்தம்... அறுபதைக்கடந்தவர் என்று சொல்லமுடியாத இளமைத் தோற்றம் நெருப்புக்கங்குகளை வீசும் எழுத்தும், யாரையும் எதிர்க்கும் அபார மனவலிமையையும் மறைக்கும் இனிய சுபாவம், கலகல வென்ற பேச்சு, உபசரிப்பு, நகைச்சுவையுணர்வு, சிரிப்பு... கோபமே வராது போலிருக்கே என்று அடுத்தவரை எண்ண வைக்கும் நடவடிக்கைகள். பிரதிபா ரேவைக் கோபப்படுத்த விரும்பினால் இப்படிக் கேட்கவேண்டும், பெண் எழுத்தாளர்கள் என்பவர்கள்... அவ்வளவுதான். அதென்ன பேச்சு பெண் எழுத்தாளர் என்று ஆரம்பித்துவிடுவார் சீறலாக... இவற்றிக்கிடையே அவருடன் உரையாடியதில் சில பகுதிகள்...\nவாசிப்பதில் நீங்கள் ஆர்வமுடையவர் என்பது எனக்குத் தெரியும். உங்களுடைய வாசிப்புப் பழக்கத்தைப் பற்றிச் சொல்லுங்கள்\nநான் படிப்பதில் மிகவும் ஆர்வமுடையவள். வரலாறு, தத்துவம் மானுடவியல், மதநூல்கள், சமூகவியல், இலக்கியம், ஏன் விஞ்ஞான நூல்களைக் கூட நான் படிப்பதுண்டு.\nநீங்கள் படித்தவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று எவற்றைச் சொல்லுவீர்கள்\nஎனக்கு மிகவும் பிடித்தமான மூன்று நூல்கள் முதலாவதாக, வியாசரின் மகாபாரதம். உலகத்துக் காவியங்களில் தலை சிறந்தது மகாபாரதம் தான் என்பது என் கருத்து. இதுவரை மகாபாரதத்தை விஞ்சக்கூடியதான நூலை யாரும் படைத்துவிடவில்லை. இரண்டாவதாக, டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’, மூன்றாவதாக தாஸ்தயேவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’.\nஇப்படி நிறையப்படிப்பது ஒரு எழுத்தாளரின் சிந்தனையிலும் நடையிலும் தாக்கத்தை ஏற்படுத்தச் செய்யுமல்லவா\nமற்ற எழுத்தாளர்களின் தாக்கத்திற்கு கொஞ்சம் கூட ஆளாகாமல் ஒருவர் எழுதமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. எழுத்து என்பது ஒரு வெற்றிடத்தில் நிகழ்வதோ தன்னிச்சையாக மட்டும் நிகழ்வதோ இல்லை. கடந்த காலம், கலாசாரம், மரபு, வரலாறு முன்னோர்களால் எழுதப்பட்ட இலக்கியம் ஆகியவற்றிலிருந்து ஒரு எழுத்தாளர் தான் எழுதுவதற்கான உத்வேகத்தை பெறுகிறார். எழுத்தாளன் ஸ்வீகரித்துக் கொள்ளும் கலாசார மரபு அவனுடைய படைப்பாளுமையை வடிவமைக்கிறது. என்னைப் பொறுத்த அளவில் என்னுடைய அறிவறிந்த நிலையில் மாபெரும் கதை சொல்லியாகிய வியாசதேவரைத் தவிர வேறு எந்த எழுத்தாளரும் என் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை.\nபள்ளி நாட்களில் இருந்தே எழுதி வருகிறேன். என்பதாவது வயதில் நான் இயற்கையின் அழகை ரசித்து, சூர்யோதத்தின் அழகையும் எங்கள் கிராமத்து வீட்டில் தோட்டத்தில் படர்ந்திருந்த பனித்துளிகளையும் கண்டு எழுதிய கவிதை தான் என்னுடைய முதல் கவிதை. நான் 6 ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது ‘காலை வந்தது” என்ற என்னுடைய கவிதை ஒரிஸாவின் புகழ்பெற்ற செய்தித்தாளான ‘பிரஜாதந்த்ரா’வில் குழந்தைகள் பகுதியில் வெளிவந்தது. என்னுடைய அப்பாவும் ஒரு கவிஞர்தான் தவிர, அவர் ஒரு காந்தியவாதி. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். என்னுடைய கவிதையை பார்த்துவிட்டு பாரு, என் மகள் கவிஞராகி விட்டாள் என்னு பெருமையோடு சொல்லி, அதை எல்லோரிடமும் காட்டினார். அது தான் என்னுடைய இலக்கிய வாழ்க்கைக்கு அடிக்கல்லாக அமைந்தது. பிறகு நான் தொடர்ந்து எனது பள்ளி பருவம் முழுவதும் அந்த பத்திரிக்கைக்கு எழுதிக் கொண்டே இருந்தேன். பிறகு, நான் கல்லூரி படிப்புக்காக ஒரிஸாவின் பெயர் பெற்ற ரவென்ஷா கல்லூரியில் சேர்வதற்காக கிராமத்தை விட்டு புறப்பட்டேன். அறிவியல் பட்டப்பிடிப்பில் சேர்ந்தேன். பிற்காலத்தில் அதே கல்லூரியில் பன்னிரண்டு ஆண்டுகள். பேராசிரியையாக பணிபுரிந்தேன். கல்லூரி வாழ்வின் முதலாவது ஆண்டில் ஒரு கவிதைப் போட்டியில் கலந்து கொண்டேன். இரண்டாவது பரிசு கிடைத்தது. என்னுடன் போட்டியிட்ட மற்றவர்கள் எல்லோரும் முதுகலை இலக்கிய மாணவர்கள். இந்த வெற்றி எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. நான் அந்த கவிதையை ஒரிஸ்ஸாவின் தலைசிறந்த இலக்கியப்பத்திரிக்கையான ஹஜங்காரு’க்கு அனுப்பி வைத்தேன். அந்த சமயத்தில் சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை மட்டும் தான் அந்த பத்திரிகை வெளியிட்டுக்கொண்டிருந்தது. என்னுடைய படைப்பு உடனே ‘ஜங்காரி’ல் வெளியிடப்படும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ஒரு முதலாமாண்டுக் கல்லூரி மாணவியின் கவிதை ஜங்கார் போன்ற இலக்கிய பத்திரிகையில் வெளியிடப்படுவது ஒரு அபூர்வமான விஷயம் தான். ‘ஜங்காரி’ல் என்னுடைய கவிதையை பார்த்த அன்றைய தினம் ஒரு எழுத்தாளராக ஆவது என்று நான் தீர்மானித்தேன்.\nநீங்கள் பணி ஓய்வு பெற்றபின்புதான் முழுநேர எழுத்தாளராக ஆகியிருக்கிறீர்கள��. அதற்கு முன்பு வரை உங்கள் மாணவப் பருவம் தொடங்கி கல்லூரிப் பேராசிரியையாகவும் மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உறுப்பினராகவும் பணிபுரிந்த காலங்களில் இலக்கியம் படைப்பதென்பது உங்களுக்கு எத்தகைய அநுபவத்தைத்தந்தது.\nபள்ளி நாட்களில் தொடங்கி நடனம், பாட்டு, ஓவியம் என்று எனக்கு பல பொழுதுபோக்குகள் உண்டு. ஆனால் எழுத்து அப்படியல்ல. எழுத்து எனக்கு எப்போதும் பொழுதுபோக்காக இருந்ததில்லை. நான் அரசுப்பணியில் இருந்த காலங்களிலும் அப்படித்தான். அது என் வாழ்வின் ஒரு பகுதி. உயிர் வாழ்வதற்கு அடிப்படையான சுவாசத்தைப் போல அது தீவிரமான தேவையாகவும் அதே சமயத்தில் இலகுவான ஒன்றாகவும் இருந்தது. எழுத்தாளராக ஆவதைத் தவிர வேறு எதையும் தேர்வு செய்யும் வாய்ப்பற்றவளாகவே நான் இருந்தேன்.\nஉங்களுடைய முதல் கதை எப்போது வெளியிடப்பட்டது\n1964-ல் நான் ராவென்ஷா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது.\nஉங்களுடைய படைப்புகள் வெளியிடப்படுவது சார்ந்த அனுபவங்கள் என்ன உங்கள் படைப்புகள் பிரசுரிக்கப்படாமல் மறுக்கப்பட்டதுண்டா உங்கள் படைப்புகள் பிரசுரிக்கப்படாமல் மறுக்கப்பட்டதுண்டா\nபள்ளி நாட்களில் ‘பிரஜாதந்திரா’ பத்திரிகையின் குழந்தைகள் பக்கத்துக்குக் கவிதைகளை எழுதி அனுப்பி விட்டு பரபரப்போடு காத்திருப்பதில் ஒரு சுகம் இருந்தது. பிரசுரமாகாமல் என் படைப்புகள் திருப்பியனுப்பப்பட்டதும் உண்டு. நான் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டேன். வாரம் தவறாமல் கவிதைகளை எழுதி அனுப்பிக்கொண்டே இருந்தேன். இறுதியாக ஒரு நாள், என் கவிதை, குழந்தைகளுக்கான பக்கத்தில் வெளியிடப்பட்டது. அப்போது நான் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். கல்லூரி நாட்களில் நான் என் கவிதைகளைப் பல பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தேன். அவற்றில் பல வெளியிடப்பட்டன. சில திரும்பி வந்தன. என்னுடைய ஆரம்பகாலக் கதைகளில் திரும்பி வந்தவை ஒன்றிரண்டு தான். நான் எழுதியவை எல்லாமே கிட்டத்தட்ட வெளியிடப்பட்டு விட்டன. எழுதுவது, பத்திரிகைகளுக்கு அனுப்புவது, அவை வெளியிடப்படுவது அல்லது நிராகரிக்கப்படுவது என்ற இந்த செயல்பாடுகளில் வியப்பு, சவால், தாக்குப்பிடித்தல், எழுத்தின் மேல் பிடிப்பு, ஆகிய அம்சங்கள் கலந்திருக்கின்றன. நிராகரிப்புகள் என்னை எப்போதும் ஏமாற்றங்களுக்கு ஆளாக்���ியதில்லை. என் படைப்புகள் எதிர்காலத்தில் என்றாவது ஒருநாள் வெளியிடப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.\nசரி... உங்கள் படைப்புகள் பத்தகங்களாக வெளியிடுவது சார்ந்த அனுபவங்களைச் சொல்லுங்கள்.\nநூல் வெளியீட்டாளர்கள் யாரும் என் படைப்புகளை நிராகரித்ததில்லை. ஒரு முறை என்னிடம் என்னுடைய நாவலின் கையெழுத்துப்பிரதியைப் பதிப்பிப்பதாகச் சொல்லி எடுத்துச்சென்ற ஒரு பதிப்பாளர் அதை இரண்டு வருடங்கள் கிடப்பில் போட்டு விட்டார். பிறகு, நான் அவரிடம் போய் அதை வாங்கி வந்து நானே வெளியிட்டேன். இத்தகைய பதிப்பாளர்களை அணுகும் நிலை கூடாது என்று எண்ணிய என் கணவர், ‘அத்ய ப்ரகாஷன்” என்ற பெயரில் என் படைப்புகளை வெளியிடுவதற்காகவே ஒரு வெளியீட்டகத்தை நிறுவினார். கடவுளின் கருணையால் என்னுடைய நாவல் வாசகர்களால் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. என்னுடைய சிறுகதைத் தொப்பும் அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாங்கள் உற்சாகமடைந்தோம். எல்லாப்படைப்புகளையும் வெளியிட்டோம். வெளீயிட்டாளர்கள் என்று போயிருந்தால் சில படைப்புகள் நிராகரிக்கப்பட்டிருக்கக் கூடும்.\nஒரு பதிப்பாளர் எப்படியிருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்\nபதிப்புப் பணி என்பது பிரதியை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் மட்டுமல்ல. ஒரு நல்ல பதிப்பாளர் நல்ல எழுத்தாளர்களை உருவாக்கலாம். அப்படியில்லாதவர்கள் ஒரு எழுத்தாளரை அழிக்கலாம். நல்ல பதிப்பாளர் நல்ல பொற்கொல்லனைப் போன்றவர். அவர் தங்கத்தை பரீட்சிப்பவர் மட்டுமல்ல. தங்கத்திலிருக்கும் மாசுகளை நீக்கி நல்ல நகைகளை வடிவமைப்பவரும் ஆவார்.\nவெளியிடப்பட்ட படைப்புகள் உங்களுக்கு சில சிக்கல்களையும் ஏற்படுத்தியிருக்கின்றன அல்லவா ஜமீன்தாரி முறைபற்றி உங்கள் கருத்து, பூரி ஜகந்நாதர் கோயில் அநுபவம், பூரி சங்கராச்சாரியார் பற்றி நீங்கள் வெளியிட்ட கருத்து... இப்படி... அவற்றை நீங்கள் எப்படி எதிர் கொண்டீர்கள்\nநீங்கள் குறிப்பிடுகிற அந்த அனுபவங்கள் பயங்கரமானவையாகத்தான் இருந்தன. 1988-ல் ‘உத்தர் மார்க்’ என்ற என்னுடைய நாவல் வெளி வந்தது. அதைத் தொடர்ந்து என்னுடைய பூர்வீகமான கிராமத்தைச் சேர்ந்த ஜமீன்தார் குடும்பத்தவர்கள் சிலர் பலமான எதிர்ப்புக் குரலை எழுப்பினார்கள். அந்தப் படைப்பு சுதந்திரப்போராட்டத்தையும் அந்தக்காலங்���ளில் ஜமீன்தார்கள் அந்தப் பகுதிகளில் கடைப்பிடித்த அடக்குமுறைகளையும் பற்றிப் பேசியது. என்னுடைய நூலை, எதிர்ப்பாளர்கள் பொது இடங்களிலும் சந்தைகளிலும் எரித்தார்கள். தங்களுடைய முன்னோர்களை நான் கேவலப்படுத்தி விட்டதாகவும் என்னை நீதிமன்றத்துக்கு இழுத்துத் தொல்லை தரப்போவதாகவும் மிரட்டினார்கள். கிராமத்து மக்களில் சிலர் என் சார்பாகவும் பேசினார்கள்.\nபூரி ஜகந்நாதர் ஆலயப் புரோகிதர்கள் சிலருடன் ஏற்பட்ட சர்ச்சைக்குக் காரணம் 1987-ல் நடந்த ஒரு சம்பவம். வேறு மாநிலத்தைச் சார்ந்தவரான என் சிநேகிதி பூரி ஜகந்நாதரை வழிபட விரும்பினார். நானும் அவருடன் சென்றிருந்தேன். என்னுடைய அந்த சிநேகிதியின் சிவப்பான நிறத்தைப் பார்த்துவிட்டு அவர் வெளிநாட்டவர் என்றும் இந்துவாக இருக்கமாட்டார் என்றும் சில பண்டாக்கள் அவர்களாகவே கற்பனை செய்து கொண்டார்கள். ஆலயத்துக்குள் அவர் பிரவேசிக்கக்கூடாது என்று தகராறு செய்தார்கள். வாக்குவாதம் பல மணி நேரங்கள் நீடித்தது. நான் விட்டுக்கொடுக்கவில்லை. பண்டாக்கள் நான் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்கள். நான் மறுத்தேன். என் மகன் வந்து, ‘தகராறு வேண்டாம்மா. போயிடலாம்” என்றான். நான், ’இங்கு நான் உன் தாயாக இந்தப்பிரச்சனையை எதிர்கொள்ளவில்ல. சகமனுஷிக்காக குரல் கொடுக்கிறவளாக இருக்கிறேன்.” என்றேன். ‘என்னம்மா, எழுதுவது போலவே பேசுகிறாயே” என்று சலித்துக்கொண்டு அவன் வெளியேறினான். சற்று நேரத்தில் என் எழுத்துக்களைப் படித்திருந்தவரான மாவட்டக் காவல்துறை அதிகாரி கோயிலுக்குள் வந்து பண்டாக்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்திய பிறகு நாங்கள் ஜகந்நாதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டோம்.\nஇந்தக் கசப்பான அநுபவத்தைக் குறித்து நான் ஹமதத்தின் நிறம் கருப்பு’ என்ற பொருள்பட ‘தர்மரா ரங்கா காலா” என்ற கட்டுரையை செய்தித்தாளில் எழுதினேன். அந்தக் கட்டுரையை எதிர்த்துப் பெருங்கூச்சல் எழுப்பப்பட்டது. மத அடிப்படைவாதிகளும் எதிரணியினருடன் சேர்ந்து கொண்டார்கள். பண்டாக்கள் என்னை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். அந்த வழக்கு நீதி மன்றங்களில் பல ஆண்டுகள் நடந்தது. நான் அலைக்கழிக்கப்பட்டேன். இறுதியில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.\nபூரி சங்கராச்சாரியார், நம்முடைய பாரம்பர���யமும் வேதங்களும் பிற புனித நூல்களும் கணவன் இறந்த பின் மனைவி அவன் சிதையில் தானும் எரிந்து உயிர்விடும் ஹசதி’ வழக்கம் கைக்கொள்ளப்படுவதை ஆதரிப்பதால் அம்முறை பின்பற்றப்பட வேண்டும் என்றார். நான் அவருடைய கருத்தைக் கடுமையாக எதிர்த்தேன். ஹசதி பற்றிய விளக்கம்’ எனும் ஹசதிகிபரிபாஷா’ என்ற என்னுடைய கட்டுரையை ஒரு செய்தித்தாள் வெளியிட்டது. அவ்வளவுதான். தீ பற்றிக்கொண்டது மத அடிப்படைவாதிகளின் கடுமையான கண்டனங்கள் ஒருபுறம். ஒருபுறம் படிப்பதற்கே அருவருப்பான கடிதங்கள். நான் கட்டுரையில் சரியான கருத்தைத் தெரிவித்து விட்டோம் என்ற நிம்மதியுடன் அமைதியாக இருந்தேன். எனக்கு எதிரான கண்டனங்கள், கடிதங்கள், வசைமாரி ஆகியவற்றுக்கு எவ்விதமான எதிர்வினையும் புரியவில்லை. காலம் அவர்களுக்குத் தக்க பதிலைச் சொல்லும் என்ற நம்பிக்கையுடனே மௌனமாக இருந்தேன்.\nஉங்களுடைய நூல்களுக்கு வரும் விமர்சனங்கள் உங்களை எவ்வாறு பாதிக்கின்றன\nஎன்னுடைய நூல் மட்டுமல்ல பொதுவாக நூல் விமர்சனம் என்ற பெயரில் வெளிவருபவை பலவும் விமர்சனங்களாகவே இருப்பதில்லை என்பதுதான் என் கருத்து. அதிகபட்சமாக நீங்கள் அவற்றை ஒரு அறிமுக உரை என்றோ சமயத்தில் விளம்பரங்கள் என்றோ சொல்லலாம் என்றே நினைக்கிறேன். அவை பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர் இப்படிப்பட்ட ஒரு படைப்பைத் தந்திருக்கிறார் என்ற தகவலை வாசகனுக்குத் தருபவையாகத்தான் இருக்கின்றன. அவை தகுதியுள்ள விமர்சகர்களால் எழுதப்படும் அசலான விமர்சனங்களே அல்ல. விமர்சனம் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். விமர்சனம் படைப்பைக் குறித்ததாக இருக்க வேண்டும். எழுத்தாளரைக் குறித்ததாக இருக்கக் கூடாது. ஆக்கபூர்வமான, நியாயமான விமர்சனம் எழுத்தாளருக்கும் வாசகனுக்கும் நன்மை செய்யும். நல்ல விமர்சகர்களின் கருத்தை நான் கூர்ந்து கவனிப்பேன்.\nஎன்னைப் பொறுத்த அளவில் சுயவிமர்சனம்தான் வலிமையான விமர்சனம். எல்லா எழுத்தாளர்களுக்குள்ளேயும் படைப்பாக்கம் எனும் நிகழ்வின் முன்னும் பின்னும் ஊடாகவும் விழிப்புணர்வு மிகுந்த விமர்சக மனம் இயங்கிக்கொண்டே இருக்கிறது. தன் - மதீப்பிட்டை நேர்மையாகச் செய்துகொள்ளாத எந்த எழுத்தாளனும் முதிர்ந்த, தேர்ந்த படைப்பாளியாக ஆவது என்பது ஒருபோதும் இய��ாது.\nபடைப்பு மனத்தின் தனிமை, சமூகத்துடன் இணைந்து இயங்க வேண்டிய தளம் இதன் தேவையும் முரணும் உங்களால் எவ்வாறாக உணரப்படுகிறது\nஅடிப்படையில் எழுத்தாளன் என்பவன் தனிமையானவன் என்றே நான் கருதுகிறேன். குழந்தையை ஈன்றெடுப்பதில் ஒரு பெண் தன் சொந்த வலிமையையும் ஆற்றலையும் கொண்டு தன்னுடைய சொந்த சதையோடும் உடலோடுமே போராடுவது போன்ற, வலி நிறைந்த பயணத்தைத்தான் எழுத்தாளன் படைப்பின் ஆக்கத்தில் மேற்கொள்கிறான். பிள்ளைப்பேற்றின் அந்த வலி முழுக்க முழுக்க பெண்ணின் வலியாகவே இருக்கிறது. அதை அவள் யாருடனும் பகிர்ந்து கொள்வதென்பது இயலாது. அதே போலப் படைப்பாளியும் தன் இதயத்து வலியை மனதின் அவஸ்தைகளை பகிர்ந்து கொள்ளவோ வார்த்தைகளால் விளக்கவோ முடியாது. அதை, அந்தக் குறிப்பிட்ட படைப்பின் அவஸ்தையை ஒரு சக எழுத்தாளனால் கூடப் புரிந்து கொள்ள முடியாது.\nபடைப்பெனும் நிகழ்வும் என் தனிமையைக் கோருவதாக இருக்கிறது. ஆனால் நான் சமூகத்துடனும், சூழலுடனும் இயற்கையுடனும் இணக்கம் கொண்டவள். இருந்தும் ஒரு விநோதமான வகையில் நான் கூட்டத்தில் தனித்திருப்பவளாகவும் தனிமையைத் தீவிரமாக உணர்பவளாகவும் இருக்கிறேன்.\nஎழுத்தில் இருக்கும் அரசியல், அதை நீங்கள் கையாளும் விதம் இவை பற்றிக் கூறுங்களேன்\nஒவ்வொரு எழுத்தாளனும் தான் வாழும் காலம், அந்தக் காலகட்டத்தின் மதம், பாரம்பரியம், கலாச்சாரம் அரசியல், மற்றும் கருத்தியல்கள் சார்ந்து சமூகத்தைப் பாதிக்கிற பல நிகழ்வுகள் ஆகியவற்றை விமர்சிக்கவும், கேள்வி கேட்டாக வேண்டியதுமான கட்டாயத்தில் இருக்கிறான். குறிப்பாக, மத அடிப்படைவாதம் பயங்கரமாக வெடித்துக்கிளம்புவதையும், நிறம், ஜாதி, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் வேறுபாட்டுக்கு ஆட்படுத்தப்படுவதையும் வன்முறையை நியாயப்படுத்தும் அரசியல்சூழலும், நேர்மையற்ற போக்குகள் தோற்றுவிக்கும் நீதியின் சரிவும், இறுதியாக மனிதனை துயரவெள்ளத்தில் ஆழ்த்துவதையும் கண்கூடாகக் காணும் இந்திய எழுத்தாளனுக்கு இந்தக் கடமை கூடுதலாகவே அதிகமாக இருக்கிறது. நிகழ்காலத்தின் அரசியலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதே எல்லா எழுத்தாளர்களின் கனவுமாக இருக்கிறது. அரசியலில் இருந்து விலகியிருப்பது என்பதே கூட ஒரு அரசியல்தான். சமூக விழப்புணர்வுடன் இயங்கும் எந்தக�� குடிமகனால் அரசியலை அலட்சியம் செய்துவிட முடியும் ஜார்ஜ் ஆர்வெல் சொன்னது போல ஹஅரசியலற்ற செயல்பாடு என்று எதுவுமே இல்லை’.\nஆனால், எழுத்தாளர் என்ற முறையில் நான் ஒரு அரசியல் சார்ந்த நபரும் இல்லை, அரசியலற்றவளும் இல்லை. குழப்பத்தையும் வன்முறையையும் தோற்றுவிக்கும் அரசியலுக்கு எதிராக இந்நாட்டின் குடிமகள் என்ற முறையில் என் கடமைகளும் பொறுப்புகளும் எத்தகையவை என்பதை நான் தெளிவாக அறிந்திருக்கிறேன். அரசியல் சூதாட்டத்துக்கு என்னை ஆட்படச் சொல்வதென்பது மனிதாய அரசியல்தளத்தில் இயங்கச் செய்வதாக இருக்கும். ஜனநாயகம் என்பது தேர்தல்கள் தோறும் வாக்குச் சாவடிக்குப் போகும் ஓட்டுப் போடுகிற சடங்குடன் முடிந்து போகிற விஷயமில்லை என்று நான் நினைக்கிறேன். ஐந்தாண்டுகளுக்கு ஓருமுறை மேற்கொள்ளப்பட வேண்டிய அந்தச் செயல்பாடு மட்டும்தான் ஜனநாயகக் கடமை என்று கருதுவது ஜனநாயகம் என்பதன் விரிந்த பொருளை மிகவும் சுருக்குவதாகும். நமக்கு பொருளாதாரத்திலும், கல்வி முறையிலும் வாழ்வில் ஒவ்வொரு பகுதியிலும் ஜனநாயகம் தேவைப்படுகிறது.\nஎழுத்தும் படைப்பும் உங்களுக்குள் உருவாகும் நிகழ்வு பற்றிச் சொல்லுங்கள்\nஎழுத்தாளன் வாழும் சமூகச் சூழல்தான் அவனுக்குள் படைப்பைச் செய்வதற்கான உந்து சக்தியை அளிக்கிறது. அந்தச் சூழலுக்கும் எழுத்தாளனுக்குமான உறவு விதைக்கும் மண்ணுக்குமான அதே உறவுதான். ஒவ்வொரு எழுத்தாளனும் தன்னுடைய படைப்பு மனத்தின் கனவு எழுத்தாக முளைவிட வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கிறான். எந்த எழுத்தாளனும் மேசையின்முன் உட்கார்ந்து உடனே ஒரு வெள்ளைத்தாளை உருவி எழுதத் தொடங்கி மாபெரும் கலைப்படைப்பைக் கொடுத்து விடுவதென்பது முடியாது. ஒரு கதையோ அல்லது நாவலோ உருக்கொள்வதற்கு முன்பு வருடக் கணக்கான உழைப்பைக்கூட அது உள்வாங்கி சீரணித்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இன்று என்னுடைய கலாச்சார சூழலில் நான் அடையாளம் காணப்பட்டிருக்கிற விதம் தற்செயலான நிகழ்வு அல்ல. ஒரு எழுத்தாளர் என்கிற முறையில் நான் வாழும் உலகத்துடனும் கலாச்சாரத்துடனும் நான் பல்வேறு விதங்களில் பிணைக்கப்பட்டு இருக்கிறேன். வெளி உலகத்திற்கும், உள் மனதிற்குமான பிணைப்பும் சமூகத்திற்கும், படைப்பாற்றலுக்கும் ஆன பிணைப்பும் நேர் விகிதத்தில் உறவு கொண்டவையாக இருக்கின்றன. தனது சொந்தக் கலாச்சாரத்தில் கூட்டுப்புழுவாக இருந்தபோதும் எழுத்தாளன் என்பவன் பிரபஞ்ச பிரக்ஞை உடையவனாகவும் பிரபஞ்சரீதியாக இயங்கும் சமூகமனிதனாகவும் இருக்கிறான். தான் என்பது இல்லாமல் சமூகம் இல்லை. இலக்கியம் எந்த மண்ணிலும் இருந்து தழைக்கலாம். ஆனால், அதன் தாக்கம் பிரபஞ்ச ரீதியானது. ஒரு எழுத்தாளர் என்னும் முறையில் நான் இந்த சமூகத்திற்கு பெரிதும் கடன்பட்ட சமூகப் பிரஜை இருக்கிறேன்.\nஉங்களுடைய எழுத்து சார்ந்த பழக்க வழக்கங்கள் பற்றி சொல்லுங்களேன்\nபொதுவாக நான் என்னுடைய வீட்டில் உள்ள நூலகத்தில் அமர்ந்து வேலை செய்யவே விரும்புகிறேன். ஆனால், என்ற போண்டா இனப் பழங்குடிகளைக் கதைமாந்தர்களாகக் கொண்ட ஹஆதிபூமி’ நாவலை எழுதியபோது மட்டும் நான் அவர்களுக்கிடையிலேயே வாழ விரும்பினேன்.\nநான் இரவில் நீண்ட நேரம் வரை எழுதிக்கொண்டிருப்பேன். வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு இரவு பத்து மணிக்கு மேல்தான் மனம் குவித்து எழுதுவது என்பது எனக்குச் சாத்தியமாகிறது. அதற்குப்பிறகு தான் நான்கு ஐந்து மணி நேரங்கள்தான் நான் எழுதுவேன் அல்லது படிப்பேன். விடுமுறை தினங்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் என்னால் படிப்புக்கும், படைப்புக்கும் அதிக நேரத்தை ஒதுக்க முடியும். மேசையின் முன் போய் உட்கார்ந்ததும் என்னால் எழுத முடிவதில்லை. என்னுடைய, படைப்பு மனத்தைத் தட்டி எழுப்பும் முயற்சியில் நான் சூடான தேநீரை மெதுவாக உறிஞ்சியபடி இறுதியாக எழுதி வைத்திருக்கும் பத்துப் பதினைந்து பக்கங்களைப் படிப்பேன். சில சமயங்களில் வேறு பத்திரிகைகளையோ, செய்தித்தாள்களையோ கூட படிப்பது உண்டு. இது, என்னைச் சரியான மனநிலைக்குத் தயார்படுத்தும். இதயத்துக்குள்ளிருந்து எண்ணங்களும், கருத்துகளும் பெருகத் தொடங்கும் போது நான் எழுதத் தொடங்குவேன். அந்த ஓட்டம் தானாக நிற்கும் வரையிலும் எழுதிக் கொண்டே இருப்பேன். என்னுடைய நாவலின் இறுதிப் பகுதியை எழுதும்போது விடியற்காலை நான்கு மணி வரையிலும் கூட நான் எழுதியது உண்டு. நடுநடுவே கண்களை மூடியபடி நான் எழுதியவற்றை மனதிற்குள் காட்சிகளாக ஓட்டியபடி சாய்வு நாற்காலியில் ஆடியவாறு சற்று நேரம் உட்கார்ந்து இருப்பேன். இது தவிர, ஹெமிங்வேயைப்போல எழுதுகிற வேலை முடிகிறவரை பலமணி நேரங்கள�� நின்று கொண்டே எழுதுவது போன்ற வினோதமான பழக்கவழக்கங்கள் எதுவும் என்னிடம் இல்லை.\n1974-ல் மழை, வசந்தம், கோடை என்ற ஓரிய வாசகர்கள் மனதை ஈர்த்த நாவலைக் கொடுத்த நீங்கள் ஹஷிலாபத்மா’ நாவலில் புகழ்பெற்ற ஹகோனாரக்’ கோயிலின் தொன்மங்கள் சார்ந்த நாவலைப் படைத்தீர்கள். ஒரிய கிராமப்புற மக்களில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துப் பாடுபட்டு, மறக்கப்பட்டு விட்டவர்களான கதாமாந்தர்களை ஒரிய இலக்கியத்தின் மாபெரும் சமகால நாவலாக கருதப்படும் ஹஉத்தர்மார்க்’ நாவலில் படைத்தீர்கள். அதையடுத்து நீங்கள் எழுதிய அகல்யாவின் கதையை அடிப்படையாகக் கொண்ட ‘மஹாமோகா’வும் ‘யக்ஞசேனி”யும் இராமயணத்தையும் மகாபாரத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. அதற்குப்பிறகு 1999-ல் ஓரிஸாவை உருக்குலைத்த ஹசூப்பர் சைக்ளோன்’ எனப்பட்ட பெரும்புயலில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை உங்களின் சமீபத்திய நாவலான ஹமக்னமாட்டி’யில் படைத்திருக்கிறீர்கள். இப்படி வேறுபட்ட களங்கள் எவ்வாறு உங்கள் படைப்பு மனதை தூண்டி உருவம் கொள்ளுகின்றன\nஒரு கருத்து அல்லது காட்சி என்னுடைய படைப்பின் துவக்க விதையாக ஆகிறது. படைப்பு எனும் நிகழ்வில், கணநேர பொறுப்பையும் சுகத்தையும் மட்டுமே அனுபவிக்கும் ஒரு தந்தையாக எந்தப் படைப்பாளியும் இருக்க முடியாது. படைப்பாளி என்பவன் கருவை ஏற்று சுமந்து அதற்கான ஊட்டச்சத்துக்களைக் கொடுத்து பல்வேறு நிலைகளில் அதை வளர்த்தெடுக்கும் தாயைப்போன்றவன். படைப்பாக்கப்பணி தனிமையையும் அந்தரங்கத்தையும் கோரி நிற்பது.\nஎன்னுடைய படைப்புகள் எழுதப்பட்டதும் நான் அவற்றை உடனே அச்சுக்கு தந்துவிடுவதில்லை. குறைந்தபட்சம் இரண்டு முறையாவது பிரதி எடுப்பது என்னுடைய வழக்கம். ஹஆதி பூமி’ நாவலை ஐந்து பிரதிகள் எடுத்தபின்னரே அது முழுமைபெற்றதாக நான் உணர்ந்தேன்.\nஎல்லாப் படைப்புகளும் ஒரே மாதிரியான அனுபவத்தை தருவதில்லை. கதைக்கான வித்து மனதிற்குள் ஊறுகின்ற காலமும் வேறுபடுகிறது. சில கதைகள் ஓரிரு மாதங்களுக்குள்ளே உருப்பெற்று விடுகின்றன. மற்றும் சில பல மாதங்கள் எடுத்துக்கொள்கின்றன. கடந்த சில வருடங்களில் நான் எழுதிய பல சிறுகதைகள் முப்பத்தியைந்து வருடங்களுக்கு முன்னால் என்னுடைய ஹநனவிலி’ மனதில் பதிவாகியிருந்த விஷயங்களை கருப்பொருளாகக் கொண்டவை.\n���ன்னுமொன்றையும் சொல்ல வேண்டும். என்னுடைய கதைகள் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு பிறகு அவை தொகுதிகளாக ஆக்கப்படும் போது நான் மீண்டும் ஒருமுறை அவற்றில் மாற்றங்களையும் திருத்தங்களையும் செய்வது உண்டு. ஆனால், அதே தொகுதி மறுபதிப்பு காணும் போது நான் பிரதியில் கைவைப்பதில்லை.\nபடைப்பாளனுக்கும், பாத்திரங்களுக்குமான உறவை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்\nபாத்திரமும் எழுத்தாளரும் வெவ்வேறு நபர்களாக இருக்கும்வரை இருவருக்குமிடையிலான உரையாடல் தொடர்கிறது. எனக்குள் இருக்கும் எழுத்தாளர் பாத்திரத்துடனேயே அந்தக் கட்டத்தில் வாழ்கிறவர் ஆகிறார். பிறகு, ஒரு கட்டடத்தில் எழுத்தாளரும், பாத்திரமும் ஒன்றாக இணையும்போது நான் பாத்திரமாகவே வாழ்கிறேன். பாத்திரமே தன்னுடைய சொந்தக்கதையை சொல்லிக்கொண்டு போகிறது. தன் கதையைத் தானே எழுதிக்கொள்கிறது. பாத்திரங்களோடு வாழ்வது என்ற மனநிலைக்கும் பாத்திரங்களாகவே வாழ்வது என்ற மனநிலைக்கும் இருக்கின்ற வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். பாத்திரங்களுக்குள் வாழ்வது என்ற நிலையில் எழுத்தாளன் அந்த பாத்திரத்தின் ஆன்மாவுக்குள்ளே குடிபுகுகிறான். ஆகவே, படைப்பின் பாதையில் எனக்குள் இருக்கும் எழுத்தாளன் பலமுறை பிறந்து பலமுறை இறக்கிறான். என்னைப் பொறுத்த அளவில் இறுதியில் எழுத்து என்பது சுயத்தின் அவதாரம். அது கடைசியில் எல்லையற்றதான பிரபஞ்ச ஆத்மாவில் கலப்பதாகும்.\nநாவல் முடிந்த பிறகும்கூட இந்தப் பாத்திரங்கள் படைப்பாளனின் மனதை விட்டு முற்றாக வெளியேறிப் போய்விடுவதில்லை. எங்கே வாழ்ந்தாலும் பெற்றோரை மறக்காத குழந்தைகளாக இருந்து எழுத்தாளனின் ரத்தத்திலும், ஆன்மாவிலும் தங்கியிருக்கும் விலைமதிப்பற்ற பகுதியாக தங்கிப்போய் விடுகிறார்கள். இலக்கிய உலகில் இடம்பிடிக்க அந்தப் பாத்திரங்கள் எடுத்தக்கொள்ளும் முயற்சியை காண்பது ஒரு இனிய அனுபவம். குழந்தைகள் வளர்வதைப்பார்த்து மகிழ்கிற ஒரு தாயின் மனோநிலை அது.\nநீங்கள் ராமாயணத்திலிருந்து அகல்யையின் கதையை எடுத்துக்கொண்டு அவளை இந்திரன் ஏமாற்றிப் புணர்ந்ததாக கூறப்படும் கதைக்குப் பதிலாக அவளே அவனை விரும்பி ஏற்றுக்கொண்டதாக படைத்திருக்கிறீர்கள். தான் மகரிஷியாகவும், தேவரிஷியாகவும் உயரவேண்டும் என்பதற்க��க தன்னை உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்பவராக கௌதமர் இருந்ததனால் அவருடைய மனைவியான அகல்யையின் பாலியல் விழைவு இந்திரனின் காதலில் முற்றுப்பெற்றதாக காட்டியிருக்கிறீர்கள். இத்தகைய படைப்பைச் செய்ய உங்களைத் தூண்டியது எது\nஇந்திய மரபில், பஞ்ச கன்னிகைகளாகச் சொல்லப்படும் அகல்யா, திரௌபதி, தாரா, குந்தி, மண்டோதரி ஆகியோரின் பெயரைக் காலை வேளையில் நினைவு கூர்வதே பாவங்களை அழிக்கக்கூடியது என்று கூறப்படுகிறது.\n‘அகல்யா, திரௌபதி, தாரா, குந்தி, மண்டோதரி ததா பஞ்சகன்யா: ஸ்மரனோ நித்ய மகாபாதக நாசனம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. கற்பு, கற்பு பிரழ்தல், அது சார்ந்த பாவம் புண்ணியங்கள் ஆகியவை பற்றிய இந்திய மனத்தின் நம்பிக்கைகள் ஆகியவை என்னைச் சிந்திக்க வைத்தன. மேற்சொன்ன ஐந்து பெண்களில் நால்வர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் உறவு கொண்டிருந்தவர்கள். இது முரணா என்று நான் யோசித்தேன். வேதம் புராணம் துவங்கி மானுடஇயல், சமூகவியல் வரை பலவற்றைப் படித்தேன்.\nஅகல்யை ஒரு சூக்குமமான விதத்தில் பிரம்மாவின் புதல்வியாகிறாள். கற்றவளும், அறிவுடையவளும், சிந்திப்பவளும், துணிவுடையவளுமான அகல்யை வேதகால நெறிகளின்படி விருந்தாளியாக வந்த இந்திரனுடன் மனம் ஒப்பிய உறவு கொண்டிருக்க வேண்டும் என்று எனக்குப் பட்டது. ஒரு காலத்தின் சூழலும், நியாயங்களும் இன்னொரு காலத்திற்கு ஏற்றப்படும் போது விளைந்த தவறினாலேயே அகல்யை கணவனுக்கும், அயலானுக்கும் வேறுபாடு கூட காணத்தெரியாத பேதையாக, அபலையாக சித்தரித்துக் காட்டப்பட்டது. என்னுடைய அகல்யை, சபிக்கும் கௌதமரை நேர் நிறுத்தி, ‘நான் என்பது உடலா இந்திரன் தீண்;டியதும் என் கற்பு அழிந்து விடுமா இந்திரன் தீண்;டியதும் என் கற்பு அழிந்து விடுமா உடல் என்பது நான் அல்லவென்றால், நான் என்பது ஆன்மாவா உடல் என்பது நான் அல்லவென்றால், நான் என்பது ஆன்மாவா அப்படியானால் அது களங்கப்படுத்த முடியாதது என்பதால் நான் கற்பிழந்தவள் இல்லையல்லவா அப்படியானால் அது களங்கப்படுத்த முடியாதது என்பதால் நான் கற்பிழந்தவள் இல்லையல்லவா அப்படியானால், ஏன் இந்தக் கொடிய சாபம் அப்படியானால், ஏன் இந்தக் கொடிய சாபம்” என்று கேட்பவளாக இருக்கிறாள். என்னுடைய அந்த நாவலை நான், பாவம், குற்றத்திற்காக வருந்துதல், மாற்றம், முக்தி என்று நான்கு பாகங்களாக ஆக்கி, பாலியல் விழைவு மற்றும் உளவியல் சமூக எதார்த்தங்களை எதிர்கொள்கிற ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லியிருக்கிறேன்.\nஅப்படிப் பார்த்தால் உங்களுடைய ஹயக்ஞசேனி’க் கூட வீறு கொண்ட பெண்மையின் வெளிப்பாடு தானே\nஎன்னுடைய பார்வையில், உலக இலக்கியங்களில், உலக வாழ்க்கையில், திரௌபதிக்கு நிகரான ஒருத்தி இன்னும் தோன்றவில்லை. யாருடைய வாழ்விலும் நேராத பல சம்பவங்கள் அவளுடைய வாழ்வில் நேருகின்றன. நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகள் அவளுக்கு நேருகின்றன. ஆனால், அவள் அவற்றை கம்பீரம் குறையாத துணிவோடும் அறிவோடும் எதிர்கொள்கிறாள். பாரதப்போரில் அவள் தன் தந்தையையும் தமயனையும் ஐந்து புதல்வர்களையும் இழக்கிறாள். அவற்றையெல்லாம் விட அவளைக் காயப்படுத்துவது அவளுடைய வாழ்வின் இறுதிக் கணத்தில் தருமத்தின் வடிவமாக கொண்டாடப்படும் அவளுடைய கணவன் யுதிஷ்டிரன் சொல்லும் வார்த்தை. மலைச்சரிவில் சரிந்து விழுகிற திரௌபதியை திரும்பிக்கூட பார்க்க வேண்டியது இல்லை என்று அவன் சொல்லுகிறான். தன் சகோதரர்கள் அனைவரும் பயணத்தை மேற்கொண்டு தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறான். இந்த உச்சக்கட்டமான துயரம் அவளை வேதனைப்படுத்துகிறது.\nஇந்தக் கட்டத்தில் தான் என்னுடைய நாவல் துவங்குகிறது. தன்னுடைய முழங்கையை ஊன்றிக்கொண்டு அவள் தன் இதயத்தில் இருந்து பெருகும் இரத்தத்தினால் இமயத்தின் முகடுகளில் எழுதிய கதையாக, அவளுடைய மிகச் சிறந்த நண்பனான ஸ்ரீகிருஷ்ணனுக்கு சொல்லப்பட்ட தன் - வரலாறாக நான் இந்த நாவலைப் படைத்திருக்கிறேன். போருக்குக் காரணமானவள் பாஞ்சாலி என்கிற பழியை நீக்குகிறது என் நாவல். ஆயிரமாயிரம் ஆண்டுப் பழமையைக் கொண்ட அந்தப்பாத்திரம் இன்றுவரை சமூகத்தில் நிலவும் இரட்டை மதிப்பீட்டு முறையையும் பாலின வேறுபாடுகளையும் எதிர்த்துக் குரல் கொடுக்கும் நவீன யுகப் பெண்ணான யக்ஞசேனையாக இப்படைப்பில் உருவெடுத்திருக்கிறாள்.\nஎன்னுடைய ‘யஞ்னசேனி’ தனக்கு நேர்ந்த துன்பத்தில் உழல்பவள் அல்ல. பாலின, பூகோள வரையறைகளைக் கடந்து உலகம் முழுவதிலும் இருக்கும் மானிடர்களுக்காக சிந்திக்கிற நவீன மனம் கொண்டவள்.\nஎன்னுடைய கதையை நான் இப்படி முடித்தேன். ‘கிருஷ்ணா நான் இந்த பூத உடலோடு சொர்க்கத்திற்குப் போக விரும்ப���ில்லை. இந்த பூமியிலேயே சொர்க்கத்தை உருவாக்க விரும்புகிறேன். மோட்சம் அல்ல, மறுபிறவியே என்னுடைய இறுதி விருப்பம். என் மனதிற்கு மிக நெருக்கமானதும், நான் மிகவும் நேசிப்பதுமான இந்த பாரத நாட்டில், நான் மீண்டும் மீண்டும் பிறக்க விரும்புகிறேன். போரினால் அழிக்கப்பட்டு மனித மனங்களின் அற்ப வேறுபாடுகளினால் இந்திரபிரஸ்தம் என்றும் ஹஸ்தினாபுரம் என்றும் இரண்டு தலைநகரங்களுக்கு உட்பட்டதாக பிரிந்துகிடக்கும் இந்த பூமி ஒன்றாக இணைந்து ஆரிய வர்த்தமாக ஆகவேண்டும். அன்புக்குரிய கிருஷ்ணா நான் இந்த பூத உடலோடு சொர்க்கத்திற்குப் போக விரும்பவில்லை. இந்த பூமியிலேயே சொர்க்கத்தை உருவாக்க விரும்புகிறேன். மோட்சம் அல்ல, மறுபிறவியே என்னுடைய இறுதி விருப்பம். என் மனதிற்கு மிக நெருக்கமானதும், நான் மிகவும் நேசிப்பதுமான இந்த பாரத நாட்டில், நான் மீண்டும் மீண்டும் பிறக்க விரும்புகிறேன். போரினால் அழிக்கப்பட்டு மனித மனங்களின் அற்ப வேறுபாடுகளினால் இந்திரபிரஸ்தம் என்றும் ஹஸ்தினாபுரம் என்றும் இரண்டு தலைநகரங்களுக்கு உட்பட்டதாக பிரிந்துகிடக்கும் இந்த பூமி ஒன்றாக இணைந்து ஆரிய வர்த்தமாக ஆகவேண்டும். அன்புக்குரிய கிருஷ்ணா போர் வேண்டாம். உலகத்துக்கு அமைதி தான் வேண்டும். ‘ஓம் சாந்தி போர் வேண்டாம். உலகத்துக்கு அமைதி தான் வேண்டும். ‘ஓம் சாந்தி சாந்தி\nநீங்கள் அமெரிக்கா, ரஷ்யா, நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், சீனா, நைஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா, பங்களாதேஷ், பிரிட்டன், டென்மார்க், பின்லாந்து, எகிப்து ஆகிய பல நாடுகளில் பயணம் செய்திருக்கிறீர்கள். அது குறித்த பயண இலக்கியங்களையும் படைத்திருக்கிறீர்கள். அது பற்றிய உங்கள் அனுபவங்களை சொல்லுங்கள்\nநான் இதுவரை மேற்கொண்ட பயணங்களில் ரஷ்யா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பயணங்களை எட்டு பயணநூல்களாக ஆக்கியிருக்கிறேன். இந்த நூல்களில் நான் கண்டவற்றை அதே போல எழுத்தில் படைத்து காட்டியிருக்கிறேன். அங்கு நிலவும் மேன்மைகளை மட்டுமில்ல, வறுமையையும், மற்றும் துயரத்தையும் பற்றியும் சொல்லியிருக்கிறேன். முக்கியமாக ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் கல்விமுறையைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். அந்த நாடுகள��ல் வரலாறு, கலை, கலாசாரம் ஆகியவை பற்றி எல்லாம் குறிப்பிட்டதைப் போலவே, நான் சந்தித்த தனி மனிதர்களோடு பழகி அவர்களுடைய உளவியல், வாழ்வியல் நிலைகளையும் என்னுடைய நூல்களில் கூறியிருக்கிறேன். என்னுடைய பயண நூல்கள் மேலை நாடுகளின் செல்வ செழிப்பை அண்ணாந்து பார்த்து நான் வியப்படைந்து போகாததே விமர்சகர்களின் பாராட்டை எனக்கு பெற்றுத்தந்திருக்கிறது. எத்தனை நாடுகளில் பயணம் செய்தாலும் அவை செல்வ வளத்தில், இயற்கை வளத்தில் எவ்வளவுதான் மேன்மையுற்று இருந்தாலும் இந்திய பிரஜை என்கிற என்னுடைய பெருமித உணர்வுக்கு அவை எப்போதும் ஈடாகவே ஆகாது.\nநீங்கள் சிறுகதைகளையும் படைத்திருக்கிறீர்கள் கவிதை, நாவல், பயணநூல் ஆகியவற்றையும் படைத்திருக்கிறீர்கள். ஒரு படைப்பாளி என்கிற முறையில் சிறுகதை, நாவல் ஆகியவற்றைப்பற்றி உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்\nநான் அடிப்படையில் ஒரு நாவலாசிரியை. சிறுகதைகளும் எழுதியிருக்கிறேன். என்னுடைய 300 சிறுகதைகளும் 20 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.\nஎனக்கு கருத்துக்களை விரிவாக சொல்ல வேண்டிய தேவை இருந்தது என்று நான் உணர்ந்தபோது கவிதையில் இருந்து சிறுகதைக்கு மாறினேன். வாழ்க்கை மிக பரந்தது. அது பற்றிய சித்திரங்களைச் சரியாகத் தீட்ட எனக்கு அதைக்காட்டிலும் பெரிய கேன்வாஸ் தேவைப்பட்டது. நான் நாவலுக்கு மாறினேன். இன்னமும் அவ்வப்போது கவிதைகள் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். புவனேஸ்வர் வானொலி நிலையம் என்னைப் பாடலாசிரியர் என்று தான் பதிவு செய்து வைத்திருக்கிறது. இலக்கியக் கட்டுரைகளும், இலக்கிய விமர்சனங்களும் எழுதி இருக்கிறேன். கல்வி உளவியல், சமூகவியல், மானுடவியல் ஆகிய துறைகளில் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி இருக்கிறேன். எனினும், நான் ஒரு புனை கதையாளர் என்று (கதாகார்) அறியப்படுவதையே விரும்புகிறேன். சிறுகதை நாவல் ஆகிய படைப்புகள் எனக்கு ஒரே விதமான மகிழ்ச்சியையும் நிறைவையும் தான் கொடுக்கின்றன. சிறுகதைகளை எழுதுவது என்பது நாவல்களை எழுதுவதற்கான முதல்படி என்பதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். சுருக்கிச் சொல்லப்படுவதனால் ஒரு நாவல் சிறுகதைகயாகிவிடாது. அதேபோல ஒரு சிறுகதை ஐந்நூறு பக்கங்களுக்கு விரித்து எழுதப்பட்டாலும் அது ஒரு சிறுகதையாகத்தான் இருக்கும். நாவலின் கூறுகளை அதில் காணமுடியாது. எனக்குத் தெரிந்து சிறந்த சிறுகதையாசிரியர்கள் என்ற புகழ்பெற்றிருந்த ஆசிரியர்கள் சிலர் தங்களுடைய வயதான காலத்தில் நாவல்களை எழுத முயன்று முடியாமல் போய் தங்கள் முயற்சியை கைவிட்டிருக்கிறார்கள்.\nஉங்களுடைய படைப்புகள் ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, அஸ்ஸாமி, மராத்தி, மலையாளம், பஞ்சாபி, வங்காளி ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்புகளைப் பற்றி உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்\nஎன்னுடைய படைப்புகள் மொழிபெயர்க்கப்படுவதை நான் ஊக்கப்படுத்துகிறேன். மொழிபெயர்ப்பாளர் மூலப்பிரதிக்கு நூறுசதவீதம் விசுவாசமாக இருக்கவேண்டும் என்று நான் நினைப்பதில்லை. பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்கள் தங்களால் முடிந்த அளவு சிறப்பாகவே மொழிபெயர்க்க முயல்கிறார்கள். மூலப்பிரதிக்கு அவர்கள் அவர்கள் நியாயத்தைச் செய்தால் போதுமானது என்றுதான் நான் நினைக்கிறேன். மொழிபெயர்ப்புகளும் படைப்புகள்தான் என்றே நான் நினைக்கிறேன்.\nஉங்களுடைய படைப்புகள், தொலைக்காட்சி படைப்புகளாகவோ அல்லது திரைப்படங்களாகவோ வெளிவந்திருக்கின்றனவா அந்தப்படைப்புகள் உங்களுக்கு நிறைவைத் தந்திருக்கின்றனவா\nஎன்னுடைய ‘அபரிச்சிதா” என்ற நாவல் திரைப்படமாகி 1980-ல் ஒரிசா அரசின் சிறந்த திரைக்கதைக்கான விருதைப்பெற்றது. ஆனால், எனக்கு அந்த ஆக்கம் நிறைவைத் தரவில்லை. கதையின் முடிவில் எல்லா வணிகப்படங்களையும்போல கதாநாயகன், கதாநாயகியை மணப்பதாக இயக்குனர், கதையை மாற்றியமைத்துவிட்டார். என்னுடைய வாசகர்கள் பலர் இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்தார்கள். எனக்கும் அது பிடிக்கவில்லை. என்னுடைய கதைகளில் சில தொலைக்காட்சி தேசிய ஒளிபரப்பிலும், டெல்லி ஒளிப்பரப்பிலும், ஒரிஸா தொலைக்காட்சியிலும் காட்சிப்படுத்தப்பட்டுக் காட்டப்பட்டிருக்கின்றன. அவ்வாறு இதுவரை தொலைக்காட்சி வடிவம் கொண்ட என்னுடைய படைப்புகளில், இயக்குனர் மான்.யூ.சிங். தயாரித்த ‘ஏக் கஹானி’ (ஒரு கதை) தொடரில் வந்த ‘அப்யக்தா’ (சொல்லப்படாதது) என்னும் படைப்பு மட்டும்தான் எனக்கு ஓரளவு நிறைவு தந்தது.\nதற்போது நீங்கள் என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்\n1995-நவம்பரில் நான் எழுத ஆரம்பித்த என்னுடைய சுயசரிதையை நிதானமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். கடைசியாக நான் எழுதிய ‘மக்னமாட்டி’ நாவலை 2004-இறுத��யில்தான் முடித்தேன். 1999-ல் ஒரிசாவைச் சின்னாபின்னமாக்கிய புயல் எவ்வாறு கிராமங்களை முற்றாக துடைத்தெறிந்தது என்பதையும் அது கரையோர மனித வாழ்க்கையை எப்படிப் பாதித்தது என்பதைச் சொல்லும் நாவல் இது. இந்த நாவலுக்காக நான் பல பயணங்களையும், ஆய்வுகளையும் மேற்கொண்டேன். நான் ஒரிஸாவின் கடற்கரைப் பகுதிகள் முழுவதும் பயணம் செய்தேன். புயல் ஒரிஸாவின் முதுகெலும்பை முறித்துப்போட்ட அந்த அதிபயங்கரமான புயல் எராசமா, ஜகத்சிங்பூர், பாரதீப் ஏன் பாலாசோரிலிருந்து பாரதீப் வரையிலான கடற்கரைப்பகுதி முழுவதையுமே சீரழித்திருந்தது. அந்த மானுட நம்பிக்கைகளைப் பெயர்த்தெறிந்திருந்ததைக் கண்டேன். புயல் மையங்கொண்ட எராசாமாவின் அபயபூரை என் கதைக்களனாக்கிக் கொண்டேன். இறுதியில் மானுட உணர்வுகள் கடக்கமுடியாத அந்தத் துயரங்களை வென்று, சூறாவளிக்குத் தப்பியவர்கள் அற்ப பேதங்களை மறந்து ஒன்றாகிப் புது வாழ்வைத் துவங்குவதையும் நான் அதில் எழுதியிருக்கிறேன். வரலாற்றில் தேதிகளையும் வருடங்களையும் தவிர மற்றவை எல்லாம் பொய் என்கிறார்கள். நாவலிலும் தேதிகளையும் வருடங்களையும் தவிர மற்றவை எல்லாம் உண்மை. ‘மக்னாமாட்டி’ ஒரு நாவலாக இருந்தபோதிலும் அதில் தேதிகளும் வருடங்களும் மட்டுமல்லாமல் சம்பவங்களும் உண்மைதான். அதாவது உண்மை எனும் களத்தில் எனது கற்பனை விளைவித்த பயிரே அந்த நாவல். 2004-ஜூலையில் நான் அதை எழுதிமுடித்தேன். ஆயினும் அந்த துயர அனுபவங்களில் இருந்து விடுபடுவது எனக்கு அவ்வளவு எளிதாக இல்லை.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nகுருதியுறையும் தண்டகாரண்யா - பொன்னிலா\nசேகுவேராவின் சேற்று தேவதை - எம்.ரிஷான் ஷெரீப்,\nமுதல் பெண் இமாம் ரஹீல் ரசா - கீதா இளங்கோவன்\nதொல் மரபி - இன்பா சுப்ரமணியன்\nபிரமிளா பிரதீபனின் \"பாக்குப்பட்டை\" நூல் வெளியீடு\nஈவ்டீசிங் - பெண்கள் பிரச்னை மட்டும் தானா - பா.ரஞ்ச...\nசுயமரியாதையும் சுதந்திரமும் எங்களுக்கு சலுகையல்ல.அ...\nலிவிங் ஸ்மைல் வித்யா கவிதைகள்\nஆமென்...மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன் -...\nபெண் எப்போது பெண்ணாக இருந்தாள்\nகேட்பதும்..கேட்பதும்..(எங்கள் இதழ்களால்.. உங்கள் ச...\nநீள்கூந்தலும் நிலந்தேய ஆடைகளும் - தர்மினி\nஅந்தி மந்தாரை - நந்தினி சுப்ரமணியம்\nஅவள் பெயர் சின்னப்பொண்ணு வயது 35 மாநிறம் - ஜெயந்தி...\nசிங்கள தலித் பௌத்தம் இருக்கிறதா\nகணவர் வெளிநாட்டில் - மனைவி தமிழ்நாட்டில் விவாகரத்த...\nபிரதிபா ரேவுடன் ஒரு உரையாடல் - திலகவதி\nயட்சி, விரலி மற்றும் இசக்கி - ஜெயந்தி\nகை வீசுங்க, கை வீசுங்க, ஊருக்குப் போகலாம் கைவீசுங்...\nஒலக மாநாடு நடத்தும் கலைங்கர்\nஅறிவொளி இயக்கம் சாதித்தது என்ன\nபதிவர்களே உங்கள் இதயத்தை தாருங்கள் - ஒரு அதிர வைக்...\n\"விதவை\"களின் தேசம்: - கவிதா\nஅவளும் அம்மா வேடமும் - புதியமாதவி\n‘நாம் வைத்திருக்கின்ற சொற்கள் யாருடையவை\n68வது பிரிவு - பெருந்தேவி\nதலித்தை மணந்த கள்ளர் சாதிப்பெண் படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akaravalai.blogspot.com/2006/09/blog-post_24.html", "date_download": "2018-07-21T19:04:02Z", "digest": "sha1:DVEBCBGG6BDOZSO3GS25GJNKEKCCUQQG", "length": 5954, "nlines": 73, "source_domain": "akaravalai.blogspot.com", "title": "அகரவலை: ஒரு கதை! ஒரு போட்டி!!", "raw_content": "\nமுகமறியா மனங்களோடு வலைவெளியில் சந்திப்பு...\nரஜினி புதிர் 2 விடை\nரஜினி சினிமா - புதிர் 2\nகதை கேட்பது என்பது சிறு வயதில் எல்லோருக்குமே மிகவும் விருப்பமான விஷயம் தான். கூட்டுக் குடும்பமாக எல்லோரும் இருந்த காலத்தில் தாத்தா பாட்டிகள் பேரன் பேத்திகளுக்கு கதை சொல்வது வழக்கமாக இருந்தது. இன்றைய அவசரமான உலகில் குடும்பங்கள் சிதைந்தும் பிரிந்தும் பெரியவர்கள் தனியாக குழந்தைகள் தனியாக வாழ வேண்டிய நிர்ப்பந்தமாகி விட்டது. இன்றைய குழந்தைகளுக்கு பெரியவர்களிடம், தங்கள் தாத்தா பாட்டியிடம் கதை கேட்கும் பாக்கியம் இல்லை.\nஇன்று அவர்களுக்கு கார்ட்டூன் சானல்கள் சொ��்லும் கதைகள் தான் தஞ்சம். அன்று பெரியவர்கள் சொன்ன கதைகளில் லாஜிக் இல்லாமலிருக்கலாம். மூடநம்பிக்கைகள் மிகைப்படுத்தப் பட்டிருக்கலாம். ஆனால் கதை என்னும் வற்றாத ஊற்று கடந்து செல்லும் பரிமாணங்கள் எட்டாத உயரத்துக்கு செல்லும். டிஜிட்டல் கதைகளின் கிராபிக்ஸ் மாயங்களைவிட பழங்கதைகளில் ஜாலங்கள் அதிகம்.\nஎன்றோ கேட்டகதைகளின் நினைவலைகளை மீட்டி சொந்தக் கற்பனை கலந்து புதிய களத்தில் சற்றே பெரிய கதையாகச் செய்தேன். வலைப்பதிவில் ஒரு புதிய முயற்சியாக அதை சிறுசிறு பாகங்களாக ஒரு பதிவில் இட்டேன். கதையும் முடிவுக்கு வந்து விட்டது. இன்னும் ஒரு அத்தியாயம் பாக்கி.\nகதைகேட்பதில் ஆர்வமுள்ள, புதிர்களை விடுவிக்க துடிப்புள்ள அன்பு நண்பர்களுக்காக என் தொடர்கதையிலிருந்து ஒரு சிறு போட்டி.\n1) கதையின் ஆரம்பத்தில் வரும் பிணம் எவ்வாறு இறந்திருக்கக் கூடும்\n2) நாகமணியை கிழவர் என்ன செய்திருப்பார்\nஇங்கே இந்த மாதிரியெல்லாம் ஒண்ணும் கிடையாது. பரிசு எதுவும் இல்லை. ஆனால் கற்பனைக்கு ஒரு போட்டி அவ்வளவுதான்.\nஇருங்க,இப்பதான் கற்பனை குதிரைய தட்டி விட்ருக்கேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalsm.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2018-07-21T19:04:35Z", "digest": "sha1:4BQGZII3B73TKFL3WCW3NI7API3TZSN4", "length": 6374, "nlines": 143, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: அவர்கள் என்னை அதிகம் புகழ்கிறார்கள்", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nஅவர்கள் என்னை அதிகம் புகழ்கிறார்கள்\nஅவர்கள் என்னை அதிகம் புகழ்கிறார்கள்\nஅவர்கள் என்னை அதிகம் புகழ்கிறார்கள்\nஅதனாலே எனக்கு அதிகம் பயமாயிருக்கிறது\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 1:43 AM\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nதுவரஞ் செடியும் அவரைப் பூவும்\nஇத்தனை வயசாகியும் அம்முச்சி மடியில் படுத்தவுடன் க...\nகவிக் கோர்வை - 08\nஅவர்கள் என்னை அதிகம் புகழ்கிறார்கள்\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://olaichuvadi.blogspot.com/2008/10/blog-post_3850.html", "date_download": "2018-07-21T19:02:54Z", "digest": "sha1:YWUIXM3KR6FXHU2FL2YMA4MGL5QKRSUE", "length": 17381, "nlines": 301, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": சுவாராம் இயக்கப் போராளி இன்று விடுதலை!", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\n'சுயமரியாதைக்காகப் போராடாதவர்களுக்கு விடுதலைக் கிட...\nஅமீர், சீமான் கைது செய்யப்படுவதற்கு சில மணிநேரங்கள...\nதமிழர் இனப்படுகொலையை எதிர்த்து தமிழகத்தில் மனிதச் ...\nதமிழீழத்திற்காக குரல் கொடுக்கும் தன்மானத் தமிழன் ச...\n10 இண்ட்ராஃப் உறுப்பினர்கள் நீதிமன்றத்தில்...\nஉதயாவின் வழக்கும் வேதமூர்த்தியின் கடப்பிதழும்\nசந்திரயான் - 1 விண்ணைத் தொட்டது\nசுவாராம் இயக்கப் போராளி இன்று விடுதலை\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் ஒருவர் கைது\nலாலாங் நடவடிக்கை - கண்காட்சி நிகழ்வு\nஇலங்கைத் தமிழர்களுக்காதரவான கண்டனக் கூட்டம் ஒத்திவ...\nஇண்ட்ராஃப் நிகழ்வுகளுக்கு தற்காலிக நிறுத்தம்\nஇலங்கைத் தமிழர்களுக்காதரவாக அமைதி மறியல்..\nபிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு - உண்மை நிலவரம்\n'ஓப்பராசி லாலாங்' - 21-ஆம் ஆண்டு நினைவுநாள்\nதிறந்த இல்ல உபசரிப்பிற்குச் செல்ல வேண்டாம்..\nஇண்ட்ராஃபினர் பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பில்......\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nசுவாராம் இயக்கப் போராளி இன்று விடுதலை\nநேற்றிரவு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சுவாராம் மனித உரிமை இயக்கத்தின் போராளி செங் லீ வீ இன்று விடுதலை செய்யப்பட்டார்.\nகாவல் நிலையத்தில் 19 மணி நேரங்கள் தடுத்து வைக்கப்பட்டப்பின் அவர் மாலை 6.04 மணியளவில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 1-ல் அவர் மீண்டும் நீதிமன்றத்தில��� ஆசராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று மதியம் இரண்டு மணியளவில் சில காவல்த்துறை அதிகாரிகள், ஆதாரங்களைத் திரட்டுவதற்காக செங்கின் வீட்டிற்குச் சென்று அவருடைய மடிக்கணினியையும் விரலியையும் பறிமுதல் செய்துக் கொண்டுள்ளனர்.\nமஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் காவல்த்துறையினர் செங்கை நான்கு நாட்கள் தடுத்து வைக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக சுவாராம் இயக்கத்தின் சொகூர் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ஞாம் கூறினார்.\n19 மணிநேர தடுப்புக் காவலில் காவல்த்துறையினரின் விசாரணைக்கு செங் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் கூறினார்.\nதாம் ஒரு தப்பும் செய்யவில்லை என்றும், காவல்த்துறையின் இணையத்தளத்தில் பிளேந்தோங் குடியிருப்புப் பகுதியில் வீடுகள் உடைப்பு தொடர்பாக புகார் கொடுத்ததைத் தொடர்ந்து தம்மை காவல்த்துறையினர் கைது செய்ததாக செங் லீ வீ கூறினார்.\nஓலைப் பிரிவு: உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம், மனித உரிமை\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2013/04/blog-post_1694.html", "date_download": "2018-07-21T19:39:22Z", "digest": "sha1:NFBFALS5ASSBLL4WKEK4IBEWWWWK7HUU", "length": 8533, "nlines": 71, "source_domain": "rssairam.blogspot.com", "title": "ஏமாந்த சீன விவசாயி, அமெரிக்காவில் துப்பறிவாளரான உண்மைக் கதை திரைப்படமாகிறது ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஏமாந்த சீன விவசாயி, அமெரிக்காவில் துப்பறிவாளரான உண்மைக் கதை திர��ப்படமாகிறது \nசீன விவசாயி ஒருவரின் ஊக்கமளிக்கும் கதை \n38 வயதான ZHAO WEI, சீனாவின் ஷான்சி மாநிலத்தின் விவசாயியாக இருந்தார். 16 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் வாழ் சீன வர்த்தகர் ஒருவர், நிறுவனம் ஒன்றின் பங்குதாராகச் சேர்ப்பதற்காக,ZHAO WEI யை அழைத்தார். பிறகு, அந்த வர்த்தகர்ZHAO WEI யிடமிருந்து மூன்று லட்சம் renminbi யுவானை வாங்கிவிட்டுத் திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டுத், தப்பிச் சென்றார்.\nஅந்த வர்த்தகரைத் தேடி, பணத்தைத் திரும்பிக் கொடுக்கச் செய்யும் வகையில், சீனாவிலிருந்து ZHAO WEI அமெரிக்காவுக்குச் சென்றார். அப்போது, ஆங்கில மொழியைச் சிறிதளவு கூடப் புரியாத நிலையிலிருந்த ZHAO WEI\nமுழு முயற்சியுடன் போராடி, இறுதியில், அமெரிக்காவில் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றியோரைத் தேடித்தந்து மக்களுக்கு உதவி செய்யும் ஒரு தனியார் துப்பறிவாளராக மாறினார்.\n2012ஆம் ஆண்டின் இறுதியில், கனடாவில் சீன-கனடிய திரைப்பட நாடகப் போட்டி நடைபெற்றது.ZHAO WEI- -இன் கதையின்படி எழுதப்பட்ட நாடகம், அப்போட்டியில் மூன்றாம் இடத்தை வகித்தது.\nஇறுதியில், அமெரிக்கா, கனடா, சீனா ஆகிய மூன்று தரப்புகளும் இணைந்து, சீன விவசாயி ZHAO WEI தனியாக அமெரிக்காவில் உழைத்துப் போராடி, கடன் வாங்கியவர்களை கண்டு பிடித்துத் தரும் உண்மைக் கதையத் திரைப்படமாக உருவாக்கும் என்பது தெரிய வருகிறது..\nநன்றி :- மலர்ச்சோலைம் சீன வானொலி இதழ்\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2013/05/blog-post_12.html", "date_download": "2018-07-21T19:28:40Z", "digest": "sha1:IQXFGXJLCQ5FAVA7TM3QFAAJUJQJDEJ6", "length": 15290, "nlines": 86, "source_domain": "rssairam.blogspot.com", "title": "கல்வித்துறை அமைச்சர் வைகைச் செல்வனின் அதிரடி அறிவிப்புகள் ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nகல்வித்துறை அமைச்சர் வைகைச் செல்வனின் அதிரடி அறிவிப்புகள் \nஅடுத்த ஆண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிப் பிரிவுகள் துவக்கம் \nவரும் கல்வியாண்டு (2013-14) முதல் தேவைப்படும் அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார்.\nபள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் பேரவையில் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்துக்குப் பதிலளிக்கும் போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:-\nதனியார் பள்ளி மாணவர்களைப் போன்று அரசுப் பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் பயிலும் வகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர் நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 1,6-ஆம் வகுப்புகளில் இரண்டு ஆங்கில வழிப் பிரிவுகள் வீதம் மொத்தம் 640 பிரிவுகள் தொடங்க அரசு அனுமதியளித்தது.\nமொத்தம் 320 பள்ளிகளில் இந்தப் பிரிவுகள் தொடங்கப்பட்டு 22 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.\nவரும் கல்வியாண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்படும். இதனால் ஆண்டுக்கு 1.5 லட்சம் மாணவர்கள் பயனடைவர்.\nபார்வைக் குறைபாடு உள்ளோர் பக்கம் பரிவு\nபார்வைக் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு இலவசப் பொருள்கள்: 2013-14-ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் பார்வையற்ற குழந்தைகளுக்கு கற்பித்தல் முறையை எளிதாக்க கீழ்க்கண்ட உபகரணங்கள் அடங்கிய பை வழங்கப்படும். \"ஸ்டைலஸ்', \"ஸ்மால்லர் டெய்லர் ஃப்ரேம்', \"அபாகஸ்', \"ஃபோல்டிங் ஸ்டிக்', \"டிராஃப்ட் ஃபோர்டு வித் காயின்ஸ்', \"அரித்மெடிக் டைப்ஸ்', \"அல்ஜீப்ரா டைப்ஸ்' ஆகிய உபகரணங்கள் அடங்கிய பை வழங்கப்படும். இதனால் 2,221 மாணவர்கள் பயனடைவர். இதற்கான திட்டச் செலவு ரூ.18 லட்சம் ஆகும்.\nசதுரங்க விளையாட்டுத் திறனை ஊக்குவித்தல்\nசதுரங்கப் போட்டி: மாணவர்களின் சதுரங்க விளையாட்டுத் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் வரும் கல்வியாண்டில் இருந்து 269 வட்டாரங்களில் உள்ள பள்ளிகளிடையேயும், பின்னர் கல்வி மாவட்ட அளவிலும், அதன்பிறகு மண்டல அளவிலும் சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதியாக மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.\nநூலகங்கள் தரம் உயர்வு: வரும் கல்வியாண்டில் மாவட்டத்துக்கு 3 பகுதிநேர நூலகங்கள் வீதம் 96 பகுதிநேர நூலகங்கள் ஊர்ப்புற நூலகங்களாகத் தரம் உயர்த்தப்படும். மாவட்டத்துக்கு 5 ஊர்ப்புற நூலகங்கள் என 160 ஊர்ப்புற நூலகங்கள் கிளை நூலகங்களாகத் தரம் உயர்த்தப்படும். காஞ்சிபுரம், கோவை, திருச்சி மாவட்ட மைய நூலகங்கள் ஒவ்வொன்றும் ரூ.50 லட்சம் செலவில் மாதிரி நூலகங்களாக தரம் உயர்த்தப்படும்.\nமதுரை, திருச்சி, விருதுநகர், ஈரோடு ஆகிய 4 மாவட்ட மைய நூலகங்களில் உள்ள குழந்தைகள் பகுதி ரூ.20 லட்சம் செலவில் கம்ப்யூட்டர், கல்வி குறுந்தகடுகள் போன்ற நவீன சாதனங்களுடன் தரம் உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.\nமழலையர் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.) பள்ளி தொடங்குவது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது.\nமழலையர் பள்ளி தொடங்குவது பற்றி அரசு பரிசீலித்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.\nசட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தேமுதிக உறுப்பினர் ஆர்.சுபா (கெங்கவல்லி) பேசியது:\nதனியார் பள்ஒவ்வொரு ளியிலும் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு கட்டாயம் வழங்க வேண்டும் என்று விதியுள்ளது. ஆனால் தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இடஒதுக்கீடு தர மறுக்கின்றனர்.\nஎனவே, சட்டவிதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅமைச்சர் வைகைச்செல்வன்: எந்தப் பள��ளி என்று குறிப்பிட்டுச் சொன்னால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கு கட்டாயம் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.\nஆர்.சுபா: 5 வயது வரையிலான குழந்தைகளுக்கும் தரமான கல்வி அளித்திடும் வகையிலும், பெருகி வரும் ஆங்கில வழி மழலையர் பள்ளிகளுக்கு மாற்று ஏற்பாடு காணும் வகையிலும் அரசுப் பள்ளிகளில் இலவச மழலையர் கல்வி வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்.\nஇதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சதவீதம் அதிகரிக்கும்.\nஅமைச்சர் வைகைச்செல்வன்: மழலையர் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.) பள்ளி தொடங்குவது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது.\nநன்றி :- தினமணி, 11-05-2013\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarujan-sarujan.blogspot.com/2012/01/blog-post_27.html", "date_download": "2018-07-21T19:21:23Z", "digest": "sha1:5PF5P4UB65P6TUM6OTYXDXNYCDBWUPBI", "length": 13563, "nlines": 155, "source_domain": "sarujan-sarujan.blogspot.com", "title": "ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார் - முனைங்", "raw_content": "\nhome அற்புதத்தை ஆடையைக் உ���ிர் பெற்று ஏழைகளின் விளக்கங்கள் ஜேசு சாமி\nஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்\nதேடி வந்த தெய்வம் பிற்பகல் 3:55 அற்புதத்தை , ஆடையைக் 2 Comments\nசஞ்சலம் நிறைந்த வாழ்விலும்,சங்கடம் மலிந்த உலகிலும்,ஒவ்வொரு மனிதனையும் துயரத்தில் ஆழ்த்தி துயரப்படுத்தும் இவ்வேளையில், எரிகின்ற வீட்டில் புடுங்குவது போலவும், மதிலால் விழ்ந்தவனை மாடு ஏறி மிதிப்பது போலவும், பலர் மேலும் மேலும் கடினமான வார்த்தைகளாலும், தீய வார்த்தைகளாலும், ஏசி உங்களை விரக்த்தியின் விளிம்புக்குக் கொண்டு போகலாம். இதற்கு முதற் காரணம் ஒவ்வொரு மனிதனின் தனிமை உணர்வு எனக்காக யாருமே இல்லையே நான் சொல்வதை யாரும் கேட்கவில்லையே , எல்லோரும் எனக்கு தீமையே செய்கின்றனர். நன்மை செய்ய எவருமே இல்லையே, என்ற எண்ணமே, எந்த மனிதனையும் விரக்த்தியின் விளிம்புக்கு கொண்டு போகிறது.\nநண்பனே உனக்காகப் பரிதாபப்படவும், உனக்காக இரக்கப்படவும், ஏன் உனக்காக தனது உயிரையே உனக்காகக் கொடுத்த ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்\n.'' என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கின்றேன்'' என்கிறார். ஜேசு ''முதல் தரமான ஆடையைக் கொண்டு உடுத்துங்கள். இவனுடைய கைக்கு மோதிரமும் ,காலுக்கு மிதியடியும், அணியுங்கள் கொளுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் மகிழ்து விருந்து கொண்டாடுவோம்\nஏனெனில் என் மகன் இவன் இறந்து போயிருந்தான் மிண்டும் உயிர் பெற்று வந்திருகின்றான் . காணாமல் போயிருந்தான். மிண்டும் கிடைத்துள்ளான்'' என்கிறார் ஜேசு சாமி (காண்க லூக்கா அதிகாரம் 15:வசனம் 22-25 ) ஜேசு மீது விசுவாசம் கொண்டு ஏற்றுக் கொண்டால் போதும். அவர் சகலதையும் பார்த்து கொள்வார் . உங்களது தேவைகளுக்காக எப்படி செபிப்பது என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு இரண்டு தளம் உள்ளது.\n1) இத்தளத்தில் நீங்கள் Skype மூலம் இந்திய நேரப்படி சாயுங்காலம் 7 pm to 9pm வரை தந்தை அவர்களை தொடர்பு கொள்ளலாம் அத்துடன் ஜெப அறையில் நீங்களும் செபித்து உங்களது தேவைகளை பெற்று கொள்ளுங்கள் இந்த ஜெப அறையில் எப்பொதும் நீங்கள் தனிமையில் இல்லை. இரவு பகல் இருபத்து நான்கு மணி நேரமும், இந்த அறையில், உங்களோடு, ஒரு கூட்டம் ஊழியர்கள், நோன்பிருந்து ஜெபிக்கிறார்கள். அவர்களது பலியாகும் ஜெபம், இந்த அ���ையிலிருந்து, விண்ணை நோக்கி, எழும்புகிறது. எனவே நீங்கள் தனியாகவில்லை அத்துடன் இந்த தளத்தில் வடிவமைப்பு என்னை பிரமிக்க வைத்ததுடன் உண்ணர்வை தளத்துடன் ஒன்றிக்க வைக்கின்றது link http://www.catholicpentecostmission.in/prayer_room.html\n2) இத்தளத்தில் உங்களது செபத்தேவை என்ன என்பதை தெரிவு செய்து அந்த சகோதரன் செபிக்கும் போது நீங்களும் விசுவாசத்துடன் செபித்து அற்புதத்தை பெற்றுக் கொள்ளுங்கள் இத்தளத்தில் Select one Language form the List : Tamil — > Select one Preacher form the List : Bro. Appadurai — > go என்பதை கிளிக் பண்ணவும் link http://www.prayermountain.in/Home/Audio_Prayer.php\nஇரண்டு தளங்களில் உங்களுக்கு விரும்பியதில் இணைத்து அற்புதத்தை பெற்று கொள்ளுங்கள் உங்களை கத்தர் ஜேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக. ஆமென்\nஉன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.\nஉன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.\nLabels: அற்புதத்தை, ஆடையைக், உயிர் பெற்று, ஏழைகளின், விளக்கங்கள், ஜேசு சாமி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபோயஸ் கார்டனில் இருந்து செய்த கொடூரங்கள்\nமாண்டே போனார் ஊடக உலகில் -அதிரும் ரிப்போர்ட்\nதந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்து வந்த ரங்கராஜ் பாண்டேவை வேலையை ராஜினாமா செய்யுமாறு தந்தி டிவி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது...\nகள்ள சாமி நித்தியானந்தா முன் கை கட்டி நிற்க்கும் ரஜனி: இது தான் ஆண்மீக அரசியலா \nநடிகரும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தற்போது இழந்து வருபவருமான, ரஜனிகாந். அரசியலுக்கு தான் வருவதாக அறிவித்தார். ஆனால் கட்சி பேர் என்ன\nதிருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம்\nதிருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம் தமிழ் பற்று உடைய தமிழர்கள் தமிழ் தேசியம் பக்கம் பேசட்டும்\nமக்கள் பிரச்சினைக்காக தேர்தலில் குதிக்கிறேன்: டுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி\nடுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி மக்கள் பிரச்சினைக்காக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குதிக்கிறேன் என்று நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் ...\nஉங்களது ஆயுளை அறிவோம் வாங்க\nஉங்களது ஆயுளை அறிவோம் வாங்க\nAngel tv இன் புதிய ஆண்டு 2012 நேரலை திர்க்கதரிச...\nஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்\nஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்\nஆங்கிலத்தில் பேச பாகம் 02\nஆங்கிலத்தில் பேச பாகம் 02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sarujan-sarujan.blogspot.com/2016/12/blog-post_78.html", "date_download": "2018-07-21T18:58:28Z", "digest": "sha1:HG7G7LM4QDACYMIAFTW5KOOGFEKKVD2F", "length": 15242, "nlines": 188, "source_domain": "sarujan-sarujan.blogspot.com", "title": "மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள் - முனைங்", "raw_content": "\nhome உடலுறவில் பாக்டீரியாக்கள் மாதவிடாய் யோகா\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள்\nதேடி வந்த தெய்வம் முற்பகல் 10:30 உடலுறவில் , பாக்டீரியாக்கள் 0 Comments\nஇந்த காலத்தில் பெண்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பதுடன், அறியாமல் சில தவறுகளை செய்து விடுவார்கள்.\nமேலும் மாதவிடாய் காலத்தின் போது, பெண்களின் ஹார்மோன்களில் சில மாற்றங்கள் ஏற்படுவதால், அவர்களின் மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு, அதிக எரிச்சல் மற்றும் கோபமாக நடந்து கொள்வார்கள்.\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் ஒருசில மோசமான தவறுகளை அவர்களுக்கு அறியாமலே செய்து விடுவார்கள் அதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.\nமாதவிடாய் காலத்தில், அன்றைய நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட நமது உடலுக்கு தேவையான ஆற்றலை நாம் சாப்பிடும் உணவுகள் வழங்குகின்றது. எனவே நமக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளைத் தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். இதனால் கடுமையாக வயிற்று வலி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.\nமாதவிடாய் காலத்தில் நாம் அதிகமாக விரும்பி சாப்பிடும் ஜங்க் உணவுகளை தவிர்த்து, நமது உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.\nமாதவிடாய் காலத்தில் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபடுவதால், பாக்டீரியாக்கள் மற்றும் நோய்த் தொற்றுக்கள் மூலம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மாதவிடாய் காலத்தின் முதல் மூன்று நாட்கள் மட்டும் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.\nபெண்கள் மாதவிடாய் காலத்தில் இரவில் தூங்காமல் இருப்பார்கள். இதனால் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே மாதவிடாய் காலத்தில் நன்றாக தூங்குவது மிகவும் நல்லது.\nபெண்களின் மாதவிடாய் காலத்தில் ஓய்வு மிகவும் அவசியம் எனபதால், அந்த நேரத்தில் மட்டும் பெண்கள் வேலைக்கு செல்லாமல் ஓய்வு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.\nதினமும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் மட்டும் தவிர்ப்பது மிகவும் ஆரோக்கியமானது ஆகும்.\nபெண்களில் சிலர் மாதவிடாய் காலத்தில் சானிடரி பேடுகளுக்கு பதிலாக துணியைப் பயன்படுத்துவார்க��். ஆனால் துணியானது, நோய்த் தொற்றுகள் மற்றும் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே துணிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.\nLabels: உடலுறவில், பாக்டீரியாக்கள், மாதவிடாய், யோகா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபோயஸ் கார்டனில் இருந்து செய்த கொடூரங்கள்\nமாண்டே போனார் ஊடக உலகில் -அதிரும் ரிப்போர்ட்\nதந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்து வந்த ரங்கராஜ் பாண்டேவை வேலையை ராஜினாமா செய்யுமாறு தந்தி டிவி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது...\nகள்ள சாமி நித்தியானந்தா முன் கை கட்டி நிற்க்கும் ரஜனி: இது தான் ஆண்மீக அரசியலா \nநடிகரும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தற்போது இழந்து வருபவருமான, ரஜனிகாந். அரசியலுக்கு தான் வருவதாக அறிவித்தார். ஆனால் கட்சி பேர் என்ன\nதிருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம்\nதிருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம் தமிழ் பற்று உடைய தமிழர்கள் தமிழ் தேசியம் பக்கம் பேசட்டும்\nமக்கள் பிரச்சினைக்காக தேர்தலில் குதிக்கிறேன்: டுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி\nடுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி மக்கள் பிரச்சினைக்காக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குதிக்கிறேன் என்று நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் ...\nஉளுந்து வடை செய்வது எப்படி\nஉளுந்து வடை செய்வது எப்படி\nபன்மொழிக் கல்வி ஏன் அவசியம் - மொழிப்பிரியன்\nபன்மொழிக் கல்வி ஏன் அவசியம் - மொழிப்பிரியன்\nஇன்று பால் தினகரன் குடுப்பத்திருடன் நீங்கள் நேரல...\nஇன்று பால் தினகரன் குடுப்பத்திருடன் நீங்கள் நேரல...\nபம்பிங் பொன்ஸ் (Pumping Sponce )\nபம்பிங் பொன்ஸ் (Pumping Sponce )\nஈழத்து பெண் சபறினா பிரான்ஸ் நாட்டு அழகியாக தெரிவாக...\nஈழத்து பெண் சபறினா பிரான்ஸ் நாட்டு அழகியாக தெரிவாக...\nதலை பாகை தமிழ் கவியுடன் சந்திப்பு\nதலை பாகை தமிழ் கவியுடன் சந்திப்பு\nபுத்தகம் படித்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது... ...\nபுத்தகம் படித்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது... ...\nஐபோன் 7Sல் உள்ள சிறப்பம்சங்கள்\nஐபோன் 7Sல் உள்ள சிறப்பம்சங்கள்\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள்\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள்\nவிந்தணு சோதனை வீட்டிலேயே செய்யலாம்\nவிந்தணு சோதனை வீட்டிலேயே செய்யலாம்\nவிஜேதாச கூற்றுக்கு வடமாகாண முதலமைச்சர் விளக்கம்\nவிஜேதாச கூற்றுக்கு வடமாகாண முதலமைச்சர் விளக்கம்\nஜெயலலிதா மரணமும் அப்துல் கலாமின் மரணத்தில் உள்ள மர...\nஜெயலலிதா மரணமும் அப்துல் கலாமின் மரணத்தில் உள்ள மர...\nஆறு வினாடிகளில் ஹேக் செய்ய முடியும் அதிர்ச்சி தகவல...\nஆறு வினாடிகளில் ஹேக் செய்ய முடியும் அதிர்ச்சி தகவல...\nஆங்கிலம் கதைக்க சிரமமாக இருக்கின்றதா\nஆங்கிலம் கதைக்க சிரமமாக இருக்கின்றதா\nஈழத்தமிழ் பெண்மணி சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுர...\nஈழத்தமிழ் பெண்மணி சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுர...\nDonald J. டிரம்ப்பை வெற்றி பெற்றது எப்படி \nDonald J. டிரம்ப்பை வெற்றி பெற்றது எப்படி \nRajivgandhi துரோகி.தமிழருக்கு துரோகம் india செய்தத...\nRajivgandhi துரோகி.தமிழருக்கு துரோகம் india செய்தத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/8084/", "date_download": "2018-07-21T19:09:49Z", "digest": "sha1:XVC7GI6AGEKKWEWEK2IXREUOWM3AL7HP", "length": 8447, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "நானக் ஜெயந்தி விழாவையொட்டி நாட்டுமக்களுக்கு பிரதமர் வாழ்த்து | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nராபேல்; ராகுல் காந்தியின் பிதற்றல்\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம் காலமாக உள்ள வழக்கம்\nநானக் ஜெயந்தி விழாவையொட்டி நாட்டுமக்களுக்கு பிரதமர் வாழ்த்து\nசீக்கியர்களால் கொண்டாடப் படும் குரு நானக் ஜெயந்தி விழாவையொட்டி நாட்டுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித் துள்ளார்.\nகுருநானக் பிறந்த தினமான (இன்று) நவம்பர் 6-ம் தேதி குருநானக் ஜெயந்தி விழாவாக உலகம் முழுவதிலும் உள்ள சீக்கியர்களால் கொண்டாடப் படுகிறது.\nபிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துசெய்தியில், \"குரு நானக் தேவரை நான் பெரும் மதிப்பிற் குரியவராக வணங்குகிறேன். நாட்டுமக்கள் அனைவரும் அவரது பிறந்த தினத்தில் அவரது வழியில் உண்மை, அமைதி, இரக்ககுணம் ஆகியவை பெற்று மிகிழ்ச்சியுடன் வாழவேண்டும்\" என்று கூறியுள்ளார்.\nமங்களகரமான நன்நாளில் அனைவருக்கும் அனுமன் ஜெயந்தி…\nசெப்டம்பர் 4ம் தேதி நாடு முழுவதிலும் உள்ள…\nஅமிதாப்பச்சனின் 75-வது பிறந்த நாளையொட்டி ஜனாதிபதி…\nபிரதமர் தொலை பேசியில் ஜெயலலிதாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து\nஅற்புதமான தெய்வீகம் நிறைந்த ராமநவமி வாழ்த்து\nஎல்கே.அத்வானி பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார்\nசபரி மலையில் பெண்��ளை அனுமதிப்பதில்லை � ...\nசபரிமலை ஐயப்பன் நித்ய பிரமச்சாரி என்பது குறியீடு. அதற்க்குண்டான தாந்திரீக முறை பூசைகள் அங்கு நடப்பது வழக்கம் . அதில் வேறு எவரும் தலையிட முடியாது, கூடாது. நித்ய ப்ரஹ்மச்சாரிக்கு பருவப்பெண்கள் பூஜை செய்வது அதன் அடிப்படையை கேலிக்குள்ளாக்குவது. குருவாயூர் கண்ணனை குழந்தையாக ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nபள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு\nபள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nமுட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaamiraa.com/2012/05/blog-post.html", "date_download": "2018-07-21T19:24:29Z", "digest": "sha1:5ML22SV3LBR5G64X5H2C47HOO2ITORHA", "length": 9216, "nlines": 188, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: காதல் கடன்", "raw_content": "\nகோடி கோடியாக புதிய வரிகளை உனக்காக எழுத முடியும். ஆனால் உணர்வுகள் ஒன்றே.\n//இப்போது நீ எப்படி இருக்கிறாய் என்பது தெரியவேண்டிய அவசியமில்லை எனக்கு. ஒரு பனிச்சிற்பத்தைப்போல என்னுள் உறைந்துபோயிருக்கிறாய் நீ. ஆழ்மனதைப்போல எப்போதும் நீ நானறியாமலே இருந்துகொண்டேதானிருக்கிறாய் என்னுடன். உன்னை நான் காதலித்தமைக்காக நம் இருவருக்கும் கிடைத்த வரமும், சாபமுமாக இது இருக்கலாம்.//\n//தாய்மையின் பால்சுரப்பைப் போன்றது காதல். சுரப்பின் அதீதத்தை அனுபவிக்கும் தாய்மையை ஒத்ததாக என் காதல் இருக்கிறது. பின்பொருநாள் நான் இறந்துபோவேன். ஆனால் மூப்பு மட்டுமே அதன் காரணமாக இருந்துவிடமுடியாது.//\nநான்கு வரிகள் புதிதாய் எழுதிட நேரமில்லாமல் இப்படி முன்னெழுதியதைச் சொல்லிச்சென்றாலும்தான் என்ன என் சிந்தனையே உன்னை அணுவாக கொண்டதுதானே.. இதில் உனக்காக, காதலுக்காக என்று மட்டும் எதை நான் தனியே பிரித்துவிட முடியும். என் சிந்தனையே உன்னை அணுவாக கொண்டதுதானே.. இதில் உனக்காக, காதலுக்காக என்று மட்டும் எதை நான் தனியே பிரித்துவிட முடியும்.\nஇப்படிக் கூட ஒரு நேரமில்லா நேரம் அதுவும் இன்று அமைவதும் ஒரு அழகே. என் காலம் பூராவும் உன் நேர���். அதை இன்று மட்டும் நான் விளையாடிக் கழித்ததாய்க் கொள்கிறேன்.\nகாதல் அன்பல்ல, காதல் காமமல்ல. காதல் உறவல்ல. (தெய்வீகமென்றே ஒன்றில்லாத நிஜத்தில்) காதல் தெய்வீகமுமல்ல. என் அகராதியில் காதல் என்பது நீ. விளக்கம் சொல்ல இயலாத அறியாமையில் விளைவது இது.\nஉனக்கொரு வாழ்த்துகளைச் சொல்வதோ, ஒரு கவிதையை எழுதுவதோ, உன்னை நினைத்துக் கொண்டிருப்பதோ மட்டுமல்ல காதல். இன்றைக்கு 12 மணிக்குள் உனக்கானதைப் பதிவு செய்யும் ஒரு விளையாட்டுக்கூட காதலின் ஒரு துளியே. அரைகுறையான வார்த்தைகளுடன், அர்த்தம் விளங்கியும் விளங்காமலும் பதிவு செய்கிறேன். கோடி வார்த்தைகளை கொட்டியும் உன்னையோ, உனக்கானதையோ சொல்லிவிடவே முடியாத போது இதொன்றும் பிழையில்லை.\n உள்ளேறத் துடிக்கும் உயிர்த்துளி நான்\nஇந்தச் சூழலை நீ எனக்குத் தந்தமைக்காக நாளும் நான் சொல்லிக் கொண்டிருக்கவேண்டும் நன்றி.\nஇவன் ஒண்ணு. எத எழுதினாலும் கேகே, கேகேன்னு என்னை இழுத்துவிட்டுகிட்டு....\nமாமோய்.. லவ் மூட் ஸ்டார்ட் ஆகிடுச்சு போல.. ம்ம்ம்.. சுமார்தான். ஆனாலும் ரசிக்க முடியுது\nநேரமின்மையை புரிந்து கொள்ள முடிகிறது.ஆனாலும் நல்லா இருக்கு.\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil.theweekendleader.com/", "date_download": "2018-07-21T18:47:07Z", "digest": "sha1:TZDL2LQQFGPXNHSOBD6QBNTKYE6G63LX", "length": 10213, "nlines": 63, "source_domain": "www.tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nராஜஸ்தானை சேர்ந்த பன்வாரி லால், கொல்கத்தாவுக்கு வெறும் கையுடன் வந்தார். இன்றைக்கு ஆண்டுக்கு 111 கோடி ரூபாய் வர்த்தகம் தரும் இ-பார்மசி நிறுவனத்தை நடத்தி வருகிறார். கூட்டத்தில் இருந்து எப்போதும் தனித்திரு என்ற தந்தையின் மந்திரமே அவருக்கு வெற்றியைத் தந்தது. ஜி.சிங் எழுதும் கட்டுரை\nஐ.பி.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுகளுடன் வளர்ந்தவர் ரூபா. கனவு நனவாகிய பின்னர், நேர்மையாகப் பணியாற்றிய இந்த கர்நாடக் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பலனாகக் கிடைத்தது அடிக்கடி பணியிட மாற்றங்களே. எனினும், தன் பாதையில் இருந்து அவர் விலகவில்லை. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.\nசிந்தூரா போரா படித்தது கம்ப்யூட்டர் நெட் ஒர்க். ஆனால், உடல் நலன், சுகாதாரம் குறித்த ஆர்வத்தின் காரணமாக உடல் நஞ்சு நீக்கும் பழச்சாறு வகைகளை தயா���ிப்பில் இறங்கினார். புதுமையும், பொறுமையும் அவருக்கு வெற்றி தந்தது. பிரனிதா ஜோனலாகெட்டா எழுதும் கட்டுரை\nசென்னை கடற்கரையில் சிறுவயதில் தந்தையின் தள்ளுவண்டி உணவுக் கடையில் உதவி செய்தார் சுரேஷ் சின்னசாமி. இன்றைக்கு சென்னையில் உள்ள தோசக்கல் சங்கிலித் தொடர் உணவகங்களின் உரிமையாளர். ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை\nஏழாம் வகுப்பு படிக்கும்போதே திருமணம், தற்கொலை முயற்சி என வாழ்க்கையின் ஆரம்பக்காலம் கல்பனா சரோஜுக்கு துன்பமயம். ஆனால் இப்போது ஆண்டுக்கு 2000ம் கோடி ரூபாய் சம்பாதிக்கும் நிறுவனங்களின் தலைவராக சாதித்திருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா தேவன் லாட் எழுதும் கட்டுரை\nகோவை அருகே கிராமத்தில் இருந்து 1950களில் படிப்பைத் துறந்து விட்டு பழக்கடையில் இரண்டு சிறுவர்கள் வேலைக்குச் சேர்ந்தனர். இன்றைக்கு அவர்கள் பெரிய தொழில் அதிபர்களாக இருகின்றனர். அக்குடும்பத்தின் அடுத்த தலைமுறை இளைஞர் செந்தில் இத்தொழிலைத் தொடர்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை\nநீலம் மோகன் தம் சுயத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். அந்த நம்பிக்கையில்தான் அவர் 4 டெய்லர்களுடன் தமது ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினார். இன்றைக்கு ஆண்டுக்கு 130 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் நிறுவனத்தைக் கட்டமைத்திருக்கிறார். சோபியா டானிஷ் கான் எழுதும் கட்டுரை\nவணிகப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தபோதிலும், சொந்தமாகத் தொழில் தொடங்கியபோது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்தார் குமாரவேல். கவின்கேர் உரிமையாளர் ரங்கநாதனின் சகோதரரான அவர், ஒரு காலகட்டத்தில் சாதனைகளை நோக்கிப் பயணித்தார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை\nமகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் அங்குஷ். டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்து விட்டு, வெறும் 1,500 ரூபாய் மாத சம்பளத்தில் வாழ்க்கையைத் தொடங்கினார். இன்றைக்கு ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வர்த்தகம் ஈட்டும் கட்டுமான நிறுவனத்தின் தலைவர். அன்வி மேத்தா எழுதும் கட்டுரை\nபுதுடெல்லியைச் சேர்ந்த ஜதின் அகுஜா, கார்களின் காதலனாக இருக்கிறார். பழைய கார்களை வாங்கி புதுப்பித்து, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறார். புதிய காரைப்போலவே தர���ோதனைகளைச் செய்து விற்கும் அவர் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வர்த்தகம் ஈட்டுகிறார். சோபியா டானிஷ் கான் எழுதும் கட்டுரை\nநடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த ரோகித், விக்ரம் இருவரும் எம்.பி.ஏ., படிக்கும் போது நண்பர்கள் ஆனார்கள். இருவரும் சேர்ந்து டிஜிட்டல் சேவை நிறுவனத்தைத் தொடங்கினர். ஆரம்பத்தில் ஒரு லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டியவர்கள் இன்று 12 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-07-21T18:58:04Z", "digest": "sha1:GB2TQNE5Y5L4HKESWLQHVICLPJDLK3S2", "length": 16837, "nlines": 109, "source_domain": "jesusinvites.com", "title": "எல்லா மதமும் ஒரு கொள்கையைதானே சொல்கிறது? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஎல்லா மதமும் ஒரு கொள்கையைதானே சொல்கிறது\nJan 13, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nகிறிஸ்தவ மதம் மட்டும் இந்துமதத்தை இழிவாக பேசுவது ஏன்\nஎல்லா மதமும் ஒன்றுதான்,நமக்கு மிஞ்சிய ஒருசக்தி இருப்பது உண்மைதான்.அந்த சக்தியைத்தான் மனிதர்கள் இயேசு,கிருஷ்ண,அல்லா என்று வேறுபடுத்துகிறார்கள்,வேறுபாடு மனிதர்களிடம் தான் இருக்கிறது.எந்த விதத்தில் கிஸ்தவமதம் மட்டும் சிறந்தது\nஎல்லா மதமும் ஒரே கொள்கையைத் தான் சொல்கிறது என்பது உண்மைக்கு மாறானதாகும். மனமறிந்து நாம் சொல்லும் பச்சைப் பொய்யாகும். நமது சிந்தனையம் மழுங்க வைப்பதற்காக நமக்கு நாமே பூட்டிக் கொள்ளும் விலங்கு தான் இந்த வாசகம். ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியான கொள்கையும் கோட்பாடும் உள்ளன என்பது தான் கண் முன்னே தெரியும் உண்மையாகும்.\nஅறிவுடைய மக்கள் அனைத்து கொள்கையையும் சீர்தூக்கிப் பார்த்து எது சரியானதோ அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர இது போன்ற போலித்தனமான சமரசத்தை செய்யக் கூடாது.\nஇது குறித்து நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் என்ற நூலில் நாம் விளக்கியதைக் கீழே தந்துள்ளோம்.\nஎல்லா மதங்களும் நல்லதைத் தான் போதிக்கின்றன. எல்லா நதிகளும் கடலில் தான் போய்ச் சேர்கின்றன. ஒரு ஊருக்குப் பல வழிகள் உள்ளன. எந்த வழியில் வேண்டுமானாலும் போகலாம் என்ற வாதம் சிலரால் எடுத்து வைக்கப்படுகின்றன.\nஎல்லா மதங்களும் நல்லதைத் தான் போதிக்கின்றன என்ற வாதம் பலவீனமான வாதமாகும்.\nஎல்லா மனிதர்களும் பிறப்பால் சமமானவர்கள். ஒருவரை விட மற்றொருவர் பிறப்பால் உயரவே முடியாது என்று ஒரு மதம் கூறுகிறது.\nகுறிப்பிட்ட குலத்தில் பிறந்தவன் உயர்ந்தவன் என்றும், மற்றொரு குலத்தில் பிறந்தவன் தாழ்ந்தவன் என்றும் இன்னொரு மதம் கூறுகிறது. இரண்டுமே நல்லது என்று எப்படிக் கூற முடியும்\nவேதத்தை அனைவரும் கற்க வேண்டும் என ஒரு மதம் கூறுகிறது இன்னொரு மதம் ஒரு சாரார் மட்டுமே கற்க வேண்டும்; மற்றவர்கள் கற்றால் அவர்களின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்கிறது இன்னொரு மதம் ஒரு சாரார் மட்டுமே கற்க வேண்டும்; மற்றவர்கள் கற்றால் அவர்களின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்கிறதுமுரண்பட்ட இந்த இரண்டும் எப்படி நல்லவையாக இருக்க முடியும்\nசட்டத்தின் முன் அனைவரும் சமம் என ஒரு மதம் சொல்கிறது. குலத்தால் உயர்ந்தவர் ஒரு தவறு செய்தால் இலேசான தண்டனையும், அதே குற்றத்தைக் குலத்தால் தாழ்ந்தவர் செய்தால் கடும் தண்டனையும் வழங்க வேண்டுமென மற்றொரு மதம் கூறுகிறது. இவ்விரண்டுமே நல்லவை தாமா\nகல்யாணம், கருமாதி, பேய், பிசாசு என்றெல்லாம் மத குருமார்களுக்குத் தட்சிணை வழங்க வேண்டுமென ஒரு மதம் போதிக்கிறது. இன்னொரு மதம் எல்லா விதமான புரோகிதத்தையும் அடியோடு ஒழிக்கச் சொல்கிறது. இந்த இரண்டும் எப்படி நல்லவையாக இருக்க முடியும்\nகடவுளை வழிபடுவதில் நெருங்குவதில் ஒரு மதம் மனிதர்களிடையே பாரபட்சம் காட்டுவதில்லை. இன்னொரு மதம் கடவுளின் சன்னிதியைத் தாழ்ந்த குலத்தோர் நெருங்கக் கூடாது என்று கூறுகிறது.\nஉண்ணுதல், பருகுதல், மலம், ஜலம் கழித்தல், ஆசை, கோபம் போன்ற பலவீனங்களைக் கொண்ட மனிதன் ஒரு காலத்திலும் கடவுளாகவோ, கடவுளின் தன்மை பெற்றவராகவோ ஆக முடியாது என்று ஒரு மதம் கூறுகிறது. மனிதனைத் தெய்வமாக்கி அவன் காலில் சக மனிதனை விழச் சொல்கிறது மற்றொரு மதம்.\n* பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை;\n* கணவனே கண்கண்ட தெய்வம்; கணவனை இழந்தவள் உடன்கட்டை ஏற வேண்டும்;\n* பெண்ணுடைய விருப்பமின்றிக் கல்யாணம் செய்யலாம் என்றெல்லாம் ஒரு மதம் கூறுகிறது.\n* இவை அனைத்திலும் எதிரான கருத்தை இன்னொரு மதம் கூறுகிறது.\nகடவுள் ஒருவனே; அவன் தேவையற்றவன்; அவனுக்குத் தாய் தந்தை இல்லை; மனைவி மக்களில்லை; உறக்கமில்ல��; ஓய்வு இல்லை என்று ஒரு மதம் கூறுகிறது. இவை அனைத்திலும் மாற்றுக் கருத்தை இன்னொரு மதம் கூறுகிறது.\nவிபச்சாரம், ஓரினப்புணர்ச்சி, சூது, திருட்டு போதைப் பொருட்களை உட்கொள்ளுதல், லஞ்சம் போன்ற சமூகத்தைப் பாதிக்கும் எல்லாத் தீமைகளையும் ஒரு மதம் கடுமையாக எதிர்க்கின்றது. இன்னொரு மதம் இந்தத் தீமைகளைக் கடவுள்களே செய்துள்ளதாகக் கூறி அவற்றை நியாயப்படுத்த முயல்கிறது.\nஒருவர் பாவத்தை மற்றவர் சுமக்க முடியாது. அவரவர் செய்ததே அவரவர்க்கு என்று ஒரு மதம் கூறுகிறது. மற்றொரு மதமோ அனைவரின் பாவத்தையும் ஒருவரே சுமக்க முடியும் என்று கூறுகிறது.\nகடவுள் ஒருவனே என்று ஒரு மதம் கூறுகிறது. கடவுள் மூவர் என்றும் கடவுள்கள் பலர் என்றும் மற்றொரு மதம் கூறுகிறது.\n முரண்பட்ட இவை அனைத்தும் நல்லவை தாம் என்பதை அறிவுடையோர் எப்படி ஏற்க இயலும்\nஎல்லா நதிகளும் கடலில் கலப்பது உண்மை தான். நதிகளுக்கு பகுத்தறிவு இல்லை. அவை சங்கமிக்கும் கடலுக்கும் பகுத்தறிவு இல்லை. சாக்கடைக்கும் கடலில் கலப்பதில் வெட்கமில்லை. கடலுக்கும் அதை உணரும் அறிவு இல்லை.\nஅறிவும், சிந்திக்கும் திறனுமில்லாத நதிகள் போன்றவர்களா மனிதர்கள்\nமனிதர்களாகிய நமக்கு அறிவு இருக்கிறது. நாம் யாரிடம் சேரப் போகிறோமோ அந்த இறைவனுக்கு நம்மை விட அதிகமாக அறிவு இருக்கிறது.\nசாக்கடைகளைக் கடல் ஏற்றுக் கொள்வது போல் சாக்கடை மனிதர்களைக் கடவுள் ஏற்க மாட்டான்.\n எதில் குளிப்பது என்ற விஷயத்திலெல்லாம் அறிவைப் பயன்படுத்தும் மனிதன் எந்தக் கொள்கையைத் தேர்வு செய்வது என்பதில் அறிவைச் செலுத்த வேண்டாமாஅறிவும் உணர்வுமற்ற நதிகளுடன் தன்னை ஒப்பிட்டுக் கொண்டு தன்னைத் தானே தாழ்த்துவது என்ன நியாயம்\nஒரு ஊருக்குப் பல வழிகள் இருக்கலாம். இதை அறிவு படைத்த யாரும் மறுக்க முடியாது. இங்கே எந்த வழியைத் தேர்வு செய்வது என்பது மட்டும் பிரச்சினையில்லை. எந்த ஊருக்குச் செல்வது என்பதும் முக்கியமான பிரச்சினை. வடக்கே உள்ள ஊரை நினைத்துக் கொண்டு தெற்கில் உள்ள ஊரை நோக்கிச் சென்றால் நினைத்துச் சென்ற ஊரை அடைய முடியாது.\nசமத்துவம், பகுத்தறிவு, நேர்மை, ஒழுக்கம், சாந்தி ஆகிய ஊர்களுக்குச் செல்ல விரும்பும் மனிதன், தீண்டாமை, மூட நம்பிக்கை, அநீதி, ஒழுக்கக் கேடு, குழப்பம் ஆகிய ஊர்களை நோக்கிப் பயணம் செய்ய முடியுமா ப���ணம் செய்தால் விரும்பிய ஊர்களை அடைய முடியுமா\nஎல்லா மதங்களும் ஒரே சட்டத்தை, ஒரே அடிப்படைக் கொள்கையை வேறு வேறு வார்த்தையால் போதித்தால் ஒரு ஊருக்குப் பல வழிகள் என்று கூற முடியும். கொள்கை,சட்டம், அடிப்படை ஆகியவை வெவ்வேறாக இருக்கும் போது ஒரே ஊர் என்று எப்படிக் கூற முடியும்\nTagged with: இந்து, இஸ்லாம், கடவுள், கிறிஸ்தவம், கொள்கை, சமம், வேறுபாடு\nஒன்றுக்குள் ஒன்று என்பதின் பொருள்\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஒரே கடவுள் கொள்கையும், முக்கடவுள் கொள்கையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184934281.html", "date_download": "2018-07-21T19:21:35Z", "digest": "sha1:K2HKWIG2ARCV4AL6NLZVAXWIOSAKKHGQ", "length": 8695, "nlines": 134, "source_domain": "www.nhm.in", "title": "ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்டு கால்", "raw_content": "Home :: சுய முன்னேற்றம் :: ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்டு கால்\nஆனந்தத்துக்கு ஒரு மிஸ்டு கால்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nநீங்கள் தயாராகவும், அதிர்ஷ்டத்துடனும் இருக்கும் போது உங்களை இந்தப் புத்தகம் தேடி வந்து அடைகிறது.\nஇந்த நாவலில் முக்கியமான கதாபாத்திரம் மாயா. அவள் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களில் கஷ்டப்படுகிறாள். சரியான நேரத்தில் அவள் ஒரு குருஜியைச் சந்திக்கிறாள். சூரிய ஒளியின் வெளிச்சம் அவள்மீது படத்தொடங்குகிறது. ஆனால் இந்தப் புத்தகம் மாயாவைப் பற்றியது அல்ல. இது உங்களைப் பற்றியும் உங்களின் பயணத்தைப் பற்றியதும் ஆகும். நீங்கள் விரும்பும் ஒரு சந்தோஷமான வாழ்க்கைக்கு ஓர் உத்வேக வழிகாட்டி இந்தப் புத்தகம். இதில் ஆன்மிகம், கற்பனை, கவிதை, தத்துவம், அன்றாட அனுபவங்களின் அடிப்படையில் அமைந்த தீர்வுகள் என்று உங்கள் வாழ்க்கையில் எதிர்நோக்கக்கூடிய கேள்விகளுக்கு விடைகளும் இருக்கின்றன.\n திருமணம், மனிதன், பணம் மற்றும் தாய்மை என்ற அனைத்தையும் புரியவைக்கும்.\nவாழ்க்கையில் விவாகரத்து, மன அழுத்தம், மறுப்புக்கள் இப்படி எல்லாவற்றையும் எப்படிக் கையாள்வது என்பதைக் கற்றுத்தரும்.\nவாழ்க்கையில் எதிர்ப்படும் சவால்களையும் சிக்கல்களையும் கடந்து ��ேலேறி வெற்றியை அடைவது எப்படி.\nஇந்தப் புத்தகத்தை நீங்கள் கையில் வைத்திருக்கும்போது ஒரு கண்ணாடியை வைத்திருக்கிறீர்கள். ‘ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால்’ உங்களை நீங்களே அறிந்துகொள்ள, மறுபடி புதுப்பித்துக்கொள்ள உதவும் புத்தகம்\nஇந்தப் புத்தகம் மீண்டும், ஓர் அழகான மனிதருடனான உங்கள் காதல் உறவைப் புதுப்பித்துக்கொள்ள வைக்கும். அந்த அழகான மனிதர் யார்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமண் பூதம் மக்களின் மனிதன் பழந்தமிழர் நாகரிகம்\nபோதி மாதவன் இன்றைய வாழ்க்கையில் இலக்கியம் - 1 நெருப்பு\nமுயன்றால் முன்னேற முடியும் இரத்தக் கொதிப்பு ( தடுப்பு முறைகளும் பராமரிப்பிற்கான வழிவகைகளும் ) மாநபி மணிமொழிகள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_426.html", "date_download": "2018-07-21T19:36:00Z", "digest": "sha1:IQFJCP2QGLEIH7X47YBRMNXTBKOWIYHQ", "length": 5073, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "சிங்கள இனம் அழிந்து கொண்டு போகிறது: மஹிந்த கவலை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சிங்கள இனம் அழிந்து கொண்டு போகிறது: மஹிந்த கவலை\nசிங்கள இனம் அழிந்து கொண்டு போகிறது: மஹிந்த கவலை\nசிங்கள இனம் மெது மெதுவாக அழிந்து கொண்டு போவதாகவும் சனப்பெருக்கம் குறையும் சூழலே நிலவுவதாகவும் தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.\nஒரு குடும்பத்தில் ஆகக்கூடினால் 2 அல்லது 3 குழந்தைகளே தற்காலத்தில் விரும்பப்படுவதாகவும் எதிர்காலத்தில் இச்சூழ்நிலை மேலும் மோசமடையும் எனவும் மஹிந்த எதிர்வு கூறியுள்ளார்.\nஒரு காலத்தில் சராசரியாக ஒவ்வொரு குடும்பத்திலும் 9-10 குழந்தைகள் இருந்ததாகவும் மாத்தறை விகாரையொன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து மஹிந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோ��ம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t20374-topic", "date_download": "2018-07-21T19:12:34Z", "digest": "sha1:HZGDSSSKPUOCSJMN6DTRK65UX6MWBFNF", "length": 16861, "nlines": 173, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "என்ன வச்சு காமெடி பண்ணுறாங்கப்பா : விஜய்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்���ாங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nஎன்ன வச்சு காமெடி பண்ணுறாங்கப்பா : விஜய்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஎன்ன வச்சு காமெடி பண்ணுறாங்கப்பா : விஜய்\nவிஜய்யின் குருட்டு முரட்டு பக்தர்கள் பக்தி கூடி செய்யும் காமெடிகள் கீழே\nRe: என்ன வச்சு காமெடி பண்ணுறாங்கப்பா : விஜய்\nRe: என்ன வச்சு காமெடி பண்ணுறாங்கப்பா : விஜய்\nRe: என்ன வச்சு காமெடி பண்ணுறாங்கப்பா : விஜய்\nயாருப்பா என்னை அழைத்தது இந்த நேரம் இது தப்பு பர்ஹாத்\nநான் அடிச்சா தாங்க மாட்ட\nRe: என்ன வச்சு காமெடி பண்ணுறாங்கப்பா : விஜய்\nஇது போன்ற மக்கள் இருக்கும் வரை தமிழகம் முன்னேறாது...\nRe: என்ன வச்சு காமெடி பண்ணுறாங்கப்பா : விஜய்\nவிஜய்-EXPRESS wrote: யாருப்பா என்னை அழைத்தது இந்த நேரம் இது தப்பு பர்ஹாத்\nநான் அடிச்சா தாங்க மாட்ட\nஇது பர்ஹாத்தின் தப்பு அல்ல இந்தியாவில் இருக்கும் விஜயின் பாக்தர்களின் தப்பு\nRe: என்ன வச்சு காமெடி பண்ணுறாங்கப்பா : விஜய்\nkiwi boy wrote: இது போன்ற மக்கள் இருக்கும் வரை தமிழகம் முன்னேறாது...\nRe: என்ன வச்சு காமெடி பண்ணுறாங்கப்பா : விஜய்\nஆனால் புகழ்ச்சி எனபது வரைமுறைக்குள் அடங்கவேண்டும்.\nஇதை கோடிட்டுக்காட்டிய இளவலுக்கு நன்றி .\nRe: என்ன வச்சு காமெடி பண்ணுறாங்கப்பா : விஜய்\nவிஜய்-EXPRESS wrote: யாருப்பா என்னை அழைத்தது இந்த நேரம் இது தப்பு பர்ஹாத்\nநான் அடிச்சா தாங்க மாட்ட\nஇது பர்ஹாத்தின் தப்பு அல்ல இந்தியாவில் இருக்கும் விஜயின் பாக்தர்களின் தப்பு\nஇது அவர்களின் தப்பு நான் அவர்களை இப்படி செய்ய சொல்ல வில்லை ஏன் இப்படி செய்கீர்கள் என்று யாரிடம் கேட்க்க\nRe: என்ன வச்சு காமெடி பண்ணுறாங்கப்பா : விஜய்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்��நாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம���| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2008/08/blog-post_25.html", "date_download": "2018-07-21T19:25:21Z", "digest": "sha1:UFVUTOB2HOJMM7ATUHVOMWCNUY3LSYJX", "length": 30301, "nlines": 292, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: போட்டி பரிசு முடிவுகள் - நன்றி லக்கி + சஞ்சய்", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nபோட்டி பரிசு முடிவுகள் - நன்றி லக்கி + சஞ்சய்\nமுதல் பார்வையில் என்னைக் கவர்ந்த கமெண்டுகள் :\nகோவி:இந்த கட்டு கட்றாளுங்க. நமக்கு எதாச்சும் கெடைக்குமா...தீபா: என்னடி பின்னாடிருந்து ஒருத்தன் தட்டையே பாத்துகிட்டுருக்கான். திடீர்னு தட்ட தூக்கிட்டு ஓடிரபோறான். சீக்கிரம் சாப்பிடுங்க.\nபுகைப்படக்காரர் : கொஞ்சம் திரும்பி நில்லுங்க பெரியவரே(கோவி.கண்ணனைத்தான்) உங்க பின்னழக படம் புடிச்சிட்டு பார்த்து பார்த்து ரசிக்கிறாங்க அந்த ரெண்டு பொண்ணுங்களும்..அப்படி என்னத்தான் இருக்குனு பார்ப்போம்..\nகோவி: இவிங்க மூன்று பேரும் என்கூட படிச்சவங்க, அதாவது க்ளாஸ் மெட்ஸ். எனக்கு 25 வயசு தான்னு சொன்னால் இப்போதாவது நம்புங்க \nதீபா: சார், கொஞ்சம் பின்னால தள்ளி நிக்கிறீங்களா தொப்பை இடிக்குது.. (தேவ‌த‌ர்ஷினியிட‌ன்) மெட்ராஸ்ல‌ எல்லா மெஸ்ல‌யும் சாப்பிடுவாரு போல‌\nதேவதர்ஷினி: (ஃபோட்டோ எடுக்கும் தங்கமணியிடம்)\"நீங்க குடுத்துவெச்சவங்க மேடம் கண்ணன் அருமையா சமைச்சிருக்காரு\nதீபா வெங்கட்: ஏன் சார் அவ்வளவு பின்னால நிக்குறீங்க பக்கத்துலேயே நிக்கலாமேப்ரியத்ர்ஷினி: அவர்தான் மூணு அடி தள்ளி நிக்குறார். அவர் தொப்பை என்னமோ உனக்கு மூணு அங்குல தூரத்துலதான் இருக்கு\nசிங்கப்பூருக்கு எப்படி பானையை உடையாமல் கொணந்தாங்க\nதயாநிதி போலவே ஃபோட்டோக்கு ஆர்வமா போஸ் குடுக்குறாரே....சீக்கிரம் மந்திரி ஆயிடுவாரோ\nஇந்த கமெண்டுகள் ஓரளவுக்கு புன்னகைக்க வைத்ததே தவிர மனம்விட்டு நகைக்க வைக்கவில்லை என்பது சோகம் தான் :-(\nஇருந்தாலும் இதிலிருந்தும் சிலவற்றை வடிகட்ட முயற்சிக்கிறேன். இரண்டாவது சுற்றுக்கு வந்திருக்கும் கமெண்டுகள் :\nகோவி:இந்த கட்டு கட்றாளுங்க. நமக்கு எதாச்சும் கெடைக்குமா...தீபா: என்னடி பின்னாடிருந்து ஒருத்தன் தட்டையே பாத்துகிட்டுருக்கான். திடீர்னு தட்ட தூக்கிட்டு ஓடிரபோறான். சீக்கிரம் சாப்பிடுங்க.\nகோவி: இவிங்க மூன்று பேரும் என்கூட படிச்சவங்க, அதாவது க்ளாஸ் மெட்ஸ். எனக்கு 25 வயசு தான்னு சொன்னால் இப்போதாவது நம்புங்க \nதீபா: சார், கொஞ்சம் பின்னால தள்ளி நிக்கிறீங்களா தொப்பை இடிக்குது.. (தேவ‌த‌ர்ஷினியிட‌ன்) மெட்ராஸ்ல‌ எல்லா மெஸ்ல‌யும் சாப்பிடுவாரு போல‌\nசிங்கப்பூருக்கு எப்படி பானையை உடையாமல் கொணந்தாங்க\nதயாநிதி போலவே ஃபோட்டோக்கு ஆர்வமா போஸ் குடுக்குறாரே....சீக்கிரம் மந்திரி ஆயிடுவாரோ\nஓக்கே ஃபைனல் ரவுண்டு. இதுபோல போட்டோக்களுக்கு ஃபுட் நோட்டு எழுதுவது ஒரு பெரிய கலை. நகைச்சுவையாக பெரியளவில் நம்மால் சிந்திக்க முடிந்தால் கூட நறுக்கென்று ஒரே லைனில் அடித்தாடுவதில் தான் அடுத்தவர்களை கவரமுடியும். அவ்வகையில் இப்போட்டிக்கு வந்த கமெண்டுகளிலேயே என்னை அதிகம் கவர்ந்தது :\nசிங்கப்பூருக்கு எப்படி பானையை உடையாமல் கொணந்தாங்க\nஆனால் சங்கர் என்பவர் அதர்-ஆப்ஷனில் பின்னூட்டம் போட்டிருப்பதால் அவருக்கு பரிசளிப்பதில் சிரமம் ஏற்படலாம். பல பேர் அந்த கமெண்டை போட்டது தாங்கள் தான் என்று Claim செய்யமுடியும் என்பதால் முதல் பரிசுக்கு தகுதிபெற்ற கமெண்டாக இருந்தபோதிலும் இதுபோன்ற தடாலடிப் போட்டிகளுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதியை அந்த கமெண்டு இழக்கிறது :-(\nஓரிரு வாரங்களாக தினகரன் வாசிப்பவர்கள், சன் டிவி செய்திகள் பார்ப்பவர்கள் நிஜமாகவே இந்த கமெண்டை ரசிக்கமுடியும். அரசியல் ஜே.கே.ரித்தீஷ் ஆன தயாநிதியை கோவியாரோடு ஒப்பிட்டு கமெண்டிய விஜய் ஆனந்தின் டைமிங் சென்ஸுக்கு கட்டாயம் பரிசளிக்கலாம். இதுபோன்ற போட்டிகளில் டைமிங் சென்ஸ் மிக முக்கியம்.\nதயாநிதி போலவே ஃபோட்டோக்கு ஆர்வமா போஸ் குடுக்குறாரே....சீக்கிரம் மந்திரி ஆயிடுவாரோ\nசுய எள்ளல் ஒரு கலை. தன்னை தானே கலாய்த்துக் கொள்ளும் மனம் படைத்தவர்கள் பாக்கியசாலிகள். இந்த போட்டிக்கு கோவியாரே போட்டிருக்கும் கமெண்டும் பரிசுபெற தகுதியானது என்று எண்ணுகிறேன்.\nகோவி: இவிங்க மூன்று பேரும் என்கூட படிச்சவங்க, அதாவது க்ளாஸ் மெட்ஸ். எனக்கு 25 வயசு தான்னு சொன்னால் இப்போத��வது நம்புங்க \nஒருவேளை கோவியாரின் கமெண்டு இந்தப் போட்டிக்கானது அல்ல என்றால் பரிசுபெற தகுதியான மற்றொரு கமெண்டு\nதீபா: சார், கொஞ்சம் பின்னால தள்ளி நிக்கிறீங்களா தொப்பை இடிக்குது.. (தேவ‌த‌ர்ஷினியிட‌ன்) மெட்ராஸ்ல‌ எல்லா மெஸ்ல‌யும் சாப்பிடுவாரு போல‌..\nபரிசினை வென்றவர்களுக்கும், போட்டியினை நடத்தியவர்களுக்கும் வாழ்த்துக்கள்\nநடுவராக என்னை ஆக்கிவிட்டதால் போட்டியில் கலந்துகொள்ள இயலவில்லை என்பது எனக்கு வருத்தமே. இருப்பினும் நடுவர் பொறுப்பு தந்து எனக்கு பதவி உயர்வு தந்த குசும்பனுக்கு நன்றிகள். போட்டியின் ஒரு கமெண்டை கூட நேற்றுவரை நான் பார்க்கவில்லை, பார்க்க விரும்பவில்லை. போட்டிக்கு கமெண்டுகள் வந்துகொண்டிருக்கும் போதே பார்த்துவிட்டால் எந்த கமெண்டோடவாவ்து இம்ப்ரஸ் ஆகிவிடக்கூடிய ஆபத்து நடுவருக்கு இருப்பதால் இன்று தான் எல்லா கமெண்டையும் ஒன்றுக்கு இரண்டுமுறை வாசித்தேன்.\nஎன்னுடைய தேர்வு எல்லோருக்குமே திருப்தியானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nநடுவராக இருந்து அருமையாக தேர்வு செய்தமைக்கு. இதுக்கு உங்களின் போட்டோ கமெண்ட் அனுபவமும், சீரியஸ் பதிவுகளில் நீங்கள் போடும் கமெண்ட்ஸ்ம் இதுக்கு கைக்கொடுத்து இருக்கும் என்று நினைக்கிறேன்.\nபோட்டி வைக்கலாம் என்றவுடன் புத்தங்களை யாரை விட்டு வாங்க சொல்வது என்று நினைவு வந்தவுடன் நினைவில் வந்தவர் தொழிலதிபர். சஞ்சய்(மார்கெட் போன நடிகைகள் தங்கள் ஜாதகங்களை அனுப்ப வேண்டிய முகவரி sanjaygandhi@gmail.com), கேட்டதும் செஞ்சுடலாம் மாம்ஸ் என்றதோடு மட்டும் இன்றி இரண்டு தினங்களில் புத்தங்களை வாங்கி வைத்துக்கொண்டு நான் ரெடி மாம்ஸ் என்ற அவரின் பொருப்புக்கு மிக்க நன்றி.\nபோட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றிகள்.\nபரிசாக இரண்டு புத்தங்கள் :\nஅதில் ஒன்றான பாலபாரதியின் புத்தகத்தை பரிசாக பெறுகிறார் வெண்பூ.\nமீதி ஒன்றை சிறப்பாக என் கவனத்தை ஈர்த்த தம்பிக்கு லிவ்விங் ஸ்மைல் வித்யாவின் புத்தகம் பரிசாக கொடுக்கப்படுகிறது.\n”வடிவேல் கோவி: நான் நிக்கிறேன்... நிக்கிறேன்... நிக்கிறேன்...ஒருமணி நேரமா நிக்கிறேன்... ஒருத்தி கூட திரும்பி பாக்கலயே”\nபரிசாக பாலபாரதி புத்தகம் என்று நான் எழுதினால் அது பா.க.ச பதிவாக ஆகிவிடும் என்பதால் முன்பே சொல்லவில்லை. அதுமட்டும் இன்றி அப்படி ��ொல்லி இருந்தால் அண்ணாச்சி ஆசிப் இந்த பக்கம் வந்து இருக்கவே மாட்டார்:)))\nவெற்றிப்பெற்றவர்கள் தொழிலதிபர். சஞ்சய்காந்தியிடம் பரிசுகளை வாங்கிக்கலாம்.\n//பரிசாக பாலபாரதி புத்தகம் என்று நான் எழுதினால் அது பா.க.ச பதிவாக ஆகிவிடும் என்பதால் முன்பே சொல்லவில்லை. அதுமட்டும் இன்றி அப்படி சொல்லி இருந்தால் அண்ணாச்சி ஆசிப் இந்த பக்கம் வந்து இருக்கவே மாட்டார்:)))//\nஹிஹி.. சரியான நக்கல் நாரயணன் மாமா நீங்க.. :))\n//ஆனால் சங்கர் என்பவர் அதர்-ஆப்ஷனில் பின்னூட்டம் போட்டிருப்பதால் அவருக்கு பரிசளிப்பதில் சிரமம் ஏற்படலாம். பல பேர் அந்த கமெண்டை போட்டது தாங்கள் தான் என்று Claim செய்யமுடியும் என்பதால் முதல் பரிசுக்கு தகுதிபெற்ற கமெண்டாக இருந்தபோதிலும் இதுபோன்ற தடாலடிப் போட்டிகளுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதியை அந்த கமெண்டு இழக்கிறது :-(//\n//கேட்டதும் செஞ்சுடலாம் மாம்ஸ் என்றதோடு மட்டும் இன்றி இரண்டு தினங்களில் புத்தங்களை வாங்கி வைத்துக்கொண்டு நான் ரெடி மாம்ஸ் என்ற அவரின் பொருப்புக்கு மிக்க நன்றி//\nஹய்யோ.. ஹய்யோ.. நான் சொன்னதெல்லாம் உண்மைனு நெனைச்சிட்டிங்க போல.. சும்மா தமாசுக்கு சொன்னேன்:))\nஅடப்பாவி என்னைய வச்சி காமடி கீமடி பண்னலையேன்னு வெளையாட்டுக்குக் கூட இனிமே நெனக்க முடியாமல் பண்ணிட்டியே.\nநகைச்சுவை துணுக்கு எழுதியவர்கள் அனைவருக்கும், பரிசுபெற்றவர்கள் அனைவருக்கும் என் சார்பில் மிக்க நன்றி \nவிரைவில் சைடு போசில் ஒரு புகைப்படம் வலையேற்றி எனக்கு தொப்பை இல்லை என்று நிரூபித்துவிட்டே இனி பதிவு எழுதுகிறேன் \n//விரைவில் சைடு போசில் ஒரு புகைப்படம் வலையேற்றி எனக்கு தொப்பை இல்லை என்று நிரூபித்துவிட்டே இனி பதிவு எழுதுகிறேன் \nஅதான் சிங்கை பதிவர் சந்திப்புல வயித்தை நல்லா உள்ள இழுத்து வச்சிட்டு உக்காந்த மாதிரி கஷ்டபட்டு ஒரு போட்டோ எடுத்து போட்டிருக்கிங்களே.. இதுக்கு மேல என்னாத நிரூபிக்க போறிங்க\nஅண்ணா பதிவு போட்டுட்டு தமிழ் மணத்துக்கு அனுப்ப மறந்துட்டீங்க. நான் அனுப்பிட்டேன். (இது வெளாட்டு தானே\nபரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்... என் படைப்பை() முதல் ரவுண்டிற்கு தேர்வு செய்த லக்கிகு என் நன்றிகள். இரண்டாம் ரவுண்டில் விலக்கிய லக்கிக்கு என் கண்டனங்கள்\nஅடப்பாவி என்னைய வச்சி காமடி கீமடி பண்னலையேன்னு வெளை��ாட்டுக்குக் கூட இனிமே நெனக்க முடியாமல் பண்ணிட்டியே. //\nமன்னிக்கனும் கொவி. சார், கவலை படாதீர்கள், நாம நோர்வேக்கே உடையமல் கொணந்தவர்கள்.\nகுசும்பனை புன்னகைக்க முயற்சித்தவர்களில் முதலில் வந்ததே முதல் பரிசு, [மீசைலே மண்படல, நெசமா]\nநீண்டகாலம் வலைஉலகில் மேய்ந்தலும் குசும்பனை புன்னகைக்க முயற்சி செய்ததே பின்னூட்டம்.\nஇப்போ முகவரி இருக்கிறது இனிவரும் கலங்களில் பார்க்கலாம்.\nஅடப்பாவி என்னைய வச்சி காமடி கீமடி பண்னலையேன்னு வெளையாட்டுக்குக் கூட இனிமே நெனக்க முடியாமல் பண்ணிட்டியே. //\nமன்னிக்கனும் கொவி. சார், கவலை படாதீர்கள், நாம நோர்வேக்கே உடையமல் கொணந்தவர்கள்.\nகுசும்பனை புன்னகைக்க முயற்சித்தவர்களில் முதலில் வந்ததே முதல் பரிசு, [மீசைலே மண்படல, நெசமா]\nநீண்டகாலம் வலைஉலகில் மேய்ந்தலும் குசும்பனை புன்னகைக்க முயற்சி செய்ததே முதல் பின்னூட்டம்.\nஇப்போ முகவரி இருக்கிறது இனிவரும் கலங்களில் பார்க்கலாம்.\nஇதனால் எந்த பதிவர் சந்திப்புக்கும் வரக்கூடாது என்பது தெரிகிறது. சில ரகசியங்கள் வெளியாகிவிடும் ஆபத்து உள்ளது.\nதானொரு சிறந்த நடுவர் என்பதை நிரூபித்துவிட்டார் லக்கி\nஅப்படியே வெண்பூவை தேடி கண்டுபிடித்து கொடுங்களேன்:)\nதாமிரா சந்திப்பில் கலந்துக்கொள்ளவில்லை என்றாலும் ”பானை” உடைக்கப்படும்:)))\nதொழிலதிபர். சஞ்சய்(மார்கெட் போன நடிகைகள் தங்கள் ஜாதகங்களை அனுப்ப வேண்டிய முகவரி sanjaygandhi@gmail.com),\nபோட்டியின் பரிசு வந்து சேர்ந்தது. போட்டி நடத்திய குசும்பனுக்கும், தேர்வு செய்த லக்கிக்கும், பரிசை அழகாக பேக் செய்து அனுப்பிய சஞ்சய்க்கும் நன்றி..நன்றி..நன்றி...\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nஇந்த வார ஜூவி அட்டை படத்தில் பரிசல்காரன்\nடா டா பை பை சொல்பவர்களுக்கு:(((((((((\nபோட்டி பரிசு முடிவுகள் - நன்றி லக்கி + சஞ்சய்\nஎம்.பி லஞ்ச விவகாரம்..பிரதமருக்கு தொடர்பு இல்லை\nசூப்பர் கமெண்ட் அடிப்பவர்களுக்கு பரிசு\nபதிவர்கள் எழுதிக்கொண்டு இருக்கும் புத்தகங்கள்\n18 வயசுக்கு மேல உள்ளவங்களுக்கு மட்டும்\nமக்களே உசார் உசார் புது வித வைரஸ் வருகிறது\nஇலவச சாப்பாடு, இலவச புத்தக��், இலவச DVD வேண்டுமா உங...\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2009/08/blog-post_24.html", "date_download": "2018-07-21T19:34:27Z", "digest": "sha1:QMMV5FYJRYLTOFZPR4HXLK4WJ6KRBUVA", "length": 39192, "nlines": 463, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: சென்னை அது ஒரு ஊரு!", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nசென்னை அது ஒரு ஊரு\nஎன்னிடம் பேரை கேட்டாலே டரியள் ஆகும் ஊர் எதுன்னு கேட்டா கொஞ்சமும் யோசிக்காமல் வரும் பெயர் \"சென்னை.\" ஏன்னு தெரியனுமா\nகாலேஜ் முடிச்சுட்டு அனிமேசன் கோர்ஸ் படிக்க சென்னை வந்தேன், என்னுடன் ஸ்கூலில் படிச்ச நண்பன் அவன் ரூமில் தங்கிக்கலாம் என்றான், வந்து கிண்டியில் இறங்கியதும் வந்து வேளச்சேரியில் இருக்கும் அவனுடைய ரூமுக்கு அழைச்சுக்கிட்டு போனான், சின்ன அறைதான் 4 பேர் இருந்தார்கள். காலையில் எழுந்து குளிக்க போனேன் போய் பைப்பை திறந்தால் தண்ணி வரல, பக்கத்தில் ஒரு நீல கலர் ட்ரம், அதில் தண்ணி இருந்துச்சு எடுத்து பக்கெட்டில் ஊத்தி குளிச்சிட்டு ஜட்டி பனியனை அலசலாம் என்றால் தண்ணி இல்ல, பாத்ரூம் வெளியே ஒரு ட்ரம் தண்ணி இருந்துச்சு அதில் இருந்து தண்ணி எடுத்து ஊத்தி ஜட்டி பனியன் அலசிட்டு வந்தேன், கொஞ்ச நேரத்தில் நண்பன் குளிக்க போனவன் சுவத்தில் அடிச்ச பந்து போல திரும்பி வந்தான், என்னாடா மாப்பு குளிக்க போறேன்னுட்டு உடனே வந்துட்டேன்னு கேட்டேன்.\nடேய் ட்ரம்மில் இருந்த தண்ணி எங்கடா என்றான் குளிச்சுட்டேன் டா என்றேன். என்னமோ அவனோட பிகரை ஆட்டைய போட்ட மாதிரி என்னது குளிச்சுட்டீயா என்றான் அதிர்சியாக, ஆமான்டா பைப்பில் தண்ணி வரல அதான் அங்கிருந்துச்சு ஊத்தி குளிச்சுட்டேன் என்றேன், அவ்வளோ தண்ணியிலுமா என்றான் ரொம்ப அதிர்ச்சியாக. என்ன டா இவ்வளோ ஷாக் ஆவுற, பனியன் ஜட்டி அலச தண்ணி இல்லாம வெளியில் இருந்த ட்ரம்மில் இருந்து ரெண்டு குடம் எடுத்து அலசினேன் என்றேன். ங்கொயாலே பனியன் ஜட்டி அலச ரெண்டு குடமா குளிச்சுட்டேன் டா என்றேன். என்னமோ அவனோட பிகரை ஆட்டைய போட்ட மாதிரி என்னது குளிச்சுட்டீயா என்றான் அதிர்சியாக, ஆமான்டா பைப்பில் தண்ணி வரல அதான் அங்கிருந்துச்சு ஊத்தி குளிச்சுட்டேன் என்றேன், அவ்வளோ தண்ணியிலுமா என்றான் ரொம்ப அதிர்ச்சியாக. என��ன டா இவ்வளோ ஷாக் ஆவுற, பனியன் ஜட்டி அலச தண்ணி இல்லாம வெளியில் இருந்த ட்ரம்மில் இருந்து ரெண்டு குடம் எடுத்து அலசினேன் என்றேன். ங்கொயாலே பனியன் ஜட்டி அலச ரெண்டு குடமா அதுவும் ஹவுஸ் ஓனர் வீட்டு ட்ரமில் இருந்து, டேய் வந்த முதல் நாளே உன் ஏழரைய ஆரம்பிச்சுட்டீயே டா, அவுங்க வீட்டு தண்ணிய எடுத்து வேற வீடு மாற வெச்சுடுவ போல, டேய் டேப்பில் தண்ணி வராது ஒருத்தருக்கு ஒரு குடம் தான் டா குளிக்க என்றான், ஹவுஸ் ஓனரிடம் போய் பையன் புதுசு தெரியாம எடுத்துட்டான் திரும்பி நாளைக்கு தந்துடுறோம் என்று சொல்லி சமாளிச்சுட்டு வந்தான்.\nஎங்க ஊரில் வீட்டுக்கு அருகிலேயே விவசாயத்துக்கு உள்ள எங்க போர் செட், அந்த தொட்டி ஒரு 5 அடி நீளமும் ஒரு 4 அடி ஆழமும் இருக்கும், அதில் போய் குளிச்சோம் என்றால் சும்மா அருவியில் குளிச்ச மாதிரி ஒரு பீளிங் கிடைக்கும், ஒரு மணி நேரம் ஊறிட்டு, அம்மா பாரேன் நான் சிகப்பாயிட்டேன் என்றால், அம்மா அதுக்கு எறுமை மாடு கூட ஒரு மணி நேரம் ஊறினா வெளுத்துதான் போகும் என்று சொல்லும்.அப்படி இருந்த என்னை ஒரு குடத்து தண்ணியில் அடைக்க பார்த்தது சென்னை. அதைவிட கொடுமை தண்ணீர் பிடிச்சு வைக்கும் ஆள் வரவில்லை என்றால் குடத்தை வெச்சு தண்ணி புடிக்கனும் அது அதைவிட கொடுமை.\nஒரு குடத்தில் காக்கா குடிக்க தான் கல்லை போட்டுச்சு அதில் ஒரு நியாயம் இருந்துச்சு ஆனா என்னை குடத்தில் கல்லை போட்டு மேலே வரும் தண்ணியில் குளிடான்னா அது எந்த விதத்தில் நியாயம்\nஅதைவிட கொடுமை பஸ், எந்த ஊருக்கு போனாலும் ஜன்னல் ஓர சீட்டுக்கு கர்சிப் போடுவோம் ஆனா சென்னை வந்தப்ப பஸ்ஸில் போனா எல்லோரும் இந்த பக்கம் உட்காந்துக்கிட்டு ஜன்னல் ஓர சீட் கொடுத்தார்கள் அட பார்றா இவ்வளோ நல்லவனுங்களா இருக்கானுங்க என்று ஆரம்பத்தில் நினைச்சேன், அப்புறம் தான் தெரிஞ்சுது அது பக்கத்து பஸ் கார் விடும் புகையில் இருந்து தப்பிக்க என்று, நாமளே ஏற்கனவே ஜப்பான் பிளாக் கலர் அதை மேலும் மெரூகூட்டியது சென்னை காற்று:) ஆழ்வார்பேட்டையில் இருக்கும் இமேஜ் செண்டருக்கு 45A பஸ்ஸை புடிச்சா மொத்த சென்னையும் அதில் இருக்கிற மாதிரி கூட்டம் நிரம்பி வழியும், இறங்கும் பொழுது அயர்ன் செஞ்சு போட்டுக்கிட்டு போன சட்டை அப்படியே கசங்கி பழய துணி போல் இருக்கும்.\nஅப்புறம் மழை பேஞ்சா கேட்கவே வே��்டாம்...\nசென்னையை பற்றி புகழ்ந்தால் அனுஜன்யாவுக்கு ரொம்ப பிடிக்கும் என்று கேள்வி பட்டேன் அதான் அவருக்காக இந்த ஸ்பெசல் பதிவு:)))\n//சென்னையை பற்றி புகழ்ந்தால் அனுஜன்யாவுக்கு ரொம்ப பிடிக்கும் என்று கேள்வி பட்டேன் அதான் அவருக்காக இந்த ஸ்பெசல் பதிவு:)))//\nகுசும்புன்ற பேர இங்கதான் மேட்ச் ஆவுது நல்லா\n//அம்மா பாரேன் நான் சிகப்பாயிட்டேன் என்றால், அம்மா அதுக்கு எறுமை மாடு கூட ஒரு மணி நேரம் ஊறினா வெளுத்துதான் போகும் என்று சொல்லும்.//\nஎல்லா வீட்லயும் அம்மாக்களுக்கு இந்த நக்கல் கமெண்ட் அடிக்க தெரிஞ்சுருக்கே :(\nஎன்ன தான் சொன்னாலும் சென்னை எப்பவுமே பெஸ்ட் தான் எனக்கு :)\nஏன் பாஸ் இவுங்க ஈஸ்ட்டும் வெஸ்டையும் மட்டுமே பார்த்துக்கிட்டு உக்காந்திருக்காங்க மத்த ரெண்டு பக்கமும் சுவர் கட்டியிருக்காங்களா\n//நாமளே ஏற்கனவே ஜப்பான் பிளாக் கலர் அதை மேலும் மெரூகூட்டியது சென்னை காற்று:) //\nநான்கூட சென்னையில ஒரு நாலு மாசம் இருந்துதான் ரொம்ப கலர் குறைஞ்சு போயிட்டேனாம் எங்க அம்மா சொல்லுவாங்க\nசென்னை மாகத்மியம் பற்றி சொல்ல வந்த பாகவதர் குசும்பனாருக்கு ஒரு “ஓ” போடுங்கப்பு...\n// டேய் ட்ரம்மில் இருந்த தண்ணி எங்கடா என்றான் குளிச்சுட்டேன் டா என்றேன். //\nமெட்ராஸ் தண்ணிக் கஷ்டம் உலக் பிரசித்தமாயிற்றே... உங்களுக்கு எப்படி தெரியாம போச்சு...\nசென்னை பற்றி இன்னும் அடிக்கலாம் தல..மா நரகம்\n\"ஹவுஸ் ஓனர் வீட்டு ட்ரமில் இருந்து, டேய் வந்த முதல் நாளே உன் ஏழரை...\"\n//அம்மா பாரேன் நான் சிகப்பாயிட்டேன் என்றால், அம்மா அதுக்கு எறுமை மாடு கூட ஒரு மணி நேரம் ஊறினா வெளுத்துதான் போகும் என்று சொல்லும்.//\nஎல்லா வீட்லயும் அம்மாக்களுக்கு இந்த நக்கல் கமெண்ட் அடிக்க தெரிஞ்சுருக்கே :(//\n//நான்கூட சென்னையில ஒரு நாலு மாசம் இருந்துதான் ரொம்ப கலர் குறைஞ்சு போயிட்டேனாம் எங்க அம்மா சொல்லுவாங்க//\nசென்னையை பற்றி இப்படி ஒரு terror இமேஜ் ஐ உருவாக்கியிருக்கீங்களே நியாயமா\nசென்னையை பற்றி இப்படி ஒரு terror இமேஜ் ஐ உருவாக்கியிருக்கீங்களே நியாயமா\nஅதானே...நானும் சென்னை வாசிதான். உங்க இடுகையில ரொம்ப அதிகப்படுத்தி எழுதியிருக்கீங்கன்னு தோணுது. எல்லா ஏரியாவிலும் அப்படி இல்லைங்கிறதை நீங்க புரிஞ்சிக்கணும். என் செண்ட் பாட்டிலை யாருப்பா எடுத்தது. வேலைக்கு போகணும் மணியாச்சி சீக்��ிரம் கொடுங்க. ஹி...ஹி...\nஎனக்கும் இதே அனுபவங்கள் உண்டு..\nஆனாலும் எனக்கும் சென்னை பிடிக்கும்..\n//.. என் செண்ட் பாட்டிலை யாருப்பா எடுத்தது. வேலைக்கு போகணும் மணியாச்சி சீக்கிரம் கொடுங்க. ஹி...ஹி...//\nஎன்ன தான் சென்னையில் இவ்வளவு கொடுமைகள் இருந்தாலும் கடற்கரைக்காக சென்னையை சகித்துக் கொள்ளலாம். :)\nதிடுமென முடித்த மாதிரி ஒரு ஃபீலிங்.\n(யோவ்.. இன்னா கொயுப்பா.. எங்கூரப்பத்தி டகால்டி வுட்னுக்கிற.. டரியலாயிடுவ..)\nநானும் ஒருநாலு வருசம் குப்பை கொட்டிணேன்\nஎனக்கும் சென்னையப் பத்திய மிக மோசமான அனுபவங்கள் இது போல இருக்கு. விரைவில் எழுதுறேன்\nஅட்டகாசம். ஆனா, என்ன சொன்னாலும் சென்னை சென்னைதான். உங்கள மாதிரி வெளியூர் ஆட்கள் டெயிலி ஆயிரம் பேரு வந்தா ஏன் தண்ணி கஷ்டம் வராது\nஅதோட சந்தடி சாக்கில் தெனமும் குளிக்குற மாதிரி ஒரு இமேஜ் செஞ்சுகின. சரி சரி நா கண்டுகல.\nசென்னை பக்கமே தலை வெச்சு படுக்காத நாங்கல்லாம் தப்பிச்சோம்.. :)\nடம்ளர்ல குளிக்கிற ஆளு நீங்க..\nட்ரம்மில் குளிச்சேன்னு சொன்னா நம்புவோமா\nஃப்ரண்ட் நம்பர் குடு ராசா...\nநீ குளிச்சேன்னு சொன்னதை நாங்க கன்பார்ம் பண்ணணும்\nடம்ளர்ல குளிக்கிற ஆளு நீங்க..\nட்ரம்மில் குளிச்சேன்னு சொன்னா நம்புவோமா\nஃப்ரண்ட் நம்பர் குடு ராசா...\nநீ குளிச்சேன்னு சொன்னதை நாங்க கன்பார்ம் பண்ணணும்\n நீங்க கவலப் படாதீங்க பாஸு\nஎங்க ஊருக்கு வாங்க வைகை ஆத்துல ஸ்விம்மிங் பூல் கட்டி குளிக்க வைக்கிறேண்\nவிவேக் சென்னைக்கு வந்து கதை சொன்ன கணக்காவுலே இருக்கு\nஇருந்தாலும் வந்தாரை வாழவைக்கும் ஊரு\nசென்னை நமக்கும் தூரம்தான். ட்ரான்சிட்ல மட்டும் தான் சென்னை பழக்கம்.\nசுவத்தில் அடிச்ச பந்து போல திரும்பி வந்தான்,//\nஅவசரத்துல கூவத்துல அடிச்ச பந்துன்னு படிச்சது என் தப்புதான்\nஎனக்கும் இந்த தலைப்பு போலவே தான் தோணும்.. அதெல்லாம் ஒரு ஊருன்னு ..:)\nஎனக்கு நிறைய ஏமாத்தத்தை தந்துருச்சு அந்த ஊரு... :(\nசந்தனமுல்லை ஒரு மிஸ்டேக் chennai is the worst city ன்னு வரனும்:)\nநன்றி ஆயிலு, சேம் பிளட்:), கலர் குறைஞ்சு போறத பத்தி நாமே பேசக்கூடாதுன்னு சொல்றாங்க பாஸ்:)\nஇராகவன் அண்ணே குடிக்க நல்ல தண்ணி கிடைக்காதுன்னு தெரியும் ஆனா குளிக்கவும் கிடைக்காதுன்னு அப்பதான் தெரியும்\nநன்றி நர்சிம் இன்னும் போட்டு தாக்கிடலாம்\nராம் சென்னை பிகருங்க சூப்பர் பிகர���ங்களா அவ்வ்வ்வ் ஜிகு ஜிகு பேப்பரில் ஆசை சாக்லேட்டை சுற்றினா அது 5 Star ஆகிடுமா அவ்வ்வ்வ் ஜிகு ஜிகு பேப்பரில் ஆசை சாக்லேட்டை சுற்றினா அது 5 Star ஆகிடுமா\nகார்ல்ஸ்பெர்க் ஊர்ல நம்ம கலருக்கு டப் கொடுக்க பலபேரு இருக்காங்க போல:)\nKalyani Suresh ஏனுங்க நான் என்ன பொய்யா சொல்லி இருக்கேன்\nகுடந்தை அன்பு நம்ம ஊரு ஆளா இருந்துக்கிட்டு சென்னைக்கு சப்போர்ட் செய்யலாமா\nவிக்னேஸ்வரி இதுக்காகதான் எங்க ஊரு எம்.பிக்கிட்ட மனு கொடுக்க போறோம் எங்க ஊரிலும் ஒரு பீச் செஞ்சு கொடுங்கன்னு:))\n அல்லோ யாருங்க இது அனானியா சொல்வது உங்க பேரு கண்ணுக்கு தெரியலைங்க, எதுவா இருந்தாலும் உங்க பேரில் வந்து சொல்லுங்க:))))\nயோவ் ஆதி நீங்க இருப்பது ஆந்திராவில்:) உங்களுக்கு ஏன் கோவம் வருது:))\nவால் அதான் தெரியுமே அந்த பிகரை கரெக்ட் செய்ய பார்த்து மாமா உங்களை ஊருக்கு பேக் செஞ்சது எல்லாம் மறந்துடமுடியுமா பாஸ்:)\nசோசப்பு அதுக்கு முதலில் நீங்க பிளாக் ஆரம்பிக்கனும்:)))\nஉங்கள மாதிரி வெளியூர் ஆட்கள் டெயிலி ஆயிரம் பேரு வந்தா ஏன் தண்ணி கஷ்டம் வராது\n எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் ராஜ் தாக்ரே, இந்த அனுஜன்யா வெளி ஆட்கள் ஊர் மாறி வருவது பற்றி ஏதோ கருத்தை மும்பையில் இருந்துக்கிட்டு சொல்றார், என்னான்னு உங்க ஆட்களை விட்டு கொஞ்சம் விசாரிச்சு நல்லா “கவனிச்சு” சென்னைக்கு அனுப்புங்க அவரை:))\nடம்ளர்ல குளிக்கிற ஆளு நீங்க..//\nநான் அவ்வளோ சிலிம் என்று சொல்லுறீயா ராசா:)\nநன்றி pappu வந்துடுவோம் உங்க ஊருக்கு:)\nஅபு அப்சர் அதுசரிதான் ஆனா சூப்பர் ஊருன்னு சொல்வதை ஒத்துக்கமுடியாது\nPITTHAN அது சரிதான் ரோட்டு கடையில் சாப்பிடலாம் விலை குறைவாக\n எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் ராஜ் தாக்ரே, இந்த அனுஜன்யா வெளி ஆட்கள் ஊர் மாறி வருவது பற்றி ஏதோ கருத்தை மும்பையில் இருந்துக்கிட்டு சொல்றார், என்னான்னு உங்க ஆட்களை விட்டு கொஞ்சம் விசாரிச்சு நல்லா “கவனிச்சு” சென்னைக்கு அனுப்புங்க அவரை:)) //\nசென்னையைப் பத்தி இப்படி எதிர்மறையான தகவல்களைத் தந்ததும், மேலும் இதுபோல மற்ற வலைப்பதிவர்களை எழுதத்தூண்டியதும் மன்னிக்க முடியாத குற்றம். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nஏன்னா, நானெல்லாம் கொஞ்சமாவது உலகம் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சதே சென்னைக்கு வந்துதான்.\n//நாமளே ஏற்கனவே ஜப்பான் பிளாக் கலர் அதை மேலும் மெரூகூட்டியது சென்னை காற்று:) //\nநான்கூட சென்னையில ஒரு நாலு மாசம் இருந்துதான் ரொம்ப கலர் குறைஞ்சு போயிட்டேனாம் எங்க அம்மா சொல்லுவாங்க\nமிஸ்டர் குசும்பன், ஸ்டாப் திஸ். இல்ல காலி ஆயிருவே :-)\nசென்னை வென்னையை போன்று மென்மையானது. கவிதை போல இல்ல\nஉங்கள எல்லாம் புனேவுக்கு அனுப்பணும். போய் பாரும் தெரியும் அவஸ்தை. :-)\nகுசும்பன் அவர்களே... சென்னை தண்ணி பஞ்சம் வந்த்து எல்லாம் அந்த காலம், இப்பவுலாம் பைப் ஒபன் பன்னுன, தண்ணிதான். :)\nஅதுவும் இல்லாம, டாஸ்மாக் தண்ணிவேற...\nஆயிரம் சொல்லுங்க... சென்னை..தான் எனக்கு பிடிச்ச ஊர்.\nஆனால் உங்கள் கருத்து தான் என் கருத்தாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்\nஆரட்டோரியாவை சிம்பொனி என்று மோசடி செய்து ஊரை ஏமாற்றியவ்ர்களை துதிப்பவர்களிடம் இருந்து போலி புரோபைல் உருவாக்குவது போன்ற தரம்தாழ்ந்த செயல்கள் வருவது இயல்பு தானே \nசரக்கிருக்கிறவர்கள் ஸ்கார் வங்குவார்கள் அல்லது பதிவு எழுதுவார்கள்\nசரக்கில்லாதவர்களுக்கு போலி புரோபைலும் போலி சிம்பொனியும் துனை \nகொய்யால.. எவ்ளோ வாட்டி ஜெட்டி ஜட்டினு கூவுவ.. அதை போடறவன் கூட இவ்ளோ விளம்பரம் பண்ண மாட்டான்.. :))\nஎனக்கு கூட மாமா சென்னை பேர் கேட்டாலே டரியல் ஆய்டுது.. ஊரும் .. போக்குவரத்தும்.. கூட்டமும்.. வெய்யிலும்.. ஸ்ஸ்ஸப்பாஆஆஆஆ..\nசூப்பர் குசும்பா என்னுடைய 6 வருட சென்னை வாழ்க்கையில் இரண்டு மூன்று வருடம் இப்பிடித்தான் பஸ் நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாக ஆகி இருந்தேன்.\nஅதுக்கப்புறம் சைக்கிள் வாங்கீட்டேன் அதுக்கப்புறம் பஸ் நெரிசல் பிரச்சனை இல்லை.\nசென்னையில் வீட்டில் கிணறு இருந்ததால் தண்ணீர் பிரச்சனை அவ்வளவாக இருந்ததில்லை.\n//நாமளே ஏற்கனவே ஜப்பான் பிளாக் கலர் அதை மேலும் மெரூகூட்டியது சென்னை காற்று:) //\nயோவ்.. இன்னா கொயுப்பா.. எங்கூரப்பத்தி டகால்டி வுட்னுக்கிற.. டரியலாயிடுவ..\nஇதபாருய்யா வண்டலூர்க்காரங்கல்லாம் வந்து மெட்ராஸ்னு சவுண்டு விட்டுகிட்டு\n\"நாமளே ஏற்கனவே ஜப்பான் பிளாக் கலர் அதை மேலும் மெரூகூட்டியது சென்னை காற்று\"\nஹி ஹி ஹி ஹி\nசென்னை செந்தமிழ் உங்களை ஒன்றும் செய்யவில்லையா குசும்பரே\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nசென்னை அது ஒரு ஊரு\nஜலபுல ஜலபுல கும்தலக்கா ஊஹா ஊஹா\nபழகிரியை குரூப் சாட்டுக்கு அழைத்து வருகிறேன்\nகுடநாட்டு எஸ்டேட் ஓய்வும் ஒரு காமெடியும்\nடட்டா டட்டா டட்டா ச்சூ ச்சூமாரி ச்சூ மாரி\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paavaivilakku.blogspot.com/2012/05/blog-post_08.html", "date_download": "2018-07-21T19:32:28Z", "digest": "sha1:UUTCHMR2I22OENPDF3MHVR7CDTSZEG34", "length": 33749, "nlines": 273, "source_domain": "paavaivilakku.blogspot.com", "title": "பாவை விளக்கு....!: எண்ணங்கள் வாழும்....!", "raw_content": "\nசெவ்வாய், 8 மே, 2012\nபிரம்ம ஞான சிந்தனைகள்: ஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம்,தமிழ்நாடு.\n\"ஓம் ஞானவிநாயகா...ஓம் சர்வேஸ்வரா ....ஓம் இயேசுவே....ஓம் முகம்மதுநபியே,,,ஓம் ரமணாய ...ஓம் ஞான முருகனே நமஹ \"\nஇந்த முதல் ஆன்மீகக் கட்டுரையை கருணையோடு இந்த ஆன்மாவுக்கு உடலும் உயிரும் கொடுக்கக் காரணமாகி இந்தப் பூவுலகில் ஈன்றெடுத்த பெற்றோர்களுக்கு பணிவான வணக்கங்கள் சொல்லிக் கொண்டும்...\nஇந்த ஆன்மாவை ஞானவழிப் பாதையில் அழைத்துச் செல்லும் தெய்வீக ஒளிக்கு... சிரம் தாழ்த்தி நன்றி கூறி எழுத ஆரம்பிக்கிறேன்.\nஇந்த எழுத்துக்களையும் எண்ணங்களையும் உணர்ந்து கொள்ளும் ஜீவாத்மாக்கள்....நலம் பெருக..\nமெய்ஞானம் என்னும் அமுதைப் பருகும் வண்ணம் இந்த பகுதிகள் பலவும் நமது ஒவ்வொரு ஆத்மாவுக்குள்ளும் அமர்ந்து ஜீவித்து உயர் ஞானத்தின் ஒரு துளியையாவது அருந்தத் தருமென்றால்....இந்த ஞான மார்க்க அருள் வழியில் வந்த இந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆன்மாவை தொட்டணைத்து.....யோகம் பெறும்.\nபக்தி வழி செல்ல நினைத்தும், நன்னெறி புரிந்தும்...கூட ஏனோ...எண்ணியபடி அனைத்தும் அமைவதில்லை. விதி அழைத்துச் செல்லும் பாதை வழியே தான் வாழ்க்கை என்று பயணிக்கிறோம். விதி வலியது தான்..இருப்பினும்..\nஊழ்வினை சிந்தனையோடும் அதிலிருந்து வெளிவரவும் மட்டுமே தெய்வ வழிபாடு என்ற கொள்கையில் துன்பங்களோடு அணுகுவதால்....துயரம் தொடர்ந்து கொண்டே தான் கூட வரும்.\nபல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் முன்பே தெய்வங்களும்,.முனிவர்களும்,சித்தர்களும்,யோகிகளும்,ஞானிகளும்,\nமகரிஷிகளும் மனிதப் பிறவியின் விதி என்பதை.... மெய்ஞானத்தால் மாற்றும் வல்லமை நுண்மத���க்குண்டு என்று வழிவகுத்து சொல்லியிருந்தாலும்...ஏனோ....மனித இனம் அதில் இருந்து தடம் மாறி முற்றிலுமாக விஞ்ஞான வாழ்க்கைக்குத் தங்களைத் தாங்களே முழுதுமாக அர்பணித்துக் கொண்டு விட்டார்கள். விஞ்ஞானம் முன்னேற்றி இருந்தாலும் அது முற்றிலும் மனிதர்களை அடிமைப் படுத்தி ஆட்கொண்டுவிட்டதை உணராத நாம் மேலும் மேலும் நம்மை அதன் பிடிக்குள் திணித்துக் கொண்டே வாழ்கிறோம். எது நம்மை ஆட்கொள்கிறது...அதுவே நாளடைவில் நம்மை அழித்துக் கொள்ளும். இதுவே விதி....இன்று எது மிகவும் முக்கியமானதாக இருக்குமோ அதுவே நாளை வேண்டாததாகி விடும்...எந்த ஒரு பொருளை மிகவும் சிரமப் பட்டு அடைகிறோமோ அந்தப் பொருளும் நாள் செல்லச் செல்ல அதற்காக நாம் பட்ட சிரமங்கள் அனைத்தும் வீண் என்பது போலாகி விடும்.\nஇதுவும் உலக நியதி..எங்கும் எதிலும் எழுதாத நீதி.\nஉலகத்தை விஞ்ஞானம் அழுத்தி விடும் விரைவில் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை....அதே போலவே இன்னும் எத்தனை நூற்றாண்டுகளில் பூமி முழுதும் விஞ்ஞானத்தின் சுழலில் சிக்கித் தன சுழற்சியை நிறுத்திக் கொள்ளும் என்றும் திட்டவட்டமாக சொல்ல இயலாது. ஆனாலும் விஞ்ஞானத்தால் தான் உலகம் அழியும் என்று என்று திட்ட வட்டமாகக் கூற முடியும்....இதில் காலத்தின் பங்கு தான் மிதமிஞ்சி இருக்கிறது.\nபுண்ணிய பூமியாம் இந்தத் திருநிலத்தில் ஞானிகள் சொன்னதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போக... பல விஞ்ஞானிகள் செய்து முடிப்பதைக் காட்டிலும்...பல மடங்கு அதி அற்புத செயலைச....சகல சக்திகளும் கைவரப் பெற்ற மெய்ஞ்ஞானத்தால் செய்து முடிக்க இயலும் வல்லமை கிடைக்கப் பெறும்.\n உலகம் முழுதும் ஒரே கேள்விக்குறி..\nநாம் என்ன செய்ய வேண்டும்..\nஉலகம் நிலைபெற்று அமைதிப் பூங்காவாக திகழ ஒவ்வொரு மனிதனின் பங்கு தான் என்ன..\nமனித இனம்....மனிதமாய் வாழ தீய சக்திகள் செயலிழந்து போக....மெய்ஞானத்தின் வழியே விஞ்ஞானத்தையும் போற்றி வாழ வாருங்கள்.\nஉள்ளத்தின் கேணி ஊறிக் கிளம்பும் ஞான சிந்தனைகள்...வீணாகிப் போகாமல்...எழுந்ததை இங்கே பொக்கிஷமாகப் பரப்பி வைக்கிறேன்... வள்ளலார் சொல்வதுபோல கடைவிரித்தேன்....கொள்வாரில்லை....என்று இதுவும் வீகத் தான் போவது உறுதி. ஏனெனில் வள்ளலார் பெரிய ஞானி....சித்த புருஷர்...அவர் அனுபவித்துச் சொன்ன நல்ல சிந்தனைகள் பலவும் கூட இன்னும் மொத��த ஜனத் தொகையில் வெறும் இரண்டு சதவிகிதம் தான் மக்கள் மனதை எட்டி இருக்கிறது....அவரைப் பின்பற்றி வாழும் அவர் வழி வருபவர்கள் மிகச் சிலரே.. அந்த நிலையில் இந்த ஏழையின் எண்ணம் மட்டும் ஈடேறுமா என்ன.. அந்த நிலையில் இந்த ஏழையின் எண்ணம் மட்டும் ஈடேறுமா என்ன...இவை எந்த அம்பலமும் ஏறாது எனத் தெரிந்தும் இறைவன் பணித்ததைச் செய்யும் கடமையில் இருப்பதால்.....\"எண்ணங்கள் வாழும்\" என்ற தலைப்பில் இந்தத் தொடரை எனது ஆன்மீக சிந்தனையின் வடிகாலாக....அடிக்கல்லாக ஊன்றுகிறேன்.\nமுதலில்..தினமும்....அவரவரை ஈன்ற தெய்வங்களை மனதில் பிரார்த்தனை செய்து, இஷ்ட தெய்வங்களை தியானிப்பதும் அவசியமாகும்.\nதியானம்.....இதைப் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். ஒவ்வொருவரும் இந்த தியானத்திற்கும் ஒவ்வொரு விதமாக பெயர் சொல்லி அழைத்தாலும் ...அதன் ருசி ஒன்று தான்...அதன் ருசியை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் உணர இயலும். ஆகவே தியானம் செய்யாதவர்கள் இனிமேலாவது செய்ய ஆரம்பியுங்கள். பல சமயங்களில் அவரவர் செய்யும் தொழிலே ஒரு முனைப்போடு செயல் படுவதால் அதுவே தியானமாக ஆகி விடுகிறது.\nநமது உடலில் உயர் காந்த மின் நுண் அலைகள் பதிவாகி..அதன் தன்மையைப் பொறுத்து நமது தீவினைகள் கொஞ்சம் கொஞ்சமாகாதன் வலுவான சக்தியை இழப்பதை கன்ன்கூடாக காண முடியும். தெய்வீக குணங்களான\nஅன்பு, பாசம், பரிவு, வீரம், ஞானம், சாந்தம்.,சத்தியம், தர்மம், நீதி,நியாயம்,பக்தி ..ஆகிய நல்ல உணர்வுகள் வலுப்பெறவும்...\nமிருகக் குணங்களான கோபம், வெறுப்பு, அசூயை, பொறாமை, திருட்டு, பொய் பேசுதல், புறங்கூறுதல்,பழி வாங்கும் எண்ணங்கள், பேராசை போன்ற கீழான உணர்வுகள் தனது சக்தியை இழக்கவும்...\nஇவ்வாறான பலனால்.... நம் எண்ணங்கள் தெய்வீக சக்தி கிடைக்கப் பெற்று நாம் எண்ணியபடி நல்ல சிறப்பான வாழ்வை அமைத்துக் கொள்ள தியானம் தானே வழி வகுக்கும் என்பது உறுதி.\nஆன்மாக்கள் யாவும் ஒன்றே...அவை மதமாச்சிரியங்களைக் கடந்தது. மிகவும் பரிசுத்தமானது. நம் ஒவ்வொரு உடலுக்குள்ளும் கோயிலுக்குள் உறையும் இறைவனைப் போல குடி கொண்டுள்ளது. நாம் அனைவரும் அறிந்ததே.இந்த தூய ஆன்மாவை நம் ஸ்தூல உடலால் செய்யும் தியானத்தில் எளிதில் கண்டு கொள்ளலாம்.\nநம் ஆன்மா....நம் மனதுக்குப் புலப்படும் தருவாயில்....அதைவிட மேம்பட்ட சக்திகள்....சித்தர்கள்..தவமுனிவர்கள்..ஞானிகள் தெய்வங்கள்..தேவதைகள்..மந்திரங்கள்..இவற்றோடு நெருங்கிய தொடர்புகளை நம்முள் இருந்து கொண்டு வரும் சக்தி வாய்ந்தது ஆன்மா.\nஅதனால் நம் வாழ்வின் சூட்சுமத்தை எளிமையாக அடைந்து விடலாம்.\nஒன்றே ஒன்று தான்...அதுவே....மீண்டும் பிறவாமை...அல்லது ஜீவன் முக்தி.\nபிறப்பிற்கும்....ஜீவன் முக்திக்கும் இடையே தான்...மனிதன் என்பவன்..தந்து செயல்களால்..கர்மாக்களின் பலனாக பல பல பிறவிகள் எடுத்து அல்லல் படுகிறான். பாவங்கள் புரியாது...இறை உணர்வோடு கழிக்கும் பொது மட்டுமே குருபலனால்....உயர்ந்த பிறப்புகள் அமையப் பெற்று இறுதியில் முக்தி அல்லது மோட்சம் அடைகிறோம்.\nமனிதாங்கப் பிறவி எய்தும்போது...\"பிறவாமை\" வேண்டும் என்று வேண்டி நின்றாலும்...இந்த உலகத்து மாயையில் சிக்கி அதில் உழன்று.....மீண்டும் மீண்டும் பிறந்து விடுகிறோம். அப்போது நம் பிறப்பின் சூட்சுமம் மறந்து விடுகிறோம். இது மாயா உலக இயல்பு. இந்தச் சக்கரத்தில் இருந்து பிரிந்து வந்து சூட்சுமத்தைக் கடை பிடிக்கும் பொது மட்டுமே நமக்கு இறை சக்தியும் குரு பலமும் கைவல்யமாகின்றது.\nஅந்த நிலைக்கு நம்மை இட்டுச் செல்ல தியானம் கைவரப் பெற்றால்....ஸித்தியின் வழி சுலபமாகத் தெரியும்.\nதொடர்ந்த தியானம் மட்டுமே மௌனத்தின் மூலம் பெறக்கூடிய ஆன்ம சக்தியை விரைவில் கொணர்ந்து தந்து ஆன்ம இலக்கை நோக்கி பயணிக்கும்.\nஇது போன்ற எண்ணங்கள் ஒன்று கூடினால்...நமது ஆன்மா தான் நினைத்துக் கொண்டிருக்கும் சத்திய, நியாய,தர்மத்தை சேர்ந்த வாழ்க்கையை அடைந்து இறையருள் பெற்று...குண்டலினியை எழுப்பும். மூலாதாரத்தில் இருந்து மேல் எழும்பி...ஆக்ஞாவைத் திறக்கும் சக்தி கொண்டது தெய்வீகம். ஆங்கா திறந்ததும் அஞ்ஞானத்தின் வாசல் முற்றிலுமாக மூடிக் கொள்ளும். நசிந்து விடும். மெய்பொருள் விளங்கும். பிறவாமை எனும் ஜீவன் முக்தி கிட்டும் நம்பிக்கை ஆண்பாவுக்குள் பிரவேசித்து ஒளிவிடும்.\nஇதனால் அதீத நன்மையாக வாழ்வாதாரங்கள் உயரும்...ஆரோக்கியம் கிடைக்கும். குறிக்கோள்கள் அனைத்தும் செயல் வடிவம் பெறும். எண்ணங்களில் வெற்றி உண்டாகும்.\nஒவ்வொருவர் வாழ்விலும் நடக்கும் அதிசய நிகழ்வாக...ஒரு வரப் பிரசாதமாக சந்தர்ப்பங்கள் உருவாகி சிந்தையைத் தெளிவு படுத்தி இன்ப, துன்ப, உலக விஷயங்கள் அனைத்திலும் தாமரை இலைத் தண்ணீர் போல...\nசம ந���க்கில் மனதைச் செலுத்தும் மாற்றம் தானே உண்டாகும்.\nஆன்மீக சக்தி வீரியத்துடன் எழுந்து...செயலாற்றி மனித நேய , ஆன்மாவின் மேம்பாட்டுக்கு நம்மை கடைதேற்ற\nஎனது ஆன்மாவும் அனுபவத்தில் வரமாக \"ஒளி\" யை கண்கூடாகக் கண்டது.\nஅதன் பின்பு எண்ணங்கள் தங்களை என்னுள் திணித்துப் பிறந்து..இன்றைய வாழ்வாதார சக்தியைப் புதுப்பித்துக் கொண்டே செல்கின்றதால்....தான்...யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றாற்போல...இந்த \"எண்ணங்கள் வாழும் \" மூலமாக எனது ஆன்மாவின் எண்ணங்களைப் போலவே இதைக் கண்ணுறும் ஒவ்வொருவரும்....சகல நல்லுணர்வுகளை வெளிக் கொணர்ந்து உயர் ஞானத்தின் ஏணிப் படிகளில் ஏற உதவி செய்யும் என்ற நம்பிக்கையில்\nஎனது ஆன்மாவை வேண்டிக் கேட்டுக் கொண்டு.....என் சிந்தனை மாளிகை கட்டி முடிக்க இந்த அஸ்திவாரத்தை ஆழத்தில் மறைக்கிறேன்...\nPosted by ஜெயஸ்ரீ ஷங்கர் at முற்பகல் 5:43:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எனக்குப் புரிந்த ஆன்மிகம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனக்குப் புரிந்த ஆன்மிகம் (8)\nகுட்டிக் குட்டிக் கவிதைகள். (9)\nசிறுகதைத் தொகுப்பு நூல் (1)\nதிருவாசகம் 1. சிவபுராணம் (1)\nவிநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் (1)\nபூதக்கோள் வியாழனைச் சுற்றிவரும் புதிய 12 வெளிப்புறத் துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன\nதட்டுங்கள் திறக்கட்டும்... தேடுங்கள் அகப்படும்... கேளுங்கள் கிடைக்கும்.\nவிநாயகர் சதுர்த்தி விநாயக சதுர்த்தி இந்துக்களின் முக்கியமான பண்டிகையாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கொண்ட...\nவிதி இருப்பின் விதி கூட்டி அருளும் திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மா\nதிருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் சிறுகனூருக்கு 5 கி.மீ தொலைவில் திருப்பட்டூர் எனும் மிகச் சிறிய கிராமம் அ...\nஸ்ரீ சாய் சத் சரிதம்\nஅத்தியாயம் - 1 1. கடவுள் வாழ்த்து ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றி ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றி ஸ்ரீ குருமஹராஜனே போற்றி குலதேவதைக்க...\nஸ்ரீ விட்டல் , பண்டரிபுரம்.\nசமீபத்தில் பண்டரிபுரம் சென்று ஸ்ரீ விட்டல் , ஸ்ரீ ருக்மிணிதேவியை சேவிக்கும் அற்புதமான மஹாராஷ்டிர யாத்திரை எங்களுக்கு அமைந்தது. பண்டர்பூர் ...\nபண்டைய காலத்தில் ஆன்மீகத்தின் மூலம் தனி மனிதரை தூய்மை படுத்துதல் மற்று���் மனதை இதமாக்குதல் (குணப்படுத்துவது என்பார்கள்) என்பது ஒரு ஆதாரபூ...\nஅபூர்வமான முருகன் படம் - வரைந்தவர் திரு.கொண்டல் ராஜு\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் உள்ளம் இறங்கவில்லை...அருணா சாயிராம்..\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் உள்ளம் இறங்கவில்லை என்ன கவி பாடினாலும் உந்தன் உள்ளம் இறங்கவில்லை (3) எந்த ...\nஷண்முகநாயகன்தோற்றம் (ஸ்ரீ அகஸ்திய முனிவர் அருளியது)\nஷண்முக நாயகன் தோன்றிடுவான் -சிவ .ஸத்குரு நாயகன் தோன்றிடுவான் கண்களினால் கண்டு போற்றிடலாம்-கொடும் காலத்தைக் காலனை மாற்றிடலாம் (\"ஷண்ம...\n\"அனைத்து நலமும், வளமும், நைவேத்யத்தால் பெறுவோம்..\" இந்தப் புத்தகத்தை காணும் உங்களுக்கு வணக்கம். அம்மா.. என்ன செய்வாள்......\nஎன்னைத் தேடி... உன்னைக் கண்டேன்...\nஆயுசு பூரா.... ஆனந்த ராகமாய்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2012/08/blog-post_5346.html", "date_download": "2018-07-21T19:30:47Z", "digest": "sha1:D42S5KRDMHC777XQ5VARMBOSBJ4S7YVQ", "length": 5917, "nlines": 129, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி: சுற்றுச்சூழல்", "raw_content": "\nஇது சென்னையை ஒட்டிய சதுப்புநிலப்பகுதி. 3170 எக்டேராக இருந்தது தற்போது 317 எக்டேராக சுருங்கி விட்டது. குப்பையைக்கொட்டியும், ஐடி கம்பெனிகள் கட்டிடம் எழுப்பியும் சாதனை படைத்து விட்டனர். சதுப்பு நிலம் உயிர் கோளத்தில் முக்கிய பங்காற்றுகிறது.அதை கிஞ்சித்தும் நினைத்துப்பார்க்காமல் மாநகரக்குப்பைகளை மாநகராட்சி கொட்டுவதும், ஐடி கம்பெனிகள் ஜன்னல் அற்ற கட்டிடம் கட்டி ஏர்கண்டிசனரில் பணியாற்றுவதும் சுற்றுச்சூழல் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற மனோபாவத்தைக்காட்டுகிறது. தென்அமெரிக்க பறவைகள் Grey headed Lapwing சென்ற வலசைப்பருவத்தில் இந்த அழுக்குப்பகுதிக்கு வருகை புரிந்தன. இதோ அந்தக்குப்பை மேட்டில் பரிதாபத்துக்குரிய வெளிநாட்டுப்பறவைகள். இங்குள்ள ஐடி கம்பெனிகளுக்கு வருகை புரியும் வெளிநாட்டினர்,’மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் எனப்பாடிச்செல்வரோ அந்தக்குப்பை மேட்டில் பரிதாபத்துக்குரிய வெளிநாட்டுப்பறவைகள். இங்குள்ள ஐடி கம்பெனிகளுக்கு வருகை புரியும் வெளிநாட்டினர்,’மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் எனப்பாடிச்செல்வரோ, இந்தப்பறவைகள் ‘தூதெறி’ என எச்சமிட்டுப் பறந்திருக்கும்.\nதி��ை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nகொள்ளாதவன் வாயில்கொலுக்கட்டை கோவை பள்ளபாளையம் குளத...\nஅன்பின் பகிர்வில் பிற ஜீவன்கள்\nசிட்டுக்குருவிதப்பியது House Sparrow (Passer domes...\nபறவை விற்பனை தண்ணியையே விற்பனைக்குக்கொண்டுவந்தவன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%9F%E0%AE%BF-20-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2000-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2018-07-21T19:34:56Z", "digest": "sha1:JWV5AFU33PQHXOCIUNEDEC4TSMFBSBHO", "length": 33101, "nlines": 347, "source_domain": "www.dinacheithi.com", "title": "டி-20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்து ரோகித் சர்மா சாதனை. | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nசிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை.\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் – 9 விக்கெட்டுகள் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர் சாதனை.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தததால் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அம்பலம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nபஜாஜ் ஆட்டோ லாபம் 24 சதவீதம் அதிகரிப்பு.\nதூத்துக்குடி கலவர வீடியோவை பொதுமக்களுக்கு காட்டவேண்டும் போலீசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\nநாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.22.820 கோடி கட்டணம் வசூல்.\nசேகர் ரெட்டிக்கு 131 கிலோ வெளிநாட்டு தங்க கட்டி கிடைத்தது எப்படி\nபுதின் அமெரிக்கா வரும்படி டொனால்டு டிரம்ப் அழைப்பு.\nவதந்திகள் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள் நிறுத்தம்.\nதமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடவில்லை – நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தததால் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அம்பலம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nசி.பி.ஐ.க்கு அழுத்தம் கொடுத்து எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் – மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.\nமுக ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைப்போம் – கனிமொழி பேச்சு.\nபுதுச்சேரிக்கு முழு அதிகாரம் வலியுறுத்தி 20-ம் தேதி எம்.எல்.ஏ.க்கள், கட்சித் தலைவர்களுடன் டெல்லி பயணம் – முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு.\nதவறாக தண்டிக்கப்பட்ட 7 தமிழர்கள் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு ராகுல் காந்தி பரிந்துரைக்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல��.\nஅமித்ஷா மகன் எப்படி 1000 கோடி சம்பாதித்தார்\nஇந்து மக்கள் கட்சி பிரமுகர் உள்பட 3 பேர் கைது – காருக்கு தனக்கு தானே தீ வைத்து விட்டு நாடகம்.\nமேகதாது அணை கட்டுவோம் என்ற கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.\nதமிழகத்தில் பா.ஜனதாவுக்கு வாய்ப்பு இல்லை – திருநாவுக்கரசர் பேட்டி.\nதன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழக ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் – மு.க.ஸ்டாலின் கருத்து.\nசிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை.\nபுதின் அமெரிக்கா வரும்படி டொனால்டு டிரம்ப் அழைப்பு.\nஅகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 19 பேர் பலி – சைப்ரசில் பரிதாபம்.\nகியூபாவில் முதன் முறையாக செல்போனில் இன்டர்நெட் வசதி – 50 ஆண்டு கால இருண்ட காலம் முடிவுக்கு வந்தது.\nசிரியாவில் கொடூரம் – பீப்பாய் குண்டு வீச்சில் 10-க்கும் மேற்பட்டோர் பலி.\nரஷிய உளவாளியாக நடித்த பெண் அமெரிக்காவில் கைது.\nவெளிநாட்டு கால்பந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரஷிய அதிபர் புதின்.\nமருந்தில் வி‌ஷத்தை கலந்து 20 நோயாளிகளை கொன்ற நர்சு அதிகம் தொல்லை கொடுத்தவர்களை கொன்றதாக பரபரப்பு தகவல்.\nசிங்கப்பூரில் சிகரெட் புகைப்பவர்களை கண்டுபிடிக்க தெர்மல் கேமராக்கள்.\nபலாத்கார குற்றத்துக்காக கைது செய்ய வந்த போலீஸ்காரரை கொலை செய்த புத்த பிட்சு.\nநவீன தொழில் நுட்பத்தில் துறைமுகம்-மதுரவாயல் சாலை பணிகள் 4 மாதத்தில் தொடங்கும்.\nசென்னை மடிப்பாக்கம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்.\nபெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு சென்னை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்.\nசிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம் – உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டம்.\nவட மாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது.\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் சென்னை முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படும் – போலீஸ் கமிஷனர் பேட்டி.\nவருகிற நவம்பர் 3-ந் தேதிக்குள் அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு – மாநகராட்சி ஆணையர் தகவல்.\nஇந்து மக்கள் கட்சி பிரமுகர் உள்பட 3 பேர் கைது – காருக்கு தனக்கு தானே தீ வைத்து விட்டு நாடகம்.\nஇரு சக்கர வாகனத்தில் சென்றால் கட்டாயம் ஹெல���மெட் அணிய வேண்டும். ஒருவர் அல்ல.. இருவரும்..\nரத்த தானத்தில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் – சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்.\nநாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.22.820 கோடி கட்டணம் வசூல்.\nவதந்திகள் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள் நிறுத்தம்.\nதமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடவில்லை – நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது.\nஏர் இந்தியா விமானத்தில் மூட்டைப்பூச்சி – ரூ.2 லட்சம் கட்டணத்திலும் பயணிகளுக்கு தொல்லை.\nகோவாவில் வெளி மாநில மீன்களுக்கு 15 நாள் தடை – முதல்-அமைச்சர் பாரிக்கர் உத்தரவு.\nகுழந்தைகள் சாப்பிடும் உணவில் 40 சதவீத பூச்சிமருந்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல்.\nலோக்சபாவில் கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக நம்பிக்கை இல்லாத் தீர்மானம்.\nஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் விற்பனை இல்லை – தெலங்கானாவில் அதிரடி அறிவிப்பு.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.\nகாவிரி உருவாகும் இடத்தில் கழிவுகள் கலப்பது இல்லை – உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு அறிக்கை தாக்கல்.\nதூத்துக்குடி கலவர வீடியோவை பொதுமக்களுக்கு காட்டவேண்டும் போலீசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\nசேகர் ரெட்டிக்கு 131 கிலோ வெளிநாட்டு தங்க கட்டி கிடைத்தது எப்படி\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – டாக்டர் ராமதாஸ் அறிக்கை.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்காது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.\nலாரிகள் வேலைநிறுத்தம் – அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்.\nஎட்டுவழிச்சாலை தொடர்பாக விவசாயிகளை சந்தித்தால் கைது செய்யப்பட்ட தலைவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் – இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்.\nமருத்துவ படிப்புக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.\n19-ந் தேதி மேட்டூர் அணை திறப்பு – முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் – சி.பி.சி.ஐ.டி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.\nகுடும்பத்தினருடன் செலவிட காவலர்களுக்கு கட்டாய வார விடுப்பு அவசியம் – உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து.\nசமையல���ை மிரட்டியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை – மார்க்சிஸ்டு வலியுறுத்தல்.\nஒகேனக்கல்லுக்கு 10 நாட்கள் சுற்றுலா வர வேண்டாம் – சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்.\nபெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு சென்னை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்.\nசிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம் – உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டம்.\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் சென்னை முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படும் – போலீஸ் கமிஷனர் பேட்டி.\nஅரசு அனுமதியின்றி காட்டை ஆக்கிரமித்த ஜக்கி வாசுதேவ்.\nவருகிற நவம்பர் 3-ந் தேதிக்குள் அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு – மாநகராட்சி ஆணையர் தகவல்.\nரத்த தானத்தில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் – சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்.\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 277 அரசு ஊழியர்களை காக்கவே துப்பாக்கிச்சூடு – உயர் நீதிமன்றத்தில் டி.ஜி.பி பதில் மனு.\nஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, 90 ஜோடிகளுக்கு இலவச திருமணம் – முதல்வர், துணை முதல்வர் நடத்தி வைத்தனர்.\nசென்னையில் புயல் காற்றுடன் கனமழை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி.\nமணிக்கு 60 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\nபருவமழை பொழிவு குறைந்ததால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் 104 டிகிரி வெப்பம் நீடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nகோவை, நீலகிரி, நெல்லை மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 10 நாட்களில் 1500 மி.மீ மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்.\nவெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் – 9 விக்கெட்டுகள் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர் சாதனை.\nகிரிக்கெட் வீரர் ‌ஷமிக்கு சம்மன் – மனைவி தொடர்ந்த செக் மோசடி வழக்கு.\nமூன்றாவது ஒருநாள் போட்டி – இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து.\nஇந்திய கைப்பந்து அணி கேப்டனாக தமிழக வீரர் முத்துசாமி தேர்வு.\nபிரான்ஸ் அணி கால்பந்து விளையாட்டை விளையாடவில்லை – தோல்வியடைந்த குரோஷிய அணி வீரர் காட்டம்.\nஉலக கோப்பை கால்பந்து அரைஇறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்றில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய குரோஷியா.\n கேள்வி எழுப்பும் மத்திய தகவல் ஆணையம்.\nநாளை முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியா-இங்கிலாந்து பலப்பரீட்சை.\nபிபா உலக கோப்பை – 12 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரான்ஸ் அணி.\nஒருநாள் போட்டி அந்தஸ்து பெற்ற நேபாளம் – முதன்முதலாக நெதர்லாந்துடன் விளையாடுகிறது.\nHome விளையாட்டு டி-20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்து ரோகித் சர்மா சாதனை.\nடி-20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்து ரோகித் சர்மா சாதனை.\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா இரண்டாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.\nஇந்திய அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது. இதற்கு முன் அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டியில் விளையாடியது. இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. அயர்லாந்து தொடருக்கு முன் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா டி20 போட்டியில் 1949 ரன்கள் எடுத்திருந்தார். 51 ரன்கள் எடுத்தால் 2000 ரன்களை கடந்த 5-வது வீரர் என்ற பெருமையை பெறுவார் என்ற நிலை இருந்தது.\nஆனால், முதல் போட்டியில் 32 ரன்னும், இரண்டாவது போட்டியில் 5 ரன்னுடனும் ரோகித் சர்மா அவுட்டானார். இதனால் 2000 ஆயிரம் ரன்களை எட்ட முடியவில்லை. இதற்கிடையே, இந்திய கேப்டன் விராட் கோலி 2000 ரன்களை கடந்த 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 14 ரன்களை எடுத்தபோது இரண்டாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.\nடி-20 போட்டிகளில் இரண்டாயிரம் ரன்களை கடந்த ஐந்தாவது வீரர் ரோகித் சர்மா. இவர் 84 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஏற்கனவே விராட் கோலி 56 போட்டிகளிலும், மெக்கல்லம் 66 போட்டிகளிலும், கப்தில் 68 போட்டிகளிலும், சோயப் மாலிக் 92 போட்டிகளிலும் இரண்டாயிரம் ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஜப்பானில் கனமழை- பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு Next Postகேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் பார்மலின் தடவிய மீன்கள் விற்பனையா தேனி, போடி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் அதிகாரிகள் சோதனை.\nநவீன தொழில் நுட்பத்தில் துறைமுகம்-மதுரவாயல் சாலை பணிகள் 4 மாதத்தில் தொடங்கும்.\nசென்னை மடிப்பாக்கம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்.\nபெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு சென்னை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்.\nசிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம் – உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டம்.\nவட மாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது.\nசிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை.\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது – நடிகர் விஜய் பெயர் பரிந்துரை.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தததால் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அம்பலம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nபஜாஜ் ஆட்டோ லாபம் 24 சதவீதம் அதிகரிப்பு.\nதூத்துக்குடி கலவர வீடியோவை பொதுமக்களுக்கு காட்டவேண்டும் போலீசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\nசேகர் ரெட்டிக்கு 131 கிலோ வெளிநாட்டு தங்க கட்டி கிடைத்தது எப்படி\nபுதின் அமெரிக்கா வரும்படி டொனால்டு டிரம்ப் அழைப்பு.\nதிரைப்பட சண்டை காட்சிகளுக்கு மாநிலத்தின் 50 சதவீதம் கலைஞர்கள் பணியமர்த்த வேண்டும் – விரைவில் புதிய ஒப்பந்தம்.\nநவீன தொழில் நுட்பத்தில் துறைமுகம்-மதுரவாயல் சாலை பணிகள் 4 மாதத்தில் தொடங்கும்.\nசமையலரை மிரட்டியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை – மார்க்சிஸ்டு வலியுறுத்தல்.\nCategories Select Category சினிமா (28) சென்னை (32) செய்திகள் (232) அரசியல் செய்திகள் (48) உலகச்செய்திகள் (42) தேசியச்செய்திகள் (63) மாநிலச்செய்திகள் (61) மாவட்டச்செய்திகள் (27) வணிகம் (38) வானிலை செய்திகள் (6) விளையாட்டு (46)\nசிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை.\nவெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nஸ்டார் ஹெல்த் புதிய திட்டம்.\nசிங்கப்பூரில் திட்டமிட்டபடி 12-ந் தேதி சந்திப்பு நடைபெறும் – டிரம்ப் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/02/blog-post_9637.html", "date_download": "2018-07-21T19:30:23Z", "digest": "sha1:OL2BGEAKVHV3GBZS5UHVAAF54UMFG3W2", "length": 20986, "nlines": 179, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இலங்கை அரசும் மக்களும் மேற்கொள்ளும் முயற்சிகளை உலக நாடுகள் மதிக்க வேண்டும் – ஹுவா சுன்னியிங்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇலங்கை அரசும் மக்களும் மேற்கொள்ளும் முயற்சிகளை உலக நாடுகள் மதிக்க வேண்டும் – ஹுவா சுன்னியிங்\nஅபிவிருத்தியின் பாதையை சுதந்திரமாக தெரிவு செய்யவும், ஸ்தீரத்தன்மை மிக்க வளமான நாட்டை உருவாக்குவதற்கான புறச்சூழலை உருவாக்கவும் இலங்கை அரசும் மக்களும் மேற்கொள்ளும் முயற்சிகளை உலக நாடுகள் மதிக்க வேண்டும் என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்னியிங் தெரிவித்துள்ளார்.\nஜெனிவா விவகாரத்தில் இலங்கைக்கெதிராக பல நாடுகள் அழுத்தங்கள் கொடுத்து வருகின்றமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் ஜெனீவா பிரேரணை தொடர்பாக சர்வதேச நாடுகள் இலங்கைக்கெதிரான அழுத்தங்களை பிரயோகித்து வருவது சரியான விடயமல்ல ஏன் எனில் இலங்கையின் உள்விவகாரங்களை கையாள்வதற்கான அறிவும் திறமையும் அந்நாட்டு மக்களிடம் உள்ளது.\nசமத்துவம், பரஸ்பர புரிந்துணர்வு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு நாடுகளின் மனித உரிமை நடவடிக்கைகளில் வித்தியாசங்கள் காணப்படுகின்றன என்ற கருத்தை சீனா எப்போதுமே கொண்டுள்ளது.\nஎனவே இலங்கையின் இறைமை, தேசிய பாதுகாப்பு, மற்றும் எல்லை கூறுபடாநிலை என்பவற்றுக்கு எப்போதும் சீனா ஆதரவளிக்கும் என்பதுடன் இலங்கை சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் கடல் தொடர்பான பல நட்புறவு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என்பதுடன் இருநாடுகளும் இணைந்து 21ஆம் நூற்றாண்டின் கடற்மார்க்கத்தை உருவாக்கவுள்ளது என அவர் தெரிவித்தார்.\nசீன அமைச்சர் வாங்யிவின் அழைப்பையேற்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சீனத் தலைநகர் பெய்ஜிங் சென்று வந்ததைத் தொடர்ந்தே வெளிவிவகாரப் பேச்சாளர் மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nதமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்துக – மகிந்த\nஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nவானொலி அறிவிப்பாளரும் காதலியும் இணைந்து FACEBOOK ஊடாக கோடிக்கணக்கான பணம்மோசடி.\nமகளின் வங்கிகணக்கை பார்வையிட்ட தாய் மயங்கி விழுந்தார். கொழும்பிலிருந்து செயற்படுகின்ற வானொலி ஒன்றின் அறிவிப்பாளர் அவர் காதலியுடன் இணைந்து ப...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nகாலலொன்றை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காத சிறுமியின் வேண்டுதலுக்கு உதவிடுவீர்.\nமாந்தைமேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட பள்ளமடு கிராமத்தை சேர்ந்த ராசகுமாரி நவமணி தம்பதிகளின் 3 வது புதல்வி கிரிஷா, நாட்டில் இட...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழி��்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2015/03/24/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-07-21T19:41:55Z", "digest": "sha1:FYUP2HYBYPJRQOYQDCHDAYR2Y4K3DPAK", "length": 4725, "nlines": 50, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "அரச மரத்தை எந்த நேரத்தில் சுற்றலாம்? – chinnuadhithya", "raw_content": "\nஅரச மரத்தை எந்த நேரத்தில் சுற்றலாம்\nஅரச மரத்தை எந்த நேரத்தில் சுற்றலாம்\nஅரச மரத்துக்கு அறிவை வளர்க்கும் சக்தி அதிகம். இதன் அடியில் அமர்ந்தாலேயே மனம் தெளிவடையும். இதன் அடியில் அமர்ந்து மந்திரங்களை ஜெபம் செய்தாலோ தெய்வ சம்பந்தமான ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தாலோ நிறைவான பலனை அடையலாம். அகிம்சையை போதித்த புத்தர் இந்த அரச [ போதி ] மரத்தடியில் அமர்ந்து தவம் செய்துதான் ஞானியானார்.\nவ்ருக்ஷாணாமஹம் அஸ்வத்த: மரங்களுக்குள் நான் அரச மரமாக இருக்கிறேன் என்றார் கண்ணபிரான் கீதையில் மேலும் அரச மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மதேவனும் நடுப்பகுதியில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவும் நுனிப்பகுதியில் ஸ்ரீ பரமசிவனும் வாசம் செய்கிறார்கள். ஆகவேதான் மும்மூர்த்தி வடிவமான அரச மரத்தை பூஜைகள் செய்வதும் பிரதட்சணம் செய்வதும் வணங்குவதும் துன்பங்கள் ஏற்படுவதற்குக் காரணமான பாபங்களைப் போக்கி நல்ல அறிவையும் பெற்றுத்தரும் என்கிறது சாஸ்திரம்.\nசூரியன் உதயமாகும் நேரம் முதல் காலை சுமார் 10.40 மணி வரையில் சூரியனின் கிரணங்கள் அரச மரத்தில் விழுவதால் அப்போது அரசமரத்திலிருந்து வெளிவரும் காற்று நமக்கும் நமது உடலுக்கும் நன்மையைத் தரும். ஆகவே காலை சுமார் 10.40 மணிக்குள் அரச மரத்தை பூஜைகள் பிரதட்சணம் நமஸ்��ாரம் போன்ற வழிபாடுகளைச் செய்ய வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.\nPrevious postஆடுகள் மோதும் கடிகாரம்\nOne thought on “அரச மரத்தை எந்த நேரத்தில் சுற்றலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-07-21T19:23:26Z", "digest": "sha1:IHDTQD6CUTMHIVU5WISM7OJXTXZSTKJA", "length": 3744, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கன்னிமை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கன்னிமை யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு கன்னித் தன்மை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/03/21/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:12:22Z", "digest": "sha1:SDSUBTYWNGRBVSI4IEUD34C2PCQ2CT6X", "length": 19684, "nlines": 271, "source_domain": "vithyasagar.com", "title": "ஈழத்தின் உயிரில் நனைந்த கதை; எழுத்தில் கசியும் கண்ணீரின் வதை.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← பரதேசி எனும் பெயரில்; நம் மக்களின் வாழ்ந்து தீராக் கதையது.. (திரை விமர்சனம்)\nசிட்டுக்குருவியும் அன்றையப் போர்களின் பனிக்காலமும்.. →\nஈழத்தின் உயிரில் நனைந்த கதை; எழுத்தில் கசியும் கண்ணீரின் வதை..\nPosted on மார்ச் 21, 2013\tby வித்யாசாகர்\nநாங்கள் அன்றும் இப்படித் தான்\nஉயிர் பலி கொடுத்துக் கொண்டிருந்த\nஅவர்களின் செவிட்டில் அரையத் தான்\nதமிழனின் அதிகாரம் பாய்ச்சிய ரத்தமின்னும்\nசதியாடிப் போனது வேறு, ஆயின் அதையும்\nரத்த ஆறாகி நனைந்த மண்சுட்ட\nஓடி ஓடி ஒளிந்த எம்\nதலையில் விழுந்த விஷக் குண்ட��களின்\nஎம் நியாயத்தைக் கேட்கக் கோரி\nபெண் ஆணென தீக்கு இறையாக்கினோம்.,\nஎமது தட்டிக்கேட்டிடா நியாயத்தைப் பதுக்கி\nபயில்வோர் படித்தார் அது வேறு\nஎம் தமிழச்சியை நிர்வாணமாய்ப் பார்த்து\nநகைத்தவனின் மூச்சடக்கிவிட – அவளின்\nவெடித்து வீழ்ந்த எம் தலைகளின் ஈடாக\nஇனி துடித்து எழுமெம் ஈழம்..,\nமீண்டும் அதே வெற்றிமுரசு கொட்டி\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. and tagged அறம், ஈழப் புரட்சி, ஈழம், எழுச்சி, ஐக்கூ, ஐக்கூக்கள், கல்விக் கவிதைகள், கல்விப் பாடல், கவிதை, குறுங்கவிதை, குழந்தைகள், குழந்தைக் கவிதைகள், படிப்பு, பள்ளி, பள்ளிக்கோடம், பாடசாலை, பாடல், போராட்டம், மாணவக் கவிதைகள், மாணவர்கள், வித்யாசாகருக்கு விருதுகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விழிப்பு, வீரம். Bookmark the permalink.\n← பரதேசி எனும் பெயரில்; நம் மக்களின் வாழ்ந்து தீராக் கதையது.. (திரை விமர்சனம்)\nசிட்டுக்குருவியும் அன்றையப் போர்களின் பனிக்காலமும்.. →\n2 Responses to ஈழத்தின் உயிரில் நனைந்த கதை; எழுத்தில் கசியும் கண்ணீரின் வதை..\n6:22 பிப இல் மார்ச் 28, 2013\nஈழம் எனும் தேசம் என்றாவது உருவாகும். மானுட வாழ்வில் விடுதலைப் போராட்டங்கள் தோற்றதாக சரித்திரம் இல்லை. ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே; வருங் காலத்திலே நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே..\n4:52 பிப இல் மார்ச் 30, 2013\nமிக்க நன்றி ஐயா. நிச்சயம் உருவாகும். அதன் துவக்கத்தை கையிலெடுத்துக் கொண்ட நம் பரம்பரை நிச்சயம் வெல்லும். அடிமைநிலை மாறி தமிழருக்கான நீதியை தமிழினம் ஒரு கட்டத்தில் உலகெங்கிலும் பெற்றேத் தீரும்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (28)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2011/06/19.html", "date_download": "2018-07-21T19:01:25Z", "digest": "sha1:2GAEVAECZZBYOQJULNDSNX6UYDLE6ZYD", "length": 28267, "nlines": 683, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: 'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 19", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\n'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 19\n'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 19\nரொம்ப அருமையா முருகனோட பெருமையைச் சொல்ற இந்தப் பாட்டை சொல்றதுக்கு நான் ரொம்பவே கொடுத்து வைச்சிருக்கணும் எனக்கு இதுக்கு அருகதை இருக்கான்னுகூடத் தெரியாம மன்னார் என்னைச் சொல்லச் சொல்லிட்டான் எனக்கு இதுக்கு அருகதை இருக்கான்னுகூடத் தெரியாம மன்னார் என்னைச் சொல்லச் சொல்லிட்டான் இருந்தாலும் சொல்றதுக்கு முயற்சி பண்றேன். பாட்டைப் படிடாப்பா' என ஆரம்பித்தார் சாம்பு சாஸ்திரிகள்.\nஉதியா மரியா வ���ணரா மறவா\nவிதிமா லறியா விமலன் புதல்வா\nஅதிகா வநகா வபயா வமரா\nவதிகா வலசூ ரபயங் கரனே.\nஉதியா மரியா உணரா மறவா\nவிதிமால் அறியா விமலன் புதல்வா\nஅதிகா அநகா அபயா அமரா\nவதி காவல சூர பயங் கரனே.\n\"உதியா மரியா உணரா மறவா விதிமால் அறியா விமலன் புதல்வா\"\nஇன்னாரோட புத்ரன்னா தானா ஒரு பெருமை வந்து ஒட்டிக்கும் இல்லியா காந்தியோட புள்ளை; நேருவோட பொண்ணுன்னாலே தனியா ஒரு மரியாதை வரும். அதுமாரித்தான் இந்தப் பாட்டோட மொதல் ரெண்டு வரில முருகனோட தோப்பனார் பெருமையைப் பத்திச் சொல்லியிருக்கார் அந்த மஹானுபாவன்\nஉதியா, மரியான்னு மொதல் ரெண்டு வார்த்தை.\nஇதுவரைக்கும் ஜனனம்னோ, மரணம்னோ இல்லாத ஒர்த்தர் ஆருன்னா அந்த சாக்ஷாத் சிவபெருமான் மட்டுந்தான். இதுவரைக்கும் உதிச்சதில்லை; மரிச்சதுமில்லை 'ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதி'தான் இந்த உதியா, மரியா\nஅடுத்ததா, உணரா, மறவான்னு ஒரு ரெண்டு \nலோகத்துல இருக்கறவாளுக்கு இந்த ரெண்டும் இருக்கும். உணரத் தெரியும்; மறக்கத் தெரியும் சிலபேருக்கு உணர மட்டுந்தான் தெரியும்; மறக்க முடியாம அல்லல்படுவா\nசிலபேருக்கு இந்த உணர்ச்சின்றதே இருக்காது; ஏன்னா, எல்லாத்தியும் மறந்துடுவா\nஆனா, இந்த மறந்துணர்தலும், உணர்ந்து மறத்தலும் இல்லாத ஒரே தெய்வம் அந்தப் பரமேஸ்வரன் தான் அன்னைக்கு ஒருநாள் வந்தாரே, அந்த சிவசிவாவைக் கேட்டியானா, வரிசையா தேவாரப் பாடலா எடுத்து விடுவார் இதுக்கு\nஜடம் மாரி உணர்ச்சியே இல்லாம இருக்கார்னு நெனைச்சுண்டாலும், இல்லைன்னா, என்னை மறந்துட்டாரேன்னு நெனைச்சுண்டாலும், அவர் செய்ய வேண்டிய கார்யங்களைச் செஞ்சுண்டுதான் இருப்பர் அதான் சிவனோட விசேஷ குணம்\nஅடுத்தாப்பல சொல்லியிருக்கறது நம்ம எல்லாருக்குமே நன்னாத் தெரிஞ்ச அந்த அண்ணாமலையான் ஸ்தலபுராணம் 'விதி மால் அறியா'ன்னா, ப்ரஹ்மாவும், மஹாவிஷ்ணுவும் அடிமுடி தேடிப் போனாளோன்னோ, அந்தக் கதை 'விதி மால் அறியா'ன்னா, ப்ரஹ்மாவும், மஹாவிஷ்ணுவும் அடிமுடி தேடிப் போனாளோன்னோ, அந்தக் கதை அவா ரெண்டு பேராலியும் கூட அறிஞ்சுக்க முடியாத பரஞ்சோதியேன்னு சொல்றார்.\nஇதையெல்லாம் சொல்றது ஆரைப் பத்தின்னா மின்னாடியே சொன்னமாரி, அந்தப் பரமேஸ்வரனைப் பத்தித்தான் அவர்தான் 'விமலன்'\nஅவரோட 'புதல்வா'ன்னு, புத்ரனேன்னு ஸுப்ரமண்ய ஸ்வாமியைக் கூப்பிடறார்.\nஇந்த வரியுல ரெண்டு விசேஷம் இருக்கு\n'உதியா, மரியா, உணரா, மறவா'ன்னு ஒரு நாலு வர்றதோன்னோ அந்த நாலையும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்னு தமிழ் இலக்கணத்துல சொல்லுவா அந்த நாலையும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்னு தமிழ் இலக்கணத்துல சொல்லுவா அந்த நாலும் இந்தப் புதல்வான்னு ஒரு பேர்ல முடிஞ்சு இவருக்கு அடைமொழியா அமையறது ஒண்ணு.\nரெண்டாவதா, நடுவுல 'விதி மால் அறிய விமலன்'ன்னு சொன்னதால, இது எல்லாமே சிவனுக்கானதுதான்னும் தெளிவாச் சொல்லிடறார். இப்பிடியாப்பட்ட தோப்பனோரோட புள்ளைன்னு சொல்றப்பவே ஒரு தனி கெர்வம் வர்றதோன்னோ அதான் இதோட விசேஷம் அப்பிடிச் சொல்றப்பவே, இவருக்கும் அதே அளவுக்கு குணங்கள் இருக்குன்னும் சொல்லாமச் சொல்லி ஒசத்தி வைக்கறார் முருகனை\n\"அதிகா அநகா அபயா அமராவதி காவல சூர பயங் கரனே\"\nஇனிமே வர்றதுல்லாம் குமரனைச் சிலாகிச்சு சொல்றது இன்னாரோட புள்ளைன்னு ஒரு மதிப்பு வந்தலும், இவர் எப்படி தன்னைக் காட்டிண்டார் இன்னாரோட புள்ளைன்னு ஒரு மதிப்பு வந்தலும், இவர் எப்படி தன்னைக் காட்டிண்டார் என்னென்ன கல்யாண குணங்கள்லாம் இவருக்கு இருந்ததுன்னும் சொன்னாத்தானே இவருக்குப் பெருமை என்னென்ன கல்யாண குணங்கள்லாம் இவருக்கு இருந்ததுன்னும் சொன்னாத்தானே இவருக்குப் பெருமை\n'அதிகா'ன்னா, தலைவனேன்னு அர்த்தம். இவருக்கும் மேலான தெய்வம் வேற ஆருமில்லைன்னு கொண்டாடறார் அருணகிரியார். இவரை மதிக்காம நடந்துண்ட சூரனாகட்டும், சின்னப்பையன் நீன்னு சொன்ன ஔவையாராகட்டும், அவாவாளுக்குத் தகுந்தமாரி பாடம் புகட்டினவர் முருகப் பெருமான்.\nசூரனோடையும் விளையாட்டாவே யுத்தம் பண்ணி, ஜெயிச்சுக் காட்டினார் ஔவையாருக்கும் மரத்தை உலுக்கி எலந்தப்பழத்தைப் போட்டு 'சுட்ட பழம் எது; சுடாத பழம் எது'ன்னு காண்பிச்சார் ஔவையாருக்கும் மரத்தை உலுக்கி எலந்தப்பழத்தைப் போட்டு 'சுட்ட பழம் எது; சுடாத பழம் எது'ன்னு காண்பிச்சார் அப்படிப்பட்ட பெரிய நேதா, தலைவன் தான் இந்த அதிகன்\n'அநகன்' இது அடுத்தாப்ல சொல்ற வார்த்தை 'அநகன்'ன்னா ஒரு குறையோ, பாவமோ இல்லாதவன்னு சொல்லுவா 'அநகன்'ன்னா ஒரு குறையோ, பாவமோ இல்லாதவன்னு சொல்லுவா ஸர்வோத்தமனான ஸுப்ரஹ்மண்யன்கிட்ட எந்தவிதமான குறையும் கிடையாது ஸர்வோத்தமனான ஸுப்ரஹ்மண்யன்கிட்ட எந்தவிதமான குறையும் கிடையாது ஏன்னா, இவர்த���ன் அந்த விமலனோட புள்ளையாச்சே1 இவர்கிட்ட எப்படி குத்தமோ, பாபமோ இருக்கமுடியும்\nதேவலோகத்தோட தலைநகருக்கு அமராவதிப் பட்டணம். தேவர்கள்லாம் வசிக்கற இடம் அமராவதி. அந்த பட்டணத்தை மீட்டு, திரும்பவும் இந்திரனுக்கும் தேவாளுக்கும் காப்பாத்திக் கொடுத்ததுனால 'அமராவதி காவல'ன்னு புகழ்றார்.\n'சூர பயங்கரன்'.... பயங்கரமான ஆளு சூரபத்மன் தேவாளையும், மனுஷ்யாளையும் ரொம்பவே பயமுறுத்தி ஹிம்ஸை பண்ணினான். எதுத்துக் கேட்டவாளையெல்லாம் தூக்கி காராக்ருஹத்துல போட்டான். 'தன்னை எதுக்கறதுக்கு வேற ஆருமே கிடைக்கலியோ தேவாளையும், மனுஷ்யாளையும் ரொம்பவே பயமுறுத்தி ஹிம்ஸை பண்ணினான். எதுத்துக் கேட்டவாளையெல்லாம் தூக்கி காராக்ருஹத்துல போட்டான். 'தன்னை எதுக்கறதுக்கு வேற ஆருமே கிடைக்கலியோ இந்தச் சின்னப் பயலா என்னோட சண்டைக்கு வர்றது இந்தச் சின்னப் பயலா என்னோட சண்டைக்கு வர்றது'ன்னு முருகப்பெருமானை அலக்ஷ்யம் பண்ணினான். அவனுக்கு அடிச்சுது பாரு 'லக்கி ப்ரைஸ்'ன்னு முருகப்பெருமானை அலக்ஷ்யம் பண்ணினான். அவனுக்கு அடிச்சுது பாரு 'லக்கி ப்ரைஸ்' முருகன் தன்னோட விஸ்வரூபத்தை அவனுக்குக் காண்பிச்சார்' முருகன் தன்னோட விஸ்வரூபத்தை அவனுக்குக் காண்பிச்சார் ஆனானப்பட்ட சூரனே பயந்து நடுங்கிட்டான் ஆனானப்பட்ட சூரனே பயந்து நடுங்கிட்டான் அப்பிடியாப்பட்ட சூரனுக்கே பயங்கரனா வந்தவரேன்னு சொல்லி ஸ்தோத்ரம் பண்ற வார்த்தைதான் இந்த 'சூர பயங்கரனே அப்பிடியாப்பட்ட சூரனுக்கே பயங்கரனா வந்தவரேன்னு சொல்லி ஸ்தோத்ரம் பண்ற வார்த்தைதான் இந்த 'சூர பயங்கரனே' எனச் சொல்லி நிறுத்தினார் சாம்பு சாஸ்திரிகள்\n'தன்னோட மனசைப் பாத்து அநுபூதின்னா இன்னான்னு சொல்லிக்கினே வந்தவரு திடீர்னு நடுவுல இப்பிடி ஒரு பாட்டை... அதுவும் முளு[ழு]க்க முளு[ழு]க்க முருகனோட பெருமையைப் பத்தி ஏன் சொல்லணும்னுதானே 'டவுட்டு]ப்படறே' என்றான் மயிலை மன்னார், என்னைப் பார்த்து\n'ஆம்' என்பதுபோல் அவனைப் பார்த்தேன்\n'இன்னாரைப் பர்த்தேன்; அவரு எனக்கு இன்னின்னது....காரு, பங்களா, ஒரு கோடி ரூபா.... குடுத்தாரு'ன்னு நான் சொல்லிக் காட்டினா, மொதல்ல ஒம்மனசுல இன்னா நெனைப்பு வரும் ஆர்றா இவனுக்கு இத்தயெல்லாம் குடுத்ததுன்னுதானே ஆர்றா இவனுக்கு இத்தயெல்லாம் குடுத்ததுன்னுதானே இவன் ஏதோ உதார் வுடறான்னுதானே நெனைப்பே இவன் ஏதோ உதார் வுடறான்னுதானே நெனைப்பே அதுவே இத்தயெல்லாம் எனக்குக் குடுத்தது அம்பானிப்பா சொல்லி ஆளையும் காமிச்சா, ஒனக்கும் ஒரு தெம்பு.... ஒரு நம்பிக்கை வரும் அதுவே இத்தயெல்லாம் எனக்குக் குடுத்தது அம்பானிப்பா சொல்லி ஆளையும் காமிச்சா, ஒனக்கும் ஒரு தெம்பு.... ஒரு நம்பிக்கை வரும் நாமளும் இவன்மாரியே பண்ணினா, நமக்கும் கிடைக்குமேன்னு ஒரு ஆசையும் வரும் நாமளும் இவன்மாரியே பண்ணினா, நமக்கும் கிடைக்குமேன்னு ஒரு ஆசையும் வரும்\nஇப்ப, தனக்குக் கிடைச்ச அநுபூதி அனுபவத்தைப் பத்தி வெலாவாரியா சொல்லிக்கினே வந்தாரு அருணகிரியாரு. அதுக்கு நடுவுல முருகன், கந்தன்னு பேரு அடிபட்டுக்கினே வந்திச்சில்ல அந்த முருகன் ஆரு, அவரோட தகுதி இன்னான்னு இந்தப்பாட்டுல வெவரமாச் சொல்லி...ஓ அந்த முருகன் ஆரு, அவரோட தகுதி இன்னான்னு இந்தப்பாட்டுல வெவரமாச் சொல்லி...ஓ இப்பேர்ப்பட்ட ஆளா அவுரு அப்போ இவர் சொல்றது உண்மையாத்தான் இருக்குமின்னு நமக்கெல்லாம் ஒரு தெம்பைக் குடுக்கத்தான் இந்தப் பாட்டுல முருகனோட அப்பாவோட பெருமையைச் சொல்லி, இவுரும் ஒண்ணும் அவுருக்குக் கொறைஞ்ச ஆளில்லைன்னு சொல்லிக் காட்றாரு' எனச் சிரித்தான் மன்னார்' எனச் சிரித்தான் மன்னார் சாஸ்திரிகளும் கூடச் சேர்ந்து மந்தஹாஸமாகச் சிரித்தார்\nகபாலி கோவில் மணியோசையும் கூடவே ஒலித்துச் சிரித்தது\nதங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து கருத்துரை தெரிவிக்கவும். நன்றி..\n//தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து கருத்துரை தெரிவிக்கவும். நன்றி..//\nநன்றியுடன் வணங்கிக்கொள்கிறேன் அம்மா. சற்று வேறு வேலையில் இருந்ததால் இங்கு சில நாட்களாக வரவில்லை. இப்போதுதான் பார்த்தேன். பார்த்துவிட்டுக் கருத்தளிக்கிறேன். வணக்கம்.\n'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 19\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kirukkannaan.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-07-21T19:04:53Z", "digest": "sha1:A7HTEIXYGID2OIQQKAJO2OROAW4JMRJI", "length": 8511, "nlines": 80, "source_domain": "kirukkannaan.blogspot.com", "title": "(◣_◢)கிறுக்கன்: ☻மனசு வலிக்கிது கிறுக்கனுக்கு இந்த படங்களை பார்த்தால்.", "raw_content": "\nஇந்த தளம் என் வாழ்வின் நான் சந்தித்த நபர்களையும்,என் சந்தோஷ நிமிடங்களையும்,சில துரோகங்களின் கோரமுகத்தையும்,நான் ரசித்த சினிமாக்களையும் உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் இடமாக இருக்கும்....எல்லாமும் பேசுவேன் எல்லாவற்றையும் பேசுவேன்...\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நன்றி\n☻மனசு வலிக்கிது கிறுக்கனுக்கு இந்த படங்களை பார்த்தால்.\nஉலகெங்கிலும் நடக்கும் அடக்குமுறைகளுக்கும் அநியாயங்களுக்கும் இது ஒரு சிறிய சாம்பிள். தன் இனத்தை தானே டார்ச்சர் செய்துக்கொள்வதில் மனிதருக்கு நிகர் வேறெந்த உயிரினமும் கிடையாது. நாம் வாழும் நூற்றாண்டில் நடந்தது தான் எல்லாமே...\n1972 வியட்நாம் குண்டு வீச்சு\n1965 வியட்நாம் தீ மூட்டிக் கொள்ளும் துறவி\n1982 இஸ்ரேல் சியோநிஸ்ட்களால் படுகொலை செய்யப்பட்ட பாலஸ்தீன் மக்கள்\n2001 ஆப்கான் அமெரிக்க போர் விளைவு\n1991 சூடானுக்கு அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் தந்த பட்டினி பரிசால் பிள்ளை கறி திண்ண காத்திருக்கும் கழுகு\nஇடுகையிட்டது ☀☃ கிறுக்கன்☁☂ நேரம் 6:20 AM\nதஞ்சையில் பிறந்து - கடலூரில் வளர்ந்து - இப்போது கத்தாரில் வேலை - காலம் நிறைய தோல்வியை வாழ்வின் எல்லா நேரத்திலும் நிழல் போல் தொடர அந்த வலிகளையும் சிலநேரங்களில் - நான் நெகிழ்ந்துபோன, கோபமான நிகழ்வுகள் அனைத்தும் தமிழோடு கலந்து தர முயல்கிறேன். இப்போது தான் தமிழ் நிறைய பிழைகளோடு எழுத பழகி வருகிறேன் . கிறுக்கன் தோல்வியை தோழனாக்கி கொண்டவன். - வெற்றி பெற முயல்பவன்...\nடாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் மரணத்திற்கு யார் ...\n☻மனசு வலிக்கிது கிறுக்கனுக்கு இந்த படங்களை பார்த்த...\nடாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் மரணத்திற்கு யார் காரணம்\nமலர்ந்தேன் நான்............(ஜுன் இரண்டாம் நாள்)\nஇதுபோல் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் தேவையா \nஇந்த வலைப்பதிவுப் பட்டியல்களில் தேடல்\nநாம் வாழும் இந்த பூமியை வாழவிடுங்களேன்... * உங்களது சிறிய முயற்சி பூமி தகிப்பதை தடுக்கும்\nதிடீர் மழை... எதிர்பாராத வெள்ளம்... கடுமையான வறட்சி என்று நாம் அடிக்கடி பத்திரிகையில் செய்திகளைப் படிக்கிறோம். பருவ காலத்தில் தூறலுடன் நின்றுவிட்டு, பருவம் தவறியபின் மழை கொட்டித் தீர்ப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். இயற்கையின் இந்த மாற்றத்துக்கு காரணம் என்ன இந்த மாற்றத்தை நம்மால் தடுக்க முடியுமா இந்த மாற்றத்தை நம்மால் தடுக்க ���ுடியுமாஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் பூமியின் வெப்பம்தான், இந்த பருவ மாற்றத்துக்கு காரணம். இதற்கு நாம்தான் மறைமுக காரணம். ஆகவே நாம் மனம் வைத்தால்தான் பூமியின் வெப்பம் மேலும் உயராமல் தடுக்க முடியும். தொழிற்புரட்சி ஏற்பட்டு தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கிய பின்னர் பூமியின் சராசரி வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருக்கிறது. இது ஏறத்தாழ ஒரு..\nபுகை பிடிப்பதை விட்டு விட. முடிவு செய்து விட்டீர்களா\nகிறுக்௧னை மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/agni-paritchai", "date_download": "2018-07-21T19:30:31Z", "digest": "sha1:SPCRNQ2LLTU5RRLZK5HUI7ATUJLIK2EB", "length": 5592, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அக்னிப் பரீட்சை | Infotainment Programmes | agni-paritchai", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nPlease Selectஅக்னிப் பரீட்சைரோபோ லீக்ஸ்ரௌத்ரம் பழகுநேர்படப்பேசுகிச்சன் கேபினட்புதுப்புது அர்த்தங்கள்டென்ட் கொட்டாய்உழவுக்கு உயிரூட்டுவாக்காளப் பெருமக்களேஆவணப் படங்கள்கற்க கசடறபுதியதலைமுறை சக்தி விருதுகள்சாமானியரின் குரல்வட்டமேசை விவாதம்மக்களுடன் புதிய தலைமுறைஇன்று இவர்தமிழன் விருது 2016ஜல்லிக்கட்டுபுலன் விசாரணைகிராமங்களின் கதைநம்மால் முடியும்விட்டதும் தொட்டதும்\nஅக்னிப் பரீட்சை - 21/07/2118\nஅக்னிப் பரீட்சை - 14/07/2018\nஅக்னிப் பரீட்சை - 07/07/2018\nஅக்னிப் பரீட்சை - 30/06/2018\nஅக்னிப் பரீட்சை - 23/06/2018\nஅக்னிப் பரீட்சை - 16/06/2018\nஅக்னிப் பரீட்சை - 02/06/2018\nஅக்னிப் பரீட்சை - 26/05/2018\nஅக்னிப் பரீட்சை - 19/05/2018\nஅக்னிப் பரீட்சை - 12/05/2018\nஅக்னிப் பரீட்சை - 05/05/2018\nஅக்னிப் பரீட்சை - 28/04/2018\nஅக்னிப் பரீட்சை - 21/04/2018\nஅக்னிப் பரீட்சை - 14/04/2018\nஅக்னிப் பரீ���்சை - 07/04/2018\nஅக்னிப் பரீட்சை - 31/03/2018\nஅக்னிப் பரீட்சை - 24/03/2018\nஅக்னிப் பரீட்சை - 17/03/2018\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thihariyanews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-nippon-ceramica-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:12:43Z", "digest": "sha1:3UY5LYT2UXBBXZ2IOA6V6YZVB3ZTYUP4", "length": 5019, "nlines": 59, "source_domain": "www.thihariyanews.com", "title": "திஹாரிய மல்வத்தை Nippon Ceramica வர்த்தக நிலையத்தில் தீ | Thihariya News", "raw_content": "\nதிஹாரிய மல்வத்தை Nippon Ceramica வர்த்தக நிலையத்தில் தீ\nதாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டு விழா\nபாடசாலை மட்ட கால்பந்தாட்டப் போட்டி – அல்-அஸ்ஹர் இரு அணிகள் செம்பியன்\nதிஹாரிக்கு புதிய பாடசாலை : நிதி திரட்டும் நிகழ்வு (Photos)\nதிஹாரியில் தங்கத்திலான புத்தர் சிலையுடன் 4 பேர் கைது\nYou are here: Home » திஹாரிய செய்திகள் » திஹாரிய மல்வத்தை Nippon Ceramica வர்த்தக நிலையத்தில் தீ\nதிஹாரிய மல்வத்தை Nippon Ceramica வர்த்தக நிலையத்தில் தீ\nதிஹாரிய கொழும்பு – கண்டி வீதியில், மல்வத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நள்ளிரவு 1:15 மணியலில் தீ பரவியுள்ளது.\nகுறித்த தீக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனினும், வர்த்தக நிலையத்திற்கு அருகாமையிலிருந்து கையடக்கத்தொலைபேசி ஒன்றும், லைட்டர் ஒன்றும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nகல்எளிய பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான Nippon Ceramica எனும் டைல்ஸ் வர்த்தக நிலையம் ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.\nதீக்கிரையான வர்த்தக நிலையம் மற்றும் அதன் அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஆகியவற்றுக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (ஸ)\nPrevious: தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டு விழா\nதாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டு விழா\nபாடசாலை மட்ட கால்பந்தாட்டப் போட்டி – அல்-அஸ்ஹர் இரு அணிகள் செம்பியன்\nதிஹாரிக்கு புதிய பாடசாலை : நிதி திரட்டும் நிகழ்வு (Photos)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2008rupan.wordpress.com/2015/04/13/%E0%AE%89%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-07-21T19:05:05Z", "digest": "sha1:A5YBKCP7JRIYZXDEOAED26FM7KU3RC4P", "length": 18894, "nlines": 167, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "உலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015 | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஏப்ரல் 13, 2015\nPosted in: கவிதைகள்.\t7 பின்னூட்டங்கள்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015 →\n7 comments on “உலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015”\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nமகேசுவரிபாலச்சந்திரன் on 9:42 பிப இல் ஏப்ரல் 13, 2015 said:\nகோவை கவி on 4:47 பிப இல் ஏப்ரல் 13, 2015 said:\nஎமது மனமார்ந்த வாழ்த்துகளும், வரவேற்புகளும்.\nதமிழ் மணம் வாக்கு போடமுடியாதோ \nதிண்டுக்கல் தனபாலன் on 9:36 முப இல் ஏப்ரல் 13, 2015 said:\nஸ்ரீராம் on 8:29 முப இல் ஏப்ரல் 13, 2015 said:\nஎன் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\n« மார்ச் மே »\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலு��் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/130225-interview-with-lyricist-parvathy.html", "date_download": "2018-07-21T19:31:12Z", "digest": "sha1:MPRGPMQXZUTISIM77RHZSUELI7CJWLPT", "length": 32838, "nlines": 434, "source_domain": "cinema.vikatan.com", "title": "`` `கண்டாங்கி..', `வெரசா..' எது விஜய்க்குப் பிடிக்கும் தெரியுமா?\" - பாடலாசிரியர் பார்வதி #VikatanExclusive | Interview with Lyricist Parvathy", "raw_content": "\nஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் `சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் `சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு\n`இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள் - முறைக்கேட்டை மறைக்க எரிக்கப்பட்டதா - முறைக்கேட்டை மறைக்க எரிக்கப்பட்டதா `எளிமையான வாழ்க்கை வாழுங்கள்’ - தமிழில் பேசி அசத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nபுலி வடிவத்தில் நின்று அசத்திய 2,000 மாணவிகள் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - ராமநாதபுரம் அருகே 60 வயது முதியவர் கைது `காவிரி நீர் கடைமடை வரை செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமநாதபுரம் அருகே 60 வயது முதியவர் கைது `காவிரி நீர் கடைமடை வரை செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\n`` `கண்டாங்கி..', `வெரசா..' எது விஜய்க்குப் பிடிக்கும் தெரியுமா\" - பாடலாசிரியர் பார்வதி #VikatanExclusive\n`கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்...', `வெரசா போகயில..' உள்ளிட்ட பாடல்களை எழுதியவர், பார்வதி. சினிமா வாய்ப்பு முதல் திருமணம் வரை... பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்\n`வெரசா போகையிலே...' பாடல் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர், பார்வதி. ``சினிமாவுல எந்தப் பின்புலமும் எனக்குக் கிடையாது. அப்படி இருக்கும்போது சினிமா வாய்ப்புகளைத் தேடிப்போறது ரொம்பக் கஷ்டம். என்ன நடந்தாலும் அதை ஏத்துக்கணும். தோல்விகளைப் பழகிக்கணும்னு நினைச்சேன். சினிமாவுல என்ட்ரி ஆகுறது ஈஸி. அதைத் தக்க வெச்சுக்கிட்டு இயங்குறதுதான் கஷ்டம்.\" - என்கிறார், பார்வதி. இவர் எழுதிய அத்தனை பாடல்களும் ஹிட். `திருமணம் எனும் நிக்காஹ்' படத்தில் `கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்...', `அமரகாவியம்' படத்தில் `ஏதேதோ எண்ணம் வந்து...' போன்ற பாடல்கள் இசையுலகில் இவருக்கான அங்கீகாரத்தை இன்னும் அழகாக்கின. தற்போது, காஜல் அகர்வால் நடிக்கும் `பாரீஸ் பாரீஸ்' படத���துக்கு பாடல் எழுதிக்கொண்டிருக்கும் பார்வதியைச் சந்தித்தோம்.\n`` `வெரசா போகையிலே...' உங்க முதல் பாடல். அதைக் கேட்டு, நடிகர் விஜய் எப்படி ரியாக்ட் பண்ணார்\n`` `கண்டாங்கி...' பாடல் அவர் பாடியிருந்தாலும், `வெரசா போகையில...' பாட்டுதான் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்துனு இமான் சார்கிட்ட சொல்லியிருந்தார். என்னைப் பார்க்க விரும்புறதாகவும் சொல்லியிருந்தார். இதுதவிர, இயக்குநர் முருகதாஸ் சார், `காஷ்மோரா' இயக்குநர் கோகுல் இவங்க ரெண்டுபேரும் இந்தப் பாடலுக்காக என்னைப் பாராட்டுனாங்க. `கண்ணுக்குள் பொத்திவைப்பேன்...' பாடலுக்காக `ஆந்திரா மெஸ்' இயக்குநர் ஜெய், இலங்கை வானொலி அப்துல் ஹமீது ரெண்டுபேரும் பாடல் வரிகள் ரொம்ப தனித்துவமா இருக்குனு சொன்னாங்க. கவிஞர் அறிவுமதி ஐயாகிட்ட `வல்லினம்' படத்துல நான் எழுதியிருந்த `நகுலா...' பாடலை வாசிச்சுக் காட்டினேன். இடைவிடாம, பத்து நிமிடம் அந்தப் பாடலைப் பற்றிப் பாராட்டினார். `இந்த பாடல் வரிகளைப் படிக்கும்போது ரொம்பப் பெருமையா இருக்கு'னு சொன்னார்.\"\nஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\n`சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்\n`சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு\n``முதல் திரைப்பட வாய்ப்பு பற்றி...\"\n`` `வல்லினம்' படத்துல வர்ற `மாமன் மச்சான்..' பாடலுக்கு ராப் எழுதினதுதான், முதல் திரைப்பட வாய்ப்பு. இது பலருக்குத் தெரியாது. அந்தப் பாடல் ரொம்ப நீளமா இருக்குனு ராப் பகுதியை கட் பண்ணிட்டாங்க. ஆரம்பத்துல ராப் எழுதமுடியுமானு எனக்குச் சந்தேகம். அதை ஒரு சவாலா எடுத்துக்கிட்டு எழுதினேன். ஆனா, அது வெளியாகலைனு நினைக்கும்போது கொஞ்சம் கவலையா இருக்கு.\"\n``நடிக்க வாய்ப்புகள் வந்ததுனு கேள்விப்பட்டோம்...\"\n``Aids Prevention And Control அமைப்புக்காக புஷ்கர் காயத்ரி இயக்கத்துல ஒரு விளம்பரப்படத்திலும், Tamilnadu Aids Control Society-க்காக ரோகிணி இயக்கிய ஒரு குறும்படத்திலும் நடிச்சிருக்கேன். எய்ட்ஸ் விழிப்பு உணர்வு ஏற்படுத்தணும்ங்கிற நோக்கத்துல எடுக்கப்பட்ட இந்த இரு முயற்சிகளுக்கும் பலபேர் பாராட்டுகளைத் தெரிவிச்சிருந்தாங்க. சின்னப்பிள்ளை அம்மாளோட அரசு ச���ரா சுய உதவிக் குழுவுக்காக `விதை நெல்லு' என்ற ஒரு முழுநீளப் படத்திலும் நடிச்சிருக்கேன்.\nகல்லூரி காலங்கள்ல எழுத்தாளர் ஞானி சாரோட நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். சில பெர்ஷனல் காரணங்களுக்காக, ஒருகட்டத்துல நடிக்கிறதை நிறுத்திட்டேன். ஆனா, கடந்த ஒரு வருடமா மறுபடியும் நடிக்கிறதுக்கான வாய்ப்புகள் நிறைய வருது. `பாரீஸ் பாரீஸ்' படத்துக்குப் பாட்டு எழுதும்போது, இயக்குநர் ரமேஷ் அரவிந்த் ஒரு கேரக்டர்ல நடிக்கச் சொன்னார், மறுத்துட்டேன்.\"\n``பாடலாசிரியர் ஆகுறதுக்கு முன்னாடி என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க\n``முதுகலை ஆங்கிலமும் எம்.ஃபில் மாஸ் கம்யூனிகேஷனும் படிச்சிருக்கேன். விளம்பரத் துறையில ஒரு காப்பி ரைட்டராக வேலையைத் தொடங்கினேன். விளம்பரப் படங்களுக்கு வாசகங்கள் எழுதுற வேலை. அப்புறம் நிகழ்ச்சித் தொகுப்பாளரா பொதிகை டி.வி-யில சில வருடங்கள் வேலைபார்த்தேன். `நம் விருந்தினர்' நிகழ்ச்சியில தினமும் ஏதாவது ஒரு பிரபலத்தைப் பேட்டி எடுக்கணும். `எல்லை கவர்ந்தவர்கள்' என்ற இன்னொரு நிகழ்ச்சிக்கும் தொகுப்பாளரா இருந்தேன். அகில இந்திய வானொலி நிலையத்துலேயும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வேலைபார்த்திருக்கேன். தவிர, `ரோட்டரி நியூஸ்' பத்திரிகையில துணை ஆசிரியரா இருந்திருக்கேன். இந்தமாதிரி, எனக்கு என்னல்லாம் பிடிக்குமோ அதை மட்டும் தேர்ந்தெடுத்து வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். இப்போ கவிதைகள், பாடல்கள்னு ஒருபடி முன்னேறியிருக்கேன்னு சொல்லலாம்.\"\n``ஆரம்பத்துல நிறைய பாடல்கள் எழுதிக்கிட்டு இருந்தீங்க. இப்போ வாய்ப்புகள் குறைஞ்சிருக்கு... என்ன காரணம்\n``எல்லோருக்கும் ஆரம்பம் கஷ்டமாதான் இருக்கும். ஆனா, எனக்கு ஆரம்பத்துல சுலபமாகவும், அதுக்குப் பிறகு சினிமாவுல நிலைத்து நிற்கிறது பெரும் சவாலாகவும் இருக்கு. இசையமைப்பாளர்கள் பலர் பெண் பாடலாசிரியர்களை நம்பி வாய்ப்புகள் தர்றதில்லை. பொதுவாக இசை விமர்சனங்களில் இசை, பாடல் காட்சிகள், ரிதம், தாளம்னு எல்லாத்தையும் குறிப்பிட்டுவிட்டு, பாடல் வரிகளுக்குப் பெருசா யாரும் விமர்சனம் பண்றதில்லை. முதல்முறையா ஒரு பத்திரிகையில `நகுலா...' பாடல் வரிகள் பற்றி சிலாகித்து எழுதியிருந்தது என்னை சந்தோஷத்துல ஆழ்த்தியது.\"\n``அப்பா மின்சார வாரியத்துல வேலை பார்த்துக்கிட்டு இருக்கார். அம்மா இல்லத்தரசி. நான் சினிமாவுல பாடல் எழுத ஆரம்பிச்சப்போ, எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தது, அம்மாதான். அண்ணன், இங்கிலாந்துல மனநல மருத்துவரா இருக்கார். தங்கச்சி மான்டிசரி ஸ்கூல்ல டீச்சர். `வெரசா போகையில...' பாட்டு எழுதுனதுக்குப் பிறகு, பலரும் என்கிட்ட `நீங்க மதுரையா'னு கேட்டாங்க. ஆனா, நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான்.\nஇப்போ தீவிரமா மாப்பிள்ளை தேடிக்கிட்டு இருக்காங்க. கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறது ரொம்ப சவாலான விஷயமா இருக்கு. நிறைய பேர் பசங்களுக்குத்தான் பொண்ணு கிடைக்க மாட்டேங்குதுனு சொல்றாங்க. ஆனா, பொண்ணுங்களுக்கு மாப்பிளை கிடைக்கிறதும் கஷ்டமாதான் இருக்கு.\"\n``தமிழ், ஆங்கிலம் இரண்டையுமே திறம்படக் கையாளுறது குறித்துச் சொல்லுங்க...\"\n``நான் ஆங்கிலப் பட்டப்படிப்பு படிச்சதுக்கு அப்புறம்தான் தமிழ்ல எழுத ஆரம்பிச்சேன். பாடலாசிரியர் ஆனதுக்குப் பிறகு ஆங்கிலம் பேசுறதும், எழுதுறதும் குறைஞ்சு போச்சு. போன்ல, `ஹலோ வணக்கம்'னு சொல்றது தொடங்கி, `நன்றி'னு முடிக்கிற வரை அத்தனையும் தமிழ்ல பேசுறதுனால, ஆங்கிலப் புலமை கொஞ்சம் குறைஞ்சிருக்குனுகூட சொல்லலாம். `சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்'னு சொல்றதை, இப்போ நான் உணர்றேன்.\nஃப்ரீயா இருக்கும்போது நிறைய எழுதி அதைப் பத்திரப்படுத்தி வெச்சுக்குவேன். சின்ன வயசுல பஸ் டிக்கெட்டுக்குப் பின்னாடி எழுதுறது தொடங்கி, டைரி எழுதுற வரை... இருக்கிற அத்தனை கவிதைகளையும் வெச்சுருக்கேன். அவற்றை அப்பப்போ எடுத்துப் படிக்கிறதும் உண்டு. பாடல்கள் எழுதுறப்போ இந்தக் கவிதைகளை நான் பயன்படுத்திக்குவேன்.\" - தன் கைகளில் இருக்கும் டைரியைப் புரட்டியபடி நன்றி கூறுகிறார், பார்வதி.\n`ப்ரீத் இன்... ப்ரீத் அவுட்...' யாஷிகாவின் ரிலாக்ஸ் ரகசியம்\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nகம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி\n``ஜெயலலிதாவைவிட கெட்டிக்கார பழனிசாமி, மோடிக்கு அடிமையாக இருப்பது ஏன்\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ரா\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகி\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி\nசென்னையில் கட்டுமானப் பணியின்போது தனியார் மருத்துவமனைக் கட்டடம் இடிந்த\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n`` `கண்டாங்கி..', `வெரசா..' எது விஜய்க்குப் பிடிக்கும் தெரியுமா\" - பாடலாசிரியர் பார்வதி #VikatanExclusive\n''ரஜினின்னு கூப்பிட்டா நானும் ரஜினியும் போய் நிப்போம்'' - 'ரஜினி' நிவேதா\n``டீச்சர் பாலா, `கூல்' துருவ், யுவன் மகள்..\nகமலே கவலைப்படும் அளவுக்கு இருக்கிறதா பிக் பாஸ் கலாசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/16012748/Shaznam-Manohar-will-be-reelected-as-the-International.vpf", "date_download": "2018-07-21T19:08:17Z", "digest": "sha1:I343IIX2DRVJWLPN2MEI5BG35ZUF7L5C", "length": 10828, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shaznam Manohar will be re-elected as the International Cricket Council chairman || சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மனாக ஷசாங் மனோகர் மீண்டும் தேர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை கந்தன்சாவடியில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் சாரம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி, இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் சிலரை மீட்கும் பணி தீவிரம்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மனாக ஷசாங் மனோகர் மீண்டும் தேர்வு\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மனாக ஷசாங் மனோகர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தனிப்பட்ட சேர்மனாக ஷசாங் மனோகர் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாக்பூரை சேர்ந்த 60 வயது வக்கீலான ஷசாங் மனோகர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஆவார். 2016-ம் ஆண்டில் ஐ.சி.சி.யின். தனிப்பட்ட சேர்மன் பொறுப்பை ஏற்ற ஷசாங் மனோகர் தொடர்ந்து 2-வது முறையாக இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். சேர்மன் பதவிக்கு போட்டியிடு��வரை, ஐ.சி.சி. இயக்குனர்கள் 2 பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பரிந்துரை செய்ய வேண்டும். ஷசாங் மனோகர் தவிர வேறு யாருடைய பெயரும் சிபாரிசு செய்யப்படாததால் அவர் போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார்.\nஷசாங் மனோகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஐ.சி.சி.யின் சேர்மனாக மறுபடியும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதை கவுரவமாக கருதுகிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஐ.சி.சி. இயக்குனர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடந்த 2 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆட்டத்தை முன்னேற்ற ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொண்டோம். நான் பதவி ஏற்கும் போது ஆட்டத்துக்கு அளித்த உறுதிமொழிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த 2 ஆண்டுகளில் எங்களது உறுப்பினர்களுடன் இணைந்து சர்வதேச அளவில் கிரிக்கெட்டை மேலும் மேம்படுத்த திட்டமிட்டு செயல்படுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. டிவில்லியர்ஸ் மீது இந்திய ரசிகர்கள் கடும் வெறுப்பு-எதிர்ப்பு ஏன் தெரியுமா\n2. ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 210 ரன்கள் குவித்து சாதனை\n3. பவுலிங்கில் இரண்டே விக்கெட் பேட்டிங்கில் டக் அவுட் முதல் சர்வதேச போட்டியில் ஜொலிக்காத சச்சின் மகன்\n4. 4 சர்வதேச கிரிக்கெட் கேப்டன்களின் அணுகுமுறைகளை ஊழல் எதிர்ப்பு ஆணையம் ஆராய்ந்து அறிக்கை\n5. இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: தெண்டுல்கர் மகன் ‘டக்–அவுட்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_204.html", "date_download": "2018-07-21T19:36:48Z", "digest": "sha1:SD7RTKEM54WZTRCV6Q7KBVQHPPAVEMGD", "length": 5121, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "சிலாபம்: தாக்குதலில் உயிரிழந்த முஸ்லிம் மாணவனின் ஜனாஸா - sonakar.com", "raw_content": "\nHome NEWS சிலாபம்: தாக்குதலில் உயிரிழந்த முஸ்லிம் மாணவனின் ஜனாஸா\nசிலாபம்: தாக்குதலில் உயிரிழந்த முஸ்லிம் மாணவனின் ஜனாஸா\nசிலாபம், சவரான முஸ்லிம் பாடசாலையில் சக மாணவர்களின் தாக்குதலுக்குள்ளான மாணவ தலைவன் முஹமத் ரிஸ்வி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில் மாலை ஜனாஸா குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nகடந்த 15ம் திகதி பாடசாலையின் மாணவர் குழுவினால் இத்தாக்குதல் இடம்பெற்றிருந்தது. மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இருவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2007/07/blog-post.html", "date_download": "2018-07-21T19:13:35Z", "digest": "sha1:MXWZTK33V3RTIZ4GYOND6IEQG7ZNFTEW", "length": 64756, "nlines": 791, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி! எட்டு போட்டேன் என் தங்கச்சி!!", "raw_content": "\nஒருவன�� பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\n எட்டு போட்டேன் என் தங்கச்சி\nஎன்னய பார்த்து அதுவும் என்னய பார்த்து எட்டு போட சொன்னா நான் என்னான்னு போடுவேன் குசும்பன்ல ஆரம்பிச்சு தங்கச்சி ஜெயந்தி வரை தரைல உருண்டு உருண்டு அழுதா போடாம இருக்க முடியுமா, அதான் போட்டுடலாம்ன்னு முடிவு செஞ்சுட்டேன்.\n1. நானோ தம்பி பொறந்த சந்தோஷத்தில இருக்கேன். அந்த நேரத்துல போன். அமரிக்காவில இருந்து, நம்ம வெட்டிபாலாஜி இல்ல. புஸ்ஸுங்கொ புஸ். ஒடனே கெளம்பி வா, உங்க ஊரு பொண்ணு மாட்டிகிச்சு மானத்துல. நீ வந்து இஸ்துகினு வான்னு. தங்கமணியோ \"ஊர் வேலைய செய்யறதே ஒங்களுக்கு பொழப்பா போச்சு சும்மா இருங்க\"ன்னு சொல்ல சரி பிளாஸ்க்க கொண்டா எதித்தாப்புல இருக்குற காளியாகுடிக்கு போய் காப்பி வாங்கியாறேன்ன்னு சொல்லிட்டு பிளாஸ்குல காப்பிய நெறப்பிகிட்டு ஜூட்டு வுட்டுட்டேன். அங்கிட்டு போயி நெலமையை நல்லா மனசுல வாங்கிகிட்டு சர்ருன்னு மானத்துக்கு பறந்து அந்த பொம்பளய பார்த்தா பேயடிச்ச மாதிரி இருக்கு. சரின்னு காப்பிய குடுத்து தேத்தி கூட்டிகிட்டு வந்து சேந்தா இறங்கின பின்ன என் கைய புடுச்சிகிட்டு அழுவாச்சி. சரின்னு மீதி காப்பிய எடுத்து கிட்டு தங்கமணி கிட்ட வந்தா செம டோஸு எதித்த கடைக்கு போக வர இத்தினி நேரமான்னு. டிராபிக் ஜாமுன்னு சொல்லி சமாளிச்சு பெரிய ரோதனையா போச்சு\nஇப்பிடித்தான் ஏதாவது ஏடாகூடமா தோனுது 8 போடலாம்ன்னு பார்த்தா. கொத்தனார் என்னடான்னா போவாத கண்டம் இல்ல பறக்காத் ஹெலிகாப்டர் இல்லன்னு சொல்றார். மங்கை என்னான்னா 250 பேருக்கு பயிர்ச்சி மேலும் 250 பேருக்கு அப்டீன்னு சர்ருன்னு பறக்கறாங்க. முத்துலெஷ்மியோ வயலின்ல பின்னி பெடலெடுத்து ஹய்யோ நான் என்னத்த சாதிச்சு கிழிச்சேன்ன்னு நெனச்சி பார்த்தா ஜீரோ தான். சரி முயர்ச்சி பண்றேன்\nநெசமான 1. 1966 நவம்பர் 13 ஞாயித்து கிழமை விசாக நட்சத்திரம், விருச்சிகராசி, துலா லக்னம், லக்கனத்துல சூரியன் புதன் சுக்ரன் கேது எல்லாம் கூட்டனி போட அதுல சுக்ரன் வேற உச்சம், அடுத்து 2ல சந்திரன், 5ல சனி, வேஷ ராகு, கடகத்துல 10ல குரு உச்சம், லாபத்துல செவ்வாய்ன்னு ஜெக ஜோரா நான் பிறந்ததே ஒரு பெருமையான விஷயம் தானே\n2. படிக்க��ம் காலம் முதலே சரியான வால் பையன். விஷமம் எங்க அம்மாவால தாங்க முடியாத அளவு வால் பையன். அதே நேரம் என் காது தூங்கும் போது கூட கேக்கும். இப்பவும் எங்க அம்மா அதை சொல்லி சொல்லி மாஞ்சு போவாங்க. \"இவன் தூங்கறான்ன்னு ஏதும் பேசிடாதீங்கப்பா\"ன்னு சொல்லுவாங்க. இது கூட எனக்கு ஒரு பெருமையான விஷயம்.\n3. ஸ்கூல், காலேஜ் படிக்கும் போதெல்லாம் கலாய்க்கும் போது என் பாணியே தனியா இருக்கும். அதனால என்னை சுத்தி எப்போதும் கூட்டம் ஜாஸ்த்தியா இருக்கும். பெண் நண்பிகளும் அதிகம். காரணம் என் கண்ணியம் அத்தனை பேருக்கும் ஏற்படுத்திய நம்பிக்கை. 1 மாதம் முன்பு கூட பெங்களூரில் இருந்து மாலா(சந்தானம்) என்ற பெண் நண்பி போனில் என்னை அப்படியே கல்லூரிகாலத்துக்கு அழைச்சுட்டு போனா. தேங்ஸ் மாலாஇப்படியாக எனக்கு நட்பு வட்டாரம்...பெருமைக்கு சொல்லலை நிஜாமாகவெ சொல்கிறேன், உங்களை எல்லாம் கம்பேர் செய்தால் ரொம்பவே அதிகம். இது கூட எனக்கு பெருமை தான்.\n4. பள்ளி கல்லூரி நாட்களில் நாடகம்/பேச்சு/ டான்ஸ் என எல்லாம் கலக்கியது உண்டு. அதே போல் பின்னாலில் அபுதாபிதமிழ்சங்கத்தில் நல்லாவே கலக்கியிருக்கேன். இப்போ நாங்கள் ஒதுங்கி கொண்டு நெறைய புது பசங்க கலக்குறாங்க விசு/வலம்புரிஜான்/காளிமுத்து/மேத்தா/நித்யாஸ்ரீ/சஞ்சய் சுப்ரமணியம் இன்னும் கணக்கு நீண்டு போகும், எல்லாரையும் கொண்டு வந்து மாரடிச்சாச்சு.( நான் துபாயில் இருந்தாலும் அபுதாபிதான் என் தாய்வீடு மாதிரி)\n5. உதவின்னு கேட்டா ஓடிப்போய் நிக்கும் முதல் ஆள்தான் நான். முடிஞ்சதை கண்டிப்பா செய்வேன். அதுக்காக நான் பெருமை பட்டுக்கறேன். என் தற்பெருமையிலே இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சது.\n6. என் நெஞ்சு உருதி நான் பெருமைப்படும் இன்னுமொறு விஷயம். நசுக்க நசுக்க மேலே வருவேன். எனக்கு பிளாட்ஃபாரத்தில் படுத்து தூங்கவும் தெரியும். ஹில்ட்டனில் ரூம் போட்டு தூங்கவும் தெரியும். எல்லாத்துக்கும் எப்பவும் தயாராகவே இருப்பேன்.\n இப்போது மட்டுமல்ல எப்போதும் பெருமைப்பட்டுக்கும் விஷயம். 1995 ஜூன் 2ம் தேதியை மறக்க முடியுமா என்னால். கச்சேரி, சாப்பாடு, வந்த வி.ஐ.பிக்கள் என ஒரு கலக்கலான கல்யாணம். வலையப்பட்டிதவில், திருவிழா ஜெய்சங்கர், முதல் நாள், கல்யாணத்துக்கு திருவாலப்புத்தூர் TAK & குரூப், மாலை ரிஷப்ஷனுக்கு கத்ரி கோபால்நாத் ஸாக்ஸ்,கன்யாகுமரி வயலின்,T.H.வினாயக்ராம் கடம், பெங்களூர் ராஜசேகர் மோர்சிங், என தூள் கிளப்பப்பட்ட கல்யாணம்.\n8. அதுபோல் நான் பெருமைபட்டுக்கும் விஷயம் இது எனக்கு கடவுள் கொடுத்த வரம் என் ஞாபக சக்தி இது என் நட்பு வட்டாரம் மட்டுமல்ல என் பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஆச்சர்யமாக தோன்றும்.\n9. என் நகைச்சுவை. இப்போது கொஞ்சம் பக்குவப்பட்டு விட்டேன். முன்னாடி காலேஜ் சமயத்தில் கண்ணாபின்னான்னு கலாய்ப்பேன். அது அபத்தமாக கூட இருக்கும் அப்படித்தான் ஒரு பால் வண்டி காரர் பஸ்ஸில் அடிபட்டு பிணமாக கிடந்தார். அவர் வண்டி பால் முழுக்கு அவர் மேல் ஊத்திகிடக்கு. அப்போ நான் \"எல்லாருக்கும் இன்னிக்கு செத்தா நாளைக்கு பால், இவரு பால்காராச்சா அதனால இன்னிக்கே பால்\"ன்னு கமெண்ட் அடிச்சேன். என் நண்பன் டக்குன்னு என்னை அடிச்சுட்டான். அத்தோட அடுத்தவங்களை புண்படுத்தும் நகைச்சுவைகளை விட்டு விட்டேன்\n10. அபிபாப்பா,தம்பிபாப்பா, அபிஅம்மா இவங்க என் முக்கியமான பெருமைகள்.\n 10 ஆயிடுச்சா, பரவாயில்லை மங்கை/முத்துலெஷமி ஆளுக்கு ஒன்னு குறைச்சு போட்டிருக்காங்க அதனால மீதி 2 அவங்களுக்காகன்னு வச்சுக்கோங்க\nகொடைவள்ளல் அண்ணன் வாழ்க..இரண்டு பாயிண்ட் எக்ஸ்ட்ரா போட்டு மங்கைக்கும் எனக்கும் குடுத்தீங்களே...ஆகா..\nஅண்ணன், ஏன் அண்ணன் இப்படி....\nநீங்க சொன்னது எல்லாம் பெருமை தான்னே...\nஆனா அதை விட பெருமைப்பட வேண்டிய விசயம் ஏகப்பட்டது இருக்கே....\n4 ஃபுல்ல ராவா ஒரு நைட்ல காலி பண்ணும் உங்க தனி திறமை.\nதண்ணிக்கு முன் ஒரு கலைந்த நீரோடைய போன்ற உங்கள் எண்ணம், தண்ணிக்கு பின் ஒரு தெளிந்த நீரோடையாகும் திறமை.\nஊர்ல இருக்குற அம்புட்டு கிள்ப்பிலும் உறுப்பினராக இருந்து ரவுண்ட் கட்டி அடிக்கும் திறமை\nஅதை சொல்லாம இப்படி ஏமாத்திட்டீங்களே...\n\"4 ஃபுல்ல ராவா ஒரு நைட்ல காலி பண்ணும் உங்க தனி திறமை.\nஊர்ல இருக்குற அம்புட்டு கிள்ப்பிலும் உறுப்பினராக இருந்து ரவுண்ட் கட்டி அடிக்கும் திறமை\"\n\\\\அதே நேரம் என் காது தூங்கும் போது கூட கேக்கும்.//\nகோபி சரி பாவம்ன்னு விடுவம்ம்னு பார்த்தா மனுசன் ரீல் விடறார் பாருங்க..அன்னைக்கு விடிய விடிய போன் அடிச்சு பட்ட அவஸ்தை உங்களுக்குத்தானே தெரியும்...தூங்கினா காது கேக்குமாம்..போன் அடிச்சது ஏன்யா விழலன்னு வந்து கேளுப்பா...\nநான் சொன்னதை இல்லனு அவர் நெஞ்ச தொட்டு சொல்ல சொல்லுங்க...\nஅப்படி மட்டும் அவர் உண்மை மறைத்தார்னு வைங்க.... இனிமேல் விஸ்கி, பிராந்தி என்ற வஸ்துவும் கிடைக்காது என சாபம் இட நேரிடும்....\n//கோபி சரி பாவம்ன்னு விடுவம்ம்னு பார்த்தா மனுசன் ரீல் விடறார் பாருங்க..அன்னைக்கு விடிய விடிய போன் அடிச்சு பட்ட அவஸ்தை உங்களுக்குத்தானே தெரியும்...தூங்கினா காது கேக்குமாம்..போன் அடிச்சது ஏன்யா விழலன்னு வந்து கேளுப்பா... //\nமட்டை ஆகி இருப்பார்.... தூங்குவது வேற மட்டையாவது வேறு...\nஇது இரண்டிற்கும் வித்தியாசம் இருக்குங்க...\nகோபி சரி பாவம்ன்னு விடுவம்ம்னு பார்த்தா மனுசன் ரீல் விடறார் பாருங்க..அன்னைக்கு விடிய விடிய போன் அடிச்சு பட்ட அவஸ்தை உங்களுக்குத்தானே தெரியும்...தூங்கினா காது கேக்குமாம்..போன் அடிச்சது ஏன்யா விழலன்னு வந்து கேளுப்பா... //\nரிப்பீட்டே... முத்துக்கா.. உங்களுக்குத்தான் க்ரெடிட்... ;))\nபழக்கம் இல்லன்னாலும் நாகைபுலி எங்களுக்கும் அது இரண்டுத்துக்கும் வித்தியாசம் தெரியும்ங்க...\nஆனா அன்னைக்கு வெறும் தூக்கம் தானாம்..பாவம் பஸ் ஸ்டாண்ட்ல அப்பாவியா அனாதைய அலைஞ்ச கோபி யின் நிலைமை கண்ணில் நீர் வைக்குது .\nஜி நன்றி நன்றி இப்படித்தான் கிரெடிட் யாருக்கு போய் சேரணும்ன்னு பார்த்து பின்னூட்டம் போடனும்...குட்\n சரியான வெய்யில் இங்க கோடைவள்ளல்ன்னு சொல்லுங்க சரியா இருக்கும்\n//4 ஃபுல்ல ராவா ஒரு நைட்ல காலி பண்ணும் உங்க தனி திறமை.\nதண்ணிக்கு முன் ஒரு கலைந்த நீரோடைய போன்ற உங்கள் எண்ணம், தண்ணிக்கு பின் ஒரு தெளிந்த நீரோடையாகும் திறமை.//\n//ஊர்ல இருக்குற அம்புட்டு கிள்ப்பிலும் உறுப்பினராக இருந்து ரவுண்ட் கட்டி அடிக்கும் திறமை//\nஸ்கூல் டைம்ல - இந்தராக்ட் கிளப்\nகாலேஜ் டைம்ல- ரோட்டராக்ட் கிளப்\nபின்ன - ஜேஸீஸ் கிளப்(39 வயசுக்கு மேல இருக்க முடியாது இதிலே)\nஇப்போ 2 வருஷமா - ரோட்டரி கிளப்\nஇதிலே என்ன விஷெஷம்ன்னா எல்லா கிளப்புமே \"யூனியன் கிளப்\"பிலேதான் கூடும். அங்கே தான் அத்தனை கூத்தும் நடக்கும்\nசரி இதிலே என்ன பெருமை இருக்கு\n\\\\அதே நேரம் என் காது தூங்கும் போது கூட கேக்கும்.//\nகோபி சரி பாவம்ன்னு விடுவம்ம்னு பார்த்தா மனுசன் ரீல் விடறார் பாருங்க..அன்னைக்கு விடிய விடிய போன் அடிச்சு பட்ட அவஸ்தை உங்களுக்குத்தானே தெரியும்...தூங்கினா காது கேக்குமாம்..போன் அடிச்சது ஏன்யா விழலன்னு வந்து கேளுப்பா... //\n நம்ம புலியின் பதில பாருங்க வித்தியாசத்தை நீங்களே உணருங்க(விளம்மர பாணில படிக்கவும்)\n//ரிப்பீட்டே... முத்துக்கா.. உங்களுக்குத்தான் க்ரெடிட்... ;)) //\n ஒரு முடிவோடத்தான் வந்து இருக்கீங்க\nஇவரை நல்லவர் என்று கூவியவர்கள் இந்த கமெண்டை பாக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..\n\\\\அதே நேரம் என் காது தூங்கும் போது கூட கேக்கும்.//\nகோபி சரி பாவம்ன்னு விடுவம்ம்னு பார்த்தா மனுசன் ரீல் விடறார் பாருங்க..அன்னைக்கு விடிய விடிய போன் அடிச்சு பட்ட அவஸ்தை உங்களுக்குத்தானே தெரியும்...தூங்கினா காது கேக்குமாம்..போன் அடிச்சது ஏன்யா விழலன்னு வந்து கேளுப்பா...\\\\\nபுலி அருமையாக விளக்கிவிட்டார்....இருந்தாலும் உண்மையிலேயே தூங்குகின்றவர்களுக்கு காது கேக்கும்...நடிப்பவர்களுக்கு எப்படி கேக்கும்\nகோபி சரி பாவம்ன்னு விடுவம்ம்னு பார்த்தா மனுசன் ரீல் விடறார் பாருங்க..அன்னைக்கு விடிய விடிய போன் அடிச்சு பட்ட அவஸ்தை உங்களுக்குத்தானே தெரியும்...தூங்கினா காது கேக்குமாம்..போன் அடிச்சது ஏன்யா விழலன்னு வந்து கேளுப்பா... //\nரிப்பீட்டே... முத்துக்கா.. உங்களுக்குத்தான் க்ரெடிட்... ;)) \\\\\nமுத்துக்காவுக்கு நானும் ஒரு ரிப்பீட்டே .....\n8 ஃபுல்லா என்ன ஒரு மாசத்துக்காக.... 80 மில்லி உள்ள போனா தெளிவா ஆவார். கூட இன்னும் 80 மில்லி அப்படியே ஜர்க் ஆவார்... இன்னும் 80 போனா மட்டை தான்.... அவர் என்ன உ.பி காட்டுன ஆடுனு நினைச்சிங்களா\nசும்மா கூப்பிட்டு பார்த்தேன். :-))\n\\\\உதவின்னு கேட்டா ஓடிப்போய் நிக்கும் முதல் ஆள்தான் நான். முடிஞ்சதை கண்டிப்பா செய்வேன். அதுக்காக நான் பெருமை பட்டுக்கறேன். என் தற்பெருமையிலே இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சது.\\\\\nஎன்னது நான் அழுது புரண்டேனா...நேற்று உங்கள நான் பார்க்கவந்த பொழுது கழுத்தில் கத்திய வச்சி அன்போடு நான் கேட்டத சொல்லவே இல்ல...\nநாளை வரேன் திரும்ப உங்க ஆபிஸ்க்கு.\nஉன்மையாகவே நல்லா இருக்கு உங்க 10.\n என்ன செய்யறது பாசக்கார குடும்பத்துல வாக்கப்பட்டா அப்படித்தான்\n\"என் நெஞ்சு உருதி நான் பெருமைப்படும் இன்னுமொறு விஷயம். நசுக்க நசுக்க மேலே வருவேன். \"\nஅய்யனார், தம்பி,கோபி,மின்னல் கேட்டுக்கங்க தலைவர் நசுக்க நசுக்க மேல வருவாராம் இந்த வாரம் நசுக்குர நசுக்குல முதல்ல மறுநாள் ஆபிஸ் வருவாரான்னு பார்கனும்...\n//ஆனா அன்னைக்கு வெறும் ���ூக்கம் தானாம்..பாவம் பஸ் ஸ்டாண்ட்ல அப்பாவியா அனாதைய அலைஞ்ச கோபி யின் நிலைமை கண்ணில் நீர் வைக்குது .//\nமாயவரம் பஸ்டாண்டை சுத்திப்பார்க்க கோபிக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் அல்லவா அது:-))\n நான் கூட அவசரப்பட்டு தேங்ஸ் சொல்லிட்ட்ன்யா உமக்கு\n//இவரை நல்லவர் என்று கூவியவர்கள் இந்த கமெண்டை பாக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..//\nதேரை இழுத்து தெருவில உடுலன்னா தூக்கம் வராதே\n//புலி அருமையாக விளக்கிவிட்டார்....இருந்தாலும் உண்மையிலேயே தூங்குகின்றவர்களுக்கு காது கேக்கும்...நடிப்பவர்களுக்கு எப்படி//\nகோபி நீனு இன்னுமா அண்ணாத்தைய நம்பல அவ்வ்வ்வ்வ்வ்வ்:-((\n//அவர் என்ன உ.பி காட்டுன ஆடுனு நினைச்சிங்களா//\nஇதுக்கு இன்னா அர்த்தம் புலி\n// வடுவூர் குமார் said...\nசும்மா கூப்பிட்டு பார்த்தேன். :-))//\n நீங்க வேறபக்கம் பார்த்துகிட்டு இருந்தீங்க, அதுக்கு நான் என்ன பண்ண முடியும்\nஎன்னது நான் அழுது புரண்டேனா...நேற்று உங்கள நான் பார்க்கவந்த பொழுது கழுத்தில் கத்திய வச்சி அன்போடு நான் கேட்டத சொல்லவே இல்ல...\nநாளை வரேன் திரும்ப உங்க ஆபிஸ்க்கு.\nஉன்மையாகவே நல்லா இருக்கு உங்க 10.//\nகுசுப்புதான்யா உமக்கு, 11 எழுதியிருக்கேன் உமக்கு அது 10ஆ தெரியுதா\n என்ன செய்யறது பாசக்கார குடும்பத்துல வாக்கப்பட்டா அப்படித்தான்\n ரொம்ப நாளா எங்கிட்டு எந்த முறுங்க மரத்துல இருந்த, ஆளக்காணுமே சரி புடிக்கலையா விடு அடுத்த கச்சேரி அமர்க்களம் பண்ணுவோம்\n//அய்யனார், தம்பி,கோபி,மின்னல் கேட்டுக்கங்க தலைவர் நசுக்க நசுக்க மேல வருவாராம் இந்த வாரம் நசுக்குர நசுக்குல முதல்ல மறுநாள் ஆபிஸ் வருவாரான்னு பார்கனும்...\n நீர் செஞ்சாலும் செய்வய்யா, சிபி வாய்ல பீடி திணிச்சு குமட்டில குத்தின ஆளுதானே நீனு\n//என் நெஞ்சு உருதி நான் பெருமைப்படும் இன்னுமொறு விஷயம். நசுக்க நசுக்க மேலே வருவேன். எனக்கு பிளாட்ஃபாரத்தில் படுத்து தூங்கவும் தெரியும். ஹில்ட்டனில் ரூம் போட்டு தூங்கவும் தெரியும். எல்லாத்துக்கும் எப்பவும் தயாராகவே இருப்பேன்//\nஆஹா அதான் அத்தனை பேரும் வந்து சொல்லியாச்சே. நல்ல எட்டுதான். ஒரு விண்ணப்பம், ஒரு தடவைக்கு ரெண்டு தடவை படிச்சு கொஞ்சம் எழுத்துப் பிழைகள் இல்லாம எழுத ஆரம்பிக்கணும். இவ்வளவும் முடிஞ்ச உங்களுக்கு இது மட்டும் முடியாதா என்ன\n நீர் செஞ்சாலும் செய்வய்ய��, சிபி வாய்ல பீடி திணிச்சு குமட்டில குத்தின ஆளுதானே நீனு\nஎப்ப நானா மறந்து போச்சே...ஓஓ அதுவா நீங்க எழுதிக்கொடுத்த அப்படியே போட்டேன்...\nபார்தீங்களா நான் எழுதி இருந்தா எனக்கு நினைவு இருக்கும்..சொன்னது நீங்களாச்சே உங்களுக்கு மறக்காம இருக்கு....\n//விஷயம். 1995 ஜூன் 2ம் தேதியை மறக்க முடியுமா என்னால். கச்சேரி, சாப்பாடு, வந்த//\nமயிலாடுதுறை முழுவதும், ஜெய்சங்கர் படம் போட்டு திருமண வாழ்த்து அடிச்சு ஒட்டுனாங்களே அந்த கல்யாணத்தின் ஹீரோ நீங்கதானா மாமு..\nமூட்டைபூச்சியை நசுக்குற மாதிரி நசுக்கனும்....\nநான் இன்னும் எட்டு போடல அதனால இங்க இருக்குற 2 எக்ஸ்டா பாயிண்டை காப்பி பண்ணி என்னோட நாலுல (ஏற்கனவே சுட்டது) சேர்த்துக்கவா...\nமொத்தம் ஆறு வந்துடும் இன்னும் ரெண்டு யாராவது தராம போயிடுவாங்களா.... :)\n அப்படீன்னா வாழ்க்கை நமக்கு அத்தனை ஒரு கஷ்டமாக இருக்காதுஎல்லாம் டேக் இட் பாலிசி தான்\nஆஹா அதான் அத்தனை பேரும் வந்து சொல்லியாச்சே. நல்ல எட்டுதான். ஒரு விண்ணப்பம், ஒரு தடவைக்கு ரெண்டு தடவை படிச்சு கொஞ்சம் எழுத்துப் பிழைகள் இல்லாம எழுத ஆரம்பிக்கணும். இவ்வளவும் முடிஞ்ச உங்களுக்கு இது மட்டும் முடியாதா என்ன\n தப்பு திருத்தும் தண்டபாணியெல்லாம் லீவ்க்கு போயிட்டானுங்க முடிஞ்ச வரை சரி செய்கிறேன்\n//மயிலாடுதுறை முழுவதும், ஜெய்சங்கர் படம் போட்டு திருமண வாழ்த்து அடிச்சு ஒட்டுனாங்களே அந்த கல்யாணத்தின் ஹீரோ நீங்கதானா மாமு.. அந்த கல்யாணத்தின் ஹீரோ நீங்கதானா மாமு..\n உங்களுக்கும் ஒரு நாள் 40 ஆகும் அப்ப வச்சிகரண்டீய்\nஇந்த சினிமாகாரங்கதான் தன்னைபத்தி பெருமையா விளம்பரம் போடுராங்கனா பிளாக்குளையும் ஏய்யா இப்படி அலையிரீங்க இதுல என்னைய வேற போட சொல்லி போன்ல சேட்ல மிரட்டல் வேற திருந்துங்கையா... :)\nமூட்டைபூச்சியை நசுக்குற மாதிரி நசுக்கனும்....\n//மொத்தம் ஆறு வந்துடும் இன்னும் ரெண்டு யாராவது தராம போயிடுவாங்களா.... :) //\n 2 அங்கிட்டே பர்ச்சேஸ் பண்ணிக்கோங்க:-))\nஇங்க எப்ப வாரீங்க தல\nஅண்ணா உங்க திறமைக்கு 10 எல்லாம் எந்த மூலைக்கு\nஇந்த புலி ஓவரா உறுமுது... நம்மகிட்ட வச்சுகிட்டா அடிச்சு சூப்பு வச்சி குடிச்சுடுவோம்னு சொல்லி வைங்க...\nஇங்க எப்ப வாரீங்க தல //\n தம்பி இன்னும் கிஷ் அய்லேண்டில இருந்து வரலை\n// இம்சை அரசி said...\nஅண்ணா உங்க திறமைக்கு 10 எல்லாம் எந்த மூலைக்கு\nஇந்த புலி ஓவரா உறுமுது... நம்மகிட்ட வச்சுகிட்டா அடிச்சு சூப்பு வச்சி குடிச்சுடுவோம்னு சொல்லி வைங்க//\n (நேத்துதான் கேனிபல் கலெக்ஷன் பார்த்தேன்)\nஞாபக சக்தியா... அத்த பத்தி மட்டும் பேசப்படாது. நீங்க ஒரு ஆல் இந்தியா ரேடியோவா மாறுனதுக்கு காரணம் இதுவாகூட இருக்கலாம்.\nஅடப்பாவி மக்கா, இப்பல்லாம் ரிப்பீட்டேல கூட கிரெடிட் பாக்க ஆரம்பிச்சுட்டாங்கய்யா.. ஆரம்பிச்சுட்டாங்க :)\n// இம்சை அரசி said...\nஇந்த புலி ஓவரா உறுமுது... நம்மகிட்ட வச்சுகிட்டா அடிச்சு சூப்பு வச்சி குடிச்சுடுவோம்னு சொல்லி வைங்க//\nஎந்த புலிய அடிக்க போறீங்க\nஇல்ல குருட்டு புலி (ராம்)\nஅதுவும் இல்ல அடர்காணக புலியா\n இத்தன புலி இருக்கு இதுல எந்த புலி சொல்லுங்க..\nஇம்சையரசி தங்கச்சி தூங்குனாலும் காது கேக்குமாமே,சந்திப்பு அன்னைக்கு பக்கத்திலே உக்கார்ந்து இவரப் பத்தி 'கோபி' சொன்னது காதுல கேக்கலியோ.நல்ல வேளை.[ஆகா பத்த வச்சிட்டேன்]\n//நசுக்க நசுக்க மேலே வருவேன்.//\n அடே... மறு மொழிகளை சொன்னேனப்பா...\nஎட்டு எழுத சொன்னா... அது என்ன அதிக பிரசங்கியாட்டம் 10 சரி சரி... சாதனைன்னு சொல்லி மாமனாருக்கு செலவு வச்சதை சொன்னீங்க பாருங்க (7வது பார்க்கவும்)... கலக்குங்க ராசாத்தீ.\n வலையப்பட்டி, TAK இதெல்லாம் தான் மாமனார் கத்ரிகோபால்நாத் ஹரித்வாரமங்கலம்,வினாயக்ராம், கன்னியாகுமாரி எல்லாம் நாங்களாக்கும் கத்ரிகோபால்நாத் ஹரித்வாரமங்கலம்,வினாயக்ராம், கன்னியாகுமாரி எல்லாம் நாங்களாக்கும் தனி மயில் அனுப்புங்கோ ஒரு பரிசு தர்ரேன் kummarv@gmail.com\nஎந்த புலிய அடிக்க போறீங்க\nஇல்ல குருட்டு புலி (ராம்)\nஅதுவும் இல்ல அடர்காணக புலியா\n இத்தன புலி இருக்கு இதுல எந்த புலி சொல்லுங்க.. //\nஎந்த புலியா இருந்தா என்னா சூப்பு கிடைச்சா சரி\n கொஞ்சம் கேப் கிடச்சாலும் வந்து சிக்ஸர் அடிச்சுட்டு போறீங்களே\n//நசுக்க நசுக்க மேலே வருவேன்.//\n என் மேல பல கிரகங்களுக்கு கோபம் உண்டு குறிப்பா சனீஸ்வர பகவான் \"ஹய்யோ இவ்வளவு கஷ்டம் தர்ரோமே, இந்த நாயி கண்டுக்கவே மாட்டங்குதே நான் எங்கிட்டு போயி முட்டிப்பேன்\"ன்னு பல தடவை வருத்தப்பட்டு பக்கத்தில இருக்கும் கேதுகிட்ட பேசிகிட்டதா எனக்கு ஓரு தகவல் எல்லாமே டேக்கிட் ஈசியா எடுத்துக்கனும் வினையூக்கி\n \"ஹய்யோ இவ்வளவு கஷ்டம் தர்ரோமே, இந்த நாயி கண்டுக்கவே மாட்டங்குதே நான் எங்கிட்டு போயி ம���ட்டிப்பேன்\"ன்னு பல தடவை வருத்தப்பட்டு பக்கத்தில இருக்கும் கேதுகிட்ட பேசிகிட்டதா எனக்கு ஓரு தகவல்\nடிபிகல் அபி அப்பா ஸ்டைல் நகைச்சுவை இழையோடும் எதார்த்தம் ...\nகஷ்டம், இதிலே கூடவா ஒழுங்க தமிழ் எழுதமுடியலை அதான் காலையிலே பார்த்தப்போ பதிவு போட்டிருக்கிற விஷயமே சொல்லலையா அதான் காலையிலே பார்த்தப்போ பதிவு போட்டிருக்கிற விஷயமே சொல்லலையா க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தமிழ் ஒழுங்கா எழுதுங்க முதல்லே க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தமிழ் ஒழுங்கா எழுதுங்க முதல்லே\nமேலும் மேலும் நிறைய நசுக்கப்பட வாழ்த்துக்கள். (நசுக்க நசுக்க மேலே வருவேன்)\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nஅமீரக வலைப்பதிவர் மாநாடு - அறிவிப்பு & அழைப்பு\nஸ்ரீ அவயாம்பிகை சமேத ஸ்ரீ கௌரி மாயூரநாதர்\nசும்மா ஜாலியா ஒரு மொக்கை\nஎங்க ஊர் பெரிய கோவில் போகலாம் வாங்க\nஇன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி இதுக்கு என்ன பதில் சொல்ல...\nஊருக்கெல்லாம் குறி சொல்லுமாம் பல்லி தான் விழுமாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://britaintamil.com/24210-richie-movie-audio-launch-nivin-pauly-shraddha-srinath.html", "date_download": "2018-07-21T19:17:08Z", "digest": "sha1:L2JIRRC3ZUYN2EHJIUDATDK6T7LCY5OB", "length": 7289, "nlines": 94, "source_domain": "britaintamil.com", "title": "Britain Tamil Broadcasting - RICHIE MOVIE AUDIO LAUNCH | NIVIN PAULY | SHRADDHA SRINATH", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கும் வேதாந்தா அனில்\nபொய்யான தகவல்களை அளிக்கிறார் ஸ்டாலின் முதல்வர் பழனிசாமி பேட்டி\nதினகரனின் அடுத்த திட்டம் -சசிகலா என்ன செய்வார்\nநிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் தலையிடுவது ஏன்\nநிர்மலா தேவியிடம் விடிய விடிய விசாரணை\nபுதிய சாதனை படைத்த சுனில் நரேன்\nஸ்டாலினின் அடுத்த அதிரடி ஆட்டம்\nதினகரனுக்கு செக் வைக்கும் ஹச் ராஜா - தினகரன் என்ன செய்ய போகிறார்\nஎச் ராஜாவின் அறிவார்ந்த கேள்வி\nஆர்யாவை திருமணம் செய்துகொள்ள போகும் பெண் யார் தெரியுமா\nஇவர் தான் அடுத்த பிரதமர்- நாஞ்சில் சம்பத் சொல்லும் காரணமென்ன\nஇந்த செயலை ஒரு போதும் செய்யமாட்டோம் - தினகரன் பதிலடி\nஅரங்கை அதிரவைத்த கெய்ல் , தோனி- #CSKVSKXIP\nகணித பேராசிரியை ���ிர்மலா தேவி சஸ்பெண்ட்\nஏப்ரல் -5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காது\nஹெல்மெட் அணியாத இளைஞரின் விரலை முறிக்கும் போலீசார்\nஉண்ணாவிரத போராட்டத்தின் அவல நிலை\nபொது கூடத்தில் கலந்துகொள்ள ரயில் ஏறினார் கமல்\nஉலகக்கோப்பை வென்ற நாளில் பத்மபூஷண் விருது பெற்ற தோனி\nஉலக கின்னஸ் சாதனை படைத்த தோனியின் பேட்\nஉண்ணாவிரதம் ஒரு கண்துடைப்பு நாடகம் - டிடிவி தினகரன் பேட்டி\nபுதிய சாதனையை படைத்த விருத்திமான் சஹா\nமும்பை அணி செய்த வேலை - வீரரை மாற்றிய பெங்களுரு அணி\nகுரங்குகளுக்கு கூட discipline இருக்கு ஆனா மனிதர்களுக்கு\nரஜினி கமலை தாக்கி பேசிய துணை முதலமைச்சர் EPS\nரஜினியை சந்திக்கும் மு.க.அழகிரி - பின்னணி என்ன\nநாம் சமைக்கும் உணவால் ஏற்படும் விளைவுகள்\nசசிகலா ஆதிக்கத்தை குறித்த ஜெயலலிதா - கிருஷ்ணபிரியா\nஎடப்பாடி ஆட்சி நடந்ததே சாதனைதான்\nவிஜயபாஸ்கருக்கு பதிலடி நிச்சயம் -தினகரன் அதிரடி\nரஜினி மக்கள் மன்ற திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ராஜினாமா\nவிஜயை மிரட்டிய வரலக்ஷ்மி- ட்விஸ்ட் தர வரும் சிவா\nகமல் பார்த்து பேச வேண்டும்- வைகோ \nகிரிக்கெட் வீரர் ஷமி - மனைவி அடுக்கும் புகார்கள்\nரஜினிக்காக டி.டி.வி.யிடம் வம்பிழுக்கும் தமிழருவி\nபெரியார் சிலையை சேதப்படுத்திய நிர்வாகி நீக்கம்\nஉயரை மாய்த்துக்கொண்ட காவல் உதவி ஆய்வாளர்\nஎன்னை ஆளவிட்ருங்க - முகநூலில் கதறிய H. ராஜா\nசசிகலாவுக்கு அவசர அவசரமாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்\nமுடிந்தால் சிலையை தொட்டுப்பார்- ஸ்டாலின் வைகோ ஆவேசம்\nஎச்ச ராஜா என டிவீட் செய்த குஷ்பு\nதமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லையா\nரஜினி பேச்சு வெளிப்படையாக இருந்தது - நடிகர் விவேக் கருத்து\nநான் ஜெயலலிதாவை எதிர்த்தவன் -எனக்கு பயம் இல்லை - ரஜினி\nதமிழகத்தின் வெற்றிடத்தை நிரப்புவேன்- ரஜினி உறுதி\nதமிழை பேசினால் மட்டும் வளருமா\nஅரசியல் அறிவிப்புக்கு பின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://garudasevai.blogspot.com/2014/06/2.html", "date_download": "2018-07-21T19:23:37Z", "digest": "sha1:32AJHBCJS7DSDJVXPOIYHI5E2R3FQ2IU", "length": 15326, "nlines": 106, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: பரதவர் குல மருமகன் கருட சேவை -2", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட ��ேவையை சேவிக்க வாருங்கள்.\nபரதவர் குல மருமகன் கருட சேவை -2\nஇவர் சௌரிராஜன் என்று அழைக்கப்படுவதற்கு ஒரு சுவையான கதை உண்டு. கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்த அரசனுக்கு பிரசாதமாக அளிக்கப்பட்ட மலர் மாலையில் தலை முடி இருந்ததைக் கண்டு அரசன் கோபப்பட, அர்ச்சகரும் பெருமாள் திருமேனியில் தலையில் சௌரி இருப்பதாக சொல்லி சமாளித்தார். இதை சோதனை செய்ய அரசன் மீண்டும் வந்த போது, தன் பக்தனைக் காப்பாற்ற பெருமாள் தன் தலையில் கட்டி குடுமியோடு சேவை சாதித்தாராம். எனவே உற்சவருக்கு இத்தலத்தின் சிறப்பான கிரீடம் வைரம் அல்ல சௌரிதான்.\nஒவ்வோர் ஆண்டும் மாசி மகத்தன்று ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் 70 கி.மீ தூரம் பயணம் செய்து பத்மாவதி நாச்சியாரின் கிராமமான திருமலைராயன் பட்டினத்திற்கு எழுந்தருளிகிறார். கடற்கரையில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.\nகடற்கரையில் காத்திருக்கும் பக்தர் கூட்டம்\nதிருமலைராயன் பட்டினத்திற்கு செல்லும் வழியில் உள்ள பட்டினஞ்சேரி என்ற கடற்கரைக் கிராமத்தில் உள்ள மீனவ இன மக்கள் ஊர் எல்லையில்பெருமாளை பட்டும், மாலைகளும் ஏந்தி எதிர் கொண்டு அழைக்கின்றனர். தங்கள் மாப்பிள்ளையை, நெற்கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட பவளக்கால் சப்பரத்தில் சௌரிராஜப்பெருமாளை ஏழப்பண்ணி தங்கள் தோள்களில்\nதூக்கி வைத்துக் கொண்டு மாப்ளே மாப்ளே\nஆடும் புள்ளில் ஆதி மூர்த்தி\nஇவருடன் திருமருகல் வரதராஜப்பெருமாளும் வருகின்றார். தங்கள் பகுதிக்கு வரும் இவர்களை காரைக்கால் பகுதியை சார்ந்த திருமலைராயன் பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள், நிரவி ஸ்ரீ கரிய மாணிக்கப் பெருமாள், வரிச்சிக்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள், தென்னங்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள், காரைக்கால் கோவில்பத்து கோதண்டராமர், ஆகிய எழு பெருமாள்கள் எதிர் கொண்டு கடற் கரைக்குஅழைத்துச் செல்கின்றனர். கடற்கரைக்கு வந்த பெருமாள் கடலில் இறங்கி தீர்த்தம் கொடுத்தருளுகின்றார். பின்னர் கரையில் கட்டு மரங்களால் அமைக்கப்பட்டு, மீன் வலை கொண்டு விதானம் கட்டபட்ட பந்தலில் மீன் காய வைக்கும் பாயை ரத்ன கம்பளமாக விரிக்கின்றனர். அன்று பெருமாள் நெற்கதிர்களால் எழிலாக அலங்கரிக்கப்பட்ட பவளக்கால் சப்பரத்தில் சௌரி முடியுடன் தங்க கருட வாகனத்தில் சேவை சாதித்து அர��ளுகின்றார். மற்ற எட்டு பெருமாள்களும் தோளுக்கினியானில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றனர்.\nஸ்ரீ சௌரிராஜப்பெருமாள் தங்கள் கிராமத்திற்கு எழுந்தருளுவதை ஒட்டி இந்த மீனவர்கள் முதல் நாளும், மாசிமகத்தன்றும் மறு நாளும் கடலுக்கு மீன் பீடிக்க செல்வதில்லை. புலால் உணவு உண்பதையும் தவிர்க்கின்றனர்பெருமாள் தங்கள் சேரிக்குள் நுழையும் போது, அந்த மீனவக்குலப் பெண்கள் நேராக வந்து வணங்குவதில்லை. மருமகனுக்கு முன்னால் வந்து பெண்கள் நிற்கக் கூடாது என்பது மரபாம். மீனவர்களுக்கு அதாவது பெண் வீட்டாருக்கு வெற்றிலை, பாக்கு துளசி மாலை ஆகியவற்றுடன் பத்து தோசைகளும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இத்தலத்தில் வருடத்தில் ஒரு நாள் இந்த மீனவர் குலத்தினருக்காக ஆண்டுக்கொரு முறை விசேஷ பூஜைகள் ஆராதணைகள் செய்யப்படுகின்றன.\nஸ்ரீசௌரிராஜப் பெருமாள் தங்கள் இல்லங்களில் பணியாளாக இருந்து, தங்கள் இனத்தை சார்ந்த பத்மாவதி என்ற இராஜ குமாரியை விரும்பி திருமணம் செய்து, தன்னோடு அழைத்துச் சென்றதாக ஒரு கர்ண பரம்பரை கதையை சொல்லி இவர்கள் மகிழ்கின்றனர்.\nதீர்த்தவாரி முடிந்து திருமலைராயன் பட்டினம்\nகீழைக் கடற்கரைக்கு செல்ல திருமலைராயன் பட்டினம் கிராமத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தூரம் வயல்வெளிகளில் நடந்து செல்ல வேண்டும். அறுவடை முடிந்த பின் வெற்றாக இருக்கும் நிலத்தின் வரப்பில் நடந்து செல்வதே ஒரு தனி அனுபவம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் அனைத்து பெருமாள்களையும் காண செல்லுவதை காண்பதே ஒரு பரவசம்.\nகடற்கரையில் மீன் வலைப்பந்தலில் தங்க கருட வாகனத்தில் சௌரி கிரீடத்துடன் சவுரிராஜப்பெருமாளை\nசொல்ல நாளும் துயர் பாடு சாரவே.\nஎன்று நம்மாழ்வாரின் பாசுரம் சேவித்து கத்தும் கடற் கரையில், உப்பு காற்றின் மணத்தில் மணலில் நடந்து தோளுக்கினியானில் மற்ற பெருமாள்களையும் கருட வாகனத்தில் திருமாமகள் தன் கேள்வன், நினைத்ததை நிறைவேற்றும் பேராற்றல் பெற்றவன், தாயெடுத்த கோலுக்கு உளைந்தோடி அத்தயிருண்ட வாய் தொடைத்த மைந்தன், கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுரத்தாம்மான், கிருஷ்ணண், கண்ணபுரத்து அமுதன், வைகுந்தம் வழங்குபவன், காவிரி நல் நதி பாயும் கண்ணபுரத்து என் கண்மணி, சௌரிப்பெருமாளை சேவிப்பதே ஒரு அற்புத பரவசம். அவசியம் சென்று ��ேவியுங்கள் அதை எப்போதும் மறக்கமாட்டீர்கள்.\nதமிழகத்தை சுனாமி தாக்கிய வருடம் இந்த விழா தடைப்பட்டது. இவ்வளவு தூரம் பெருமாள் சென்று வர வேண்டுமா என்று ஒரு வாதம் எழுந்து இவ்விழா நின்று விடும் நிலை ஏற்பட்டபோது இந்த பரதவ குல மக்கள் முடியாது தங்கள் மாப்பிள்ளை தங்கள் ஊருக்கு வந்து தான் ஆக வேண்டும் என்றும் அதற்காக எந்த சிரமமானாலும் தாங்கள் ஏற்றுக் கொள்ள சித்தமாக இருப்பதாக கூறியதால் இன்றும் பெருமாள் மாசி மகத்தன்று திருமலைராயன் பட்டினம் எழுந்தருளி அந்த எளிய பக்தர்களுக்கு சேவை சாதித்து அருளுகின்றார். வாய்ப்புக்கிடைத்தால் மாமியார் வீட்டிற்கு கருட வாகனத்தில் வரும் எளிமையானவரை சென்று சேவித்து அருள்பெறுங்கள்.\nபுகைப்படங்கள்: பொன். மனோகரன், காரைக்கால்\nசில புகைப்படங்கள் Anudinam.org வலைதலத்தில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.\nLabels: சௌரிராஜ பெருமாள், திருகண்ணபுரம், பத்மினி நாச்சியார், மாசி மக தீர்த்தவாரி\nபார்த்தசாரதிப் பெருமாள் கருட சேவை\nமாசி மக தீர்த்தவாரி கருட சேவைகள்\nபரதவர் குல மருமகன் கருட சேவை -2\nபரதவர் குல மருமகன் கருட சேவை -1\nஒன்பது கருட சேவை விடையாற்றி மங்களாசாசனம்\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2013/08/blog-post_1222.html", "date_download": "2018-07-21T19:36:30Z", "digest": "sha1:YQJETDNNGIOEP2IIUFXEBF2OVG2CPYW2", "length": 8136, "nlines": 69, "source_domain": "rssairam.blogspot.com", "title": "குன்னூர் மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சத பாறை ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nகுன்னூர் மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சத பாறை \nகுன்னூர், ரன்னிமேடு அருகே ஹில் குரோவ் ரயில் பாதையில் விழுந்த ராட்சத பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்கள்.\nமேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் சனிக்கிழமை ராட்சத பாறை விழுந்ததால், 2 நாள்கள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nகுன்னூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரு நாள்களாக லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில் ரன்னிமேடு, ஹில் குரோவ் ரயில் பாதையில் பாறை விழுந்திருப்பதாக ரயில் ஓட்டுநருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கு திரும்பிச் சென்றது.\nதகவலறிந்த ரயில்வே அதிகாரிகள், நவீன இய��்திரங்களின் உதவியுடன் பாறையை வெடி வைத்து தகர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 2 நாள்களுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு இயக்கப்படும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nராட்சத பாறை விழுந்ததால் 50 மீட்டர் அளவிலான ரயில் பாதை சேதமடைந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், மேலும் சில பாறைகள் விழும் நிலையில் உள்ளன. இதனால் இப்பாறைகளை அகற்றுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன\nநன்றி :-தினமணி, 18 -08-2013\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tntjssb.blogspot.com/2011/04/1.html", "date_download": "2018-07-21T19:37:50Z", "digest": "sha1:OKVIGEYWHF3WYHCSCZSAPEXIWOR2JNMR", "length": 7581, "nlines": 43, "source_domain": "tntjssb.blogspot.com", "title": "தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெற்கு தெரு கிளை - கீழக்கரை...: வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள்", "raw_content": "\nஅல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb\nவங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள்\nஉ.பி. மாநிலத்தில் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் பண பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1 கோடி கரன்சிகள் கரையானால் அழிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது வங்கி ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பார்பராங்கி மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை ஒன்று உள்ளது. நேற்று மதியம் பணபரிவர்த்தனைக்காக வங்கியின் மண்டல மேலாளர் கீதா திரிபாதியின் தலைமையில் ஊழியர்கள் வங்கியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த பணபெட்டியை திறந்தனர். பெட்டியை திறந்த வங்கி அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெட்டியில் கட்டுகட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கரன்சிகள் அனைத்தையும் கரையான் திண்றிருப்பது தெரியவந்தது. கரையான்களால் செல்லரித்துப்போன கரன்சிகளின் மதி்ப்பு ரூ. 1 கோடி என வங்கி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து உரிய விசா‌ரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ‌கரையான்களால் சேதமடைந்த கரன்சிகள் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன...\nஇந்திய நாட்டில் மட்டும் தான் இது போல் வித்யாசியமான நிகழ்வுகள் நடைப்பெரும்.\nPosted by T N T J - தெற்குத்தெரு கிளை , கீழக்கரை .\nதினம் ஒரு திரு குர்ஆன் வசனம்\n இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறுவீராக\nTNTJ தெற்கு தெரு கிளை பதிவுகளை Email லில் பெற ..\nகுர்ஆன்னை எளிதாக ஓத கீழை உள்ள போட்டோவை கிளிக் செய்யவும்\nTNTJSSB யைஉங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே தரப்பட்டுள்ள html scriptயை எடுத்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/sep/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-2772021.html", "date_download": "2018-07-21T19:15:10Z", "digest": "sha1:GBFBXBF6ZOCBXA5NFK3NGIPWCQQZKJZC", "length": 11662, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "குஜராத் கலவர வழக்கு: அமித் ஷாவுக்கு சம்மன்- Dinamani", "raw_content": "\nகுஜராத் கலவர வழக்கு: அமித் ஷாவுக்கு சம்மன்\nகுஜராத் கலவரம் தொடர்பான வழக்கில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு, சாட்சி என்ற முறையில் நீதிமன்றத்தில் வரும் 18-ஆம் தேதி ஆஜராகக்கோரி சம்மன் அனுப்புவதற்கு ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.\nகுஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டில் மூண்ட கலவரத்தின்போது, நரோடா காம் எனுமிடத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 11 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆமதாபாதில் உள்ள எஸ்ஐடி சிறப்பு நீதிமன்றத்தில் 82 பேருக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.\nகலவரம் மூண்டபோது, குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருந்தது. அவரது அமைச்சரவை சகாக்களில் ஒருவரான மாயா கோட்னானி மீதும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇதனிடையே, ஆமதாபாத் எஸ்ஐடி சிறப்பு நீதிமன்றத்தில் கோட்னானி தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், 'நரோடா காமில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது; நான் ஒரு அப்பாவி.\nஅந்தத் தாக்குதலின்போது, கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த கரசேவகர்களின் சடலங்கள் கொண்டு வரப்பட்ட இடமான சோலா மருத்துவமனையில் இருந்தேன். அங்கு என்னுடன், அந்தத் தொகுதியின் அப்போதைய எம்எல்ஏ அமித் ஷாவும் (தற்போது பாஜக தலைவர்) உடனிருந்தார்.\nஅவரின் வாக்குமூலத்தை பதிவு செய்தால், நான் தெரிவிப்பது உண்மை என்பது நிரூபணமாகும். எனவே, எனது தரப்பு வாதத்தை உண்மையென நிரூபிக்கும் வகையில், அமித் ஷா உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி, அவர்களது வாக்குமூலத்தை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும்' என்று கோட்னானி தெரிவித்துள்ளார்.\nஇந்த மனுவை ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு ஏற்றது. இதையடுத்து, மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, அமித் ஷாவின் இல்லத்துக்கு சம்மன் அனுப்புவதற்கு, அவரது முகவரியை நீதிபதி பி.பி. தேசாய் கேட்டார். ஆனால், கோட்னானியின் வழக்குரைஞருக்கு அமித் ஷாவின் முகவரி சரிவரத் தெரியவில்லை. இதையடுத்து, அமித் ஷாவின் முகவரியைத் தெரிவிப்பதற்கு இருமுறை, தலா 4 நாள்கள் அவகாசம் அவர் கோரியிருந்தார்.\nஇந்நிலையில், இந்த மனு ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆமதாபாத் நகரின் தால்டேஜ் பகுதியில் இருக்கும் அமித் ஷாவின் இல்ல முகவரியை நீதிமன்றத்தில் கோட்னானியின் வழக்குரைஞர் அமித் பட்டேல் தாக்கல் செய்தார்.\nஇதை ஆய்வு செய்த நீதிபதி பி.பி. தேசாய், வரும் 18-ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகக்கோரி அமித் ஷாவுக்கு சம்மன் அனுப்புவதற்கு உத்தரவிட்டார். குறிப்பிட்ட அந்தத் தேதியில் நீதிமன்றத்தில் அமித் ஷா நேரில் ஆஜராகவில்லையெனில், அவருக்கு மீண்டும் சம்மன்கள் அனுப்பப்பட மாட்டாது என்றும் நீதிபதி தேசாய் அறிவித்தார்.\nமுன்னதாக, குஜராத் கலவரத்தின்போது நரோடா பாட்டியா எனுமிடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 97 பேர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், கோட்னானிக்கு 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/jul/01/from-today-pay-more-for-your-dosa-sambar-and-coffee-2730095.html", "date_download": "2018-07-21T19:15:33Z", "digest": "sha1:3LCTLIFF2SMXZTPRJ7QD3XG22KTPZM65", "length": 8045, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "இன்று முதல் தோசை, சாம்பார், காபிக்கு கூடுதல் விலை: காரணம் ஜிஎஸ்டிதான்- Dinamani", "raw_content": "\nஇன்று முதல் தோசை, சாம்பார், காபிக்கு கூடுதல் விலை: காரணம் ஜிஎஸ்டிதான்\nசென்னை: இனிமேல், காபி அல்லது டீ அல்லது தண்ணி இதில் எதைக் குடிக்கலாம் என்று நீங்கள் கொஞ்சம் அதிகமாகவே யோசிக்க வேண்டியது இருக்கும். காரணம் ஜிஎஸ்டி.\nமுன்பெல்லாம் சுவைக்காகவே காபி அல்லது டீயை நாம் தேர்வு செய்திருக்கலாம். ஆனால், இனி விலையும் நம் தேர்வுக்கான காரணிகளில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொள்ளும்.\nபால் விலை அப்படியே இருந்தாலும், அதில் போடப்படும் டீ மற்றும் காபி விலை உயருகிறது. கிட்டத்தட்ட தண்ணி விலையும் கூட.\nஜிஎஸ்டி வரி விதிப்பினால் காபி மற்றும் டீ விலை 5% அதிகரிக்கும். தண்ணி விலையும் நிச்சயம் அதை விட அதிகமாக இருக்கலாம். ஹோட்டலில் விற்பனையாகும் சாம்பார் விலை கூட உயருகிறது.\nநேற்று நள்ளிரவு அமலுக்கு வந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் நிலையில், சில கடைகள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டுவிட்டன.\nபணமதிப்பிழப்பு விவகாரம் போலவே ஜிஎஸ்டியும் மக்களுக்குப் புரிய சில காலம் ஆகும் என்கிறார்கள் நிபுணர்கள். சாம்பாருக்கு முக்கியமான பருப்பு மற்றும் புளி விலை உயருகிறது.\nஅதாவது பருப்பு வகைகள், பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் பெயரில் விற்பனையானால், அதற்கு 5% விலை அதிகரிக்கும். அதே போல, பாக்கெட் செய்யப்பட்டு விற்பனையாகும் புளியின் விலை 12% அதிகரிக்கும். எனவே சாம்பார் விலை தாறுமாறாக எகிறப்போகிறது. இது மட்டும் அல்ல, ரவா, மைதா விலையும் 5% உயரும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதமிழ்நாடு Tamilnadu GST ஜிஎஸ்டி ஜிஎஸ்டி வரி GST Tax\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-07-21T19:15:33Z", "digest": "sha1:6WBZUASOBYPC2DBS3ICBF35I6KXJIR2Y", "length": 12635, "nlines": 264, "source_domain": "www.tntj.net", "title": "அபுதாபி ஐகாட் கிளை சார்பாக நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்அபுதாபி ஐகாட் கிளை சார்பாக நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள்\nஅபுதாபி ஐகாட் கிளை சார்பாக நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள்\nஅல்லாஹ் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தில் ஐகாட் சிட்டி கிளையின் மர்க்கஸான ETA 13 நம்பர் கேம்ப் பள்ளியில் வாரந்தோறும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.\nகடந்த ஜனவரி மாதத்தில் 01-01-10 அன்று தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டல செயலாளர் சகோ அப்துல் சலாம் அவர்கள் புதுவருடமா மதுவருடமா என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.\nஅதைத் தொடர்ந்து 08-01-10 அன்று சகோ யூசுப் அலி அவர்கள் கோபம் உங்களை கட்டுபடுத்த வேண்டாம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்,\nஅதைத் தொடர்ந்து 15-01-10 அன்று அமீரக அழைப்பாளர் சகோ காஜா மைதீன் பிர்தவ்ஸி அவர்கள் இப்ராஹீம் நபி சமுதாயமும் இன்றய முஸ்லீம்களின் நிலையும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்,\nஅதைத் தொடர்ந்து 22-01-10 அன்று மேலப்பாளையம் சகோ உஸ்மான் சைத்தானை தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.\nஅதைத் தொடர்ந்து 29-01-10 அல் அய்ன் மண்டல துனை செயலாளர் சகோ செய்யத் அவர்கள் மறுமை வெற்றி யாருக்கு என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.\nஐகாட் கிளை ஏற்பாடு செய்த இந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.\nஆலங்குடியில் நடைபெற்ற பொதுத் தேர்வு பயிற்சி முகாம்\nஆடுதுறை – ஆவணியாபுரம் கிளையில் ரூபாய் 8 ஆயிரத்திற்கு மருத்துவம் மற்றும் நலத்திட்ட உதவிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2010/01/12/%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-07-21T19:04:33Z", "digest": "sha1:BYPXZPMS54LJNJ5WVA4ULKYJK3ZPU6AQ", "length": 19045, "nlines": 86, "source_domain": "arunn.me", "title": "டர்புலன்ஸ் ஒரு அறிமுகம் – பாகம் 2 – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரி���்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\nடர்புலன்ஸ் ஒரு அறிமுகம் – பாகம் 2\nடர்புலன்ஸ் என்றால் அமளி என்று, பெயர்க்காரணத்தை சென்ற பாகத்தில் கூறி, இவ்வறிமுக கட்டுரையில் வைத்துள்ளோம். அமளியின் உதாரணங்கள் சென்ற பாகத்தில் பார்த்தோம். டர்புலண்ட் ஃப்ளோ என்றால் திரவங்களின் அமளி ஓட்டம். மாறாக சீரோட்டம் அல்லது தகடொத்த திரவங்களின் ஓட்டமும் நிகழும்.\nமேலே படத்தில் லியனார்டோ டா வின்சி கவனித்து வரைந்துள்ளது தினவாழ்வில் நாம் குழாயிலோ, கால்வாயிலோ பார்க்கும் தண்ணீரோட்டம்தான். அமளி ஓட்டம்.\nதினவாழ்வில் குழாயினுள் தண்ணீர் மெதுவாக ஓடுகையில் தேமேனென்று சீராக அமைதியாக செல்லும். இதை அறிவியலார் ஒரு வழுவழு பலகையின் மேல் (அல்லது தகட்டின்மேல்) மற்றொன்று வழுக்கிக்கொண்டு செல்வதுபோல என்று மாதிரியாக வருணிக்கிறார்கள். லாமினர் ஃப்ளோ (laminar flow) என்று பெயர். கடையில் போட வைத்திருக்கும் பழைய பேப்பர் கட்டை, பிரிக்காமல், மேல் பகுதியில் கைவைத்து பக்கவாட்டில் தள்ளினால், ஒன்றன்மேல் ஒன்றாக சரியுமே, அதுபோல தண்ணீரின் லாமினர் சீரோட்டத்தையும் நினைத்துக்கொள்ளலாம்.\nஅமளியை தற்போதைய அறிவியல் புரிதலின்படி விளக்கவேண்டுமென்றால், இந்த சீரோட்டத்தை சற்று சரியாக புரிந்துகொள்ளவேண்டும். பிறகு இவ்வகை சீரோட்டம் அல்லாத பிறவோட்டம் அமளியாய் இருக்குமோ என்று கூற எத்தனிக்கலாம். பசுமாட்டை பற்றி படித்துக்கொண்டுபோய் பரிட்சையில் தென்னைமரத்தை பற்றிய கட்டுரைவரைக என்றால் செய்வோமே: பசுமாட்டை பற்றி நிறைய எழுதிவிட்டு, அதை கட்டிவைத்திருக்கும் இடம் தென்னைமரம் என்று. கிட்டத்தட்ட அதுபோல. முதலில் சீரோட்டம், சற்று விரிவாக்குவோம்.\nவீட்டுக் குழாய் நீரோட்டத்தில் ஓடுவது நீர்தான். சுற்றியுள்ள குழாயில்லை. அதனால் நீர் ஓடும் திசையில் குழாயை ஒரு இடத்தில் குறுக்காக வெட்டி வெளிவரும் ஜெட்டுடைய வேகங்களை பக்க வாட்டில் பல இடங்களில் அளக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுவோம். இதை செய்ய நீரோட்டத்தின் சிறுபிரதேசங்களின் வேகத்தை அளப்பதற்கு பிட்டாட் ட்யூப் (Pitot tube) என்ற கருவியை பயன்படுத்துகிறார்கள்.\nபிட்டாட் கருவி மூலம் அளந்த வேகங்களின் பிரதேச அளவுகள் சுவற்றிற்கு அருகில் குறைவாகவும் (சுவற்றில் பூஜ்ஜியம்) அச்சிற்கு அருகில் அதிகமாகவும் இருக்கும். நிற்கும் குழா���ில் உள்சுவரை உராய்ந்தபடி அருகில் செல்லும் நீர்பகுதி மெதுவாகவும், ஆனால் சுவற்றிலிருந்து தள்ளி, அச்சிற்கருகில் குழாய் நடுவில் ஓடும் நீர்பகுதி வேகமாகவும் ஓடும் என்று எதிர்பார்கலாம். ஒரு இடத்தில், சுவற்றிற்கு அருகிலிருந்து அச்சுவரையில் அடுத்தடுத்து பக்கவாட்டில் பார்த்து அளந்த இவ்வேகங்களின் அளவுகளை ஒரு வளைவாக சேர்த்தோமேயானால், அது ஒரு பரவளையம், பாரபோலா (parabola) வடிவத்தில் இருக்கும். நீரோட்டம் சீரோட்டமாக (laminar flow) இருப்பின்.\nநீரோடும் திசையில் இவ்வகை சீரோட்டத்தில் குழாயின் எந்த இடத்திலும் நீரின் வேக பக்கவாட்டு வடிவம் பாரபோலா தான். அதாவது இடம் ஒன்றில் சுவற்றிலிருந்து அச்சுவரை ஓடும் நீரின் பக்கவாட்டு வேக வடிவம் என்னவோ அதுவேதான் சற்று தள்ளி இடம் இரண்டிலும். மேலும் தள்ளி, இடம் மூன்றிலும் அதுவேதான். சீரோட்டத்தின் இத்தன்மையை முற்றிலும் வளர்ந்த வேக பக்க வடிவம் (fully developed velocity profile) என்று கூறுவார்கள். குழாய் நீரோட்டத்தின் பாரபோலா வடிவுடைய வேக பக்க வடிவம் கொண்ட சீரோட்டத்தின் தன்மையை முதலில் அறிந்து கூறியவர்கள் ஹேகன் (Hagen, 1839) மற்றும் பாஸ்யூஹ் (Poiseuille, 1841) ஆவர்.\nசரி, இதனால் என்ன விளைவு\nஇடம் ஒன்றிலிருந்து சற்று தள்ளி இடம் இரண்டு வரை குழாய் நீரின் அழுத்த குறைவின் (pressure drop) மதிப்பும், இடம் இரண்டிலிருந்து அதே தூரம் தள்ளி இடம் மூன்று வரை நடக்கும் அழுத்த குறைவின் மதிப்பும் ஒன்றாக இருக்கும். சரி, இதனால் என்ன குழாயினுள் நீரை தருவிக்க பம்ப்செட் போட்டு அதற்கு கரண்ட் பில் கட்டுகையில், குறைவாக கட்டலாம். குழாயினுள் சீரோட்டமாக இருந்தால்.\nஆனால் தஞ்சாவூர் வயல்களில் பம்ப்செட்டில் இருந்து வெளிவரும் நீரோட்டம் அமளிஓட்டம். ஏனென்றால் வயல்களில் பாசனத்திற்கு சீரோட்ட வேகம் சரிவராது. நாள்கணக்கில் இரைக்க வேண்டும். வேகமாக இரைத்தால் சீக்கிரம் இரைக்கலாம். ஆனால் குழாயினில் வரும் நீரோட்டம் அமளி ஓட்டமாகிவிடும். எப்படி இதை நிர்ணயிப்பது\nசீரோட்டத்தின் வேக பக்கவாட்டு வடிவம் பாரபோலா என்று பார்த்தோமல்லவா அமளி ஓட்டத்தில் அவ்வடிவம் பாரபோலா அல்ல. சுவற்றிற்கருகில் வேகம் சற்று அதிகப்பட்டும் (சுவற்றில் வேகம் மீண்டும் பூஜ்ஜியம்தான்), அச்சுக்கருகில் சற்று குறைபட்டும் ஒரு மாதிரி சப்பையான பாரபோலா போல இருக்கும். முன் படத்தில் அமளி ஓட்டத் தோற்றம் என்று குறிப்பிட்டுள்ள இரண்டாவது வடிவம்.\nமேலும் பிட்டாட் கருவிகொண்டு அமளி ஓட்டத்தின் வேகத்தை ஒரு இடத்தில் அளந்தோமேயானால் அது தமிழ்பட க்ளைமாக்ஸ் பேஷண்டின் ஈஸிஜி போல ஒரு சராசரி வேக மதிப்பின் அருகில் கிறுக்குத்தனமாக மேலும் கீழும் அலையும். மறுமுறை அளந்தால், வேகம் சற்று மாறி, வேறு மதிப்புகளில் தோன்றும். சிறிது நேரம் தொடர்ந்து ஒரு இடத்தில் வேகத்தை அளந்து, அல்லது, நீரோட்டத்தில் பல இடங்களில் ஒரே நேரத்தில் வேகத்தை அளந்து கிராஃபாக்கினால் கீழேயுள்ள படம் போல இருக்கும். பம்பாய் பங்குசந்தை (சென்செக்ஸ்) இன்டெக்ஸ் போல.\nபடத்தில் Y அச்சு திரவஓட்டத்தின் வேகத்தின் மதிப்பு, X அச்சு, இடமோ நேரமோ.\nசீரோட்டத்தில் இவ்வாறு இல்லை. ஒரு இடத்தில் (அளக்கமுடிந்தவரை) ஒரு வேக மதிப்புதான். கிராஃப் ஒரு நேர்கோடு.\nமேலும் அமளி ஓட்டத்தில் பூதக்கண்ணாடி வைத்துக்கொண்டு இந்த கசமுச கிராஃபை பெரிதாக்கி பார்த்தோமேயானால், மறுபடியும் இதேபோல் கிறுக்கலான வேக அளவுகளே தெரியும். சென்செக்ஸ் இன்டெக்ஸை மாத இடைவெளியிலிருந்து பெரிதாக்கி, வார இடைவெளியிலோ அல்லது தின இடைவெளியிலோ பார்த்தாலும் இன்டெக்ஸ் மாறிக்கொண்டே தெரிவதுபோல.\nஇப்படி சிறு மாறுபாடுகளை கொண்ட அமளிஓட்டத்தின் வேக அளவையே சராசரியாக்கி, சப்பையான பாரபோலாவாக முன் படத்தில் வரைந்துள்ளோம்.\nசரி, ஏன் அமளி ஓட்டத்தில் வேகம் எங்கு அளந்தாலும் ஒரு நிலையிலில்லாமல், ஏறியிறங்கிக்கொண்டே இருக்கும்\nPosted in அறிவியல், டர்புலன்ஸ்\n‹ Previousடர்புலன்ஸ் ஒரு அறிமுகம் – பாகம் 1\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொர���ள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅறிவியலுக்குப் பேரணி: March for Science\nரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்\nஅலன் ஹொவ்ஹெனஸ் பூபாள இசை\nஅச்சுவை பெறினும்… வாசகர் (வெங்கட்) கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/122964-regarding-enga-veetu-mapillai-result-request-to-arya.html", "date_download": "2018-07-21T19:41:23Z", "digest": "sha1:UOJGHGGY2ATTH6LP5BPAF7M3KHIZJRBE", "length": 29256, "nlines": 424, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"உண்மையிலேயே தோற்றது நீங்கள்தான் ஆர்யா!\" - ஸ்டூடியோவிலிருந்து ஒரு பெண்ணின் குரல் | regarding Enga Veetu Mapillai result - request to arya", "raw_content": "\nசென்னை தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து - இடிபாடில் சிக்கி ஒருவர் பலி ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்\n`சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள் - முறைக்கேட்டை மறைக்க எரிக்கப்பட்டதா\n’ - தமிழில் பேசி அசத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புலி வடிவத்தில் நின்று அசத்திய 2,000 மாணவிகள் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - ராமநாத��ுரம் அருகே 60 வயது முதியவர் கைது\n\"உண்மையிலேயே தோற்றது நீங்கள்தான் ஆர்யா\" - ஸ்டூடியோவிலிருந்து ஒரு பெண்ணின் குரல்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை முடிவு குறித்து ஆர்யாவுக்கு முதிர்கன்னி ஒருவரின் கோரிக்கை\n'பிக்பாஸ்' போல பேசப்படணும்; முடிஞ்சா அதை பீட் பண்ணலாம்... அப்படியொரு நிகழ்ச்சியோட தமிழ் லாஞ்ச் இருக்கணும்'\nஇரண்டு மாதங்களுக்கு முன் தமிழில் ஒளிபரப்பைத் தொடங்கிய 'கலர்ஸ் தமிழ்' சேனலுக்கு அதன் வட இந்திய தலைமையிடம் இருந்து வந்த கட்டளை இது. அடுத்த நாளே, பிசினஸ் ஆட்களும் கிரியேட்டிவ் டீமும் ரூம் போட்டு யோசித்தார்கள். சினிமா செலிபிரிட்டியில யார் சரியா வருவாங்க, எதைப் பேசலாம், யாருக்கு என்ன பிரச்னை... யோசிச்சிட்டே வந்தப்பதான், அவங்க சிந்தனையில சிக்கினார், கோலிவுட்டின் எலிஜிபிள் பேச்சிலர் ஆர்யா. கரெக்ட்... 'ஆர்யா கல்யாணம்'ங்கிற அந்த வார்த்தை உதயமாச்சு. 'குய்க்.. கான்செஃப்ட் இதுதான், பேசிடுங்க' என்றது, சேனல் தலைமை. மீட்டிங்கில் கலந்து கொண்ட சில நார்த் புள்ளிகள், 'எங்க சைடு இந்த மாதிரி சுயம்வர நிகழ்ச்சி நடிகைகளுக்கே நடந்திருக்கு' என எடுத்துக்கொடுத்தார்கள். 'அங்க செய்வாங்க.. இங்க வெச்சு செய்யப்போறாங்க...' என அப்போதே முணுமுணுத்திருக்கிறார்கள் சிலர். கடைசியில் முதல் மீட்டிங்கிலேயே 'எங்க வீட்டு மாப்பிள்ளை' கான்செப்ட் முடிவாகிவிட்டது.\nசரி, ஆர்யாவிடம் பேச வேண்டும். பிசினஸ் ஹெட் நேரில் போனார். 'இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது பாஸ்' என்ற ஆர்யா, 'நான் பாட்டுக்கு பேச்சிலர் லைஃபை என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன். இது வேறயா' என மறுத்தார். சேனல் விடவில்லை. 'ட்ரையல் பண்ணிப் பார்க்கலாம். நம்மூர்ல ஃபர்ஸ்ட் டைம் இப்படிப் பண்றோம். பிக்பாஸைக் கூடத் திட்டினாலும் பிறகு பார்த்தாங்க'.. இப்படி என்னென்னவோ சொன்னவங்க, கடைசியா, அந்த வார்த்தையை விட்டாங்க. 'நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்னுகூட கட்டாயமல்ல பாஸ் சேனலைப் பொறுத்தவரை கல்யாணம் நடந்தால் சந்தோஷம். இல்லையா, முடிவை அந்த நேரம் பார்த்துக்கலாம்\nசென்னை தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து - இடிபாடில் சிக்கி ஒருவர் பலி\nஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\n`சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்\n'என்ன சொன்னீங்க...' எனக் கேட்ட ஆர்யா, 'வித்தியாசமா இருக்கே இது' என்றபடி ஒருபடி இறங்கியிருக்கிறார். மறுபடி பின்வாங்காதபடி கவனமாகப் பார்த்துக்கொண்டது சேனல். 'ஆமா சார், பெண் பார்க்கிற வைபோகம்னு நடக்குதில்ல, அந்த மாதிரிதான். எவ்வளவோ பொண்ணுங்களைப் பார்க்கிறோம். எத்தனை வீடுகள்ல ஸ்வீட் காபியோட முடிச்சுக்கிடுறோம். எல்லாத்துக்கும்மேல இது ஒரு ஷோதான்' என அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர்கள், கூடவே 'ஓ.கே.,ன்னா பேமென்ட் பேசிடலாம்' என்றார்கள். 'அக்ரீமென்ட்'னு ஒண்ணு போடுவீங்களே, அதைக் கவனமாப் போடுங்கப்பா' என்றாராம்.\nசேனல் அறிமுக விழாவிலேயே 'நிச்சயம் ஆர்யா கல்யாணம் செய்துகொள்வாரா' என திரும்பத்திரும்ப செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'கவனமாக 'நாங்களும் நம்புறோம்' என்றே பதிலளித்தார் பிசினஸ் ஹெட் அனூப் சந்திரசேகர்.\nஇரண்டு மாதங்கள், ஐம்பது எபிசோடுகள்... பதினாறு பெண்கள் கலந்துகொண்டார்கள். 'ஆண்களுக்குதான் ஷோ பிடிக்கலை, பெண்கள் ஆர்வமா பார்க்கிறாங்க' என்றார் ஷோ இயக்குநர். பெண்கள் விரும்பிப் பார்த்தார்கள்தான். ஆனால், அந்தப் பெண்கள் ஷோ இறுதியில் ஆர்யா கல்யாணம் நடக்குமென நம்பினார்கள். 'அந்தப் பதினாறு பெண்களுக்கு எந்தளவு நம்பிக்கை இருந்ததெனத் தெரியவில்லை. ஆனால், அவர்களில் சிலரின் குடும்பத்தினர் ஆர்யா சொந்தமாகமாட்டாரானு ஏங்கினது தெரிஞ்சது' என்கிறார், அந்த யூனிட்டிலேயே இருந்த ஒருவர்.\nஷோவின் நிறைவு நாள் மேடை மூன்று பெண்களுடன் பரபரப்பானது. 'ஆர்யா கட்டிக்கப் போற பொண்ணு யார்யா'னு பார்க்க உலகத் தமிழர்களே காத்துக்கிடக்காங்க' எனத் தன் பங்குக்கு சங்கீதா கிச்சுகிச்சு மூட்டினார். அந்த க்ளைமாக்ஸ் காட்சியும் வந்தது. 'யாராவது ஒருத்தரைத் தேர்வுசெய்தா, மத்த ரெண்டு பேர் நிலைமையை யோசிச்சுப் பாருங்க. அதனால, யார் மனதையும் காயப்படுத்த விரும்பலை. எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்' என ஆர்யா அமைதியாக நிற்க, அந்த மூன்று பெண்களும் அவர்களது குடும்பங்களும் அதிர்ந்தார்களோ இல்லையோ, இரண்டு மாதங்களாக நிகழ்ச்சியைப் பார்த்து வந்த ஆடியன்ஸ் அதிர்ந்துபோனார்கள். 'இப்படித்தான் நடக்கும்னு நாங்க எதிர்பார்த்தோம்' எனக் கழுவி ஊற்றத் தொடங்கிவிட்டார்கள் நெட்டிசன்கள்.\nஇறுதி நாள் நிகழ்ச்சி ஷூட் செய்யப்பட்டப���து அதில் கலந்துகொண்ட ஒரு டி.வி பிரபலம், ஆர்யாவின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக அங்கேயே பதிவுசெய்திருக்கிறார். 'இதெல்லாம் முன்னாடியே தெரியாதா அப்ப இது திட்டமிட்ட நிகழ்ச்சியா' என்றெல்லாம் அவர் கேட்க, அவரைத் தொடர்ந்து பேசவிடாமல் தடுத்துவிட்டார்களாம்.\nசென்னையில் தனியார் வங்கியில் பணிபுரியும் அந்தப் பெண் நம்மிடம் பேசினார். \"இதுவரை பத்து பேருக்கு மேல என்னைப் பொண்ணு பார்த்துட்டுப் போயிட்டாங்க சார். ஒவ்வொருத்தனும் வந்துட்டுப் போன மறுநாள்ல இருந்து ஒரு மாசம் வரை போன் வரும்னு எதிர்பார்ப்பாங்க வீட்டுல. அந்த மனநிலை ஊர் உலகம் அறியாது. கிட்டத்தட்ட அதேநிலைதான் இந்த ஷோவுல நடந்திருக்கு. நாலு சுவருக்குள்ள நடக்கறதை கேமரா வெச்சுக் காட்டியிருக்காங்க, அவ்ளோதான். ஆர்யாவுக்கு இதை மட்டும் சொல்ல விரும்பறேன். தயவு செய்து 'பெண் பார்க்கும் படல'த்திற்குப் பிந்தைய எங்க மனசைப் புரிஞ்சுக்கோங்க. இனியொரு முறை இது மாதிரி நடந்துக்காதீங்க\nஎப்படியோ, பார்த்தவர்களுக்கு ஏமாற்றத்துடன் ஷோ முடிந்துவிட்டது. 'கடைசியில் யார் ஜெயிப்பாங்க' எனக் கேட்டுவிட்டு, மூணு பேருமே தோத்துட்டாங்க' எனச் சொல்லிவிட்டார்கள். உண்மையில் தோற்றது ஆர்யாதான்.\n`சின்னய்யாகிட்ட இருந்து என்னைப் பிரிச்சுட்டாங்க' - 'செம்பா' ஆல்யா மானசா\nஅய்யனார் ராஜன் Follow Following\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nகம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி\n``ஜெயலலிதாவைவிட கெட்டிக்கார பழனிசாமி, மோடிக்கு அடிமையாக இருப்பது ஏன்\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ரா\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகி\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி\nசென்னையில் கட்டுமானப் பணியின்போது தனியார் மருத்துவமனைக் கட்டடம் இடிந்த\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n\"உண்மையிலேயே தோற்றது நீங்கள்தான் ஆர்யா\" - ஸ்டூடியோவிலிருந்து ஒரு பெண்ணின் குரல்\n``பிரபுதேவா மாஸ், விஜய் சேதுபதி பாஸ், ரஜினி க்ளாஸ்\n``நான் அரசியல்வாதி இல்லைங்க... ஸ்டேட் கவர்ன்மென்ட்னா என்ன’’ - கமிஷனர் ஆபீஸில் சிம்பு\n``ரெண்டாவது படத்தை சஸ்பென்ஸா முடிச்சிட்டேன்; இது மூணாவது படம்\" - `மூடர்கூடம்' நவீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2018-07-21T19:04:29Z", "digest": "sha1:WGNMAHKRMQXWFXRPZDIYZPXRBVMJG5WQ", "length": 25288, "nlines": 290, "source_domain": "nanjilnadan.com", "title": "கானடா | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nநான் எதிலும் ஒரு ஒழுங்கை, நேர்த்தியை எதிர்பார்ப்பவன். அது காய்கறிகளை நறுக்குவதாக இருந்தாலும் சரி, துணி துவைத்து உலர வைப்பதாக இருந்தாலும் சரி எல்லாவற்றிலும் அதே நேர்த்தியை கடைபிடிப்பவன். நூல் வாசிப்பு இல்லாத நாள் எனக்கு கிடையாது. இப்படிப்பட்ட குணங்களோடு நான் இருப்பதால், என்னைப்பார்த்தே வளர்ந்த என் குழந்தைகளும் இப்பண்புகளை தங்களது இயல்புகளாக்கிக் கொண்டனர். அது … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged செல்லமே, நாஞ்சில்நாடன் கருத்துகள், மனிதம்தான் எல்லாமும், naanjil nadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nகடல் முகந்த மேகத்தில் பிறந்த நீர் திரும்பவும் ஓடியடைவது கடல். இஃதோர் காலம் அறுக்காத தொடர்ச்சி., சுழற்சி. பூமி தோன்றிய நாளில் தொடங்கிய உயிரின் தொடர்ச்சி, உண்டால் அம்ம இவ்வுலகம்\nபடத்தொகுப்பு | Tagged காலம் இதழ், நாஞ்சில் நாடன், விசும்பின் துளி, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஜெயமோகன் [1 ] இலக்கியத்தில் உலகியல்விவேகத்தின் இடமென்ன நான் இரு பெரும்படைப்பாளிகளை வாசிக்கையில் எல்லாம் அதைப்பற்றி நினைத்துக்கொள்வதுண்டு. தல்ஸ்தோய், ஐசக் பாஷவிஸ் சிங்கர். ஐசக் பாஷவிஸ் சிங்கரின் ‘காஃப்காவின் நண்பர்’ என்ற க���ையை ஒருநாள் இரவில் நான் வாசித்தேன். அன்று உடல் திறந்து என்னுள் இருந்து இன்னொன்று வெளிவரும் அனுபவம் போல அந்த தரிசனத்தை அடைந்தேன். … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged ஜெயமோகன், நாஞ்சில்நாடனைப் பற்றி, பசி வீற்றிருக்கும் நடு முற்றம், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nபுலவர் பாடாது ஒழிக என் நிலவரை (ஜெயமோகன் குறித்து)\nநான் சொல்ல வந்த விடயம் அதுவல்ல. தேனீர் பருகியபின் உரையாடல்போல தொடங்கி மிகக் கடுமையான மொழியில் என்னை விமர்சனம் செய்தார். அவர் பேச்சின் சாரம் ஐம்பதுக்குப் பிறகு வாய்க்கும் அனுபவமும், தேர்ச்சியும், படைப்பு எழுச்சியும் கொண்ட காலத்தை நான் வீண் செய்து கொண்இருக்கிறேன் என்பது. இறுதியில் கேட்டார், Are you going to settle down … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged காலம் இதழ், ஜெயமோகன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nஎக்காலத்தும் அன்பும் வெறுப்பும் மானுட இயல்பு, நல்லவர்க்கும் கெட்டவர்க்கும். பங்காளி, தாயாதிச் சண்டைகள் உணரப்பட்டதும் உள்வாங்கப் பட்டதும்தான். அன்றும் உண்டு, இன்றும் இருக்கிறது. ஆசாபாசங்கள் என்றும் அடர்நிறங்கள் கொண்டவை. ஆனால் இன்று உறவுகள் அவற்றின் இயல்பான அந்நியோன்மைத் தன்மையும், ஆவலாதியும் இழந்து வருகின்றன. முதல்சுற்று உறவுகள் தாண்டி, இரண்டாம் சுற்று உறவுகள் பெரும்பாலும் கல்யாண வீடுகளிலும், … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில்நாடன், நுப்போல் வளை, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nதிரைகடல் ஓடியும் தீந்தமிழ் வளர்த்தல்\nநெஞ்சத்தில் நன்மையுடையேம் யாம் எனும் நடுவு நிலைமை தரும் கல்வியின் அழகே அழகு. அந்த அழகு அ.முத்துலிங்கத்தின் அழகு. அதை உணரும் வாய்ப்பு எனக்கும் அமைந்தது. மேல்நாட்டு எழுத்தாளர் போல், ஒரு தமிழ் எழுத்தாளர் வாழ்வது நமக்கு கர்வம் அளிப்பது. …………நாஞ்சில் நாடன்\nபடத்தொகுப்பு | Tagged அ முத்துலிங்கம், திரைகடல் ஓடியும் தீந்தமிழ் வளர்த்தல், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjilnadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nவிமர்சனங்களை வன்மத்தோடு எதிர்கொள்வது வருத்தமளிக்கிறது\nநாஞ்சில் நாடன் தமிழ்நதியின் நேர்காணல் தாய்வீடு இதழ் – ஜுலை 2013\nபடத்தொகுப்பு | Tagged கானடா, தமிழ்நதி, தாய்வீடு, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட���டங்கள்\nஇயல் விருது விழா புகைப்படங்கள்\nபடத்தொகுப்பு | Tagged இயல் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், கானடா, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan, Tamil Literary Garden\t| 3 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடனுக்கு இயல் விருது\nகனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியவர்களின் ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாக 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாக … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged இயல் விருது, இலக்கிய தோட்டம், கானடா, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, nanjil nadan, sisulthan, Tamil Literary Garden, The Iyal Award\t| 1 பின்னூட்டம்\nஇயல் விருது ஏற்புரை… வீடியோ\nAnand Unnat கானடா இலக்கியத் தோட்டம் நாஞ்சில் நாடனுக்கு வழங்கிய இயல் விருது ஏற்புரை வீடியோ\nபடத்தொகுப்பு | Tagged இயல் விருது, இலக்கியத் தோட்டம், கானடா, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan, the tamil literary garden\t| 2 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் (2013 ஜூன் 15 ஆம் நாள் கனடா நாட்டில் டொராண்டோ நகரில் இலக்கிய தோட்டம் வழங்கிய இயல் விருது விழாவில் வாசிக்கப்பட்ட உரை) படைப்புலகுக்கான முதற்சொல்லை என் பேனா எழுதியபோது பிறந்த மண்ணில் இருந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் அயலில் இருந்தேன். இந்த ஏற்புரையை எழுதும்போதும் சொந்த மண்ணில் இருந்து ஐந்நூறு கிலோ … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged இயல் விருது, கானடா, தமிழ் இலக்கிய தோட்டம், நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, sisulthan, the tamil literary garden\t| 7 பின்னூட்டங்கள்\nகனடாவில் நாஞ்சில் .. புகைப்படங்கள்.2\nபடத்தொகுப்பு | Tagged கானடா, நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஎஸ் ஐ சுல்தானுக்கு மட்டுமல்ல , இது உங்கள் எல்லோருக்குமான அழைப்பு. அனைவரும் கலந்து சிறப்பிக்க அழைக்கிறோம்.\nபடத்தொகுப்பு | Tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கானடா, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (110)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:15%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-21T19:30:33Z", "digest": "sha1:Z5AWD4LHQ5BLY64EAK3GBJLOCDLEM7ZE", "length": 12989, "nlines": 290, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:15வது மக்களவை உறுப்பினர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"15வது மக்களவை உறுப்பினர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 180 பக்கங்களில் பின்வரும் 180 பக்கங்களும் உள்ளன.\nஈ. டி. மொகமது பஷீர்\nஎம். ஐ. ஷா நவாஸ்\nஎன். எஸ். வி. சித்தன்\nஏ. கே. எஸ். விஜயன்\nஏ. டி. நானா பாட்டீல்\nடி. கே. எஸ். இளங்கோவன்\nடி. வி. சதானந்த கௌடா\nஜெய் பிரகாஷ் நாராயண் யாதவ்\nஹுக்கும் தேவ் நாராயண் யாதவ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2010, 16:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2015/06/01/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:17:43Z", "digest": "sha1:2XIGZUZFY7GCSWU6L42IGY5WUO4UK33G", "length": 40920, "nlines": 278, "source_domain": "tamilthowheed.com", "title": "ரமழானும் நோன்பும்… | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nநோன்புப் பெருநாள் தர்மம் →\nஉண்மை முஸ்லிம் ரமழான் மாதத்தில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நோன்பு நோற்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் ஈமானுடனும் நன்மையை நாடியும் ரமழானில் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்திய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்).\nஅவர் நோன்பின் மாண்புகளைப் புரிந்து நோன்புக்கு பொருத்தமற்ற, நன்மையை அழித்துவிடும்படியான அனைத்து தவறுகளிலிருந்தும் தனது நாவு, கண் மற்றும் அனைத்து உறுப்புகளையும் பாதுகாத்துக் கொள்வார்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் அருவருப்பான பேச்சுகளைப் பேசவேண்டாம், கூச்சலிட வேண்டாம். எவரேனும் திட்டினால் அல்லது சண்டையிட்டால் “நான் நோன்பாளி’ என்று அவர் கூறட்டும்.” (ஸஹீஹுல் புகாரி)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் பாவமான சொல், செயலிலிருந்து விலகிக்கொள்ளவில்லையோ அவர் உணவு, பானத்தைத் தவிர்ப்பதில் அல்லாஹ்வுக்கு எவ்விதத்தேவையுமில்லை.” (ஸஹீஹுல் புகாரி)\nதன்னை நிழலிட்டுள்ள இம்மாதம் ஏனைய மாதங்களைப் போன்றதல்ல. இது நோன்பின் மாதம். நோன்பு அல்லாஹ்வுக்குரியது. அவனே கூலி கொடுக்கிறான். எவ்வித தேவையுமற்ற உபகாரியான அல்லாஹ்வின் கூலி மகத்தானது, பூரணமானது, விசாலமானது என்ற உறுதியான நம்பிக்கை நோன்பாளியின் மனதிலிருந்து மறைந்துவிடக் கூடாது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமுடைய மகனின் அனைத்து நற்செயலுக்கும் பத்திலிருந்து இரட்டிப்பான எழுநூறு மடங்குவரை நன்மையளிக்கப்படும். அல்லாஹ் கூறுகிறான்: “நோன்பைத்தவிர, அது எனக்குரியது. நானே அதற்கு கூலிக் கொடுக்கிறேன��. அவன் மனோ இச்சையையும் உணவையும் எனக்காகவே விலக்கினான்.” நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உண்டு நோன்பு திறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி; மறுமையில் தனது இறைவனை சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி. நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாசத்தைவிட மணமிக்கது” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nஇதனால் மார்க்கப்பற்றுள்ள முஸ்லிம் பரக்கத் பொருந்திய இம்மாதத்தின் நேரங்களை பொன்னாகக் கருதி, அதன் பகல் காலங்களில் நோன்பு, தொழுகை, குர்ஆன் ஒதுதல், தர்மம் செய்தல் போன்ற நற்காரியங்களிலும் இரவுகளில் தஹஜ்ஜுத் தொழுகை மற்றும் துஆவிலும் ஈடுபடவேண்டும்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் ரமழான் மாதத்தில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நின்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.” (ஸஹீஹுல் புகாரி)\nநபி (ஸல்) அவர்கள் ரமழானில் மற்ற காலங்களைவிட மிக அதிகமாக வணக்கம் புரிபவர்களாக இருந்தார்கள். அதிலும் ரமழானின் இறுதிப் பத்தில் மிக அதிகமாக வணக்கம் புரிந்து வந்தார்கள்.\nஅன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: “நபி(ஸல்) அவர்கள் மற்ற மாதங்களைவிட ரமழானில் அதிகமாக அமல் செய்வார்கள். குறிப்பாக ரமழானின் ஏனைய நாட்களைவிட பிந்திய பத்து நாட்களில் அதிகம் அமல் செய்வார்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்)\nஅன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்தில் நுழைந்துவிட்டால் முழு இரவும் வணங்குவார்கள், குடும்பத்தினரையும் விழிக்கச் செய்வார்கள், தங்களது ஆடையை இறுக்கக் கட்டி உற்சாகத்துடன் வணக்கத்தில் ஈடுபடுவார்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nநபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரைத் தேடுமாறு ஏவுவார்கள். “ரமழானின் கடைசிப் பத்தில் லைலத்துல் கத்ரைத் தேடிக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) என்று கூறி அந்த இரவில் நின்று வணங்க ஆர்வ மூட்டுவார்கள். மேலும் கூறினார்கள்: “ரமழானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடிக்கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி)\nமேலும் கூறினார்கள்: “எவர் லைலத்துல் கத்ர் இரவில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நின்று வணங்குவாரோ அவரது முன்பாவங்கள் அனைத்தும் மன்னிக��கப்படும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)\nஇதனால்தான் மகத்துவமிக்க இம்மாதம் தூய்மையான வணக்கங்கள் புரிவதற்கு ஏற்ற மாதமாகத் திகழ்கிறது. இம்மாத இரவுகளில் வீண் விளையாட்டுகளில் ஈடுபட்டு நீண்ட நேரம் விழித்திருந்துவிட்டு, பஜ்ரு நேரம் உதயமாவதற்கு சற்றுமுன் சில கவளங்களைச் சாப்பிட்டுவிட்டு, படுக்கைக்குச் சென்று ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கி, பஜ்ருத் தொழுகையைத் தவறவிடுவது முஸ்லிமுக்கு சற்றும் பொருத்தமற்ற செயலாகும்.\nஇறையச்சமுள்ள, மார்க்க நெறிகளை அறிந்த முஸ்லிம் இஷா தொழுகையை முடித்துவிட்டால் விழித்திருக்காது உறங்கச் செல்ல வேண்டும். சிறிது நேர தூக்கத்திற்குப் பிறகு இரவுத் தொழுகைக்காக எழுந்து தொழுதுவிட்டு ஸஹ்ருடைய உணவை உண்ண வேண்டும். பின்னர் பஜ்ருத் தொழுகையை நிறைவேற்ற பள்ளியை நோக்கிச் செல்லவேண்டும்.\nஷஹர் உணவில் மிக அதிகமான நன்மைகள் இருப்பதால் நபி (ஸல்) அவர்கள் அதை வலியுறுத்தி, “ஸஹர் செய்யுங்கள் நிச்சயமாக ஸஹர் உணவில் பரக்கத் இருக்கிறது” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nகாரணம் என்னவெனில், ஸஹர் நேரத்தில் விழித்தெழுவது இரவில் நின்று வணங்க வாய்ப்பை எற்படுத்தும். பஜ்ரு தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதற்காக உற்சாகத்துடன் பள்ளியை நோக்கி நடக்கச் செய்வதுடன், நோன்பு நோற்க உடல் வலிமையையும் தருகிறது. இதை நபி (ஸல்) அவர்கள் தானும் செய்து தனது தோழர்களுக்கும் பயிற்சியளித்தார்கள்.\nஜைது இப்னு ஸப்பித் (ரழி) அவர்கள் “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹ்ர் உணவை உண்டோம். பிறகு தொழுகைக்குச் சென்றோம்” என்று கூறினார்கள். ஒருவர் “அந்த இரண்டுக்கும் மத்தியில் எவ்வளவு நேரம் (இடைவெளி) இருந்தது” என்று கேட்டார். “50 ஆயத்துகள் (ஒதும் நேரம்)” என ஜைது (ரழி) பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nஇறையச்சமுடைய முஸ்லிம் ரமழான் அல்லாத மாதங்களிலுள்ள நபிலான நோன்புகளைத் தவறவிடக்கூடாது. அரஃபா நாள் (துல்ஹஜ் பிறை 9) மற்றும் முஹர்ரம் பிறை 9,10 போன்ற காலங்களில் நோன்பு நோற்பது பாவங்களைத் துடைத்தெறியும் சிறந்த அமலாகும்.\nஅபூ கதாதா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் அரஃபா நாளின் நோன்பைப்பற்றி கேட்கப்பட்டபோது, “அது கடந்த ஒரு வருடம் மற்றும் வரக்கூடிய ஒரு வருடப் பாவங்களுக்கு பரிகா���மாகும்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)\nஇப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளின் நோன்பை நோற்றார்கள்; அதைப் பிறருக்கும் ஏவினார்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்)\nஅபூ கதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நாளின் நோன்பைப் பற்றி கேட்கப்பட்ட போது: “அது சென்றுபோன வருடத்துக்கு பரிகாரமாகும்” எனக் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)\nஇப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நான் வரும் ஆண்டு உயிருடன் இருந்தால் முஹர்ரம் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)\nஅவ்வாறே ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பதும் சிறந்த அமலாகும். அந்த நோன்பின் மாண்பைப்பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் தொடர்ச்சியாக ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்கிறாரோ அவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவராவார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)\nஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது முஸ்தஹபாகும். இது குறித்து அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, இரண்டு ரக்அத் ளுஹா தொழுவது மற்றும் தூங்கச் செல்லுமுன் வித்ரு தொழுவது என்ற மூன்று விஷயங்களை எனது நேசராகிய நபி (ஸல்) அவர்கள் எனக்கு வஸிய்யத் செய்தார்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nஅபூதர்தா (ரழி) அவர்கள் கூறியதாவது: “எனது நேசர் எனக்கு மூன்று விஷயங்களை உபதேசம் செய்தார்கள். நான் மரணிக்கும்வரை அதை விடவே மாட்டேன். ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, ளுஹா தொழுவது இன்னும் வித்ரு தொழாதவரை நான் தூங்காமலிருப்பது.” (ஸஹீஹ் முஸ்லிம்)\nஅப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது வருடம் முழுவதும் நோற்பது போன்றாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nநபிமொழியில் சுட்டிக்காட்டப்பட்ட மூன்று நாள்கள் என்பது ஒவ்வொரு மாதத்தின் பிறை 13, 14, 15வது நாட்களைக் குறிக்கும். அதனை அய்யாமுல் பீழ் என்று கூறப்படும். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் மாதத்தின் எந்த நாட்களையும் மூன்��ு நோன்புக்காக குறிப்பாக்காமல் நோற்றதற்கான ஆதாரங்களும் உள்ளன.\nமுஅதத்துல் அதவிய்யா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் “நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பிருந்தார்களா” என்று கேட்டேன். அன்னையவர்கள் “ஆம்” என்று கேட்டேன். அன்னையவர்கள் “ஆம்” என்றார்கள். “மாதத்தின் எந்தப் பகுதியில் நோற்றார்கள்” என்றார்கள். “மாதத்தின் எந்தப் பகுதியில் நோற்றார்கள்” எனக் கேட்டேன். “மாதத்தின் எந்தப் பகுதியில் நோற்பது என்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் எடுத்துக் கொள்ளவில்லை” என பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)\nFiled under இறை நம்பிக்கை, ஜகாத், நன்மை, நோன்பு, ரமலான்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங���களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nஇறைக்கட்டளைகளை நிராகரிப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_599.html", "date_download": "2018-07-21T19:31:46Z", "digest": "sha1:KCRUDNNJ7YU7YMHDGCLWQMJPYTXXG7UU", "length": 5522, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "இலங்கையில் நாளை நோன்புப் பெருநாள்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலங்கையில் நாளை நோன்புப் பெருநாள்\nஇலங்கையில் நாளை நோன்புப் பெருநாள்\nஹிஜ்ரி 1439 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று (15) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்றது.\nஇம்மாநாட்டில் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமாசபை உறுப்பினர்கள், கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், உலமாக்கள், பள்ளிவாசல்கள், ஷாவியாக்கள், தரீக்காக்கள் மற்றும் மேமன் சங்க உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன்போது கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தெளிவாக தென்பட்டதற்கிணங்க இலங்கை வாழ் முஸ்லிம்களை நாளை சனிக்கிழமை (16) புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுமாறு பிறைக் குழுவும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2009/07/31.html", "date_download": "2018-07-21T19:18:05Z", "digest": "sha1:M3I54F7RLVBGIR4A6UVVAQDE7MQSN7BZ", "length": 34826, "nlines": 847, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"அ.அ. திருப்புகழ் - 31 \"தொல்லை முதல் தானொன்று\"", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\n\"அ.அ. திருப்புகழ் - 31 \"தொல்லை முதல் தானொன்று\"\nஅருணையார் அருளிய திருப்புகழ் - 31 \"தொல்லை முதல் தானொன்று\"\nமீண்டும் ஒரு சிறிய இடைவேளைக்குப் பின், இன்று ஒரு திருப்புகழ்\nமாதம் இரு முறையாவது எழுத வேண்டுமென நினைக்கிறேன்.\nமுருகன் அருள் செய்ய வேண்டும்.\nஇன்றைய திருப்புகழ் கொல்லிமலை முருகனைப் போற்றிப் பாடியருளியது. பரமானந்தக் கடலில் நானும் மூழ்க அருளிச் செய்யப்பா என வேண்டுகிறார் அருணையார்\nஇப்போது இந்த அழகிய பாடலைப் பார்ப்போம்\nதொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்\nதுய்ய சதுர் வேதங்கள் வெ���்யபுல னோரைந்து\nபல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்\nபல்லுயிரு மாயந்த மில்லசொரு பானந்த\nகல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு\nகையன்மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை\nகைதொழ மெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா\nகொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று\nகொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த\nஇது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த பாடல் பொருளறியும் போது புரியும் வழக்கம் போல் பின் பார்த்து, முன் பார்க்கலாம்\nகல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு\nகல்வருக வேநின்று குழலூதுங் கையன்\nகல் உருகவே இன்கண் அல்லல்படு கோ அம்\nபுகல் வருகவே நின்று குழல் ஊதும் கையன்\nகுழலூதி நின்றால் கல்லும் உருகிவிடும்\nபுகலிடம் ஏதென்று அல்லல் படுகின்ற\nபுரிந்திடும் வண்ணம் புல்லாங்குழல் எடுத்து\nமிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை\nகைதொழ மெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா\nமிசை ஏறு உம்பன் நொய்ய சடையோன் எந்தை\nகைதொழ மெய்ஞ்ஞானம் சொல் கதிர்வேலா\nதிரிபுரம் எரிக்கப் புறப்பட்ட வேளையில்\nவிநாயகனை வணங்காமல் தேவர்கள் தொடங்க\nதேரின் அச்சு முறிந்து வீழ்கையில்\nஇடபமாக வந்து நின்று திருமால்அருள\nமெலிந்த சடைகளை உடைய எந்தைபிரான்\nஓமெனும் பிரணவத்தின் பொருளை அறியவேண்டி\nபணிந்து நின்று கேளெனச் சொல்லி\nபிரணவப் பொருளினை அருளிச் செய்த\nகொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று\nகொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த\nகொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுனமே சென்று\nகொய்து தழையே கொண்டு செல்லும் மழவா\nகொல்லிமலை மேல் நின்ற பெருமாளே\nதினைப் புனத்தைக் காவல் செய்யவேண்டி\nகையில் கவண்கல் எடுத்து வந்து\nகூட்டித்தரும் மன்மதன் எறிகின்ற மலர்க்கணை\nவிளைவித்த காதல் பெருக்கினால் ஆட்பட்டு\nகையில் கிடைத்த தழைகளையெல்லாம் பறித்துக்கொண்டு\nதொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்\nதுய்ய சதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து\nதொல்லைமுதல் தான் ஒன்று மெல்லி இரு பேதங்கள்\nசொல்லு[ம்]குணம் மூ[ன்று] அந்தம் எனவாகி\nதுய்ய சதுர் வேதங்கள் வெய்ய புலன் ஓர் ஐந்து\nதொய்யு பொருள் ஆறு அங்கம் என மேவும்\n[இந்த வரிகள் ஒன்று முதல் ஆறு வரை வருகின்ற அழகிய கவித் திறத்தைக் காட்டுகின்றது.]\nபழைமை எனவரும் இறைவனே முதல்வன்\nசக்தியும் சிவனுமாய் இருவராகி அருள் புரிவான்\nசத்துவம், இராஜஸம், தாமஸம் என்னும்\nஅயன்,அரி,அரன் என்பவரின் மூலமாய் விளங்குவான்\nநான்கு வேதங்களின் ஆதியாய்த் திகழ்வான்\nஐந்து புலன்களையும் வென்றவனும் இவனே\nநாசி வழியே உருவாகும் எழுத்துகளின் ஒலியானவன்\nவாய் வழியே எழுந்த ஒலியின் விளைவாய் மகேச்வர சூத்திரம் என்னும் இலக்கணம் பிறப்பித்தவன்\nகவிதைகளின் பாதம் போலும் சந்தஸ்\nஇதனுதவி இல்லாமல் எழுதும்கவி நிலைக்காது\nஇத்தனை இத்தனை எழுத்து, மாத்திரை என வரையறுக்கும்\nகால் போலும் சந்தஸை உருவாக்கியவன்\nஎதனால் இப்பதம் இங்கு வந்ததென உணர்விக்கும்\nநிகண்டு எனப்படு நிருக்தம் காதுவழியே தந்தவன்\nகாணும் பொருளைக் காட்டுவிக்கும் கண்போல\nவிளைவதைக் காட்டும் ஜோதிடம்எனும் கண்ணானவன்\nஇன்னின்ன செயல் செயும் கைகள்போலானவன்\nஎன எம்மை சோர்வடையச் செய்யும்\n[இவற்றை எல்லாம் விட்டால்தான் அவன் தெரிவான் அறிவழிந்தாலே அவன் அகப்படுவான்\nபல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்\nபல்லுயிரு மாயந்த மில்லசொரு பானந்த\nபௌவமுற வேநின்ற தருள்வாயே .\nபல்ல பல நாதங்கள் அல்க பசு பாசங்கள்\nபல்கு தமிழ் தான் ஒன்றி இசையாகி\nபல்லுயிருமாய் அந்தம் இல்ல[லா] சொரு[ரூ]ப ஆனந்த\nபௌவம் உறவே நின்றது அருள்வாயே\nஒலிக்கின்ற ஓசையெலாம் நீயே ஆனாய்\nவாழுமுலகில் கட்டிவைக்கும் பசு பாசங்களானாய்\nவெள்ளமெனப் பெருகிவரும் தீந்தமிழில் பொருந்தி நின்றாய்\nமனதை மயக்கும் இசையாகவும் ஆனாய்\nஅத்தனை உயிர்களிலும் வாழும் ஒரே உயிருமானாய்\nஇதன் காரணமாகவே முடிவே இல்லாதவனும் ஆனாய்\nஇத்தனையும் நிறைந்த ஆனந்த உருவக் கடலும் ஆன\nஇவைஅத்தனையும் கூட்டிவந்து நிலையாய் அளிக்கவல்ல\nஅந்தப் பொருளை எனக்குக் காட்டி அருள்வாயே\nதொய்யு பொருள் = சோர்வடையச் செய்யும் பொருள்\nநொய்ய = மெலிதான, நுண்மையான\nஎந்தை = எம் தந்தை\nமழவன் = கட்டான உடலை உடைய இளைஞன்\nஅப்பாடா, மீண்டும் திருப்புகழ் தரணும்-ன்னு மனம் இரங்கியமைக்கு நன்றி SK ஐயா\n//கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுனமே சென்று\nகொய்து தழையே கொண்டு செல்லும் மழவா\nகொல்லிமலை மேல் நின்ற பெருமாளே\nமாரன் கையில் தானே அலர் இருக்கு\nஎன் முருகன் எதுக்கு தழை எல்லாம் பறிச்சிக்கிட்டு போகணும்\nஇது தான் எத்தனை அழகான தமிழ்ச் சொல்\nமழ = இளமை, மென்மை, வீரம்\nமென்மையுடன் கூடிய இளமையான வீரம்\nஅதை முருகனுக்குச் சொல்வது தான் எத்தனை பொருத்தம்\n//தொல்லைமுதல் தான் ஒன்று மெல்லி இரு பேதங்கள்\nசொல்லு[ம்]���ுணம் மூ[ன்று] அந்தம் எனவாகி\nதுய்ய சதுர் வேதங்கள் வெய்ய புலன் ஓர் ஐந்து\nதொய்யு பொருள் ஆறு அங்கம் என மேவும்\n[இந்த வரிகள் ஒன்று முதல் ஆறு வரை வருகின்ற அழகிய கவித் திறத்தைக் காட்டுகின்றது.]//\n1-6 எண்களைக் கவிதையில் காட்டுவது ஒரு திறம்-ன்னா...\n1, 1-2-1, 1-2-3-2-1 என்று ஒரு Pattern வரிசையைக் கவிதையில் காட்டுவதும் ஒரு பெரும் திறம் - திருவெழுக் கூற்று இருக்கை - திருவெழுக் கூற்று இருக்கை திருமங்கை ஆழ்வாரும், அருணகிரியும் இதில் பெரும் வித்தகர்கள்\nசுவாமிமலை முருகன் மேல் உள்ள இந்த எண் விளையாட்டுத் திருப்புகழை எப்பவாச்சும் தர வேண்டுகிறேன் SK\nபாருங்க...சுவாமிமலை முருகன் மேல் தான் அருணகிரி திருவெழுக்கூற்று இருக்கை பாடினார் அதே ஏரியா ஆராவமுதன் மேல் தான் திருமங்கையும் திருவெழுக்கூற்று இருக்கை பாடினார் அதே ஏரியா ஆராவமுதன் மேல் தான் திருமங்கையும் திருவெழுக்கூற்று இருக்கை பாடினார் குடந்தை லோக்கல் ஆளுங்க பேசி வச்சிக்கிட்டு வாங்கி இருக்காங்க போல குடந்தை லோக்கல் ஆளுங்க பேசி வச்சிக்கிட்டு வாங்கி இருக்காங்க போல\n//என எம்மை சோர்வடையச் செய்யும்\n[இவற்றை எல்லாம் விட்டால்தான் அவன் தெரிவான் அறிவழிந்தாலே அவன் அகப்படுவான்\nவேதனை சேர் வேறு அங்கம் ஏதும் வேண்டாம்\nவேறல்லா நிற்கு நிலை நானே நிற்பன்\nவையம் அளந்தானை அறிவால் அளக்கத் தான் முடியுமோ அளக்க முடியாது\nஅதை அருணகிரியாரும் உறுதிப்படுத்துவது தான் எத்தனை சிறப்பு\n நீங்க வந்தாலே எப்படி களை கட்டுது பாருங்க\nவருந்தேன் என வரும் தேன்\nஇருந்தேன் எனத் தரும் தேன்\nமறந்தேன் என நினையா தேன்\nசிறந்தேன் நீ வரும் தேன்\nமிச்சத்துக்கு சீக்கிரமே வந்து சொல்றேன்.\n//மாரன் கையில் தானே அலர் இருக்கு\nஎன் முருகன் எதுக்கு தழை எல்லாம் பறிச்சிக்கிட்டு போகணும்\nமாரன் கையில்தான் மலர்க்கணை இருக்கு அதை அவன் முருகன் மீது ஏவிவிட, அதனால் காதல்வயப்பட்டு, வள்ளியைத் தேடி தினைப்புனத்தில், ஆலோலம் வந்த திசை நோக்கி நடக்கிறான் என்னப்பன்\nகாதல் வயப்பட்டதால் கண்மண் தெரியாமல் அவன் நடக்க, காட்டில் இருக்கும் தழை, இலைகள் எல்லாம் தடுக்க, ஒரு வேகத்தில் அவற்றையெல்லாம் பறித்துக் கொண்டே ஒரே இலக்கை நோக்கி விரைகிறான் முருகன். அதைத்தான் இது உணர்த்துகிறது\nஎல்லாம் இளரத்தம் செய்யற வேலை அதான் மழவா என அழைத்து மகிழ்கிறார் அருணையார்\n//சுவாமிமலை முருகன் மேல் உள்ள இந்த எண் விளையாட்டுத் திருப்புகழை எப்பவாச்சும் தர வேண்டுகிறேன் SK\nவிரைவில் தர முயல்கிறேன். ரவி குடந்தை ஆளுங்களே தெறமையானவங்கதானே\n//வையம் அளந்தானை அறிவால் அளக்கத் தான் முடியுமோ அளக்க முடியாது\nஇதைப் பற்றிய ஒரு அருளுரையை சமீபத்தில் கேட்டேன். அதன் தாக்கத்தில் புரட்டியபோது இப்பாடல் கண்ணில் பட்டதுதான் எத்தனைப் பொருத்தம்\n//வேதனை சேர் வேறு அங்கம் ஏதும் வேண்டாம்\nவேறல்லா நிற்கு நிலை நானே நிற்பன்\nகண்ணனைப் பற்றிய வரிகள் கண்ணபிரானை உடனேயே வரவழைத்து விட்டதே\n//மாதம் இரு முறையாவது எழுத வேண்டுமென நினைக்கிறேன்.\nமுருகன் அருள் செய்ய வேண்டும்.//\nஅந்த சிவகுமாரனிடன் அப்படியே வேண்டுகிறேன்.\n//பாருங்க...சுவாமிமலை முருகன் மேல் தான் அருணகிரி திருவெழுக்கூற்று இருக்கை பாடினார் அதே ஏரியா ஆராவமுதன் மேல் தான் திருமங்கையும் திருவெழுக்கூற்று இருக்கை பாடினார் அதே ஏரியா ஆராவமுதன் மேல் தான் திருமங்கையும் திருவெழுக்கூற்று இருக்கை பாடினார் குடந்தை லோக்கல் ஆளுங்க பேசி வச்சிக்கிட்டு வாங்கி இருக்காங்க போல குடந்தை லோக்கல் ஆளுங்க பேசி வச்சிக்கிட்டு வாங்கி இருக்காங்க போல\nகுடந்தை ஆதி கும்பேஸ்வரர் மேல் திருஞான சம்பந்தர் திருவெழுகூற்றிருக்கை பாடியுள்ளார்\n//மாதம் இரு முறையாவது எழுத வேண்டுமென நினைக்கிறேன்.\nமுருகன் அருள் செய்ய வேண்டும்.//\nஅந்த சிவகுமாரனிடன் அப்படியே வேண்டுகிறேன்.\nஅதுவே என் ஆசையும் ஐயா\n\"அ.அ. திருப்புகழ் - 31 \"தொல்லை முதல் தானொன்று\"\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t6519-topic", "date_download": "2018-07-21T19:13:00Z", "digest": "sha1:IEGE4WJJUX2SQU3DFHXG4HOFYAZEAZRV", "length": 23255, "nlines": 90, "source_domain": "devan.forumta.net", "title": "கார் கடனை முடித்த பிறகு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்..!", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மை��ள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயாMon Jun 25, 2018 2:21 pmசார்லஸ் mc \"பிழைக்க தெரியாத மனுஷன்\" - தமிழ் கிறிஸ்தவ குறும்படம்Mon Jun 25, 2018 2:07 pmசார்லஸ் mc நட்பு கொள்வதில் நிதானமாகMon Jun 25, 2018 1:55 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nகார் கடனை முடித்த பிறகு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்..\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ அரங்கம் :: தெரிந்து கொள்ளுங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nகார் கடனை முடித்த பிறகு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்..\nகார் லோன் வாங்கும்போது, எந்த வங்கி குறைவான வட்டி விகிதத்தில் கடன் தருகிறது என்பதைத் தேடித் தெரிந்து கொள்வதில் காட்டும் முயற்சியை, அந்த கடனைத் திருப்பிச் செலுத்துவதில் பலர் காட்டுவதில்லை. மேலும் கார் கடனைக் காலக் கெடுவுக்குள் விரைந்து முடிப்பதோடு தங்கள் கடமை முடிந்து விடுவதாக பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.\nஆனால் கடனை கட்டி முடித்ததன் வெளிப்பாடாக, வங்கி தர வேண்டிய பாக்கி இல்லை என்கிற (No Due Certificate -NDC) சான்றிதழை கேட்டுப் பெற்றால் மட்டுமே, நாம் அடுத்த முறை அதே வங்கி அல்லது வேறு வங்கியில் கடன் பெற முடியும். ஒருவர் கடனைச் செலுத்தி முடித்துவிட்டார் என்றால், சம்பந்தப்பட்ட வங்கி அவருக்கு கடன் பாக்கி இல்லை என்கிற சான்றிதழ் வாடிக்கையான நிகழ்வுதான். இதனுடன் கடனை கட்டிதற்கான ஆதாரமாக ஸ்டேட்மென்ட் ஆஃப் அக்கவுன்ட் (Statement of Account -SOA) எனும் சான்றிதழையும் வங்கிகள் வழங்குகின்றன. இந்தச் சான்றிதழ்களை கார் கடனை கட்டி முடித்தவர் கேட்டால்தான் தருவார்கள். கடைசி கடன் தவணையை கட்டி முடித்துவிட்டோம் என கண்டுக் கொள்ளாமல் விட்டால், இந்தச் சான்றிதழ்கள் கிடைக்காது.\nகாரின் பதிவு சான்றிதழில் (Registration Certificate - RC) இருக்கும் வங்கியின் பெயருக்குப் பதிலாக, கடனைச் செலுத்தியவரின் பெயருக்கு ஆர்சி-ஐ மாற்றுவது அவசியம். இதற்கு\nஎன மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் (Regional Transport Office (RTO) தனி படிவம் உள்ளது. இதனை பெற்று வங்கியில் கொடுத்தால், வங்கி அதிகாரிகள் கடன் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது என உறுதிபடுத்துவார்கள். இதனை ஆர்டிஓ அலுவலகத்தில் கொடுத்தால், கார் பதிவு அதன் உரிமையாளர் பெயருக்கு மாற்றி தரப்படும்.\nகார் இன்ஷூரன்ஸ் செய்யப்பட்ட நிறுவனத்திற்கும் சென்று, கடனை முடித்துவிட்டதாக மாற்றித் தர வேண்டும். இதற்காகக் கடன் முடிக்கப்பட்டதை உறுதி செய்யும் கடன் பாக்கி இல்லை சான்றிதழின் நகலுடன் மேற்கூறிய அலுவலகங்களுக்கு கார் கடன் பெற்றவர் முழு விபரங்களுடன் கைப்பட எழுதிய கடிதத்தையும் இணைத்து கொடுக்க வேண்டும். எந்த வகையான கடனைக் கட்டி முடித்த பிறகு, அடுத்த இரண்டு வருடங்களுக்குள்ளாக புதிதாக கடன் பெறப் போகிறீர்கள் என்றால், ஒரு மாதத்திற்குள்ளாக சிபில் (CIBIL) ஸ்கோரைத் தெரிந்து கொள்வது நல்லது. ஏனெனில் அப்போதுதான் வாங்கிய கடன்கள் அனைத்தும் முடிக்கப்பட்டு, அவை சரியாக ஆவணப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.\nகார் கடனை முடிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பஞ்சாப் நேஷனல் பேங்க், போரூர் கிளை மேலாளர் அழகப்பன் கிருஷ்ணன் விளக்கி சொன்னார்.\n''கார் கடனை கட்டி முடித்த பிறகு, வங்கியில் கடன் பாக்கி இல்லை சான்றிதழ் மிக முக்கியம். காரணம், இந்த சான்றிதழ் வாங்கும்பட்சத்தில்தான் கடன் முழுமையாக கட்டப்பட்டுவிட்டது என்பது உறுதிப்படும். உதாரணத்துக்கு, ஒருவர் ஏப்ரல் 18 ம் தேதி கார் கடன் கடைசி தவணை ரூ. 10,000 கட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த மாதத்தில் ஏற்கெனவே கடந்த 17 நாளுக்கான வட்டி கணக்கிடப்படாமல் இருக்கும். இந்த பாக்கி சிபில் அறிக்கை வர இல்லை வாய்ப்பு இருக்கிறது. கடன் பாக்கி இல்லை சான்றிதழை வங்கியில் கேட்கும் போது அவர்கள் விடுபட்ட, நாள்களுக்கான வட்டியை கட்டச் சொல்வார்கள். அப்படி செய்யும் போது கார் கடன் முழுமையையகா கட்டப்பட்டுவிடும். கார் பதிவு சான்றிதழில் கடன் முடிக்கப்பட்ட விவரம் குறிப்பிட்டால்தான் பிறகு காரை விற்கும் போது பிரச்னை வராது. இல்லை என்றால் அந்த நேரத்தில், வங்கிக்கும், ஆர்டிஓ அலுவலகத்துக்கும் அலைய வேண்டி இருக்கும்.இவற்றை தவிர்க்க, முறையாக கார் கடனை முடிப்பது நல்லது\" என்றார்.\nகடன் பாக்கி இல்லை சான்றிதழின் முக்கியத்துவம்..\n1. லோனைத் திருப்பிச் செலுத்தியதற்காக, சட்ட ரீதியில் செல்லுபடியாகக்கூடிய ஆவணம்.\n2. கடன் தொடர்பாக வங்கியுடன் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், இந்த சான்றிதழைப் பயன்படுத்தி வாதாடலாம்.\n3. சிபில் ஸ்கோரில் ஏதே��ும் தவறுகள் இருந்தால், இதனைக் கொடுத்து சரி செய்யலாம்.\n4. கடனில் வாங்கப்பட்ட வீடு அல்லது காரை விற்க நேர்ந்தால், அதனை வாங்குபவரிடம் கடன் பாக்கி இல்லை என்பதை உறுதிபடுத்த இந்த ஆவணம் உதவியாக இருக்கும்.\n5. இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் பெறுவதற்கு இந்தச் சான்றிதழ் பயன்படும்.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t131925-5451", "date_download": "2018-07-21T19:30:36Z", "digest": "sha1:B7HUNBHJCMCVARZPTX5SCQV6PF7DZSTI", "length": 23397, "nlines": 214, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழக அரசில் 5,451 பேருக்கு வேலை!", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்க�� பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nதமிழக அரசில் 5,451 பேருக்கு வேலை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nதமிழக அரசில் 5,451 பேருக்கு வேலை\nகுரூப் 4 தேர்வுக்கு 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 4 போட்டித் ேதர்வை எதிர்பார்த்து நீண்ட நாட்களாகக் காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. வருடாந்திர கால அட்ட வணையில் கொடுக்கப்பட்டிருந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை விட சுமார் 500 இடங்களை அதிகரித்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது டி.என்.பி.எஸ்சி. இந்த வாய்ப்பினை போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளலாம்.\nதமிழ்நாடு அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர்கள், பில் கலெக்டர்கள், நில அளவையாளர், வரைவாளர், தட்டச்சர், ஸ்டெனோ என்று பல்வேறு நிலைகளில் காலிப் பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 5,451. சிறிய இடைவெளிக்குப் பிறகு குரூப்-4 தேர்வில் அதிகமான அளவில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும்.\nகுறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இளநிலை உதவியாளர், பில் க��ெக்டர், வரைவாளர், நில அளவையாளர் பணி\nகளுக்கு விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியோடு தமிழ் மற்றும் ஆங்கிலத் தட்டச்சில் ‘ஹையர்’ கோர்ஸ் முடித்திருந்தால் டைப்பிஸ்ட், ஸ்டெனோ பணிகளுக்குச் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.\nதட்டச்சில் ஒரு லோயர், ஒரு ஹையர் முடித்திருப்பவர்களும் காலிப் பணியிடத்திற்கு ஏற்ப பரிசீலிக்கப்படுவார்கள்.வயது வரம்பு 1.7.2016 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பட்டியல் இனத்தவர்கள், பட்டியல் இனத்தைச் சேர்ந்த அருந்ததியர், பழங்குடி இனத்தவர்கள், அனைத்து இன ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு உயர்ந்தபட்ச வயது வரம்பு 35. நில அளவையாளராக, வரைவாளராகப் பயிற்சி பெற்றவர்களும் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.\nமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சார்ந்தவர்களுக்கான வயது உச்ச வரம்பு 32. மற்றவர்களுக்கு அதிகபட்ச வயது 30. சலுகைகள் யாருக்கு முற்பட்ட வகுப்பினர் அல்லாதவர்கள், பத்தாம் வகுப்புக்கு மேல் கூடுதலாக எந்த ஒரு படிப்பைப் படிந்திருந்தாலும் அவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.\nகொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பி.சி., எம்.பி.சி., டி.என்.சி.,\nஎஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. (அருந்ததியர்), பி.சி. முஸ்லீம் போன்ற வகுப்பினைச் சார்ந்த, பத்தாம் வகுப்புக்குப் பிறகு டிப்ளமோ, டிகிரி, +2 முடித்தவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. இவர்கள் 57 வயது வரை விண்ணப்பிக்கலாம். அதே சமயம், பத்தாம் வகுப்பு படிக்காமல் நேரடியாக உயர்கல்வி படித்திருந்தால் அவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.\nRe: தமிழக அரசில் 5,451 பேருக்கு வேலை\nடி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில், ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி, உயர்கல்வித் தகுதி, இனம், சாதி, பிறந்த தேதி, சான்றிதழ்கள் பெறப்பட்ட தேதி, படித்த கல்வி நிறுவனம் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.\nதவறாகக் குறிப்பிட்டுவிட்டால், குறித்த நாட்களுக்குள் பிழையைத் திருத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து வகைப் பிரிவிலும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. எனவே, பத்தாம் வகுப்பைத் தமிழ்வழியில் படித்திருப்பவர்கள் ‘தமிழ்வழி ஒதுக்கீட்டுத் தகுதி கோருகிறீ���்களா’ என்ற கேள்விக்கு ‘ஆம்’ என்று தவறாமல் குறிப்பிடவும்.\nநிரந்தரப் பதிவு உள்ளவர்கள் (அதாவது ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் செய்தவர்கள்) தற்போது தேர்வுக் கட்டணமாக 75 ரூபாய் செலுத்தினால் போதுமானது. இதனை ஆன்லைன் மோட், போஸ்ட் ஆபீஸ் மோட் அல்லது பேங்க் மோட் என்று ஏதேனும் ஒரு வகையில் செலுத்தலாம். நிரந்தரப் பதிவு செய்யாதவர்கள் ரூ.50 செலுத்தி நிரந்தரப் பதிவு செய்துவிட்டு பிறகு ரூ.75 செலுத்தி தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வுக் கட்டண விதிவிலக்கு பட்டியல் இனத்தவர்கள், பழங்குடி இனத்தவர்கள் ஆகியோருக்குத் தேர்வுக் கட்டணம் இல்லை. பட்டப்படிப்பு படித்த மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்குத் தேர்வுக் கட்டணத்திலிருந்து மூன்று முறை விலக்கு உண்டு. அதே சமயம் நிரந்தப் பதிவுக் கட்டணத்திலிருந்து யாருக்கும் விலக்கு இல்லை.\nநான்கு விடைகள் தரப்பட்டு சரியான விடையைத் தேர்வு செய்யும் கொள்குறி வகையில் (மல்டிபிள் சாய்ஸ் அப்ஜெக்டிவ் டைப்) தேர்வு நடைபெறும். மூன்று மணி நேரத் தேர்வு. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு மையங்களில் தேர்வு நடைபெறும்.\nதமிழ் அல்லது ஆங்கிலப் பாடத்திலிருந்து 100 கேள்விகளும், ஆப்டிடியூட் (திறனறிதல்) பகுதியில் இருந்து 25 கேள்விகளும், பொது அறிவுப் பகுதியில் இருந்து 75 கேள்வி களும் இடம்பெறும். இவை அனைத்தும் பத்தாம் வகுப்புத் தரத்தில் அமைந்திருக்கும். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள தமிழ்ப் பாடங்களை முழுமையாகப் படித்துக்கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்பு தரத்திலான திறனறிதல், காலக் கணக்குகள், ரயில் நேரக் கணக்குகள், தனிவட்டிக் கணக்குகள் ஆகியவை ஆப்டிடியூட் பகுதிக்கு அவசியம்.\nஇயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் அமைப்புச் சட்டம் இவற்றோடு சேர்த்து நடப்பு நிகழ்வுகளையும் பொது அறிவுப் பகுதிக்காகப் படித்துக்கொள்ள வேண்டும்.\n12 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் இத்தேர்வில் போட்டி கடுமையாக இருக்கலாம். மொத்தமுள்ள 200 கேள்விகளில் 170 கேள்விகளுக்கு சரியான விடையளித்தால் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்.\nமுக்கியமான நாட்கள்: தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.9.16. தேர்வு நாள்: 6.11.16 காலை 10 மணி.மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in. என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.தேர்வில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துகள்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2010/07/40.html", "date_download": "2018-07-21T19:35:31Z", "digest": "sha1:2NPMAPRGTADJJS4BKQN3LC3P3BFNCSSD", "length": 16939, "nlines": 247, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: 40 அடிக்கு மேல ஊஊஊஊலலல்லா!!", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\n40 அடிக்கு மேல ஊஊஊஊலலல்லா\n(மிஸ்கின்: கேமிராவை பார்க்காம மேலே பார்த்து லாலாலால்லால்லான்னு வாய் அசைங்க)\nஅக்பர் என்ன செஞ்சாராம் குளிர் அதிகமான ஒரு மாதத்தில் அரண்மனைக்கு அருகில் இருக்கும் குளத்தில் ஒரு இரவு முழுவதும் யார் கழுத்தளவு தண்ணியில் நிற்கிறானோ அவனுக்கு 1000 பொற்காசுகள் என்று சொன்னாராம். குளத்து தண்ணி ப்ரிஜில் இருந்து எடுத்த தீபிகாபடுகோன் மாதிரி ஜில்ல்ல்ல்லுன்னு இருக்குமாம். பல பேர் போட்டிக்கு வந்துட்டு தோத்து போய்ட்டானுங்க. ஒரே ஒருவன் மட்டும் ஜெயிச்சான், அவனை கூப்பிட்டு பரிசு கொடுக்க போகும் பொழுது நக்கீரர் மாதிரி ஒரு அமைச்சர் குபீர் என்று நடுவில் புகுந்து, நீ இரவு முழுவதும் எப்படி குளிரில் தாக்குபிடிச்ச என்ன செஞ்சே என்று கேட்டாராம், அவனும் அதோ அரண்மனை கோபுரம் மேல் எரியும் விளக்கு ஆடுவதை அசைவதையும் பார்த்துக்கிட்டே இருந்தேன், நேரம் போனதே தெரியவில்லை, குளிரும் தெரியவில்லை என்றானாம். உடனே அமைச்சர் மன்னா அந்த விளக்கில் இருந்து வரும் சூட்டினை பெற்றே இவன் இரவு முழுவது குளத்தில் தங்கியிருக்கான் என்று சொல்லி பரிசு கொடுக்காம அடிச்சிட்டார்.\nகொஞ்ச நாள் கழிச்சு பீர்பால் வீட்டுக்கு அக்பரை விருந்துக்கு அழைச்சிக்கிட்டு போனார்.காலையில் போனவங்களுக்கு நல்லா பசி எடுக்க இஞ்சி கசாயம் கொடுத்துட்டு வேற எதுவும் கொடுக்காமல் விட்டுவிட்டார், நேரம் ஆகிட்டே போகுது சாப்பாடு வருகிறமாதிரி தெரியவே இல்ல, அக்பர் ரொம்ப நேரம் பொறுத்து பொறுத்து பார்த்துட்டு சாப்பாடு போடுய்யா ரொம்ப பசிக்குதுன்னு கெஞ்ச ஆரம்பிச்சிட்டார்...இவரும் வரும் வரும் என்றார் ரொம்ப நேரம் கழிச்சும் சாப்பாடு வரவில்லை. என்னது இவ்வளோ நேரம் ஆவுது வாங்க மன்னா போய் சமையல் எவ்வளோ முடிஞ்சிருக்கு என்று பார்ப்போம் என்றார் பீர்பால், பின்புறம் போனா மரத்து உச்சி கிளையில் ஒரு பானை கட்டி தொங்குது,கீழே கொஞ்சமா விறகு எரியுது. என்னய்யா இதுன்னா இதுல எப்படிய்யா சமைக்க முடியும் என்று கேட்டதுக்கு. ஏன் மன்னா ஒருவன் தூரத்தில் இருக்கு விளக்கின் மூலம் சூட்டை பெற்று ஒருவன் குளிரில் தாக்குபிடிக்கமுடியும் என்றால் இதுவும் சாத்தியம் தானே என்றார்...தவறை உணர்ந்தார் அக்பர். குளத்தில் நின்ற ஆளை கூப்பிட்டு 1000 பொற்காசுகளையும் கொடுத்தார்.\nரைட்டு இப்ப எதுக்கு இந்த நீதி கதை எங்களுக்கு எல்லாம் தெரியாது பாருன்னு சொல்றீங்களா\nநானும் அமீரும் நீத்துவும் ஒரு செம துள்ளல் ஆட்டம் போட்டோம் என்று கொஞ்ச நாளைக்கு முன்னாடி சொன்னாருப்பா ஒருத்தர். இப்ப என்ன சொல்லியிருக்கிறார் என்றால்\n//40 அடி உயரத் தில் ஒரு மரத்தின் மேல் பலகை ஒன்று கட்டப்பட்டு இருந்தது. அதாவது, ஒரு 'ஒய்' வடிவ மரத் தில்... இலை, கிளைகளை எல்லாம் வெட்டிவிட்டு அதை ஒரு மரத் தூண் மாதிரி செதுக்கி இருந் தார்கள். //அங்க ஆடவேண்டும் என்று சொல்லிட்டாங்க:)\n 40 உயர மரத்தின் மேலே...\nநீத்து & அமீர் ஆடியது எங்கே\nதல இந்தக்கதை தெனாலிராமன் கதையாச்சே... அங்க பீர்பல் எங்க வந்தாரு...\nஓகே... யார்வந்தா என்ன நமக்கு நிதி ச்சே...நீதி தானே முக்கியம்....\nஐ...மசாலா வடை எனக்கே எனக்கா....\nதல இந்தக்கதை தெனாலிராமன் கதையாச்சே\nசாரி பிரதாப், நான் இத அக்பர் பீர்பால் கதையாதான் படிச்சிருக்கேன்.\nஎங்க ஆடுதன்னது முக்கியமில்ல வேய்....\nபாவம்பா அவரு, விட்டுங்க, அவரும் எவ்வளவு நாளைக்குத் தான் வலிக்காத மாதிரியே அழுவாரு,\nதல லிங்கை அந்தாளு மப்புல இருக்கும் போது அனுப்பிற வேண்டியதுதான் :))))))))))))))))))))))\nஅந்த உமாசங்கர் பதிவையே தொடர் பதிவா போட்டிருக்கலாமில்லை குசும்பர். சான்சை மிஸ் பண்ணிட்டு யோசனை பண்ணிக்கிட்டு இருந்தா எப்படி :)\nஎப்படிங்காணும் உம்மை மட்டும் விட்டு வெக்கறாங்க நான் எதுனா எழுதினா, \"நாற்பது வருடத்துக்கு மேலாக எழுத்தில் இயங்கிக் கொண்டிருப்பவரை விமர்சிக்க உங்கள் தகுதி என்ன நான் எதுனா எழுதினா, \"நாற்பது வருடத்துக்கு மேலாக எழுத்தில் இயங்கிக் கொண்டிருப்பவரை விமர்சிக்க உங்கள் தகுதி என்ன\" அது இது என கேள்வி கேட்கறாங்க. கெட்ட வார்த்தையால வையறாங்க\nஅந்த மரத்து மேல ஆடறவருக்கும் கீழ நெருப்பு வைப்பாங்களா மாமா கீழன்னா 40 அடிக்கு கீழ தரைலைன்னு அர்த்தம்.. தப்பா புரிஞ்சிக்கக் கூடாது..\nஉங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு\nஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.\nஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.\nநீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )\nஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்\nFace Reaction கூட அடியில நெருப்பு வச்ச மாதிரிதான் இருக்கு...ஒரே தமாசு....\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\n40 அடிக்கு மேல ஊஊஊஊலலல்லா\nஉமாசங்கர் ஐ.ஏ.எஸ் -ஒரு நினைவு குறிப்பு\nபுனைவு ஸ்பெசல் கார்ட்டூன் 6-7-2010\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noipl.blogspot.com/2012/03/blog-post_20.html", "date_download": "2018-07-21T19:35:27Z", "digest": "sha1:7XIGB25MJHSJXWWG2QCDZTMLO345LDS6", "length": 4252, "nlines": 76, "source_domain": "noipl.blogspot.com", "title": "ஐபிஎல் நாடகம்: ஈனா மீனா டீக்கா - ஆம்லெட்டில் இருந்து குஞ்சு பொறிப்பவர்கள்!", "raw_content": "\nகூக்ளியில் ரேகைகளை இழந்து ஆஃப் ஸ்பின்னில் கட்டைவிரல் தேய்ந்து ஆங்கிலப் பரீச்சையை மறந்து அஞ்சாம் வகுப்பில் கோட் அடித்த சக நண்பர்களுக்காக...\nசெவ்வாய், 20 மார்ச், 2012\nஈனா மீனா டீக்கா - ஆம்லெட்டில் இருந்து குஞ்சு பொறிப்பவர்கள்\nகடந்த \"உலகக் கோப்பை\" போட்டியில் கிட்டத்தட்ட எல்லா ஆட்டங்களிலும் சொதப்பிய இவர்கள் சாம்பியன் ஆனார்கள். இப்போது சமீப கால வரலாற்றில் இல்லாத வகையில் தோற்றிருக்கிறார்கள். வரும் 4-ம் தேதி முதல் 70 நாளுக்கு அனைவரும் வாண வேடிக்கை காட்டுவார்கள். ஹீரோக்களாக வலம் வருவார்கள். ஃபார்ம் எப்படியிருந்தாலும் அடுத்த \"உலகக் கோப்பையை\" மீண்டும் கைப்பற்றுவார்கள்.\nPosted by புளியங்குடி at பிற்பகல் 12:16\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு\n98 ரன்களில் சதத்தைத் தவறவிட்டவர்\nஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா\nஐபிஎல் குத்தாட்டம் சீசன் 3\nசச்சின் புள்ளி விவரங்கள் சொல்லும் பொய்கள்\nஈனா மீனா டீக்கா - ஆம்லெட்டில் இருந்து குஞ்சு பொறிப...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirapanjakkudil.blogspot.com/2018/03/blog-post_20.html", "date_download": "2018-07-21T18:56:50Z", "digest": "sha1:UPO2QWHCTLGK33EZ2LSRYGJDOZMLCWLY", "length": 26500, "nlines": 206, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: சூஃபித் தோட்டம் – அர்த்தங்கள் மலரும் வெளி", "raw_content": "\nசூஃபித் தோட்டம் – அர்த்தங்கள் மலரும் வெளி\n(“The Sufi Garden – Place of Many Meanings” என்னும் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்)\nஒரு சூஃபிக்கு மலர்வனம் என்பது பல அர்த்தங்கள் கொண்டது. அது ஓய்விடம், கட்டடங்கள் பலவற்றுள் நுழைய வாயில் திறக்கும் மைய இடம், அழகை தரிசித்தல் மற்றும் தியானத்திற்கான இடம், அல்லாஹ் தனது அடையாளங்களை வெளிப்படுத்தும் தொடுவானம் மற்றும் பிரபஞ்சத் தோட்டக்காரனை (இறைவனை) ஒருவர் கண்டுகொள்ளும் இடம்.\nசூஃபிக் கூடம் (தைக்கா / ஃகான்காஹ்) ஒவ்வொன்றும் ஒரு பூங்காவைப் பெற்றிருந்தது. புறவுலகை விட்டும் அது உயரமான நெடுஞ்சுவர்களால் கவசமிடப்பட்டிருந்தது. பெரும் பறவை ஒன்றின் நீளும் சிறகினைப் போல் சூஃபிக் கூடத்தைக் கட்டமைக்கும் பல கட்டிடங்களையும் இணைக்கும் மையப் புள்ளியாகப் பூங்கா அமைக்கப்பட்டது. தியானமும் ஞான இசையும் நிகழும் ’சமாஃகானா’, ஞான உரையாடல்கள் நிகழும் ’மஜ்லிஸ்’, பெண்களின் தனியிடம் (ஹரம்), மடப்பள்ளி (அதாவது, சமையலறை), நூலகம், நீர்த்தடாகம், குருவின் இல்லம் மற்றும் பள்ளிவாசல் ஆகியன எல்லாம் அந்தப் பூங்காவிலிருந்து செல்ல முடிந்தவையாக அமைந்தன.\nமௌலானா ரூமியின் சூஃபி நிலையம் (தைக்கா) துருக்கி நாட்டின் ’கூன்யா’ என்னும் ஊரில் இருக்கிறது. அதன் பூந்தோட்டம் மிகப் பரந்தது. அந்நிலையத்தில், நீல நிற ஓடுகள் பதிக்கப்பட்டதும் கூம்புக் கூரை கொண்டதுமான கோபுரமுண்டு. அதற்கு நேர் கீழேதான் மௌலானா ஜலாலுத்தீன் ரூமியின் மண்ணறை உள்ளது. சிறப்பான நாட்களில், திரளும் மேகங்களும் திரியும் பறவைகளும் கொண்ட வானின் கீழே இந்தத் தோட்டத்தில்தான் தியான இசை நிகழ்த்தப்பெறும். ரூமி பாடினார்:\n“நானொரு வான் தோட்டப் பற���ை\nஇந்த இரண்டு மூன்று நாட்களில் தர்வேஷ் (அதாவது, சூஃபி) மறைந்திருக்கிறார். அவரின் மறைப்பு ஒரு பாதுகாவல், முள்ளால் அழகிய ரோஜா பாதுகாப்பு அடைவதைப் போல். ஆடையால் அல்லது ஒரு குறிப்பிட்ட மனநிலையால் அந்த மறைப்பு உருவாகிறது. பல் ஷைஃகுகள் (சூஃபி குருமார்கள்) காதலைப் பற்றி எழுதினார்கள். ரூமியைப் போல் அவர்கள் ஆன்மிகக் காதலை, உடலை விட்டும் அப்பாலான காதலையே எழுதினார்கள். ஆனால், இதனை யாரும் உணரவில்லை, ஃபரீதுத்தீன் அத்தார் மருந்து வணிகம் செய்தார், பஜாரில் ஓர் அங்காடி வைத்திருந்தார். பிறர் இலக்கியம் பற்றி எழுதினார்கள், நூல் வியாபாரம் செய்தார்கள், அல்லது பிற தொழில்கள் புரிந்தார்கள். உலக மக்களின் ‘நச்சரிப்பை’த் தவிர்ப்பதற்காக அவர்களின் மெய்ந்நிலை மறைக்கப்பட்டிருந்தது.\nநபிகள் நாயகம் சொன்னார்கள், “அல்லாஹ் தன் நேசர்களை மறைத்து வைத்துள்ளான்”.\nமௌலானா ரூமி தனது உரை ஒன்றில் சொன்னார்கள்: அல்லாஹ்விடம் ஒரு அஞ்சனம் இருக்கிறது. அதை ஒருவரின் கண்களில் இட்டால் அவரின் அகக் கண்கள் திறந்துவிடும். பிறகு அவர் இருப்பின் ரகசியத்தைக் காண்பார், மறைவானவற்றின் அர்த்தங்கள் அவருக்கு விளங்கவரும். ஷைஃகின் பார்வையால் ஒருவரின் இதயம் இந்த நிலைக்கு வெளிச்சமாக்கப்பட முடியும்.\nஒருவரின் அகக் கண் திறந்துவிடும்போது அவர் இவ்வுலகப் பூக்கள் சொற்ப காலமே வாழ்வதையும் ஞானத்தில் பூக்கும் மலர்கள் எப்போதும் புத்தம் புதிதாக இருந்துவருவதையும் காண்கிறார். மண்ணில் பூக்கும் பூக்கள் உதிர்ந்துவிடுகின்றன; இதயத்தில் பூக்கும் பூக்கள் ஆனந்தம் தருகின்றன. நாம் அறிந்து வைத்திருக்கும் அறிவுத் துறைகள் அனைத்துமே அந்த ஒரு பூங்காவின் மூன்று மலர்க்கொப்புகள் மட்டுமே. நாமே நமக்கு அந்தத் தோட்டத்தின் வாசலை அடைத்துக்கொண்டோம் என்பதால்தான் அந்த மூன்று மலர்க்கொப்புகளுக்கு அர்ப்பணமாகிறோம். ரூமி சொல்கிறார்:\n‘ரோஜா’வின் நறுமணம் ஒருவரை ’ரோஜா’விடம் அழைத்துச் செல்லும். சில சமயங்களில் ‘ரோஜாக்கார’னிடமே அழைத்துச் செல்வதும் உண்டு.\nஆனால், நாம் காலவிரயம் செய்யலாகாது என்பதில் மௌலானா ரூமி உன்னிப்பாக இருக்கிறார். ஒரு கவிதையில் அவர் சொல்கிறார்:\nஎகிப்து நாட்டின் ரொட்டி போன்றது\nஓர் இரவு அதன் மீது கடந்து போனால்\nபிறகு அதை உண்ண முடியாது\nஅதன் மீது தூசி படிவதற்கு முன்பே”\nமௌலானா ரூமிக்கு இசை என்பது மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையிலான உணர்வுறவு. தனது தீவானில் (கவிதைத் தொகுப்பில்) அவர் சொல்கிறார்:\n”ஓய்வற்ற ஆன்மாவுக்கே இசை உரியது\nவிரைந்து குதித்துவிடு, ஏன் தயங்குகிறாய்\n’அவனுக்கு நான் தேவையில்லையோ என்னவோ’\nதாகித்த மனிதனுக்குத் தொடர்பு என்ன\nதானே பல்லாயிரம் வீரகள் ஆகிறான்\nகோன்யாவுக்கு வெளியே சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள மீரம் என்னும் மலையின் உச்சியில் உள்ளது ஹுசாமுத்தீனின் வீடு. அவர் மௌலானா ரூமியின் ஆன்மிகப் பிரதிநிதியும் எழுத்தரும் ஆவார். அந்த மரவீடு (wooden house) வசதியானதாக, பூங்காவும் பழத்தோட்டமும் கொண்டிருந்தது. தியானிப்பதற்கும் ஆன்மிக உரைகள் நிகழ்த்துவதற்கும் இசை நிகழ்ச்சிக்கும் மௌலானா ரூமி அடிக்கடி இந்த வீட்டுக்கு வருவார்கள். சீடர்கள் பலரும் அதில் கலந்துகொள்வார்கள். மௌலானா ரூமி உள்முகமாகத் திரும்பி, தன்னைத் தானே அணைப்பது போல் தனது அங்கியைப் பிடித்துக்கொள்வார்கள். ரூமியின் மகனார் சுல்தான் வலத் அவர்களின் வழியாக வடிவமைக்கப்பட்டு இன்றைய மௌலவி சூஃபி வழிமுறையில் நாம் காணும் ’சுழல்தல்’ தியானம் போன்றதல்ல அது. ரூமியின் ஆன்மா அன்பால் நிரம்பி வழியும். எனவே, அவர் தனது சீடர் ஒவ்வொருவராக வந்து தன்னை லேசாக அணைத்துக்கொள்ளவும் அவர்களுடன் சேர்ந்து சற்றே சுழலவும் அனுமதித்தார்.\nஇதனைப் போன்றதொரு அசைவை இன்று காணவேண்டும் எனில் ஹல்வத்தி சூஃபி நெறியில் உள்ள ”பதவீ டோப்பு” தியானத்தைச் சொல்லலாம். தியான வளையத்தை ஷைஃகு (குரு) ஊடுறுவி நிறுத்தி சீடர்களில் ஒருவரின் கைகளைக் குறுக்காகப் பிடித்துள்ள அவர் குருவுடன் இணைந்து இறை நாமத்தை உச்சரித்தபடியே நகர்வார். அவ்விருவரையும் மையப்புள்ளியாக வைத்துப் பிற சீடர்கள் பொதுமைய வட்டங்களை உருவாக்குகிறார்கள். மையப்புள்ளியின் ஆன்மிக அபவிருத்தி (பரக்கத்) வெளி வட்டங்களில் பாய்கிறது.\nஹுசாமுத்தீனின் வீட்டுத் தோட்டத்தில் அத்தகையதொரு மாலை நேரத்தில்தான் மௌலானா ரூமி அவர்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) பற்றிப் பேசத் தொடங்கினார்கள். ”நபி அவர்கள் ’உம்மி’ (பாமரர்) என்று அழைக்கப்படுவது அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது என்பதால் அல்ல. அப்படி அவர்கள் அழைக்கப்படக் காரணம், அவர்���ளின் எழுத்துக்களும் அறிவும் ஞானமும் அவர்களில் இயற்கையாகவே அமைந்தவையாக, கற்கப்படாதவையாக இருந்தன என்பதுதான். நிலாவில் கல்வெட்டுச் செதுக்கிய அந்த மனிதரா எழுதத் தெரியாதவர் அனைவரும் அவரிடமிருந்தே படிக்கிறார்கள் எனும்போது அந்த மனிதர் அறியாத ஒன்று இவ்வுலகில் ஏது அனைவரும் அவரிடமிருந்தே படிக்கிறார்கள் எனும்போது அந்த மனிதர் அறியாத ஒன்று இவ்வுலகில் ஏது பிரபஞ்ச அறிவில் இல்லாத எதனைப் பகுதியறிவு வைத்திருக்க முடியும் பிரபஞ்ச அறிவில் இல்லாத எதனைப் பகுதியறிவு வைத்திருக்க முடியும் தான் முன்பு கண்டிறாத எதனையும் பகுதியறிவால் வெளிப்படுத்த இயலாது. காகத்தின் கதையை நினைவு கூர்க. ஹாபிலைக் கொன்ற காபில் அவ்வுடலை என்ன செய்வது என்று அறியாது நின்றபோது காகம் ஒன்று இன்னொரு காகத்தைக் கொன்று பின் மண்ணில் குழி பறித்து இறந்த காகத்தின் உடலைப் புதைத்தது. இதிலிருந்தே பிணத்தைப் புதைக்கவும் மண்ணறை அமைக்கவும் காபில் கற்றுக்கொண்டார். எல்லாத் தொழில்களும் இப்படித்தான். பகுதியறிவு கொண்டவனுக்கு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. தமது பகுதியறிவைப் பிரபஞ்ச அறிவுடன் இணைத்து ஒன்றாக்கியவர்கள் இறைத்தூதர்களும் இறைநேசர்களும் மட்டுமே”.\n“பூந்தோட்டத்தில் உறங்கும் ஒருவன் தான் எழுப்பப்பட வேண்டும் என்று விரும்புகிறான். ஆனால், சிறைச்சாலையில் உறங்கும் ஒருவனுக்கோ எழுப்பப்படுதல் என்பது பெரும் வேதனையே ஆகும்”.\nநபிகள் நாயகத்தின் ஒரு ஹதீஸ் (அருள்மொழி) சொல்கிறது: “நீங்கள் சொர்க்கப் பூங்காக்களின் பக்கம் சென்றால் நன்றாக மேய்வீராக”. அவர்கள் கேட்டார்கள், ‘இறைத்தூதரே சொர்க்கத்தின் தோட்டங்கள் என்பவை என்ன சொர்க்கத்தின் தோட்டங்கள் என்பவை என்ன’ நபி(ஸல்) சொன்னார்கள்: “தியானச் சபைகள்”.\nஒரு முஸ்லிமுக்குத் தோட்டங்களில் எல்லாம் சிறந்தது சொர்க்கம்தான். மௌலானா ரூமி இதனை மிகச் சுருக்கமான வரிகளில் சொல்கிறார்கள்:\n“தோட்டங்களில் அழகு நிரம்பி வழியலாம்\nவாருங்கள் நாம் தோட்டக்காரனிடமே செல்வோம்”\n(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: ‘பாக்பான்’ (தோட்டக்காரன்) என்றால் உலக ரீதியில் தோட்டத்தில் வேலை செய்பவன் என்று பொருட்படும். தோட்டத்தின் சொந்தக்காரனைக் குறிப்பதில்லை. இங்கே இரண்டுமாய் இருக்கின்ற இறைவனைக் குறிப்பதற்கே இச்சொல் குறியீடாக��் பயன்படுத்தப்படுகிறது. சூஃபி இலக்கியங்களில் இது மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் குறியீடுகளில் ஒன்று. அது அதன் முழுமையான அர்த்தத்தில் இயல்பாகவே அம்மொழியினரால் புரிந்திகொள்ளப்படுகிறது).\nகுர்ஆனிய ஆன்மிக நிலக்காட்சி மற்றும் உரையாடலில், தமது மூலத்திற்குத் திரும்பிவிட்ட ஆன்மாக்கள் பேரின்பம் காண்கின்ற இறுதியிடமான விண்ணுலகம் என்பது “தோட்டம்” (ஜன்னத்) என்றே அழைக்கப்படுகிறது. இறைக்காட்சி மற்றும் பேரின்பம் ஆகியவையே பக்தர்களுக்கான இறுதி முடிவாகவும் தங்குமிடமாகவும் அடிக்கடி கூறப்படுகிறது. அதுவே இறுதித் தீர்ப்பிற்கான குறியீடாகவும் அமைகிறது.\nவ இதல் ஜன்னத்து உஸ்லிஃபத்\nஅலிமத் நஃப்சும் மா அஹ்ளரத்\n”சொர்க்கப் பூங்கா அருகில் கொண்டுவரப்படும்போது\nவ அம்மா மன் ஃகாஃப மகாம றப்பிஹி\nவ நஹன் நஃப்ச அனில் ஹவா\nஃப இன்னல் ஜன்னத்த ஹியல் மஃவா\n“எவர் தன் இறைவனின் உறைவிடத்தை அஞ்சி\nஇச்சையை விட்டும் தன் உள்ளத்தைத் தடுத்தாரோ\nயா அய்யுஹன் நஃப்சுல் முத்மஇன்னஹ்\nஇர்ஜிஈ இலா றப்பி(க்)கி ராளியத்தம் மர்ளிய்யஹ்\nநீ என் சொர்க்கப் பூங்காவில்\nஇடுகையிட்டது rameez4l நேரம் 4:21 AM\nசூஃபித் தோட்டம் – அர்த்தங்கள் மலரும் வெளி\nஇன்குலாப் – விளிம்பின் இரும்புக் குரல்\nஹாஃபிஸ் கவிதைகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2008/11/blog-post_30.html", "date_download": "2018-07-21T18:51:08Z", "digest": "sha1:TEN7PZCCCIT6ZAJT56SRJATHQY2YLACM", "length": 18422, "nlines": 263, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: பந்தய ஒப்பந்தங்கள் – சில குறிப்புகள்", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nபந்தய ஒப்பந்தங்கள் – சில குறிப்புகள்\n//புதிதாக எதையும் உற்பத்தி செய்யாமல், உற்பத்தி செய்தவனின் பொருள் மீது சூதாடி, சூதாடி உலக முதலாளித்துவம் கண்டிருக்கும் இந்த ‘அபரிதமான பொருளாதார வளர்ச்சி’-யின் உண்மையான பொருள் என்ன இது உழைப்பே இல்லாமல் உட்கார்ந்து தின்பவனின் உடலில் வளரும் கொழுப்பு இது உழைப்பே இல்லாமல் உட்கார்ந்து தின்பவனின் உடலில் வளரும் கொழுப்பு அந்த வகையில் அமெரிக்க முதலாளித்துவத்துக்கு இப்பொழுது வந்திருப்பது மாரடைப்பு// - புதிய கலாச்சாரம், அக். 2008.***\nபந்தய ஒப்பந்தங்களைத் தான் “நிதி உலகின் பேரழிவு ஆயுதங்கள்” என்கிறார்கள் இதன் பாதிப்பை ஆழமாய் உணர்ந்த பொருளாதார நிபுணர்களும் முதலீட்டாளர்களும். அதில் ஒருவர் பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபெட்.\nபேரழிவு ஆயுதங்கள் மட்டுமில்லை. இவைகள் “கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள்” என்கிறார் குருமூர்த்தி.\nஇன்று நிதி மூலதன உலகத்தை ஆட்டி வைப்பவை பந்தய ஒப்பந்தங்கள் (Derivatives) தான். பல நிதிக் கருவிகளில் ஒன்றான இந்த பந்தய ஒப்பந்தங்கள் தங்களது மதிப்பை தமது சொந்த, உண்மையான மதிப்பிலிருந்து பெறுவதில்லை; எந்த சொத்து அல்லது தொழில் நடவடிக்கையை (Transaction) வைத்து ஒப்பந்தம் போடப்படுகிறதோ, அதிலிருந்து தனது மதிப்பைப் பெறுகிறது.\nஎவைகள் மீதெல்லாம் இந்த பந்தய ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன\n• அன்னிய செலாவணி மாற்று விகிதங்கள்\n• பங்குச் சந்தை குறியீட்டு எண்\n• தட்பவெட்ப நிலைக் குறியீட்டு எண்கள்\nஒரு உதாரணம் மூலம், இதை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.\nபங்குகள் மீதான பந்தய ஒப்பந்தம்\nடி.வி.எஸ்-ஸின் பங்குகளின் உண்மை விலை ரூ. 10. கடந்த பல ஆண்டுகளில் உற்பத்தியில் ஈடுபட்டு, லாபம் பிரித்து கொடுத்ததில், அதன் இன்றைய மதிப்பு ரூ. 300 என வைத்துக் கொள்வோம்.\nடி.வி.எஸ்-ஸின் பங்கு கடந்த மாதத்தில் அதன் மதிப்பு ரூ. 300. இந்த மாதத்தில் அதன் மதிப்பு ரூ. 350 என விற்கிறது. இப்பொழுது பந்தய ஒப்பந்தம் தொடங்குகிறது. அடுத்த மாதம் இதன் விலை ரூ. 400 வரைக்கும் உயரும். எவ்வளவு பந்தயம் என்கிறேன் நீங்கள் ரூ. 350-ல் தான் நிற்கும். நீங்கள் உயராது என்கிறீர்கள். இருவருக்கும் பந்தயம் ரூ. 1 லட்சம். ரூ. 350-ஐ தாண்டினால், எனக்கு லாபம். உயராமல் அப்படியோ நின்றால், உங்களுக்கு லாபம்.\nதள்ளி நின்று தானே, பந்தய ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன இவைகள் எப்படி அந்த சரக்கைப் பாதிக்கும் என நமக்கு சந்தேகம் வருகிறது. பாதிக்கும். எப்படி என்கிறீர்களா\nநான்கு நாட்களுக்கு முன்பு, இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்தாவது ஒரு நாள் போட்டி கட்டாக்கில் நடந்தது. 10 நாட்களுக்கு முன்பு, இந்த போட்டியின் மீது, ஊக வாணிகத்தில் பந்தய ஒப்பந்தம் போடப்படுகிறது (என வைத்துக்கொள்வோம்.) எப்படி இந்தியா ஜெயிக்கும். இங்கிலாந்து ஜெயிக்கும் – என இரண்டு தரப்���ிலும் சில நூறு கோடிகள் புரள்கிறது.\nஇந்தியா ஜெயித்தால் சில கோடிகளை இழக்கப் போகும் தரப்பு, இரண்டு நாள்களுக்கு முன்பு இந்தியாவில் நன்றாக பந்து வீசக்கூடிய ஜாகிர்கான், இஷாந்த் சர்மா, முனாப் படேலை அணுகி ஒரு கோடி தருகிறோம் பவுலிங்கைச் சொதப்புங்கள் என்கிறது. ஒருவரோ அல்லது இருவரோ இதில் சிக்கி சொதப்புவார்களா இல்லையா\nஇந்த ஊக வணிகத்தில் பலர் சிக்கியிருக்கிறார்கள். கிரிக்கெட்டின் வரலாறு நமக்கு ஏற்கனவே நிரூபித்து இருக்கிறது.\nஇப்பொழுது சொல்லுங்கள். தள்ளி நின்று போடப்பட்டாலும், பந்தய ஒப்பந்தங்கள் சரக்கைப் பாதிக்கிறதா இல்லையா\nபின்குறிப்பு : ஏகாதிப்பத்திய நாடுகளில் இப்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடி உலகத்தில் 1930 காலகட்டத்தில் வந்த பொருளாதார நெருக்கடியை விட பல மடங்கு பெரிதாக இருக்கிறது. இந்தியாவில் இன்னும் இந்த பாதிப்புகள் தொடக்க அளவில் இருப்பதாக செய்திகள் சொல்கின்றன. தொடக்க விளைவுகளே நமக்கு பயம் ஏற்படுத்துகின்றன.\nஇவ்வளவு பெரிய நெருக்கடி எப்படி ஏற்பட்டது எல்லோருடைய மனதிலும் இந்த கேள்வி திரும்ப திரும்ப அலை அலையாய் எழுந்து கொண்டேயிருக்கின்றன.\nஊக வணிகம், பங்குச் சந்தை சூதாட்டம், பந்தய ஒப்பந்தங்கள், நிதி மூலதனத்தின் வளர்ச்சி – இதை எதைப் பற்றி புரிந்து கொள்ள முயற்சிக்காத அரை வேக்காட்டு பேர்வழிகள் இந்த பொருளாதார நெருக்கடி வழக்கமானது தான். கடந்த காலங்களில் சின்ன அளவில் இருந்தது. இப்பொழுது கொஞ்சம் பெரியது. விரைவில் சரியாகிவிடும் என்கிறார்கள்.\nதனிநபர்களை விடுங்கள். பத்திரிக்கைகள் கூட இதனை ஆய்ந்து எழுதுவதில்லை. குரு பெயர்ச்சிக்காக புத்தகம் போட்டு விற்பதில் எல்லா பத்திரிக்கைகளும் கவனமாய் இருக்கின்றன.\nசமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் இந்த நெருக்கடியின் தீவிரத்தை புரிந்துகொள்வதும், முதலாளித்துவத்தின் கோரத்தை, அதன் சித்து வேலைகளை, அதனால் ஏற்படும் அபாயகரமான விளைவுகளை சக நண்பர்களிடம், உறவுகளிடம் பகிர்ந்து கொள்வது மிக அவசியம்.\nஇது தொடர்பாக தேடும் பொழுது செய்திகள் குறைவாக கிடைக்கின்றன. கிடைக்கின்ற தகவல்களைத் திரட்டி தான் பதிவுகள் எழுதப்படுகின்றன. இப்பொழுது, பணிச்சூழலில் தேடுவது சிரமமாக இருக்கிறது. பல சமயங்களில் மின்சாரம் இல்லாமல் வலையில் உலாவ முடியவில்லை. ஆகையால், வாய்ப்��ு உள்ளவர்கள் தேடி, பின்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். நன்றி.\nபதிந்தவர் குருத்து at 10:57 PM\nLabels: அமெரிக்கா, ஊகவணிகம், நிதி மூலதனம், பங்குச் சந்தை, பொருளாதாரம்\nபந்தய ஒப்பந்தங்கள் – சில குறிப்புகள்\nஊகவணிகம் – பந்தய ஒப்பந்தங்கள் என்றால்\nஎஸ்.எம்.எஸ். மூலம் கலெக்டருக்கு கோரிக்கை வாவ்\nபங்குச் சந்தையும் குரங்கு கதையும்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-trip-museum-tamilnadu-village-model-000933.html", "date_download": "2018-07-21T19:06:00Z", "digest": "sha1:JQERFWKEUUUAO2GE74GOLGOOP43VR3SI", "length": 9117, "nlines": 183, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go a trip to museum of tamilnadu - a village model - Tamil Nativeplanet", "raw_content": "\n»நம்முன்னோர்களின் வாழ்க்கை எவ்வளவு இனிமையானது தெரியுமா\nநம்முன்னோர்களின் வாழ்க்கை எவ்வளவு இனிமையானது தெரியுமா\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nதேவராயனதுர்க்காவுக்கு ஒரு சிறப்பு பயணம் போலாமா\nஇந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..\nதமெங்லாங்கில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்\nஅடேங்கப்பா, இங்க இவ்வளோ பெரிய சிலையெல்லாம் இருக்கா\nதோரணா தேவியின் அற்புதங்கள் சொல்லும் தோரண்மால் - பசுமை சுற்றுலா\nநாமெல்லாம் அவசர அவசரமா போயிட்டும் வந்துட்டும் இருக்கோம். எங்க போறோம் ஏன் போறோம்னு கேட்டா எல்லாருமே பணம் சம்பாதிக்கத்தான் போய்ட்டுருக்கோம்.\nநிதானமா வாழ்க்கைய அனுபவிச்சி வாழ்ந்த நம்ம முன்னோர்கள் மாதிரி ஒரு நாள் வாழ்ந்தாத்தான் என்னனு தோணுதா. அப்போ நீங்க கட்டாயம் போக வேண்டிய இடம் இதுதான்.\nஇங்க வீடு, வாசல், பண்ட பாத்திரங்கள், பூங்காக்கள் என அனைத்தும் பழைமையை நினைவு படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. எங்கேனு கேக்குறீங்களா\nதட்சிணசித்திரா வாழும் வரலாற்று அருங்காட்சியகம் சென்னை மாநகருக்கு அருகே அமைந்துள்ளது.\nசென்னை மாநகரிலிருந்து தென்பகுதியில் அமைந்துள்ளது, இந்த அருங்காட்சியகம். தென்னகத்தின் கலை மற்றும் பாரம்பரியம் பற்றி விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\n1996 ம் ஆண்டு மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் மதராஸ் கிராப்ட் பவுண்டேசன் சார்பில் பராமரிக்கப்படுகிறது.\nஇந்த அருங்காட்சியகம் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசிடமிருந்து 33 வருட குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலமாகும்.\nஓடு வீட்டின் மற்றொரு தோற்றம்\nபழைய கால வீட்டின் சமையலறை மாதிரி\nவரிசையாக அமைக்கப்பட்ட ஓட்டு வீடுகள்\nபழையகால தமிழர்கள் பயன்படுத்தும் பானைகள், பாண்டங்கள்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000021901.html", "date_download": "2018-07-21T19:06:43Z", "digest": "sha1:HF5DPW6EKQEXQKCKAKN3DGT36EXRVYNJ", "length": 5502, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: 406 சதுர அடிகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவீட்டுக்கொரு மருத்துவர் பருப்புகள் ஆவி உலகம்\n5 வாரங்களில் இந்தி கற்றுக் கொள்ளுங்கள் ஸ்ரீ நாலாயிர திவ்யப்பிரபந்தம் இரண்டாயிரம் தமிழில் 3D STUDIO MAX ''7 '' கற்றுக் கொள்ளுங்கள்\nசீனா: கம்யூனிஸ்ட் முதலாளி தேர்வுசெல்லும் மாணவர்களுக்கு அறிஞர் பெர்னாட்ஷா\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/61855/tamil-news/Parvathy-in-Priyadharsan-film.htm", "date_download": "2018-07-21T19:21:17Z", "digest": "sha1:BWQSKTXGPOPTV44XICMNOAX7WGL35BKF", "length": 10170, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிரியதர்ஷன் படத்தில் பார்வதி மேனன் - Parvathy in Priyadharsan film", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமழையால் சேதமடைந்த 'சை ரா' அரங்குகள் | திடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன் | துல்கர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி.. | இந்தியன்-2வில் முக்கிய வேடத்தில் இளம் நடிகர் | மல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ | ரஜினி எப்பவுமே வேற லெவல் : விஜய் சேதுபதி | என் கதை உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலியோன் | ஸ்ரேயாவின் புதிய சிகை அலங்காரம் | ஆக., 3-ல் மதுரையில் சீமராஜா இசை வெளியீடு | சிவாஜிக்கு நடிகர் சங்கம் அஞ்சலி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபிரியதர்ஷன் படத்தில் பார்வதி மேனன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழில் பூ, மரியான், உத்தமவில்லன் ஆகிய படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பார்வதி மேனன். குறிப்பாக, பூ படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதன்பிறகு தமிழில் பெரிய ரவுண்டு வருவார் என்ற எதிபார்க்கப்பட்ட அவர், தான் எதிர்பார்த்த மாதிரியான கதைகள் அமையாததால் மீண்டும் மலையாளத்திற்கே சென்று விட்டார்.\nஇந்நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலினை நாயகனாக வைத்து பிரியதர்ஷன் இயக்கி வரும் பெயரிடப்படாத படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் பார்வதி மேனன். கடந்த ஆண்டு மலையாளத்தில் பகத்பாசில்-அபர்ணா முரளி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மகேஷின்டே பிரதிகாரம் என்ற படத்தின் ரிமேக்கில் உருவாகும் இந்தபடத்தின் படப்பிடிப்பு தற்போது குற்றாலத்தில் நடந்து வருகிறது. தொடர்ந்து 40 நாட்கள் அந்த லொகேசனில் தான் படப்பிடிப்பு நடக்கிறதாம்.\nஇந்த படத்திலும் பூ படத்தில் நடித்தது போலவே கிராமத்து வேடத்தில் நடித்து வருகிறார் பார்வதி மேனன். தமிழைப்போலவே மலையாளத்திலும் பல படங்களில் அவர் சவாலான வேடங்களில் நடித்திருப்பதால், இந்த படத்தில் பார்வதி மேனன் கதாபாத்திரத்திற்கு கூடுதல் வலு சேர்த்திருக்கிறாராம் பிரியதர்ஷன்.\nமீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ... 'சர்வைவா' லைக்குகளைக் கடந்த 'ஆளப் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ\nஎன் கதை உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலியோன்\n'சாய்ராட்' சாதனையை முறியடிக்குமா 'தடக்' \nமகளின் அறிமுகத்தைப் பார்க்காத ஸ்ரீதேவி\nஅமிதாப் பச்சன், மகளுடன் நடித்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதிடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன்\nதுல்கர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி..\nஇந்தியன்-2வில் முக்கிய வேடத்தில் இளம் நடிகர்\nரஜினி எப்பவுமே வேற லெவல் : விஜய் சேதுபதி\nஆக., 3-ல் மதுரையில் சீமராஜா இசை வெளியீடு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபிரியதர்ஷனுக்கு மம்முட்டியின் கிரீன் சிக்னல்\nபஹத் பாசிலில் பாதி தான் நான் : உதயநிதி\nமம்முட்டி படத்திற்கு கெடு வைத்த பிரியதர்ஷன்\nமகேந்திரன் என் மானசீக குரு: பிரியதர்ஷன் நெகிழ்ச்சி\nமீண்டும் இணைகிறது மோகன்லால் - பிரியதர்ஷன் கூட்டணி\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t5849-topic", "date_download": "2018-07-21T19:03:03Z", "digest": "sha1:6HBFXN6IVNDVTICSPUYHDBHXLCCPZZ4J", "length": 20799, "nlines": 154, "source_domain": "devan.forumta.net", "title": "கல்வி நிறுவனம் ஆரம்பிப்பது எப்படி?", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” ��கரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயாMon Jun 25, 2018 2:21 pmசார்லஸ் mc \"பிழைக்க தெரியாத மனுஷன்\" - தமிழ் கிறிஸ்தவ குறும்படம்Mon Jun 25, 2018 2:07 pmசார்லஸ் mc நட்பு கொள்வதில் நிதானமாகMon Jun 25, 2018 1:55 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nகல்வி நிறுவனம் ஆரம்பிப்பது எப்படி\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ அரங்கம் :: தெரிந்து கொள்ளுங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nகல்வி நிறுவனம் ஆரம்பிப்பது எப்படி\nஇன்று சுய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்போர் முதல் தெரிவு கல்வி நிறுவனங்களே, ஏனெனில் கல்வி நிறுவனங்கள் வாங்கும் கட்டணம், அதன் வளர்ச்சி மற்றும் அங்கு அலைமோதும் கூட்டமும் ஓர் காரணம். மேலும் சமுதாயத்தில் கிடைக்கும் பெயரும் புகழும் ஓர் முக்கிய காரணம் ஆகும்.\nஅண்மையில் சென்னையில் ஆரம்பிககப்பட்ட ஓர் சமையில் கலையில் பட்டைய படிப்பு வழங்கும் நிறுவனத்தின் வளர்ச்சி ஓர் எடுத்துக்காட்டு.\nஇந்திய அரசு BSS என்ற அமைப்பின் கீழ் கல்வி நிறுவங்கள் நடத்தத் அங்கீகாரம் வழங்கி வருகிறது, அதில் எப்படி அங்கீகாரம் பெறுவது மற்றும் என்னென்ன படிப்புகள் நடத்த அங்கீகாரம் கிடைக்கும் என்பது கீழே காணலாம். இன்று உங்கள் ஊரில் இருக்கும் கல்வி நிறுவங்கள் BSS-ன் மூலம் அங்கீகாரம் பெற்றவையாகவே இருக்கும்.\nமேலும், தரமான மற்றும் காலத்தின் தேவைக்கு ஏற்ப கல்விகள் கிடைப்பது அரிதாக உள்ளது. தேவைக்கு ஏற்ப படிப்புகளை தேர்வு செய்து நடத்தினால் அதிக இலாபம் மற்றும் ஓர் மாணவனின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிய மனத்திருப்தி கிடைக்கும்.\nBSS அங்கீகாரம் வழங்கும் படிப்புகள்:\nமேலே குறிப்பிட்டு உள்ள அனைத்து துறை சரிந்த படிப்புகள் நடத்த அனுமதி கோரளாம். அநேக கல்வி நிறுவங்கள் சமையில் துறை, மருத்துவ துறை சார்ந்த படிப்புகளை நடத்துகின்றன. மாறுபட்ட துறை மற்றும் தேவைக்கு ஏற்ப துறை சார்ந்த படிப்புகளை போதித்தால் நல்ல வருமானம் மற்றும் மன நிறைவும் கிடைக்கும்.\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கல்வி நிறுவனம் ஆரம்பிப்பது எப்படி\nஇந்திய அரசு தனி மனிதனின் திறன் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்கும் இது போன்ற கல்வி நிறுவங்கள் ஆரம்பிக்க மிக எளிதான வீதி முறைகளின் கீழ் அங்கீகாரம் வழங்கி வருகிறது.\nவிதி முறைகளின் முழு விவரம் அறிய : http://www.bssve.in/Approval.asp\nமேலும் அங்கீகாரம் பெற கட்டணம் மிக குறைவு.\nஅங்கீகார கட்டணம் ரூபாய் 23000 முதல் 43000 வரை மட்டுமே. ஆனால் நீங்கள் முகவர்களை நாடினால் ரூபாய் 1இலட்சம் முதல் 5 இல்ட்சம் வரை கூட கேட்க வாய்ப்பு உண்டு. ஆனால் இந்த பணத்தில் வெற்றிகரமாக கல்வி நிறுவனம் ஆரம்பித்து 2 வருடம் நடத்திவிடலாம்.\nமேலும் குறைந்த செலவில் மாணவர்களுக்கு கல்வி அளிப்பத்தின் மூலம் ஆத்மா திர்ப்தி ஏற்படும்.\nஉங்களுக்கு விவரம் தேவை எனில் BSS-ஐ தொலைபேசியில் 093458 44701, 093458 44702, 093458 44703, 093446 53636என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் அழகிய தமிழில் மிக தெளிவான விவரம் பெறலாம்.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--��யிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ddrdushy.blogspot.com/2010/12/blog-post_31.html", "date_download": "2018-07-21T19:28:28Z", "digest": "sha1:JQCJEDHNTVJRB2YWXRCMUXYMWZZPZX4S", "length": 9972, "nlines": 256, "source_domain": "ddrdushy.blogspot.com", "title": "DDRDUSHY: மின்னலே நீ வந்ததேனடி", "raw_content": "\nஎன் கண்ணிலே ஒரு காயமென்னடி\nஎன் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி\nசில நாழிகை நீ வந்து போனது\nஎன் மாளிகை அது வெந்து போனது\nமின்னலே என் வானம் உன்னை தேடுதே ....\nஎன் கண்ணிலே ஒரு காயமென்னடி\nஎன் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி\nசில நாழிகை நீ வந்து போனது\nஎன் மாளிகை அது வெந்து போனது\nமின்னலே என் வானம் உன்னை தேடுதே ....\nகண் விழித்து பார்த்த போது கலைந்த வண்ணமே\nஉன் கைரேகை ஒன்று மட்டும் நினைவு சின்னமே\nகண் விழித்து பார்த்த போது கலைந்த வண்ணமே\nஉன் கைரேகை ஒன்று மட்டும் நினைவு சின்னமே\nகதறி கதறி எனது உள்ளம் உடைந்து போனதே\nஇன்று சிதறி போன சில்லில் எல்லாம் உனது விம்பமே .......\nகண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்\nஉன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்\nஎன் கண்ணிலே ஒரு காயமென்னடி\nஎன் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி\nசில நாழிகை நீ வந்து போனது\nஎன் மாளிகை அது வெந்து போனது\nமின்னலே என் வானம் உன்னை தேடுதே ....\nபால் மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா\nஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா\nபால் மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா\nஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா\nஒரு வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன் இல்லையா\nநான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா\nகண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்\nஉன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்\nஎன் கண்ணிலே ஒரு காயமென்னடி\nஎன் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி\nசில நாழிகை நீ வந்து போனது\nஎன் மாளிகை அது வெந்து போனது\nமின்னலே என் வானம் உன்னை தேடுதே ....\nவாசகர்களுக்கு எதிர்வரும் புத்தாண்டில் இருந்து என்னுடைய வலைபூவிற்கு வாரம் இரண்டு பதிவுகள் மட்டுமே வரும் என்று மிகவும் துக்கத்துடன் தெரிவித்து க��ள்கிறேன் . மறக்காமல் வாக்குகளை அளித்து என்னை உற்சாகப்படுத்தவும்.\nஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா (1)\nஇரு பூக்கள் கிளை மேலே\nஎன் அன்பே என் அன்பே\nகாதல் வைத்து காதல் வைத்து\nஅவள் அப்படி ஒன்றும் அழகில்லை\nகண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ\nசட சட சட சட மலையென கொஞ்சம்\nஒரு நாளுக்குள் எத்தனை கனவு\nபர பர பர பர பட்டாம்பூச்சி\nவார்த்த ஒன்னு வர்த்த ஒன்னு\nஒரு தேவதை பார்க்கும் நேரமிது\nநா வேர்ல்ட் பூர famous\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=139381", "date_download": "2018-07-21T19:40:46Z", "digest": "sha1:7FAAQ6WNR6JSHMEWAVO6VQIF7UUOJXCA", "length": 15465, "nlines": 188, "source_domain": "nadunadapu.com", "title": "‘இலங்கை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா!: வெற்றி இலக்கு 393!! | Nadunadapu.com", "raw_content": "\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\n‘இலங்கை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா: வெற்றி இலக்கு 393\nஇந்திய அணி 2 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 393 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.\nஇரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி மொகாலியில் இடம்பெற்று வருகின்றது.\nஇப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.\nஅந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 392 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.\nஇந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா ஆட்டமிழக்காது 208 ஓட்டங்களயும் தவான் 68 ஓட்டங்களையும் ஐயர் 88 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nஇதில் , இந்திய அணி சார்பில் அதிரடியாக விளையாடிய இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா தனது மூன்றாவது ஒருநாள் இரட்டைச் சதத்தை பதிவு செய்தார்.\nஅவர் 153 பந்துகளை எதிர்க்கொண்டு 13 நான்கு ஓட்டங்கள் மற்றும் 12 ஆறு ஓட்டங்கள் அடங்களாக அவர் 208 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டார்.\nஇதன் மூலம் , ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டைச் சதங்களைப் பெற்ற முதல் வீரர் என்ற ��ாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.\nஇலங்கைக்கு எதிராக ரோஹித் சர்மா பெற்றுள்ள இரண்டாவது இரட்டைச் சதம் இதுவென்பது சிறப்பம்சமாகும்.\nபந்து வீச்சிற்கு இலங்கை அணியின் 7 பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டனர்.\nஇதில் , இலங்கை அணித்தலைவர் திசர பெரேரா 8 ஓவரக்ள் பந்து வீசி 80 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.\nசசித் பதிரண ஒரு விக்கட்டை கைப்பற்றினார்.\n10 ஓவர்கள் பந்து வீசிய நுவன் பிரதீப் இந்த போட்டியில் 106 ஓட்டங்களை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.\nஇந்நிலையில் இப் போட்டியில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றவேண்டுமாக இருந்தால் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 393 ஓட்டங்களைப் பெறவேணடும்.\nPrevious article“புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஏழு பேருக்கு 56 கடூழிய சிறைத்தண்டனை\nNext article18 ஆண்டு சிறை வாழ்க்கை நடிகை ராணி பத்மினி கொலை வழக்கு குற்றவாளியை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவு\nரஷ்யாவில் காதலியை கொன்று மூளையை வறுத்து தின்ற சைக்கோ கில்லர்\nவடக்கு, கிழக்கு மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன சம்பந்தனிடம் பஷில் ராஜபக் ஷ கேள்வி\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கி��்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muhilneel.blogspot.com/2016/05/blog-post_31.html", "date_download": "2018-07-21T19:37:28Z", "digest": "sha1:XJWDH6DH5CKFSCK6Z3GLCD3CSNLS3TVS", "length": 22241, "nlines": 276, "source_domain": "muhilneel.blogspot.com", "title": "blank'/> muhilneel: பயன்மிகு இணையவழிச் சேவைகள் - இணைய ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தலுக்கான தளங்கள்", "raw_content": "\nதிரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள் (13)\nபயன்மிகு இணையவழிச் சேவைகள் - இணைய ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தலுக்கான தளங்கள்\nநாளும் நமது கணிப்பொறியில் பல வகையான ஆவணங்களை ( Documents ) உருவாக்கி பயன்படுத்துகிறோம். Microsoft Office ன் பல்வேறு மென்பொருட்களான MS Word, MS Excel, MS Powerpoint, இவையனைத்து மென்பொருட்கள் அனைத்தும் நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். அதே போல் பல வகையான படக் கோப்புகள், jpeg, gif, bmp மற்றும் zip கோப்புகள், pdf கோப்புகளை உருவாக்கி பயன்படுத்துகிறோம். மற்றவர்களோடு பகிர்ந்தும் கொள்கிறோம்.\nநாம் உருவாக்கும் ஆவணங்களை கணினியில் சேமித்து வைக்கிறோம். Compact Disc, Pen drive, Hard disc போன்ற external storage device களிலும் சேமித்துப் பயன்படுத்தலாம். அப்படி சேமிக்கையில், அந்த உபகரணங்களை கையில் எடுத்துச் செல்வோம். அங்கனம் எடுத்துக் செல்லக் கூட தேவையில்லாது, இணையத்திலேயே சேமித்துக் கொள்ளும் வசதியும் இன்று உள்ளது. இணைய வசதி இருந்தால், எங்கு எப்போது வேண்டுமானாலும் நமது கோப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nந���து மின்னஞ்சலிலேயே நமது கோப்புகளை இணைத்து, பிறருக்கு அனுப்பவோ, பகிர்ந்து கொள்ளவோ செய்யலாம். ஆனால், மின்னஞ்சல் சேவை வழங்கும் ஒவ்வொரு நிறுவனமும் நாம் மின்னஞ்சலுடன் தரவேற்றும் கோப்புகளுக்கான அளவை நிர்ணயம் செய்துள்ளன. அவை நிர்ணயத்துள்ள அளவுக்கு மேலாக இருக்கும் கோப்புகளை அனுப்புவதென்பது இயலாது. இதற்காக வடிவமைக்கப்படவை தான், இந்த இணையவழி ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தலுக்கான தளங்கள்.\nமின்னஞ்சல் சேவை நிறுவனங்கள் வழங்கும் அதிகபட்ச மின்னஞ்சல் அளவு வரம்பு ( Maximum Email Size Limit ) கீழ்வருமாறு:\nஅவுட்லுக் மற்றும் ஹாட் மெயில் (Outlook and Hot mail)\n10 MB / attachment அல்லது 300 GB ஸ்கை டிரைவ் வாயிலாக\nயாஹூ மெயில் (Yahoo Mail)\nஸோஹோ மெயில் (Zoho Mail)\nரீடிஃப் மெயில் (Rediff Mail)\nமேற்குறிப்பிட்டிருக்கும் கோப்புகளின் அளவுக்கு மேல் மின்னஞ்சலில் இணைப்புகளாக கோப்புகளை அனுப்ப இயலாது. அது போன்ற சூழ்நிலைகளில், இணையத்தில் இருக்கும் ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தலுக்கு உதவும் இணைய தளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஅத்தகைய சேவைகளை இலவசமாக இணையவழி வழங்கும் இணையதளங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.\nகூகுள் டாக்ஸ் வியூவர் (Google Docs Viewer)\nகூகுள் வழங்கும் சேவை இந்த கூகுள் டாக்ஸ் வியூவர். மைக்ரோசாப்ட் வோர்ட், நோட்பேட் போன்ற மென்பொருட்களை பயன்படுத்தி நமது ஆவணங்களை கோப்புகளாக சேமித்து வைப்போம். அத்தகைய கோப்புகளை நாம் தனி மென்பொருள் ஏதுமின்றி இணையத்திலேயே உருவாக்கி, சேமித்து, திருத்தங்கள் மேற்கொள்வது என அனைத்து வகையான வேலைகளையும் இணையத்திலேயே செய்து, கோப்புகளை சேமித்துக் கொள்ளலாம்.\nword processors (சொல் செயலிகள்) வழங்கும் பல்வேறு சேவைகளும் இந்த இணையவழி சேவையின் வாயிலாக கிட்டுகிறது. எடுத்துக்காட்டாக, கோப்புகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் ( Editing ), மெருகூட்டுதல் (styling), சேமித்தல் (save) என தனி மென்பொருட்களில் செய்யும் அனைத்து செயல்களையும் இதிலும் மேற்கொள்ளலாம் .\nஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துருக்கள், இணையதள இணைப்புகள் கொடுக்கும் வசதி, படங்களை நமது கணினியிலிருந்து பயன்படுத்திக் கொள்ளும் வசதி, ஓவியம் வரையும் வசதி, அட்டவணைகள் உருவாக்கிக் கொள்ளும் வசதி என ஒரு தனி மென்பொருளில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் இந்த இணையவழி சேவையின் மூலம் கிடைக்கப் பெறலாம்.\nகூகுள் வழங்கும் இந்த சேவையை கீழ்காணும் இணைய பக்கத்தில் பெறலாம்.\nநமது மின்னஞ்சல் கணக்கினை பயன்படுத்தியே நமது கோப்புகளை சேமித்துக் கொள்ளலாம்.\nScribd ன் உதவியுடன் நம்மால் நமது கோப்புகளை இணையத்தில் வெளியிட அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். கோப்புகளை பிறர் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கவும் செய்யலாம். நமது கோப்புகளை சேமிப்பதற்கென தனி கணக்கு உருவாக்கி அதில் நமது கோப்புகளை சேமித்துக் கொள்ளலாம். நாம் அங்ஙனம் சேமிக்கும் கோப்புகளுக்கான இணைய பக்க முகவரியின் உதவியுடன், அந்த கோப்புகளை இணையத்திலேயே வாசிக்க, தரவிறக்க என்று பல வசதிகளும் கிடைக்கின்றன.\nஇவை மட்டுமின்றி, கட்டுரைகள், கடிதங்கள், புத்தகங்கள், செய்தித் தாள்கள், பத்திரிகைகள், கவிதைகள், வியாபரத்திற்கு பயன்படுத்தப்படும் படிவங்கள், சட்ட ரீதியான ஆவணங்கள், சொற்பொழிவுகள், விளக்கக் காட்சிகள், சுற்றுலா வழிகாட்டிகள் என்று இணையத்தில் கிடைக்கும் பலவகையான ஆவணங்களையும் இந்த இணையவழிச் சேவையின் மூலம் சேமித்து பயன்படுத்தலாம், பிறருக்கு பயன்படுத்த, பகிர்ந்து உதவலாம்.\nநாம் சேமித்து வைத்துள்ள கோப்புகளை, நமது இணைய பக்கங்களிலும், இந்த Scribd ன் உதவியுடன் வெளியிட்டுக் கொள்ளலாம்.\nஇந்த சேவையை கீழ்காணும் இணைய பக்கத்தில் பெறலாம்.\nநாம் அறிந்த தகவல்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கோடு உருவாக்கப் பட்டது தான் இந்த slide share. ஆவணங்கள்(documents), காணொளிகள் (videos), விளக்கக் காட்சிகள் (presentations),இணையவழி கருத்தரங்கங்கள் (webinars),விளக்கக் காட்சிகள் (infographics ), PDF கோப்புகள், புகைப்பட தொகுப்பு என்று பலவகையான கோப்புகள், பல்வேறு வடிவங்களில் தரவேற்றவும், பலருடன் பகிர்ந்து கொள்ளும் வசதியை இந்த இணையதளம் வழங்குகிறது.\nஇதில் பதினைந்து மில்லியனுக்கும் மேலான பலவகையான கோப்புகள் தரவேற்றம் செய்யப் பட்டுள்ளன. அவற்றில் தொழில்நுட்பம், கல்வி, வணிகம், ஆரோக்கியம் சார்ந்த தகவல்கள், பயணக் கட்டுரைகள் என்று பல வகையான தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.\nநாம் இங்கு தரவேற்றம் செய்யும் கோப்புகளை பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம். வலைபூக்கள் மற்றும் வலைதளங்களில் வெளியிடலாம், இணைப்பு வழங்கலாம்.\nஇந்த சேவையை வழங்கும் வலைப்பக்கம்\nமைக்ரோ சாஃப்ட் நிறுவனம் வழங்கும் இணையவழி ஆவண சேமிப்பு வசதி தான் இந்த ஸ்கை ட்ரைவ். ஸ்கை ட்ரைவ் தற்போது ஒன் ட்ரைவ் என்று அழைக்கப் படுகிறது.\nபுகைப்படங்கள், காணொளிகள் , பலவகையான கோப்புகளை நாளும் பயன்படுத்துவோம், நமக்கு நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்வோம். அங்ஙனம் பகிர்ந்து கொள்வதற்கு இந்த ஒன் ட்ரைவ் நமக்கு உதவுகிறது.\nஒன் ட்ரைவ் தற்போது மைக்ரொ சாஃப்ட் வழங்கும் MS - Office மென்பொருட்களுடன் வருகிறது. இணையத்தில் பயன்படுத்த கிடைக்கும் இந்த மென்பொருட்களில் MS Word, MS Excel, MS Powerpoint, MS One Note ஆகியன அடங்கும்.\nபயனர் ஒவ்வொருவருக்கும் ஒரு டெராபைட் (Terabyte) அளவுள்ள தகவல்களை சேமிக்கும் வசதியை வழங்குகிறது ஒன் ட்ரைவ்.\nஇதில் தரவேற்றும் கோப்புகளை பிறருடன் பொதுவில் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பிட்ட சிலருடன் மட்டும் பகிர விரும்பினால், அவ்வாறும் செய்யலாம். பகிரும் கோப்புகளில், யார் மாற்றங்கள் செய்யலாம் என்பதையும் நாமே தீர்மானித்து, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மாற்றம் செய்யும் உரிமையையும் வழங்கலாம்.\nஇந்த சேவையை கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.\nஇணையவழி ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தலுக்கான மற்றுமோர் தளம் இஸ்ஸூ. இங்கு சேமிக்கும் ஆவணங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ள இயலும். நமது வலைப்பக்கங்களில், புத்தகம் போலவே வாசிப்பதற்கு ஏதுவாக வெளியிட முடியும்.\nபல துறை சார்ந்த தகவல்கள், கலை, கல்வி, தொழில் நுட்பம், திரைப்படம், பயணம், சுற்றுலா என பல துறை பற்றிய தகவல்களும் இங்கு கிடைக்கின்றன. நாமும் இதில் ஓர் கணக்கினை துவங்கி இணைந்து கொண்டால், நமக்கு தெரிந்த தகவல்களையும் உலகில் உள்ள பலருடனும் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.\nஇந்த சேவையை வழங்கும் இணையதளம்\nLabels: இணையவழி சேவைகள், கட்டுரை, தமிழ், வல்லமை மின்னிதழ்\nஇணையவழி குரல் பதிவு மற்றும் ஒலிக் கோப்புகள் உருவா...\nபயன்மிகு இணையவழிச் சேவைகள் - இணைய ஆவண சேமிப்பு மற்...\nமொழிபெயர்ப்பிற்கு உதவும் தளங்கள் மற்றும் இணைய அகரா...\nபெண்கள் முன்னேற்றம் - சரியான பாதையில் பயணிக்கிறோமா...\nTamil Tongue twisters- சொற்பயிற்சி / நா பயிற்சி,நா நெகிழ் பயிற்சி\nதடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை\n“கல்விக்கண் திறந்தவர்” – கர்மவீரர் காமராசர்\nநெகிழி (Plastic) பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்\nகாளமேகப் புலவர் - tongue twisters\nபொங்கல் பண்டிகையும் காப்பு கட்டுதலும்\nஎண்ணிக்கை புதிர் - விடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2012/03/blog-post_10.html", "date_download": "2018-07-21T19:06:07Z", "digest": "sha1:YL774QRKZNILZK5RKS6444WTYHSXIO3O", "length": 16949, "nlines": 260, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : கதம்பம்", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\n கதம்பம் என்ற பெயரில் எனக்கு பிடித்த , படித்த , அனுபவித்த சில விஷயங்களை உங்களுடன் பகிரலாம் என உள்ளேன். இனி அடிகடி கதம்பம் வரும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளவும்.\nயானை தான் தலையில் மண்ணை போட்டுக்கொண்டது :\nஉ.பி தேர்தல் முடிவுகள் பல தலைவர்களுக்கு பாடம் கற்றுத்தந்து உள்ளது. மக்களுக்கு பயன்படாத மக்கள் கவலையை புரிந்து கொள்ளாமல் கோடி கணக்கில் ஆடம்பர செலவு செய்தால் மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள் என மாயாவதி இப்போது உணர்ந்து இருப்பார். இது அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும். அவரின் சின்னம் யானை. யானைக்கு சிலை வைத்தது ....................(தலைப்பை படியுங்கள்) சமம்.\nஎந்த பேருந்திலும் ஏறினாலும் வயதானவர்கள் , கர்ப்பிணிகள் , குழந்தையுடன் உள்ளவர்கள் ஆண்களிடமே இடம் கேட்பது ஏன் \nஅதிலும் சிலர் காலியாக உள்ள இடத்தை கூட கவனிக்காமல் கொஞ்சம் எழுந்திரிங்கள் என்பது ஏன் \nகொஞ்சம் இடம் தாரிங்களா என கூட கேட்காமல் “தம்பி நீ எழுந்த்துகோ எவர்கள் உட்காரட்டும் “ என அதிகபிரசன்கிதனமாக சொல்வது ஏன் \nஇப்படி இடம் கேட்கும் பெண்கள் யாரும் ஆண்கள் நின்று கொண்டு வந்தால் இடம் தராமல் வெளியே வேடிக்கை பார்ப்பது ஏன் \nசமிபத்தில் ரசித்த ஜோக் :\nஒரு கோழி பத்து முட்டை போட்டது அதுல ஒன்பது கோழி முட்டை ஒன்று வாத்து முட்டை எப்படி \nபதில் : கோழி நடத்தை சரியில்லாதது .\nநம் , மின் வாரிய\nதாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன் ..\n1992 ஆண்டு ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற உலக பூமி உச்சி மாநாட்டின் முசிவு படி தண்ணிரை தனியார் வசம ஒப்படைக்க மத்திய அரசு முயற்சி.\n# பேசாம இந்தியாவை ஏதாவது தனியார் கம்பெனிக்கிட்ட ஒப்படசிடலாம் .\nLabels: கதம்பம், கவிதை, செய்திகள், ஜோக் அரசியல்\nகதம்பம் நல்லாவே இருக்கு. ஆண்கள் இரக்க சுபாவம் அதிகம் உள்ளவர்கள்ன்னு இடம் கேட்கிறவர்களுக்குத் தெரிஞ்சிருக்கு போல...\nகதம்பம் தலைப்பிற்கு ஏற்றார்போல மிக மிக அருமை\nகதம்பம் தலைப்பிற்கு ஏற்றார்போல மிக மிக அருமை\nஅதிர்ச்சி தண்ணீரை தனியார் வசம் ஒப்படைப்பது......ஐயா ராசா அந்த படம் எங்க ஊர் கொடிவேரி அண�� பீதிய கிளப்பாதிங்க...\nகதம்பம் அருமை நண்பரே. அதிலும் ரெண்டாவது மேட்டர் ரொம்பநாளா எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு\nபெண்களை காட்டிலும் பெண்மையை மதிப்பது ஆண்கள்தான் இதற்க்கு இரண்டாவது கதம்பம் உதாரணம்...\nஅட சூப்பருங்க. நாங்க இனி தவறாம கதம்ப மணம் சுவாசிக் வந்துடுவோம்ல. அப்புறம் சகோ. பஸ்ல இந்த இடம் மேட்டரு அப்படியே நான் கேக்க நினைச்ச கேள்வி. அசத்தல்.\nநல்லா இருக்கு சார்... தொடருங்க...\nபஸ்ல போய் ரொம்ப நொந்த்டுட்டீங்களா சகோ\nஇந்த பந்தம் எல்லாம் யூஸ் பண்ண மாட்டாங்களானா\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\n3 - ஒரு பார்வை\nஉங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக...\nஅஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ...\nஉலக பிரபலங்கள் பற்றிய சில சுவையான தகவல்கள்.\nநீங்கள் தொலைகாட்சியில் தோன்ற வேண்டுமா \nநீதிக்காக காத்திருக்கும் ஈழத் தமிழினமும் , கையாலாக...\nஅஜீத் - ஆர்யா-விஷ்ணுவர்தன் 'ரேஸ்'\nஉங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்க சிறந்த மென்ப...\nகுஷ்பு விகடன் பேட்டி- காமெடி கலவை\nதுப்பாக்கி Vs பில்லா 2\nதமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/194992/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T19:31:28Z", "digest": "sha1:RERTEGVAUGGER4Z24OQKMOZGEVQWW3KE", "length": 9181, "nlines": 152, "source_domain": "www.hirunews.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,\nஅமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 157 ரூபா 47 சதம் விற்பனை பெறுமதி 160 ரூபா 57 சதம்.\nஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 207 ரூபா 82 சதம். விற்பனை பெறுமதி 214 ரூபா 15 சதம்.\nயூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 183 ரூபா 51 சதம் விற்பனை பெறுமதி 189 ரூபா 62 சதம்.\nசுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 157 ரூபா 53 சதம். விற்பனை பெறுமதி 163 ரூபா 18 சதம்.\nகனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 119 ரூபா 6 சதம் விற்பனை பெறுமதி 123 ரூபா 27 சதம்.\nஅவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 115 ரூபா 70 சதம். விற்பனை பெறுமதி 120 ரூபா 36 சதம்.\nசிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 115 ரூபா 22 சதம். விற்பனை பெறுமதி 118 ரூபா 96 சதம்.\nஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 40 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 45 சதம்.\nஇந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 31 சதம்.\nபஹ்ரேன் தினார் 419 ரூபா 67 சதம், ஜோர்தான் தினார் 224 ரூபா 56 சதம், குவைட் தினார் 526 ரூபா 61 சதம், கட்டார் ரியால் 43 ரூபா 75 சதம், சவுதி அரேபிய ரியால் 42 ரூபா 48 சதம்,\nஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 43 ரூபா 37 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.\nஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண அலுவலகம் யாழில்\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின்...\n'விருந்தக கண்காட்சி' 20ஆம் திகதி\nவெளிநாட்டவர்கள் உட்பட பலர் பங்கு...\nதேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்த வேலைத்திட்டம்\nஅரசாங்கம் தேசிய கைத்தொழில் துறையை...\n'என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்ட முறைமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அங்குரார்ப்பணம்\n'என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்ட...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று(13.06.2018) வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று(20.06.2018) வெளியிட்டுள்ள...\nகொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று (15.02.2018) வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/31717-actor-jai-driving-licence-cancelled-by-six-months-in-drunk-and-drive-case.html", "date_download": "2018-07-21T19:36:49Z", "digest": "sha1:UT6EZXXNH7YHUQPJIQ5JIK3KIEUVJNLT", "length": 10060, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடிகர் ஜெய் ஓட்டுநர் உரிமம் ரத்து - நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Actor Jai Driving licence cancelled by six months in drunk and drive case", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nநடிகர் ஜெய் ஓட்டுநர் உரிமம் ரத்து - நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகுடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை சைதாப்பேட்டை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.\nநடிகர் ஜெய் கடந்த செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி அதிகாலை குடிபோதையில் தனது சொகுசு காரை ஓட்டிச் சென்ற போது, அடையாறு அருகே தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்துக்குள்ளானது. கார் மோதியதைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஜெய் மீது குடிபோதையில் கார் ஓட்டுதல், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.\nஇந்த வழக்கில், நடிகர் ஜெய் விசாரணைக்கு ஆஜராகாததால், சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. மேலும் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதனடிப்படையில் நடிகர் ஜெய், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.\nவிசாரணையின் போது, மதுபோதையில் கார் ஓட்டியதை நீதிபதி முன்பு ஜெய் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ததுடன் ரூ.5200 அபராதமும் விதிக்கப்பட்டது.\nகண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியைப் பறித்த காவலர்: தப்பியோடிய நக்சல்கள்\nஅக்டோபர் 9 முதல் அடுத்த கட்ட தங்கப்பத்திரத் திட்டம்: நிதி அமைச்சகம் அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிலைக��� கடத்தல் வழக்குகளுக்கு சிறப்பு அமர்வு\nஉயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி தஹில்ரமணி\nகுடிபோதையில் வெட்டிய கணவன்: மனைவி, மகன்கள் உயிரிழப்பு\nதமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க தடை\n'எல்லாம் முழு சம்மதத்துடன்தான் நடந்தது' கேரள பாதிரியார் வாக்குமூலம்\nகேரள பெண்ணின் விவரங்களை வீடியோவில் வெளியிட்ட பாதிரியார் \nயாருடைய தனிப்பட்ட தகவல்களையும் திருடும் நோக்கமில்லை - மத்திய அரசு விளக்கம்\n'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது' - போர்டு திட்டவட்டம்\nதமிழக அரசு மொழிபெயர்பாளர்களை நியமித்ததா - அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் விளக்கம்\nஇந்த பொருட்களின் விலை இனி குறையப் போகிறது..\nகபில் தேவ், டிராவிட் வரிசையில் இணைவாரா விராட் கோலி\n“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை\nடூரிங் டாக்கிஸும் சில தின்பண்டங்களும்... ஞாபகம் வருதே : பாகம் 3\nமூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியைப் பறித்த காவலர்: தப்பியோடிய நக்சல்கள்\nஅக்டோபர் 9 முதல் அடுத்த கட்ட தங்கப்பத்திரத் திட்டம்: நிதி அமைச்சகம் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_31.html", "date_download": "2018-07-21T19:38:10Z", "digest": "sha1:IUYHOOVXI3WHH2UVNIOBCUQDEQVIXNBM", "length": 21919, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "பிரச்னை அதுவல்ல", "raw_content": "\nபிரச்னை அதுவல்ல By ப. இசக்கி | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுகளை தனியார் நிறுவனம் மூலம் \"ஆன்-லைன்' முறையில் நடத்த ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இப்போது, தேர்வாணையம் நடத்தி வரும் தேர்வுகள் அனைத்தும் காகிதத்தின் மூலம் ஓ.எம்.ஆர். (ஆப்டிகல் மார்க் ரெகக்னிஷன்) முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படும் காலதாமதத்துக்கு இது ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.), பொதுத்துறை மற்றும் வங்கிப் பணியாளர் தேர்வு உள்ளிட்ட சில தேசிய அளவிலான போட்டித் தேர்வுகள் \"ஆன்-லைன்' முறையில் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட காலத்துக்குள் அறிவிக்கப்பட்டு ஆள் சேர்க்கை நடைபெறுகிறது. இதிலும் காலதாமதம் இல்லாமல் இல்லை. ஆனால் அதற்கான காரணங்களுடன் முறையான அறிவிப்புகள் வெளியிடப்படுவது உண்டு. ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் அந்த நிலை இல்லாமல் இருந்தது. அண்மைக் காலமாக தமிழ்நாடு தேர்வாணையத்திலும் வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு, தேர்வு நடைபெறும் நாள், முடிவுகள் அறிவிக்கப்படும் உத்தேச நாள் போன்ற விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், இறுதி முடிவு, அதன் பிறகான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஆண்டுக் கணக்கில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இது தேர்வர்களை மிகவும் சோர்வடையச் செய்கிறது. இதில் முக்கியப் பணி, விடைத் தாள்களைத் திருத்துவது. ஆண்டுக்கு சுமார் 20 வகையான தேர்வுகளை நடத்தும் தேர்வாணையத்தின் தேர்வுகளை சுமார் 50 லட்சம் பேர் வரை எழுதுகின்றனர். இந்த ஆண்டு அதிகபட்சமாக குரூப்-4 தேர்வை சுமார் 16 லட்சம் பேர் எழுதியுள்ளனர். கடந்த ஆண்டு குரூப்-1 தேர்வை சுமார் 1.2 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இந்தப் பணிச் சுமையைக் குறைக்க தேர்வுகளை \"ஆன்-லைன்' மூலம் நடத்தினால் முடிவுகளை விரைவாக அறிவித்து ஆள் சேர்க்கையை துரிதப்படுத்த முடியும் என தேர்வாணையம் நம்புகிறது. எனவேதான், தேர்வாணையத்தின் தேர்வுகளை சிறப்பாகவும், நேர்மையாகவும், பாதுகாப்பான முறையிலும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்தி முடிந்த அளவு குறைந்தபட்ச காலத்திற்குள் முடிவுகளை அறிவித்து ஆள் சேர்க்கையை நடத்த \"ஆன்-லைன்' தேர்வு முறையை அமல்படுத்த தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. ஓ.எம்.ஆர். தேர்வு முறைக்கு தேவைப்படும் காகிதத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு, போக்குவரத்துச் செலவு, கால விரயம், கேள்வித்தாள் வெளியாகும் அபாயம் மற்றும் கூடுதல் ஆள்கள் தேவைப்படுதல் என பல்வேறு சிரமங்கள் உள்ளன. \"ஆன்-லைன்' மூலம் தேர்வுகளை நடத்துவதால் சில சிரமங்களைக் குறைக்கலாம். எனினும், தடை��ற்ற மின்சாரம் மற்றும் இணைய தள சேவை போன்ற சிக்கல்களும் இல்லாமல் இல்லை. மேலும், கேள்வித் தாள்களை தேர்வாணையமே தயாரித்து தனியார் நிறுவனத்திடம் அளிக்கும். அவை முன்கூட்டியே வெளியாகாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு முறைகேடுகள் நாடறிந்தவை. அவை குறித்து நீதிமன்றங்களில் பல வழக்குகள் உள்ளன. உச்சநீதிமன்றம் வரை சென்ற வழக்குகளும் உண்டு. தேர்வாணையம் இப்படி என்றால், தமிழ்நாடு அரசின் மின்சார வாரியம், குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் போன்றவை நடத்தும் தேர்வுகளில் வெளிப்படைத் தன்மையே கிடையாது. சில வாரியத் தேர்வுகளில் கேள்வித்தாள்களை தேர்வு அறைக்கு வெளியே எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. விடைகளை பகிரங்கமாக அறிவிக்க மாட்டார்கள். தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்களையும் வெளியிட மாட்டார்கள். நேர்முகத் தேர்வுகளை தனியார் இடங்களில் கூட நடத்துவார்கள். திடீரென தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை மட்டும் அவசர அவசரமாக வெளியிட்டு ஆள்களை சேர்த்துக் கொள்வார்கள். இத்தனைக்கும் இதில் சில தேர்வுகளை சென்னை அண்ணா பல்கலைக்கழகம்தான் நடத்துகிறது. தனியார் உதவியுடன் நடத்தும் போட்டித் தேர்வுகளிலும் முறைகேடுகள் நிகழும் என்பதற்கு கடந்த ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வே சாட்சி. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்வதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 196 மாணவர்களுக்கு அதிகமான மதிப்பெண்களை அளிக்க ரூ. 50 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டால், கடினமாக உழைத்து தேர்வெழுதிய சுமார் 2,000 பேரின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 315 முதல் 323 வரையில் மத்திய, மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு அவற்றின் பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளது. இந்திய குடிமைப் பணிக்கான தேர்வுகளை நடத்தும் யு.பி.எஸ்.சி.யின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பு பெற்றவர்கள். அவர்களின் பணிக்காலத்துக்கு உத்தரவாதம் உண்டு. அவர்கள் அரசையோ, அரசியல்வாதிகளையோ சார்ந்து இருக்க வேண்டியது இல்லை. எனவே, அரசியல்வாதிகள் அங்கு செல்வாக்கு செலுத்த முடிவதில்லை. ஆனால் மாநில தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஆளும் அரசுதான் நியமிக்கிறது. அவர்கள் அரசியல் சார்பு உடையவர்களாகவே இருக்கிறார்கள். இதுவே ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் காரணமாகிறது. எனவே, தேர்வுகளை அரசு நடத்துகிறதா, தனியார் நடத்துகிறார்களா என்பதல்ல பிரச்னை. தேர்வாணைய பொறுப்புகளில் அரசியல் சார்பற்ற நேர்மையாளர்களை நியமித்து வெளிப்படைத்தன்மையுடன் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். அதுதான் முக்கியம்.\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/challenge/", "date_download": "2018-07-21T18:57:40Z", "digest": "sha1:DCCLIBODLYBYBSIX4RCP7WNQNULT3H2Q", "length": 2392, "nlines": 45, "source_domain": "www.cinereporters.com", "title": "challenge Archives - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜூலை 22, 2018\nமுதலமைச்சர் பழனிச்சாமிக்கு சவால் விட்ட நடிகர் செந்தில்\nபிரிட்டோ - ஆகஸ்ட் 29, 2017\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/12013802/Anita-scene-in-the-Kaala-film.vpf", "date_download": "2018-07-21T19:12:17Z", "digest": "sha1:NMAC7XUSJMNE6YV42GPC5NJF5ANRWXUN", "length": 10979, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anita scene in the Kaala film || ‘காலா’ படத்தில் நீட் தேர்வுக்கு பலியான அனிதா காட்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை கந்தன்சாவடியில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் சாரம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி, இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் சிலரை மீட்கும் பணி தீவிரம்\n‘காலா’ படத்தில் நீட் தேர்வுக்கு பலியான அனிதா காட்சி + \"||\" + Anita scene in the Kaala film\n‘காலா’ படத்தில் நீட் தேர்வுக்கு பலியான அனிதா காட்சி\nரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்திலும் அனிதா காட்சி இடம்பெறுகிறது.\nஅதிக மதிப்பெண் பெற்றும்கூட நீட் தேர்வினால் மருத்துவ படிப்புக்கு செல்ல முடியாமல் போராடி உயிர்விட்ட அனிதாவின் வாழ்க்கை ஏற்கனவே சினிமா படமாக தயாராகி வருகிறது. அனிதா கதாபாத்திரத்தில் ஜுலி நடித்து வருகிறார். ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்திலும் அனிதா காட்சி இடம்பெறுகிறது. இந்த படத்தில் வரும் தெருவிளக்கு என்ற பாடலில் இந்த காட்சி வருகிறது. தெருவிளக்கு வெளிச்சத்துல, நாங்க முன்னேறுவோம் என்று தொடங்கும் வரிகளுக்கு பின்னணியில் அனிதா படம் காட்டப்படுகிறது. மும்பை தாராவி பகுதியில் அனிதாவின் சுவரொட்டியை ஒட்டி வைத்து ‘டாக்டர் அனிதா, தமிழர்கள், நீட் தேர்வுக்கு எதிரானவர்கள்’ என்று வாசகத்தை அதில் குறிப்பிட்டு உள்ளனர். மும்பை விழித்தெழு இயக்கம் என்றும் அந்த சுவரொட்டியின் கீழ் எழுதி உள்ளனர்.\nநெல்லையில் இருந்து செ��்று தாராவி பகுதியில் தாதாவாக மாறி அங்குள்ள தமிழ் மக்களுக்காக போராடுபவர் பற்றிய படமாக காலா இருந்தாலும் தமிழர்களை பாதிக்கும் நீட் தேர்வு உள்ளிட்ட பல சமூக பிரச்சினைகளையும் படத்தில் காட்சிப்படுத்தி உள்ளனர். காலா பாடலில் இடம்பெற்றுள்ள அனிதா உருவப்பட சுவரொட்டியை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.\nஇதனால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த படத்தில் நானே படேகர் வில்லனாக வருகிறார். சமுத்திரக்கனி, கியூமா குரோஷி, அஞ்சலி பட்டீல், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதியை அழித்து பாலம், கட்டிடங்களை எழுப்பும் உள்ளூர் அரசியல் தாதாவை எதிர்த்து போராடும் மக்களின் வாழ்வியல் படமாக இது தயாராகி உள்ளது.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. பாடலுக்காக சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே, நடிகைகளை அனுபவிக்கத்தான்- நடிகை ஸ்ரீ ரெட்டி\n2. இன்று டப்மாஸ் செய்து வீடியோ பதிவிட்டு உள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி\n3. மேலும் 2 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு\n4. ‘இந்தியன்–2’ படத்துக்கு தயாராகும் கமல்ஹாசன்\n5. தனது கடந்த காலத்தை அறிந்து தன்னை விரும்பி ஏற்றுக்கொணடால் திருமணத்திற்கு தயார் -நடிகை ஸ்ரீரெட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_68.html", "date_download": "2018-07-21T19:26:10Z", "digest": "sha1:OQJA3XXZE7U4FUUHU7A2ETO3OIIYVUZW", "length": 5309, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "அலோசியசின் சிறைக்கூடத்திலிருந்து கைத்தொலைபேசி மீட்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அலோசியசின் சிறைக்கூடத்திலிருந்து கைத்தொலைபேசி மீட்பு\nஅலோசியசின் சிறைக்கூடத்திலிருந்து கைத்தொலைபேசி மீட்பு\nஅர்ஜுன் அலோசியஸ் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக்கூடத்துக்குள் கைத்தொலைபேசி உபயோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் அங்கு ஐந்து சிம் கார்டுகள் மற்றும் மூன்று கைத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nகைத்தொலைபேசிகளுள் ஒன்று அலோசியசின் மெத்தைக்கு அடியில் இருந்ததாக இன்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தின் பின்னணியில் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அவரது நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி பாலிசேன ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2013/11/blog-post_19.html", "date_download": "2018-07-21T18:49:05Z", "digest": "sha1:RBTGYPWR3OFURYYJXVIYNP5XI6LLETDY", "length": 9485, "nlines": 242, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: வெந்தய குருமா", "raw_content": "\nவெந்தயத்தை 8 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி வேகவைத்துக் கொள்ளவேண்டும்.\nவெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.\nபச்ச���மிளகாயை குறுக்கு வாட்டில் கீறிக்கொள்ளவும்.\nஅரைக்கக் கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து விழுது போல அரைத்துக் கொள்ளவும்.\nபுளியை அரைகப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணய் சேர்த்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பூண்டு,வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் நான்கையும் வதக்கவேண்டும்.\nவெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் வேகவைத்துள்ள வெந்தயம்,அரைத்த விழுது,புளித்தண்ணீர்,உப்பு எல்லாம் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.\nஎல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவேண்டும்.\nவெந்தய குருமாவை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.பூரி சப்பாத்திக்கும் ஏற்றது.\nவெந்தய குருமா நீரிழிவுகாரர்களுக்கு சிறந்தது.\nசெய்து பார்ப்போம்... செய்முறைக்கு நன்றி அம்மா...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nசீரக சாதமும்...பட்டர் வெஜ் மசாலாவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t42878-topic", "date_download": "2018-07-21T19:49:18Z", "digest": "sha1:3J2NNOBP5IECVT67SQYE63NVVQ6YGVMO", "length": 30697, "nlines": 273, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பெண்களைத் தாக்கும் `புதிய வில்லன்’", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nபெண்களைத் தாக்கும் `புதிய வில்லன்’\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nபெண்களைத் தாக்கும் `புதிய வில்லன்’\nசம்பவம் ஒன்று: தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் உயர்பதவி வகிக்கும் பெண் அவர். வயது 42. ஆறு மாதங்களாக அவரை அளவுக்கு மீறிய சோர்வு வாட்டியது. தூக்கம் வரவில்லை. கோபமும், எரிச்சலும் எக்கச்சக்கமாக வந்தது. இனம் புரியாத கவலை வேறு. வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அலுவல் ரீதியான முடிவுகளை எடுக்க முடியாமல் தடுமாறினார். தனக்கு ஏன் இந்த நிலை என்று புரியாமல் தவித்த அவரை, மனோதத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்றார்கள். பலனில்லை. ஒரு வருட அலைச்சலுக்கு பின்பு அவருக்கு `ஆட்டோ இம்யூன் கீமோ லைட்டிக் அனீமியா` என்ற நோய் என்பது கண்டு பிடிக்கபட்டது.\nசம்பவம் இரண்டு: குடும்பத் தலைவியான அந்த பெண்மணிக்கு 48 வயது. கல��லூரிக்கு படிக்கச் சென்ற ஒரே மகள் அங்கு காதல் வலையில் விழ, அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானாள் தாய். ஏற்கனவே எப்போதாவது `உடல் பலகீனமாகிறது, கால்கள் மரத்து போகின்றன’ என்று கூறிக்கொண்டிருந்த அந்த தாயார், திடீரென்று கால்கள் செயலிழந்து படுக்கையில் விழுந்தார். மூச்சுவிட சிரமபட்டார். முற்றிலுமாக அவர் முடங்கிபோனார்.\nபல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு அவரை தாக்கியிருப்பது `குல்லியன் பாரி சின்ட்ரோம்` என்று கண்டறிந்தார்கள். அதாவது அவருடைய உடலே, அவரது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிரான மாற்று பொருளை சுரந்து, ரத்தத்தில் கலந்து செயல்பட்டிருக்கிறது. ரத்தத்தில் கலந்திருந்த அந்த `எதிர் உயிரியை`, `பிளாஸ்மா பெரிசிஸ்` என்ற முறையில் பிரித்து, ரத்தத்தை சுத்தம் செய்து நோயை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.\nசம்பவம் மூன்று: சாட்ப்வேர் என்ஜினீயரான அந்த பெண்ணுக்கு திருமணமாகி பத்தாண்டுகள் ஆகியிருந்தன. அவரால் கர்ப்பம் ஆக முடியவில்லை. அவரது இனபெருக்க உறுப்புகளும், சினை முட்டையும் பரிசோதிக்கபட்டது. எல்லாம் நல்ல முறையில் இருந்தன. கணவரது உயிரணுவின் உயிர் சக்தி தன்மையும் சிறப்பாகவே இருந்தது. எல்லாம் சிறப்பாக இருந்தும் அந்த பெண் ஏன் கர்ப்பம் ஆகவில்லை என்பதை பற்பல சோதனைகளுக்கு பின்பே கண்டுபிடித்தார்கள். பெண்களின் உடலில், இன்னொரு உயிரை வளர்க்கும் சக்தி இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். சில பெண்களின் உடலுக்குள், அவர்கள் உடலுக்கு எதிரான `எதிர் உயிரிகள்` உருவாகும். அவை இன்னொரு உயிரை, உடலுக்குள் உருவாகவிடாமல் தடுத்துவிடும். அப்படிபட்ட எதிர் உயிரிகள் அந்த பெண்ணின் உடலுக்குள் செயல்பட்டு கருத்தரிக்காமல் செய்திருக்கிறது.\n“சில பெண்களுடைய உடல் கணவருடைய விந்தணுவையே இன்னொரு அன்னிய பொருளாக பாவிக்கும். விந்தணுவை உள்ளே விடாமல் எதிர் உயிரி மூலம் அதன் சக்தியை அழித்துவிடும். இதனால் கணவரிடம் தரமான உயிரணு இருந்தும், தன்னிடம் முதிர்வடைந்த சினை முட்டை இருந்தும் பயனில்லை. அந்த பெண்ணால் கர்ப்பமாக முடியாது. இப்படி எதிர் உயிரி செயல்பட்டுக்கொண்டிருந்தால் `சர்வக்கிள் மியூக்கஸ் டெஸ்ட்` மூலம் கண்டறிந்துவிடலாம்.\nசில பெண்களின் உடல் முதல் கட்டத்தில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் உயிரணுவை உ���்வாங்கிக்கொள்ளும். அடுத்த கட்டமாக அது கருப்பைக்குள் சென்று வளர, என்டோமெட்ரியம் என்ற பஞ்சு திசு மீது ஒட்டவேண்டும். அப்படி ஒட்டி வளர `பாஸ்போ லிப்பிட்` என்ற சுரப்பு அவசியம். ரத்தம் அந்த சுரப்புக்கு எதிரான `எதிர் உயிரியை` உருவாக்கி, ஒட்ட விடாமல் கருவைக் கலைத்து அபார்ஷன் ஆக்கி வெளியேற்றிவிடும். இப்படி பெண்ணின் உடலுக்குள்ளே உயிரை அழிக்கும் எதிர் உயிரியை அடையாளங்கண்டு கட்டுபடுத்தினால்தான் பெண் கர்ப்பம் ஆக முடியும்..”- என்று கூறுகிறார், டாக்டர் மகேஸ்வரி.\n“இப்படி எதிர் உயிரி உருவாகி தாக்கும் பாதிப்பு பெண்களுக்குத்தான் 65 சதவீதம் அளவிற்கு இருக்கிறது. குறிப்பாக நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களே அதிகம் பாதிக்கபடுகிறார்கள். எதிர் உயிரியால் பாதிக்கபடுகிறவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள்”-என்றும் அதிர்ச்சி குண்டு போடுகிறார்.\nஇந்த நிலை தற்போது அதிகரிக்க என்ன காரணம்\n“நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைடன் கூடிய அதிக வேகமும், பெயர்- புகழோடு வாழவேண்டும் என்ற போட்டி மனபான்மையும் பெண்களிடம் அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மரபு வழியாக வந்துகொண்டிருக்கும் ஒரு சில நோய் தொடர்புகள், சத்துணவு சாப்பிடாமை, சரியான நேரத்திற்கு தூங்காமை போன்ற தாக்கங்கள் எல்லாம் இப்போது பெண்களிடம் அதிகமாகியிருக்கிறது. இளமையில் அடங்கிக்கிடக்கும் அத்தகைய பாதிப்புகள் நாற்பது வயதுக்கு மேல் தலைதூக்கி, தாக்கத் தொடங்குகிறது. ” – என்று கூறும் டாக்டர் மகேஸ்வரி ரத்தத்தில் இருக்கும் தன்மைகளை ஆராயும் `இம்னோ ஹேமட்டலாஜி`யில் எம்.டி. பட்டம் பெற்றவர். இவர் சென்னையில் வசிக்கிறார்.\nஇந்தவித நோய்கள் பெண்களை எப்படி தாக்குகிறது\n“நம் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. நோய்க்கிருமிகள் மற்றும் கெடுதல் விளைவிக்கும் பொருட்களில் இருந்து அது நம்மை காக்கும். மண்ணீரல், கழுத்து பகுதியில் இருக்கும் தைமஸ் சுரபி, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களில் இருக்கும் லிம்போசைட் போன்றவை உடலை நோயில் இருந்து காப்பவைகளாக செயல்படும்.\nஇவை எப்படி செயல்படும் என்பதையும் விளக்குகிறேன். நமது கை விரல்களில் `லிம்ப்வெசல்`கள் உள்ளன. இவை ரத்தக் குழாய்களைவிட மெலிதானது. ரத்தக்குழாயின் ஊடே ஓடும். நமது விரல் நுனியில் அடிபட்டு காயமாகிவிட்டது என்று வைத்துக்கொள்வோம். உடனே அதில் பாக்டீரியாக்கள் குடியேறி, புண்ணாக்கிவிடும். பின்பு பாக்டீரியாக்கள் ரத்தத்தில் கலக்க முயற்சிக்கும். உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி அந்த பாக்டீரியாக்களை ஒரே இடத்தில் பிடித்துவைக்கும். பிடித்துவைக்கும் இடத்தில் வலியும், வீக்கமும் உருவாகும். அதைத்தான் நாம் `நெரி கட்டுதல்` என்று கூறுகிறோம். பிடித்துவைத்துவிடுவதால், அந்த பாக்டீரியாக்களால் ரத்தத்தில் கலக்க முடியாது. உடலில் ஒரு காயம் என்றாலே எல்லா வெள்ளை அணுக்களும் ஒரே இடத்திற்கு வந்து தடுத்து தாக்கி யுத்தம் செய்யும். அவைகளால் தடுத்து, தாக்கி அழிக்க முடியாதபோது பாக்டீரியாக்கள் பல்கி பெருகி, நோயை உருவாக்கி விடுகிறது. அப்போது நாம் மருந்து சாப்பிட்டு நோயை கட்டுபடுத்துவோம்.\nசில நேரங்களில் சிலருக்கு இந்த நோய் எதிர்ப்பு சக்தியே, எதிர் உயிரியை உருவாக்கி அவர்கள் உடலையே தாக்கும். இதனை `ஆட்டோ இம்னோ டிசாடர்` என்கிறோம். இதனால் ஏற்படும் பாதிப்புகளைத்தான் மேற்கண்ட மூன்று சம்பவங்களில் பார்த்தோம். இந்த பாதிப்புக்கு நாம் சிகிச்சை கொடுக்கும்போது, எந்த சுரப்பி பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதோ அந்த பகுதிக்கு மட்டும் மருந்துகொடுக்க முடியாது. நாம் கொடுக்கும் மருந்து மொத்தமாக போய் ரத்தத்தில் கலந்துதான் நோய்க் கிருமிகளை அழிக்க முற்படும். அப்போது பக்க விளைவுகள் தோன்றலாம்”\nநோய் எதிர்ப்பு சக்திக்கு எதிரான இந்த `எதிர் உயிரிகள்` ரத்தத்தில் கலந்து விஷமாக்காத அளவிற்கு பெண்கள் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்\n“ஆட்டோ இம்னோ டிசார்டர் நோய்களை சரியான நேரத்தில் கண்டுபிடித்தாலும் முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. கட்டுபடுத்தத்தான் முடியும். அதனால் பெண்கள் அதிகமான வேலைபளு, அதிகமாக பணம் சம்பாதிக்கும் ஆசை, குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள், வாழ்வியல் சிக்கல்களால் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மன அழுத்தம் ஏற்பட்டாலும் அதை எளிதாகக் கையாண்டு, அதில் இருந்து விடுபட்டுவிட வேண்டும். உடலில் அதிகமான சூரிய வெப்பம் நேரடியாக தாக்காத அளவிற்கு பார்த்துக்கொள்ள வேண்டும். யோகா, தியானம் போன்றவைகளை மேற்கொள்ள வேண்டும். இயற்கை���ாக நோய் எதிர்ப்பு சக்தியை தரும் உணவுகளை உண்ணவேண்டும். இதை எல்லாம் மீறி நோய் வந்தாலும், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் அது `ஆட்டோ இம்னோ டிசார்டர்’ ஆக இருக்குமா என்றும் பரிசோதிக்க வேண்டும். சரியான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்”- என்கிறார்.\nRe: பெண்களைத் தாக்கும் `புதிய வில்லன்’\nRe: பெண்களைத் தாக்கும் `புதிய வில்லன்’\nபயனுள்ள கட்டூரை கார்த்தி.பகிர்ந்தமைக்கு நன்றி.\nRe: பெண்களைத் தாக்கும் `புதிய வில்லன்’\n@ரபீக் wrote: வருந்தத்தக்க செய்தி ,,,,\nRe: பெண்களைத் தாக்கும் `புதிய வில்லன்’\n@உதயசுதா wrote: பயனுள்ள கட்டூரை கார்த்தி.பகிர்ந்தமைக்கு நன்றி.\nRe: பெண்களைத் தாக்கும் `புதிய வில்லன்’\nமிகவும் பயனுள்ள கட்டுரை கார்த்திக்\nRe: பெண்களைத் தாக்கும் `புதிய வில்லன்’\n@மனோஜ் wrote: மிகவும் பயனுள்ள கட்டுரை கார்த்திக்\nRe: பெண்களைத் தாக்கும் `புதிய வில்லன்’\nபயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றிகள் ....\nRe: பெண்களைத் தாக்கும் `புதிய வில்லன்’\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mstamil.com/", "date_download": "2018-07-21T19:25:12Z", "digest": "sha1:HBQRXLANPTYFM3I7ETMDLQ4FIGE36R2I", "length": 2821, "nlines": 26, "source_domain": "mstamil.com", "title": " மிஸ். தமிழ் பாடல்கள்", "raw_content": "\nகற்றவித்தை ஏதுமில்லை, காட்டு மனிதன்,ஐயே —பாரதி\nபாடல்கள் | டைரிக் குறிப்புகள் | Android Apps\nநான் ஒரு திடீர் காளான், செய்யுள் எழுதுவதில்.\nஎன்னுடைய செய்யுள் முயற்சிகளை மாதமொன்றாய் இத்தளத்தில் வெளியிடுகிறேன். உடன் சில டைரிக் குறிப்புகளும், இன்னபிறவும். இத்தளத்தில் புதியன புகும் தகவலறிய இப்பக்கத்தைப் பார்க்கவும்.\nஎலி வேட்டை (பன்னிரண்டடியான் வந்த பஃறொடை வெண்பா)\n(பன்னிரண்டடியான் வந்த பஃறொடை வெண்பா)\nஇண்டர்நெட், கேபிள் இணைப்பு களில்இடர்\nஉண்டாக, பொங்கிய உற்சாகம் குன்றுமுன்\nசன்னற் கதவினைத் தள்ளித் திறந்திட்டுப்\nபண்டைய பாவியல் பற்றியநூல் வாசித்தேன்.\nமுன்னடியில் சன்னல் முழுதாய்த் திறந்திட்டும்\nதென்றல் வரவு தெரியவில்லை — வந்தகொசு\nஅண்ணாந்து விட்டத்தை ஆவென்றே பார்த்தென்றன்\nஎண்ணமது போனவழி யாத்திட்டேன் வெண்பாக்கள்.\nஎன்பாக்கள் உங்களுக்காய் இத்தளத்தில் ஏற்றுகிறேன்.\nகண்டு மகிழ்ந்ததையும், கண்ட குறைகளையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhainilavaram.blogspot.com/2008/11/blog-post_5596.html", "date_download": "2018-07-21T19:15:06Z", "digest": "sha1:2WM7WE5BEHSXK3YQAAUC3ONYVXK4EMQH", "length": 24287, "nlines": 289, "source_domain": "sandhainilavaram.blogspot.com", "title": "சந்தை நிலவரம்: தோனியும் திருக்குறளும்", "raw_content": "\nபங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)\nமும்பை பெங்களூரு போன்ற போன்ற பெரு நகரங்களிலிருந்து வரும் மேல் தட்டு மக்கள் மட்டுமே இந்திய கிரிக்கட்டில் கோலோச்ச முடியும் என்பதை சமீப காலங்களில் தகர்த்துக் காட்டியவர் (சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாநிலமாக கருதப் படும் ஜார்கண்டில் இருந்து வந்த) தோனி. இதன் மூலம், ஒருவரது வெற்றிக்கு பிறக்கும் சூழ்நிலையை விட செயல் திறனே முக்கியம் எனும் பொருள் படும்\n\"பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்புஒவ்வா\nஎனும் குறளை மெய்ப்பித்து காட்டியவர் தோனி.\nஇப்போது இந்திய கிரிக்கட்டின் மூன்று வடிவங்களிலும் கேப்டன் பொறுப்பு ஏற்றுள்ள தோனி, அதன் ஒவ்வொரு வடிவத்திலும் தனது அணியினரிடமிருந்து சிறப்பான செயல்பாட்டை வெளி கொண்டு வர மேலாண்மை கல்வி படிக்காமலேயே மேற்கொண்ட (வள்ளுவம் கண்ட) மேலாண்மை தத்துவம் இது.\n\"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து\nஅதாவது யாரால் எதை சரியாக செய்ய முடியும் என்று சரியாக முடிவு செய்து அவரிடம் அந்த பொறுப்பை விட்டு விட்டால் தலைவரின் பொறுப்பு முடிந்தது என்று பொருள்.\nகிரிக்கெட்டுக்கும் மற்ற விளையாட்டுகளுக்கும் உள்ள முக்கிய வேற்றுமை கிரிக்கெட்டில் சில சமயங்களில் காத்திருக்கும் விளையாட்டு (Waiting Game) விளையாட வேண்டி இருப்பதாகும். அதை நன்கு தெரிந்து வைத்திருக்கும் தோனி\n\"கொக்குஒக்க கூம்பும் பருவத்து; மற்றுஅதன்\nஎனும் குறளின் படி பொறுமையாக இருக்க வேண்டிய இடத்தில் கொக்கு போல் பொறுமை காத்து குத்த வேண்டிய தருணத்தில் கொக்கை போலவே வேகமாக குத்தி உலக சாம்பியன்களாக கருதப்படும் ஆஸ்திரேலியா அணியினை வென்றுள்ளார்.\nமற்ற நாடுகளை (அதிக மன அழுத்தம் கொடுத்து) வெல்ல ஆஸ்திரேலியா இதுவரை உபயோகப்படுத்திய வெள்ளையரின் தத்துவம் இது \"Cricket is played more on minds rather on the ground\". இந்த வெள்ளையரின் தத்துவத்திற்கு தோனியின் பதிலான இந்திய தத்துவம் இது.\n\"இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\nஅதாவது மற்றவர் ���ுன்பம் (மன அழுத்தம்) தரும் போது, அதை (சிறப்பாக) தாங்கி கொள்பவர், அந்த துன்பம் தருபவருக்கே துன்பம் (மன அழுத்தம்) தந்து வென்று விடுகிறார்.\nஇவற்றிக்கெல்லாம் மேலாக (முக்கியமாக) எனக்கு பிடித்த விஷயம் இது. பொதுவாக ஒருவர் ஓய்வு பெறும் போது அவரது மன நிலையை பற்றி மற்றவர்கள் அதிகம் கவலைப் படுவதில்லை. பலர் \"Setting Sun\" என்று அவர்களை கருதி எந்த மரியாதையும் கொடுப்பதில்லை. ஆனால், கும்ப்ளேவை அவரது இறுதி போட்டியின் முடிவில் தோனி தோளில் தாங்கினார். இந்தியாவின் கேப்டனாகவே பெரும்பாலும் அறியப் பட்ட கங்குலிக்கு ஓய்வு பெறும் போது கேப்டனாகவே இருந்து ஓய்வு பெறும் வாய்ப்பாக கடைசி சில ஓவர்களில் அணியின் தலைமை பொறுப்பு ஏற்கச் செய்த தோனியின் கண்ணியம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.\n\"பெருமை பெருமிதம் இன்மை; சிறுமை\nஎனும் குறளுக்கு ஏற்ப தோனியின் பெருமை அவரின் அகந்தை இல்லாத தன்மையே ஆகும்.\nஇந்தியாவிற்கு மேலும் பல வெற்றிகள் பெற்றுத் தர தோனியை வாழ்த்தும் அதே வேளையில், உலகின் எந்த விஷயத்தினையும் தெளிவாக பார்க்க (புரிந்து கொள்ள) உதவும் மூக்கு (மன) கண்ணாடியாம் திருக்குறளை தமிழர்க்கு ஈந்த அய்யன் திருவள்ளுவருக்கு எனது பணிவான நன்றிகள் சமர்ப்பணம்.\nLabels: சமூகம், செய்தியும் கோணமும்\nதமிழ் ஆர்வத்திற்கும் திருக்குறள் ஆர்வத்திற்கும் நான் நன்றி சொல்ல வேண்டியது பதிவுலக நண்பர்களுக்குத்தான்\nஅழிவு எப்போதும் சப்தமிடும்; ஆனால்\nஆக்கம் என்றும் அமைதியாக நடக்கும்.\nஎனவே நாம் ஆக்குபவர்களாக இருப்போம்.\n//...திருக்குறளை தமிழர்க்கு ஈந்த அய்யன் திருவள்ளுவருக்கு...//\n....... ‘ஐயன் திருவள்ளுவர்’ என்பதில் உள்ள பிழையைமட்டுமே எடுத்துக்காட்டினேன். குமரிக்கடற்கரையில் சிலை அமைத்தபோது கலைஞர், திருவள்ளுவரை ‘ஐயன் திருவள்ளுவர்’என்று குறிப்பிட்டதாக ஏடுகள்வழி அறிந்தேன். உடனே, பெயர் பன்மை ஈறு பெற்றும், அடை ஒருமை ஈறு பெற்றும் வருதல் வழு. ஐயன் என்ற அடைமொழி வேண்டுமென்றால் ‘ஐயன் திருவள்ளுவன்’என்றும், திருவள்ளுவர் என்றே குறிப்பிட விரும்பினால் ‘ஐயர் திருவள்ளுவர்’ என்றும் சொல்வதே மரபுக்கு ஒத்தது என்று 15-1-2000 அன்று, புதுவைத் தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழுவின் சிறப்புத் தலைவர் என்ற முறையில் கலைஞர்க்கு ஒரு மடல் எழுதினேன். அதனது படி தமிழ் வளர்ச்சித்துறை இயக���குநர்க்கும் அனுப்பப்பட்டது. (ஆனாலும் ‘ஐயன் திருவள்ளுவர்’ இன்னும் அப்படியேதான் இருக்கிறார்)...... – முனைவர் இரா. திருமுருகன் (தமிழ்க்காவல் – 17.9.2008)\nஅன்புள்ள அய்யா (அட்வகேட் ஜெயராஜன்)\nஉங்கள் கவிதையும் கருத்தும் சூப்பர்\nமனித வாழ்வின் அனைத்து பகுதிகளுக்கும் பொருளை புதைந்து வைத்திருக்கிறது குறள்.இந்தியர்களுக்கு பொதுவான வாழ்க்கை புத்தகமாக கீதை என்றால் தமிழர்களின் அடையாளமாக அறியப்பட்டது குறள் .உண்மையில் உலக மக்களின் வாழ்வின் நெறியாக படைக்கபட்டுள்ளது குறள்.. தோனியும் குறளின் கருத்துக்கள் அடிப்படையில் தன்னை நெறிப்படுத்தி கொண்டுள்ளார். குறளில் சொல்லப்பட்டுள்ள தலைமை பண்புகள் அவரிடம் உள்ளன.எதிரியை கையாளும் முறை தெரிகிறது.பொறுமை, அடக்கம் உள்ளது. ஜாலியாக ஒரு கேள்வி திருவள்ளுவர் அய்யரா\nதிருவள்ளுவர் அய்யரா இல்ல நாயக்கரான்னு தெரியாது ஆனா சிறந்த மனிதர் என்று தெரியும். அது மட்டுமல்ல அவரை தமிழர் என்ற கூட்டுக்குள் கூட வைக்க கூடாது. அவர் மொத்த மனித குலத்துக்கே சொந்தம்.\nதீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்க...\nமும்பையை உலுக்கிய தீவிரவாதியின் வாக்குமூலம்\nசீனா வகுப்பறையில் \"சிங்கூர்\" பாடம்\nஇந்தியர்கள் மீது அறிவிக்கப்பட்டுள்ள யுத்தம் - மும்...\nஒரே இரவில் குண்டாகிப் போன ஏழு கோடி இந்தியர்கள்\nஎனது பொருளகராதியில் சில தலைவர்கள்\nஇந்திய வணிக நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு\nமுத்திரை பதித்த மூவர் கூட்டணி\nசிட்டி பேங்க் இப்போது சிக்கலில் - ஓர் இந்திய பார்வ...\nநிஜ வாழ்வின் உண்மையான ஒரு ஹீரோ\nயார் இந்த கடற் கொள்ளைக்காரர்கள்\nஇந்திய ரியல் எஸ்டேட் துறை சந்திக்கும் சவால்கள்\nகாஷ்மீர் தேர்தல் தரும் புதிய நம்பிக்கைகள்.\nவாழ்க்கை பிரச்சினைகளால் மனம் தளர்ந்து போகிறீர்களா\nஇந்தியா - சீனா முந்தப் போவது யார்\n\"பெயர்\" அளவில் ஏற்பட்டுள்ள சமூக புரட்சி\nஉங்களுக்குளே ஒரு குழந்தை ஒளிந்து கொண்டிருக்கிறது\nஆரு வூட்டு சொத்துக்கு ஆருங்க அடுச்சுக்கிரது\nமறைந்து வாழ நேரிடும் போது\nஇந்திய மென்பொருட் துறையை எதிர் கொண்டுள்ள சவால்களும...\nஇதோ இந்தியாவில் இன்னுமொரு தாஜ்மஹால்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - சில வினோதங்கள்\nமின்மினி பூச்சிகள் தரும் வெளிச்சத்தில் வாழ்க்கை நட...\nமும்பைக்கரும் கோவனும் விசுவநாதன் ஆனந��தும்\nமலைகளின் இளவரசி ஏற்காட்டில் (சேலம், தமிழ் நாடு) மனை நிலம் வாங்க வேண்டுமா\nசட்டம், சட்டக் கல்வி, சட்ட விழிப்புணர்வு\nவருட சந்தா ரூ 120 மட்டுமே\n69 / 42-C, மீனாச்சி நகர்\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nதனி ஒருவன் – திரைப்பார்வை\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nஇணையத்தில் பணம் பாகம் 12 - தவிற்க்க வேண்டிய தளம்\n8. இது தான் காதலா\nஇங்கு வெளியிடப் படும் கருத்துகள் முழுக்க முழுக்க சொந்த மற்றும் தனிப்பட்ட கருத்துகளே ஆகும். மேலும், இந்த கருத்துகள், எந்த ஒரு மதம், மொழி, இனம், நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல.\nமேலும், இங்கு வெளியிடப் படும், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2018-07-21T19:03:19Z", "digest": "sha1:FNJGB7AJTIBQ3OEN4WX6HP2NQBET3IGJ", "length": 19036, "nlines": 96, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "'இமைக்கா நொடிகள்' இசை விழாவில் அதர்வா, நயன்தாரா ஆப்செண்ட்? தயாரிப்பாளர் விளக்கம்! -", "raw_content": "\n‘இமைக்கா நொடிகள்’ இசை விழாவில் அதர்வா, நயன்தாரா ஆப்செண்ட்\nகேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் “இமைக்கா நொடிகள்”.\nடிமாண்டி காலனி இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.\nஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.\nபடத்தைத் துவங்கும்போது கதை என்னை திருப்திபடுத்தும் வரை ஒரு தேடல் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.\nகதை முடிவான பிறகு கதை தனக்கு தேவையான நடிகர்களைத் தானே எடுத்துக் கொண்டது.\nநான் பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகரின் ரசிகன். அவரின் கேரியரில் சிறந்த படமாக என் படம் இருக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன்.\nஎன் படங்களுக்கு தமிழ் தலைப்புகளை வைக்க வேண்டுமென்பது தான் என் விருப்பம்.\nமுதல் படத்தில் அதை செய்ய முடியவில்லை. இந்த படத்தில் உதவி இயக்குநர் சொன்ன ஒரு தலைப்பு பொருத்தமாக இருந்தது, அதையே வைத்துவிட்டோம்.\nகுழந்தைகளை நடிக்க வைப்பது ரொம்ப கஷ்டம், அதனால் அந்த மாதிரி படங்கள் செய்து விடக்கூடாது என நினைத்தேன்.\nஆனால் இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு குழந்தை கதாபாத்திரம் அமைந்தது.\nஅதில் மானசி சிறப்பாக நடித்துக் கொடுத்தார் என்றார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.\nஎன்னை விரும்புகிற, ரசிக்கிறவர்களின் படங்களில் நான் வேலை செய்ய விரும்புவேன். அப்படி என்னை ரசித்த அஜய் படத்தில் நான் வேலை செய்தேன்.\nஆக்‌ஷன், காமெடி, காதல் என எல்லாமே இந்த படத்தில் இருந்தது. ஆண்டனிக்கு பிறகு இந்த படத்தின் எடிட்டரை எனக்கு மிகவும் பிடிக்கும்.\nபடப்பிடிப்பில் எந்நேரமும் வேலை பற்றிய சிந்தனையிலேயே இருப்பவர் அஜய்.\nதயாரிப்பாளர் ஜெயகுமார் செலவைப் பற்றி கவலைப்படாமல் இயக்குநர் கேட்ட எல்லாவற்றையும் செய்து கொடுத்தார் என்றார் ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகர்.\nதுப்பாக்கியில் இருந்து அஜய் உடனான என் நட்பு தொடர்கிறது. இந்த படத்தை ஆரம்பித்து 2 வருடம் ஆகிறது.\nஒவ்வொரு கலைஞரையும் தன்னோடு அரவணைத்து அழைத்து செல்பவர். ஒரு விஷயம் சரியாக வரும் வரை விடமாட்டார் அஜய் என்றார் எடிட்டர் புவன் ஸ்ரீனிவாசன்.\nதிரில்லர் எனக்கு மிகவும் பிடித்த ஜானர். இதில் திரைக்கதையில் புகுந்து விளையாடலாம். இரண்டு மணி நேரம் இமைக்காமல் ரசிகர்கள் படத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இந்த தலைப்பை வைத்திருக்கிறோம்.\nவிமர்சகர்களையும் இந்த படம் திருப்திப்படுத்தும் என்று நான் உறுதியாக சொல்வேன் என்றார் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.\nஅதர்வா, நயன்தாரா இருவரும் மற்ற படங்களின் வேலைகளில் பிஸியாக இருப்பதால் இங்கு வர முடியவில்லை.\nஇது திடீரென திட்டமிட்ட விழா, இசையமைப்பாளருக்காக தான் இந்த விழாவையே நடத்தியிருக்கிறோம்.\nதனி ஒருவன் படத்தை ஆதியின் பின்னணி இசைக்காகவே 5 முறை பார்த்தவன் நான்.\nஎல்லா நடிகர்களையும் தேர்வு செய்து முடித்த பிறகு இயக்குநர் அஜய், நிறைய செலவு பண்ணிட்டீங்க, சின்ன இசையமைப்பாளரே போதும் என்றார்.\nநான் தான் பரவாயில்லை என்று சொல்லி, ஹி��் ஹாப் தமிழாவை ஒப்பந்தம் செய்தேன். ‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு ஆதியின் மிகப்பெரிய கமெர்சியல் ஹிட் ஆக இது இருக்கும்.\nராஷி கண்ணா படப்பிடிப்பை கேன்சல் செய்து விட்டு எங்களுக்காக இங்கு வந்திருக்கிறார். அவரைப் போன்ற அர்ப்பணிப்புள்ள நடிகைகளை தமிழ் சினிமா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\n‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்துக்குப் பிறகு அதர்வாவை வைத்து வைத்து ஆக்‌ஷன் படம் எடுக்கத் திட்டமிட்டிருந்தோம்.\nகொஞ்சம் கொஞ்சமாக படம் பெரிதாகிக் கொண்டே போனது. நயன்தாரா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும்.\nகதைக்காக முடியை வெட்டி, தனது தோற்றத்தை மாற்றி மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார். வில்லன் கதாபாத்திரத்துக்கு இயக்குநர் கௌதம் மேனன் தான் முதலில் நடிக்க வேண்டியிருந்தது.\nஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் தான் அனுராக் காஷ்யாப் நடித்த ‘அகிரா’ படத்தைப் பார்க்க நேர்ந்தது. அவரை அணுகினோம், அவரும் ஒப்புக் கொண்டார்.\nநானும் ஆர்டி ராஜசேகர் ரசிகன். அவரை உள்ளே கொண்டு வந்தோம். நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்க ஒரு நடிகர் தேவைப்பட்டார்.\nஅதை விஜய் சேதுபதி மட்டுமே செய்ய முடியும். அவர் கதாபாத்திரம் தான் கதையின் முக்கியமான விஷயம். 15 நிமிடம் வந்தாலும் ரசிகர்களைக் கட்டிப் போட்டு விடுவார்.\nரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தைக் கொடுக்கணும்னு தான் இவ்வளவு தாமதம். திரில்லர், எமோஷன், ஆக்‌ஷன் விரும்புபவர்கள் என எல்லோருக்கும் இந்த படம் பிடிக்கும்.\nதனது பட வேலைகளுக்கு நடுவிலும் அனுராக் காஷ்யாப் சாருக்கு டப்பிங் பேசிக் கொடுத்த இயக்குநர் மகிழ் திருமேனிக்கு நன்றி என்றார் தயாரிப்பாளர் சி ஜே ஜெயகுமார்.\nதுப்பாக்கி படத்தில் அஜயும், நானும் இயக்குநர் முருகதாஸிடம் ஒன்றாக வேலை செய்தோம். படத்தில் ஒரு விஷயம் சரியில்லை என்றாலும் முகத்துக்கு நேரே சொல்லக் கூடியவர் அஜய் என்றார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.\nநான், விஜய், முருகதாஸ் மூவரும் ‘டிமாண்டி காலனி’ படத்தை ஒன்றாக அமர்ந்து பார்த்தோம். அப்போதே விஜய் இந்த இயக்குநரை வைத்து படம் பண்ணுங்கன்னு என்னிடம் சொன்னார். நல்ல திறமையான ஒரு இயக்குநர்.\nஹாலிவுட் தரத்தில் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர். சின்னப் படத்தை பெரிய படமாக்கியது தயாரிப்பாளர் ஜெயகுமார்.\nஹிப் ஹாப் தமிழா ஆதி சமூக பொறுப்புள்ள ஒரு மனிதன் என்றார் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம்.\nஇமைக்கா நொடிகள் படத்தில் வேலை செய்த எல்லோருக்கும் மிக முக்கியமான படம். தனது சக்திக்கும் மீறி, ரசிகர்கள் மீதுள்ள நம்பிக்கையால் இந்த மாதிரி ஒரு பிரம்மாண்டமான படத்தை தயாரித்திருக்கிறார் ஜெயகுமார்.\nபடத்தில் பின்னணி இசை தான் ஹீரோ, இந்த படத்துக்கு நீ தான் இசையமைக்க வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லி விட்டார்கள்.\nபின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படம். பாடல்களைத் தாண்டி ‘ருத்ரா’ என்ற தீம் இசை ஹைலைட்டாக இருக்கும்.\nஇயக்குநr மகிழ் திருமேனிதான் அனுராக் காஷ்யாப் கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசுவார் என ஆரம்பத்திலேயே தனக்குள் முடிவு செய்து விட்டார். படத்துக்காக தான் நினைத்ததை செய்து முடிப்பவர் அஜய் என்றார் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.\nவிழாவில் நாயகி ராஷி கண்ணா, நடிகர்கள் ரமேஷ் திலக், உதயா, நடிகை ரெபேக்கா, தயாரிப்பாளர்கள் மதன், கதிரேசன், தயாரிப்பாளர் சங்க செயலாளர் துரைராஜ், , இயக்குனர்கள் மகிழ் திருமேனி, மனோஜ்குமார், பிரவீன் காந்தி, ஆதிக் ரவிச்சந்திரன், ஸ்டண்ட் மாஸ்டர் ‘ஸ்டண்ட்’ சிவா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.\nPrevமறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன ட்ரைலர்..\n“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘\nகனிமவளங்களைப் பாதுகாப்பவராக நடிக்கும் மன்சூரலிகான்\nதொடரும் தியேட்டர் திருட்டு… அமைச்சரிடம் போன தயாரிப்பாளர்கள்…\n‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்..\n‘வஞ்சகர் உலகம்’ வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை\nஅரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்…\nபேய்ப் படங்களுக்கு ஓய்வு கொடுக்க வரும் ’பார்த்திபன் காதல்’\n’நகல்’ குழுவில் இணையவிருக்கும் அந்த முக்கிய நடிகர் யார்\n‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது\nசரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’\n‘அருவி’ ‘அறம்’ ‘விக்ரம் வேதா’ படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘குரங்கு பொம்மை’\nஎன் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ramesharavind-kanganaranaut-19-04-1737203.htm", "date_download": "2018-07-21T19:26:01Z", "digest": "sha1:RYOF6722PPXC2EUWTVGMJT6TEJJVHKRM", "length": 7660, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "குயின்’ கன்னட ரீமேக்கை இயக்கும் ரமேஷ் அரவிந்த் - RameshAravind KanganaRanaut - குயின்’ | Tamilstar.com |", "raw_content": "\nகுயின்’ கன்னட ரீமேக்கை இயக்கும் ரமேஷ் அரவிந்த்\nஇந்தியில் கடந்த 2014-ஆம் ஆண்டு விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்து வெளியான படம் 'குயின்'. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, இப்படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார்.\n'குயின்' தமிழ் ரீமேக் படத்துக்கு சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுத, ரேவதி இயக்க ஒப்பந்தமானார். இதில் கங்கனா ரனாவத் கதாபாத்திரத்தில் தமன்னா நடிக்கவிருப்பது உறுதியானது. இந்த நிலையில், இப்படம் எந்தவித காரணமும் இன்றி ஒத்திவைக்கப்பட்டது.\nதற்போது ‘குயின்’ படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கன்னட ரீமேக்கை ரமேஷ் அரவிந்த் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே தமிழில் கமல் நடிப்பில் வெளிவந்த ‘உத்தம வில்லன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும், கங்கனா ரணாவத் வேடத்தில் நடிக்க பிரபல கன்னட நடிகை பரூல் யாதவ் நடிக்கவுள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது. விரைவில் படத்தின் பூஜை நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.\n▪ பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு\n▪ நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்\n▪ சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்\n▪ அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு\n▪ பாலியல் சித்ரவதைக்கு ஆதாரம் இருக்கிறது - நடிகை ஸ்ரீரெட்டி பேட்டி\n▪ ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை\n▪ இன்னும் 5 வருடம் தான் இருக்கிறது - கேத்ரின் தெரசா\n▪ கார்த்திக் நரேனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அனுராக் காஷ்யப்\n▪ பூமராங் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\n▪ வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா\n• பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு\n• நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்\n• சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்\n• அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு\n• பாலியல் சித்ரவதைக்கு ஆதாரம் இருக்கிறது - நடிகை ஸ்ரீரெட்டி பேட்டி\n• ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை\n• இன்னும் 5 வருடம் தான் இருக்கிறது - கேத்ரின் தெரசா\n• கார்த்திக் நரேனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அனுராக் காஷ்யப்\n• பூமராங் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaamiraa.com/2014/01/blog-post.html", "date_download": "2018-07-21T19:03:08Z", "digest": "sha1:S5A22Z5XNV36I6OAJ5TKWTLMKGY3DHOJ", "length": 9292, "nlines": 187, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: தத்வமஸி", "raw_content": "\nஅம்மா, அப்பா, சகோதரன், சகோதரி, காதலி, நண்பர்கள் என எத்தனை உறவுகள் அவனுக்கு, நம்மைப் போலவே. எனக்கு சில மாதங்களாகத்தான் தெரியும் அவனை. அவனைப்போல ஒரு வேலையாள் கிடைப்பது அரிதிலும் அரிது. சொன்ன வேலையை கச்சிதமாக, விரைவாக முடிப்பான். அதுவும் எங்கள் வேலையோ திட்டமிட்டபடி செய்யப்படும் வேலையாக இல்லாமல், நேரும் விதம்விதமான சிக்கல்களை சமயோஜிதமாக சமாளித்து, கிடைக்கும் விதம் விதமாக சூழலைப் பொறுத்துக்கொண்டு, இருப்பதைக்கொண்டு முடிக்கவேண்டிய அவசியம் உள்ள பணி. அதில் இப்படியொரு கச்சிதமான ஒரு நபரை இந்த 15 ஆண்டுகால என் அனுபவத்தில் நான் பார்த்ததேயில்லை.\nஓரிரு தடவைகள் வெளியூர் பணிகளில் அவனோடு பணியாற்றும் வாய்ப்புக்கிடைத்த போது அவன் இன்னும் என் மனதுக்கு நெருக்கமாகிப்போனான். பணியைத் தாண்டியும் அவன் ஒரு சுவாரசியமான ஆளாக இருந்தான். நிறைய சினிமா பார்ப்பான். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இரவுகளில் வாக்கிங் போகலாம் சார் என நச்சரிப்பான். அவன் மொழியில் வாக்கிங் என்பது மதுவருந்தச்செல்வது. குடித்தால் நிறைய பேசுவான். நானும்தான். அதிலிருந்து என் மீது இன்னும் அதிக மரியாதையைக் காட்டினான்.\nஅந்த நீண்ட சாலையில் தனியே நின்றுகொண்டிருந்தான் அவன்.\n\"என்ன சார் முழிக்கிறீங்க.. அந்த 2 எச்பி மோட்டார் போர் பண்றதுக்குள்ள முக்கியிருக்குமே.. நாந்தான் சொன்னேன்ல..\"\nநான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். நான் முன்னாடி போறேன். நீங்க ஆபீஸ் வேலையை முடிச்���ிட்டு வாங்க என்று சொல்லிவிட்டு கிளம்பினான். அவன் போகும் போது காற்றில் புகை கலைவதைப் போல அவன் உருவமே மெல்ல மெல்ல கரைந்து காணாமல் போனது.\nசில நாட்களுக்கு முன்பு அவன், சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, வழுக்கி, அருகே சென்றுகொண்டிருந்த பஸ்ஸின் சக்கரங்களில் சிக்கி ஒரு சில நொடிகளில் இறந்துபோய்விட்டான்.\nநெருங்கிய ஒரு உறவு இறந்ததைப் போல நொறுங்கிப்போனேன். மனித உடல் இரும்பிலே செய்யப்படவில்லை. உயிருக்கு இன்னொரு வாய்ப்பே கிடையாது. ஒரு கொசு இறந்துபோவதைப் போல மனிதன் ஒரு நொடியில் இறந்துபோவான் என்ற உண்மை என் மனதை மிகவும் படுத்திக்கொண்டிருக்கிறது.\nஅவன் பாதி திறந்துபோட்டிருந்த அந்த 2 எச்பி மோட்டாரின் கியர்பாக்ஸ் திறந்தபடியே கிடக்கிறது என் அலுவலக அறையில்.\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/travel-temple-trichy-000930.html", "date_download": "2018-07-21T19:14:48Z", "digest": "sha1:NFO4N7RBEABGUXRVV2TYBITZ2RX4C2LP", "length": 13182, "nlines": 164, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Travel to temple in Trichy - Tamil Nativeplanet", "raw_content": "\n»சுகப்பிரசவம் ஆகவேண்டுமா அப்போ இந்த கோயிலுக்கு போங்க\nசுகப்பிரசவம் ஆகவேண்டுமா அப்போ இந்த கோயிலுக்கு போங்க\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nதேவராயனதுர்க்காவுக்கு ஒரு சிறப்பு பயணம் போலாமா\nஇந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..\nதமெங்லாங்கில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்\nஅடேங்கப்பா, இங்க இவ்வளோ பெரிய சிலையெல்லாம் இருக்கா\nதோரணா தேவியின் அற்புதங்கள் சொல்லும் தோரண்மால் - பசுமை சுற்றுலா\nதான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் சிவபெருமான் காட்சியருளும் தலமாகும்.\nஇந்த கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் பாண்டியன் வரகுணனால் கட்டப்பட்டது.\nஇத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக தான்தோன்றீஸ்வரர் அருள்பாலிக்கிறார். 11ம் நூற்றாண்டில் கபிலர் பாடிய பாடலிலும் இடம்பெற்றுள்ள இக்கோயிலில் சோழர் கால கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.\nசிவனின் தேவாரம் பாடப்பெற்ற 274 சிவாலயங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.\nஇச்சிவாலயத்தின் மூலவர் தான்தோன்றீஸ்வரர் என்றும், அம்பிகை குங்குமவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர். இக்கோவில் குங்குமவல்லி தாயார் கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோவில் 1800 ஆண்டுகள் பழமைவாய்ந்தமையாகும்.\nஉறையூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சூரவாதித்த சோழன் எனும் மன்னன், இந்திரனின் அனுமதியோடு நாக கன்னையான காந்திமதியை மணம்புரிந்தார். காந்திமதி சிறந்த சிவபக்தை. அவர் கற்பவதியாக இருக்கும் போது மலைக்கோட்டை தாயுமானவரை தரிசிக்க எண்ணம் கொண்டார். அதற்காக புறப்பட்டு செல்கையில் அவர் உடல் சோர்வுற்றது. இறைவனை காண முடியாமல் தன்னுடைய உடல் வாட்டுகிறதே என்றெண்ணி கண்ணீர் விட்டு வேண்டினார். அவருடைய பக்தியில் மனமிறங்கி சிவபெருமான் தாயுமானவராக அவருக்கு காட்சியளித்தார்.\nமுதல் நாள் - கர்ப்பிணிகள் அம்மனுக்கு சுகப்பிரசவம் வேண்டி வளையல்களை காணிக்கையாக தருவர். இரண்டாம் நாள் - திருமணமான பெண்கள் குழந்தைப்பேறு கிடைக்க வளையல்களை காணிக்கையாக தருவர். மூன்றாம் நாள் - திருமண தடை, ஜாதக தோசம் உள்ளவர்கள் வளையல்களை காணிக்கையாக தருவர்.\nஇந்த மூன்று நாட்களிலும் பூசைக்குப் பின்னர் காணிக்கையாக கொடுத்த பெண்களுக்கு வளையல்கள் பிரசாதமாக தரப்படும்.\nகளத்ரதோஷம், செவ்வாய் தோஷம், நாகதோஷம், திருமண தடை நீங்கவும், சந்தானபாக்கியம் பெறவும், சுகப்பிரசவம் உண்டாகவும், மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்காக வளைகாப்பில் பெண்கள் கலந்துகொள்கின்றனர்.\nஇத்தளத்தின் அம்மனான குங்குமவல்லி தாயாருக்கு ஆண்டுக்கு இரு முறை வளைகாப்பு நடத்தப்படுகிறது. ஆடிப்பூரம் மற்றும் தை 3வது வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களில் மூன்று நாள் விழாவாக இது கொண்டாடப்படுகிறது.\nமுதல் நாள் - கர்ப்பிணிகள் அம்மனுக்கு சுகப்பிரசவம் வேண்டி வளையல்களை காணிக்கையாக தருவர். இரண்டாம் நாள் - திருமணமான பெண்கள் குழந்தைப்பேறு கிடைக்க வளையல்களை காணிக்கையாக தருவர். மூன்றாம் நாள் - திருமண தடை, ஜாதக தோசம் உள்ளவர்கள் வளையல்களை காணிக்கையாக தருவர்.\nஇந்த மூன்று நாட்களிலும் பூசைக்குப் பின்னர் காணிக்கையாக கொடுத்த பெண்களுக்கு வளையல்கள் பிரசாதமாக தரப்படும்.\nகளத்ரதோஷம், செவ்வாய் தோஷம், நாகதோஷம், திருமண தடை நீங்கவும், சந்தானபாக்கியம் பெறவும், சுகப்பிரசவம் உண்டாகவும், மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்காக வளைகாப்பில் பெண்கள் கலந்துகொள்கின்றனர்.PC: Ssriram mt\nஉறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள உறையூர் எனும் பகுதியில் உள்ள சிவாலயமாகும்.\nஇங்கு செல்வதற்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் பெரம்பலூர், தஞ்சாவூர் முதலிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.\nஇந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.\nஇத்தளத்தின் அம்மனான குங்குமவல்லி தாயாருக்கு ஆண்டுக்கு இரு முறை வளைகாப்பு நடத்தப்படுகிறது. ஆடிப்பூரம் மற்றும் தை 3வது வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களில் மூன்று நாள் விழாவாக இது கொண்டாடப்படுகிறது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/07/%E0%AE%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-07-21T18:47:04Z", "digest": "sha1:RVE3FMH6QUDW4ZM5DQVHBRSZLPFX5GHD", "length": 54985, "nlines": 295, "source_domain": "tamilthowheed.com", "title": "ஈமான் பறிபோகலாமா? | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nபெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே\n நம்மை படைத்து பரிபாலிக்கும் இறைவன் நம்மை சோதித்துப்பார்ப்பதற்காகவே நன்மைகளையும், தீமைகளையும் உருவாக்கியுள்ளான். உதாரணமாக…\nநம்மில் சிலர் சிலருடைய வாழ்க்கையில்கு தீமைகளை விட நன்மைகள் அதிகம் நடக்கும் பொருளாதாரத்தில், மனைவி, மக்கள், சொத்து, சுகம் போன்றவற்றில் சீரும் சிறப்பும் பெற்றிருப்பார்கள் இப்படிப்பட்ட சுகங்களை அனுபவிக்கொண்டு படைத்த ரப்புக்கு இவர்கள் கட்டுப்படுகிறார்களா இப்படிப்பட்ட சுகங்களை அனுபவிக்கொண்டு படைத்த ரப்புக்கு இவர்கள் கட்டுப்படுகிறார்களா என்பதற்காக நன்மைகள் கொடுத்து சோதிக்கிறான்\nநம்மில் சிலர் சிலருக்கு அடிமேல் அடி விழுந்துக்கொண்டே இருக்கும், அதிகமாக பேரிழப்புகள், தொழில் நஷ்டங்கள், மனைவி மக்களின் தவறாக வழிமுறைகளால் குடும்பத்தில் நிம்மதி யின்மை, துக்கம், அழுகை போன்றவை காணப்படும் இப்படிப்பட்ட சோதனைகளை கொடுத்தால் ஒருவன் தனக்கு கீழ்படிகிறானா அல்லது தன்னுடைய கட்டளைகளுக்கு மாறு செய்கிறானா என்று படைத்��� ரப்புல் ஆலமீன் சோதிக்கிறான்\nநிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே) நீர் நன்மாராயங் கூறுவீராக) நீர் நன்மாராயங் கூறுவீராக\n(பொறுமை உடையோராகிய)அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (2:156)\nஆனால் நம்மில் சிலருக்கு விதிக்கப்பட்ட நன்மைகளை கண்டு நமக்கு இல்லையே என்றும், நம்மில் சிலருக்கு விதிக்கப்பட்ட தீமைகளைக் கண்டு அப்பாடா நாம் தப்பித்தோம் என்றும் வாழ்ந்து வருகிறோம். மேலும் முஸ்லிம்களாகிய நம்மில் சிலர் நன்மையோ தீமையே எப்போது வரும் எவ்வாறு தடுப்பது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு மாற்றுமதத்தவர்களின் காலடியில் விழுந்து ஈமானை இழந்துவிடுகிறோம் அவர்கள் கூறுவதை அப்படியே பின்பற்றுகிறோம் இதோ ஈமானை இழக்கும் காரியங்கள் உங்கள் பார்வைக்கு:\nஒரு குழந்தை பிறந்துவிட்டால் அந்த குழந்தை பிறந்த நாள், நேரம், வினாடி போன்றவற்றை துள்ளியமாக வைத்துக்கொண்டு அதன்மூலம் அந்த குழந்தையின் எதிர்காலம், அதனுடைய தந்தையின் வெற்றி தோல்வி ஆகியன கணிக்கிறார்கள். கேட்டால் குழந்தையின் பிறப்பின் குறிப்பிட்ட வினாடியின்போதுதான் விதி தீர்மானிக்கப்படுகிறது என்கிறார்கள் இது முற்றிலும் பொய் என்பதற்கு ஆதாரம் உள்ளது\nமனிதன் படைக்கப்பட்டு தாயின் கருவரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற நிலையினில் இறைவனது ஏவலால் வானவர்கள் உயிரை ஊதுகிறார். அப்பொழுது நான்கு விபரங்கள் எழுதப்படுகிறது. செல்வம், அவரது தவணை, செயல்பாடு, குணங்கள் இவைகள் பதியப்பட்ட நிலையில்தான் மனிதன் உருப்பெறுகிறான். நூல் திர்மிதி\nஇந்த நபிமொழியின் மூலம் நமக்கு தெளிவாக புரிவது என்னவென்றால் விதியை குழந்தை பிறக்கும் போது தீர்மாணிக்கப்படுவது கிடையாது மாறாக கருவறைக்குள் இருக்கும்போது தீர்மானிக்கப்படுகிறது என்பதே மேலும் கருவரை யில் எந்த வினாடி விதி நிர்ணயிக்கப்படுகிறது என்பதும் என்ன விதி எழுதப்பட்டுள்ளது என்பதும் படைத்த இறைவனைத் தவிர யாரும் அறிய வாய்ப்பில்லை அவ்வாறு இருக்க பிறந்த நொடியை வைத்து எவ்வாறு ஜாதகம் கணிப்பீர்கள் மேலும் கருவரை யில் எந்த வினாடி விதி நிர்ணயிக்கப்படுகிறது என்பதும் என்ன விதி எழுதப்பட்டுள்ளது என்பதும் படைத்த இறைவனைத் தவிர யாரும் அறிய வாய்ப்பில்லை அவ்வாறு இருக்க பிறந்த நொடியை வைத்து எவ்வாறு ஜாதகம் கணிப்பீர்கள் சில ஜாதக-புரோகிதர்கள் குழந்தை பிறந்த வினாடி வைத்த ஜாதகம் கணிக்கிறார்களே இவர்கள் பொய்யர்கள் என்பது இந்த நபிமொழியின் வாயிலாக தெளிவாக புலப்படவில்லையா சில ஜாதக-புரோகிதர்கள் குழந்தை பிறந்த வினாடி வைத்த ஜாதகம் கணிக்கிறார்களே இவர்கள் பொய்யர்கள் என்பது இந்த நபிமொழியின் வாயிலாக தெளிவாக புலப்படவில்லையா இன்னுமா நீங்கள் இப்படிப்பட்ட மனிதர்களிடம் சென்று ஏமாறவேண்டும்.\nஒவ்வொரு மனிதனுக்கும் கண்கள், காதுகள், நாக்கு, வாய், பற்கள் இருப்பது போன்று கைகளில் ரேகைகள் இருப்பதும் சகஜம்தான் ஆனால் இதில் கூட கணிப்புகள் கணிக்கின்றனர். கைகளில் உள்ள ரேகைகளை பார்த்தால் போதுமாம் அவன் எதிர்காலத்தில் எப்படி இருப்பான், அவனுக்கு எத்தனை திருமணங்கள் நடக்கும், அவனது கையில் செல்வம் நிலைக்குமா இல்லை ஓட்டைக் கையா என்று பார்ப்பார்கள். சிந்தித்துப் பாருங்கள் கைரேகையில் அதிர்ஷ்டம் கொட்டும் என்பார்கள் அதை பார்த்துவிட்டு வீட்டுக் செல்லும் வழியில் விபத்து நேர்ந்து மரணித்தவர்கள் எத்தனைபேர். அந்த விபத்தில் கைகளை இழந்தவர்கள் எத்தனை பேர் கைகள் அறுபட்டவர்களுக்கு எதிர்காலம் இல்லையா என்று பார்ப்பார்கள். சிந்தித்துப் பாருங்கள் கைரேகையில் அதிர்ஷ்டம் கொட்டும் என்பார்கள் அதை பார்த்துவிட்டு வீட்டுக் செல்லும் வழியில் விபத்து நேர்ந்து மரணித்தவர்கள் எத்தனைபேர். அந்த விபத்தில் கைகளை இழந்தவர்கள் எத்தனை பேர் கைகள் அறுபட்டவர்களுக்கு எதிர்காலம் இல்லையா அல்லது கைரேகைகள் இல்லாததால் நல்ல நேரம், கெட்ட நேரம் முடிந்துவிட்டதா\n13ம் நம்பர் வீடு பேய்வீடு என்பார்கள், வண்டியின் வாகன எண் 8ஆக இருந்தால் கெடுதல் என்று கூறுவார்கள். இவர்களின் கணிப்பினால் வீட்டை காலி செய்தவர்கள் எத்தனைபேர் புது வண்டியை அற்ப விலைக்கு நஷ்டத்தில் விற்றவர்கள் எத்தனைபேர் அருமைச் சகோதரர்களே சற்று சிந்தித்துப்பாருங்கள் 13ம் நாளிலோ அல்லது 8ம் நாளிலோ நீங்கள் பிறந்திருந்தால் உடனே தற்கொலை செய்துக் கொள்வீர்களா அல்லது எண்கணித நிபுணர் தான் இதை ���ெய்வானா அல்லது எண்கணித நிபுணர் தான் இதை செய்வானா 786 என்ற அவலம் கூட இந்த கூத்துக்களில் அடங்குகிறது என்ன செய்ய நம்முடைய குர்ஆன்-ஹதீஸ்களை விளங்காத மக்கள் கூட படைத்த இறைவனை நம்புவதைவிட இந்த எண்களை அதிகம் நம்புகிறார்களே 786 என்ற அவலம் கூட இந்த கூத்துக்களில் அடங்குகிறது என்ன செய்ய நம்முடைய குர்ஆன்-ஹதீஸ்களை விளங்காத மக்கள் கூட படைத்த இறைவனை நம்புவதைவிட இந்த எண்களை அதிகம் நம்புகிறார்களே\nஆகாயத்தில் தன் ஜோடியுடன் சுந்திரமாக பறந்துக் கொண்டிருக்கும் கிளியை பிடித்து அதன் இறக்கைகளை உடைத்து அதை பறக்காதவிதமாக ஊணமாக்கி ஒரு கூண்டில் அடைத்துவிட்டு பின்னர் அதனிடம் சீட்டுக்களை எடுக்க சொல்கிறார்கள் இது முறையா சிந்தித்துப்பாருங்கள் உங்கள் மனைவியுடன் நீங்கள் சுதந்திரமாக இல்லறத்தில் ஈடுபட்டு பொழுதை கழிக்கும் நேரத்தில் உங்களை பிடித்து உங்கள் கை, கால்களை உடைத்து ஊணமாக்கி கூண்டில் அடைத்துவிட்டு எனக்கு நல்ல நேரம் கூறு என்றால் எப்படி இருக்கும் சிந்தித்துப்பாருங்கள் உங்கள் மனைவியுடன் நீங்கள் சுதந்திரமாக இல்லறத்தில் ஈடுபட்டு பொழுதை கழிக்கும் நேரத்தில் உங்களை பிடித்து உங்கள் கை, கால்களை உடைத்து ஊணமாக்கி கூண்டில் அடைத்துவிட்டு எனக்கு நல்ல நேரம் கூறு என்றால் எப்படி இருக்கும் அந்த கிளியோ பாவம் பசிக்காக சீட்டை எடுத்து கொடுக்கிறது இல்லையெனில் இறை கிடைக்காது அந்த கிளியோ பாவம் பசிக்காக சீட்டை எடுத்து கொடுக்கிறது இல்லையெனில் இறை கிடைக்காது ஆனால் நம்மில் சிலர் ரசிப்பதற்காக அதனிடம் செல்கிறார்கள் ஆனால் நம்மில் சிலர் ரசிப்பதற்காக அதனிடம் செல்கிறார்கள் அல்லாஹ் படைத்த உயிரினத்தை கொடுமை படுத்தும் அதிகாரம் யாருக்கு உள்ளது\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில்சிறந்தது நற்குறியே ஆகும்” என்று சொன்னார்கள். மக்கள், ”நற்குறி என்பதென்ன” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ”அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய)சொல்லாகும்” என்று பதிலளித்தார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).நூல்: புகாரி (5754)\nபசியால் சாகும் வரை ஒரு பூனையை அடைத்து வைத்திருந்த பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டு நரகத்தினுள் நுழைந்தாள், நீ அந்த பூனையை அடைத்து வைத்திருந்த போது தண்ணீர் புகட்டவுமில்லை, உணவு கொடுக்கவுமில்லை, இன்னும் அதை விட்டுவிடவுமில்லை, (அப்படி அதை அவிழ்த்து) விட்டடிருந்தால் அது பூமியிலுள்ள புழுப்பூச்சிக்களை உண்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)\nபல்லி சத்தம் போட்டால் நினைத்த காரியம் நிறைவேறுமாம் ஆனால் அதே பல்லி தலையில் விழுந்துவிட்டால் அவசகுணமாம் பல்லி இறையைத் தேடவும் தன் உறவைத் தேடவும் அழைப்பு கொடுப்பது அதன் சப்தத்தால்தானே ஆனால் இந்த பல்லியின் சப்தம் எவ்வாறு சில அறிவாளிகளுக்கு மட்டும் சகுனமாக தென்படுகிறது பல்லி இறையைத் தேடவும் தன் உறவைத் தேடவும் அழைப்பு கொடுப்பது அதன் சப்தத்தால்தானே ஆனால் இந்த பல்லியின் சப்தம் எவ்வாறு சில அறிவாளிகளுக்கு மட்டும் சகுனமாக தென்படுகிறது பள்ளிக்கூடம் சென்று பாடம் படித்த இவர்களுககு பல்லி ஆசிரியராக வந்து தன்னுடைய சப்த சகுணத்தின் பாடம் கற்பித்ததா பள்ளிக்கூடம் சென்று பாடம் படித்த இவர்களுககு பல்லி ஆசிரியராக வந்து தன்னுடைய சப்த சகுணத்தின் பாடம் கற்பித்ததா\nநம் பேசிக்கொண்டிருக்கும் போது தேவாலயத்தில் மணி அடிக்கப்பட்டால் அல்லது செல்போனில் ரிங் ஒலித்தால் நினைத்த காரியம் நிறைவேறுமாம் இப்படியும் ஒரு சில அறிவாளிகள் இருக்கின்றனர் ஆனால் இவர்கள் (மரணித்த) எளவு-வீட்டில் அமர்ந்துக் கொண்டு மரணித்த மனிதனை நோக்கி உயிர்பெற்றுவிடு என்று நினைக்க அந்த நேரத்தில் ஆலயமணி அல்லது செல்போன் ரிங் அடிக்கப்பட்டால் அந்த மரணித்த மனிதன் உயிர்பெற்றுவிடுவானா\nஒரு பூனை பசியுடன் அங்கும் இங்கும் அலைந்துதிரியும் எலி கிடைக்கவில்லையெனில் தாருமாறாக ஓடும் ஆனால் நம்மவர்களோ பூனை குறுக்கே வந்துவிட்டது போகும் காரியம் நடக்காது என்பார்கள் சிந்தித்துப்பாருங்கள் பூனை இறைதேடும் போது நாம் குறுக்கே வந்திருப்போம் நம்மை பார்த்து எலி பயந்து ஓடியிருக்கும் இதனால் பூனையின் உணவு பறிபோயிருக்கும் பூனைக்கு பேசும் ஆற்றல் இருந்து அது நம்மை பார்த்து அவசகுணம் பிடித்தவனே ஏன்டா நடுவில் வந்தாய் என்று கூறினால் எப்படி இருக்கும்\nகைம்பெண்கள் (கணவன் இளந்தவர்கள்) பாவம கணவனை இழந்து நொந்து நூலாக மாறி அடுத்த வேலை உணவுக்கு என்ன செய்யவது பெற்ற பிள்ளை குட்டிகளை எவ்வாறு பராமறிப்பது என்று ஏங்கித்தவிக்கும் இப்படிப்பட்ட பெண்களுக்கு கருணை காட்டாமல் இவர்கள் நடுவே வந்துவிட்டால் போன காரியம் உருப்படியாகாது என்கிறீர்களே சிந்தித்துப்பாருங்கள் தந்தைய இழந்த எததனை மகன்கள் விடிந்ததும் அவர்களுடைய விதவைத் தாயை பார்க்கிறார்கள் பெற்ற தாய் விதவையானால் சகுணம் இல்லையாம் வீதியில் விதவை போனால் குற்றமாம்\n“மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்டமாட்டான்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.\nவாஸ்து சாஸ்திரம் மற்றும் சைனீஸ் வாஸ்து\nவீடு கட்டுவார்கள் மனையடி சாஸ்திரம், வாஸ்து பார்ப்பார்கள் இறுதியாக அது சரியில்லை, இது சரியில்லை, இது மூலக்குத்தல், இது அந்த கடாட்ஷம் என்று நொண்டிச்சாக்கு கூறி இறுதியாக வீட்டின் தோற்றத்தையே மாற்றிவிடுவார்கள். வீட்டின் மேல் மாடியில் கக்கூஸ் இருக்கும் கீழ் வீட்டார்கள் அடிக்கடி மலஜலம் கலிக்க மேல்மாடிக்கு வருவார்கள். சமையல் அறையின் அருகில் கக்கூஸ் இருக்கும் நாற்றம் சமைத்த உணவுக்குள் வந்துவிடும் கேட்டால் இதுதான் வாஸ்து என்பார்கள் வீட்டுக்கு வெளியே சாக்கடை ஏரியாக ஓடும் அங்கே ஜன்னல் வைத்தால் யோகம் வரும் என்பார்கள் ஆனால் கொசுத்தொல்லை ஏற்பட்டு மலேரியா, டெங்கு போன்ற வைரல் நோய்கள்தான் தான் வரும் வீட்டுக்கு வெளியே சாக்கடை ஏரியாக ஓடும் அங்கே ஜன்னல் வைத்தால் யோகம் வரும் என்பார்கள் ஆனால் கொசுத்தொல்லை ஏற்பட்டு மலேரியா, டெங்கு போன்ற வைரல் நோய்கள்தான் தான் வரும் வீடு உள்பக்கம் தாழ்வாக உள்ளது மனையடி சாஸ்திரப்படி உயரப்படுத்துகிறோம் என்று கூறி வீட்டிற்குள் 10-15 அடி நீளம் கொண்ட சிறிய திட்டு அமைப்பார்கள் அதில் தடுக்கிவிழுந்து பல் உடைபட்டவர்கள் எத்தனைபேர் வீடு உள்பக்கம் தாழ்வாக உள்ளது மனையடி சாஸ்திரப்படி உயரப்படுத்துகிறோம் என்று கூறி வீட்டிற்குள் 10-15 அடி நீளம் கொண்ட சிறிய திட்டு அமைப்பார்கள் அதில் தடுக்கிவிழுந்து பல் உடைபட்டவர்கள் எத்தனைபேர் இதற்குப் பெயர்தான் மனையடி சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம் மற்றும் சைனீஸ் வாஸ்து\n பச்சை மரகதக் கல்லை மோதிரத்தில் வைத்தால் சிலருக்கு யோகம் கொட்டுமாம், கோமேதகம் மற்றும் பவளம் போட்டால் சிலருக்கு லாபம் கொட்டுமாம் தங்கத்தை போன்று கற்களை விற்க முடியவில்லை உடனே ராசி என்று பெயர் வைத்துவிட��டார்கள். மனிதன் ஒரு உயிர் வாழக்கூடிய படைப்புதானே ராசிக்கல் பதித்த மோதிரத்தை அணிந்துக்கொண்டால் மனிதனுக்கு நல்ல நேரம் வரும் எனில் குரங்கும் ஒரு உயிரினம் தானே அதற்கு அந்த ராசிக்கல் மோதிரத்ததை போட்டுவிடுங்களேன் ராசியினால் வாழைப் பழமாவது தினமும் கிடைக்கிறதா என்பதை பார்ப்போம் தங்கத்தை போன்று கற்களை விற்க முடியவில்லை உடனே ராசி என்று பெயர் வைத்துவிட்டார்கள். மனிதன் ஒரு உயிர் வாழக்கூடிய படைப்புதானே ராசிக்கல் பதித்த மோதிரத்தை அணிந்துக்கொண்டால் மனிதனுக்கு நல்ல நேரம் வரும் எனில் குரங்கும் ஒரு உயிரினம் தானே அதற்கு அந்த ராசிக்கல் மோதிரத்ததை போட்டுவிடுங்களேன் ராசியினால் வாழைப் பழமாவது தினமும் கிடைக்கிறதா என்பதை பார்ப்போம் ராசிக்கல் கடைக்காரர் தன்னுடைய கடையில் 1000 வகைவகையான ராசிக்கற்களை வைத்திருக்கிறார் எனவே கற்களால் ராசி வருகிறது உண்மையானால் ஏன் தன்னுடைய கற்களை பிறருக்கு விற்பனை செய்ய வேண்டும் ராசிக்கல் கடைக்காரர் தன்னுடைய கடையில் 1000 வகைவகையான ராசிக்கற்களை வைத்திருக்கிறார் எனவே கற்களால் ராசி வருகிறது உண்மையானால் ஏன் தன்னுடைய கற்களை பிறருக்கு விற்பனை செய்ய வேண்டும் விற்காமல் இருந்தாலேயே ராசி கொட்டுமல்லவா விற்காமல் இருந்தாலேயே ராசி கொட்டுமல்லவா இதுவெல்லாம் பணம் கறைக்கம் நாடகம் சகோதரர்களே நம்பி மோசம் போகாதீர்கள்\nமுகத்தில் மச்சம் இருப்பது ஏதாவது இரத்த ஓட்ட குறையினால் வரலாம் அல்லது இயற்கையாக அமையலாம் அதில் கூட கணிக்க ஆரம்பிக்கிறார்கள். மூக்குக்கு மேலே மச்சம் வந்தால் ஒரு கருத்து, கண்ணங்களில் மச்சம் இருந்தால் ஒரு கருத்து தெருவில் சுற்றித்திரியும் நாய்க்கும் தான் மச்சம் இருக்கிறது அதற்காக அது மனிதனாக மாறிவிடுமா தெருவில் சுற்றித்திரியும் நாய்க்கும் தான் மச்சம் இருக்கிறது அதற்காக அது மனிதனாக மாறிவிடுமா நாயை பிடித்து மச்சம் பார்த்தால் நாய் கடித்து குதறிவிடும் மனிதனை பிடித்து மச்சம் பார்த்தால் பல்லை இழித்துக்கொண்டு கேட்பான் நாயை பிடித்து மச்சம் பார்த்தால் நாய் கடித்து குதறிவிடும் மனிதனை பிடித்து மச்சம் பார்த்தால் பல்லை இழித்துக்கொண்டு கேட்பான் நாய்க்கு உள்ள அறிவு கூட கணிக்கும் மனிதனுக்கும் அதை கேட்பவனுக்கும் வருவதில்லை இவர்கள் அறிவாளிகள்\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒருநாள்மக்கள் முன்வந்திருந்தார்கள். அப்போது ஒருவர் (வாகனமேதுமின்றி) நடந்துவந்து, ‘இறைத்தூதர் அவர்களே ‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்றால் என்ன ‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்றால் என்ன\nஅவர்கள், ‘ஈமான்’ எனும்இறைநம்பிக்கை என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்’ என்றுபதிலளித்தார்கள்.\n’ ‘இஸ்லாம்’ (அடிபணிதல்) என்றால் என்ன’என்று அவர் கேட்டார். நபி(ஸல்)அவர்கள், ‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும்இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான ‘ஸக்காத்’ தைவழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்’ என்றார்கள்.அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே’என்று அவர் கேட்டார். நபி(ஸல்)அவர்கள், ‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும்இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான ‘ஸக்காத்’ தைவழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்’ என்றார்கள்.அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே ‘இஹ்ஸான்’ (நன்மை புரிதல் என்றால் என்ன ‘இஹ்ஸான்’ (நன்மை புரிதல் என்றால் என்ன’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீங்கள்பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வுடன் வணங்குவதாகும். நீங்கள் அவனைப்பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கிறான் (எனும் உணர்வுடன் அவனைவணங்குவதாகும்.)’ என்று பதிலளித்தார்கள்.\nமறுமை (நாள்) எப்போது வரும்’என்று கேட்க நபி(ஸல்) அவர்கள், ‘கேள்விகேட்கப்படுபவர் (அதாவது நான்,) கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர்அல்லர். ஆயினும், நான் உங்களுக்க மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துக்கூறுகிறேன்:\nஒரு (அடிமைப்) பெண் தன் எஜமானியைப்பெற்றெடுப்பாளாயின் அது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும்.காலில் செருப்பணியாத, நிர்வாணமானவர்கள் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும் அதன் அடையாளங்களில்ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது வரவிருக்கிறது எனும் அறிவானது) அல்லாஹ்வைத் தவிரவேறெவரும் அறி���ாத ஐந்து விஷயங்களில் அடங்கும். ‘நிச்சயமாக, மறுமை (நாள் எப்போதுசம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையைஇறக்கிவைக்கிறான். இன்னும், அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக)அறிகிறான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும்அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமானவன்’ (எனும் 31:34 வது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.) பிறகு அந்த மனிதர் திரும்பிச்சென்றார்.\nநபி(ஸல்) அவர்கள் ‘அந்த மனிதரைத்திரும்ப என்னிடம் அழைத்து வாருங்கள்’ என்று கூறினார்கள். மக்கள் அம்மனிதரைத்திரும்ப அழைத்து வரச் சென்றார்கள். எங்கேயும் காணவில்லை. பின்னர், நபி(ஸல்) அவர்கள் ‘இ(ப்போது வந்து போன)வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம். மக்களுக்குஅவர்களின் மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக அவர் வந்திருந்தார்’ என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) (ரலி), ஆதாரம் : புகாரி\nஉங்களுக்கு ஒரு தீங்கு வந்துவிட்டால் உடனே அதற்காக அல்லாஹ்விடம் துவா கேட்டு நல்லுணர்வு பெறாமல் கேடு கெட்ட மாற்றுமத கலாச்சரங்களை பின்பற்றுகிறீர்களே நீங்கள் ஈமானின் சுவை சுவைப்பது எப்போது\n அல்லாஹ்வைநீங்கள் அஞ்சி நடந்து கொள்வீர்களானால், உங்களுக்கு (நன்மை-தீமையைப்) பகுத்தறியும்தன்மையை அவன் அளித்து, உங்களுடைய தீமைகளை உங்களை விட்டும் அகற்றி, இன்னும்உங்க(ளுடைய பாவங்க)ளை மன்னிப்பான் (ஏனெனில்) அல்லாஹ் மகத்தான கருணை உடையவன். (குர்ஆன் 8:29)\nFiled under இணைவைப்பு, இறை நம்பிக்கை\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பா��மன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nஇறைக்கட்டளைகளை நிராகரிப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t54638-topic", "date_download": "2018-07-21T19:57:40Z", "digest": "sha1:6LJYMSZHEN6LMWT5FI6XEHUCMQ7ELGZS", "length": 12834, "nlines": 261, "source_domain": "eegarai.darkbb.com", "title": "யாரு சொன்னா", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஎக்ஸ்பயரி தேதி 2013ன்னு போட்டிருக்கு பாரு\nஅது யாருன்னுதாங்க தெரியல கண்டுபிடிச்ச உடனே சொல்லி அனுப்புரேன்\nஏன் மாணிக் மூக்குக்கண்ணாடி கழட்டி வெச்சுட்டா தானே தெரியாம இருக்க்கும்\nஅட அக்கா இது எனக்கு குறுந்தகவல்ல வந்தது. ஆனால் இந்த மாதிரி வித்தியாசமா யோசிச்சு அனுப்புனதுதான் யாருன்னு தெரியலன்னு சொன்னேன்.\nநன்றி அண்ணா சிரிக்க முடியாம கை தட்டுனதுக்கு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noipl.blogspot.com/2010/03/blog-post_30.html", "date_download": "2018-07-21T19:39:49Z", "digest": "sha1:DZDT324RJYYAV6EFZN5AKXK2JUJW6FO6", "length": 14282, "nlines": 133, "source_domain": "noipl.blogspot.com", "title": "ஐபிஎல் நாடகம்: ஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு?", "raw_content": "\nகூக்ளியில் ரேகைகளை இழந்து ஆஃப் ஸ்பின்னில் கட்டைவிரல் தேய்ந்து ஆங்கிலப் பரீச்சையை மறந்து அஞ்சாம் வகுப்பில் கோட் அடித்த சக நண்பர்களுக்காக...\nசெவ்வாய், 30 மார்ச், 2010\nஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு\nஇந்திய இளைஞர்கள் பலர் சோகமாகியிருக்கின்றனர். தமிழகத்தில் நேற்றிரவு டாஸ்மாக்குக்குச் சென்று பலர் இன்னும் வீடு திரும்பவில்லை. எல்லோர் கையிலும் சானியா படம் இருந்ததாகத் தெரிகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் இளைஞர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் என்ன இளைஞர்களா இல்லை அதென்ன எதிரி நாட்டுடன் சம்பந்தம் செய்வது அதென்ன எதிரி நாட்டுடன் சம்பந்தம் செய்வது\nஇப்படிப் பெருஞ்சோகத்தில் பலர் ஆழ்ந்திருக்க வேறு சிலர், கங்குலிக்கு வேலை தேட முற்பட்டிருக்கின்றனர். நேற்றைய ஆட்டத்தில் அவர் பேட்டை தூக்குவதற்கு பட்ட பாட்டைச் சொல்லி மாளாது. 2 மீட்டர் இறங்கி வந்து அடித்தால், எல்லா பந்தும் சிக்சருக்குப் போயிருமா என்ன உங்க பப்பு 2010ல வேகாது அண்ணே.\nஎப்படியும் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கங்குலிக்கு வாய்ப்பேயில்லை என்பது தெரிந்துவிட்டது. அவருக்காக மூன்று முக்கியத் துறைகளில் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. வர்ணணையாளர் பணிக்கு அவர் லாயக்கில்லை என டி.வி. நிறுவனம் ஒன்று ஏற்கெனவே ஒதுக்கிவிட்டது. அதனால் அது இப்போதைக்கு வேண்டாம். பயிற்சியாளர் பணிக்குச் சென்றால் அந்த அணியின் நிலைமை என்னவாகும் என்பதைக் கூறத் தேவையில்லை. வேண்டுமானால் எத்தியோப்பிய அணிக்கு பந்து பொறுக்கிப் போடுவது பற்றிச் சொல்லும் பயிற்சியாளராகச் செல்லலாம். அடுத்தது அரசியல். புத்ததேவுடன் உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி ஏதாவது செய்யலாம்.\nஇத்தனையும் பிடிக்காவிட்டால், ஏற்கெனவே நம்மிடம் உள்ள காஜா போடும் வேலையை கங்குலிக்கு அளிப்பதற்கு நாம் தயாராக உள்ளோம். அதனால் கங்குலிக்கு கவலைப்பட வேண்டாம்.\nஇன்னிக்கு ஐபிஎல் போட்டியில் ஆடும் அணிகள் பஞ்சாபும் மும்பையும். இதில் ஒன்று ஆனை, மற்றொன்று எறும்பு. ஒன்றுக்கு முதல் இடம் மற்றொன்றுக்கு கடைசி இடம். இருந்தாலும் கட்டங்கள் சரியாக இருக்கிறதா என்பது பற்றி நீண்டகால ஓய்வில் இருந்து திரும்பிய குடுகுடுப்பையிடம் கேட்டோம்.\nஏற்கெனவே கொடுத்த அருள்வாக்குக்களுக்கு உரிய ஊதியம் அளிக்கப்படவில்லை என்ற கோரிக்கையை அவர் முன்வைத்தார். உடுக்கைக்கு புதிய வார் போடுவதற்கு ரூ.5 கொடுக்க வேண்டியதாயிற்று.\nஅவரது கணிப்புப்படி இந்த முறையும் மும்பை அணியே வெற்றி பெறும் எனத் தெரிகிறது. பார்ம் தப்பிப் போன யுவராஜ் சிங் தொடர்ந்து சொதப்புவார் என்பது இன்றைய நிலவரம். மற்றபடி சிங்களர்களுக்குக் கட்டம் சரியில்லை.\nமும்பைக்காரர்கள் கடந்த போட்டியில் தோற்பது போலப் போய். பஜ்ஜியால் ஜெயித்தார்கள். அதனால், அவர்களுக்கு நல்ல ஆவிகள் துணையிருக்கிறது என்பது நிரூபணமாகிவிட்டது. இன்னொரு வெற்றி அவர்களுக்கு இருக்கிறது.\nஐபிஎல் எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் சிங்கள் எதிர்ப்பாளர்கள் தயவு செய்து முகிலனின் சிங்கள எதிர்ப்பு இடுகையைப் படியுங்கள்.\nமுகிலன் கவலைப்படாதீங்க..... நல்ல காலம் பொறக்குது....\nPosted by புளியங்குடி at முற்பகல் 7:23\nமுகிலன் 30 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 11:52\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு\n98 ரன்களில் சதத்தைத் தவறவிட்டவர்\nஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா\nஐபிஎல் குத்தாட்டம் சீசன் 3\nஐபிஎல் வானிலை அறிக்கை: யூசுப் புயலும் சேவக் சூறாவள...\nஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு\nஐபிஎல் எறா: நான் நடிச்சா தாங்க மாட்ட...\nஐபிஎல் நொந்திரன்: இது எப்படி இருக்கு\nஐபிஎல் பேட்டி: வீட்டுக்கொரு பந்து, ரேஷன் கடையில் ஸ...\nஐபிஎல் அறிக்கை: உடன் பிறப்பே...\nடெக்கானும் பாகிஸ்தானும் - விட்டுக் கொடுக்கப்பட்ட வ...\nஐபிஎல் அடக்கி வாசிப்பு: ஆஸ்திரேலியாவா\nஐபிஎல் கள்ள வோட்டு: வலைப்பதிவ�� ஜனநாயகம் - ஒரு செல்...\nஐபிஎல் காவிரிச் சண்டை: கன்னடமா\nஐபிஎல் புள்ளி பட்டி: துல்லியமானதும் பிரத்யேகமானதும...\nஐபிஎல் தத்துவம்: மனித வாழ்க்கையும் மங்கூஸ் பேட்டும...\nஐபிஎல் அருள்வாக்கு: மோடி அருள் ஷாருக் பக்கம்\nஐபிஎல் கடையடைப்பு: கங்குலி ரசிகர்கள் கொண்டாட்டம்\nஐபிஎல் குடுகுடுப்பை: கெலீக்கப் போவது டெக்கான்\nஐபிஎல் புலி ஜோசியம்: பச்சைத் தமிழன் தினேஷுக்கு வெற...\nஐபிஎல் வெட்டுகுத்து: லீ தரப்பின் ஏடாகூடக் கருத்து\nஐபிஎல் பஞ்சாயத்து: கத்ரீனா அணிக்கு வெற்றிவாய்ப்பு\nஐபிஎல் வாஸ்து: மும்பைக்கு வாய்ப்பிருக்கு\nபெரோஷா கோட்லா: என்ன உள்குத்து\nஐபிஎல் ஜோசியம்: தோற்பது தோனி\nஐபிஎல் ஜோசியம்: பாவம் கிங்ஸ் லெவன்\nசச்சினிடம் பேட்டி: பிரபல பதிவர் கிருபா நந்தினிக்கு...\nடிராவிட்தான் தோல்விக்குக் காரணம்: தோனி அதிரடி\nஐபிஎல் குடுகுடுப்பை: கெலீக்கப் போவது யாரு\nமங்கூஸ் பேட்டும் கிராஃபைட் ராக்கெட்டும்\nஐபிஎல் குடுகுடுப்பை: கெலீக்கப் போவது யாரு\nஐபிஎல் குடுகுடுப்பை: கெலீக்கப் போவது யாரு\nஐபிஎல் போட்டிகளின் நல்ல விஷயங்கள்\nஐபிஎல் குடுகுடுப்பை: கெலீக்கப் போவது யாரு\nஐபிஎல் குடுகுடுப்பை: கெலீக்கப் போவது யாரு\n30 ரன்னில் 4 விக்கெட்: அதெல்லாம் டிரிக் என்கிறார் ...\nஐபிஎல் குடுகுடுப்பை: கெலீக்கப் போவது யாரு\nஐபிஎல் எகத்தாளம்; உள்ளூர் கோஷ்டிக்கு வயித்தெரிச்சல...\nஐபிஎல் குத்தாட்டம் சீசன் 3\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2013/04/blog-post_7363.html", "date_download": "2018-07-21T19:40:01Z", "digest": "sha1:VFNJIYLEK6Y4WKH7SN2MKGTJEXYAX24F", "length": 12756, "nlines": 76, "source_domain": "rssairam.blogspot.com", "title": "மாநில விருது முன்னே ; தேசிய விருது பின்னே ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nமாநில விருது முன்னே ; தேசிய விருது பின்னே \n\"தேசிய விருது வழங்கப்படுவதற்கு முன்பே மாநில விருது வழங்கிக் கௌரவித்துவிட வேண்டும்'' என்று \"தினமணி' ஆசிரியர்\nதினமணியும் தில்லித் தமிழ்ச் சங்கமும் இணைந்து பத்ம விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழாவும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு தில்லித் தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கே. வைத்தியநாதன் பேசியதாவது:\nஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கும் போதெல்லாம் எனக்கு மன வருத்தம் ஏற்படுவதுண்டு. சிலருக்குத் தேசிய விருது வழங்கப்பட்ட பிறகு மாநில விருது வழங்கப்படுவதுதான் அதற்குக் காரணம்.\nஉதாரணமாக, எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்த பிறகுதான் \"கலைமாமணி' விருது கிடைத்தது.சாகித்ய அகாதெமி விருது காலதாமதமாகத் தரப்பட்டதுகூட எனக்கு வருத்தமில்லை. அவருக்கு \"கலைமாமணி' விருது ஏன் அதுவரை தரப்படாமல் இருந்தது என்பதுதான் எனது ஆதங்கம். தில்லி அடையாளம் காட்டித்தானா, நமது எழுத்தாளர்களின், கலைஞர்களின், சமூகத் தொண்டர்களின் சிறப்பும் அருமையும் நமக்குத் தெரிய வேண்டும்\nமாநில அளவில் அறியப்படாத ஒருவரை நிச்சயமாக தேசிய விருதுக்கு தேர்ந்தெடுத்திருக்க முடியாது எனும்போது, மாநில அளவில் அவர்கள் முதலில் பாராட்டப்பட்டிருக்க வேண்டாமா\nநமது மாநிலத்தில் உள்ள சாதனையாளர்களை, சமூக சேவகர்களை, கலைஞர்களை, படைப்பாளிகளை நாம் அடையாளம் காணாமல் இருந்து, அவர்கள் தேசிய அளவில் அங்கீகாரம் பெறுகிறார்கள் என்றால் அது நமக்கு இழுக்கு.\nஇனிமேலாவது அவர்கள் தேசிய விருதுகளைப் பெறுவதற்கு முன்பே திறமைசாலிகளையும், சாதனையாளர்களையும் அடையாளம் கண்டு தமிழக அரசு விருதுகளை வழங்கிவிட வேண்டும் என்பது எனது வேண்டுகோள். \"மாநில விருது முன்னே, தேசிய விருது பின்னே' என்கிற நிலைமை உருவாக வேண்டும்.\nதமிழகத்தைச் சேர்ந்த யாருக்கு விருது வழங்கப்பட்டாலும், சினிமா விருதானாலும் பத்ம விருதானாலும் தில்லித் தமிழ்ச் சங்கம் அவர்களை அழைத்துப் பாராட்டி மகிழ்கிறது. விருது பெற்றதைவிட தில்லித் தமிழ்ச் சங்கத்தால் பாராட்டப்படுவதில் அவர்கள் அதிக மகிழ்ச்சி அடைவதை நான் நேரில் பார்க்கிறேன்.\nஅதுபோல, விருது பெறுவோருக்கு அவரவர் பிறந்த மாவட்டத்தில் ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும். அப்போதுதான், மண்ணின் மைந்தரான அவர்களின் சாதனையைப் பார்த்து, \"இதுபோன்று நாமும் சாதனையாளராகி பாராட்டு பெற வேண்டும்' என அடுத்த தலைமுறையினருக்கு ஊக்கம் ஏற்படும். விருதுகள் யாருக்கு வழங்கப்பட்டாலும் அவர்கள் பிறந்த மண்ணில் அவர்கள் பாராட்டப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு போல, இந்த முறையும் இதே மேடையில் நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார் \"தின��ணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன்.\nஇவ்விழாவுக்கு தில்லித் தமிழ்ச் சங்கச் செயலர் இரா.முகுந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் டாக்டர் வடிவேலு முகுந்தன், முன்னாள் எம்பி கார்வேந்தன், தில்லித் தமிழ்ச் சங்கத் தலைவர் எம்.என். கிருஷ்ணமணி, இணைச் செயலர் பெ. ராகவன் நாயுடு, பொருளாளர் ப. அறிவழகன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் ரமாமணி\nசுந்தர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.\nநன்றி :- தினமணி, 07-04-2013\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.svtuition.org/2013/12/blog-post_27.html", "date_download": "2018-07-21T18:48:47Z", "digest": "sha1:MJNBTT2V32I4X7FIV4I6CTITKOYM5BWO", "length": 6480, "nlines": 72, "source_domain": "ta.svtuition.org", "title": "கணக்கியல் கல்வியின் நன்மைகள் | கணக்கியல் கல்வி", "raw_content": "\n1. கணக்கியல் கல்வி ஒரு லாப நோக்கம் அல்லாத அமைப்பு. அதன் நோக்கம் கணக்கியல் , நிதி மற்றும் கல்வி அறிவை பரப்புவது. இந்த தளம் இலவசமாக படிப்ப...\n1. கணக்கியல் கல்வி ஒரு லாப நோக்கம் அல்லாத அமைப்பு. அதன் நோக்கம் கணக்கியல், நிதி மற்றும் கல்வி அறிவை பரப்புவது. இந்த தளம் இலவசமாக படிப்பதற்க்காக உருவாக்கப்ப்ட்டது.\n2. கணக்கியல் கல்வியில் ஒவ்வொரு கட்டுரையிலும் அதன் தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடங்கிய இணைப்புகள் மூலம் அறிய வகை செய்ய பட்டுள்ளது. உதாரணமாக, நீங்கள் கணக்கியல் கல்வியில் சி.எஸ் (CS) பாடத்திட்டங்கள் படிக்கும் போது, அதன் அனைத்து தலைப்புகள் தொடர்பான இணைப்புகளை காணலாம்.\n3. நீங்கள் கணக்கியலில், மிகவும் எளிமையான வார்த்தைகளில் எந்த சிக்கலான தலைப்புகளையும் அறிய விரும்பினால் உங்களுக்கு கணக்கியல் கல்வி சிறந்த தளமாக இருக்கும்.\n4. கணக்கியல் கல்வியின் பல்வேறு கணக்கியல் குறிப்புகள், கூகுளின் தேடுபொறி தளத்தில் முதல் பக்கத்தில் இடம் பெற்றிருக்கின்றன. உதாரணத்திற்க்கு நிதி மேலாண்மை குறிப்புகளை தேடவும்.\n5. கணக்கியலில் உங்கள் அறிவை அதிகமாக்க இது ஒரு சிறந்த தளம்.\n6. கணக்கியல் கல்வி தளத்தில் உங்களுடைய அனைத்து விதமான கணக்கியல் சந்தேகங்களுக்கு தீர்வு இருக்கிறது. உங்களுக்கு கணக்கியலில் பிரச்சனைகள் எதுவாயிருந்தாலும் இத்தளத்தை அணுகி கேள்வி-பதில் பகுதியில் தெரிவிக்கலாம். உங்களுக்கான தீர்வுகளை தீர்வுகள் பகுதியில் காணலாம்.\nகணக்கியல் கல்வியை பயன்படுத்துவது எப்படி\nகணக்கியல் கல்வியின் மொபைல் பயன்பாடு: பயன்படுத்துவது எப்படி\nகணக்கியல் கல்வி தீர்வுகள் - FAQ\nகணக்கியல் கல்வியின் தேடல் அடிப்படைகள்: தேடல் முடிவுகள் பக்கம்\n© 2015 கணக்கியல் கல்வி\nteacher vinod kumar இருப்புநிலை உத்வேகம் ஐந்தொகை கணக்கு வைப்பு செலவு கணக்கு பைனான்ஸ் கல்வி வினோத் குமார்\nகணக்கியல் கல்வி: கணக்கியல் கல்வியின் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/194919/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T19:21:01Z", "digest": "sha1:LFM4TFKOOJNEOW4OVJBRRICPNWJKV7U5", "length": 8032, "nlines": 146, "source_domain": "www.hirunews.lk", "title": "என்டபிறைஸ் ஸ்ரீ லங்கா திட்டம் ஆரம்பம் - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஎன்டபிறைஸ் ஸ்ரீ லங்கா திட்டம் ஆரம்பம்\nநாட்டில் ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கிலான என்டபிறைஸ் ஸ்ரீ லங்கா திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஅரசாங்கம் என்ற ரீதியில் வங்கிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதுடன், ஒவ்வொரு வாடிக்கையாளர்களையும் பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளதாக பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன இதன்போது தெரிவித்துள்ளார்.\nகடந்த வரவு செலவுத் திட்டத்தில் என்டர்பிறைஸ் திட்டத்திற்காக 6 ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யும் யோசனை முன்மொழியப்பட்டது.\nஇதன் மூலம் கடன் பெறுவோருக்கான வட்டியை அரசாங்கம் செலுத்தும் என்று பிரதியமைச்சர குறிப்பிட்டுள்ளார்.\nஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண அலுவலகம் யாழில்\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின்...\n'விருந்தக கண்காட்சி' 20ஆம் திகதி\nவெளிநாட்டவர்கள் உட்பட பலர் பங்கு...\nதேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்த வேலைத்திட்டம்\nஅரசாங்கம் தேசிய கைத்தொழில் துறையை...\n'என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்ட முறைமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அங்குரார்ப்பணம்\n'என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்ட...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று(13.06.2018) வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று(20.06.2018) வெளியிட்டுள்ள...\nகொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று (15.02.2018) வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான ���ிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/08/blog-post_805.html", "date_download": "2018-07-21T19:29:44Z", "digest": "sha1:N5J6AGDISTP2FD54F23K2YRFNDKCPIMK", "length": 37293, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பணம் இல்லாமல் மனைவியின் உடலை, சுமந்துசென்றவர் தற்போது லட்சாதிபதி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபணம் இல்லாமல் மனைவியின் உடலை, சுமந்துசென்றவர் தற்போது லட்சாதிபதி\nஒரு நேரத்தில் பணம் இல்லாமல் மனைவியின் உடலை சுமந்து சென்றவர் தற்போது லட்சாதிபதியாகி உள்ளார்.\nஉயிரிழந்த மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற கணவனுக்கு பல்வேறு நாடுகளிலிருந்து நிதி உதவி குவிந்ததால் அவர் பெரும் பணக்காரராக மாறியுள்ளார்.\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தானா மாஞ்சி. இவர் மனைவி சில மாதங்களுக்கு முன்னர் உடல்நல பிரச்சனையால் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். மனைவி சடலத்தை வீட்டுக்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி மாஞ்சிக்கு கிடைக்கவில்லை, வாகனத்துக்கு பணம் இல்லாததால் மனைவி சடலத்தை மாஞ்சி தோளில் சுமந்து சென்றார்.\nஇந்த சம்பவம் குறித்த வீடியோ, இணையத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உள்நாடு மட்டுமல்லாமல், உலக நாடுகளில் இருந்தும் தற்போது மாஞ்சிக்கு நிதி உதவிகள் குவிந்து வருகின்றன. பஹ்ரைன் இளவரசர் கலீபா ஒன்பது லட்சம் ரூபாய்க்கான காசோலையை அனுப்பினார்.\nஇச் செய்திக்கும் அன்டனி comments எழுதுவான் அதற்கு முக்கியத்துவம் வழங்கி பிரசுரிக்கவும். அப்படியானால் இதுவும் அத்தகையவர்களை ஊக்குவிக்கும் கேடு......தளம்தான்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிக��ின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஇலங்கையில் பெண் அரசியல்வாதி ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஹொரனை, திக்ஹேன்புர வீதயில் நேற்று க...\nஅமித் வீரசிங்க + மஹாசோஹோன் படை தொடர்பில், வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nகண்டி வன்செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹாசோஹோன் படை என்ற சிங்கள அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவிடம் குற்றப் புலனாய்வுப்...\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளத���. ஊர் பள்ளிவாசல் மூ...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2015/03/2015.html", "date_download": "2018-07-21T19:32:34Z", "digest": "sha1:GT5JTUEWTJZDA3TW2CEEIA53DURV4TPR", "length": 14782, "nlines": 217, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: யா. புங்குடுதீவு மேற்கு அமெரிக்கன் மிசன் தமிழ்க்கலவன் வித்தியாலய, வருடாந்த இல்ல மெய்வல்லுந் திறனாய்வு -2015", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் ப��� பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nயா. புங்குடுதீவு மேற்கு அமெரிக்கன் மிசன் தமிழ்க்கலவன் வித்தியாலய, வருடாந்த இல்ல மெய்வல்லுந் திறனாய்வு -2015\nயா. புங்குடுதீவு மேற்கு அமெரிக்கன் மிசன் தமிழ்க்கலவன் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுந் திறனாய்வுப் போட்டி இன்று (04.03.2015) புதன்கிழமை பிற்பகல் 12.30மணியளவில் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய அதிபர் திருமதி. யோ. விநாயகமூர்த்தி அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. ஜீ.வீ. இராதாகிருஷ்ணன் (ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர், தீவக வலயம்) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு. பொ. சிவானந்தராஜா (கோட்டக்கல்விப் பணிப்பாளர், வேலணை) திரு. தா. சுந்தரராசா (பழைய மாணவர் கிராம உத்தியோகத்தர்), திரு. சு. செல்வகுமார் (சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் – ஆரம்பக்கல்வி), செல்வி பொ. ஜமுனாதேவி (அறங்காவலர் – வட இலங்கை சர்வோதயம் புங்குடுதீவு) ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததுடன், கௌரவ விருந்தினர்களாக திரு. டெ.யூட்கிங் (சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் கிறிஸ்தவம்), திரு. தி. கிருபாகரன் (தலைவர் தனியார் சிற்றூர்தி சேவை சங்கம் புங்குடுதீவு), செல்வி க. பத்மசிறி (கிராம சேவையாளர்), செல்வி செ. செல்வதனா (பொது முகாமையாளர் ப.நோ கூ. சங்கம்), திருமதி த.சுலோசனா (பொருளாளர், புங்குடுதீவு அபிவிருத்தி மக்கள் ஒன்றியம்) ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.\nநிகழ்வுகளைத் தொடர்ந்து மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கலும் இடம்பெற்று நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது. தகவல் &\nபுகைப்படங்கள்…. திருமதி சுலோசனாம்பிகை தனபாலன், புங்குடுதீவு.\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீ��ில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thihariyanews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-apple-ip/", "date_download": "2018-07-21T18:48:52Z", "digest": "sha1:F2WU23MG2MMHQCXIAVJSYG4KMJVI2ZJY", "length": 8595, "nlines": 78, "source_domain": "www.thihariyanews.com", "title": "இலங்கையில் முதன் முதலாக Apple iPhone Web App ஐ அறிமுகம் செய்யும் திஹாரிய நியூஸ்! | Thihariya News", "raw_content": "\nதிஹாரிய மல்வத்தை Nippon Ceramica வர்த்தக நிலையத்தில் தீ\nதாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டு விழா\nபாடசாலை மட்ட கால்பந்தாட்டப் போட்டி – அல்-அஸ்ஹர் இரு அணிகள் செம்பியன்\nதிஹாரிக்கு புதிய பாடசாலை : நிதி திரட்டும் நிகழ்வு (Photos)\nதிஹாரியில் தங்கத்திலான புத்தர் சிலையுடன் 4 பேர் கைது\nYou are here: Home » திஹாரிய செய்திகள் » இலங்கையில் முதன் முதலாக Apple iPhone Web App ஐ அறிமுகம் செய்யும் திஹாரிய நியூஸ்\nஇலங்கையில் முதன் முதலாக Apple iPhone Web App ஐ அறிமுகம் செய்யும் திஹாரிய நியூஸ்\nஇலங்கையில் முதன் முதலாக Apple iPhone Web App ஐ திஹாரிய நியூஸ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பத்தில் மகிழ்ச்சியடைகிறோம்.\nஇன்றைய நவீன உலகில் தொழிநுட்ப வளர்ச்சியின் பிரதான இடத்தை வகிக்கும் Smart Phone இன்று மக்களின் அத்தியவதிய தேவைகளில் ஒன்றாக காணப்படுகிறது.\nமுழு உலகையும் ஒரு விரல் நுனியில் கொண்டுவந்த பெருமை இன்று Smart Phone களுக்கு காணப்படுகிறது. அந்தவகையில் Smart Phone னின் ஊடாக பாவனையாளர்கள் தமக்கு விரும்பிய சேவைகளை ஒரு விரல் அழுத்தத்தினால் பெற்றுக்கொள்ளும் ���ந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது.\nஇந்நிலையில் இன்றைய நவீன ஊடக யுகத்தை ஆட்டிப் படைத்துகொண்டிருக்கும் பிரபல செய்தித் தளங்கள் போட்டி போட்டுகொண்டு பாவனையாளர்களுக்கு Smart Phone தொழினுட்பத்தின் ஊடாக செய்திகளை முந்திக்கொண்டு வழங்கி வருகிறது.\nஅந்தவகையில் ஒரு ஊரை பிரதினுவப்படுத்தி இயங்கும் திஹாரிய நியூஸ் இணையம் தனது வாசகர்களின் நலன் கருதி விரைவாகவும், எளிதாகவும் செய்திகளை பார்வையிட முடியுமான வகையில் Web App ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.\nகுறித்த சேவை முதல் கட்டமாக Apple iPhone மற்றும் ipad பாவனையாளர்களுக்கு மாத்திரம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.\nஎமது இணையத் தொழிநுட்ப சேவை வழங்கும் நிறுவனமான “CodesCraft” நிறுவனம் இந்த Web App தொழிநுட்பத்தை முதன் முதலில் திஹாரிய நியூஸ் இணையத்திற்காக வடிவமைத்து வழங்கியுள்ளனர்.\nApple IPhone இல் திஹாரிய நியூஸ் Web App ஐ நிறுவும் முறை:\nபின்னர் எமது இணையத்தள முகப்பிற்கு பிரவேசித்தவுடன் அங்கு (படம் 03) ல் காட்டப்பட்டுள்ளவாறு Notification ஒன்று தோன்றும். அதனை ஒருமுறை அழுத்தவும்.\nபின்னர் ( படம் 04) ல் காட்டப்பட்டுள்ளவாறு அம்புக்குறி (icon) ஐ அழுத்தவும்,\nபின்னர் காட்டப்பட்டுள்ளவாறு (படம் 05) திரையில் தோன்றும் Add to Home Screen என்ற Icon ஐ அழுத்தவும்\nபின்னர் காட்டப்பட்டுள்ளவாறு (படம் 06) அழுத்தியவுடன் தோன்றும் திரையில் உள்ள Add ஐ அழுத்தவும்.\nபின்னர் மீண்டும் நீங்கள் உங்களது போனின் Home Screen ( உங்கள் Apple IPhone இன் பிரதான திரை) இற்கு செல்லவும்,\nதற்பொழுது உங்கள் Apple IPhone படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு திஹாரிய நியூஸ் Web App ஐ உங்கள் Home Screen இல் அவதானிக்கலாம். (படம் 07)\nதிஹாரிய நியூஸ் இணையம் உங்கள் IPhone இல்\nPrevious: அல் -அஸ்ஹர் மாணவன் அஹ்சனின் ஜனாஸாவில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர்-படங்கள்\nNext: இலங்கையில் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட பொருட்களின் விபரப் பட்டியல்\nதிஹாரிய மல்வத்தை Nippon Ceramica வர்த்தக நிலையத்தில் தீ\nதாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டு விழா\nபாடசாலை மட்ட கால்பந்தாட்டப் போட்டி – அல்-அஸ்ஹர் இரு அணிகள் செம்பியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2015/09/blog-post_11.html", "date_download": "2018-07-21T19:32:03Z", "digest": "sha1:E2F66CQZKSMJPFHNO23QX52LJYKMN4IP", "length": 9726, "nlines": 223, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: வள்ள��வன் சொன்ன ராஜ ரகசியம்", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nவள்ளுவன் சொன்ன ராஜ ரகசியம்\nசொட்டு நீரைக் கூட வீணே\nதிட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை\nசட்டம் போட்டு அரசு இதனைச்\nஇஷ்டத் தோடு இதனைச் செய்து\nஒட்ட ஒட்டக் கறந்த போதும்\nகஷ்டப் பட்டுப் பாலை ஒதுக்கி\nவெட்டி வெட்டிக் காடு தன்னை\nவெக்கை கூட்டிப் பசுமைக் குடிலை\nபட்டம் பார்த்து மழைக் கொடுக்கத்\nகஷ்டப் படுத்திக் கறக்கும் செயலை\nகடவுள் வாழ்த்துப் பாடி முடித்த\nமறந்தி டாது வானின் சிறப்பைச்\nமறைவாய் நமக்குச் சொல்லிப் போன\nமறந்து விட்டால் அழிவு நமக்குச்\nசரியான விளிப்புணர்வு வார்த்தைகள் இன்றைய மனிதர்களுக்கு புரிதல்தான் இல்லை அருமை\nஅனைவரும் உணர வேண்டிய அதிகாரம்...\nஅனைவரும் உணர வேண்டிய ராஜ ரகசியம்\nநீரை வீணாக்குபவரைக் கண்டால் எனக்குக் கோபம் வரும் என் தளத்தில் ஒரு கதைப் போட்டி அறிவித்திருக்கிறேன் வருகை தந்து பங்கேற்க வேண்டுகிறேன்\n\"சொட்டு நீரைக் கூட வீணே\nதிட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை\nஅனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயம்.....\n அனைவரும் இவற்றைத் தெரிந்து உணர வேண்டிய விஷயங்கள் தான்...அருமை\nஅந்த ராஜ ரகசியத்தை மறைவாய் சொல்லி விட்டு சென்றதனால்... பலருக்கும் தெரியாமல் போனதனால் இன்று அழிந்து கொண்டு இருக்கிறது தண்ணீர் தேசம்..\nமுன்னெல்லாம் பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்கிறார் எனச் சொல்வதுண்டு. இப்போது தண்ணீரைப் பணத்தை விடக் குறைவாகச் செலவு செய்ய வேண்டும். காசு கொடுத்து வாங்குபவர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.\nவள்ளுவன் சொன்ன ராஜ ரகசியம்\nஸ்டாலினின் முன்நகர்வும் கலைஞரின் கோபமும்\nபுதுகைப் பதிவர் திருவிழா ( 3 )\nபுதுகை பதிவர் சந்திப்பு ( 4 )\nயானையைச் சாப்பிட ----பதிவர் சந்திப்பு ( 5 )\nபுதுகை பதிவர் சந்திப்பு, ( 6 )\nபுதுகை பதிவர் திருவிழா ( 7 ) கால இயந்திர தயவில்\nபுதுகைப் பதிவர் திருவிழா ( 8 ) கால இயந்திர தயவில் ...\nபுதுகைப்பதிவர் திருவிழா ( 9 )) கால இயந்திரத்தின் த...\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anaadhaikathalan.blogspot.com/2013/09/blog-post_29.html?showComment=1381825178481", "date_download": "2018-07-21T19:09:40Z", "digest": "sha1:IMQCGQUSGHEAXU6GP7F3Z4IFFOH3BPPX", "length": 58264, "nlines": 1471, "source_domain": "anaadhaikathalan.blogspot.com", "title": "! ♥ அனாதைக்காதலன் கவிதைகள் ... ♥ !: திருக்கோயில் கவிதைகள்", "raw_content": " ♥ அனாதைக்காதலன் கவிதைகள் ... ♥ \nகொஞ்சம் \"நான்\" ♥ நிறைய \"நீ\" ♥\nகடலும் கடல் தாங்கும் நிலம் தொடங்கி\nவிடாமல் இன்னும் விரியும் பால்வெளியும்\nஎன் உள்ளிருந்து ஆட்சி செய்யும்\nஎன்றென் பெயர் மட்டும் ஓருமுறை\nஎல்லா மழையும் காற்றைப் பிடித்து\nஇனிப்பாய் இனிக்கிறது இந்த இரவு \nதெற்கே போகும் காதல் ரயில்:\nகருப்பு வானம் சிவந்து வந்தால்\nஉன் கால்பட்டு வாழும் மண்ணில்\nவிழி பார்த்துக் கிறங்கப் போகிறேன் ...\nவரங்கள் எளிதாய்க் கிடைத்து விட்டன \nஒரு சாமி இருந்தது ...\nசாமியை எப்படி யார்க்கும் தெரியாமல்\nநீ மட்டும் நடந்து செல்கையில்\nஉன் சாமி இங்கிருக்கிறேன் ...\nதவிக்கும் நிலை எந்தச் சாமிக்கும்\nகொஞ்ச நேரம் உன்னைத் தோளில்\nதூக்கி வைத்துக் காட்டிக் கொண்டிருப்பேன்\nதேவதைகளைத் தொழ விரும்பாதா என்ன\nநான் ' தங்கச் சிலைத் திருடன்'\nஎனக்கு நன்கு பரிச்சயம் உண்டு..\nகோபித்துக் கொண்டாலும் சரி ...\n'உண்டு' என உரத்த குரலில்\nஇத்தனை நாள் போடி வாடி\nஎல்லா சாமியும் கும்பிட்டு முடித்து\n\"உன் கை பிடிச்சுக்கணும் போலருக்கு தருவியா \nபடைத்த என் கைகளைக் கேட்டாள் \nசாமி வீதி உலா சென்றிருக்கிறதாம் ..\nநீ எப்படி வீதி..... உலா....\nநூறு நிலா ஆயிரம் சூரியன்\nலட்சம் கடவுள் கோடி மின்னல்\nஎன்ன மாதிரி பெண் நீ \nஎந்தக் கடவுளின் கடவுள் நீ \nஉண்மையைச் சொல் யார் நீ \nகவிதைகள் அருமை... தங்கள் காதலுக்கு என்னுடைய மரியாதைகள் :)\nநான் தங்கள் தளத்தின் பின்தொடர்பவர்கள் பகுதியில் இணைகிறேன். என் தளம்\n<3 <3 <3 எத்தனை மணித்தியாலங்கள் பேசினாலும்\nஏதோ ஒன்றை மீதம் வைத்தே செல்கிறது காதல் .\nகொஞ்சம் மழையும் நிறைய காதலும் - 15 குட்டிக் கவிதைகள்\n101 காரணங்கள் - நான் ஏன் உன்னை காதலிக்க வேண்டும்\nஎன் முதல் காதல் கடிதம் :\nஒரு கவிதையும் நூறு முத்தங்களும்... - 23 குட்டிக் கவிதைகள்\nஅத்தனையும் காதல் - 15 குட்டி கவிதைகள் ♥\n - 11 குட்டிக் கவிதைகள் \nஉனக்குப் பிடித்த தலைப்பு - 30 Mod கவிதைகள் (தொகுப்பு 2)\nஎப்படி நீயோ அப்படி நிலவு - 20 குட்டிக் கவிதைகள்\nஅழகி எழுதிய முதற் கவிதை\nஅழகி டூரிங் டாக்கீஸ் :\nஅழியும் ஒரு நாள் நிலவு - அன்றே நானும் கூட\nஅன்��ோடு சேர்ந்த சாபமும் வரமாம்\nஆறு பில்லியனில் அன்பிற்காக ஒரு தேடல்..\nஇந்தப் பூக்கள் திருடுவதற்கல்ல - 11 குட்டிக் கவிதைகள்\nஇல்லாமையில் இருக்கிற உண்மை - ஒரு உண்மை சம்பவம்\nஒரு முத்தமும் ஒரு லட்சம் சந்தேகங்களும்\nகாதல் - ஒரு விபரீத விளையாட்டு\nகாதல் - கொஞ்சம் உண்மைகள்\nகாரணம் கேட்டால் காதலென்று அர்த்தம்\nகாலக் கண்ணாடியில் காதல் பிம்பங்கள்\nசாதிகள் வாழ்கிறது சாவதென்னவோ அன்புதான்\nசெல்வி.நிலவு - என் தூரத்து சொந்தம்\nதாயைவிட மேலானவன்- இவன் தன்னிகரில்லா என்னுயிர்- நண்பன்\nநான் ஏன் உன்னை காதலிக்க வேண்டும்\nமுதற்பார்வையில் என் முழு வாழ்க்கையும் உன்னிடம்\nவழக்கம் போல இதற்கும் தலைப்பு -அன்பு\nவிலை : ஒரு பெருமூச்சு\nன் நாய் வாங்கிய ரகசியம்\n72 வது துடிப்பு (1)\nஅகர அகராதியில் காதல் (1)\nஅந்த ஒரு நிமிடம் (1)\nஅழ மறக்காத விழிகள் (1)\nஅழகி எழுதிய முதற் கவிதை (1)\nஅழகி டூரிங் டாக்கீஸ் : (1)\nஅழியும் ஒரு நாள் நிலவு - அன்றே நானும் கூட (1)\nஅன்பிற்கும் உண்டாம் அடைக்கும்தாழ் (1)\nஅன்புக்கோழை அழகியின் நினைவில் (1)\nஅன்போடு சேர்ந்த சாபமும் வரமாம் (1)\nஆறு பில்லியனில் அன்பிற்காக ஒரு தேடல்.. (1)\nஇதழ் ஈரத்தில் இப்படியும் (1)\nஇந்தப் பூக்கள் திருடுவதற்கல்ல - 11 குட்டிக் கவிதைகள் (1)\nஇல்லாமையில் இருக்கிற உண்மை - ஒரு உண்மை சம்பவம் (1)\nஉன்னை விட மற்றவரிடம் (1)\nஉன்னைப் பிடிக்கும் நொடிகள் (1)\nஎனக்காகவே அழப் பிறந்தவள் (1)\nஎன் காதலியின் பெயர் (1)\nஎன் புன்னகை எதிரி (1)\nஎன் மௌனத்தை படிக்கத்தெரிந்தவள் (1)\nஒரு ஊஞ்சலின் புலம்பல் (1)\nஒரு கோப்பைக் காதல் (1)\nஒரு பூ சிரிக்கிறது (1)\nஒரு முத்தமும் ஒரு லட்சம் சந்தேகங்களும் (1)\nஒரு வேப்பங்குச்சி உயிர்பெறுகிறது (1)\nகணக்கு நோட்டுக் காதலி (1)\nகாதல் - ஒரு விபரீத விளையாட்டு (1)\nகாதல் - கொஞ்சம் உண்மைகள் (1)\nகாரணம் கேட்டால் காதலென்று அர்த்தம் (1)\nகாலக் கண்ணாடியில் காதல் பிம்பங்கள் (1)\nகேள்வி இல்லா தேர்வு (1)\nசாதிகள் வாழ்கிறது சாவதென்னவோ அன்புதான் (1)\nசிரிப்பில் சிதறும் உண்மை (1)\nசெல்வி.நிலவு - என் தூரத்து சொந்தம் (1)\nதாயைவிட மேலானவன்- இவன் தன்னிகரில்லா என்னுயிர்- நண்பன் (1)\nநான் ஏன் உன்னை காதலிக்க வேண்டும் (1)\nநிழற்குடையில் அமர்ந்திருக்கும் நிலவு (1)\nநீ இல்லாத நொடிகளில் (1)\nபுதுசாய் பட்ட வெட்கம் (1)\nமடியினில் முடியட்டும் மரணநொடி (1)\nமரண நொடி இதுதான் (1)\nமுதற்பார்வையில் என��� முழு வாழ்க்கையும் உன்னிடம் (1)\nமுத்தம் அன்பே சொல்லும் (1)\nவழக்கம் போல இதற்கும் தலைப்பு -அன்பு (1)\nவிலை : ஒரு பெருமூச்சு (1)\nன் நாய் வாங்கிய ரகசியம் (1)\nஅழகி எழுதிய முதற் கவிதை\nஅழகி டூரிங் டாக்கீஸ் :\nஅழியும் ஒரு நாள் நிலவு - அன்றே நானும் கூட\nஅன்போடு சேர்ந்த சாபமும் வரமாம்\nஆறு பில்லியனில் அன்பிற்காக ஒரு தேடல்..\nஇந்தப் பூக்கள் திருடுவதற்கல்ல - 11 குட்டிக் கவிதைகள்\nஇல்லாமையில் இருக்கிற உண்மை - ஒரு உண்மை சம்பவம்\nஒரு முத்தமும் ஒரு லட்சம் சந்தேகங்களும்\nகாதல் - ஒரு விபரீத விளையாட்டு\nகாதல் - கொஞ்சம் உண்மைகள்\nகாரணம் கேட்டால் காதலென்று அர்த்தம்\nகாலக் கண்ணாடியில் காதல் பிம்பங்கள்\nசாதிகள் வாழ்கிறது சாவதென்னவோ அன்புதான்\nசெல்வி.நிலவு - என் தூரத்து சொந்தம்\nதாயைவிட மேலானவன்- இவன் தன்னிகரில்லா என்னுயிர்- நண்பன்\nநான் ஏன் உன்னை காதலிக்க வேண்டும்\nமுதற்பார்வையில் என் முழு வாழ்க்கையும் உன்னிடம்\nவழக்கம் போல இதற்கும் தலைப்பு -அன்பு\nவிலை : ஒரு பெருமூச்சு\nன் நாய் வாங்கிய ரகசியம்\nஅழகி எழுதிய முதற் கவிதை\nஅழகி டூரிங் டாக்கீஸ் :\nஅழியும் ஒரு நாள் நிலவு - அன்றே நானும் கூட\nஅன்போடு சேர்ந்த சாபமும் வரமாம்\nஆறு பில்லியனில் அன்பிற்காக ஒரு தேடல்..\nஇந்தப் பூக்கள் திருடுவதற்கல்ல - 11 குட்டிக் கவிதைகள்\nஇல்லாமையில் இருக்கிற உண்மை - ஒரு உண்மை சம்பவம்\nஒரு முத்தமும் ஒரு லட்சம் சந்தேகங்களும்\nகாதல் - ஒரு விபரீத விளையாட்டு\nகாதல் - கொஞ்சம் உண்மைகள்\nகாரணம் கேட்டால் காதலென்று அர்த்தம்\nகாலக் கண்ணாடியில் காதல் பிம்பங்கள்\nசாதிகள் வாழ்கிறது சாவதென்னவோ அன்புதான்\nசெல்வி.நிலவு - என் தூரத்து சொந்தம்\nதாயைவிட மேலானவன்- இவன் தன்னிகரில்லா என்னுயிர்- நண்பன்\nநான் ஏன் உன்னை காதலிக்க வேண்டும்\nமுதற்பார்வையில் என் முழு வாழ்க்கையும் உன்னிடம்\nவழக்கம் போல இதற்கும் தலைப்பு -அன்பு\nவிலை : ஒரு பெருமூச்சு\nன் நாய் வாங்கிய ரகசியம்\nகொஞ்சம் மழையும் நிறைய காதலும் - 15 குட்டிக் கவிதைகள்\n● நீதான் என் வரமென்றும் இல்லை இல்லை நான்தான் உன் வரமென்றும் இருவரும் செல்லமாய் மாறி மாறி சண்டையிட்டுக் கொள்ளும் தருணங்க...\nஅத்தனையும் காதல் - 15 குட்டி கவிதைகள் ♥\n♥ தெளிந்த நன் மழை நீரை மட்டும் அருந்தி வாழும் அது சாதகப் பறவை தேனினும் இனிய உன்னை மட்டும் எழுதும் நான் சாதகக் கவிஞ��் தேனினும் இனிய உன்னை மட்டும் எழுதும் நான் சாதகக் கவிஞன் \n101 காரணங்கள் - நான் ஏன் உன்னை காதலிக்க வேண்டும்\nAdmired and penned By Karur Prabha @ Anaadhaikathalan நான் தொடங்கிய வார்த்தைகளை என்னை விட அழகாகவே முடிக்கிறாய்\nஎன் முதல் காதல் கடிதம் :\nநிலவின் மடியில் நிரந்தர ஜீவனாம்சம் கேட்டு ஒரு பேராசைக்காரன் எழுதுவது. நலம், நல செய்ய ஆவல் .. நகரும் நொடிகளை விட்டு நகராமல் நிற்கும் ...\nஒரு கவிதையும் நூறு முத்தங்களும்... - 23 குட்டிக் கவிதைகள்\nGet my Poems @ my Facebook ID : பிரபாகரன் சேரவஞ்சி (Karur Prabha) ● நான் யார் எனக் கேட்பவர்கள் எல்லோரும், நீ யார் என மு...\nஉனக்குப் பிடித்த தலைப்பு - 30 Mod கவிதைகள் (தொகுப்பு 2)\n♥ \"பூ வாங்கித்தாயேன்\" என்று கேட்டு வாங்கி சூடிக் கொண்ட ஒரே சாமி நீதான்டி ♥ ♥ உலகின் எல்லா பூக்களையும் அ...\n - 11 குட்டிக் கவிதைகள் \n♥ நேரடியாய் கடவுளின் தோட்டத்தில் இருந்து நான் ஆசைப்பட்டுத் திருடிக் கொணர்ந்த அன்பு மல்லிச்சரம் நீ ♥ ♥ தேன்கூடு நான் ♥ ♥ தேன்கூடு நான் \n*--------------------*---- -----------------* ♥ என்னைப் பிரிந்து உன் தலையில் அடித்துக்கொண்டழுவாய் \nஎப்படி நீயோ அப்படி நிலவு - 20 குட்டிக் கவிதைகள்\n01 ● மன்னித்துவிடு என நீ கேட்கும் போது மரணித்து விடலாம் போலிருக்கிறது நான் கொண்டிருந்த கோபத்தை எல்லாம் ...\nஎது பூ எது நீ \n• • உன் எழில் இப் பிரபஞ்சத்தின் அளவென்று சொல்லிக் கொண்டிருக்கையில் கேட்டுக் கொண்டிருந்த பிரபஞ்சம் சப்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t130540-topic", "date_download": "2018-07-21T19:33:24Z", "digest": "sha1:DSJRGJQA3MIR4Z6X43B4TEE7MTVONJVY", "length": 11055, "nlines": 192, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஆவடி - எச்எவிஎப் தொழிற்சாலையில் ஆட்கள் தேர்வு", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தை���ியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆவடி - எச்எவிஎப் தொழிற்சாலையில் ஆட்கள் தேர்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nஆவடி - எச்எவிஎப் தொழிற்சாலையில் ஆட்கள் தேர்வு\nஆவடியில் உள்ள ராணுவ தளவாடங்களை தயாரிக்கும்\nகனரக தொழிற்சாலையில் (எச்எவிஎப்) சுருக்கெழுத்தாளர்,\nபயர்மேன், சமையல் கலைஞர் உள்ளிட்ட பணிகளுக்கு\nஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nமேற்கண்ட பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க\nவேண்டும். ஜுன் 20-ம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாகும்.\nமேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகுதி,\nவயது வரம்பு உள்ளிட்ட கூடுதல் தகவல்களை அறிய\nதமிழ் தி இந்து காம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/uk/03/136552?ref=category-feed", "date_download": "2018-07-21T19:39:00Z", "digest": "sha1:IOA4NOKQDYI36CYOYOLNY6ZK7QZOUNFR", "length": 8424, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "சொகுசு காரை திருடி விபத்தை ஏற்படுத்திய நபர்: 70 வயதான மூதாட்டி பலி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசொகுசு காரை திருடி விபத்தை ஏற்படுத்திய நபர்: 70 வயதான மூதாட்டி பலி\nபிரித்தானிய நாட்டில் சொகுசு காரை திருடிய மர்ம நபர் தப்பிக்க முயன்றபோது மற்றொரு கார் மீது மோதியதில் 70 வயதான மூதாட்டி பரிதாபமாக பலியாகியுள்ளார்.\nஇங்கிலாந்தில் உள்ள Horsham நகரில் தான் இத்துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nநேற்று பிற்பகல் நேரத்தில் மெர்ஸிடஸ் AMG மற்றும் மெர்ஸிடஸ் A மொடல் கார்கள் இரண்டை மர்ம நபர்கள் இருவர் திருடியுள்ளனர்.\nகார்கள் இரண்டும் A24 நெடுஞ்சாலையில் சென்றபோது பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.\nபொலிசார் துரத்தியதால் அச்சம் அடைந்த மெர்ஸிடஸ் A ஓட்டுனர் சுவற்றின் மீது மோதிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார்.\nஆனால், பொலிசார் சுற்றி வளைத்து அவரை கைது செய்துள்ளனர்.\nஇரண்டாவதாக தப்பிய மெர்ஸிடஸ் AMG கார் அசுர வேகத்தில் சென்றபோது ஃபோர்டு ஃபீஸ்டா கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது.\nஇவ்விபத்தில் ஃபீஸ்டாவை ஓட்டிய 70 வயதான மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nமேலும், அதே காரில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு 70 வயதான மூதாட்டி தற்போது காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஎனினும், தப்பிய இரண்டாவது காரின் ஓட்டுனரை பொலிசார் இதுவரை கைது செய்யவில்லை. இரண்டு கார்களும் விபத்து நிகழ்ந்த 10 நிமிடங்களுக்கு முன்னர் திருடப்பட்டுள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nமூதாட்டி ஒருவரின் உயிரை பறித்த இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livingsmile.blogspot.com/2007/", "date_download": "2018-07-21T19:05:21Z", "digest": "sha1:MBBPNTVI5X3RGDH4QNNZQ3L7EDEM2SCN", "length": 13419, "nlines": 222, "source_domain": "livingsmile.blogspot.com", "title": "ஸ்மைல் பக்கம்: 2007", "raw_content": "\nதிருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.\nIFFK-2007 :என்னை கவர்ந்த உலக படங்கள்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 3 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nவகைகள் உலக சினிமா, திரைப்பட விழா\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 1 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nவகைகள் உலக சினிமா, கேரளா, திரைப்பட விழா\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 13 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 7 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nவகைகள் குழந்தைகள், சிறகு, சுயம்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 4 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nவகைகள் சமூகம், சிறகு, சுயம், திரைப்படம்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 6 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nசிறகு விரிக்கும் ஸ்மைலியின் சுயத்திற்கு 260 குழந்தைகள்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 20 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 40 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nபெண்திரை 2007 - அழைப்பிதழ்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 3 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nவகைகள் அழைப்பிதழ், உலக சினிமா, திரைப்படம், பெண்ணியம்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 12 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 4 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nவகைகள் உலக சினிமா, திரைப்பட விழா, திரைப்படம், பெண்ணியம்\nகவிதை மற்றும் கட்டுரைப் போட்டி\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 0 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nவகைகள் கவிதை, பெண்ணியம், போட்டி\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 13 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nஉனக்கு தெரிவதில்லை / தெரிவதில்லையா\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 11 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 13 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nஇலக்கியம், எதார்த்தம், அமீர் மற்றும் அலிகளின் மல ஜலம்.\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 14 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nவகைகள் கண்டனம், திருநங்கைகள், திரைப்படம்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 3 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nகண்டனம் : அசத்த போவது யாரு\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 26 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nபால்மாற்று அறுவை சிகிச்சை - ஒரு வீடியோ பதிவு\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 17 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nவகைகள் திருநங்கைகள், பால்மாற்று சிகிச்சை\nபாலியல் சிறுபான்மையினர் திரைப்பட விழா : நிகழ்வுப் பதிவு\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 16 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nவகைகள் திருநங்கைகள், திரைப்பட விழா\nபாலியல் சிறுபாண்மையினர் குறித்த திரைப்பட விழா\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 14 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nஇப்பிரபஞ்சத்தையும், அதன் பாடுகளையும் சிறு புன்னகையால் கடந்துவிடத் துடிக்கும் எளிய கானகப்பட்சி நான்.\nபுத்தகம் விரும்பும் அயல் நண்பர்கள் படத்தின் மீது கிளிக்கவும்\nIFFK-2007 :என்னை கவர்ந்த உலக படங்கள்\nசிறகு விரிக்கும் ஸ்மைலியின் சுயத்திற்கு 260 குழந்த...\nபெண்திரை 2007 - அழைப்பிதழ்\nகவிதை மற்றும் கட்டுரைப் போட்டி\nஉனக்கு தெரிவதில்லை / தெரிவதில்லையா\nஇலக்கியம், எதார்த்தம், அமீர் மற்றும் அலிகளின் மல ...\nகண்டனம் : அசத்த போவது யாரு\nபால்மாற்று அறுவை சிகிச்சை - ஒரு வீடியோ பதிவு\nபாலியல் சிறுபான்மையினர் திரைப்பட விழா : நிகழ்வுப் ...\nபாலியல் சிறுபாண்மையினர் குறித்த திரைப்பட விழா\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2006/08/102_09.html", "date_download": "2018-07-21T18:54:58Z", "digest": "sha1:IERPLSSO7JEEVIYHTUXYNBVRZGSPV2V4", "length": 21194, "nlines": 271, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: 102. நான் செய்த தவம்", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\n102. நான் செய்த தவம்\nஉண்மையிலேயே நான் ரொம்பத் தவம் செய்திருக்கிறேன். இல்லாவ��ட்டால் என்னோட இந்த உடல் நிலையில் இத்தனை கோவில்களுக்குச் சென்று வரமுடியாது. அதற்கு உரிய மனோதைரியத்தையும் எனக்கு இறைவன் கொடுத்திருக்கிறான். இறைவனுக்கு நன்றி என்று சொல்வதை விட அவனையும், அவன் அருளையும் எந்நாளும் நான் மறவாமல் இருத்தல் வேண்டும். எல்லாம் அவன் செயலே\nஇம்முறைத் திட்டம் இட்டது ஒன்று. நடுவில் பங்களூர் பயணம் குறிக்கிடவே சற்று மாறுதல் செய்ய வேண்டி வந்தது. ஆகவே மதுரை போக முடியவில்லை. நிறையக் கோயில்கள் சென்று வந்தாலும் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஊர்களில் உள்ள முக்கியமான சில கோவில்களைப் பற்றி எழுத எண்ணம். எல்லாம் எல்லாப் புத்தகங்களிலும் வருகிறது. என்றாலும் நான் பெற்ற இன்பம் எல்லாரும் பெற வேண்டி எழுதுகிறேன். முதலில் என் அருமை நண்பர், என் எல்லாக் காரியங்களிலும் கை கொடுப்பவர், விக்னங்களைத் தடுத்து ஆட்கொள்பவர், ஒரு சிறு அருகம்புல்லிற்கே மனம் மகிழ்பவர் ஆன அந்த ஆனைமுகத்தோனுக்கு வணக்கம் சொல்லி அவன் திருக்கோயிலைப் பற்றி எழுதுவதுடன் ஆரம்பிக்கிறேன். இது போனது என்னமோ அப்புறம்தான். ஆனால் முதலில் ஆனைமுகத்தோன் புகழ்தான் வர வேண்டும் என்பதால் அவன் தாள் பணிந்து ஆரம்பிக்கிறேன்.\nமாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு-துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமற்சார்வர் தமக்கு.\nகாவிரி அன்னை வலமாகச் சுழித்துக் கொண்டு போனதால் இந்த க்ஷேத்திரம் \"திருவலஞ்சுழி\" எனப் பெயர் பெற்றது. பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க தேவர்களும், அசுரர்களும் மந்தர மலையை மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் கட்டிக் கடையும் வேளையில் அமுதம் திரண்டு வராமல் போகவே ஏதோ தவறு நடந்திருக்கிறது எனப் புரிந்து கொண்ட தேவேந்திரன், என்ன காரணம் என மும்மூர்த்திகளைக் கேட்க அவர்கள் \"விநாயகரை முறைப்படிவழிபட்டுப் பின் ஆரம்பிக்கும்படிச் சொல்ல அந்த வேளையில் விநாயகரை ஆவாஹனம் செய்ய வேறு ஏதும் இல்லா நிலையில் கடல்நுரையாலேயே விநாயகரை ஆவாஹனம் செய்து வழிபடுகிறான். விநாயகர் அருளால் எடுத்த காரியம் பூர்த்தி அடைகிறது. அந்த விநாயகர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்யத் திருவலஞ்சுழியே ஏற்ற இடம் என அங்கேப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்திரன் ஒரு கோயிலும் கட்டினான். அந்தக் கோயிலில் இன்றும் இந்திரன் பூஜித்த அந்த விந���யகர் மூர்த்தி அருள் பாலிக்கிறார். இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்றும் தேவேந்திரன் வந்து விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். கடல் நுரையால் செய்யப்பட்ட இந்தப் பிள்ளையார் \"ஸ்வேத விநாயகர்\" என்றும் \"வெள்ளைப் பிள்ளையார்\" என்றும் அன்புடன் அழைக்கப் படுகிறார். இவருக்கு அபிஷேஹம் கிடையாது. பச்சைக் கற்பூரம் மட்டுமே சாத்தப் படுகிறது. இவரை வழிபட்டுவிட்டுத் தான் இவரின் தம்பியான \"ஸ்வாமிநாதனை\" வழிபட வேண்டும் என்று சொல்கிறார்கள். இதைத் தவிர இந்தக் கோயில் இன்னும் பல சிறப்புகளைக் கொண்டது.\nவலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பள்ளம் (பிலத்துவாரம்) ஏற்படவே காவிரி அதனுள் சென்று மறைகிறாள். சோழன் செய்வது அறியாது தவிக்க அசரீரி கூறுகிறது. \"தன்னலம் கருதாது அரசன் ஒருவனோ அல்லது மாமுனிவர் ஒருவரோ அந்தப் பாதாளத்தில் தங்களைப் பலியிட்டுக் கொண்டால் பள்ளம் மூடிக் கொண்டு காவிரி வெளிப்படுவாள்\" எனக்கூறுகிறது. இதைக் கேட்ட ஹேரண்ட முனிவர் நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் தன்னைப் பலி கொடுக்கவும் பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளி வருகிறாள். ஹேரண்ட முனிவரின் சிலை கோவிலில் இருக்கிறது. மஹா சிவராத்திரி அன்று ஆதிசேஷன் வெளிவந்து வழிபட்டதாக ஐதீகம். அன்னை பராசக்தி சடைமுடி நாதனையே மணம் புரிவேன் என்று தவம் இருந்த காரணத்தால் \"சக்திவனம்\" என்ற பெயரும் உண்டு. ஸ்வாமிமலை கோயிலுக்கு நுழைவு வாயில். கோயில் ரொம்பப் பெரிது. இறைவனுக்கும், இறைவிக்கும் உள்ள தனித்தனி சன்னதிகள் போக அஷ்டபுஜ மஹாகாளிக்கும், வெளிப் பிரகாரத்தில் பைரவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியவர்களால் பாடல் பெற்ற தலம். கோவில் ரொம்பப் பெரிது. ஆனால் இன்று திருப்பணி வேலைகள் ஆரம்பித்து நடுவில் நின்று விட்டது போல் தெரிகிறது. ஸ்வாமிநாதன் தன் அண்ணனின் வீடு கவனிப்பாரின்றி இருப்பதைக் காணவில்லையா தெரியவில்லை. இத்தனை பெரிய கோவிலைப் பராமரிக்க ஆட்களும் குறைவு. சன்னதிகளில் தனியாகப் போய்த் தரிசித்து விட்டு வரவேண்டி உள்ளது. பக்கத்தில் ஸ்வாமிமலை அத்தனை கோலாகலத்துடன் இருக்க அதன் நிர்வாகத்தின் கீழ் வரும் இந்தக் கோயில் இப்படி இருப்பது வருத்தமாக உள்ளது. கணபதி எளிமையானவர் என்பதால் இது போதும் என்று இருக்கிறார் போலும். கோவிலுக்கு மன்னர்கள் அளித்த மானியங்களைப் பற்றிய கல்வெட்டுக்களும் இருக்கின்றன. அடுத்த விநாயகர் சதுர்த்திக்குள் கும்பாபிஷேஹம் நடைபெறும் என நம்புவோம்.\nஆஹா, நம்ம ஊர் பக்கம் போயி இருக்கீங்க. சொல்லவே இல்ல... :(\nசுவாமி மலைக்கு இது வரைக்கும் நான் போனது இல்ல. மத்த ஐந்து படை வீடுகளுக்கும் சென்று வந்தாச்சு. :(\nகீதா சாம்பசிவம் 10 August, 2006\nஅம்பி MP. ர்ர்ர்ர்ர்ரொம்பவே எரியுது போலிருக்கு நான் என்ன பல் தேய்க்கிறதையும், காப்பி குடிக்கிறதையுமா பதிவு போட்டேன் நான் என்ன பல் தேய்க்கிறதையும், காப்பி குடிக்கிறதையுமா பதிவு போட்டேன் நான் ஆற்றிய (காப்பி இல்லை) சங்கப் பணிகளைப் பற்றிப் பதிவு போட்டிருக்கிறேனாக்கும், ம்ஹும் இது நல்லா இல்லை. தங்கிலீஷ் எழுதிட்டு இது வேறேயா நான் ஆற்றிய (காப்பி இல்லை) சங்கப் பணிகளைப் பற்றிப் பதிவு போட்டிருக்கிறேனாக்கும், ம்ஹும் இது நல்லா இல்லை. தங்கிலீஷ் எழுதிட்டு இது வேறேயா\nMP definition என்ன தெரிஞ்சுதா\nகீதா சாம்பசிவம் 10 August, 2006\nசிவா, உங்க ஊர் நாகை இல்லை, நான் இம்முறை அங்கே போக முடியவில்லை. நான் இன்னும் பழனி போனது இல்லை. நீங்க ஸ்வாமிமலை போகாதது போல்.\nகீதா சாம்பசிவம் 10 August, 2006\nமுதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. மற்றக் கோவில்கள் பற்றியும் எழுதுகிறேன்.\nகீதா சாம்பசிவம் 10 August, 2006\nநீங்க சொன்ன விஷயம் நானும் கேள்விப்பட்டேன். ஆனால் \"செம்பியன் மாதேவி\" என்று சொன்னார்கள். வரலாற்று விஷயத்தில் சரிவரத் தெரியாமல் சொல்லக்கூடாது என்று எழுதவில்லை. தகவலுக்கு நன்றி, முதல் வருகைக்கும்.\nஅருமையான பதிவு. நேரில் சென்று பார்பதைப்போல் உள்ளது.பக்கத்தில் உள்ள பட்டீஸ்வரம் துர்கையைப் பார்க்கவில்லையா. மிகவும் விசேஷ இடம்.\nகீதா சாம்பசிவம் 10 August, 2006\n அதுவும் திருச்சத்திமுற்றமும் தனியாக வரும். எழுத நிறைய இருக்கிறதே\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\n123. தலைவியின் வடமாநிலத் திக்விஜயம்\n122. ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே\n120. எனக்கு நானே வைத்த ஆப்பு\n119. நான் பெற்ற விழுப்புண்கள்\n114. 30. மடத்துத் தெரு, கும்பகோணம்\n113. புவனங்களை ஆளும் சர்வாங்க சுந்தரி\n112. நடந்தாய் வாழி, காவேரி\n111. அசராமல் போட்ட பதிவு.\n110. \"தாதா\" வேதாவின் சதி அம்பலம்\n109. ஒரு அவசரமான பதிவு\n108. ஐயனை ஆரத் தழுவிய அன்னை\n107. ஸ்ரீ��க்ர ராஜ தனயே\n106. எண்ணங்கள், எண்ணங்கள், எண்ணங்கள்\n105 வேதாளத்திடம் நான் போட்ட மந்திரம்\n104.ஐயாறப்பனும், அறம் வளர்த்த நாயகியும்\n102. நான் செய்த தவம்\n101. குண்டர் படைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/aug/01/ajith-vivegam-2747837.html", "date_download": "2018-07-21T18:55:02Z", "digest": "sha1:RJEWBGTERGLPAADWG5OMG5PJNNTYVYV5", "length": 6555, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Ajith-Vivegam- Dinamani", "raw_content": "\nஆகஸ்ட் 24 அன்று வெளியாகும் விவேகம்: எகிறும் எதிர்பார்ப்பு\nசிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் - விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துவருகிறது. இசை - அனிருத்.\nவிவேகம் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இதையடுத்து, ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது அதிகாரபூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.\nபடத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால் முதல் நான்கு நாள்கள் (ஞாயிறு வரை) கிடைக்கும் வசூல் தொகை பல சாதனைகளை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thihariyanews.com/windows-phone-store-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-whatsapp-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-07-21T19:08:07Z", "digest": "sha1:IXBXIJYQSDPPFY3RQ2BW54FZU55TXBXW", "length": 4955, "nlines": 60, "source_domain": "www.thihariyanews.com", "title": "Windows Phone Store தளத்திலிருந்து WhatsApp அப்பிளிக்கேஷன் நீக்கம்! | Thihariya News", "raw_content": "\nதிஹாரிய மல்வத்தை Nippon Ceramica வர்த்தக நிலையத்தில் தீ\nதாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டு விழா\nபாடசாலை மட்ட கால்பந்தாட்டப் போட்டி – அல்-அஸ்ஹர் இரு அணிகள் செம்பியன்\nதிஹாரிக்கு புதிய பாடசாலை : நிதி திரட்டும் நிகழ்வு (Photos)\nதிஹாரியில் தங்கத்திலான புத்தர் சிலையுடன் 4 பேர் கைது\nYou are here: Home » தொழில்நுட்பம் » Windows Phone Store தளத்திலிருந்து WhatsApp அப்பிளிக்கேஷன் நீக்கம்\nWindows Phone Store தளத்திலிருந்து WhatsApp அப்பிளிக்கேஷன் நீக்கம்\nமொபைல் சாதனங்கள் மூலம் குறுஞ்செய்திகள், புகைப்படங்களை செலவின்றி பகிர்ந்து கொள்வதற்கு WhatsApp அப்பிளிக்கேஷன் பெரிதும் உதவுகின்றது.\nஅண்மையில் பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டிருந்த இந்த அப்பிளிக்கேஷனின் Windows Phone – களுக்கான பதிப்பு Windows Phone Store தளத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.\nமைக்ரோசொப்ட் நிறுவனம் அறிமுகம் செய்த பிந்திய பதிப்பான Windows Phone 8.1 இயங்குதளத்தில், WhatsApp அப்பிளிக்கேஷன் செயற்படும்போது சில குறைபாடுகள் காணப்படுவதே இதற்கு காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ் அப்பிளிக்கேஷனை தற்போது Windows Phone Store தளத்தில் தேடும்போது குறித்த அப்பிளிக்கேஷன் கிடைக்கப்பெறவில்லை என்ற செய்தியே தென்படும்.\nஎனினும் விரைவில் மீண்டும் WhatsApp அப்பிளிக்கேஷன் Windows Phone Store தளத்தில் இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nPrevious: மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர்\nNext: புனித ஷஃபான் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நாளை\nஇலங்கையில் முதன் முதலாக Apple iPhone Web App ஐ அறிமுகம் செய்யும் திஹாரிய நியூஸ்\nசெல்லிடத் தொலைபேசிக்கு 41 வயது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/smartphone-app-can-help-predict-earthquakes-011237.html", "date_download": "2018-07-21T18:53:29Z", "digest": "sha1:WJ6TLUFOCJQYFTB63AQUD7EFSRQZRM7X", "length": 12222, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "Smartphone App Can Help Predict Earthquakes - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் செயலி.\nநிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் செயலி.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயி��ாக பெறலாம்.\nதாவர கழிவில் பிளாஸ்டிக் பை: உதவிய நவீன தொழில்நுட்பம்.\nகூகுள் மேப்ஸ் அம்சம் ஆசியாவிற்கும் வழங்கப்படுகிறது.\nநெட்பிக்ஸ் ஸ்மார்ட் டவுன்லோடு உங்களின் ஆன்ட்ராய்டு சாதனத்தில் எப்படி பயன்படும்\n6ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அசத்தலான சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.\nநிலவில் ரியல் எஸ்டேட் : 4பேர் தங்கி வாழக்கூடும் வீடு ரெடி.\nசியோமி மி ஏ2 & மி ஏ2 லைட் சாதனங்களின் விலை மற்றும் அம்சங்கள் வெளியானது.\nஸ்மார்ட்போன்களால் இன்று எல்லாமே சாத்தியமாகி விட்டது. செயலி கொண்டு எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் நாம், இனி நிலநடுக்கம் வர இருப்பதையும் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் நிலநடுக்கம் சார்ந்த முன் எச்சரிக்கை தகவல்களை வழங்கும் ஒரு விசேஷ செயலி குறித்த விரிவான தகவல்கள் ஸ்லைடர்களில்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்கெலி நிலநடுக்க ஆய்வாளர்கள் மற்றும் சிலிகான் வேலியின் டியூட்ஷி டெலிகாம் இன்னோவேஷன் சென்டர் இணைந்து வடிவமைத்த செயலி தான் மை ஷேக்.\nஇந்த செயலி அக்செல்லோமீட்டர், மற்றும் சில அல்காரிதம்களை கொண்டு சில விநாடிகளில் ஸ்மார்ட்போனினை நிலநடுக்க உணர்த்துக் கருவியாக மாற்றும்.\nமை ஷேக் செயலி மூலம் ஒவ்வொரு ஸ்மார்ட்போன் கருவியும் நிலநடுக்க உணர்த்துக் கருவியாக மாறிவிடுகின்றது. நிலநடுக்கம் மற்றும் அவ்வப்போது ஏற்படும் இதர அதிர்வுகளை பிரிக்கும் அல்காரிதம் ஒன்றை உருவாக்குவது மிகவும் கடினமானதாகும்.\n'நிலநடுக்க ஆய்வாளர்களாக நிலநடுக்கம் சார்ந்த தகவல்களை சேகரிப்பது மிகவும் கடினமானதாகும். அதிகப்படியான தகவல்கள் இருந்தால் தான் நிலநடுக்க இயற்பியலை புரிந்து கொண்டு எதிர்கால நிலநடுக்கங்களை கச்சிதமாக கணிக்க முடியும்' என பெர்கெலியின் நிலநடுக்க ஆய்வு மைய தலைவர் ரிச்சார்ட் ஆலென் தெரிவித்துள்ளார்.\nமை ஷேக் செயலி நிலநடுக்கத்தை உணர்த்தும் போது சேகரித்த தகவல்களை சென்ட்ரல் சர்வர் எனப்படும் வழங்கிக்கு அனுப்பும், இந்த தகவல்களில் இடம், நேரம் மற்றும் ரிக்டர் அளவு போன்றவை இடம் பெற்றிருக்கும்.\nசேகரிக்கப்பட்ட தகவல்கள், ஏற்கனவே இருக்கும் தகவல்களுடன் ஆய்வு செய்யப்பட்டு, தொகுத்து அவை செயலியை பயன்படுத்துவ��ருக்கு அனுப்பப்படும்.\nஇந்த சேவை பயனுள்ளதாக அமைய அதிக கருவிகளில் இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும். ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.\nமை ஷேக் செயலி குறித்த விளக்க வீடியோ.\nஇனிமே எல்லாம் இப்படித்தான், ஆப்பிள் புதிய முடிவு.\nசாம்சங் அதிரடி : விரைவில் இந்தியாவில் வெளியாகும் கேலக்ஸி சி.\nஇது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-dhan-dhana-dhan-offer-unlimited-data-plans-start-303-in-tamil-013691.html", "date_download": "2018-07-21T18:54:05Z", "digest": "sha1:JYK66B6QGHRIBG6SNQHJABZQRZ5PUTZC", "length": 13765, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "Reliance Jio Dhan Dhana Dhan Offer Unlimited Data Plans Start At Rs 309 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.309/- முதல் புதிய அன்லிமிடெட் சலுகைகளை அறிமுகம் செய்தது ஜியோ.\nரூ.309/- முதல் புதிய அன்லிமிடெட் சலுகைகளை அறிமுகம் செய்தது ஜியோ.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஇன்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்த புதிய சலுகை என்னென்ன\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nஜியோவிற்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nட்ராய் விதித்த கெடுக்குபிடிகள் காரணமாக ரிலையன்ஸ் ஜியோவின் சமீபத்திய சம்மர் சர்ப்ரைஸ் சலுகை திரும்பபெறப்பட்டது. அதனை தொடர்ந்து ஜியோ நிறுவனம் அதன் சில வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதை உணர்ந்து நேற்று புதிய மற்றும��� அற்புதமான சலுகைகளை ரிவிரைவில் வழங்குவோம்ன் என்று அதன் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் அறிவித்திருந்தது.\nஅறிவித்ததை போலவே ஜியோ அதன் புதிய கட்டண திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. \"தண் தணா தண்\" என்ற புதிய பெயரின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோவின் புதிய அன்லிமிடெட் திட்டங்கள் ஆனது ரூ.309/-ல் இருந்து தொடங்குகிறது. மேலும் என்னென்ன திட்டங்கள். அவைகளின் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஜியோ தண் தணா தண் ஆஃபர் விவரங்கள்\nஏப்ரல் மாத ஆரம்பத்தில் ஜியோ அறிமுகம் செய்த சம்மர் சர்ப்ரைஸ் சலுகையை தவறவிட்ட பயனர்கள் அதே வகையிலான நன்மைகளை பெற நாள் ஒன்றிற்கு ஒரு ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்கும் ரூ.309/- முதல் ஆரம்பிக்கும் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.\nஜியோவின் இந்த தண் தணா தண் வாய்ப்பு இரண்டு பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா அல்லது நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டா என இரண்டு வகையான கட்டண திட்டங்களை பெறலாம்.\n1ஜிபி திட்டம் ரூ.309/- என்ற தொடக்க விலை கொண்டுள்ளது மற்றும் அது 84 நாட்களில் செல்லுபடியாகும். இதில் நீங்கள் ஒரு நாளைக்கு 1ஜிபி அதிவேக 4ஜி டேட்டா பெறலாம் மேலும் நீங்கள் 128கேபிபிஎஸ் என்ற இணைய வேகத்தில் தொடர்ந்து டேட்டா பயன்படுத்தலாம் உடன் இந்த தொகுப்பில் அதே வரம்பற்ற அழைப்புகள் வசதியும் உண்டு.\nநீங்கள் ஏற்கனவே ஒரு ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர் என்றால் இந்தத் திட்டத்தை நீங்கள் ரூ.309/-க்கும் அதே நன்மைகளை ஜியோ ப்ரைம் மெம்பராக இல்லாத பயனர்கள் பெற ரூ.349/- செலுத்த வேண்டும்.\nமேலும் ஜியோ ப்ரைம் சேவையுடன் சேர்த்து இந்த திட்டத்தையும் பெற விரும்பும் புதிய வாடிக்கையாளர்கள் இதே நன்மைகளை அனுபவிக்க ரூ.408/- செலுத்த வேண்டும், அதாவது ரூ.99/- என்ற ப்ரைம் சேவை கட்டணம் சேர்த்து ரூ.408).\nஇதேபோன்று மறுபக்கமும் நாள் ஒன்றிற்கு 2ஜிபி வழங்கும் திட்டங்களின் விலைரூ.509/- முதல் தொடங்குகிறது மற்றும் இதுவும் 84 நாட்கள் செல்லுபடியாகும். இதன் கீழ் நீங்கள் ஒரு நாளைக்கு 2ஜிபி அளவிலான அதிவேக 4ஜி தரவை 128 கே பிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம், உடன் இந்த தொகுப்பில் அதே வரம்பற்ற அழைப்புகள் வசதியும் உண்ட��.\nநீங்கள் ஏற்கனவே ஒரு ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர் என்றால் இந்தத் திட்டத்தை நீங்கள் ரூ.509/-க்கும் அதே நன்மைகளை ஜியோ ப்ரைம் மெம்பராக இல்லாத பயனர்கள் பெற ரூ.549/- செலுத்த வேண்டும்.\nமேலும் ஜியோ ப்ரைம் சேவையுடன் சேர்த்து இந்த திட்டத்தையும் பெற விரும்பும் புதிய வாடிக்கையாளர்கள் இதே நன்மைகளை அனுபவிக்க ரூ.608/- செலுத்த வேண்டும், அதாவது ரூ.99/- என்ற ப்ரைம் சேவை கட்டணம் சேர்த்து ரூ.608).\n300ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி திட்டம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/smartphone-technology-help-visually-challenged-people-009502.html", "date_download": "2018-07-21T18:55:51Z", "digest": "sha1:JI4W3WEEMQ6LRNWIXBOYPWF7OR53VWFI", "length": 9419, "nlines": 142, "source_domain": "tamil.gizbot.com", "title": "smartphone technology to help visually challenged people - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபார்வையற்றவர்களுக்கு கை கொடுக்கும் புதிய தொழில்நுட்பம் உருவாக்கம்..\nபார்வையற்றவர்களுக்கு கை கொடுக்கும் புதிய தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஆச்சரியம் ஆனால் உண்மை: ரூ.899க்கு செல்பி கேமிரா மொபைல்\nஇந்த மொபைலின் விலை ரூ.2.60 லட்சம்; அப்படி என்ன தான் ஸ்பெஷல்.\n4ஜி எல்டிஇ, வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் ஆதரவுடன் நோக்கியா 2010.\nகண் பார்வையில் பிரச்சனை இருப்பவர்கள் எவ்வித தொந்தரவும் இன்றி செயல்பட புதிய மொபைல் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர். இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளெட் கருவியை பயன்படுத்தும் என்றும் கூறப்படுகின்றது.\n'அம்மா' சத்தியமா நான் சோம்பேறி தான்ய்யா \nலின்கன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் விஷன் மற்றும் மெஷின் லெர்னிங் வல்லுநர்கள் இந்த ஆய்வில் ஈடுப்பட்டு வருகின்றனர். மொப��ல் போன் கருவிகளின் மூலம் கண் பார்வை கோளாறுக்கு தீர்வளிக்கும் இந்த திட்டத்திற்கு கூகுள் ஃபேக்கல்டி ரிசர்ச் அவார்டு நிதி உதவியாக இருந்து வருகின்றது.\nஆரம்பக்கட்டமாக ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட் கருவிகளில் கலர் மற்றும் டெப்த் சென்சார் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி 3டி மேப்பிங், லொகலைசேஷன், நேவிகேஷன் மற்றும் ஆப்ஜக்ட் ரெக்ஃனீஷன் போன்றவைகளை செயல்படுத்தும் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.\nஇலவசமாக கிடைக்கும் தமிழ் சினிமா ஆண்ட்ராய்டு கேம்கள்..\nஇதையடுத்து வைப்ரேஷன் அல்லது சவுன்டுகளை கொண்டு எச்சரிக்கை செய்யும் வசதியோடு தகுந்த இன்டர்ஃபேசில் இதை செயல்படுத்த இருக்கின்றது குறிப்பிடத்தக்கது. பார்வை குறைபாடு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் பல கருவிகள் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கின்றது, இருந்தும் இந்த புதிய தொழில்நுட்பமானது பயனாளிகளை தங்களது ஸ்மார்ட்போன் மூலம் அவர்களின் பிரச்சனைக்கு தீ்ர்வளிக்கின்றது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\n6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t34858-topic", "date_download": "2018-07-21T19:12:09Z", "digest": "sha1:YMIFFX4XGZLNF6PSZD3AFLRESI7VLZPW", "length": 14697, "nlines": 166, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "கொ.ப.செ.வுக்குப் பரிசா கார் கொடுத்து தப்பா போச்சு..!!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nகொ.ப.செ.வுக்குப் பரிசா கார் கொடுத்து தப்பா போச்சு..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகொ.ப.செ.வுக்குப் பரிசா கார் கொடுத்து தப்பா போச்சு..\nஆனாலும் தலைவர் இவ்வளவு அட்வான்ஸா இருக்கக்கூடாது…\n2016 தேர்தலில் கட்சியின் தோல்வி குறித்து\nநம்மகட்சியின் கொ.ப.செ.வுக்குப் பரிசா கார் கொடுத்திருக்க கூடாதா\nஅந்தக் காரோட அருமை பெருமை பத்தியே பிரசாரம் பண்ணிக்கிட்டு\nதலைவரோட ஜாமின் மனுவை ஏன் உடனே தள்ளுபடி\nசாட்சிகளை கலைக்கும் வேலையும், ஆதாரங்களை அழிக்கும்\nவேலையும் இருப்பதால், உடனே ஜாமின் தேவை’னு\nஉங்கள் பொன்னான வாக்குகளை குதிரையின் சிறகு\nசின்னத்துக்கே அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்…\nRe: கொ.ப.செ.வுக்குப் பரிசா கார் கொடுத்து தப்பா போச்சு..\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: கொ.ப.செ.வுக்குப் பரிசா கார் கொடுத்து தப்பா போச்சு..\nRe: கொ.ப.செ.வுக்குப் பரிசா கார் கொடுத்து தப்பா போச்சு..\nRe: கொ.ப.செ.வுக்குப் பரிசா கார் கொடுத்து தப்பா போச்சு..\nRe: கொ.ப.செ.வுக்குப் பரிசா கார் கொடுத்து தப்பா போச்சு..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்க��்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paavaivilakku.blogspot.com/2014/08/blog-post_12.html", "date_download": "2018-07-21T19:38:37Z", "digest": "sha1:FZ4XWNW6OL4SQZGP6XGHWIIB3IDHAU6N", "length": 13707, "nlines": 233, "source_domain": "paavaivilakku.blogspot.com", "title": "பாவை விளக்கு....!: விடுதலை...!", "raw_content": "\nசெவ்வாய், 12 ஆகஸ்ட், 2014\nகேட்கும் போதே எரிகிறது மனது\nPosted by ஜெயஸ்ரீ ஷங்கர் at முற்பகல் 11:07:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனக்குப் புரிந்த ஆன்மிகம் (8)\nகுட்டிக் குட்டிக் கவிதைகள். (9)\nசிறுகதைத் தொகுப்பு நூல் (1)\nதிருவாசகம் 1. சிவபுராணம் (1)\nவிநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் (1)\nபூதக்கோள் வியாழனைச் சுற்றிவரும் புதிய 12 வெளிப்புறத் துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன\nதட்டுங்கள் திறக்கட்டும்... தேடுங்கள் அகப்படும்... கேளுங்கள் கிடைக்கும்.\nவிநாயகர் சதுர்த்தி விநாயக சதுர்த்தி இந்துக்களின் முக்கியமான பண்டிகையாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கொண்ட...\nவிதி இருப்பின் விதி கூட்டி அருளும் திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மா\nதிருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் சிறுகனூருக்கு 5 கி.மீ தொலைவில் திருப்பட்டூர் எனும் மிகச் சிறிய கிராமம் அ...\nஸ்ரீ சாய் சத் சரிதம்\nஅத்தியாயம் - 1 1. கடவுள் வாழ்த்து ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றி ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றி ஸ்ரீ குருமஹராஜனே போற்றி குலதேவதைக்க...\nஸ்ரீ விட்டல் , பண்டரிபுரம்.\nசமீபத்தில் பண்டரிபுரம் சென்று ஸ்ரீ விட்டல் , ஸ்ரீ ருக்மிணிதேவியை சேவிக்கும் அற்புதமான மஹாராஷ்டிர யாத்திரை எங்களுக்கு அமைந்தது. பண்டர்பூர் ...\nபண்டைய காலத்தில் ஆன்மீகத்தின் மூலம் தனி மனிதரை தூய்மை படுத்துதல் மற்றும் மனதை இதமாக்குதல் (குணப்படுத்துவது என்பார்கள்) என்பது ஒரு ஆதாரபூ...\nஅபூர்வமான முருகன் படம் - வரைந்தவர் திரு.கொண்டல் ராஜு\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் உள்ளம் இறங்கவில்லை...அருணா சாயிராம்..\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் உள்ளம் இறங்கவில்லை என்ன கவி பாடினாலும் உந்தன் உள்ளம் இறங்கவில்லை (3) எந்த ...\nஷண்முகநாயகன்தோற்றம் (ஸ்ரீ அகஸ்திய முனிவர் அருளியது)\nஷண்முக நாயகன் தோன்றிடுவான் -சிவ .ஸத்குரு நாயகன் தோன்றிடுவான் கண்களினால் கண்டு போற்றிடலாம்-கொடும் காலத்தைக் காலனை மாற்றிடலாம் (\"ஷண்ம...\n\"அனைத்து நலமும், வளமும், நைவேத்யத்தால் பெறுவோம்..\" இந்தப் புத்தகத்தை காணும் உங்களுக்கு வணக்கம். அம்மா.. என்ன செய்வாள்......\nபெற்ற கடன் அடைக்கும் பிள்ளைகள்..\nசுபா வீட்டின் கிரஹப்ரவேசம் 2014\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/08/blog-post_429.html", "date_download": "2018-07-21T19:39:15Z", "digest": "sha1:KFHXR6ODWKIIK77VEAY2IJQRDGZFAJPF", "length": 41704, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை கிரிக்கெட், பயிற்சியாளரின் குமுறல்..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை கிரிக்கெட், பயிற்சியாளரின் குமுறல்..\nஇலங்கை கிரிக்கெட் அணியை மீள் எழுச்சி பெறச் செய்யும் தனது முயற்­சியை பலரின் தலை­யீ­டுகள் பாதிப்­ப­தாக இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்­காலப் பயிற்­றுநர் நிக் போதாஸ் தெரி­வித்தார்.\nஇந்­தி­யா­வுக்கு எதி­ராக ரங்­கிரி தம்­பு­ளையில் நடை­பெற்ற முத­லா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் இலங்கை படு­தோல்வி அடைந்த பின்­னரே அவர் இதனைக் கூறினார்.\nபோட்­டியின் ஆரம்பக் கட்­டத்தில் ஒரு விக்­கெட்டை மாத்­திரம் இழந்து 139 ஓட்­டங்­களைப் பெற்று பல­மான நிலையில் இருந்த இலங்கை அணி எஞ்­சிய 9 விக்­கெட்­களை 77 ஓட்­டங்­க­ளுக்கு இழந்­தது. அத்­துடன், ஷிக்கர் தவான், விராத் கோஹ்லி ஆகி­யோரின் அதி­ர­டியின் பல­னாக 9 விக்­கெட்­களால் இலங்கை தோல்­வியைத் தழு­வி­யது.\nஇந்தத் தோல்­வியால் மனம் நொந்­து­போன சில இர­சி­கர்கள் தங்­க­ளது அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­ய­துடன், இலங்கை அணி­யி­னரின் பஸ் வண்­டிக்கு முன்னால் கூடி தமது எதிர்ப்­பையும் வெளி­யிட்­டனர்.\nஇதனை அடுத்து பொலிஸார் தலை­யிட்டு இர­சி­கர்கள் குழுவை அப்­பு­றப்­ப­டுத்­தி­ய­துடன் இலங்கை அணி­யி­னரின் பஸ் வண்­டி­யையும் வழி­ய­னுப்பி வைத்­தனர்.\nஇந்தத் த���ல்­வி­யா­னது மனதைப் புண்­ப­டுத்­து­வ­துடன் மனக் குழப்­பத்­தையும் தோற்­று­விக்­கின்­றது என போத்தாஸ் கூறினார்.\n‘‘இந்தத் தோல்­வியால்் ஆத்­தி­ர­வ­சப்­ப­டு­வது இயல்பு. ஆனால் வீரர்கள் மீது நான் ஆத்­திரம் கொள்­ள­வில்லை.\nஅவர்­க­ளிடம் கோரப்­படும் அள­வுக்கு அதி­க­மாக அவர்கள் கடு­மை­யாக உழைக்­கின்­றனர். அவர்கள் சிறந்­த­வர்கள். அணியின் உத­வி­யா­ளர்­களும் தங்­க­ளா­லான சக­ல­தையும் செய்­கின்­றனர்.\nஅவர்கள் நேரம், காலம் பாராமல் உழைப்­ப­துடன் வீரர்­க­ளுடன் இணைந்து திட்­டங்­க­ளையும் வகுக்­கின்­றனர். வீரர்­களின் தங்­கு­ம­றையில் யாரும் தவ­றி­ழைக்­க­வில்லை.\nஉண்­மையில் எம்மால் திற­மையை வெளிப்­ப­டுத்த முடி­யாமல் போனது. இதனால் ஆத்­தி­ர­வ­சப்­ப­டத்தான் செய்வோம். ஆனால், பல­ரது தலை­யீ­டுகள் தான் இதுற்கு காரணம் என்­பதை திட்­ட­வட்­ட­மாகக் கூறலாம்’’ என்றார் போத்தாஸ்.\nதனக்கு உரிய ஆளுகை வழங்­கப்­பட்டால் அணியின் முன்­னேற்­றத்­திற்­கான சரி­யான கால எல்­லையை வரை­ய­றுக்க முடியும் எனவும் ஆனால், அதற்­கான சூழ்­நிலை இங்கு இல்லை எனவும் அவர் தெரி­வித்தார்.\n‘‘அணி மீதான பொறுப்பும் கட்­டுப்­பாடும் எனக்கு இருந்தால் எம்மால் ஒரு கால­வ­ரை­ய­றையை கூற முடியும். ஆனால் தொட்­ட­தற்­கெல்லாம் மற்­ற­வர்­க­ளையும் கேட்­க­வேண்­டி­யுள்­ளது. என்னைப் பொறுத்­த­மட்டில் எங்­களைத் தனி­யாக விட்­டு­விட்டால், இந்த வீரர்­க­ளுடன் இணைந்து செயற்­பட அனு­ம­தித்தால் அடுத்த ஆறு மாதங்­களில் அணியை உறு­தி­யான நிலைக்கு இட்டுச் செல்ல முடியும்.\nஅத்­துடன், திற­மையும் தொடரும்’’ என போத்தாஸ் மேலும் தெரி­வித்தார்.‘‘வீரர்கள் உண்­மையில் இயல்­பா­கவே திற­மை­சா­லிகள். அவர்­க­ளுக்கு கால அவ­காசம் வழங்­கு­வ­துடன் நேசத்­தையும் பாசத்தையும் பொழிந்து அவர்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டி எழுப்பினால் பெறுபேறுகளை விரைவில் காணலாம்’’ என்றார் அவர். மேலும், அணியில் தொடர்ச்சியாக இடம்பெறும் மாற்றங்களும் அணியின் திறமையைப் பாதிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங���கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஇலங்கையில் பெண் அரசியல்வாதி ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஹொரனை, திக்ஹேன்புர வீதயில் நேற்று க...\nஅமித் வீரசிங்க + மஹாசோஹோன் படை தொடர்பில், வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nகண்டி வன்செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹாசோஹோன் படை என்ற சிங்கள அமைப்பின் தலைவர் அமித் ஜீ���ன் வீரசிங்கவிடம் குற்றப் புலனாய்வுப்...\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-14-20-%E0%AE%9C%E0%AE%A9/", "date_download": "2018-07-21T19:26:05Z", "digest": "sha1:475A5FA7DKUOVF3HMBVEENT273HA5OLH", "length": 10377, "nlines": 269, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-20 ஜன 15 – ஜன 21 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2010ஜனவரி - 10உணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-20 ஜன 15 – ஜன 21\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-20 ஜன 15 – ஜன 21\nஆளுனர் உரையும் அரசியல் அறியாமையும்.\nதாதாக்களுக்கு சலாம் போடும் காவல்துறை.\nதிருட்டு வீசிடியும் கமலின் கோமாளித்தனமும்.\nயுக முடிவு நாள் மிரட்டும் மீடியாக்கள்.\nமுஸ்லிம்களுக்கான வீடுகளை விழுங்கிய அரசு அலுவலர்கள்.\nமுழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nதிருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற இரத்த தான முகாம்\nதித்திக்கும் திருமறை பாகம் – 22 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009)\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-21 ஜன 22 – ஜன 28\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-19 ஜன 8 – ஜன 14", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/tv-program/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-2011/", "date_download": "2018-07-21T19:03:31Z", "digest": "sha1:DKTZM52QIDT6AD3W72ZO3SERJHYUDFAE", "length": 13253, "nlines": 295, "source_domain": "www.tntj.net", "title": "இமயம் டிவி நவம்பர் 2011 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவிடியோ தொகுப்புதொலைக்காட்சிநிகழ்ச்சிகள்Archive by Category \"இமயம் டிவி நவம்பர் 2011\"\nஇமயம் டிவி நவம்பர் 2011\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – (தேவகோட்டை) இமயம் டிவி வீடியோ\nஇமயம் டிவி நவம்பர் 2011\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - (தேவகோட்டை ) இமயம் டிவி வீடியோ Download Video\nமரம் வளர்ப்போம் நன்மை பெருவோம் – இமயம் டிவி நிகழ்ச்சி விடியோ\nஇமயம் டிவி நவம்பர் 2011\nமரம் வளர்ப்போம் நன்மை பெருவோம் - இமயம் டிவி நிகழ்ச்சி விடியோ Download Video\nவளைகுடாவில் ஏகத்துவ எழுச்சி – இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ\nஇமயம் டிவி நவம்பர் 2011\nவளைகுடாவில் ஏகத்துவ எழுச்சி - இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ Download Video\nவருமுன் காப்போம் – இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ\nஇமயம் டிவி நவம்பர் 2011\nவருமுன் காப்போம் - ��மயம் டிவி நிகழ்ச்சி வீடியோ Click Here to Download\nமுன் மாதரி நபித்தோழர்கள் (20-11-2011) இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ\nஇமயம் டிவி நவம்பர் 2011\nமுன் மாதரி நபித்தோழர்கள் (20-11-2011) இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ Download Video\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் (19-11-2011) இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ\nஇமயம் டிவி நவம்பர் 2011\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் (19-11-2011) இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ Download Video\nசத்தியம் சொல்வோம் அசத்தியம் ஒழிப்போம் (18-11-2011) இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ\nஇமயம் டிவி நவம்பர் 2011\nசத்தியம் சொல்வோம் அசத்தியம் ஒழிப்போம் (18-11-2011) இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ Download Video\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (தேவகோட்டை 17-11-2011) இயமம் டிவி நிகழ்ச்சி வீடியோ\nஇமயம் டிவி நவம்பர் 2011\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (தேவகோட்டை 17-11-2011) இயமம் டிவி நிகழ்ச்சி வீடியோ Download Video\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (திண்டுக்கல்) பாகம் 5 12-11-2011 இமயம் டிவி நிகழ்ச்சி விடியோ\nஇமயம் டிவி நவம்பர் 2011\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (திண்டுக்கல்) பாகம் 5 12-11-2011 இமயம் டிவி நிகழ்ச்சி விடியோ Download Video\nசமூக பணிகளில் ஆர்வம் கொள்வோம் – 11-11-11 இமயம் டிவி நிகழி்ச்சி விடியோ\nஇமயம் டிவி நவம்பர் 2011\nசமூக பணிகளில் ஆர்வம் கொள்வோம் - 11-11-11 இமயம் டிவி நிகழி்ச்சி விடியோ Download Video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_60.html", "date_download": "2018-07-21T19:12:08Z", "digest": "sha1:ARHOIFQ5U7DZELGA2DRARLIOHTUNYSRG", "length": 8058, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடத் தயார்: டி.டி.வி.தினகரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடத் தயார்: டி.டி.வி.தினகரன்\nபதிந்தவர்: தம்பியன் 16 October 2017\n“அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவும், கட்சியின் ஆட்சி மன்ற குழுவும் விரும்பினால் மீண்டும் ஆர்.கே.நகரில் போட்டியிட தயாராக உள்ளேன்” என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன் திருச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.\nஅதில் தெரிவித்துள்ளதாவது, “ஜெயலலிதா மறைவுக்கு பின் முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்���ையில் சந்தேகம் ஏற்பட்டதால்தான் அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்றினோம். தனக்கு பதவி கிடைக்கவில்லை என்றதால், அவர் என்ன செய்தார் என்பது மக்களுக்கு தெரியும். புதுக்கோட்டையில் நடந்த அரசு விழாவில் கருவாடு மீனாகாது என வசனம் பேசி இருக்கிறார். ஜெயலலிதா மரணத்தை வைத்து அரசியல் நடத்துகிறார். அவரை ஜெயலலிதாவின் ஆன்மாவும் மன்னிக்காது. தொண்டர்களும் மன்னிக்க மாட்டார்கள். தமிழகத்தில் டெங்கு தடுக்க முன்னேற்பாடு நடவடிக்கைகளை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோர் எடுக்கவில்லை.\nஅதனால்தான் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. எடப்பாடியும், பன்னீர்செல்வமும் பகல் கனவு கண்டு வருகிறார்கள். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். மக்கள் நலனுக்கான அரசை கொண்டு வருவோம். அது ஜெயலலிதா அரசாக இருக்கும். பொது செயலாளரும் (சசிகலா), கட்சியின் ஆட்சி மன்ற குழுவும் விரும்பினால் மீண்டும் ஆர்.கே.நகரில் போட்டியிட தயாராக உள்ளேன். பிரிந்தவர்கள் எல்லோரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தம்பித்துரை கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்கது. தாய் கழகம் என்பது சசிகலா தலைமையிலான அணி தான். எனவே இதில் அனைவரும் சேர வேண்டும். ஆர்.கே. நகர் மற்றும் சட்டமன்ற, பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தால், உண்மையான அதிமுகவை மக்கள் அடையாளம் காட்டுவார்கள்.” என்றுள்ளார்.\n0 Responses to ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடத் தயார்: டி.டி.வி.தினகரன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nயாழில் இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பு நிறைவேறினால், நாடு ஒன்பது துண்டுகளாக உடையும்: எல்லே குணவங்ச தேரர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடத் தயார்: டி.டி.வி.தினகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/127120-i-may-get-legal-notice-for-my-auto-biography-says-kutty-padmini.html", "date_download": "2018-07-21T19:42:30Z", "digest": "sha1:FERCIUWCDQLAKOTWG2IBE3VZET4VPONR", "length": 28499, "nlines": 427, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"சிவாஜி, சாவித்திரி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பத்தியெல்லாம் சுயசரிதைல இருக்கு... வக்கீல் நோட்டீஸ் வரலாம்!’’ - `குட்டி’ பத்மினி #VikatanExclusive | \"I may get legal notice for my auto biography\" says Kutty Padmini", "raw_content": "\nசென்னை தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து - இடிபாடில் சிக்கி ஒருவர் பலி ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்\n`சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள் - முறைக்கேட்டை மறைக்க எரிக்கப்பட்டதா\n’ - தமிழில் பேசி அசத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புலி வடிவத்தில் நின்று அசத்திய 2,000 மாணவிகள் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - ராமநாதபுரம் அருகே 60 வயது முதியவர் கைது\n\"சிவாஜி, சாவித்திரி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பத்தியெல்லாம் சுயசரிதைல இருக்கு... வக்கீல் நோட்டீஸ் வரலாம்\nகுட்டி பத்மினி... பெயரைத் தாண்டி அறிமுகம் தேவைப்படாத செலிபிரிட்டி ஆளுமை. மீ டு (me too) போன்ற சுயசரிதைப் புத்தகம் ஒன்றை எழுதிவருகிறார், புழல் சிறை கைதிகளுக்குத் தியானம் சொல்லித்தருகிறார், பகவத் கீதை வகுப்பு எடுக்கிறார் எனப் பட்டியல் போடுகிறது செய்திகள். ஒரு புன்னகை வணக்கத்துடன் அவரைச் சந்தித்தோம்.\n\"ஆமாம்மா, நீங்க கேள்விப்பட்டது உண்மைதான். திட்டம் போட்டு குற்றம் பண்றவங்க பற்றி நான் பேசலை. ஆனால், ஜெயிலில் இருக்கும் பெரும்பாலான மனிதர்கள் ஒரு நிமிஷம் உணர்ச்சிவசப்பட்டு செய்த தப்பினால், தண்டனைக் காலம் தாண்டியும் ஜெயிலில் இருக்காங்க. அவங்களின் மன அமைதிக்காக என்னால் முடிந்த சிறிய பங்களிப்பு'' என்கிறார் குட்டி பத்மினி.\n\"எப்படி ஆரம்பித்தது இந்த எண்ணம்\n\"சிறையில் இருக்கும் கைதிகளுக்கு பகவத் கீதை வகுப்பு எடுக்கலாமே என்று நினைச்சு அனுமதி வாங்கி அங்கே போனேன். புழல் சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தண்டனைக் காலம் முடிஞ்சும் இருக்காங்க. இத்தனைக்கும் அவங்களுக்கு மெடிக்கல் டெஸ்ட் உட்பட எல்லா புரொஸிஜரையும் முடிச்சும் விடுதலை பண்ணாம இருக்காங்க. ரொம்பவும் வயதானவர்களும் அப்படி இருக்கிறதைப் பார்த்து வேதனைப்பட்டேன். இவங்களுக்கு ஏதாவது செய்யணுமே என நினைச்சு, அப்போ முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திச்சேன். அப்புறம் எடப்பாடி பழனிசாமி, கிரிஜா வைத்தியநாதன் என எல்லோரையும் சந்தித்துப் பேசியிருக்கிறேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி, புழல் சிறையில் 10 வருடங்களாகத் தண்டனை அனுபவிச்சு வந்த 67 கைதிகளை விடுதலை பண்ணியிருக்காங்க. இதைக் கேள்விப்பட்டதும் மனசுக்கு நிறைவா இருந்துச்சு. ஒரு பேட்ச்தான் வெளியே வந்திருக்கு. இன்னமும் இப்படி நிறைய பேர் இருக்காங்க. அவங்களும் வெளியே வரணும்.''\nசென்னை தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து - இடிபாடில் சிக்கி ஒருவர் பலி\nஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\n`சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்\n''உங்க சுயசரிதையைப் புத்தகமாக எழுதுறீங்களாமே...''\n''கிட்டத்தட்ட எழுதி முடிச்சுட்டேன். நான் மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோதே சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சுட்டேன். அதனால், என் மனசும் பிஞ்சிலேயே பழுத்துடுச்சு. யார் யாருக்கு நல்லது பண்றாங்க, கெடுதல் பண்றாங்க எனச் சின்ன வயசிலேயே தெரிஞ்சுக்க முடிஞ்சது. அந்த விஷயங்களைச் சம்பந்தப்பட்டவங்க பெயர்களோடு சுயசரிதையில் எழுதியிருக்கேன். சிவாஜி, எம்.ஜி.ஆர், சாவித்திரி, ஜெயலலிதா உள்ளிட்ட அத்���னை ஜாம்பவான்களும் என் புத்தகத்தில் கடந்துபோவாங்க. இந்தப் புத்தகத்தை என் லாயரிடம் கொடுத்து படிக்கச் சொன்னேன். அவர், 'நடந்த சம்பவங்களைக் கொஞ்சம் பாலிஷ்டா பெயர் குறிப்பிடாமல் எழுதுங்களேன்' என்றார். சுயசரிதை என்பது உண்மையை எழுதறதுதானே. பெயரில்லாமல் எழுதறது, பாலிஷ்டா எழுதறதெல்லாம் எப்படிச் சரியாகும் 'அப்படியே வெளியிட்டால் எக்கச்சக்க கோர்ட் நோட்டீஸ் வர்றது நிச்சயம்'னு சொல்றார். இதுக்கெல்லாம் பயந்து எழுதினதை மாற்றுவதாக இல்லை. 'நான் செத்த அடுத்த நிமிஷம் புத்தகத்தை ரிலீஸ் பண்ணிடு'னு என் மகளிடம் சொல்லியிருக்கேன். ஸோ, என் சுயசரிதை புத்தகம் நிச்சயம் வெளிவரும்.''\n\"'நடிகையர் திலகம்’ படம் பார்த்தீங்களா\n\"பார்த்துட்டேன். படம் முடிகிற வரை அவ்ளோ அழுதேன். ஏன்னா, நான் அவங்க பக்கத்துல பல காலம் இருந்திருக்கேன். 'பாசமலர்' படத்தில் குட்டி சாவித்திரியா நடிச்சது நான்தான். அவங்களின் பிஸி ஷெட்யூலில் அவங்க குழந்தைகளுக்குச் சோறு ஊட்ட முடிஞ்சுதான்னு தெரியலை. ஆனால், எத்தனையோ படங்களில் அழுதுகிட்டே எனக்கு வெள்ளிக் கிண்ணத்தில் சாப்பாடு ஊட்டியிருக்காங்க. படத்தில்தான் அழுகை. நிஜத்தில் ஜாலியான டைப் அவங்க. ஸ்லீவ்லெஸ் போட்டுக்கிட்டு, இடது கையால் பிளைமோத் காரை ஓட்டிட்டு வரும்போது அவ்ளோ ஸ்டைலிஷா இருப்பாங்க. கடைசியில் அவங்க நிலைமையை நினைச்சுப் பார்க்கவே முடியலை. ஒருதடவை ரேடியோவில் என் நிகழ்ச்சித் தொடர்பான ஷூட் போயிட்டிருந்துச்சு. அப்போ சாவித்திரியம்மா வந்திருக்காங்க. அவங்களை 3 மணி நேரம் வெயிட் பண்ணவெச்சுட்டாங்க. விஷயம் கேள்விப்பட்டதும் பதறிப்போய் வருத்தம் தெரிவிச்சேன். ஆனால், அவங்க அதைப் பெருசு பண்ணிக்கவே இல்லை.''\n''நீங்கள் நடித்த காலத்தில், வாய்ப்புக்காக நடிகைகளைத் தவறாகப் பயன்படுத்துவது இருந்ததா\n''அப்போ இந்த அளவுக்கு இல்லை. நிறைய கதாநாயகிகள் கல்யாணம் முடிஞ்சும் நடிச்சாங்க. அதனால், காஸ்ட்டிங் கவுச் பிரச்னை குறைச்சலா இருந்திருக்கலாம்.''\n''சின்னத்திரையில் இந்தப் பிரச்னைகள் இருக்கா\n''பொதுப்படையா எதுவும் குறிப்பிட விரும்பலை. என் சீரியல்களில் நடிக்கிற நடிகைகள் அத்தனை பேரிடமும் என் பர்சனல் நம்பர் கொடுத்திருக்கேன். என் யூனிட்டை சேர்ந்த யாராவது, காஸ்ட்டிங் கவுச் செய்ய முயற்சி பண்ணினா உடனே எனக்குப் ப���ன் பண்ணச் சொல்லியிருக்கேன். இப்போ பண்ணிட்டிருக்கும் இந்தி வெப் சீரிஸ் வரைக்கும், என்னிடம் வொர்க் பண்ணும் நடிகைகளுக்கு காஸ்டிங் கவுச் நடக்க விடமாட்டேன்.''\nஅவிழ்க்கப்பட்ட சுடிதாருக்குப் பதில் லத்தியைக் கையில் எடுத்தாளே அவள்...நன்றி இரஞ்சித்\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nகம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி\n``ஜெயலலிதாவைவிட கெட்டிக்கார பழனிசாமி, மோடிக்கு அடிமையாக இருப்பது ஏன்\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ரா\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகி\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி\nசென்னையில் கட்டுமானப் பணியின்போது தனியார் மருத்துவமனைக் கட்டடம் இடிந்த\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n\"சிவாஜி, சாவித்திரி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பத்தியெல்லாம் சுயசரிதைல இருக்கு... வக்கீல் நோட்டீஸ் வரலாம்\n’’ப்ளீஸ்... பிக்பாஸ் வீட்டுக்குள்ள போக இன்னொரு சான்ஸ் கொடுங்க..\n\"சரீனா, செல்வி... பாலுமகேந்திரா சாயலில் 'காலா' காதலிகள்\nJurassic Park பட காட்சிக்கு டிக்கெட் வெல்லும் வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/tv-serial", "date_download": "2018-07-21T19:43:01Z", "digest": "sha1:AYCRT4VKJO3VMLG6CIVUGYLULVMRYNJK", "length": 17869, "nlines": 404, "source_domain": "cinema.vikatan.com", "title": "Tamil Serials - Get Latest Tamil Serials, Tamil Serials list , Tamil Serials Today | சீரியல்ஸ் - Cinema Vikatan", "raw_content": "\nசென்னை தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து - இடிபாடில் சிக்கி ஒருவர் பலி ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முதல்��ரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்\n`சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள் - முறைக்கேட்டை மறைக்க எரிக்கப்பட்டதா\n’ - தமிழில் பேசி அசத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புலி வடிவத்தில் நின்று அசத்திய 2,000 மாணவிகள் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - ராமநாதபுரம் அருகே 60 வயது முதியவர் கைது\n\"என் கணவர் இயக்கத்துல நான் நடிக்கிற சூழல் அமையக்கூடாது\n``அவரை நேர்ல பார்த்தா அழுதுருவேன்\" - `அழகு' ஸ்ருதி\n``மகன் பிறந்தநாள், தேவதர்ஷினி பிரிவு, புது ஜோடி..\" - `மதுரை' முத்து ஷேரிங்ஸ்\n\" 'தமிழ்க் கடவுள் முருகன்' சீரியலை தப்புத் தப்பா எடுத்திருந்தாங்க\n`` `மாயா’ சீரியல்ல கிட்டத்தட்ட மெயின் ஹீரோ நான்\n``வேலையில்லாதவங்க போடுற மீம்ஸ் பத்தி கவலை இல்லை\n``என் மேலயும் அந்த முத்திரையைக் குத்திட்டாங்க\" 'திருமதி செல்வம்' கெளதமி\n``இப்பவும் என்னை புதுமுக நடிகையாகத்தான் நினைக்கிறேன்..\" - 'முள்ளும் மலரும்' வனிதா கிருஷ்ணசந்திரன்\n``மாமியார் மருமகள்னா எப்போவும் சண்டை போட்டுக்கணுமா என்ன..'' - `சுமங்கலி' ஸ்வேதா\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nகம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி\n``ஜெயலலிதாவைவிட கெட்டிக்கார பழனிசாமி, மோடிக்கு அடிமையாக இருப்பது ஏன்\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ரா\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகி\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்ப��மணி\nசென்னையில் கட்டுமானப் பணியின்போது தனியார் மருத்துவமனைக் கட்டடம் இடிந்த\nஹரீஷ் கல்யாண் - ரைஸாவின் `பியார் பிரேமா காதல்’ ட்ரெய்லர்..\n\"அது, விஜி சந்திரசேகருக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்பு’’ - 'யாரடி நீ மோகினி' சுஜாதா\n\"கலர் ஸ்கின் மலை ஏறிப்போச்சு; டஸ்கி ஸ்கின்தான் இப்போ மவுசு\" 'பூவே பூச்சூடவா' ரேஷ்மா\n``நம்புங்க... நான் `சல்சா' மணியோட கூடப்பிறந்த அக்காதான்\nஹனிமூனுக்கு எங்க பசங்களையும் கூட்டிட்டுப் போறோம் - ஸ்ரீதேவி- அசோக் சிந்தாலா\n\"நிச்சயமா அந்தக் கதாபாத்திரத்தில் என்னை உடனே ஏத்துக்க மாட்டாங்க\" - 'ராஜா ராணி' கீதாஞ்சலி\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n\"சீரியல் வாய்ப்புகளை மறுக்கிறதுக்கு ஒரே ஒரு காரணம்தான்..\" - 'கல்யாணபரிசு' ஶ்ரீகலா\n''எதுக்கு என் படத்துல நடிக்கலைனு கே.எஸ். ரவிக்குமார் கேட்டார்\n'' தெய்வமகள் டீம் வாட்ஸ்அப் குரூப்ல நடக்குற சேட்டைலாம்..'' - 'அண்ணியார்' ரேகா\nஇவள் பேரழகி - காயத்ரி\n``சென்னை, சீரியல் எல்லாத்தையும் விட்டுட்டேன்\n``நீங்க நினைக்கிற மாதிரியான அம்மாவா நடிக்கலைங்க\" 'கல்யாணமாம் கல்யாணம்' ஸ்ரித்திகா\n\"திடீர் கல்யாணம்லாம் பண்ணலீங்க... பிளான் பண்ணியே பண்ணினோம்\" - 'ராஜா ராணி' ஶ்ரீதேவி\n\"என் காதல் கணவர் நினைவுகள்ல இருந்து மீளமுடியலை\" - 'சின்னதம்பி' பவானி ரெட்டி\n'சீரியலுக்கு பிரேக் எடுத்துட்டு பிசினஸில் இறங்கியிருக்கேன்..' - 'கோலங்கள்' ஶ்ரீவித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/11/05/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-14/", "date_download": "2018-07-21T18:59:15Z", "digest": "sha1:EUBP2PLFUEXSHC6RFTEPUEKB6QO7WU56", "length": 16661, "nlines": 195, "source_domain": "vithyasagar.com", "title": "வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 3 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 4\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 2 →\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 3\nPosted on நவம்பர் 5, 2013\tby வித்யாசாகர்\n3. மனித நேயம் இன்று வளர்ந்துள்ளதா குறைந்து வருகின்றதா மனித நேயத்தின் தேவை என்ன\nமனிதநேயம் பொதுவாக வளர்ந்துள்ளது, என்றாலும் மனிதநேயத்தின் மகத்துவம் புரிந்தோர் குறைந்துப்போயுள்ளனர் என்பதும் உண்மை. மனிதநேயம் என்பது கையில் அடிபட்டதும் உடுத்திய சேலை கிழித்து கட்டிவிடுவதல்ல; இது பேசினால் இவருக்கு வலிக்குமென்றுப் புரிவது, இது செய்தால் அங்கே உயிர்கள் மடியுமோ என்று அஞ்சுவது, எதன் பொருட்டு எவ்வுயிரையும் வருத்தாது காப்போமோயென அனைவரின் நன்மையினைக் குறித்தும் சிந்திப்பதும் பின் அதன்வழி நடத்தலுமே மனிதநேயம்.\nஒரு பூனைக்கு ஒரு மீன் கிடைத்தால் அது மீனை உயிர்போக அடித்தோ அல்லது தலைகிள்ளியோ தின்னும். அது அதன் இயல்பு. மனிதனுக்குக் கிடைத்தால் அதன் துள்ளலை ரசிப்பான், வண்ணம் கண்டு வர்ணிப்பான், நீந்துவதைப் பார்த்து கப்பல் செய்வான், மேலும் அதன் நன்மைக் கருதியே தனது வாழ்வை அமைப்பான். சற்று அதன் தோள் அறுபட்டாலோ துடுப்புகள் ஓடிந்துவிட்டாலோ ஐயோ பாவமென்று வருந்துவான். வருந்துவதே மனிதநேயம். பிறர்சார்ந்து சிந்தித்தலும், பிறரின் நன்மை குறித்து தனது வாழ்க்கைதனைக் கட்டமைத்துக் கொள்பவனுமே மனிதனுமாவான்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in ஆய்வுகள் and tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 4\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 2 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத���து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (28)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஆக டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/06/blog-post_2008.html", "date_download": "2018-07-21T19:39:47Z", "digest": "sha1:UXXMJH25GLUFLRVXK5EJAHI7B5DK4GJ7", "length": 31722, "nlines": 407, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: லயோலா என்ற பெரும்பாம்பின் கதை - பீட்டர் ஹாக்ஸ்", "raw_content": "\nலயோலா என்ற பெரும்பாம்பின் கதை - பீட்டர் ஹாக்ஸ்\nஜெர்மன் மொழியில் : பீட்டர் ஹாக்ஸ்\nஅங்கிள் டைட்டஸ் ஓர் ஆணி வாங்குவதற்காக, ஷீவார்ஸ்வாசர் பகுதிக்கு வியாபார ரீதியாகப் பயணம் மேற்கொண்டிருந்தார். புகைவண்டி நிலையத்தில் பயணச் சீட்டுக் கொடுக்குமிடத்தில் பின்வருமாறு அச்சிட்ட வெள்ளைக் காகிதத்தைக் கண்டார்: ‘அன்பான பயணியே உங்கள் பயணத்தின் போது யாராவது, எப்போதாவது ஒரு பிராணியை உங்களுக்கு அ ன்பளிப்பாகக் கொடுத்தால் தயவுசெய்து மறுத்துவிட வேண்டாம். எங்களுக்கு அதைக் கொண்டு வாருங்கள், நன்றி. ஹாலே மிருகக் காட்சி சாலை.’ அங்கிள் டைட்டஸ் அந்த அறிவிப்பைக் கோட்டுப் பைக்குள் போட்டுக் கொண்டார். புகை வண்டியேறி ஷீவார்ஸ்வாசர் போய்ச் சேர்ந்தார். ஆணியையும் வாங்கிக் கொண்டார். வீதியொன்றில், கறுப்பு நிறக் கைக்குட்டையைத் தலையில் சுற்றிக்கொண்டிருந்த முதுகு கூன்விழுந்த கிழவி ஒருத்தி அவருக்கு முகமன் கூறினாள்: “தயவுள்ள ஐயா உங்கள் பயணத்தின் போது யாராவது, எப்போதாவது ஒரு பிராணியை உங்களுக்கு அ ன்பளிப்பாகக் கொடுத்தால் தயவுசெய்து மறுத்துவிட வேண்டாம். எங்களுக்கு அதைக் கொண்டு வாருங்கள், நன்றி. ஹாலே மிருகக் காட்சி சாலை.’ அங்கிள் டைட்டஸ் அந்த அறிவிப்பைக் கோட்டுப் பைக்குள் போட்டுக் கொண்டார். புகை வண்டியேறி ஷீவார்ஸ்வாசர் போய்ச் சேர்ந்தார். ஆணியையும் வாங்கிக் கொண்டார். வீதியொன்றில், கறுப்பு நிறக் கைக்குட்டையைத் தலையில் சுற்றிக்கொண்டிருந்த முதுகு கூன்விழுந்த கிழவி ஒருத்தி அவருக்கு முகமன் கூறினாள்: “தயவுள்ள ஐயா உங்களுக்குப் பிராணி எதுவும் தேவையாக இருக்கவில்லையா உங்களுக்குப் பிராணி எதுவும் தேவையாக இருக்கவில்லையா” என்று கேட்டாள். “வாஸ்தவத்தில் தேவைதான். நீங்கள் ஏன் அதைக் கொடுக்கக் கூடாது” என்று கேட்டாள். “வாஸ்தவத்தில் தேவைதான். நீங்கள் ஏன் அதைக் கொடுக்கக் கூடாது” என்று அங்கிள் டைட்டஸ் கேட்டார். “நகர்ப்புறத்திலுள்ள என்னுடைய பண்ணை வீட்டில் வசிக்கிறது அது. சமீப வருடங்களில் அது மிகவும் பெரிதாகிவிட்டது. ஆகவே அதைக் கொடுத்துவிட விரும்புகிறேன்” என்றாள் கிழவி.\nஅங்கிள் டைட்டஸ் கிழவியைத் தொடர்ந்து அவளுடைய பண்ணை வீட்டுக்குப் போனார். பறங்கிக் கொடிகளுக்கும், அவரைக் கொடிகளுக்கும் இடையில் சிவப்பும், மஞ்சளும், பழுப்புமான நிறங்கள் கொண்ட உருளை வடிவமான ஒரு வஸ்துவைப் பார்த்தார். வலது பக்கமோ அல்லது இடது பக்கமோ அதன் முனைகள் எதுவும் புலப்படவில்லை. ”பாம்பு என்று நினைக்கிறேன்” என்று யூகித்தார் அங்கிள் டைட்டஸ். “ஆமாம், அதன் பெயர் லயோலா” என்றாள் கிழவி. பாம்பின் மீது சுண்ணாம்பால் அம்புக்குறிகள் வரையப்பட்ட��ருந்தன. அவை வெவ்வேறு திசைகளைச் சுட்டிக் காட்டின. வால் பகுதிக்கு, தலைப்பகுதிக்கு என்று அடையாளச் சீட்டுகளும் இருந்தன. அங்கிள் டைட்டஸ் சொன்னார். “மிகவும் காரியார்த்தமான ஏற்பாடு. அநாவசியமாகச் சுற்றுவதைத் தவிர்க்கிறது.” தலையை நோக்கிச் சுட்டிய அம்புக்குறிகளைத் தொடர்ந்து கணிசமான தூரம் நடந்தபின், தண்டவாள மேட்டுக்கு அருகில் வெயில் காய்ந்தபடி படுத்துக் கிடந்த அதைக் கண்டார். “உன்னை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். இப்போதுதான்.” அங்கிள் டைட்டஸ் தொடர்ந்தார்: “உனக்கு ஆட்சேபம் இல்லையென்றால் நான் உன்னை ஹாலே மிருகக்காட்சி சாலைக்குக் கொடுத்து விடலாம். ஏற்கனவே என்னுடைய குரங்கு கேவார்டு அங்கே வேலை செய்கிறது. எனவே அந்த நிறுவனத்தை நிச்சயமாக உனக்கு சிபாரிசு செய்கிறேன்.” “எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை” என்றது தலை. “என்னுடன் வீட்டுக்கு வந்தால் நல்லது. கேவார்டு நாளை உன்னை மிருகக் காட்சி சாலைக்கு அழைத்துப் போகும்,” அங்கிள் டைட்டஸ் சொன்னார். “மிகவும் சந்தோஷம்” என்றது தலை. எனவே, அங்கிள் டைட்டஸ் ஷீவார்ஸ்வாசர்க்குப் போகும் புகைவண்டியைப் பிடித்தார். ஜன்னல் வழியாக, ரயில் பெட்டியை ஒட்டிய மாதிரியே, லயோலா என்ற பெரும் பாம்பின் முழுவடிவமான தலை அபார வேகத்துடன் ஓடிவந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.\nஅன்றைக்கு, அங்கிள் டைட்டஸ், ஹென்ரியட், கேவார்டு மூவரும் அதே வீட்டின் மேல் தளத்தில் வ சிக்கும் போட்ஷீக்கா தம்பதியினரால் மாலை விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஹென்ரியட்டும், கேவார்டும் ஏற்கனவே மாடியில் இருந்தனர். “அன்புள்ள திருமதி போட்ஷீக்கா துரதிருஷ்டவசமாக நான் தாமதித்துவிட்டேன். தவிர ஒரு விருந்தாளியையும் அழைத்து வந்திருக்கிறேன்.” என்று அங்கிள் டைட்டஸ், கொஞ்சம் தர்ம சங்கடத்துடன் சொன்னார். “ஓ துரதிருஷ்டவசமாக நான் தாமதித்துவிட்டேன். தவிர ஒரு விருந்தாளியையும் அழைத்து வந்திருக்கிறேன்.” என்று அங்கிள் டைட்டஸ், கொஞ்சம் தர்ம சங்கடத்துடன் சொன்னார். “ஓ எனக்கு சந்தோஷமா” என்று என்ஜின் ஃபயர்மேனின் மனைவி சொன்னாள். “வந்திருக்கும் விருந்தாளி ஒரு பாம்பு” என்று அங்கிள் டைட்டஸ் தெரிவித்தார். திருமதி போட்ஷூக்கா, சற்றுப் பயந்த குரலில், “பெரியதா, சின்னதா எனக்கு சந்தோஷமா” என்று என்ஜின் ஃபயர்மேனின் மனை���ி சொன்னாள். “வந்திருக்கும் விருந்தாளி ஒரு பாம்பு” என்று அங்கிள் டைட்டஸ் தெரிவித்தார். திருமதி போட்ஷூக்கா, சற்றுப் பயந்த குரலில், “பெரியதா, சின்னதா” என்று கேட்டாள். “மிகப் பெரியதுதான்” என்று ஒப்புக் கொண்ட அங்கிள் டைட்டஸ், தொடர்ந்து, “ஆனால், முழுவதுமாக உள்ளே நுழைய வேண்டிய அவசியமில்லை. அதன் பெரும்பகுதி வெளியிலேயே தங்கி விட முடியும்” என்றார். “நான் காரணத்தைக் கேட்கவில்லை. ஆனால் என்னிடம் போதுமான உணவு இருக்குமா என்று நிச்சயமில்லை” - திருமதி போட்ஷீக்கா சொன்னாள். இதற்கிடையில் லயோலா அறைக்குள் தலையை நீட்டி, மிகுந்த மரியாதையுடன், “தயவு செய்து சிரமப்பட வேண்டாம். நான் வருடத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவைதான் சாப்பிடுவேன்” என்று தெரிவித்தது. “என்ன பயங்கரமான யோசனை” என்று கத்தினார் ஹென்ரியட். “ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டுமே சாப்பிட நேர்ந்தால் நான் பட்டினியால் செத்தே போவேன்.” “முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒருவன் எவ்வளவு தடவை சாப்பிடுகிறான் என்பதல்ல, என்ன சாப்பிடுகிறான் என்பதுதான்” என்றது லயோலா. “ஆனால், இவ்வளவு பெரியதாக இருப்பதற்கு நீ என்ன சாப்பிடுகிறாய்” என்று கேட்டாள். “மிகப் பெரியதுதான்” என்று ஒப்புக் கொண்ட அங்கிள் டைட்டஸ், தொடர்ந்து, “ஆனால், முழுவதுமாக உள்ளே நுழைய வேண்டிய அவசியமில்லை. அதன் பெரும்பகுதி வெளியிலேயே தங்கி விட முடியும்” என்றார். “நான் காரணத்தைக் கேட்கவில்லை. ஆனால் என்னிடம் போதுமான உணவு இருக்குமா என்று நிச்சயமில்லை” - திருமதி போட்ஷீக்கா சொன்னாள். இதற்கிடையில் லயோலா அறைக்குள் தலையை நீட்டி, மிகுந்த மரியாதையுடன், “தயவு செய்து சிரமப்பட வேண்டாம். நான் வருடத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவைதான் சாப்பிடுவேன்” என்று தெரிவித்தது. “என்ன பயங்கரமான யோசனை” என்று கத்தினார் ஹென்ரியட். “ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டுமே சாப்பிட நேர்ந்தால் நான் பட்டினியால் செத்தே போவேன்.” “முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒருவன் எவ்வளவு தடவை சாப்பிடுகிறான் என்பதல்ல, என்ன சாப்பிடுகிறான் என்பதுதான்” என்றது லயோலா. “ஆனால், இவ்வளவு பெரியதாக இருப்பதற்கு நீ என்ன சாப்பிடுகிறாய்” திருமதி போட்ஷீக்கா தெரிந்து கொள்ள விரும்பினாள். “ஊறுகாய்” என்றது பாம்பு. அங்கிள் டைட்டஸ், “அப்படியா” திருமதி போட்ஷீக்கா தெரிந்து கொள்ள விரும்பினாள். “ஊறுகாய்” என்றது பாம்பு. அங்கிள் டைட்டஸ், “அப்படியா இப்போது எனக்கு எல்லாம் புரிகிறது.” என்று கூவினார்.\n“சந்தேகமில்லாமல் ஊறுகாய் மட்டுமேயல்ல, என்னுடைய ஆகிருதியை நிர்ணயிப்பது” என்றது பெரும்பாம்பு. “ஒருவகையில் அது என் குடும்பத்திலேயே ஓடுவது. என்னுடைய அசல் மூதாதை ஏதேன் தோட்டத்திலிருந்தது. நீங்கள் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.” “அது போன்ற பாம்பு உண்மையாகவே இருந்ததா என்று நான் எப்போதுமே ஆச்சரியப்பட்டிருக்கின்றேன்” என்று ஃபயர்மேன் திருவாளர் போட்ஷூக்க சொன்னார். “முன்னோர்களைப் பொறுத்த வரை நீங்கள் அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியாது. சில நிஜமாக இருந்திருக்கின்றன. சில இல்லை. எப்படியிருப்பினும் சொர்க்கத்திலிருந்த பாம்பின் வம்சாவளியில் வந்தது ஒரு ஹைட்ரா, பல தலைகள் கொண்ட பாம்பு. ஹைடிராவிலிருந்து வந்ததுதான் பிரசித்தி பெற்ற ஸாமர்கண்ட் ராட்சஸன். அதிலிருந்து கிரெண்டல் உருவானது. கிரெண்டலிலிருந்து சந்ததியானதுதான் வாஷ்நெஸ்ஸில். இன்றைக்கு வசிக்கிற நீர்ப்பாம்பு. அந்த நீர்ப்பாம்பின் சந்ததியே என் தாய் நூரெம்பர்க் ஃபுர்த்.” “நம்முடைய தெருக்களுக்கடியில் ஓடுகிற நீர்க்குழாய் உனக்கு ஏதாவது உறவா” என்று கேட்டாள் சிறுமி போட்ஷீக்கா. “அபத்தம்” என்றது லயோலா. “எனக்குத் தெரிந்தவரை நீர்க்குழாய் சுத்தமான தொழில் நுட்ப ரீதியான வடிவம்.”\nவெளியே கூடத்தில் தொலைபேசி மணி ஒலித்தது. அங்கிள் டைட்டஸ் எழுந்து போய் ரிசீவரை எடுத்தபோது, ஷீவார்ஸ்வசரில் இருக்கிற கூனல் கிழவியின் குரல் கேட்டது. “கவனி, நீ என் பாம்பை உன்னுடன் கொண்டு போகவில்லை” “நான் எடுத்துக் கொண்டுதானே வந்தேன்” என்று ஆச்சரியத்தில் கத்தினார் அங்கிள் டைட்டஸ். “ஆனால் அது இன்னும் என் தோட்டதில் படுத்துக் கிடக்கிறது” என்றாள் கிழவி. “சாத்தியமே இல்லை. அது இதோ இங்கே அடுத்த அறையில் இருக்கிறது.” அங்கிள் டைட்டஸ் சொன்னார். - ”அது என்னுடைய தோட்டத்தில் இருக்குமானால்....” கிழவி சிடுசிடுத்தாள். “நிச்சயம் உன்னுடைய அறையில் இருக்க முடியாது.” - “மாறாக இருக்கிறதே ஏனென்றால் அது இங்கே இருக்கும்போது தர்க்கரீதியாகப் பார்த்தால் உன்னிடம் இருக்க முடியாதே” என்றார் அங்கிள் டைட்டஸ். “நான் அதை கிள்ளிவிடப் போகிறேன்” என்று சொன்னாள் ஷீவார்ஸ்வாரிலிருக்கிற கிழவி. சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு லயோலா திடீரென்று கத்தியது. “ஓவ் ஏனென்றால் அது இங்கே இருக்கும்போது தர்க்கரீதியாகப் பார்த்தால் உன்னிடம் இருக்க முடியாதே” என்றார் அங்கிள் டைட்டஸ். “நான் அதை கிள்ளிவிடப் போகிறேன்” என்று சொன்னாள் ஷீவார்ஸ்வாரிலிருக்கிற கிழவி. சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு லயோலா திடீரென்று கத்தியது. “ஓவ் ஊத்தைக் கிழவி. கிள்ளி வைக்கிறாள்.” - “என்ன ஊத்தைக் கிழவி. கிள்ளி வைக்கிறாள்.” - “என்ன அவள் அங்கே கிள்ளுகிறாள் என்று நீ இங்கே அலறுகிறாய் அவள் அங்கே கிள்ளுகிறாள் என்று நீ இங்கே அலறுகிறாய்” என்று கேட்டார் அங்கிள் டைட்டஸ். “வாஸ்தவம். என்னுடைய வால் அங்கேயும் தலை இங்கேயும் இருக்கிறது” என்றது பாம்பு. “ஆனால் நான் புகைவண்டியில் வரும்போது என்னைத் தொடர்ந்து நீ ஓடி வந்து கொண்டிருந்தாயே” என்று கேட்டார் அங்கிள் டைட்டஸ். “வாஸ்தவம். என்னுடைய வால் அங்கேயும் தலை இங்கேயும் இருக்கிறது” என்றது பாம்பு. “ஆனால் நான் புகைவண்டியில் வரும்போது என்னைத் தொடர்ந்து நீ ஓடி வந்து கொண்டிருந்தாயே” என்று கேட்டார் அங்கிள் டைட்டஸ். பாம்பு அவரைத் திருத்தியது: “நான் வெறுமனே என்னைச் சுருளவிழ்த்துக் கொண்டிருந்தேன்.”\n“அதுவும் உண்மைதான்.” அங்கிள் டைட்டஸ் முணுமுணுத்துக் கொண்டே ரிசீவரை மெதுவாக வைத்தார். “ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருக்கக்கூடிய ஒரே மிருகம் உலகத்திலேயே லயோலா ஒன்றுதான்.”\nநன்றி கொல்லிப்பாவை தொகுப்பு இதழ்\nஏரிகளின் காவலன் பியூஷ் மனுஷ்\nதோப்புக்கரணம்\" - இது தண்டனை அல்ல... சிகிச்சை..\nபெண்கள் காமத்தை அடக்க என்ன செய்ய வேண்டும்\nபுற்று நோய்க்கு மருத்துவ சிகிச்சையோடு கீழ்கண்ட பூஜ...\nமைக்ரோசாப்ட் அலுவலர்களால் கூட விடையளிக்க முடியாத க...\nபென்ரைவ்வில் மறைந்து இருக்கும் தகவலை எடுப்பது எப்ப...\nஅனைத்து விதமான PHONE களின் LOCK ஐ RESET செய்யக்கூட...\nகுடிசனவியலும் சுகாதார துறையில் அதன் தாக்கங்களும்\nதிருமதி. ஜெயந்த பாலகிருஷ்ணனின் பேச்சு\nகால்நடைச் செல்வங்களை கொல்வதை, இனிமேலும் ஏற்றுக் கொ...\nலயோலா என்ற பெரும்பாம்பின் கதை - பீட்டர் ஹாக்ஸ்\nமுகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி...\nமாதவிடாயின் போது ஏற்படும் வலியை குறைக்க...வழிகள்.....\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.\nவசதி இ���்லாதவர்களுக்கு வசதியான வெள்ளெருக்கு விநாயகர...\nஸமாதி என்பது தியானத்தின் இறுதி நிலைப்பாடு\nகடுக்காய் மரத்தின் மருத்துவ குணங்கள்\nசெல்பேசியிலிருந்து நேரடி வீடியோ ஒளிபரப்பு\nமொபைல் மூலம் கணினியில் இணையம் பாவிப்பது எப்படி எந்...\nபைல் பார்மேட் பற்றி தெரிந்து கொள்வோமா\nமலையாளிகளின் துரோகங்கள் - சினிமா - சாம்ராஜ்\nகுங்குமம் … அதன் மகிமை\n1885-ல் பாசக்கார மதுரை மக்கள்\nகம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கை தெரிந்து கொள்ளுங்கள்\nநேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் & ஹிய்ன்ரிச் லுய்ட்ப்ப...\nமுத்துக்கள் சிந்தி - Muthukkal Sindhi\nஇந்தியாவில் முதலில் நாணயம் வெளியிட்டது தமிழர்களே\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pirapanjakkudil.blogspot.com/2011/01/", "date_download": "2018-07-21T19:10:31Z", "digest": "sha1:7VO2ZFYAZZH4PHQ75NBM6QZFTHBZR433", "length": 122695, "nlines": 418, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: January 2011", "raw_content": "\nஉன் மூச்சு ஆகும் வரை\nகாட்டிலிருந்து ஊருக்குள் ஒரு நரிக்குட்டி ஓடிக்கொண்டிருந்தது. வாலில் கால் அடிக்க பீதியுடன் தெரித்து ஓடிக்கொண்டிருந்த அந்த நரிக்குட்டியை வழிமறித்து, “ஏ நன்னாரிக் குட்டியே ஏன் இப்படி அரண்டு ஓடுகிறாய் ஏன் இப்படி அரண்டு ஓடுகிறாய் காட்டில் தீப்பிடித்துக் கொண்டதா” என்று சிலர் கேட்டார்கள். மூச்சு இரைக்க அந்த நரிக்குட்டி சொன்னது, “ஐயா, காட்டிற்குள் அரசன் தன் ஆட்களுடன் வந்திருக்கிறான். அவர்கள் சிங்கத்தைப் பிடிக்கிறார்கள். அதனால்தான் தப்பித்து ஓடிக்கொண்டிருக்கிறேன்.” இதைக் கேட்டு அவர்கள் சிரித்தார்கள். “அட அசட்டு நரிக்குட்டியே, அரசன் சிங்கத்தைத்தானே பிடிக்கிறான். உன்னை ஏன் பிடிக்கப் போகிறான் நீ நரிக்குட்டிதானே, ஏன் பயந்து ஓடுகிறாய் நீ நரிக்குட்டிதானே, ஏன் பயந்து ஓடுகிறாய்” என்று கேட்டார்கள். அந்த நரிக்குட்டி சொன்னது, “உங்களுக்கு விஷயம் புரியவில்லை. அரசனிடம் என்னைக் காட்டி, ‘அரசே, இதுவும் சிங்கக் குட்டிதான்’ என்று யாராவது சொல்லிவிட்டால் அவன் என்னையும் பிடித்துக் கூண்டில் அடைத்துவிடுவான். எத்தனை அபத்தமான விசயம் சொல்லப்பட்டாலும் அதை நம்புவதற்கென்றே நாலு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்” என்று கேட்டார்கள். அந்த நரிக்குட்டி சொன்னது, “உங்களுக்கு விஷயம் புரியவில்லை. அரசனிடம் என்னைக் காட்டி, ‘அரசே, இதுவும் சிங்கக் குட்டிதான்’ என்று யாராவது சொல்லிவிட்டால் அவன் என்னையும் பிடித்துக் கூண்டில் அடைத்துவிடுவான். எத்தனை அபத்தமான விசயம் சொல்லப்பட்டாலும் அதை நம்புவதற்கென்றே நாலு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்\nஇமாம் சாஅதி என்ற பாரசீக சூஃபி ஞானி எழுதிய ’குலிஸ்தான்’ (ரோஜாத் தோட்டம்) என்னும் காவியத்தில் உள்ள இந்தக் கதைதான் எனக்கு ஞாபகம் வந்தது. அத்துடன் சேர்த்து, ‘கேட்கிறவன் கேணையா இருந்தா எறும்பு ஏரோப்பிளேன் ஓட்டுமாம்’ என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்களே, அதுவும் ஞாபகம் வந்தது. இதெல்லாம் ஞாபகம் வரும்படி அப்படி என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா\nகாலை எட்டேகால் மணி. நானும் மனைவியும் பரபரப்பாக இருக்கும் நேரம். அதாவது குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்பி நான் கல்லூரிக்குக் கிளம்பும் நேரம். மனைவி சமையலறையில் தோசை சுட்டுக்கொண்டிருந்தாள். நான் குளியலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். அப்போது பார்த்து அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்து பார்த்தேன். வெள்ளை ஜிப்பா & கைலியில் ஒரு இளைஞன் நின்றுகொண்டிருந்தான். கூட யாராவது நிற்கிறார்களா என்று தேடினேன். அண்ட் கோ யாருமில்லை. ஜமாத்திற்கு அழைக்க வருபவர்கள் என்றால் இந்த நேரத்துக்கு வரமாட்டார்கள். மேலும் அவர்கள் தனியாகவும் வரமாட்டார்கள். கும்பலாகத்தான் வருவார்கள். அமீர் சாகிப் (தலைவர்), ரெஹபர் (வழிகாட்டி), முத்தகல்லிம் ( பேசுபவர். முத்தம் கொடுப்பவர் அல்ல.) மற்றும் முஹல்லா (லோக்கல் ஏரியா) பற்றி ‘பிக்ரு’ (கவலை) படுகின்ற சிலர். இதுதான் தப்லீக் சந்திப்புக் குழுவின் அமைப்பு. இப்படிச் சந்திப்பதை அரபியில் “குசூசி முலாக்காத்” என்று குறிப்பிடுவார்கள். பொதுவாக எனக்கு அது குத்தூசி முலாக்காத்தாக இருப்பதால் என் ���ீட்டு வாசலில் ஜமாத்தைப் பார்த்தாலே நான் ஊசிக்கு பயப்படும் குழந்தை போல் பம்மிவிடுவேன். இந்த இளைஞன் தனியாக நின்றதால் இது வேறு விசயம் என்று புரிந்துகொண்டு விசாரித்தேன். தான் பி.ஏ அரபி படித்ததாகவும் அதன் பின் இரண்டு ஆண்டுகள் வீட்டில் சும்மா இருந்ததாகவும், நான்கு வருடங்களுக்கு முன் ஹாஸ்டல் ரூமில் என் நண்பர்களுடன் நான் பேசிக் கொண்டிருந்தபோது அவனும் அங்கே இருந்ததாகவும் சொன்னான். அவன் சொல்லச் சொல்ல எனக்கு நினைவுகள் மலர்ந்தன. என் ஆன்மிகச் சகோதரர்கள் இருவருடன் ஹாஸ்டல் அறையில் இவன் தங்கி இருந்தான். அவர்கள் எம்.சி.ஏ படித்துக் கொண்டிருந்தார்கள். இவன் பி.ஏ. அரபி படித்துக் கொண்டிருந்தான். நான் என் தோழர்களிடம் சூஃபிசம் பற்றி உரையாடிக் கொண்டிருப்பேன். அதை இவனும் கேட்டிருக்கிறான். “அடடே, ஆமாம் தம்பி, ஞாபகம் இருக்கிறது. இப்போ என்ன செய்றீங்க” என்று கேட்டேன். அவனுடைய அதிர்ச்சியான பதில்கள் தொடங்கின.\n“இரண்டு வருஷம் வீட்ல சும்மாத்தான் இருந்தேன். இப்போ மதரசாவில் சேர்ந்து ஓதலாம்னு வந்திருக்கேன். எனக்குச் சில சந்தேகங்கள் இருக்கு அதை நீங்கள்தான் தீத்து வைக்கணும்.”\n“மதரஸா ஹஜ்ரத்துக்கிட்டயே கேக்கலாமே நீங்க”\n“இல்லை, நாலு வருஷத்துக்கு முன்னால நீங்க நவாஸ் பிலாலிட்ட ‘நூரே முஹம்மதியா’ பத்திப் பேசிட்டிருந்தீங்க.”\n“ஆமாம். அது கொஞ்சம் ஆழமான கான்சப்ட் தம்பி. முஹம்மது (சல்) அகமியத்துல இறைவனின் ஒளியாக இருக்கிறாங்க அப்படீன்னு அர்த்தம்.”\n“ஆங்.. அதுதான். அந்த ஒளி எனக்குள்ள குடி வந்திருச்சு அதப் பத்திதான் உங்ககிட்ட பேசலாம்னு வந்தேன்.”\n காலைலியே கண்ணைக் கட்டுதே... என்று என் மனதிற்குள் நான் நினைத்துக் கொண்டாலும், அவன் மேலும் என்ன கூறப் போகிறான் என்ற ஆர்வமும் பிறந்துவிட்டது.)\n ரொம்ப சந்தோஷம் தம்பி. ஆனால் இதைப் பத்தி உங்களுக்கு வழி காட்ட என்னால் முடியாது. இந்தத் துறையில மேலான நிலையில் இருக்கிற ஒரு குருநாதரைப் பார்த்துக் கேளுங்க.”\n“நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. நூரே முஹம்மதி (சல்) என்கிட்ட அப்பப்ப சில விஷயங்கள சொல்றாங்க.”\n“நான்தான் ஏசு நாதர்னு சொன்னாங்க”\n“அதுவும் ஒரு பார்வைல சரிதான். ஆதம் நபி தொடங்கி பூமிக்கு வந்த ஒரு லட்சத்து இருபத்து நாலாயிரம் நபிமார்களும் எதார்த்தத்துல ஒன்னுதான். அதனால முஹம்மதுதான் ஏசுன்னு சொல்றதுல தப்பில்ல.”\n“நான் சொன்னத நீங்க தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்க. என்னைத்தான் ஏசு நாதர்னு நபிகள் நாயகம் சொன்னாங்க.”\n(எனக்கு லேசாகத் தலையைச் சுற்றியது. வானத்துக்கு உயர்த்தப் பட்ட ஏசு நாதர் உலகம் அழியும் தருவாயில் பூமிக்கு மீண்டும் வருவார்கள் என்று இஸ்லாம் கூறுகிறது. அவர்களுக்கு அப்போது முப்பத்து மூன்று வயதாக இருக்கும். அவர்கள் டமஸ்கஸ் நகரில் உள்ள ஒரு பள்ளிவாசலின் வெண்ணிற விதானத்தின் மீது இறங்கி வருவார்கள். அப்போது அவர்கள் மஞ்சள் நிற அங்கி அணிந்திருப்பார்கள். அவர்களின் தலைமுடி ஈரமாக இருப்பதுபோல் தெரியும் என்ற விவரங்கள் நபிமொழிகளில் கிடைக்கின்றன.\nஏசு நாதர் சொல்லாமல் கொள்ளாமல் இப்படித் திடீரென்று திருச்சியில் உள்ள காஜாமலையில் வந்து இறங்குவார் என்பதையும் அவர் ஜமால் முஹம்மது கல்லூரியில் மூன்று ஆண்டுகள் பி.ஏ. அரபி படித்தவராக இருப்பார் என்பதையும் எப்படி நம்புவது அதுவும் இந்தப் பையனுக்கு இருபத்து இரண்டு வயசுதான் ஆகிறது. இப்படிப் பத்து வருஷங்கள் அட்வான்சாகவே ஏசு ஏன் வரவேண்டும் அதுவும் இந்தப் பையனுக்கு இருபத்து இரண்டு வயசுதான் ஆகிறது. இப்படிப் பத்து வருஷங்கள் அட்வான்சாகவே ஏசு ஏன் வரவேண்டும் இதுவே அவனுக்கு விசயத்தை விளக்கி இருக்கலாம். ஆனால் அவன் தான்தான் ஏசு நாதர் என்று மிக உறுதியாக நம்புவதாகத் தெரிந்தது.)\n“தம்பி, ஈசா நபி வானத்துக்கு உயர்த்தப் பட்டு அங்கேதான் இருக்கிறார்கள் என்று நாம் நம்புகிறோம். அவங்களுக்கு வயசு முப்பத்து மூன்று. அதே வயசுலதான் இறங்குவாங்க.” என்றேன் நான். (ஹவ்வீஜிட்\nஇந்தக் கேள்விக்குக் கொஞ்சமும் அசராமல் ‘அவர்’ பதில் சொன்னார்:\n“அது வேற உலகம். அங்கே அவங்க ஏசுவா இருக்காங்க. இந்த உலகத்துலதான் நான் ஏசுவா இருக்கேன்.”\nமண்டையில் லேசாக மர திருகிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். அதை முழுசாகக் கழட்டாமல் ‘இவர்’ ஓயமாட்டார் என்று தெரிந்தது. தொடர்ந்து விளக்கினார்:\n“ஒரு நாள் நான் பள்ளிவாசலில் படுத்திருந்தேன். அப்போ ஈசா நபியின் (ஏசுவின்) ரூஹ் (உயிர்) என் மூளையில் இறங்கியது. அதனால நான் இந்த உலகத்துக்கு ஏசுவாயிடேன்.”\n இதை நீங்க நேரடியாப் புரிஞ்சுக்கக் கூடாது.”\n“இல்லை, அது கனவில்லை. நான் தூக்கத்தில் பார்த்தது இல்லை”\n“முழிச்சிக்கிட்டும் இல்லை. அது ஒருவிதமான வேறு நிலை.”\n“நீங்கதான் ஈசா நபின்னு ரசூலுல்லாஹ் சொன்னதாச் சொன்னீங்க\n“அவங்க அப்படி நேரடியாச் சொல்லல. ரசூலுல்லாஹ் என்கிட்ட பேசும்போது மர்யம் (அலை) அவர்களைத் திருமணம் செய்ய என்கிட்ட அனுமதி கேட்டாங்க. என்கிட்ட அனுமதி கேக்குறாங்கன்னா, அப்ப நான்தான் ஈசா நபின்னுதானே அர்த்தம்\n(இந்தப் புள்ளியைக் கொஞ்சம் விளக்கிவிடுகிறேன். மறுமையில் ஏசுவின் அன்னையான மர்யம் (மேரி) அவர்கள் நபிகள் நாயகத்தின் மனைவியாக இருப்பார்கள் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. ”சொர்க்கத்தில் இறைவன் என்னை இம்ரானின் மகளுக்கும் (மர்யம்), பிரௌனின் மனைவிக்கும் (ஆசியா), மூசா நபியின் சகோதரிக்கும் திருமணம் செய்து வைத்தான்.” என்பது திப்ரானியில் பதிவாகியுள்ள நபிமொழி. இப்னு கதீரின் கஸசுல் அன்பியாவிலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.)\nதொடர்ந்து ’அவர்’ என்னிடம் சொன்னார்:\n“நான் மூன்று முறைகளில் நபிகள் நாயகத்துக்கு மர்யம் (அலை) அவர்களை நிக்காஹ் செய்துவைத்தேன்.”\n“அல்லாஹ்வின் முன்னிலையில் நானே சாட்சியாக இருந்து திருமணம் செய்துகொடுத்தேன். இன்னொரு முறை ஆன்மலோகத்தில் அவர்களின் உயிர்களை இணைத்துவைத்தேன்.”\n“அதை நான் வெளியே சொல்ல முடியாது. ரகசியமானது”\nஇதை அவன் சொல்லிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் இருந்து குரல் வந்தது. “காலேஜுக்கு நேரமாச்சு. அங்க என்ன வெட்டிப் பேச்சு\n“தம்பி, இப்ப நேரமில்லை. நாளை சாயங்காலம் மதறஸாவுக்கு வர்ரேன். லத்தீஃப் ஹஜ்ரத் ரூமுக்கு வந்திடுங்க. விளக்கமாப் பேசலாம்.” என்று கூறி அவரை அனுப்பிவிட்டேன்.\nமறுநாள் நான் மதறஸாவுக்குச் சென்று கேட்டபோது முதல் நாள் இரவே சொல்லிக்கொள்ளாமல் அவர் கம்பி நீட்டிவிட்டார் என்று சொன்னார்கள். (அவர் தன் ஊருக்குத்தான் சென்றிருக்க வேண்டும். டமஸ்கஸ் நாட்டிற்குச் சென்றிருக்க மாட்டார் என்று நம்புகிறேன்.)\nதன்னை ஏசு என்று சொல்லிக்கொண்டு உலகில் பல கிராக்குகள் அவ்வப்பொது உலா வருவது உலகம் அறிந்த ஒன்றுதான்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜான் நிக்கோலஸ் தோம் என்பவர் தன்னை ஏசு கிறிஸ்து என்று அறிவித்துக் கொண்டார். இங்கிலாந்தில் கெண்ட் என்னும் இடத்தில் 1838-இல் ‘பாஸன்வுட்’ போரில் பிரிட்டிஷ் ராணுவத்தால் கொல்லப்பட்டார்.\nஅர்னால்ட் பாட்டர் என்பவர் தன்னுள் ஏசுவின் ஆவி புகுந்துவிட்டது என்றும் தான் இனி “பாட்டர் கிறிஸ்து” என்றும் அறிவித்துக் கொண்டார். 1872-இல், விண்ணுக்கு ஏறப்போவதாகக் கூறி ஒரு மலை முகட்டிலிருந்து காலடி எடுத்து வைத்தபோது கீழே விழுந்து இறந்தார்.\nபஹாவுல்லாஹ் (1817-1892) என்பவர் ஷியா மதத்தில் பிறந்து பின்னர் பாப் மதத்தைத் தழுவினார். ஏற்கனவே 1844-இல் பாப் என்பவர் தன்னை இரண்டாம் ஏசு என்று கூறிக் கொண்டார். அவரைப் பின்பற்றிய பஹாவுல்லாஹ் பின்னர் தன்னையே இரண்டாம் ஏசு என்று அறிவித்துக் கொண்டார். அவருடைய கொள்கைகள் பஹாயி மதமாயிற்று. (கலீல் ஜிப்ரான் இவரை நேரில் கண்டிருக்கிறார். ஓவியமாகவும் வரைந்துள்ளார்.)\nவில்லியம் டேவீஸ் என்பவர் தன்னை வானவர் மைக்கேல் என்று சொல்லிக்கொண்டார். 1868-இல் பிறந்த ”ஆர்த்தர்” என்ற தன் மகனை ஏசுவின் அவதாரம் என்று அறிவித்தார். 1869-ல் பிறந்த “டேவிட்” என்ற தன் இரண்டாம் மகனை ‘பரமபிதா’ என்று அறிவித்தார்.\nஇருபதாம் நூற்றாண்டில்தான் அதிகமான நபர்கள் தங்களை ஏசு நாதர் என்று கூறிக்கொண்டு கிளம்பினார்கள். தனியாக அல்ல, தங்களை நம்பும் ஆயிரக் கணக்கான தொண்டர்களுடன்\n1941-இல் பிறந்த வெய்ன் பெண்ட் என்பவர் தன்னை ஏசு என்று அறிவித்துக் கொண்டார். ”நீயே என் தூதன்” என்று இறைவன் தன்னிடம் பேசியதாகச் சொன்ன இவர், “நான் இறைவனின் அவதாரம். தெய்வீகமும் மானிடமும் கலந்தவன்” என்று சொன்னார். ஏழு கன்னிப் பெண்களுடன் உறவு கொள்ள வேண்டும் என்று இறைவன் தனக்குக் கட்டளை இட்டதாகச் சொல்லித் தன் தொண்டர்களின் மகள்களுடன் உறவாடினார். அவர்கள் 14 அல்லது 15 வயதுள்ளவர்களாக இருந்ததால் 2008-இல் மைனர் கேசில் கைது செய்யப்பட்டார்.\n1995-இல் மார்ஷல் ஆப்பிள்வைட் என்னும் அமெரிக்கர் இணையத்தில் ஒரு திடீர் செய்தியை அனுப்பினார். தானே ஏசு என்று அதில் குற்ப்பிட்டிருந்தார். 1997-இல் ”சொர்க்கக் கதவு” என்ற தன் குழுவினருடன் தற்கொலை செய்துகொண்டார். எதற்காம் ஹேல்-பாப் என்னும் வால் நட்சத்திரத்திற்குப் பின்னால் நிறுத்தப்பட்டுள்ள, சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் விண்கலத்தைப் பிடிப்பதற்காம்\nபிரேசில் நாட்டைச் சேர்ந்த இன்ரி கிறிஸ்தோ என்பவர் ஆரம்பத்தில் ஜோசியத் தொழில் செய்துவந்தார். தொழிலில் திறமை எந்த அளவு முத்திவிட்டது என்றால் 1969-இல் தன்னை இரண்டாம் ஏசு என்று ‘கண்டுபிடித்துவிட்டார்’ பிரேசில் நாடே புதிய ஜெருசலேம் என்று இவர் க���றுகிறார்.\nஜப்பான் நாட்டில் 1944-இல் பிறந்த மிட்சுவோ மடயோஷி என்னும் அரசியல்வாதி உலகப் பொருளாதார கம்யூனிட்டி பார்ட்டி என்னும் கட்சியைத் தொடங்கினார். பரமபிதாவும் ஏசு கிறிஸ்துவும் அவரே என்பதுதான் கட்சியின் பிரதானக் கொள்கை இறுதித் தீர்ப்பைத் தானே அரசியல் வழியில் வழங்கப் போவதாகக் கூறிவருகிறார்.\nஜோசே லூயி டெ மிராண்டா என்பவர் சற்றே வித்தியாசமாகக் கிறுக்கு என்றுதான் சொல்லவேண்டும். இவர் ஏசுவும் தானே என்றும் அந்திக்கிறிஸ்துவும் தானே என்றும் அறிவித்துக் கொண்டார் எனவே சாத்தானின் எண் என்று பைபிள் கூறும் 666-ஐத் தன் முன்னங்கையில் பச்சை குத்தியுள்ளார். இவரின் தொண்டர்களும் அவ்வாறே செய்துள்ளார்கள்.\nஏசுவின் அவதாரம் என்று பலரும் சொல்லிக்கொள்வதால் அது கவர்ச்சி இழந்த ஒரு கொள்கை என்று கருதியோ என்னவோ ஜிம் ஜோன்ஸ் என்பவர் தன்னை ஏசு, புத்தர், லெனின், மஹாத்மா காந்தி மற்றும் பரமபிதா ஆகியோரின் அவதாரம் என்று 1970-களில் அறிவித்தார். ”மக்களின் ஆலயம்” என்னும் அமைப்பை ஏற்படுத்தினார். 1978-இல் குயானாவில் தன் தொள்ளாயிரம் தொண்டர்களுடன் தற்கொலை செய்துகொண்டார்.\n”அயா பின்” என்று அழைக்கப்படும் ஆரிஃபீன் முஹம்மது என்னும் மலேசியர் 1975-இல் “பரலோகச் சமூகம்” என்னும் அமைப்பை உருவாக்கினார். பரலோகத்துடன் நேரடித் தொடர்புள்ள இவரே ஏசு, முஹம்மது, புத்தர், சிவன் ஆகியோரின் மறு அவதாரம் என்று இவரின் தொண்டர்கள் நம்புகிறார்கள். மிகப் பெரிய சந்தன நிறத் தேநீர் கோப்பையே இவரின் வழிபாட்டு முறையில் மையப்பொருளாகும்\nதன்னை ஏசு என்று அறிவித்துக் கொண்ட இன்னொரு கிறுக்கர் லாஸ்லோ டாத். வாட்டிகன் நகரில் புனிதப் பேதுரு பெசிலிகா ஆலயத்தில் உள்ள, மைக்கல் ஏஞ்சலோ செதுக்கிய “பியெட்டா” என்ற சிலையை ஒரு சுத்தியலால் தாக்கி “நானே ஏசு. மீண்டும் உயிர்த்தெழுந்து வந்துவிட்டேன்.” என்று கூவினார்.\nசெர்கெய் டொராப் என்னும் ருஷ்யர் தன்னை ஏசுவின் இரண்டாம் பிறவி (விஸ்ஸாரியன்) என்று அழைத்துக் கொண்டார். ருஷ்யாவின் முப்பது கிராமங்களில் அவருக்கு நாலாயிரம் தொண்டர்களும், உலகெங்கிலும் பத்தாயிரம் தொண்டர்களும் இருக்கிறார்கள்.\nஇந்தப் பட்டியலில் இன்னும் சேர்ப்பதற்கு நிறைய நபர்கள் இருக்கிறார்கள். இஸ்லாமிய வரலாற்றில் தன்னை ஏசு என்று அழைத்துக் கொண்டவர்களின் லிஸ்டில் மிக முக்கியமானவர் மீர்சா குலாம் அஹ்மது காதியானி (1838-1908) என்பவர்தான். பாகிஸ்தானில் உள்ள காதியான் என்னும் ஊரில் பிறந்தவர். நபிகள் நாயகத்தால் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட மஹ்தி (அலை) மற்றும் ஏசு நாதர் தானே என்று அவர் அறிவித்தார். ஏசு நாதர் சிலுவையில் இறக்கவில்லை என்றும், உயிர் தப்பி அவர் காஷ்மீர் பகுதிக்கு வந்து பின்னர் முதிய வயதில் இயற்கை மரணத்தைத் தழுவினார் என்றும், உலக முடிவுக் காலத்தில் ஏசு வருவார் என்று நபிகள் நாயகம் சொன்னது தன்னைத்தான் என்றும் அவர் கூறினார். மார்ச் 23, 1889-இல் அஹ்மதிய்யா இயக்கத்தைத் தோற்றுவித்தார். இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிரச்சாரம் செய்வதே தன் இயக்கத்தின் பிரதான கொள்கை என்று கூறினார்.\nஇந்தப் பித்தலாட்டங்கள் எல்லாம் என் ஞாபகத்தில் ஓடி மறைந்தன. என் வீட்டுக் கதவைத் தட்டி ஒருவன் தன்னை ஏசு என்று அறிமுகப் படுத்திக் கொண்டதை எண்ணி வியந்தேன். ஆனால், மேற்சொன்ன நபர்களைப் போல் அவன் ஹிப்னாட்டிசக் கவர்ச்சி கொண்ட ஆளுமை அல்ல. அவன் கண்களில் ஒரு குழப்பம் இருந்தது. அவன் மனம் பிளவுபட்டிருப்பது போல் நான் உணர்ந்தேன். ஒரு நல்ல உளவியல் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டால் அவன் நார்மல் ஆகிவிடுவான். உளவியலை ஆழமாகக் கைவசப்படுத்திய ஒரு சூஃபி குருவிடம் சென்றால் நார்மலாவது மட்டுமல்ல, அவன் சிறந்த ஞானியாகவும் பரிணமிக்க முடியும். எங்கே சென்றானோ தெரியவில்லையே\nஒரு ஊரில் ஒரு ராஜா\nஎன்று நான் கதை சொன்னாலும்\nஒரு முதிய ஞானி போல்.\nஒரே மந்திரம். மனதில் கவலைகள் காணாமல் போய்விட வேண்டும். நினைத்ததெல்லாம் பலிக்க வேண்டும். உண்மையிலேயே சந்தோஷம் பொங்க வேண்டும், ஆனந்த அலை வீச வேண்டும், சாந்தியும் சமாதானமும் பரவிவிட வேண்டும். அப்படி ஒரு மந்திரத்தை யாராவது கற்றுத் தந்தால் நன்றாக இருக்கும் அல்லவா அப்படிப்பட்ட மந்திரங்களை எல்லா ஆன்மிக மரபுகளும் பேசுகின்றன. ஆனால் அவை நமக்குப் பலிக்கவில்லை\n“கடவுளில் களி கூறுங்கள்” என்றார் ஏசு நாதர். ஆனால் நம்மால் கடவுளின் பெயரால் கலி கிண்டவும் கஞ்சி காய்ச்சி ஊத்தவும்தான் முடிகிறது. “உங்களுக்கு மத்தியில் சலாத்தைப் (சாந்தியைப்) பரப்புங்கள்” என்றார் நபிகள் நாயகம். பார்ப்பவரகளிடம் எல்லாம் ‘சலாம்’ போடுகிறோம். சலாம் என்னும் வார்த்தையைப் பரப்பும் சட��்கு ஜரூராக நடக்கத்தான் செய்கிறது. ஆனால் அமைதி பரவவில்லை. சிலர் “ஸ்லாமலைக்கும்” என்று கூறும்பொதே மனதில் இருக்கும் அமைதி காணாமல் போய்விடுகிறது.\nஒரு தியானக் கூட்டத்தின் ஒலி/ஒளித் தொகுப்பைப் பார்த்தேன். புகைப்படத்திற்குப் போஸ் கொடுக்கையில் காட்டும் செயற்கையான சிரிப்பைப் போல வலிந்து வரவழைக்கப்பட்ட ‘பரவசம்’ முகத்தில் தாண்டவமாட சிலர் அசைந்து கொண்டிருந்தார்கள். அந்தச் செயற்கைப் பரவசத்திற்குப் பேச முடிந்தால் “அழைத்து வரப்படவில்லை, இழுத்து வரப்பட்டுள்ளேன்” என்று மனோகராவைப் போல் வசனம் பேசும். தியானத்தில் நடித்து யாரை ஏமாற்றப் போகிறார்கள் தம்மையேதான் என்ன செய்வது, தியான செஸ்ஷனுக்கு ஐயாயிரம் ரூபாய் அழுதிருக்கும்போது உண்மையான பரவசம் பிறக்காவிட்டால் அட்லீஸ்ட் வந்துவிட்ட்து மாதிரி காட்டி பிறரை வயிறெரிய வைத்தாவது ஆறுதல் அடையலாம் அல்லவா\nகு.குசலா: ”சரிங்க, உண்மையான பரவசம் பிறக்க ஏதாவது மந்திரம் இருக்கிறதா\nநல்ல கேள்வி. குழந்தையைப் போன்ற வெள்ளை மனம் இருந்தால் பரவசம் இயல்பாகவே வந்துவிடும் என்றுதான் நினைக்கிறேன். அப்போது எந்த மந்திரமாக இருந்தாலும் வர்க்-அவுட் ஆகக்கூடும். நீங்கள் குழந்தைகள் போன்று ஆகாதவரை சொர்க்கத்திற்குள் நுழைய முடியாது என்று ஏசு நாதர் சொல்லியிருக்கிறார். வேண்டுமானால் குழந்தைகள் கூறும் மந்திரங்களையே நீங்கள் பயன்படுத்தலாம். ஹார்லிக்ஸ் விளம்பரம் ஒன்றில் சிறுவர் சிறுமிகள் கோரசாக “எபாங் ஒபாங் ஜபாங்” என்று கத்துவதைக் கேட்டபோது அது ஏதோ மந்திரம் போன்றுதான் என் காதில் ஒலித்தது. இதையெல்லாம் நீங்கள் கண்டுகொள்ளவே மாட்டீர்கள். ஏதாவது ஒரு எக்ஸான்ந்தா சுவாமிகள் வந்து உங்களிடம் ஆயிரம் ரூபாய் வசூலித்துவிட்டு இதை அருளினால் நீங்களும் பரவசத்துடன் உளறிக் கொண்டு உருளுவீர்கள்.\nமந்திரம் என்பதையே நாம் தவறாகத்தான் அணுகுகிறோம் என்று நினைக்கிறேன். மேஜிக் – மாயாஜாலம் என்னும் அர்த்தத்தில் அதைப் புரிந்து வைத்திருக்கிறோம். மந்திர தந்திரம் என்றாலே அது மாயாஜாலம்தான் நமக்கு. எனவே ‘மந்திரத்தால் மாங்காய் காய்ப்பதில்லை’ என்றெல்லாம் சொல்கிறோம். மந்திரம் என்றாலே நமக்கு உடனடி விளைவுகளைத் தர வேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால் உண்மையில் மந்திரம் என்பது மெதுவாகத்தான் வேலை ச���ய்யும், குளவியின் ரீங்காரம் போல\nஎதைச் சொல்வதற்காக இந்தக் கட்டுரையை ஆரம்பித்தேனோ அந்த விஷயத்திற்கு வருகிறேன். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் என் நண்பன் ஒருவன் சட்டையில் செருகி வைத்திருந்த பேனாவில்தான் அவரை முதன் முதலில் பார்த்தேன். பிரகாசமான முதியவராக இருந்தார். வெள்ளைப் பஞ்சாக தாடி. தும்பைப்பூ நிறத்தில் இருந்த இஸ்திரி போட்ட நேர்த்தியான ஜிப்பாவின்மீது சந்தன நிற அங்கவஸ்திரம் அணிந்து இரண்டு கைகளையும் தூக்கிச் சிரித்துக் கொண்டிருந்தார். யார் இவர் என்று கேட்டதற்கு ஒரு மாதிரி என்னைப் பார்த்துவிட்டு “இவரைத் தெரியாதா என்று கேட்டதற்கு ஒரு மாதிரி என்னைப் பார்த்துவிட்டு “இவரைத் தெரியாதா வேதாத்திரி மகரிஷி” என்றான் அந்த நண்பன். (எனக்கு அப்போதெல்லாம் ரமண மகரிஷியைத்தான் தெரியும்.) இப்படித்தான் அவர் எனக்கு அறிமுகமானார். “வாழ்க வளமுடன்” என்ற மந்திரத்தை இருபத்தைந்து வருடங்கள் மிகவும் கஷ்டப்பட்டு அவர் கண்டுபிடித்தார் என்றும் அது மிகவும் சக்தி மிக்க மந்திரம் என்றும் நண்பன் சொன்னபோது எனக்குச் சிரிப்புத்தான் வந்த்து. “வாழ்க வளமுடன் இதிலென்ன பவர் இருக்கிறது இது ஒரு இயல்பான வாழ்த்துதானே” என்று நான் நினைத்தேன். என் நண்பன் எனக்குச் சரியாக விளக்கவில்லை என்று இப்போது தெரிகிறது. “நிறைமொழி மாந்தர் நாவினில் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” என்கிறார் தொல்காப்பியர். அவ்வாறு இருபத்தைந்து ஆண்டுகள் தவத்தில் நிறைமொழி ஞானியாக அவர் பக்குவமடைந்த பின் இதனை அவர் தன் மந்திரமாக உருவாக்கியிருக்கலாம். இல்லையென்றால் இதுபோல் பல வாசகங்களை நாமும் எளிதாக உருவாக்கிவிடலாம். அப்படி ஒரு மந்திரத்தை நான் உருவாக்கவும் செய்தேன்\n” இதுதான் நான் உருவாக்கிய மந்திரம். வேதாத்திரி மகரிஷி போல் இருபத்தைந்து வருடமெல்லாம் கஷ்டப்பட எனக்கு அவகாசம் இல்லாததால், தியானம் என்பது கால இட வரையரை கடந்தது என்பதைப் பயன்படுத்தி யுகங்கள் குவிந்த ஒரு கணத்தில் இதை நான் சட்டென்று கண்டடைந்தேன். யோசிக்கையில் இது இன்னும் பிராக்டிகலான மந்திரமாகப் பட்ட்து. ஏனெனில் வளம் உள்ள பலரிடம் நலம் இருப்பதில்லை. அதனால்தானே அப்போலோ ஆஸ்பத்திரிக்கும் கோர்ட்டு வாசலுக்கும் அலைகிறார்கள்\n மந்திரம் கண்டுபுடிச்சீங்க, அப்ப��ியே ஆசிரமம் ஆரம்பிச்சு அஞ்சாறு அல்லக்கைகள அசிஸ்டண்ட்டா வச்சிக்கிட்டு வசதி பண்ணீருக்கலாமே. ஏன் செய்யல\n மந்திரம் கண்டுபிடித்தவுடன் முதலில் அதை ‘அருளுவதற்கு’ ஒரு பிரத்தியேக போஸ் உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் ஆன்மிக நெறியாமே அந்த ரூட்டுல நம்ம வண்டியை விட்டு யோசித்தபோது மண்டை காய்ந்தது. வேதாத்திரி மகரிஷி பாடு தேவலாம். ஞானி இல்லையா, அதனால அசால்ட்டா ரெண்டு கையையும் ஹாண்ஸ்-அப் பொசிஷனில் தூக்கி “வாழ்க வளமுடன்” என்று சிரிக்கிறார். ‘சரணடைந்துவிட்டால் வளமுடன் வாழலாம்’ என்னும் சரணாகதித் தத்துவத்தை எவ்வளவு எளிமையாகக் கூறிவிட்டார்\nஎன்னால் அப்படி ஒரு போசை கண்டுபிடிக்க முடியாததால் கையை எப்படி வேண்டுமானாலும் வைத்து “வாழ்க நலமுடன்” என்னும் மந்திரத்தைக் கூறலாம் என்று முடிவு செய்தேன். காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க என்று எந்தக் கட்சி சின்னத்தைக் காட்டியும் சொல்லலாம். நாமம் போட்டுவிடுவேன் முத்திரை காட்டிக்கூட சொல்லலாம் ஒன்றுக்கு ரெண்டுக்கு முத்திரைகளுக்கும் தடையில்லை\n அமெரிக்க அராத்துகள் பாணியில் நடுவிரலைக் காட்டிக் கூறலாமா\nமந்திரத்தை அப்படியெல்லாம் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. பக்கவிளைவுகள் உண்டாகிப் படாத பாடெல்லாம் பட நேரும்.)\nமந்திரம், போஸ் இரண்டும் தயாராகிவிட்டது. அடுத்து அசத்தலான ஒரு பெயரைக் கண்டுபிடித்தாக வேண்டும் என்று யோசித்தபோது என் மனதில் பல சாமியார்கள் பளிச்சிட்டார்கள். அவர்களில் சிலரை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை ஆதலால் கூற வேண்டிய கடமை எனக்கிருக்கிறது.\nபாரதியார் எழுதிய ஒரு சிறுகதையில் ‘மிளகாய்ச் சாமியார்’ என்று ஒருவர் வருகிறார். நாளொன்றுக்கு ஒரு கிலோ மிளகாய் மட்டும் சாப்பிட்டுவிட்டுத் தண்ணீர் அருந்தி உயிர் வாழும் அவரை மக்கள் ஒரு சித்தராகவே மதித்துக் காலில் விழுகிறார்கள். ஆன்மிக ஞானிகள் சொன்னது அஷ்டமா சித்திகள்தான் என்றாலும் நம் நாட்டில் பல இஷ்டமா சித்திகள் செய்து சாமியார் ஆகிவிடுவது எளிது. என்ன, அவை மக்களால் செய்யமுடியாத கஷ்டமா சித்திகளாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்\nஉதாரணத்துக்கு வாழைத் தோல் சாமியாரைக் கூறலாம். யாரிவர் என்று குழம்ப வேண்டாம். கவுண்டமணி ஒரு படத்தில் சாமியாராகும் கதைதான் இது. கடைக்குச் சென்று வாழைப்பழங்கள் வாங்குவார். கடைக்காரன் கண் எதிரிலேயே உரித்துத் தோலை விழுங்கிவிட்டுப் பழத்தை வீசியெறிவார். இப்படி நான்கைந்து முறை செய்வார். கடைக்காரன் அதிர்ச்சியாகி ‘என்னங்க தோலைச் சாப்பிட்டு பழத்தை வீசி எறியறீங்க’ என்று கேட்பான். “மானிடப் பதரே’ என்று கேட்பான். “மானிடப் பதரே” என்பதுபோல் அவனைப் பார்த்து வெடிச் சிரிப்பு சிரித்துவிட்டு அங்கிருந்து போய்விடுவார். அவ்வளவுதான், வாழைத் தோல் சாமியார் இமயமலையில் இருந்து தங்கள் ஊருக்கு எழுந்தருளியிருக்கும் செய்தி காட்டுத் தீ எனப் பரவி பதினெட்டுப் பட்டி சனமும் வந்து காலில் விழுந்து அருள்வாக்கு கேட்கும்\nஇதுபோல் நகத்தால் எலுமிச்சைப் பழத்தை நறுக்கி பக்தர்களின் வாய்குள் பிழிந்துவிட்டு அருள் வாக்கு கூறும் ‘எலுமிச்சை சாமியார்’, சுருட்டுப் புகைத்து பக்தரின் முகங்களில் ஊதி ஊதித் திக்குமுக்காட வைத்து அருள்வாக்கு கூறும் ‘சுருட்டுச் சாமியார்’, பாவாடை சாமியார், கெட்ட வாடை சாமியார், அழுக்குமூட்டைச் சாமியார், ஓட்டை வடை சாமியார், ஒத்த ரூபா சாமியார், ஊத்த வாய்ச் சாமியார், ஊளைச் சாமியார், தினத்தந்திச் சாமியார், டூரிங் டாக்கீஸ் சாமியார், எழரைக்கா சாமியார், வத்திப்பெட்டிச் சாமியார், பல்புச் சாமியார், எருவாட்டிச் சாமியார், கட்டுமுடிச் சாமியார், சிலுக்குச் சாமியார், வல்லூருச் சாமியார் என்று எத்தனையோ கஷ்டமா சித்தர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கு என்று தனியாக ஒரு என்சைக்ளோபீடியாவே உருவாக்க முடியும்\nஇந்தப் பெயர்களை எல்லாம் பார்த்தால் நமக்குச் சிரிக்கத் தோன்றலாம். மகான்களின் மீது மூடியுள்ள திரைகள் இவை என்று சொல்ல முடியும். அல்லது அவர்களே போர்த்திக் கொண்ட திரை. ஞானம் அடைந்தவர்களுக்கும் ஏதேனும் எளிமையான பொருட்களுடன் நீங்காப் புழக்கம் இருந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது. அதுவே அவர்களின் அடையாளமாகிப் போனது. பல்லக்கு அவ்லியா என்று ஒரு சூஃபி மகான் இருந்தது நாம் அறிந்ததே. அதேபோல் பாக்குவெட்டி அவ்லியா, பல்லிமிட்டாய் அவ்லியா, பீடி அவ்லியா என்றும்கூட இருக்க வாய்ப்புகள் உண்டு. அது போன்ற விகடமான பெயர்கள் அவர்கள் போலி ஞானிகள் என்பதன் ஆதாரமல்ல. நான் பள்ளி மாணவனாய் இருந்த போது கணக்கில் பெரிய மண்டையான ஒரு வாத்தியார் இருந்தார். கணக்கு அவருக்கு கைவந்த லீலை ஆள் எப்��ோது பார்த்தாலும் மட்டமான பாக்குத் தூளை மென்றுகொண்டே இருப்பார். அவரை “பாக்குத் தூள் வாத்தி” என்றே அழைக்கலாம். அதற்காக அவருடைய கணித மேதமை போலியானது என்று ஆகிவிடுமா\n(தவிர்க்க முடியாமல் என் நினைவில் ஜெயமோகன் உருவாக்கிய சூஃபிப் பாத்திரமான “குலாப் தஸ்தகீர் ஜாமூன் பாபா” தோன்றுகிறார். என்ன அட்டகாசமான கேரக்டர் அப்படியே என் நினைவு ஜீராவில் ஊறிக் கொண்டிருக்கிறார் அப்படியே என் நினைவு ஜீராவில் ஊறிக் கொண்டிருக்கிறார்\nகிண்டலாகத் தோன்றும் இந்தப் பெயர்களை எல்லாம் தள்ளிவிட்டு சாமியார்களுகென்று சீரியசான பெயர்கள் இல்லையா என்று யோசித்தால், இந்து ஞானிகளுக்கென்றே பொதுப் பெயராக அமைந்துள்ள ‘ஆனந்தா’ என்பதுதான் பளிச்சிடுகிறது. “ஆனந்தம்” என்பது அற்புதமான சம்ஸ்க்ருதச் சொல். இறைவனைக் குறிப்பிட இந்து மறைகள் வகுத்துக் கொண்ட மந்திரங்களுள் ஒன்று ‘சச்சிதானந்தம்’ (சத்-சித்-ஆனந்தம்). எனவே, பழுத்த இரும்பில் தீ ஏறி நிற்பதுபோல் இறைவனைத் தொட்ட உயிர்களில் ததும்பும் பரவசத்தை அது குறிக்கிறது. சுகதுக்கச் சுழற்சியில் இருந்து விடுதலை அடைந்த மனத்தில் பொங்கிப் பிறங்கும் சாத்வீகப் பேரின்பத்தைக் குறிப்பது அது. சுகத்திற்கு எதிர்ச்சொல் துக்கம் என்பது போல் எதிர் நிலை இல்லாத ஏக நிலை அது.\nஆன்மிக வரலாற்றில் இந்தப் பெயர் புத்தரின் சகோதரனும் அணுக்கச் சீடனுமான ஆன்ந்தன் என்னும் பாத்திரமாக வருவதைக் காண்கிறோம். ஆனால் இந்தப் பெயரை ஒர் ஆன்மிக மரபாக ஆக்கியவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்தான். அவர் தன் சீடர்களுக்கெல்லாம் ‘ஆனந்தா’ என்னும் பின்னொட்டு அமைந்த பெயர்களைத் தந்தார். விவேகான்ந்தா, பிரம்மானந்தா, ப்ரேமானந்தா, யோகானந்தா, நிரஞ்சனானந்தா, சாரதானந்தா, சிவானந்தா, துரியானந்தா, அபேதானந்தா என்பவை போல.\nஇன்றைக்கும் நம் காலத்தில் பல ஆனந்தாக்களைப் பார்க்கிறோம். ஆனால் ஆனந்தம் என்னும் சொல்லின் பொருளை எந்த அளவு அனர்த்தமாக்கி விட்டார்கள் என்று பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. நித்தியின் பிரச்சனை ஊடகங்களில் பட்டையைக் கிளப்பிய போது என் நண்பர் ஒருவர் உரையாடும்போது சொன்னார்: “தம்பி, சாமியாருங்க தெளிவாத்தான் பேருலயே சொல்லீருக்கானுங்க. நாமதான் சரியா புரிஞ்சுக்கல. பேரெல்லாம் பாருங்களேன். பிரேம ஆனந்தம், நித்திய ஆனந்தம், சுக���் போதை ஆனந்தம்\nநித்தியானந்தா எழுதிய கட்டுரைத் தொகுப்பான “கதவைத் திற காற்று வரட்டும்” பற்றியும் சிலேடையாக நையாண்டி பண்ணினார்கள். “நம்மையெல்லாம் கதவைத் திறக்கச் சொல்லிட்டு அவன் கதவைச் சாத்திட்டானே தம்பி” என்றார் ஒருவர். இன்னொருவர் இந்த நூல் தலைப்பு உருவான ’கதை’யைக் கூறினார். அதாவது நித்தியானந்தா தன் உள்முகக் கரும லீலைகளை முடித்தவுடன் வியர்த்துப் புழுங்கவே சிஷ்யையை நோக்கிக் ‘கதவைத் திற, காற்று வரட்டும்’ என்றாராம். அவரின் போதனைகளின் சாரத்தைக் கச்சிதமாக விளக்குவதால் அதுவே நூலுக்குத் தலைப்பாக வைக்கப் பட்ட்தாம்\nஇதையெல்லாம் கேட்டபோது ‘சாமி காவடியானந்தர்’ என்னும் பெயர் அச்சுக் கோர்ப்பவன் செய்யும் பிழையால் ‘காமி சாவடியானந்தர்’ என்று மாறுவதாக அறிஞர் அண்ணா ஒரு சிறுகதையில் எழுதியிருப்பது ஞாபகம் வந்தது. அவரின் அருள்வாக்கு பலித்துவிட்டது போல் தெரிகிறது\nஇதுபோல் பல பேரை நான் அறிவேன். பக்தர்களின் நடு மண்டையில் நச் என்று சுத்தியலால் அடித்து அவர்கள் காட்டும் ரியாக்‌ஷனை வைத்து ஆணித்தரமாக அருள்வாக்கு கூறுகிறார் ஒருவர். “சுவாமி சுத்தியானந்தா” என்பது அவரின் நாமகரணம்.\nடான் பிரவ்னின் பிரபலமான மூன்று நாவல்களிலும் வரும் கேரக்டரான ஹார்வார்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ரொபர்ட் லேங்டன் தன் கையில் மிக்கி மவ்ஸ் பொம்மை உள்ள ஒரு வாட்ச் கட்டியிருப்பார். மிக்கி மவ்ஸின் கைகள்தான் அதில் முட்கள். (பனிரெண்டு மணி காட்டும்போது ஒட்டு கேட்டு வரும் உள்ளூர் அரசியல்வாதி போலவே இருக்கும்) உலகப் புகழ் பெற்ற ஒரு பேராசிரியர் வினவுவோருக்கு அதன் பின்னணியில் உள்ள உளவியல் காரணங்களை அவர் விளக்குவார். உள்ளத்தால் இன்னும் குழந்தையாகவே இருக்க அது ஒரு ஞாபகமூட்டல் என்பார். இது எவ்வளவு பெரிய ஞானம்) உலகப் புகழ் பெற்ற ஒரு பேராசிரியர் வினவுவோருக்கு அதன் பின்னணியில் உள்ள உளவியல் காரணங்களை அவர் விளக்குவார். உள்ளத்தால் இன்னும் குழந்தையாகவே இருக்க அது ஒரு ஞாபகமூட்டல் என்பார். இது எவ்வளவு பெரிய ஞானம் எனவே நான் அவரை ரொபர்ட் லேங்டன் என்பதைவிட ‘சற்குரு மிக்கி வாசுதேவ்’ என்று அழைக்கலாம் என நினைக்கிறேன்\nஸ்ரீ என்னும் வடமொழியைப் பயன்படுத்தக் கூடாது என்றும் தமிழ்ப் படுத்தித்தான் எழுதவேண்டும் என்றும் என் நண்பர் ஒருவர் கொள்கை வைத்துள்ளார். அவருடைய கைவண்ணத்தில் இரண்டு ‘ஆன்மிக குருநாதர்கள்’ உருவானதைக் கண்டு நான் சிலிர்த்திருக்கிறேன். ஒருவர் சிரிப்பதையே தியானமாக போதிப்பவர். “சிரி சிரி ரவிஷங்கர்” என்று பெயர். இன்னொருவர் முழியை உருட்டி உருட்டி வெறித்துப் பார்ப்பதையே தியானமாக போதிப்பவர். “திருதிரு ரவிஷங்கர்” என்று பெயர். எப்படியோ, ஆன்மிக நெறி தழைத்தால் சரி\n(பி.கு: இக்கட்டுரையில் வரும் குறுக்குச்சால் ஓட்டும் குரங்குக் குசலா நம் ஒவ்வொருவர் உள்ளும் இருப்பவ்ர்தான். நம் மனத்தின் கீழ்நிலை. திருக்குரானில் இந்த மன நிலை “நஃப்ஸுன் அம்மாரா பிஸ்சூஃ” என்று அழைக்கப் படுகிறது. அதாவது தீமையின் பக்கம் தூண்டும் மனம். மனம் ஒரு குரங்கு என்று சொல்லப்பட்டவர் இவர்தான்.)\nஉன் அடிமை ஆனேன் நான்.\nஎன் முழு வாழ்க்கை ஆனது.\n\"முன்பெல்லாம் ஒரு ஊருக்குள் போய் நான் ஆன்மிகவாதி என்று சொன்னால் காலில் விழுவார்கள், வீட்டுக்கு அழைத்துச் சென்று மரியாதை செய்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் நான் ஆன்மிகவாதி என்று யாராவது சொன்னால் இன்வெஸ்டிகேஷன் நடத்த வேண்டும் என்கிறார்கள். ஆன்மிகத்தை அப்படி ஆக்கி வைத்திருக்கிறோம்\n2 .01 .2011 அன்று மாலை சென்னை YMCA மைதானத்தில் நடந்த 'ஆனந்த அலை' கூட்டத்தில் இப்படிப் பேசினார் ஜக்கி வாசுதேவ். இதுபோல் பல ஆனந்த அலைகள் அவர் சொற்பொழிவில் வீசிக்கொண்டிருந்தன. நித்தியைத்தான் இப்படிச் சுத்தியால் 'நச்' என்று நடு மண்டையில் போட்டுத் தாகுகிறார் என்பதை விளங்கிக் கொண்டதால் பார்வையாளர்களின் மத்தியிலும் ஓர் ஆனந்த அலை ஓடி மறைந்தது. நான் திருச்சியில் இருந்து \"சங்கரா\" சேனலின் வழியே கண்டு கொண்டிருந்தேன்.\nஜக்கி வாசுதேவின் பேச்சில் பல புதுமையான கருத்துக்களும், புதிய கோணங்களும் இருப்பதைக் கண்டு அவரை ரசிக்கத் தொடங்கினேன். அவரின் ஆளுமையை நான் ரசிப்பது ஆன்மிகத்துக்காக அல்ல என்றாலும் வேறு சில காரணங்கள் இருக்கின்றன:\n1 . இத்தனை வயதிலும் ஒரு வாலிபனுக்குரிய சுறுசுறுப்புடன், தேக நலத்துடன் இருக்கிறார். வெறுமனே இருக்கிறார் என்பது மட்டுமல்ல கைப்பந்து விளையாடுகிறார், ஹோவர்கிராப்ட் ஓட்டுகிறார், மிருதங்கம் வாசிக்கிறார், நடனம் ஆடுகிறார் என்று அவருடைய 'ENERGY ' உண்மையிலேயே வியக்க வைக்கிறது. (பல்கலைக்கழக ஹாக்கி வீரராக இருந்தாராம்.)\n2 . ஆ��்கிலத்தில் பிய்த்து உதறுகிறார்.\n3 . பட்லர் தமிழில் பேசுகிறார். அதிலும் ஒரு கவர்ச்சி இருக்கிறது\nஆரம்பத்தில் அவருடைய கெட்-அப்களைப் பார்த்தபோது ஓஷோவைக் காப்பி அடிக்கிறார் என்றுதான் எனக்குத் தோன்றியது. அவருடைய கருத்துக்களும் அப்படித்தான் இருந்தன. ஓஷோவின் தாக்கம் நிச்சயம் இவரிடம் இருக்கிறது. வேறு வகையில் அதனை அவர் வடிவமைத்துக் கொண்டுள்ளார் என்றே எண்ணுகிறேன். முக்கியமான இன்னொரு விஷயம் ஓஷோவைப் போலவே இப்படியும் அப்படியும் விமரிசனம் செய்வதற்கான வசதியை இவரே தருகிறார் என்பதுதான். ஜக்கி வாசுதேவ் கலைஞர் கருணாநிதியின் பினாமி என்பது வரை எதிர்வினைகள் அவர்மீது உண்டு\nஅவர்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் மிகவும் சீரியசானது என்று சொல்லவேண்டுமானால் அவருடைய மனைவியின் மரணம் பற்றி எழுந்த சர்ச்சையைத்தான் கூறவேண்டும். 23 -01- 1997 அன்று அவருடைய மனைவி விஜயகுமாரி இறந்தார். உடனடியாக அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அதில்தான் பலருக்குச் சந்தேகம் பிறந்தது. ஜக்கியின் மாமனார் டி.எஸ்.கங்கண்ணா தன் மகளின் இறப்பில் ஏதோ சதி இருப்பதாக பெங்களூரு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார். ஜக்கியோ தன் மனைவி ஆழ்நிலை தியானத்தில் உயிர் துறந்துவிட்டார் என்று கூறினார். இருக்கலாம். இப்படி அவர் வாழ்வில் ஒரு எபிசோடு உண்டு.\nஆனால் அவருடைய பேச்சுக்களில் நான் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டியுருப்பது போன்ற பொறிகள் தெறிக்கும்போது அதை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை. அவரே மொத்தமான ஒரு தொகையில் தன் சீடர்களைக் கைலாச மலை வரை யாத்திரை அழைத்துச் சென்றவர்தான். ஆனால் YMCA மைதானத்தில் பேசும்போது ஒரு கருத்தைச் சொன்னார். வருடம் தவறாமல் இமயமலைக்குச் செல்லும் நடிகரை வாருவதுபோல் இருந்தது அது (\"ஆன்மிகத்துக்காக இமயமலைக்குப் போறாங்களாம், அங்கே யாரோ அவதாரமாம், அவரைப் பார்க்கணுமாம், அப்போதுதான் ஆன்மிகம் வருமாம். அதெல்லாம் தேவை இல்லை. ஆன்மிகம் என்பது இங்கே நீங்க இருக்கிற இடத்துலேயே வர்றது. ஆன்மிகம் உண்டாவது மனசுலதான். இமயமலைக்குப் போனாலும் இதே மனசுதானே இருக்கும். இதே மனசைத்தானே தூக்கிக்கிட்டுப் போவீங்க. இமயமலை அற்புதமான இடம்தான். இந்தியனா பிறந்த ஒவ்வொருத்தரும் ஒரு தடவையாவது இமயமலையைப் பார்க்கணும். அதுக்காகப் போங்க. ஆனால் ஆன்மி��த்துக்காக இமயமலைக்குப் போகவேண்டியதில்லை (\"ஆன்மிகத்துக்காக இமயமலைக்குப் போறாங்களாம், அங்கே யாரோ அவதாரமாம், அவரைப் பார்க்கணுமாம், அப்போதுதான் ஆன்மிகம் வருமாம். அதெல்லாம் தேவை இல்லை. ஆன்மிகம் என்பது இங்கே நீங்க இருக்கிற இடத்துலேயே வர்றது. ஆன்மிகம் உண்டாவது மனசுலதான். இமயமலைக்குப் போனாலும் இதே மனசுதானே இருக்கும். இதே மனசைத்தானே தூக்கிக்கிட்டுப் போவீங்க. இமயமலை அற்புதமான இடம்தான். இந்தியனா பிறந்த ஒவ்வொருத்தரும் ஒரு தடவையாவது இமயமலையைப் பார்க்கணும். அதுக்காகப் போங்க. ஆனால் ஆன்மிகத்துக்காக இமயமலைக்குப் போகவேண்டியதில்லை\nசில இடங்களை அல்லது நபர்களை நாம் முதன் முதலாகப் பார்க்கும்போதே அதற்கு முன்பே எங்கோ எப்போதோ பார்த்திருக்கிறோம் என்ற உணர்வு தோன்றுவதுண்டு. சீல நிகழ்ச்சிகள்கூட அப்படி ரீப்ளே பார்ப்பதுபோல் தோன்றும். எனக்கு இந்த அனுபவங்கள் ஏற்படுவதுண்டு. நோயடிக் அறிவியல் (NOETIC SCIENCE ) இதனை PRECOGNITION என்றும் PRESENTIMENT என்றும் அழைக்கிறது. DEJA VU என்று இத்தைகைய அனுபவங்களுக்கு ஒரு பெயர் உண்டு. இதைப் பலர் பூர்வ ஜென்ம ஞாபகம் என்று எடுத்துக்கொண்டு குழம்புவார்கள். அப்படிப்பட்ட ஒருவர் அதை ரொம்ப சீரியஸாக ஜக்கியிடம் விளக்கம் கேட்கிறார். ஜக்கியின் பதில் எப்படி இருந்தது என்கிறீர்கள். லாவகமான நக்கல் (அதில் எனக்கு ஓஷோதான் தெரிந்தார்). அந்த உரையாடல் இதுபோல் இருந்தது:\n\"சத்குருஜி, சிலரை முதல் முறையாப் பார்க்கும்போது அவரை ஏற்கனவே பார்த்து பழகியிருக்கிறேன் என்று தோன்றுகிறது...\"\n\"ரொம்ப அழகா இருப்பாங்க போல\n சத்குருஜி, இது பூர்வ ஜென்ம ஞாபகமா இருக்குமா\n\"இது இயல்பான ஒரு விஷயம்தான். இயல்பா நடக்குற ஒன்றுதான். இதை அப்படியே விட்டுருங்க. தேவையில்லாம பூர்வஜென்மமா இருக்குமோ அப்படி இப்படீன்னு குழப்பிக்காதீங்க\"\nஇரண்டறக் கலந்து ஒன்றாகிவிட வேண்டும் என்ற தவிப்பு மனிதக் காதலிலும் உண்டு இறைக் காதலிலும் உண்டு. ஒருவரில் ஒருவர் இணைந்து ஒன்றாகிவிட காதலர்கள் தவிக்கிறார்கள். இறைவனை அடைய பக்தன் தவிக்கிறான். (அப்படி ஒன்றாகிவிட்டால் பிறகு காதல் ஏது) இந்தத் தவிப்பின் 'அபத்தத்தை' ஒரு சொற்பொழிவில் ஜக்கி நக்கலடித்தார்: \"ஒன்றாகிவிடனும்னு அப்படி ஒரு தவிப்பு. ஏற்கனவே இது (தன்னைச் சுட்டுகிறார்) ஒன்றாகத்தானே இருக்கு) இந்தத் தவிப்பின் '��பத்தத்தை' ஒரு சொற்பொழிவில் ஜக்கி நக்கலடித்தார்: \"ஒன்றாகிவிடனும்னு அப்படி ஒரு தவிப்பு. ஏற்கனவே இது (தன்னைச் சுட்டுகிறார்) ஒன்றாகத்தானே இருக்கு\" உண்மைதான். யோகி என்பவன் அனைத்தும் ஒன்று என்பதை அனுபவத்தில் உணர்ந்து அந்த அனுபவத்திலேயே நின்று வாழ்பவன். அதனால் இப்படி இவ்வளவு எளிமையாகச் சொல்லிகிட முடியும். ஆனால் இது எப்படிக் காதலர்களுக்குப் புரியும்\nஜனவரி 2004 -ல் EVOLVE என்னும் பத்திரிகையில் ஜக்கியுடன் ஒரு நேர்காணல் வெளியானது. அதில் ஒரு கேள்வி: \"சத்குரு, உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லமுடியுமா நீங்கள் எந்த மரபில் அல்லது பாரம்பரியத்தில் வருகிறீர்கள் நீங்கள் எந்த மரபில் அல்லது பாரம்பரியத்தில் வருகிறீர்கள்\" இந்தக் கேள்விக்கு அவர் சொன்ன பதில்: \"அடிப்படையில், நான் எந்தவொரு குறிப்பிட்ட மரபிலிருந்தும் வரவில்லை. நான் உள் அனுபவத்திலிருந்து வருகிறேன். ஆனால், இப்போது நான் பார்க்கும்போது, உலகின் ஒவ்வொரு மரபிலும் நான் இருக்கிறேன்\" இந்தக் கேள்விக்கு அவர் சொன்ன பதில்: \"அடிப்படையில், நான் எந்தவொரு குறிப்பிட்ட மரபிலிருந்தும் வரவில்லை. நான் உள் அனுபவத்திலிருந்து வருகிறேன். ஆனால், இப்போது நான் பார்க்கும்போது, உலகின் ஒவ்வொரு மரபிலும் நான் இருக்கிறேன்\nஇந்த பதிலை வைத்துக்கொண்டு அவர் தன்னை ஒரு இந்து என்று கருதவில்லை என்பதாகவெல்லாம் கூறுகிறார்கள். இது வேறு ஒரு தளத்தில் கூறப்பட்ட பதில். அவருடைய தியான முறைகளும் யாத்திரைகளும் கொண்டாட்டங்களும் அவரை இந்து மரபில்தான் அடையாளம் காட்டுகின்றன. தான் அடைந்த அக அனுபவத்தின் வழியே அதை அவர் வார்த்துக் கொள்கிறார் என்பதுதான் கவனிக்கவேண்டியது. இந்த விடையில் எனக்கு ஏற்பட்ட ஆச்சரியம் என்னவென்றால் இதே கருத்தை ஓரிடத்தில் ஓஷோ கூறியுள்ளார் என்பதுதான். \"நான் எந்த மதத்தையும் சேர்ந்தவனல்ல. எல்லா மதங்களும் என்னைச் சேர்ந்தவை\" (I don't belong to any religion. All religions belong to me) என்று மிக எகத்தாளமாகக் கூறுவார். கூர்ந்து கவனித்தால் அதில் 'ஏக தாளம்' இருப்பது புரியும்\nஜக்கி தன் யோகா முறையை \"ஈஷா யோகம்\" என்று அழைக்கிறார். ஈஷாவாச்ய உபநிஷத்தின் ஆரம்ப வாசகத்திலேயே இந்தப் பெயர் வருகிறது. பதஞ்சலி முனிவரின் யோகா முறைமையை அடிப்படையாக வைத்துத்தான் இதை அவர் உருவாக்கியிருக்கிறார். இதெல்லாம் இந்து ஞான மரபில் ���வர் வருவதைத்தான் காட்டுகிறது. நெருடும் ஒரு விஷயம் என்னவென்றால் இதற்கெல்லாம் ஒரு R வட்டம் போட்டு வணிகம் செய்கிறார்கள் என்பதுதான். ஆனால் இதையெல்லாம் வெளியே இருந்து விமர்சிப்பது எளிது. 'உள்குத்து' எவ்வளவு இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. ஜாக்கியாவது பரவாயில்லை \"ஈஷா யோகம்\" என்று ஒரு சொற்றடரைப் புதிதாகக் 'காயின்' செய்து வட்டம் போடுகிறார். ஆனால் \"வாழும் கலை\" (ART OF LIVING ) கற்றுத் தரும் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் தன் தலைப்பில் வட்டம் போட்டிருப்பதை என்னவென்று கூறுவது இதே தலைப்பில் அவருக்கு முன்பே ஓஷோவின் ஒரு நூல் வெளிவந்துவிட்டது. சொல்லப்போனால் ART OF LIVING என்பது ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவவாதி எபிக்டீடஸ் பெயரால் உள்ள ஒரு நூலின் பெயராகும். அவரே அதற்கு ரெஜிஸ்டர் வட்டம் போடவில்லை\nசரி, இதெல்லாம் இருக்கட்டும். இந்தக் கட்டுரையை நான் கணினியில் தட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து ஒரு நண்பர் சொல்கிறார்: \"சாமியாரப் பத்தியா எழுதுறீங்க சூதானமாட்டு எழுதுங்க. பின்னால இவரும் ஏடாகூடமா மாட்டிக்கிட்டா என்ன செய்வீங்க சூதானமாட்டு எழுதுங்க. பின்னால இவரும் ஏடாகூடமா மாட்டிக்கிட்டா என்ன செய்வீங்க\" அவர் சொல்வதிலும் பாய்ண்ட் இருக்கிறது. நித்த்தியைப் பத்தி \"CHILD PRODIGY \" என்று நாகூர் ரூமி எழுதிவிட்டு சாமியார் மாட்டிக்கொண்டு மாமியார் வீட்டுக்குப் போனதும் ஏண்டா எழுதினோம் என்று விளக்கம் சொன்னாரல்லவா\" அவர் சொல்வதிலும் பாய்ண்ட் இருக்கிறது. நித்த்தியைப் பத்தி \"CHILD PRODIGY \" என்று நாகூர் ரூமி எழுதிவிட்டு சாமியார் மாட்டிக்கொண்டு மாமியார் வீட்டுக்குப் போனதும் ஏண்டா எழுதினோம் என்று விளக்கம் சொன்னாரல்லவா அதுபோல் ஜக்கி விஷயத்திலும் ஆகிவிடுமோ என்று நண்பர் கவலைப் படுகிறார். 'நம்பித்தானேங்க எழுதுறோம்' என்றேன் நான். ரிஸ்க் எடுக்கிறது நமக்கெல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி இல்லையா\n\"நீங்கள் எம்.ஏ தமிழ் எடுத்துப் படித்ததற்குப் பதிலாக அரபி எடுத்துப் படித்திருக்கலாம். குரான்-ஹதீஸ் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். மனப்பாடம் செய்யும் ஒவ்வொரு வார்த்தைக்கும் புண்ணியம் கிடைத்திருக்கும்\" என்று ஒருவர் என்னிடம் சொன்னார். அப்போது நான் எம்.ஏ தமிழ் இலக்கிய மாணவனாக இருந்தேன். தமிழ் படித்தால் நரகத்தில்தான் இடம் கிடைக்கும் என்���ு ஆழமாக நம்புபவர் அவர் என்பதுபோல் தோன்றியது\nஅரபி மொழி சொர்க்கத்தின் மொழி, அது இறைவனின் மொழி என்பதாகச் சொல்லிக்கொண்டு அதுவே ஒரு தன்முனைப்பைக் கட்டமைத்துவிட்ட நபர்களை நான் சந்தித்ததுண்டு. தமிழ்த் துறையை \"இறைவன் டிபார்ட்மென்ட்\" என்று அரபிப் பேராசிரியர் ஒருவர் கிண்டல் செய்ததாக நண்பர் ஒருவர் வருத்தப் பட்டார். அதாவது 'அல்லாஹ்' என்று சொல்லாமல் 'இறைவன்' என்று சொல்கிறோமாம். \"சரி விடுங்க, நாம இறைவன் டிபார்ட்மெண்டாவே இருந்துட்டுப் போறோம், அவரே சைத்தான் டிபார்ட்மெண்டா இருந்துக்கட்டும்\" என்று நான் ஆறுதல் சொன்னேன் இது போன்ற மெண்டல் பேராசிரியர்களை வைத்துக் கொண்டு வேறு என்ன சொல்ல\nஆன்மிகத்தை எந்த மொழியில் வேண்டுமானாலும் பேச முடியும். ஏனெனில் மொழிகள் எல்லாம் படைக்கப்பட்டவை. எனவே இறைவன் மொழிகளுக்கு அப்பாற்பட்டவன். அழகிய முகம் எந்த வடிவக் கண்ணாடியிலும் பிரதிபலிக்கும். என் முகம் சதுரக் கண்ணாடியில்தான் பிரதிபலிக்கும் என்று சொல்லமுடியாது. திருக்குரானிலே இந்தக் கருத்தை விளக்கும் ஒரு வசனம் உள்ளது:\n\"எந்தத் தூதரையும் நாம் அனுப்பவில்லை\nஅவருடைய சமுதாயத்தின் மொழியைக் கொண்டே தவிர\nஉலகிற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் ஏறத்தாழ ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் என்று இஸ்லாம் கூறுகிறது. இறைத்தூதர்கள் அனுப்பப்படாத சமுதாயமே / இனமே இல்லை என்பது திருக்குர்ஆன் சொல்லும் சேதி.\nதன்னில் ஒரு இறைத்தூதர் வாழ்ந்திராத\nஎனவே அந்த அந்தச் சமூகத்திற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அந்த அந்தச் சமூகத்தின் மொழியில்தான் ஆன்மிகத்தை விளக்கினார்கள் என்பது தெளிவு. ஆனால் இதை எவ்வளவு சவுக்காரம் அரப்புப் புளி போட்டு விளக்கினாலும் சில அரபுப் புலிகளுக்குப் புரிவதில்லை. \"அதெல்லாம் கிடையாது. ஆன்மிகத்தை அரபியில்தான் எத்த முடியும்\" என்று அடம் பிடிப்பார்கள். என் ஆன்மிகத் தோழர் ஒருவரிடம் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அவர் ஒரு வினோதமான கருத்தைக் கூறினார். அப்படி ஒரு விளக்கத்தை அதுவரை நான் கேட்டதே இல்லை. அதாவது, உலகில் தோன்றிய எல்லா இறைத்தூதர்களும் அவரவர் சமுதாய மொழியில்தான் இறைச் செய்தியைக் கூறினார்கள். ஆனால் திருக்கலிமா என்னும் மூல மந்திரத்தை மட்டும் 'லா இலாஹா இல்லல்லாஹ்' என்று அரபியில்தான் சொன்னார்கள்' என்���ு என் நண்பர் சொன்னார் இது கேட்பதற்கு ஒரு மொழிப் புரட்சியைப் போல் இருக்கலாம். ஆனால் எதார்த்தத்திற்கு இது தோதுவாக இல்லை இது கேட்பதற்கு ஒரு மொழிப் புரட்சியைப் போல் இருக்கலாம். ஆனால் எதார்த்தத்திற்கு இது தோதுவாக இல்லை உதாரணமாக, ஜப்பானியர்களிடம் ஜப்பானிய மொழியில் உரையாற்றும் ஒருவர் திடீரென்று துருக்கி மொழியில் இரண்டு வரி பேசுவாறேயானால் அது அவர்களுக்குக் குழப்பத்தையே உண்டாக்கும். தெளிவை அல்ல. \"தோழரே, மூல மந்திரத்தையும் அவர்கள் தங்கள் தாய்மொழியில்தான் சொல்லியிருப்பார்கள்\" என்று நான் அவரிடம் 'எத்தி'னேன்\nஇது போன்ற உரையாடல்கள், உண்மையில் 'அரபி' என்றால் என்ன' என்ற கேள்வியை என் மண்டைக்குள் எழுப்பித் தேட வைத்தது. TAKEN FOR GRANTED - ஆக மதத்தைப் பின்பற்றினால் இந்தக் கேள்வியெல்லாம் தேவை இல்லைதான். ஆனால் கேள்விகள் இல்லாமல் தேடல் என்பதில்லையே\nஎன் கண்ணில் இன்னொரு நபிமொழி பட்டது. 'சேவலைத் திட்டாதீர்கள். அது அதிகாலையில் அல்லாஹூ அக்பர் என்று கூவுகிறது' என்பது அந்த ஹதீஸின் கருத்து. 'அல்லாஹூ அக்பர்' என்பது அரபி மொழி. ஆனால் உலகில் உள்ள எல்லாச் சேவல்களும் \"கொக்கரக்கோ..\" என்பது போன்ற ஒலிக்குறிப்பில்தான் கூவுகின்றன. ஆனால் அந்த ஒலிக்குறிப்புக்கு சேவலின் மொழியில் 'இறைவன் மிகப் பெரியவன்' என்று அர்த்தம் என்பதைத்தான் நபிகள் நாயகம் அரபியில் 'அல்லாஹூ அக்பர்' என்று கூறுகிறார்கள். சேவலின் ஒலிக்குறிப்பு இங்கே அரபியாக இருக்கிறது என்றுதான் விளங்க முடியுமே தவிர உலகில் எந்த சேவலும் ஒலிக்குறிப்பிலேயே 'அல்லாஹூ அக்பர்' என்று 'மனிதனின்' அரபியில் கூவாது. அப்படி ஏதேனும் ஒரு சேவல் மதரசாவின் கூரைக்கு மேலேயோ அல்லது கீழேயோ ஒதுங்கி அலிஃப், பே, தே ... என்று அரபி அட்சரங்கள் ஓதிக் கற்றுக்கொண்டு அதிகாலையில் எழுந்து 'அல்லாஹூ அக்பர்' என்று அரபியிலேயே பாங்கு முழங்கிவிடுமானால் என்னாகும் அந்தச் சேவலை தெய்வீகச் சேவல் என்றோ அற்புதச் சேவல் என்றோ சொல்லி காசு வசூலிப்பார்கள் அந்தச் சேவலை தெய்வீகச் சேவல் என்றோ அற்புதச் சேவல் என்றோ சொல்லி காசு வசூலிப்பார்கள் தவிர, அதன் கழுத்தில் ஒருபோதும் கத்தியை வைக்கமாட்டார்கள். ('அல்லாஹூ அக்பர்' என்று நாளெல்லாம் கூவிய சேவலின் கழுத்தில் அதே மந்திரத்தைக் கூறிக் கத்தி வைக்கிறார்களே, சேவலின் வாழ்வில் என்ன ஒரு ஐரணி பார்த்தீர்களா தவிர, அதன் கழுத்தில் ஒருபோதும் கத்தியை வைக்கமாட்டார்கள். ('அல்லாஹூ அக்பர்' என்று நாளெல்லாம் கூவிய சேவலின் கழுத்தில் அதே மந்திரத்தைக் கூறிக் கத்தி வைக்கிறார்களே, சேவலின் வாழ்வில் என்ன ஒரு ஐரணி பார்த்தீர்களா திருக்கலிமாவைக் கூறிக்கொண்டே வந்தவர்கள்தானே நபிகளாரின் திருப்பேரர் இமாம் ஹுசைனைக் கொலை செய்தார்கள் திருக்கலிமாவைக் கூறிக்கொண்டே வந்தவர்கள்தானே நபிகளாரின் திருப்பேரர் இமாம் ஹுசைனைக் கொலை செய்தார்கள் அல்லாவின் பெயரை ஓதிக் கொண்டிருந்தவர்கள்தானே சூஃபி ஞானி மன்சூர் ஹல்லாஜைக் கொலை செய்தார்கள் அல்லாவின் பெயரை ஓதிக் கொண்டிருந்தவர்கள்தானே சூஃபி ஞானி மன்சூர் ஹல்லாஜைக் கொலை செய்தார்கள்\nஇன்னொரு நபிமொழியும் நினைவுக்கு வந்தது. 'ஒரு குழந்தை அதன் முதல் ஓராண்டில் அழுவது என்பது அது அல்லாஹ்வை துதிப்பதாகும். சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹூ அக்பர், லா இலாஹா இல்லல்லாஹ் என்பதாக அது அல்லாஹ்வைத் துதிக்கிறது' என்பது அந்த ஹதீஸின் கருத்து. (அதற்காக ஒரு குழந்தை வீல்-வீல் என்று கதறிக்கொண்டிருந்தால் அது அல்லாஹ்வைத் துதிக்கிறது என்று நாம் சும்மா இருக்க முடியுமா எறும்போ கொசுவோ அதைக் கடித்துக் கொண்டிருக்கலாம், அல்லது அது பசியால் கத்தலாம். என்ன விஷயம் என்று பார்ப்பதுதான் நம் பொறுப்பு.) இந்த ஹதீஸின்படியும் குழந்தை நேரடியாகவே அரபி ஒலிக்குறிப்பில் துதிபாடும் என்று பொருள் கொள்ள முடியாது. எதார்த்தத்தில் அப்படி இல்லை. மழலைகூட பேசத் தொடங்காத பச்சைப் பாலகன்/ பாலகி வசம்பு வைத்துத் தேய்த்தாலும் நம் நாக்கில் வர மறுக்கும் அரபி மொழியில் துதிபாடுவதாவது எறும்போ கொசுவோ அதைக் கடித்துக் கொண்டிருக்கலாம், அல்லது அது பசியால் கத்தலாம். என்ன விஷயம் என்று பார்ப்பதுதான் நம் பொறுப்பு.) இந்த ஹதீஸின்படியும் குழந்தை நேரடியாகவே அரபி ஒலிக்குறிப்பில் துதிபாடும் என்று பொருள் கொள்ள முடியாது. எதார்த்தத்தில் அப்படி இல்லை. மழலைகூட பேசத் தொடங்காத பச்சைப் பாலகன்/ பாலகி வசம்பு வைத்துத் தேய்த்தாலும் நம் நாக்கில் வர மறுக்கும் அரபி மொழியில் துதிபாடுவதாவது உலகில் உள்ள எல்லாப் பாலகர்களும் 'வீல்-வீல்' 'விரா-விரா' 'ஞை-ஞை' என்று எப்படிச் சொல்வதென்றே நமக்குத் தெரியாத ஒலிக் குறிப்பில்தான் ���ழுகின்றன. அந்த ஒலிக்குறிப்புத்தான் அரபி இறைத்துதியாக இருக்கிறது. மாறாக, ஏதேனும் ஒரு குழந்தை பிறந்தவுடனே அட்சரம் பிசகாத அரபியில் \"சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி... \" என்று மூன்றாம் கலிமா கூறிக்கொண்டு பிறக்குமானால் அதனை ஒரு தெய்வீகக் குழந்தை என்று கூறிவிடுவார்கள். வேண்டாத சிலர் அது சாத்தானின் குழந்தை என்றுகூட சொல்லக்கூடும்\nஇறைவனுடைய பேச்சுக்கு வடிவம் கிடையாது என்பதுதான் உண்மையான மார்க்க அறிஞர்களின் - ஞானிகளின் கொள்கை. மனிதர்கள் பேசும் மொழிகளிலும் சரி - அது அரபியோ தமிழோ அல்லது வேறு எதுவோ - அல்லது விலங்குகள் பறவைகள் பேசும் மொழிகளாக இருந்தாலும் சரி, அந்த மொழிகளின் லட்சணங்களை விட்டும் இறைவனின் பேச்சு (கலாம்) பரிசுத்தமானது. அதாவது படைக்கப்பட்ட மொழிகளின் பண்புகள் படைக்கப் படாத - அநாதியான, பூர்விகமான இறைப்பேச்சுக்குக் கிடையாது. படைப்புக்களின் மொழிகளுக்கு சப்தம் உண்டு, அட்சரங்கள் உண்டு, அதனால் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வரும் தன்மை (SERIALITY ) உண்டு. இவை எதுவுமே இறைப்பேச்சுக்குக் கிடையாது. அவனது பேச்சுக்கு, அவனது மொழிக்கு, அதாவது இறைவனின் அரபிக்கு சப்தமும் இல்லை எழுத்துக்களும் இல்லை (பிலா சவ்தின் பிலா ஹர்ஃபின்.) இதை இந்திய ஞானிகள் \"நாதம்\" என்று அழைத்தார்கள். மூல ஒலி - அனாஹதம் (PRIMORDIAL SOUND ) என்றும் படைக்கப்படாத ஒலி (UNCREATED SOUND ) என்றும் அது விளக்கப்பட்டது. எனவே அ,உ,ம் என்னும் மூன்று எழுத்துக்களால் மனித நாவில் மொழியப்படும் \"ஓம்\" என்பதுகூட அந்த நாதத்தின் தூய வடிவமல்ல என்றார்கள். \"ஓம்\" என்னும் பிரணவ மந்திரமும் அந்தப் படைக்கப்படாத நாதத்தின் பிரதிபலிப்புத்தான் - MANIFESTATIONதான் என்று சொன்னார்கள்.\nதிருக்குர்ஆன் தெளிவான அரபி மொழியில் வெளிப்படுத்தப்பட்டது என்று திருக்குர்ஆன் வசனமே சொல்கிறது (\"பிலிசானின் அரபிய்யிம் முபீன்\" 26 :195 ). லிசான் என்னும் சொல்லுக்கு மொழி என்றும் நாக்கு என்றும் அர்த்தங்கள் உண்டு. சொல்லப்போனால் நாக்கு என்பதுதான் நேரடிப் பொருள். மொழி என்னும் அர்த்தம் ஆகுபெயராக அமைந்தது. அதாவது நாவால் பேசப்படுவது என்பதால் வந்தது. உருவமற்ற இறைவனுக்கு உடல் இல்லை. எனவே நாவு என்னும் உறுப்பும் இல்லை. (ஒருவேளை இறைவனுக்கு நாவு உண்டு என்பதற்கு இதை ஆதாரமாக சகோ.பி.ஜெ போன்றவர்கள் எடுத்துக் கொள்ளக்கூடும்) என��ல் 'தெளிவான அரபியில் வெளிப்படுத்தப் பட்டது' என்பதற்கு என்ன பொருள்) எனில் 'தெளிவான அரபியில் வெளிப்படுத்தப் பட்டது' என்பதற்கு என்ன பொருள் 'சப்தமோ எழுத்துக்களோ இல்லாத இறைவாக்கு நபிகள் நாயகத்தின் நாவின் மொழியான அரபியில் (லிசான்) வெளிப்படுத்தப்பட்டது' என்பதுதான். இதே போன்றுதான் இறைவாக்கு பிற நபிமார்களுக்கு அவர்களின் தாய்மொழிகளில் வெளிப்படுத்தப் பட்டது. திருக்குரானிலேயே அதற்கு முன்பு அருளப்பட்ட வேத வெளிப்பாடுகள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. தாவூத் நபிக்கு \"ஜபூர்\" வேதம் யுனானி மொழியிலும், மூஸா நபிக்கு \"தவ்ராத்\" வேதம் ஹீப்ரூ மொழியிலும், ஏசுநாதருக்கு \"இன்ஜீல்\" வேதம் அரமைக் என்னும் பழைய சிரியன் மொழியிலும் வெளிப்படுத்தப் பட்டதாக இஸ்லாம் கூறுகிறது. இறைவாக்கு அதன் பூர்விக நிலையிலேயே இப்படிப் பல மொழிகளில் உள்ளன என்று அர்த்தமல்ல. மொழிகளுக்கு அப்பாற்ப்பட்ட இறைவாக்கு இறைத்தூதர்களின் தாய்மொழிகளில் பிரதிபலிக்கப் பட்டது என்பதுதான் இதன் விளக்கம். அதனால்தான் திருக்குர்ஆன் அரபியாக வெளிப்படுத்தப் பட்டது என்று கூறாமல் 'அரபியில் வெளிப்படுத்தப்பட்டது' என்று மேற்படி வசனம் சொல்கிறது 'சப்தமோ எழுத்துக்களோ இல்லாத இறைவாக்கு நபிகள் நாயகத்தின் நாவின் மொழியான அரபியில் (லிசான்) வெளிப்படுத்தப்பட்டது' என்பதுதான். இதே போன்றுதான் இறைவாக்கு பிற நபிமார்களுக்கு அவர்களின் தாய்மொழிகளில் வெளிப்படுத்தப் பட்டது. திருக்குரானிலேயே அதற்கு முன்பு அருளப்பட்ட வேத வெளிப்பாடுகள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. தாவூத் நபிக்கு \"ஜபூர்\" வேதம் யுனானி மொழியிலும், மூஸா நபிக்கு \"தவ்ராத்\" வேதம் ஹீப்ரூ மொழியிலும், ஏசுநாதருக்கு \"இன்ஜீல்\" வேதம் அரமைக் என்னும் பழைய சிரியன் மொழியிலும் வெளிப்படுத்தப் பட்டதாக இஸ்லாம் கூறுகிறது. இறைவாக்கு அதன் பூர்விக நிலையிலேயே இப்படிப் பல மொழிகளில் உள்ளன என்று அர்த்தமல்ல. மொழிகளுக்கு அப்பாற்ப்பட்ட இறைவாக்கு இறைத்தூதர்களின் தாய்மொழிகளில் பிரதிபலிக்கப் பட்டது என்பதுதான் இதன் விளக்கம். அதனால்தான் திருக்குர்ஆன் அரபியாக வெளிப்படுத்தப் பட்டது என்று கூறாமல் 'அரபியில் வெளிப்படுத்தப்பட்டது' என்று மேற்படி வசனம் சொல்கிறது இதுவே, இறைவனின் பேச்சுக்கு - இறைவனின் அரபிக்கு என்று சொன்னாலும் சரி - சப்தம் வரிவடிவம் எழுத்துவடிவம் என்ற தன்மைகள் இல்லை என்பதற்கு ஆதாரம்\nஎன் மனதில் அன்புணர்வு பொங்கும்போது \"நான் உன்னை நேசிக்கிறேன்\" என்று தமிழில் வெளிப்படுத்தலாம், \"I LOVE YOU \" என்று ஆங்கிலத்தில் வெளிப்படுத்தலாம் அல்லது அவரவருக்குத் தெரிந்த/ பிடித்த எந்த மொழியில் வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம். அதற்காக அன்பு என்பது தமிழ் மொழி என்றோ ஆங்கில மொழி என்றோ அர்த்தம் அல்ல. அன்புக்கு மொழி இல்லை அதைப் போல்தான் இறைவனின் மொழியும்.\nஇந்த விஷயங்கள் \"அரபி\" என்பதை மூன்று கோணங்களில் விளங்கிக் கொள்ளள உதவுகிறது:\n1 . இறைவனின் அரபி - சப்தம் எழுத்து இல்லாதது (பிலா சவ்தின் பிலா ஹர்ஃபின்)\n2 . ஒலிக் குறியீட்டு அரபி - குழந்தையின் அழுகை, சேவலின் கூவல் போன்றவை.\n3 . மனிதர்களின் அரபி - அலிஃப், பே, தே ... முதலிய எழுத்துக்கள் கொண்டு அமைந்தது.\n சில்லென்று ஓடும் ஓடையின் ஓசையில் காட்டின் ஊடாக வீசும் காற்றில் காட்டின் ஊடாக வீசும் காற்றில் பறவையின் பாடலில் கேட்கிறது என்றால் நீங்கள் அரபி அறிந்தவர்தான் போங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajasubramaniyan.blogspot.com/2011/02/lesson-148-status-of-those-with-desires.html", "date_download": "2018-07-21T19:21:48Z", "digest": "sha1:G3BQQEIFZJTHWJBOSXYNZL5MB2BIEZ53", "length": 30337, "nlines": 136, "source_domain": "rajasubramaniyan.blogspot.com", "title": "Brahmasutra: Lesson 148: Status of those with desires (Brahma Sutra 3.4.43)", "raw_content": "\nபாடம் 148: ஆசைப்படுபவர்களின் கதி\nஅனைத்து செயல்களும் ஆசைகளின் அடிப்படையில்தான் பிறக்கின்றன. மேலும் செயல் செய்யாமல் யாராலும் இருக்க முடியாது. எனவே உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஆசைகள் இருந்தேதீரும். ஞானிகளுக்கு ஆசைகள் இருப்பினும் அவர்கள் துன்பப்படுவதில்லை. மற்றவர்களின் ஆசைகளுடன் ஒப்பிடும்பொழுது ஞானிகளின் ஆசைகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்ற விளக்கங்களை கொடுப்பதன் மூலம் துன்பத்தை தவிர்க்கும் வழியை இந்த பாடம் தருகிறது.\nமுதல் வேறுபாடு: ஆசைகளின் ஆரம்பம்\nநான் ஆசைப்படுகிறேன் என்பதற்கும் என் மனதில் ஆசை தோன்றுகிறது என்று சொல்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. ஞானிக்கு தான் ஆத்மா என்றும் தன் மனம் மாயை என்றும் தெரிந்திருப்பதால் மனதின் ஆசைகளை தனதாக ஏற்றுக்கொள்ள மாட்டார். பக்கத்து வீட்டுக்காரனின் ஆசை நிறைவேறாவிட்டால் நாம் எப்படி வருத்தப்பட மாட்டோமோ அது போல தன் மனதின் ஏமாற்றங்களை ஞானி பொருட்ப��ுத்துவதில்லை.\nஇரண்டாம் வேறுபாடு: ஆசைகளின் தன்மை\nஞானிகளின் ஆசைகள் பந்தப்படுத்தாத ஆசைகள். தேடியது கிடைக்காவிட்டால் மற்றவர்கள் துன்பப்படுவதுபோல் ஞானி துன்பப்பட மாட்டான்.\nபார்ப்பதற்கு விதை போலிருந்தாலும் வறுக்கப்பட்ட வேர்கடலையை விதைத்தால் அது முளைவிடாது. அதுபோல் ஞானிகளுக்கு ஏற்படும் ஆசை துன்பத்தை தராது. வறுக்கப்பட்டதால் சுவையாக இருக்கும் வேர்க்கடலையைப்போல ஆனந்தத்தின் விளைவான ஞானிகளின் ஆசை அனைவருக்கும் நன்மை தரும்.\nமாலையில் பூங்காவில் உலாவரலாம் என்ற ஆசை மழை பெய்ய ஆரம்பித்ததால் நிறைவேறாமல் போனாலும் அது குறித்து நாம் துன்பபடுவதில்லை. அது போல முற்றும் துறந்து இமயமலையடிவாரத்திற்கு சென்று சமஸ்க்ருத மொழியில் படித்தவர்களுக்கு மட்டுமே கிடைத்தக்கொண்டிருந்த வேதஞானத்தை நகரத்தில் வாழ்பவர்களுக்கு கொண்டுதரவேண்டும் என்ற சுவாமி சின்மயானந்தாவின் ஆசை நிறைவேறியிருக்காவிட்டாலும் அவர் துன்பபட்டிருக்க மாட்டார்.\nமூன்றாம் வேறுபாடு: ஆசைகளின் நோக்கம்\nதம்மிடம் இருக்கும் நிரம்பிவழியும் அமுதசுரபியை கொண்டு மற்றவர்களுக்கு உதவ நினைப்பவனின் ஆசை, காலிப்பாத்திரத்தை காட்டி பிச்சையெடுப்பவனின் ஆசையிலிருந்து வேறுபட்டது. அதுபோல ஞானிகள் தங்களிடம் ஆனந்தம் பொங்கி வழிவதால் அதை மற்றவர்களுக்கு தந்து உதவ வேண்டும் என்று ஆசை படுவதற்கும் தேடியது கிடைத்தால் ஆனந்தம் அடையலாம் என்று மற்றவர்கள் உலகப்பொருள்கள் மேல் ஆசைகொள்வதற்கும் வேற்றுமை அதிகம்.\nநான்காம் வேறுபாடு: செயல்களின் நோக்கம்\nதினமும் தயிர் சாதம் மட்டுமே சாப்பிடும் ஞானி விருந்தினர்களுக்காக அறுசுவை உணவை சமைத்து அவர்களுடன் அமர்ந்து தானும் சாப்பிடலாம். விதவிதமாக ருசிக்கவேண்டும் என்ற நாக்கின் தூண்டுதலுக்காக இல்லாமல் மற்றவர்களின் திருப்திக்காகவே அவர் விருந்து சமைக்கும் செயலில் ஈடுபடுவார். அதுபோல மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்ற காரணத்திற்காக மட்டுமே அவர் பணம் சம்பாதிக்க கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வார். தனக்கென அவருக்கு இருக்கும் தேவைகள் மிகவும் குறைந்தவை. இன்பத்தை தேடியலைய வேண்டிய அவசியம் அவருக்கில்லை.\nஐந்தாம் வேறுபாடு: பந்தப்பட்டிருந்த அனுபவம்\nசக்கரவர்த்தியுடன் போர் புரிந்து தோல்வியடைந்த அரசன் ப��காலம் சிறைவாசம் அனுபவித்து விடுதலை செய்யப்பட்டபின் ஒரு சிறிய கிராமத்துக்கு அரசனாக வாய்ப்புகிடைத்தாலும் மிகவும் மகிழ்வான். வெற்றி பெற்று தன் சாம்ராஜயத்தை விரிவடையசெய்த சக்ரவர்த்திக்கு கூட இவனைப்போன்ற திருப்தி ஏற்படாது. ஏனெனில் பந்தப்பட்டு சிறையில் வாடிய அனுபவம் சுதந்திரமாக வெளியே இருப்பதே போதும் என்ற மனநிலையை கொடுத்திருக்கும். அதற்குமேல் ஒரு குக்கிராமத்துக்கு அரசனாகும் வாய்ப்பு ஒரு மிகப்பெரியவரப்பிரசாதமாக அவனால் கருதப்படும். சக்ரவர்த்திக்கு நாட்டையிழந்து சிறையில் வாடிய அனுபவம் இல்லாததால் அவருக்கு சுதந்திரத்தின் அருமை தெரிய வாய்ப்பில்லை.\nஆசை நிறைவேறியதால் மற்றவர்கள் அனுபவிக்கும் ஆனந்தத்தைவிட ஆசைகளிடமிருந்து முழுவதுமாக விடுதலை பெற்ற ஞானி இனிமேல் துன்பப்பட வேண்டிய அவசியமில்லை என்று அதிக சந்தோஷம் அடைவான்.\nஆறாம் வேறுபாடு: பொருள்கள் பற்றிய அறிவு\nமனதின் நிறைவின்மையால் தோன்றிய ஆசை தள்ளுபடியில் விற்பனை என்ற அறிவிப்பை கேட்டதும் அது என்ன பொருள் என்று கூட விசாரிக்காமல் முட்டிமோதி கடைக்குள் நுழையவைக்கும். ஆனால் ஞானிகளின் மனம் தான் ஆனந்தத்தின் இருப்பிடம் என்ற அறிவால் நிறைந்திருப்பதால் யாராவது ஏதாவது தருவார்களா என்ற ஏக்கம் எப்பொழுதும் அதில் ஏற்படாது.\nசாப்பாட்டில் விஷம் கலந்திருக்கிறது என்று தெரியவந்தால் பசியோடு இருக்கும் ஒருவனே அதைத்தொடமாட்டான். அப்படியிருக்க அப்பொழுதுதான் விருந்து சாப்பாட்டை வயிறு நிரம்ப சாப்பிட்டு முடித்தவனுக்கு விஷம் கலந்த சாப்பாட்டில் ஆசை ஏற்பட வாய்ப்பேயில்லை. அது போல உலகப்பொருள்களில் துன்பம் கலந்திருக்கிறது என்று அறிந்தவர்களுக்கு அவற்றின்மேல்ஆசை ஏற்படாது.\nஞானி பொருள்களை தள்ளுபடிவிலையில் வாங்கமாட்டான் என்பது இங்கு பொருள்ளல்ல. தேவைகளை பூர்த்திசெய்ய அவசியமான பொருள்களை குறைந்த விலையில் வாங்கவேண்டுமென்ற ஆசை ஞானிக்கும் ஏற்படலாம். ஆனால் பணத்திற்கும் இன்பத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை ஞானி உணர்ந்திருப்பதால் ஆசைகள் நிறைவேறாவிட்டால் மற்றவர்களைப்போல் கோபம், எரிச்சல், ஏமாற்றம் போன்ற உணர்வுகளால் அவர் பாதிக்கப்படமாட்டார்.\nஇன்னும் வேண்டும் என்று ஆசைகொள்பவர்களைப்போலல்லாமல் இருப்பதும் வேண்டாம் என்று ஞானி துறந்து விடுவான். மூட்டை நிறைய கிடைத்த ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டு என்று அறிந்ததும் அதை கூடியவிரைவில் தொலைத்துவிட முயற்சிப்பதுபோல் ஞானிகள் பொருள்களின் குறைகளை அறிந்திருப்பதால் தினமும் உபயோகிக்கும் அவசியத்தேவைகளைத்தவிர பிற்பாடு தேவைப்படும் என்று எந்தப்பொருளையும் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.\nஎன்னுடையது என்று எவ்வளவு பொருள்களை வைத்திருக்கிறோம் என்பது மனதில் தோன்றும் சலனங்களின் அளவை தீர்மானிக்கும். தேவைக்கு அதிகமான பொருள்களை வைத்திருப்பதால் எவ்வித பயனும் இருக்காது. அதேநேரத்தில் அவற்றால் ஏற்படும் மன சலனங்கள் அதிகமாகும்.\nகடைகளில் உள்ள பொருள்களை பார்வையிட நேர்ந்தால் தனக்கு தேவையில்லாத பொருள்கள் எவ்வளவு இருக்கின்றன என்பதை நினைத்து ஞானி மகிழ்வான்.\nதிருடும்பொழுது கையும் களவுமாக பிடிபட்ட வேலைக்காரனை வேலையிலிருந்து நிறுத்தாமல் தொடர்ந்து வேலை செய்ய அனுமதித்தால் அவன் நன்றியுடனும் மறுபடியும் திருடாமலும் இருப்பான். அதுபோல பொருள்களுக்கு துன்பம் தரும் சக்தியில்லை என்பதை ஞானி தெளிவாகத்தெரிந்து கொண்டு அதன் பின் எவ்வளவு சுகபோகங்களை அனுபவித்தாலும் அவனுக்கு துன்பம் ஏற்படாது. ஞானி தான் உயிருக்கு உயிராக காதலித்தவர் தன்னை கைவிட்டுவிட்டு மற்றொருவரை மணந்து கொண்டாலோ அல்லது மரணமடைந்து விட்டலோ வருத்தப்படமாட்டார். ஏனெனில் எள்ளளவு ஆனந்தத்தைகூட தனக்கு யாராலும் தரமுடியாது என்பதை ஞானி அறிந்திருப்பதால் போனால் போகட்டும் என்று விட்டுவிட்டு வாழ்வில் எதிர்படும் மற்றொருவரை மணந்துகொள்ள தயங்கமாட்டார்.\nதசரதன் தனக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவு செய்ததை கேட்ட இராமனின் மனநிலை காட்டுக்கு போ என்ற கட்டளையை கேட்டபொழுது மாறவில்லை. நாட்டை ஆளுவதும் காட்டில் வாழ்வதும் சுற்றுப்புற சூழலில் மாற்றங்கள் ஏற்படுத்துமே தவிர ஆனந்தத்தை மாற்றாது என்பதை இராமன் அறிந்திருந்ததே இதற்கு காரணம்.\nஏழாம் வேறுபாடு: ஆசைகள் பற்றிய அறிவு\nநெய்யை ஊற்றி நெருப்பை அணைக்க முடியாது. அது போல அனுபவிப்பதன் மூலம் ஆசைகளை தீர்த்துக்கொள்ள முடியாது. யயாதி தன் மகனின் இளமையை கடன் வாங்கிய கதையை படித்து இந்த உண்மையை தெரிந்து கொள்ளா விட்டாலும் நம் அனுபவங்களை ஆராய்வதன் மூலம் இதை தெரிந்து கொண்டால் உலகத்தில் உள்ள பொருள்கள் மீத��� வைராக்கியம் ஏற்பட்டு அவற்றின் மீது ஆசை ஏற்படாது.\nஎண்ணையிருக்கும் வரை விளக்கில் நெருப்பு எரியும். அதுபோல மனதில் நான் மற்றும் எனது என்ற எண்ணங்கள் இருக்கும்வரை உலகப்பொருள்களின் மீது ஏற்படும் பற்றுதலை தவிர்க்கமுடியாது. எனக்கு இது வேண்டும் என்ற ஆசை ஏற்பட இந்த அகங்காரமே காரணம். ஆசை நிறைவேறினாலும் பசுத்தோல் போத்திய புலி போல இன்பம் என்ற பெயரில் துன்பம்தான் நம்மை வந்து சேரும். நான்தான் ஆனந்தத்தின் உண்மையான இருப்பிடம் என்பதை ஞானிகள் அறிந்து இருப்பதால் ஆசைகள் இல்லாமல் எது கிடைத்தாலும் ஆனந்தமாயிருப்பார்கள்.\nஎட்டாம் வேறுபாடு: உலகைப்பற்றிய அறிவு\nமாற்றம் என்பது மாற்றமுடியாத ஒன்று. தோன்றும் அனைத்தும் மறைவுக்கு உட்பட்டவை. இந்த உலக நியதிகளை ஞானி சரியாக அறிந்திருப்பதால் உலகில் உள்ள பொருள்களில் மாற்றமேற்படாது என்று அவன் எதிர்பார்ப்பதில்லை. வயது ஆக ஆக உடலின் அழகும் ஆரோக்கியமும் குறைகிறதே என்று அவன் வருத்தப்படுவதில்லை.\nமாயாவி ஒருவன் இந்திரஜாலகாட்சியில் இருப்பது போல் காண்பிக்கும் பொருள் மீது ஆசைப்படமாட்டோம். அதுபோல உலகே மாயை என்று ஞானி உணர்ந்திருப்பதால் அதிலுள்ள பொருள்களின் மேல் ஆசைபடமாட்டான்.\nஒன்பதாம் வேறுபாடு: வாழ்வைப்பற்றிய அறிவு\nகனவில் நமக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை நாம் பொருட்படுத்துவதுகிடையாது. இன்றைக்கு தூங்கும்பொழுது நேற்று வந்த இனிமையான கனவு தொடரவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டாலும் அது நிறைவேறாவிட்டால் தரையில் விழுந்து அழுது புரள மாட்டோம். ஏனெனில் கனவு நிலையாதது என்று தெளிவாக நமக்கு தெரியும். ஞானிகள் வாழ்வே ஒரு கனவு என்பதை உணர்ந்தவர்கள். எனவே இன்றிருப்போர் நாளை இல்லாமல் போய்விட்டால் அவர்கள் ஏமாற்றமடைவதில்லை. கனவில் நடக்கும் நிகழ்வுகள் நம்முடைய ஆணைக்கு கட்டுப்பட்டு நடப்பதில்லை. அதே நிலை விழித்தபின்னும் தொடர்கிறது என்பதை ஞானி அறிவான்.\nமுள் காலில் குத்திவிட்டது என்று நாம் செய்த தவறுக்கு அப்பாவியான முள்ளின் மீது பழிபோடுவது போல வாழ்வு என்பது என்ன என்று நாம் சரியாக புரிந்துகொள்ளாமல் அதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைசொல்வது நம் தவறு.\nஒளி பொருள்களின் இருப்பையும் இல்லாமையையும் நமக்கு அறிவிக்கும். அதற்கு புதிதாக பொருள்களை உற்பத்தி செய்யவோ இருக்கும் பொருள�� அழிக்கவோ சக்தி கிடையாது. அதுபோல வாழ்வைப்பற்றிய சரியான அறிவு அதன் இயல்பை நமக்கு அறிவிக்குமே தவிர நடக்கும் நிகழ்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது. உதாரணமாக தொழிலில் லாப நஷ்டங்கள் மாறி மாறி வரும் என்ற அறிவு நஷ்டத்தை தவிர்க்க உதவாது. மாறும் தன்மையை அறிந்து கொண்டதால் மாற்றம் ஏற்படும்பொழுது துன்பம் ஏற்படாது.\nபத்தாம் வேறுபாடு: மனம் பற்றிய அறிவு\nபிறவிகள்தோறும் செய்யும் செயல்களால் உருவாகிய விருப்பு-வெறுப்புகளை மனதிலிருந்து நீக்க முடியாது. மேலும் உலகின் நிகழ்வுகள் வெற்றி-தோல்வி, லாபம்-நஷ்டம் என்பது போன்ற இருமைகளுக்கிடையே தொடர்ந்து ஊசலாடும் தன்மையுடையது. எனவே உலகின் நிகழ்வுகளை பிடித்தது-பிடிக்காதது என்று வகைப்படுத்தி பிடித்தவற்றை பெறவும் பிடிக்காதவற்றை தவிர்க்கவும் மனம் ஆசைப்படுவதை தவிர்க்க முடியாது. வைத்திருக்கும் பாத்திரத்தின் ஆட்டத்திற்கு ஏற்றாற்போல் ஆடுவது தண்ணீரின் இயல்பு. அது போல் உலகில் இயக்கதிற்கு ஏற்றாற்போல் ஆசைப்படுவது மனதின் இயல்பு. இவற்றைத்தெளிவாக உணர்ந்த ஞானிகள் மனதில் தோன்றும் ஆசைகளால் பாதிக்கப்படுவதில்லை.\nதோசை கருகி சாம்பலாகிவிட்டது என்றால் அது சமையல்காரரின் குற்றமே தவிர நெருப்பின் தவறல்ல. கையை சுட்டுவிட்டது என்று இனி நெருப்பின் பக்கமே போகக்கூடாது என்று தீர்மானிப்பது தவறு. அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை. நெருப்பு உண்டாகும் விதம், அதன் தன்மைகள் மற்றும் அதை கையாளும் விதம் ஆகியவற்றை சரியாக புரிந்துகொண்டு செயல்பட்டால் மட்டுமே சுவையான சமையல் செய்ய முடியும். அது போல ஆசை உண்டாகும் விதம், அதன் தன்மை, பொருள்கள் பற்றிய அறிவு போன்றவற்றை சரிவர கற்றுத்தேர்ந்தபின் எவ்வித துன்பமும் இல்லாமல் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள செயல்கள் செய்யலாம்.\nவேதம் தரும் இந்த அறிவை பெறாமல் ஆசைகளுடன் செயல்படுபவர்கள் படுக்கையறைக்குள் பட்டாசுகளை கொளுத்தி விளையாடுபவர்களின் கதிக்கு ஆளாவார்கள்.\n1. வறுபட்ட விதை உதாரணம் மூலம் சொல்லப்பட்ட கருத்து என்ன\n2. ஆசை, பொருள்கள், உலகம், வாழ்வு, மனம் ஆகியவை பற்றி பெறவேண்டிய அறிவு என்னென்ன\n3. ஞானிகளின் ஆசைகளுக்கும் செயல்களுக்கும் நோக்கங்கள் என்னென்ன\n1. ஆசை பட்டது கிடைக்காவிட்டால் ஞானியின் மனம் அலைபாயும் என்றால் ஞானத்தின் பலன் என்ன\n2. ஞானிகளு��்கு அளவு கடந்த ஆசைகள் இருக்கலாமா\n3. ஞானம் பெற்றவுடன் பணம் சம்பாதிக்கும் ஆசை குறைந்துவிடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhainilavaram.blogspot.com/2009/07/blog-post_21.html", "date_download": "2018-07-21T19:29:18Z", "digest": "sha1:TSL7436QH5XBHYSAZF22CSXFDWS2ZWXO", "length": 22636, "nlines": 249, "source_domain": "sandhainilavaram.blogspot.com", "title": "சந்தை நிலவரம்: கிளாஸ் டீச்சராகிப் போன கிளிண்டன்!", "raw_content": "\nபங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)\nகிளாஸ் டீச்சராகிப் போன கிளிண்டன்\nஇன்று காலையில் பார்த்த ஒரு பத்திரிக்கை செய்தி, ஒரு பக்கம் வேடிக்கையாக இருந்தாலும் மறுபக்கம் கோபத்தை வரவழைத்தது.\nமன்மோகன் சிங்கைப் பற்றி ஹில்லாரி கிளிண்டனிடம் அத்வானி கம்ப்ளைன்ட் செய்தார்.\nஇந்த செய்தி எனக்கு \"டீச்சர் இவன் எனது பல்பத்தை திருடிட்டான்\" என்ற ஸ்கூல் ஞாபகத்தை வரவழைத்தது.\nஅப்படி என்ன குற்றச்சாட்டு என்று பார்ப்போம்.\nபல மாதங்களாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பாகிஸ்தான் அரசுடனான பேச்சுவார்த்தையை (பயங்கரவாதத்தைப் பற்றி வலியுறுத்தாமலேயே) இந்தியா மீண்டும் துவங்க சம்மதித்தது மற்றும் பலுசிஸ்தான் பிரச்சினையில் இந்தியாவிற்கு தொடர்பு இருக்கிறது என்ற பாகிஸ்தான் குற்றச்சாட்டிற்கு வலுவான பதில் அளிக்காதது ஆகியவை.\nமேலும் முக்கியமாக, மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் பாகிஸ்தானால் தண்டிக்கப் படாத நிலையில் பேச்சு வார்த்தையை புதிப்பிப்பது சரியல்ல என்றும் அத்வானி தெரிவித்திருப்பதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.\nமேற்சொன்ன குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லாமல் இல்லை. அவர் தெரிவித்திருக்க வேண்டிய, ஆனால் தெரிவிக்காமல் போன இன்னொரு குற்றச்சாட்டு, பல வருடங்கள் எதை எதிர்த்து இந்தியா போராடியதோ, அந்த ஒப்பந்தத்திலேயே இந்தியா கையெழுத்திட்டது.\nகார்பன் வெளியீடு பற்றிய ஒருதலைபட்சமான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதும், இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக இந்தியா போராடிய போது முக்கிய பணியாற்றிய ஒரு அரசு அதிகாரி வெளிப்படையாக எதிர்ப்பை தெரிவித்ததாக பத்திரிக்கை செய்திகள் வெளியிடப் பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.\nஇந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதும் அவசர அவசரமாக பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை துவங்கியதும், அமெரிக்க நிர்பந்தங்களின் அடிப்படையில், முக்கியமாக ஹில்லாரி க��ளிண்டனின் வருகையை முன்னிட்டுத்தான், என்பது நாடறிந்த ரகசியம்.\nஇந்த நிலையில், யார் இதற்கெல்லாம் முக்கிய காரணமோ, அவரிடமே சென்று நம் எதிர்கட்சி தலைவர் முறையிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.\nஅதே சமயத்தில் இந்தியா இறையாண்மை கொண்ட ஒரு சுதந்திர நாடு. இந்திய தலைவர்களின் தவறு குறித்து மக்களிடமோ அல்லது மக்கள் பிரதிநிதி சபையிலோதான் முறையிட வேண்டும். இதை விடுத்து அந்நிய நாட்டிடம் அதுவும் நம்மை ஆட்டிப் படைக்க விரும்பும் ஒரு நாட்டின் பிரதிநிதியிடம் முறையிடுவது என்ன விதத்தில் நியாயம்\nLabels: அரசியல், செய்தியும் கோணமும்\nஅமெரிக்கா தான் நாட்டாமைங்கிறது தவிர்க்க முடியாத உண்மை ஆகி கொண்டு வருகிறதோ\n//அமெரிக்கா தான் நாட்டாமைங்கிறது தவிர்க்க முடியாத உண்மை ஆகி கொண்டு வருகிறதோ\nஇத அவங்க சொல்றாங்களோ இல்லையோ, நம்ம பெருசுங்க போட்டி போட்டுக்கிட்டு சரணம் போடுறாங்க\nஇவர்களைப் போன்ற தலைவர்கள்தான் இந்தியாவை ஆளவேண்டியிருப்பதுதான் நம் நேரக் கொடுமை\n//இவர்களைப் போன்ற தலைவர்கள்தான் இந்தியாவை ஆளவேண்டியிருப்பதுதான் நம் நேரக் கொடுமை\nஇந்தியாவின் சாபக்கேடு என்று கூட சொல்லலாம். தமக்குள்ளே அடித்துக் கொண்டு இந்த மண்ணிற்குள் அந்நியரை வரவழைத்த வரலாற்றுக் காலம் ஞாபகத்திற்கு வருகிறது.\nதிரை மறைவுல என்ன டீல் நடந்துதோ அதுல அவரக்கு சரியானா பங்கு போயிருக்காது.அதனால கடுப்பாகி இருப்பார்.\nபாகிஸ்தானுடன் comprehensive talks நடத்த இந்தியா தயார் என செய்தி வந்தவுடன், திருமதி சுஷ்மா ஸ்வராஜ் பாராளுமன்றத்திலேதான் மிகவும் சத்தமாக குரல் எழுப்பினார். ஆனால், அரசு தரப்பிலிருந்து தரப்பட்ட உரையில் சரியான விளக்கம் தரப்படவில்லை. ( என் மனைவி தினமும் குழம்பிலே உப்பு அதிகம் போட்டு விடுகிறாள் என்பது போல் வீதியில் பார்த்தவரிடம் புலம்புவது போன்று ) க்ளிண்டனிடம் புலம்பியிருக்கிறார் அட்வாணி\nதவிரவும், பின்னூட்டத்திலே நண்பர்கள் சொல்லி , இருப்பது போல அமெரிக்கா நாட்டாண்மையை உலகமே ஒப்புக்கொண்டு இருக்கும் போது நாம் அவர்களிடம் \"முறை இடுவதில் \" தவறு இல்லை. ஆனால், அது நீங்கள் சொல்லி இருப்பது போல், வகுப்பு ஆசிரியையிடம் அழுவது போல் தான் தோன்றும் தான்\n//இவர்களைப் போன்ற தலைவர்கள்தான் இந்தியாவை ஆளவேண்டியிருப்பதுதான் நம் நேரக் கொடுமை\nஇன்று இருக்கு��் தலைவர்கள் பலரும் தேச நலனில் அக்கரை இல்லாதவர்கள்.தங்களுடைய சுய நலன்க்காகபாடுபடுபவர்கள். அவர்களை மட்டும் குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை மக்களும் (தேச நலனில் அக்கரை இல்லதவர்க்கே )\nஅரசியல்வாதிகள் எல்லாம் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்.\nஇரு வேறாக சொல்லலாம்...ஒன்று.. எந்த வெளி நாட்டு பிரஜை வந்தாலும் இந்தியாவில் ஒரு மாதிரி பேசி பார்டர் தாண்டியதும் மாற்றி பேசுவது வாடிக்கை..மேலும் உள் நாட்டின் தேவை அடிப்படையிலும் வளர்ச்சியின் அடிப்படையிலும் தான் முதலீடுகளும் ஒப்பந்தங்களும் செயல்படுத்தப்படுகின்றன.. தலைவர்களின் விசிட் அதற்க்கு ஒரு டோக்கன் போல..ஆக ஹிலாரி வந்து போவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.. இரண்டு.. எப்படி என்றாலும் அமெரிக்கா இன்றும் அசைக்க முடியாத சக்திதான்..ஆக மாற்று பிரதமராக ஓரளவுக்காவது மதிக்கப்படும் ஒரு தலைவர் அமெரிக்கா ஜனாதிபதி வாய்பை நெருக்கத்தில் இழந்த ஒரு வசீகரமான தலைவரிடம் தான் கருத்தை சொல்லியதில் அல்லது புலம்பியதில் ஒன்றும் தவறில்லை..\n//திரை மறைவுல என்ன டீல் நடந்துதோ அதுல அவரக்கு சரியானா பங்கு போயிருக்காது.அதனால கடுப்பாகி இருப்பார்.//\n// என் மனைவி தினமும் குழம்பிலே உப்பு அதிகம் போட்டு விடுகிறாள் என்பது போல் வீதியில் பார்த்தவரிடம் புலம்புவது போன்று ) //\nஉதாரணம் நன்றாகவே இருக்கிறது சார்\n//அரசியல்வாதிகள் எல்லாம் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்.//\n//மேலும் உள் நாட்டின் தேவை அடிப்படையிலும் வளர்ச்சியின் அடிப்படையிலும் தான் முதலீடுகளும் ஒப்பந்தங்களும் செயல்படுத்தப்படுகின்றன.. //\nஇதெல்லாம் கொஞ்சம் ஓவரு. நம்ம தலைவருங்க மேலே அநியாயத்துக்கு நம்பிக்கை வைக்கிறீங்க\n//ஆக மாற்று பிரதமராக ஓரளவுக்காவது மதிக்கப்படும் ஒரு தலைவர் அமெரிக்கா ஜனாதிபதி வாய்பை நெருக்கத்தில் இழந்த ஒரு வசீகரமான தலைவரிடம் தான் கருத்தை சொல்லியதில் அல்லது புலம்பியதில் ஒன்றும் தவறில்லை..//\nஇது கொஞ்சம் புதுசா இருக்கு\nமீண்டும் ஒரு சூப்பர் பப்புள்\nஹீரோ சூப்பர் ஸ்டார் ஆனால்\nபில்டிங் ஸ்ட்ராங் ஆனா பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்கு\nகிளாஸ் டீச்சராகிப் போன கிளிண்டன்\nரூபாய் வர்த்தகத்தை பாதிக்கும் முக்கிய காரணிகள்\nஅசர வைத்த அதிரடி ஆட்டம்\nமிதி எனும் நதியின் கதை\nஅங்கும் இங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்\nமலைகளின் ��ளவரசி ஏற்காட்டில் (சேலம், தமிழ் நாடு) மனை நிலம் வாங்க வேண்டுமா\nசட்டம், சட்டக் கல்வி, சட்ட விழிப்புணர்வு\nவருட சந்தா ரூ 120 மட்டுமே\n69 / 42-C, மீனாச்சி நகர்\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nதனி ஒருவன் – திரைப்பார்வை\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nஇணையத்தில் பணம் பாகம் 12 - தவிற்க்க வேண்டிய தளம்\n8. இது தான் காதலா\nஇங்கு வெளியிடப் படும் கருத்துகள் முழுக்க முழுக்க சொந்த மற்றும் தனிப்பட்ட கருத்துகளே ஆகும். மேலும், இந்த கருத்துகள், எந்த ஒரு மதம், மொழி, இனம், நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல.\nமேலும், இங்கு வெளியிடப் படும், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selventhiran.blogspot.com/2007/05/blog-post_29.html", "date_download": "2018-07-21T18:53:06Z", "digest": "sha1:Q5JKFSW4LE4TKBRHFZF2QQ3NPMQDD2NZ", "length": 8747, "nlines": 175, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: புத்தகப்பட்டியல்", "raw_content": "\nயாரேனும் வாங்கிய அல்லது படித்த புத்தகங்களைக் குறிப்பிடும்போது, அது நம்மாலும் படிக்கப்பட்டு இருந்தால் ஒரு பரவசம் வரும். நானும் படித்திருக்கிறேன் என்ற பெருமிதம் தலைதூக்கும். எப்போதும் அப்பட்டியல்களின் ரசிகன் நான். இந்த புத்தகக்கண்காட்சியில் நானும் எனது நண்பர்குழாமும் சூறையாடிய புத்தகங்களின் பட்டியல் இது. ஒவ்வொருவரது வாசிப்பு ரசனையை தேவைகளும், வாழ்க்கை சூழல்களும் தான் தீர்மானிக்கின்றன என்பது எனது நம்பிக்கை. தி ஹிந்து நாளிதழில் பணிபுரியும் அருமை நண்பர் கணபதியின் தீராத தேடல்கள் எப்போதும் உண்மையான ஆன்மீகம் குறித்தானது. அதே சமயத்தில் பவுடர் பூசாத யதார்த்த எழுத்துக்களின் தீவிர ரசிகர். நண்பர் கதிர்வேல், சின்னத்திரை இன்னும் சீரழிக்காத ஒரு சிறிய கிராமத்து பள்ளிக்கூடத்தில் தமிழாசிரியர். தமிழிலக்கியங்களை முறையாகக் கற்று அதனை தன்னிடம் பயிலும் மாணாக்கர்களுக்கு எளிமையாக, இனிமையாக அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நன்னூலையும், தொல்காப்பியத்தையும் தேடும் சுஜாதா. அவரது இளம்வயதுக்கு இந்த ஆசை ஆரோக்கியமானது. சமூகத்திற��கு அவசியமானது. சிவசங்கர் இறை குறித்து எந்த சந்தேகமும் இல்லாத ஆன்மீகவாதி. ராமபக்தன். என்னைப் பற்றித் தெரியும். எழுதப் பழகிவரும் தறுதலை.\nஜே. ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி\nஎட்டு திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன்\nஇன்னும் சில சிந்தனைகள் – சுஜாதா\nசிறுகதை எழுதுவது எப்படி – சுஜாதா\nநூறு எண்ணுவதற்குள் – விக்ரமாதித்யன்\nஸ்டீபன் ஹாக்கின்ஸ் (சரிதை) - விஜயா பதிப்பகம்\nகாலம் - ஸ்டீபன் ஹாக்கின்ஸ்\nதேடிக் கண்டுகொண்டேன் - பாலகுமாரன்\nவாழ்விக்க வந்த காந்தி - ஜெயகாந்தன்\nஸ்வாமி விவேகானந்தர் ஆன் ஹிம்செல்ஃப்\nவாழ்க்கையில் மரணத்தின் தத்துவம் - காமத்\nஒரு பாலியல் தொழிலாளியின் கதை - ஜமீலா\nகானகத்தின் குரல் – ஜாக் லண்டன்\nபுத்தம் சரணம் – மதுரபாரதி\nஆழ்வார் எளிய அறிமுகம் - சுஜாதா\nசங்க சித்திரங்கள் - ஜெயமோகன்\nராமகிருஷ்ண மடத்தின் இரு சிறிய வெளியீடுகள்\nகம்பராமாயணம் – பேராசிரியர் அறிவொளி உரை\nஎஸ். ராமகிருஷ்ணனுடன் சில மணித்துளிகள்\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilchristiankeerthanaikal.blogspot.com/2009/05/220.html", "date_download": "2018-07-21T19:14:46Z", "digest": "sha1:LEKROZ34ASPT2THV3ITBGIXNCKXAMUB7", "length": 7561, "nlines": 154, "source_domain": "tamilchristiankeerthanaikal.blogspot.com", "title": "Tamil Christian keerthanaigal lyrics: ஏசுவைப் போல நட கீர்த்தனை 220", "raw_content": "\nஏசுவைப் போல நட கீர்த்தனை 220\nஏசுவைப் போல நட -என் மகனே \nஏசுவைப் போல நட -இளமையில்\nநீசனுமனுடர் செய் தோஷமும் அகற்ற ,\nநேயமுடன் நர தேவனாய் வந்த -\nபன்னிரு வயதில் அன்னை தந்தையுடன்\nபண்டிகைக்கு எருசலேம் நகர் வர ;\nசின்ன வயதிலே தேசிகரைக் கேட்ட\nசீர்மிகு ஞானத்தை உள்ளந் தனிலென்னி-\nசொந்தமாம் நாசரேத் தூரினில் வந்த பின்\nசுத்தமாய் தந்தைக் குதவியாய் வளர்ந்து ,\nஎந்த நாளுங் கோணி எதிர்த்து பேசாது\nஇருந்து மகிழ்ந்தவர் சொற்படி நடந்த --\nஎனை யிளைஞரோ டீன வழி செல்லா\nஎவருக்கும் சிறந்த மாதிரியாய் நின்று\nஞானம தேவ கிருபை ஆவி பெலன் கொண்டு நரரின் தயவிலும் நாளாய் வளர்ந்தவுன்\nஆ. சட்டம் பிள்ளை (1)\nசு. ச. ஏசடியான் (1)\nபழைய கிறிஸ்தவ பாடல்கள் (1)\nமெ. தாமஸ் தங்கராஜ் (1)\nல. ஈ. ஸ்தேவான் (1)\nஎங்கே யாகினும் ஸ்வாமி கீர்த்தனை 188\nஉன்றன் சுய மதியே கீர்த்தனை 121\nராசாதி ராசன் யேசு ,யேசு மகாராசன் கீர்த்தனை 272\nமறவாதே மனமே தேவ சுதனை கீ��்த்தனை 267\nஆத்துமமே என் முழு உள்ளமே கீர்த்தனை 70\nஎன்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் கீர்த்தனை 69\nஇரங்கும் இரங்கும் கருணை வாரி கீர்த்தனை 142\nகிருபை புரிந்தெனை ஆள் கீர்த்தனை 154\nமன்னுயிர்க்காக தன்னுயிர் விடுக்க கீர்த்தனை 20\nதெய்வன்பின் வெள்ளமே கீர்த்தனை 8\nவரவேணும் என தரசே கீர்த்தனை 64\nதுதிக்கிறோம் உம்மை -வல்ல பிதாவே கீர்த்தனை 7\nகதிரவன் எழுகின்ற காலையில் கீர்த்தனை 279\nசருவலோகதிபா நமஸ்காரம் கீர்த்தனை 5\nஏசுவைப் போல நட கீர்த்தனை 220\nவாரா வினை வந்தாலும் கீர்த்தனை 203\nநித்தம் முயல் மனமே கீர்த்தனை 219\nசுத்த ஆவி என்னில் தங்கும் , நானும் சுத்தன் ஆகவே :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/jun/23/aaa--vanamagan-payments-settled-kdms-issued-2726013.html", "date_download": "2018-07-21T19:23:04Z", "digest": "sha1:P4QVTTJEKE5M4S4OTVQAGVFXQGWFO4HW", "length": 11789, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "AAA & Vanamagan payments settled. KDM's issued...- Dinamani", "raw_content": "\nகடைசிநேர சிக்கல்கள் தீர்ந்தன; அஅஅ, வனமகன் படங்கள் வெளியாகின\nசிம்பு நடித்து இன்று வெளியாகியுள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள வனமகன் ஆகிய இரு படங்களின் கடைசி நேரச் சிக்கல்களும் தீர்க்கப்பட்டு தற்போது இரு படங்களும் வெளியாகியுள்ளன.\nஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் \"அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் தயாராகியுள்ளது. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா, சனாகான் போன்றோர் நடித்துள்ளார்கள். சிம்பு 3 விதமான கெட்டப்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.\nஇப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார். மனுவில், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஏற்கெனவே தயாரித்த படம் போதியளவில் லாபம் ஈட்டவில்லை. ஆகையால், நிதியுதவி செய்தால், அடுத்த படத்தில் பங்குதாரராக சேர்த்துக்கொள்வேன் என்று என்னிடம் உறுதியளித்தார். நடிகர் சிம்பு நெருக்கமானவர் என்பதால் எனக்காக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ரூ. 15 கோடி திரட்ட தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டேன். தவிர எனது சொந்தப்பணம் ரூ. 25 லட்சத்தைக் கொடுத்தேன். ஆனால், தற்போது இந்த படத்தில் இருந்து என்னை ஒதுக்கி விட்டார். எனவே, ரூ.25 லட்சத்தை தர உத்தரவிட வேண்டும். அதுவ��ை படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மைக்கேல் ராயப்பன் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், படத்துக்கு எந்தவித சிக்கலும் வரக்கூடாது என்பதால், ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துக்களை உத்தரவாதமாக தருகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இதைப்பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த மனுவை முடித்து வைத்து படத் தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பன் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் ரூ. 25 லட்சத்துக்கான வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.\nஆனால் இருதரப்பினர் இடையே பரஸ்பரம் உடன்பாடு ஏற்படாததால் சிம்பு நடித்துள்ள அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காலையில் பல திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகள் திரையிடத் திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் மேலே குறிப்பிட்ட பிரச்னைகளால், படத்தின் கியூபுகளுக்கான கேடிஎம் தரப்படவில்லை. இதனால் அஅஅ படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் காலைக் காட்சிகளுக்கு டிக்கெட் வாங்கியவர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள்.\nஇதேபோன்ற பிரச்னையை ஜெயம் ரவி நடிப்பில் விஜய் இயக்கத்தில் உருவான வனமகன் படமும் சந்தித்தது. இதனால் இப்படத்துக்கும் கேடிஎம் வழங்கப்படவில்லை.\nஇந்நிலையில் அதிகாலை முதல் தீவிரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் இரு படங்களின் பிரச்னைகளும் ஓய்ந்தன. இதனால் இரு படங்களின் கேடிஎம்-மும் வழங்கப்பட்டன. இதையடுத்து இரு படங்களின் 11.30, 12 மணிக் காட்சிகள் தொடங்கப்பட்டன. இதனால் சிக்கல் தீர்ந்த நிம்மதியில் உள்ளார்கள் ரசிகர்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nAAA Movie Vanamagan MovieCinema Newsஅஅஅ படம்வனமகன்சினிமா செய்திகள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவ���ை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/ISRO", "date_download": "2018-07-21T19:22:40Z", "digest": "sha1:Q5M22B376WKVI5LUPNFVTMQBZANXKEM6", "length": 7144, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nகாணாமல் போன ஜிசாட் - 6 ஏ செயற்கைகோள் இருப்பிடம் கண்டுபிடிப்பு: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nபருவநிலை மாற்றம் குறித்து அறிந்துகொள்ள சமீபத்தில் அனுப்பப்பட்ட ஜி.சாட்-6 ஏ செயற்கைகோளின் இருப்பிடம்\n'ஜனவரி 10-ல்' 31 செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ தயார்\nஜனவரி 10-ந் தேதி 31 புதிய செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ தயாராகி வருகிறது.\nவேலை... வேலை... வேலை.. இஸ்ரோவில் வேலை: 25க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திருநெல்வேலி மகேந்திரகிரி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு\nஆர்.பி.ஐ, இஸ்ரோ உள்ளிட்ட 6000 நிறுவனங்களின் தகவல்கள் விற்பனைக்கு: அதிர வைத்த இணையதள விளம்பரம்\nஇந்தியாவின் ஆர்.பி.ஐ, இஸ்ரோ உள்ளிட்ட 6000 முக்கிய நிறுவனங்களின் தகவல்கள் விற்பனைக்கு உள்ளது என வெளியாகியுள்ள இணையதள விளம்பரம் ஒன்று அரசு நிறுவனங்களை அதிர வைத்துள்ளது.\nஆகஸ்ட் 31-ம் தேதி பி.எஸ்.எல்.வி., சி.39 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்\nஆகஸ்ட் 31-ம் தேதி விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-39 (PSLV C39) ராக்கெட்டுக்கான\nபி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் 31-ல் விண்ணில் பாய்கிறது: நாளை 29 மணிநேர ‘கவுண்ட்டவுன்’ தொடக்கம்\nபி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் 31 ஆம் தேதி (வியாழக்கிழமை) விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 29 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நாளை\nஇஸ்ரோ முன்னாள் தலைவர் ராவ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nஇஸ்ரோ முன்னாள் தலைவர் உடுப்பி ராமசந்திரராவ்(85) மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇன்றைய இணைய வைரல்: சென்ற வேகத்தில் செல்ஃபீ எடுத்து வெளியிட்ட மான்ஸ்டர் ராக்கெட் GSLV Mark 3\n‘ஃபேட் பாய்’ என்று செல்லமாக அழைக்கப்படும் GSLV MARK 3, இந்தியா இதுவரை தயாரித்த ராக்கெட்டுகளிலேயே மிக அதிக சக்தி வாய்ந்த, மிக மிக அதிக எடை கொண்ட ராக்கெட்டுகளில் முதன்மையானது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/11/blog-post_7.html", "date_download": "2018-07-21T19:32:15Z", "digest": "sha1:7QNWML4T6O2FPZAL6LNF6QW73TSTUXBU", "length": 2087, "nlines": 46, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.com/archives/210", "date_download": "2018-07-21T19:18:13Z", "digest": "sha1:EYHLSIBDY3NUQK6ABHVLNEG2Z37M5SZO", "length": 21578, "nlines": 181, "source_domain": "www.tamil.com", "title": "லண்டனில் பேரெழுச்சியுடன் இடம்பெற்ற தமிழீழ மாணவர் எழுச்சி நாள்", "raw_content": "\nTamil.com is Tamil news, Tamil culture, செய்திகள், அறிவியல், விளையாட்டு, கலை, கலாச்சாரம், sri lanka, india, tamil news, இலங்கை, ஸ்ரீலங்கா, தமிழ் செய்திகள், இந்தியச் செய்தி\nலண்டனில் பேரெழுச்சியுடன் இடம்பெற்ற தமிழீழ மாணவர் எழுச்சி நாள்\nலண்டனில் பேரெழுச்சியுடன் இடம்பெற்ற தமிழீழ மாணவர் எழுச்சி நாள்\nபிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ஒருங்கிணைப்பில் இன்று ஞாயிறு 23 அம் திகதி அன்று பொன் சிவகுமாரன் அண்ணாவின் 39 அவது நினைவு நாளையொட்டி இல 10 பிரித்தானிய பிரதமரின் வாசல்தலத்திற்கு வெளியில் நடந்த நிகழ்வஞ்சலியிலும் போராட்டத்திலும் நூற்றுக்கணக்கான மாணவர்களும் மக்களும் கலந்து கொண்டனர்.\nதமிழ் மக்கள் மீது இலங்கை அரசால் நடாத்தி வரும் இனப் படுகொலையை தடுக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கக் கூறி மாணவர்கள் இந்த ஆர்பாட்டத்தை நடத்தினர்.\nஈழ மக்கள் இனப்படுகொலை பற்றிய சுயாதீன சர்வதேச விசாரணை பற்றிய பதாதைகளும் மற்றும் தமிழர் வாழ் இடங்களில் இடம்பெறும் சிங்கள குடியிருப்பு பற்றியும் தமிழர் நில அபகரிப்புப் பற்றியும் மாணவர்கள் கோசம் எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரித்தானிய பிரதமர் மற்றும் பிரித்தானிய இளவரசர் அவர்களும் இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய மா���ாட்டை புறக்கணிக்குமாறும் வலியுறுத்தினார் . பிரித்தானியாவிலுள்ள 10 க்கும் மேற்ப்பட்ட பல்கலைக்கழகங்களிலும் இருந்து மாணவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.\nஇவ் ஆர்ப்பாட்டத்திற்க்கு முன்னதாக பிரசித்தி பெற்ற சுற்றுலா பயணிகள் கூடுதலாக காணப்படும் இடமான Piccadly Circus இல் மாணவர்கள் பலர் சேர்ந்து மேற்கத்தைய நடனத்துடன் சார்ந்த பாணியில் திடிரென்று வேற்றினமக்கள் முன்னால் தோன்றி நடனமொன்றை இடம்பெற செய்து அதன்மூலமாக ஈழப்பிரச்சனையை பற்றிய விழிப்புணர்வை பரப்பினர். அவர்களின் நடன நிகழ்வை ஒட்டி மற்றும் சில மாணவர்கள் சுற்றியுள்ள சுற்றுலா பயணிகளிற்கும் மற்றும் வேற்று இன மக்களிற்க்கும் ஈழப் பிரச்சனையைப் பற்றிய துண்டு பிரசுரங்களை அளித்தனர்.\nஆர்பாட்டத்தின் போது தமிழ் இளையோர் அமைப்பால் முன்வைக்கப் பட்ட மூன்று அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கிய கோரிக்கை மனுவொன்றும் மற்றும் சிறுவர்களின் கைப்பட உருவாகிய மனுக்களும் பிரதமர் மாளிகையில் கையளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நன்றியுரையுடனும் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற வீர வசனத்துடன் நிறைவேறியது.\nPrevious Post: பிரிட்டன், கார்டிப் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்\nNext Post: நோர்வேயில் நடைபெற்ற மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013\nஆர்டர் செய்தால் போதும் உணவுகள் தானாக மேஜைக்கு வரும் வினோத ரோலர்கோஸ்டர் உணவகம்... Posted on: Jul 31st, 2016\nபன்றிக்குட்டிக்கு பிறந்த யானைக்குட்டி... ரொம்ப ஆச்சரியமா இருக்குதா\nதுரத்தும் யானையிடம் தலைதெறிக்க ஓடும் பெண்... கடைசியில தப்பித்திருப்பார்களா\nஇந்த காட்சியை ஒரு தடவை அல்ல... நிச்சயம் திரும்ப திரும்ப பார்ப்பீர்கள்.. ஆனால் குழப்பம் தீருமா.. ஆனால் குழப்பம் தீருமா\nஎத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத குட்டீஸ்களின் குறும்புத்தனங்கள்... Posted on: Jul 23rd, 2016\nதமிழகத்திற்கு கர்நாடகா மேலும் 3 நாட்களுக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: மாண்டியாவில் போராட்டம் வெடித்தது Posted on: Sep 27th, 2016\nஐ.நா வில் பாகிஸ்தான் குறித்து சுஷ்மா சுவராஜ் பேச்சுக்கு பிரதமர் மோடி பாராட்டு Posted on: Sep 27th, 2016\nதமிழகத்துக்கு தண்ணீர் தரவேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்க மறுப்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது கர்நாட�� அரசு கடும் எதிர்ப்பு மத்திய அரசை வற்புறுத்த முடிவு Posted on: Sep 23rd, 2016\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை ஜெயலலிதா வரவேற்கிறாரா எதிர்க்கிறாரா\nடெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது Posted on: Sep 21st, 2016\nஇந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்துங்கள் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை Posted on: Sep 27th, 2016\n’ காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்களுக்கு எதிராக தேசத்துரோக வழக்குப்பதிவு Posted on: Sep 27th, 2016\nஉலகில் 90 சதவீதம் பேர் மாசு அடைந்த காற்றயே சுவாசிக்கின்றனர்- உலக சுகாதார அமைப்பு Posted on: Sep 27th, 2016\nஉருகும் பனி - கால நிலையில் திடீர் மாற்றம் ஏற்படலாம் என எச்சரிக்கை Posted on: Sep 23rd, 2016\nவிமானியின் தவறான செய்கையால் 2 மணி நேரமாக அவதிக்குள்ளான பயணிகள்\nஇலங்கை வடமாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் கனடா சென்றடைந்தார் Posted on: Jan 7th, 2017\nநாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமார் அவர்களின் மாவீரர் நாள் செய்தி Posted on: Nov 27th, 2016\nஇலங்கை பயங்கரவாத அரசின் நிகழ்வை புறக்கணித்த சுவிஸ் தமிழர்கள் Posted on: Sep 11th, 2016\nஅமெரிக்காவில் முதல்முறையாக \"இருமொழி முத்திரை\" பெற்ற தமிழ் மாணவிகள் Posted on: Jun 25th, 2016\nஜ.நா முன்பு தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி பேரணி Posted on: Jun 20th, 2016\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு. Posted on: Aug 4th, 2017\nஅமைச்சர்கள் குறித்த முடிவை நாளை அறிவிப்பார் முதலமைச்சர்\nஉயர்நீதிமன்றத்தில் ஞானசார தேரர் மனுதாக்கல் Posted on: Jun 13th, 2017\nஹக்கீம் உடன் பதவி விலகவேண்டும்\nவடக்கு மாகாணசபை மீது கைவைக்கத் தயாராகும் மத்திய அரசு - விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரத்திட்டம் Posted on: Jun 13th, 2017\nஅஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை: அப்புக்குட்டி Posted on: Sep 27th, 2016\nநடிகர் திலகத்தின் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ஜி.வி.பிரகாஷ் Posted on: Sep 27th, 2016\nஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க தயார் : சௌந்தரராஜா Posted on: Sep 27th, 2016\nராம்கி நடிக்கும் இங்கிலீஷ் படம் ஆங்கில படமாக மாறியது\nமீண்டும் ரஜினி பட தலைப்பை கைப்பற்றிய கிருஷ்ணா Posted on: Sep 27th, 2016\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு. Posted on: Aug 4th, 2017\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் புதிய அமைச்சரவையை அமைத்துள்ளார் கிறிஸ்டி கிளார்க் Posted on: Jun 13th, 2017\nஸ்காபரோவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் Posted on: Jun 13th, 2017\nசந்தேகத்திற்கிடமான வகையில் தீக்கு இரைய���ன பேக்கரி Posted on: Jun 12th, 2017\nசென் லோறன்ஸ் சந்தைப் பகுதியில் வெடிப்புச் சம்பவம் Posted on: Jun 12th, 2017\nபைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை Posted on: Jan 3rd, 2017\nஆவா குழு சார்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு Posted on: Nov 13th, 2016\nகனடாவிலும் பிரித்தானியாவிலும் தமிழர்களின் பண்பாட்டு பெருவிழாவாக தமிழர் திருநாள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு Posted on: Jan 12th, 2015\nநாவல் பழத்தில் இவ்வளவு நன்மைகளா\nஞாபக சக்தியைத் தூண்டும் வல்லாரைக் கீரையின் மருத்துவக் குணங்கள் Posted on: Sep 8th, 2016\nபப்பாளி செய்யும் மாயாஜாலம் Posted on: Sep 1st, 2016\nஉடல் எடையை குறைக்கும் வெந்தய தண்ணீர் இன்னும் பல நன்மைகளுடன் Posted on: Aug 26th, 2016\nபிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள்\nவான் கரும்புலிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரனின் 7ஆம் ஆண்டு வீரவணக்க நாள் Posted on: Feb 20th, 2016\nமேஜர் சோதியா அவர்களின் 26 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் Posted on: Jan 11th, 2016\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று\nமாவீரர் நாள் -2015 அறிக்கை – தமிழீழ விடுதலைப் புலிகள்\nஅமைச்சர்கள் குறித்த முடிவை நாளை அறிவிப்பார் முதலமைச்சர்\nஉயர்நீதிமன்றத்தில் ஞானசார தேரர் மனுதாக்கல் Posted on: Jun 13th, 2017\nஹக்கீம் உடன் பதவி விலகவேண்டும்\nவடக்கு மாகாணசபை மீது கைவைக்கத் தயாராகும் மத்திய அரசு - விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரத்திட்டம் Posted on: Jun 13th, 2017\nதிடீரென வலுவடைந்த இலங்கை ரூபாயின் பெறுமதி Posted on: Jun 13th, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljokes.info/tamil-jokes/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E2%80%8C%E0%AE%A4%E0%AE%BF%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E2%80%8C/", "date_download": "2018-07-21T19:31:33Z", "digest": "sha1:VPBD43AYF7JGEKQXWRLDHF2VXV44FTKW", "length": 3108, "nlines": 86, "source_domain": "www.tamiljokes.info", "title": "தகு‌தி‌க்கே‌த்த ச‌ம்பள‌ம் -", "raw_content": "\nமேலாளர்: யூ ஆர் அப்பாயிண்டட் ஆமா மிஸ்டர் மக்கு உங்கள வேலைக்கு எடுத்துக்கறதா முடிவு செஞ்சுட்டோம்.\nமக்கு: சம்பளம் எவ்வளவு கிடைக்கும்\nமேலாளர்: உங்க தகுதிக்கும் திறமைக்கும் ஏத்த சம்பளம் கொடுப்போம்\nமக்கு: அப்ப கைக்கு எதுவு‌ம் வராது‌ன்னு சொ‌ல்லு‌ங்க.\nOne thought on “தகு‌தி‌க்கே‌த்த ச‌ம்பள‌ம்”\nராமராஜன் – சாப்ட்வேர் கம்பெனி காட்சி 1\nஎன்ன பாத்து ஏன்டா இந்த கேள்விய கேட்ட\nஎன் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-07-21T18:50:02Z", "digest": "sha1:6E7ABZ746RAZV3FL65L6UJA3IGTKJQGK", "length": 29892, "nlines": 312, "source_domain": "www.tntj.net", "title": "ஆன்மீக உண்மையை உணர்த்தியது யார்? நித்தியானந்தாவா? காதர் மொய்தீனா? – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉங்கள் பகுதிசெய்திகள்ஆன்மீக உண்மையை உணர்த்தியது யார் நித்தியானந்தாவா\nஆன்மீக உண்மையை உணர்த்தியது யார் நித்தியானந்தாவா\nகடந்த மார்ச் 9 ஆம் தேதி அன்று நமது இணைதயளத்தில் காதர் மொய்தீன் அவர்கள் நித்தியானந்தாவின் உரைகள் அடங்கிய டிவிடியை வெளியி்டும் புகைப்படத்துடன் அபு அஹ்சன் அவர்கள் அனுப்பிய செய்தியை உங்கள் பகுதியில் வெளியிட்டிருந்தோம்.\nமேற்கண்ட செய்தி இணையதளத்தில் வெளியிப்பட்டு அது முஸ்லிம்கள் மத்தியில் பரவியவுடன் சில அப்பாவி சகோதரர்கள், காதர் மொய்தீன் அவர்கள், சாமியார்களை தேடிச் சென்றது சத்திய இஸ்லாத்தை போதிக்கத்தான் என்று தவறாக எண்ணிக் கொண்டு அவர் மீது தாங்கள் வைத்துள்ள குருட்டு பக்தியின் காரணமாக சில கேள்விகளை நம் இணையதளத்திற்கு அனுப்பினர். அதற்கு அபு அஹ்சன் அளித்த பதில் இதோ:\nஅவர்களுக்கு பதில் கூறுவதுடன் காதர் மொய்தீன் அவர்களின் மற்ற சில இஸ்லாமிய அடிப்படை கொள்கைளை குழி தோண்டி புதைக்கும் புகைப்படங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறோம்.\nஅப்பாவிகளின் கேள்வி : பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் இந்து மத சாமியார்கள் மத்தியில் மட்டு மல்லாது கிறிஸ்தவ மற்றும் பல மத அறிஞர்கள், ஏன் நாத்திகர்கள் மத்தியிலும் ஆன்மீகத்தின் உண்மை நிலையை உணர்த்தி அழகிய முறையில் அழைப்புப் பணி செய்து வருகிறார்.\nபதில் : காதர் மொய்தீன் சத்திய இஸ்லாத்தை போதித்த லட்சனத்தை கீழ்காணும் புகைப்படத்தை பார்க்கும்போதே தெரிகிறது (தேதி இடம் உடன் இருப்பவர்கள் அனைத்து விபரமும் புகைப்படத்தின் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது).\nதனக்கு சிலை வைத்து கும்பிடச் சொல்லி இறை மறுப்புக் கொள்கையை போதிக்கும் நித்யானந்தா (போலி ஆன்மீகம்) வின் உரைகள��� அடங்கிய டி.வி.டி யை வெளியிடுகிறார் காதர் மொய்தீன்.\n அசத்தியத்தை பல் இழித்து வாங்கி வந்திருக்கிறார் இது தான் இஸ்லாத்தை பொதிக்கும் லட்சனமா\nஅருகிலேயே ஜட்டி போட்ட சாமியாரின் வெட்கம் கெட்ட தோற்றத்தை கையாளோ , நாவாலோ தடுக்காமல் மனதாலும் வெறுக்காமாலும் வெட்க உணர்வு இல்லாமலும் ஜட்டி போட்ட ஆசாமியின் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார். இதில் இஸ்லாமிய போதனைகள் எங்கே இருக்கின்றது.தேடித் தாருங்கள்.\nகாதர் மொய்தீன் வெளியிடும் டிவிடியை ஒருவர் வாங்கி கேட்டு அதன் படி நடந்தால் அவர் மறுமையில் சுவனம் செல்வாரா நரகம் செல்வாரா முஸ்லிம்கள் நரகத்திற்கு சென்று நாசமாகி போனாலும் பராவயில்லை தனக்கு பதவிதான் முக்கியம் என இது போன் காரியத்தை செய்யும் காதர் மொய்தினா முஸ்லிம் சமுதாயத்தின் காவலரா\n இவரா முஸ்லிம்களை வெற்றியின் பால் அழைத்துச் செல்பவர் இதையும் ஒருவர் நியாப்படுத்துகின்றார் என்றால் அவரையும் எந்த லிஸ்டில் சேர்ப்பது என்று தெரியவில்லை\nநாத்திகர்கள் மத்தியிலும் ஆன்மீகத்தின் உண்மை நிலையை உணர்த்தி அழகிய முறையில் அழைப்புப் பணி செய்து வருகிறார்\nஎன்று கூறும் இவர்கள் காதர் மொயதீன் அவர்கள் நாத்திகத்தை சார்ந்த தற்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களிடம் இஸ்லாத்தை போதித்த லட்சனத்தை மறந்து விட்டார்களா\nசென்ற ஆறு வருடம் முன்பு கருணாநிதி தலைமைல் நடைபெற்ற IUML பொது குழவில் நமது அமீரே மில்லத் (காதர் மொய்தீன்) அவர்கள் ‘அல்லாஹும்ம நூர்ஹுச்சமவாதி வல் அரச’ என்ற திருக்குர்ஆனின் வசனத்திற்கு கடந்த 40 ஆண்டுகளாக திருக்குர்ஆனை நான் ஆராய்ச்சி செய்கிறேன். அனால் அதற்கான விளக்கத்தை என்னால் தமிழில் தர இயல வில்லை.\nநான் மட்டுமல்ல. பெரிய பெரிய மௌலானாக்களாலும் அதற்கான விளக்கத்தை தர முடிய வில்லை. அனால் மொளானாவுக்கெல்லாம் மொளானாவாகிய நடமாடும் அவுலியா கலைஞர் அவர்கள் தன்னுடைய முரசொலி பத்திரிகையில் தெள்ளத் தெளிவாக இதற்கான விளக்கத்தை தந்துள்ளார்.\nஎனவே இவரை நான் என்னடைய ஆன்மீக தலைவராக ஏற்றுக் கொள்கிறேன் எனக் கூறி, ஓரிறைக் கொள்கை மார்க்கத்தில் இருக்குப்பவர் இவர் கடவுள் மறுப்பாளரை தனது ஆன்மீக அதாவது இஸ்லாமிய குறுவாக ஏற்றுக் கொண்டுள்ளாராம்.\nஇம்மாதிரியான நிறம் மாறும் சிம்மாசன ஆசை கொண்ட தலைவர்கள் தான் ஆன்மீகத்தை 40, 50 ஆண்டுகளாக மாற்று மதத்தவருக்கு உணர்த்துகிறார்கள அல்லது இவர்களிடம் சென்று இணைவைப்பு கொள்கையின்படி இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் கொசைப்படுத்துகிரார்களா\nஆசி வாங்கும் காதர் மொய்தீன்\nசக்தி அம்மா காதர் மொய்தீனுக்கு ஆசி வழங்குகிறார்.\n காலில் விழுந்து ஆசி பெற்றார்.\nசத்தியத்தை போதிக்கச் சென்றவர் யார் அசத்தியத்தை கைகூப்பி வணங்கியவர் யார் அசத்தியத்தை கைகூப்பி வணங்கியவர் யார்\nஇதில் இஸ்லாமிய போதனைகள் எங்கே இருக்கின்றது.தேடித் தாருங்கள்.\nகுனியும் போது எடுக்கப்பட்டது நிமிரும் போது எடுக்கப்பட்டது படுக்கும் போது எடுக்கப்பட்டது ஆசி வாங்க வில்லை ஊசி வாங்கவில்லை என்று கூறி இதை முட்டுக்கட்டுபவர்கள் இந்த செய்தியை வெளியிட்ட தினமலர் பத்திரிக்கையின் மீது வளக்கு தொடர்ந்தார்களா அல்லது மறுப்பாவது வெளியிட வைத்தார்களா இதுவரை இல்லை\nஇஸ்லாத்தை கொள்கையை குழி தொண்டி புதைக்கும் காதர் மொய்தீன்\nவேலூரில் ஹிந்து முன்னணியினர் வந்தே மாதரம் பாடலை அனைவரும் கட்டாயமாக பாட வேண்டும் என்பதை வழியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் .\nவேலூர் காதர் மொகிதீன் அழையா விருந்தாளியாக அந்த பாசிச பயங்கர வாதிகள் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு மைக் பிடித்து ‘சில தீய சக்திகள் வந்தே பாடலை எதிர்கின்றனர். அனால் முஸ்லிம்கள் அனைவரும் இதனை பாட வேண்டும்’ எனக்கூறி ஹிந்துக்களுக்கு அவர்களின் ஆன்மிகத்தை சரியாக உணர்த்தி உள்ளார்.\nஇந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒருமனதாக ஏகத்துவ கொள்கைக்கு வேட்டு வைக்கும் இந்த வந்தே மாதரம் பாடலை எதிர்க்கும்போது கல்லையும் மண்ணையும் வணங்க வேண்டும் என்ற ஹிந்துக்களின் ஆன்மீகத்தை இவர் உணர்த்தினாரே தவிர இஸ்லாமிய மார்க்கத்தை அல்ல\nஇஸ்லாத்தின் அடிப்படை கொள்கையினையும் இந்திய முஸ்லிம்களின் வந்தே மாதிர பாடலின் எதிர்ப்பினையும் கொச்சைபடுத்தினார்.\nமாலை போட்ட மாமேதை இங்கே சத்திய இஸ்லாத்தை எந்த விதத்தில் போதிக்கிறார் அனைவருக்கும் ஒரு மாலை தனக்கு மட்டும் இரண்டு மாலைகள். இதில் இஸ்லாமிய பிரச்சாரம் எங்கே அனைவருக்கும் ஒரு மாலை தனக்கு மட்டும் இரண்டு மாலைகள். இதில் இஸ்லாமிய பிரச்சாரம் எங்கே\nகாயிதே மி்ல்லத் கல்லரையும் காதர் மொய்தீனும்\nமறைந்த காயிதே மில்லத் கல்லரையில் 114 – வது பிறந்��� நாள் கொண்டாடும் இஸ்லாம் காட்டித்தராத பகுத்தறிவற்ற இச்செயல் அரங்கேற்றம் ஆகும் இடத்திற்கு காதர் மொய்தீன் சென்றது ஏன்\nஊரெல்லாம் இஸ்லாத்தை சொல்வதற்கு செல்லும் இந்த மேதை(), உயர்த்தப்பட்ட கப்ருகளை தரைமட்டமாக்காமல் விடக்கூடாது மேலும் அதில் கட்டுவதோ பூசுவதோ கூடாது என்ற நபிகளாரின் போதனைக்கு செயல்வடிவம் கொடுக்காதது ஏன்\nஇவை அனைத்தும் உணர்த்துவது என்னவென்றால்…காதர் மொய்தீன் அவர்கள் அரசியல் பதிவிகளுக்காக இஸ்லாமிய கொள்கைகளை குழி தொண்டி புதைக்கும் செயலையும் செய்யத் தயங்கமாட்டார் என்பதே நிதர்சன உண்மையாகிறது.\n அதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் உள்ளதா\nஎன்று கேட்கும் இவர்களுக்கு நாம் கூறிக்கொள்வது என்னவென்றால், சாமியார்கள் மற்றும் பாதிரியார்கள் அரசியல் தலைவர்களை சந்தித்து உண்மை இஸ்லாத்தை எடுத்துச்சொல்வதில் தவறில்லை.\nஇஸ்லாத்தை பொதிக்கின்றேன் என்ற பெயரில் பதவி ஆசைக்கும் விளம்பர மோகத்திற்கும் அடிமையாகி சாமியார்களிடம் ஆசி வாங்குவது அவர்களின், டிவிடியை வெளியிடுவது, அவர்களது கூட்டங்களில் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை தகர்ந்தெரியும் அளவில் பேசுவது மிகப்பெரும் இது போன்ற காரியங்கள் மிகப்பெரும் தவறாகும்.\nஅல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர் களுடன் அமராதீர்கள் (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும் (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். அல்குர்ஆன் 4-140\nஇது போன்று பல தவறான காரியங்களை செய்துவிட்டு மக்களிடம் பெரிய விமர்சனமாக வெடித்துக் கிளம்பும் போது சாமியாரிடம் சென்று ஆசி வாங்கவில்லை . பாசி வாங்கவில்லை என்று சப்பை கட்டுவோர் காதர் மொய்தீனின் செயலால் எழுந்துள்ள கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸிலிருந்து பதில் கூறட்டும்.\nஅசத்தியத்தை டிவிடி யாக பல் இழித்து வெளியிட்டதற்கு ஆதாரம்\nஜட்டி போட்ட சாமியாருக்கு அருகில் நின்றதற்கு ஆதாரம்\nசக்தி அம்மாவிடம் ஆசி வாங்கியதற்கு ஆதாரம்\nசபையில் இரண்டும் மாலைகளுடன் அமர்ந்திருப்பதற்கு ஆதாரம்\nகல்லறைக்கு பிறந்தநாள் விழா கொண்டாடியதற்கு ஆதாரம���\nவந்தே மாதரத்தை ஆமோதித்து ஹிந்துத்துவாவினரை ஊக்குவித்ததற்கு ஆதாரம்\nவந்தே மாதரம் பாடலை முஸ்லிம்களை பாடச் சொன்னதற்கு ஆதாரம்\nஇன்னும் புகைப்படங்களில் மறைந்திருக்கும் பல்வேறு கேள்விகளுக்கும் அவர்களிடம் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில் உண்டா\nபுதுக்கோட்டை கீரமங்கலத்தில் TNTJ வின் புதிய கிளை\nதுபை டேய்ரா பகுதியில் நடைபெற்ற ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்\nநபி வழி நடப்போம் பித்அத்தை ஒழிப்புபோம் – new logo\nகோடைகால பயிற்சி வகுப்பு படிவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2012/07/3-2.html", "date_download": "2018-07-21T19:17:56Z", "digest": "sha1:IJQQ5O35SOTXYKSWCEJOBJ6L3JMJNWKO", "length": 14884, "nlines": 295, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கற்றுக் கொண்டவை -துணைப்பதிவு -(3) (2)", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகற்றுக் கொண்டவை -துணைப்பதிவு -(3) (2)\nபருவம் தாண்டிப் பிறந்த காதல்\nபருவம் தாண்டிப் பிறந்த காதல்\nவயதைத் தாண்டி வெளியே துள்ளி\nபார்க்கும் பொருளில் எல்லாம் இருந்து\nசேர்த்து அணைத்துச சொக்க வைத்து\nஇரவில் எல்லாம் விழிக்க வைத்து\nபகலில் கூட கனவில் லயித்து\nகருவைக் கொடுத்து முதலில் என்னை\nஉருவம் கொடுக்க அலைய விட்டு\nஉறவுக் கூட்டம் நிறையக் கொடுத்து\nஉணர்வுப் பூர்வ பதிலைக் காட்டி\nநூறு இரண்டு பதிவு கொடுத்தும்\nவேகம் குறையலை யே -இரு\nநூறு பதிவர் தொடரும் போதும்\nபதிவுப் பெண்ணே உந்தன் மோகம்\nஅடிமை ஆனோர் மீண்டு எழுவது\nLabels: ., நட்சத்திரப் பதிவு\nஇது ஒரு தொடர் கதை... \"மீண்டு எழுவது\nகனவில் சாத்தியமே\" - உண்மை தான்...\nவாழ்த்துக்கள் சார் ... (த.ம. 2)\n//பதிவுப் பெண்ணே உந்தன் மோகம்\nஅடிமை ஆனோர் மீண்டு எழுவது\nஅழகான கவிதை. அனைத்தும் உண்மை.\nபாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். vgk\nநட்சத்திர வாழ்த்துகள். ரமணி ஐயா. அழகிய கவிதை ஐயா பதிவு எழுதுவதும் ஒரு சுகம் தான் நேரம் தான் கூடி வரணும்\n வைத்திருந்த காதலுக்கு வழி பிறந்ததிப்போது\nநான் சுட்டிக் காட்ட விழைந்த வரிகளை வை.கோ அவர்கள் சுட்டிக் காட்டிவிட்டார்கள்..அருமை அருமை..\nஅருமையாக துவங்கி நச்சென்று முடித்துவிட்டீர்கள் (TM 6)\n பின்னூட்டங்கள் எல்லாம் பதிவுப் பெண் பெற்ற குழந்தைகள்\nநல்ல நண்பர்களை அடைய பதிவுலகம் அளிக்கிறது நல்வாய்ப்பு அதுதான் நம் எழுத்து தாகத்திற்கு வடிகால் அது��ான் நம் எழுத்து தாகத்திற்கு வடிகால்நம் எண்ணங்களை மற்றவருக்கு கொண்டு செல்லும் கருவி\nஇதுவும் ஒரு போதையே..இதுவும் கடந்து போகும்\nநூறு இரண்டு பதிவு கொடுத்தும்\nவேகம் குறையலை யே -இரு\nநூறு பதிவர் தொடரும் போதும்\nபதிவுப் பெண்ணே உந்தன் மோகம்\nஅடிமை ஆனோர் மீண்டு எழுவது\nமிகவும் அழகாகச் சொன்னீர்கள் அன்பரே..\nநல்ல மதிப்பைப் பெற்ற நட்சத்திரப் பதிவருக்கு வாழ்த்துக்கள்.\nஉங்களுடைய ஆத்மார்த்தமான வாழ்வியல் பதிவுகள் எங்களுக்கல்லவோ அட்சயப் பாத்திரம் பதிவின் மீதான காதலைக் கலக்கலாய் பதிக்கும் கவிதைக்குப் பாராட்டுகள் ரமணி சார்.\nஆஹா.. ஜூப்பர் கவிதை :-))\nஅழகு நிறைய எழுதிவிட்டீர்கள் ஒவ்வொன்றாய் படித்துவிட்டு வருகிறேன்\nநூறு இரண்டு பதிவு கொடுத்தும்\nவேகம் குறையலை யே -இரு\nநூறு பதிவர் தொடரும் போதும்\nபதிவுப் பெண்ணே உந்தன் மோகம்\nஅடிமை ஆனோர் மீண்டு எழுவது\nதந்தாலே கோடி இன்பம்... ரமணி ஐயா.\nஅட அட நீங்க எங்கயோ போய்ட்டீங்க சார். சூப்பர்\n//பதிவுப் பெண்ணே உந்தன் மோகம்\nஅடிமை ஆனோர் மீண்டு எழுவது\nகற்றுக் கொண்டவைகள்-பிரதானப் பதிவு _(1)\nகற்றுக் கொண்டவை துணை ப்பதிவு (1)\nகற்றுக் கொண்டவை (1)-துணைப்பதிவு (2)\nகற்றுக் கொண்டவை-துணைப் பதிவு 2(1)\nகற்றுக் கொண்டவை -துணைப்பதிவு2 (2)\nகற்றுக் கொண்டவைகள்-பிரதானப் பதிவு (3)\nகற்றுக் கொண்டவை-துணைப் பதிவு (3) (1)\nகற்றுக் கொண்டவை -துணைப்பதிவு -(3) (2)\nகற்றுக் கொண்டவைகள்-பிரதானப் பதிவு (4)\nநட்சத்திரப் பதிவு-துணைப்பதிவு (4) (1)\nதுணைப்பதிவு கற்றுக் கொண்டவை -5 (2)\nகற்றுக் கொண்டவைகள் -பிரதானப் பதிவு -6\nகற்றுக் கொண்டவைகள்- பிரதானப் பதிவு 6 (தொடர்ச்சி ...\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2015/07/20/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-4/", "date_download": "2018-07-21T19:40:49Z", "digest": "sha1:HZBZT3TUBMGNOVWC4OJUKFRWDGKVAJI6", "length": 6347, "nlines": 54, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "டிப்ஸ்……டிப்ஸ் – chinnuadhithya", "raw_content": "\nஅடிக்கடி எந்தக் காரணமும் இன்றி சோர்வடைய பொட்டாசியம் குறைபாடும் காரணமாக இருக்கலாம். புளிப்பு சுவை கொண்ட எலுமிச்சை ஆரஞ்சு போன்ற பழவகைகளைச் சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.\nபூசணிக்காய் அல்வா செய்ய வேண்டுமா காயின் மேல்தோலை நீக்கி ஃபிரிட்ஜில் அரை மணி நேரம் வைத்தபின் துருவியில் ஒரே சீராகத் துருவி செய்யவும்.\nஇரத்தக்கொதிப்பை கட்டுக்குள் வைக்க நெஞ்செரிச்சலைக் குறைக்க அல்சரை குணப்படுத்த ஒரு எளிய இனிய மருந்து வாழைப்பழம். ஒரே கல்லில் மூன்று மாங்காய்.\nபஜ்ஜி மாவில் வெறும் மிளகாய் பொடியைச் சேர்க்காமல் பாதியளவு சாட் மசாலா சேர்த்துச் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.\nசாம்பார் பொடி அரைக்கும்போது மிளகாய் வற்றல் மல்லி மிளகு மஞ்சள் துவரம் பருப்புடன் நூறு கிராம் கடுகும் போட்டு அரைத்தால் பொடி வாசனையில் குழம்பு நல்ல சுவையாக இருக்கும்.\nஒரு டம்ளர் நீரில் ஒரு மாவிலையைப் போட்டு கொதிக்க விடவும். வடிகட்டி தேன் கலந்து வெதுவெதுப்பாக தொண்டையில் படும்படி குடிக்க தொண்டை கரகரப்பு காணாமல் போகும்.\nதயிர் உறை ஊற்றினால் கெட்டியாகப் புளிக்காமல் வர எளிமையான டிப்ஸ். பாலைக் காய்ச்சி விரல் சூடு தாங்கும் வரை ஆறவிட்டு ஒரு ஸ்பூன் தயிர் விட்டு பாலும் தயிரும் மிக்ஸ் ஆகுமாறு நன்றாக ஆற்ற வேண்டும். பிறகு அதை ரெப்ரிஜிரேட்டர் மேலே லேசாக சூடு இருக்கும் பகுதியில் ஒரு நாலு மணி நேரம் வைத்திருந்து பார்த்தால் கெட்டியான புளிக்காத சுவையான கெட்டித்தயிர் ரெடியாக இருக்கும்.\nவில்வ இலையை வெயிலில் காய வைத்து மிக்சியில் பொடி செய்து உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்க சரும நோய்கள் கட்டி வியர்க்குரு நீங்கும் சருமம் பட்டுப்போல் மென்மையாகும். தினமும் பப்பாளிப் பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். பப்பாளி பழச்சாறி முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பளபளப்பாகும். பப்பாளித் தோலை கீழ்த்தாடையில் ரோமங்கள் உள்ள இடத்தில் சிறிது நேரம் ஒட்டி வைத்திருந்து கழுவி விட்டால் ரோமங்கள் உதிர்ந்துவிடுவதோடு மறுபடியும் வளராது தடுக்கும்.\nPosted in சமையல் குறிப்பு\nஎளிமையான டிப்ஸ் அனைத்தும் உதவும்… நன்றி அம்மா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dindiguldhanabalan.blogspot.com/", "date_download": "2018-07-21T19:39:27Z", "digest": "sha1:2BNEEOARP47E3P4VPPIXROKFZJQLAGAV", "length": 9319, "nlines": 145, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "திண்டுக்கல் தனபாலன்", "raw_content": "\n���ீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nஞாயிறு, 15 ஜூலை, 2018\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nதோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்\nதோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 9:16 92 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, செய்தி\nசனி, 9 டிசம்பர், 2017\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 5:48 76 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கவிதை, செய்தி, ரசிக்க\nபுதன், 19 ஜூலை, 2017\nஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது...\n அட என்னடா பொல்லாத வாழ்க்கை... யாரை நெனச்சு நம்மை பெத்தாளோ அம்மா... அட போகும் இடம் ஒன்னு தான் இருந்ததா சும்மா... யாரை நெனச்சு நம்மை பெத்தாளோ அம்மா... அட போகும் இடம் ஒன்னு தான் இருந்ததா சும்மா... இதுக்கு போய் அலட்டிக்கலாமா... அஹா... இதுக்கு போய் அலட்டிக்கலாமா... (படம் : தப்புதாளங்கள் / இசை : MSV / வரிகள் : கவிஞர் கண்ணதாசன்)\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:07 61 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், குணம், சிந்தனை\nபுதன், 7 ஜூன், 2017\nபோதை வந்த போது புத்தி இல்லையே...\nநீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே... காவல் கொண்ட மாலை இன்று களவு போனதே... (2) பாடல் ஒன்று... ராகம் ஒன்று... தாளம் கொஞ்சம் மாறி விட்டதென்ன... காலம் என்னும் தேவன் என்னை கேலி செய்கிறான்... கோலம் வேறு கொள்கை வேறு காண சொல்கிறான்... இன்று மட்டும் நாளை இல்லை - என்ற சொல்லில் உண்மை இனி இல்லை... (திரைப்படம் : சொர்க்கம் / பாடல் வரிகள் : கவிஞர் கண்ணதாசன்)\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:27 55 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், இசை, குறளின் குரல், சிந்தனை, பாடல் வரிகள்\n01) வலைப்பூ ஆரம்பிக்க... 02) அவசியமான கேட்ஜெட் சேர்க்க... 03) பதிவுத் திருட்டை கண்டுபிடிக்க... 04) மின்னஞ்சல் பற்றி அறிய... 05) அழகாக பதிவு எழுத... 06) தளங்களை விரைவாக திறக்க... 07) நமக்கான திரட்டி எது... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்ப���தழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 17) வலைப்பதிவுக்கான பூட்டு 18) வலைப்பூவில் பாதுகாப்பும் முக்கியம்...\nபுதிய பதிவுகளை பெறுவதற்கு :\nஎனக்கு பிடித்த பதிவுகளை படிக்க......\nஎனது பதிவுகளை மட்டும் படிக்க......\nமுன்னணி பிடித்த பத்து பதிவுகள்............\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)\nமனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன\nஇன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை\nமனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன\nநன்றி மறவாத நல்ல மனம் போதும்...\nஉன்னை அறிந்தால்... (பகுதி 1)\nமனித மனங்களின் சிறு ஆய்வுகள்..........\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t120203-topic", "date_download": "2018-07-21T19:55:53Z", "digest": "sha1:EDYJYL3LHU2WLBVTT32WFYVXHWPMBWCV", "length": 12112, "nlines": 224, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஒரு திருடன் என் வீட்டுக் கதவைத் தட்டினான்…! –", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவ���ம்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு திருடன் என் வீட்டுக் கதவைத் தட்டினான்…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஒரு திருடன் என் வீட்டுக் கதவைத் தட்டினான்…\nநேத்து ஒரு திருடன் என் வீட்டுக் கதவைத்\nஇதுக்குத்தான் வீடு கட்டி முடிச்சதும் கையோட\nஇந்த ஆபிஸ்ல லஞ்சம் தலைவிரித்து ஆடுதுன்னு\nபத்தாயிரத்துக்கு மேல் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு\nகுக்கர், நான் ஸ்டிக் தவா போன்ற பரிசுப் பொருட்கள்\nவழங்கப்படும்னு போர்டு எழுதி வெச்சிருக்காங்களே…\nஅந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே\nசுகர் டெஸ்ட்டுக்கு எவ்வளவுன்னு கேட்டதுக்கு\nஒரு கிலோ 20 ரூபாங்கிறாரே…\nRe: ஒரு திருடன் என் வீட்டுக் கதவைத் தட்டினான்…\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t133678-topic", "date_download": "2018-07-21T19:57:56Z", "digest": "sha1:6B7YKDQWVUGBSOXL6TVI2BGNSFSWC7VM", "length": 11985, "nlines": 222, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அழகான பெண்களைக் கண்டால் …!!", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மத��ப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஅழகான பெண்களைக் கண்டால் …\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஅழகான பெண்களைக் கண்டால் …\nRe: அழகான பெண்களைக் கண்டால் …\nRe: அழகான பெண்களைக் கண்டால் …\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அழகான பெண்களைக் கண்டால் …\nஅழகான பெண் என்பது அவரவர�� பார்க்கும் பாணியில் உள்ளது,\nசிலபெண்கள் தம்மை பார்க்க வேண்டு மென்று வித்தியாசமான\nஉடை நடையில் உலாவருவதையும் தடுக்க முடியாது அது\nஅவர்களின் உரிமையாம். அப்படி இருக்க>>>>>>>>>>>>>>>\nRe: அழகான பெண்களைக் கண்டால் …\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://garudasevai.blogspot.com/2014/05/blog-post.html", "date_download": "2018-07-21T19:11:08Z", "digest": "sha1:QMUVRC23UDYAGQVTNXW4WUHL6QYV32NX", "length": 21572, "nlines": 115, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: தென் திருப்பேரை நிகரில் முகில் வண்ணன் கருட சேவை", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nதென் திருப்பேரை நிகரில் முகில் வண்ணன் கருட சேவை\nஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -12\nதாமிரபரணியாற்றின் தென் கரையில் திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் திருச்செந்தூருக்கு அருகில், ஆழ்வார் திருநகரியிலிருந்து 5 கி.மீ தொலைவில் தென்திருப்பேரைத்தலம் அமைந்துள்ளது. திருக்கோளூரிலிருந்து பேருந்திலும் நடந்தும் வரலாம். வாருங்கள் பெருமாள் ஏன் மகரநெடுங்குழைக்காதர் என்றழைக்கப்படுகின்றார் என்று காணலாம்.\nமூலவர்: மகரநெடுங்குழைக்காதர், உபய நாச்சியார்களுடன் அமர்ந்த திருக்கோலம் கிழக்குப்பார்த்த திருமுக மண்டலம்.\nஉற்சவர்: நிகரில் முகில் வண்ணன்\nதாயார்: குழைக்காது வல்லி, திருப்பேரை நாச்சியார்.\nதீர்த்தம்: சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம்,\nபிரத்யட்சம்: சுக்கிரன், ஈசான்ய ருத்திரன், பிரம்மா.\nஆகமம் : வைகானஸம் – சம்பிரதாயம்: தென்கலை.\nமங்களாசாசனம்: நம்மாழ்வார் ஒரு பதிகம் (7ம் பத்து -3ம் திருவாய் மொழி)..\nதாய்மாரும் தோழிமாரும் தடுக்கவும், பராங்குச நாயகியாகிய தலைவி திருப்பேரைக்கு செல்வேன் என்று துணிந்து கூறும்படி பாடியுள்ளார் அதில் ஒரு பாசுரம்\nகண்டதுவே கொண்டு எல்லாரும் கூடி கார்கடல் வண்ணனோடு என் திறத்துத்\nகொண்டு, அலர் தூற்றிற்று; அது முதலாக் கொண்ட என் காதல் உரைக்கில், தோழி,\nமண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால்;\nதென் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெய���ல் சேர்வன் – சென்றே.\n எம்பெருமானிடத்து நான் கொண்டுள்ள காதலின் தன்மை எவ்வளவு பெரியது தெரியுமா அவனை நான் காதலித்ததால் என் உடம்பில் பலவகை மெய்ப்பாடுகள் தோன்றின. அவற்றைப் பார்த்த பலரும் ஒன்று கூடி கரிய நிறம் கொண்ட கடல் போன்ற எம்பெருமானிடத்தில் நான் வைத்துள்ள காதலைப் பற்றி இழிவாகப் பேசினார்கள். ஊராரெல்லாம் இதனைக் காரணமாகக் கொண்டு என்னை பழித்தார்கள். இதனால் என் காதல் குறைந்ததா அவனை நான் காதலித்ததால் என் உடம்பில் பலவகை மெய்ப்பாடுகள் தோன்றின. அவற்றைப் பார்த்த பலரும் ஒன்று கூடி கரிய நிறம் கொண்ட கடல் போன்ற எம்பெருமானிடத்தில் நான் வைத்துள்ள காதலைப் பற்றி இழிவாகப் பேசினார்கள். ஊராரெல்லாம் இதனைக் காரணமாகக் கொண்டு என்னை பழித்தார்கள். இதனால் என் காதல் குறைந்ததா இல்லை: மாறாக அது மேன் மேலும் வளர்ந்தது, எவ்வளவு பரந்து வளர்ந்தது தெரியுமா இல்லை: மாறாக அது மேன் மேலும் வளர்ந்தது, எவ்வளவு பரந்து வளர்ந்தது தெரியுமா மண் நிறைந்த இப்பூவுலகமும், ஏழு கடல்களும், மற்றும் நீண்ட வானமும், ஆக இவையாவும் எவ்வளவு பெரியவையோ, அவற்றை விடவும் பெரிதாக வளர்ந்து விட்டது. ஆகவே அக்காதலுக்கு உரியவனாகிய பெருமான் வீற்றிருக்கும் தெளிந்த அலைகளையுடய நீர் சூழ்ந்த தென்திருப்பேரெயில் என்னும் தலத்தை நான் அடைவேன்: ஆள் விடுதல், அவன் வரவு பார்த்தல் செய்யாமல் நானே அங்குச் சென்று சேர்வேன்.\nபூமாதேவி மகரக்குழை அளித்த வரலாறு: பெண்களுக்கு பொறாமை மற்றும் கர்வம் கூடாது என்பதை விளக்கும் வகையில் இத்திருக்கோவிலின் தல வரலாறு அமைந்துள்ளது. ஒரு சமயம் மஹாலக்ஷ்மி தன்மை விட பூமாதேவியிடம் பெருமாள் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதாக நம்பி, துர்வாச முனிவரிடம் தான் பூமாதேவியை விட அழகாக இல்லாதத் காரணத்தால்தான் ஸ்ரீமந்நாராயணன் தன்னை வெறுக்கின்றார். அதனால் பூமாதேவியைப் போலவே அழகும் திறமும் தனக்கு ஏற்பட வேண்டும் என்று கேட்டார். துர்வாசரும் பூமாதேவியைக் காண வந்த பொழுது தனது வடிவில் கர்வம் கொண்ட பூமாதேவி பெருமாளின் மடியை விட்டு எழுந்திருக்கவில்லை அவரை உபசரிக்கவில்லை. கோபம் கொண்ட துர்வாசர் “ நீ லக்ஷ்மியின் ரூபத்தை அடையக் கடைவாய்” என்று சபித்தார். பூமிதேவியும் முனிவரிடம் சாப விமோசனம் வேண்ட, தாமிரபரணி நதியின் தென் கரையில் உள்ள ஹரிபதம் என்ன��ம் க்ஷேத்திரத்தில் சென்று நதியில் நீராடி தவம் புரிய உனக்கு சாப விமோசனம் கிட்டும் என்றார்.\nதுர்வாசர் உபதேசித்த திருவெட்டெழுத்தை ஜபித்துக்கொண்டு பூமிதேவி, ஸ்ரீபேரை(லக்ஷ்மியின் உடல்) என்ற நாமத்தை தரித்து தவம் செய்து வரும் போது ஒரு பங்குனி பௌர்ணமி தினத்தன்று ஜெபம் செய்து ஆற்றின் நீரைக் கையில் எடுத்த போது இரண்டு அழகிய மகர குண்டலங்கள் (மீன் வடிவிலான காதில் அணியும் ஒரு அணிகலன்) கிட்டியது. உடனே பூமிதேவியும் இவை பெருமாளின் திருக்காதுகளுக்கே இவை உகந்தவை என்று நினைத்தவுடன், பெருமாள் அங்கு தோன்றி பிரியே அந்த மகர குண்டலங்களை எனக்கு தர வேண்டும் என்று கூற , அவளும் மகிழ்ச்சியுடன் அவற்றை பெருமாளுக்கு கொடுத்தாள். அவரும் தனது அழகிய நீண்ட திருக்காதுகளில் அவற்றை அணிந்து கொண்டார். தேவர்கள் பூமாரி பொழிந்தனர், தேவ துந்துபிகள் முழங்கின. பூமாதேவியின் திருமேனி முன் போலவே அழகானது. தேவர்கள் வேண்டிக்கொண்டபடி பெருமாள் மகர நெடுங்குழைக்காதர் என்னும் திருநாமத்துடன் இன்றும் சேவை சாதிக்கின்றார். அந்த தீர்த்தமும் மத்ஸ்ய தீர்த்தம் என்று வழங்கப்படலாயிற்று. இத்தலத்தின் பெயரும் பூமிதேயின் பெயரான திருப்பேரை ஆயிற்று. சோழ நாட்டு திவ்ய தேசங்களில் திருப்பேர் நகர் என்னும் திவ்ய தேசம் உள்ளதால் இத்தலம் தென்திருப்பேரை என்று அழைக்கப்படுகின்றது.\nவருணன் பாசம் பெற்ற வரலாறு: இந்திரனால் தோற்கடிக்கப்பட்ட அசுரர்கள் மேற்கே சென்று வருணனுடன் போரிட்டனர். குருவின் சாபத்தினால் நாகத்தையும் பாசத்தையும் இழந்தார். உடனே அவன் மனைவி குருவை சரணடையக் கூற, அவனுன் குருவிடம் சென்று வேண்ட, அவரும் நீ முன் போல் உன் ஆயுதங்களைப்பெற தெற்கு திக்கில் பார்வதி தேவியின் சரீரத்தில் இருந்து உண்டான் தாமிரபரணி நதி தீரத்தில் உள்ள “ஸ்ரீபேரை” என்னும் தலத்தில் பூமி தேவியுடன் சேவை சாதிக்கும் பெருமாளை திருவெட்டெழுத்தால் வழிபட உன் எண்ணம் நிறைவேறும் என்று அருளினார். வருணனும் தென்திருப்பேரை வந்து மகர தீர்த்தத்தில் நீராடி மகரநெடுங்குழைக்காதரை பங்குனி பௌர்ணமியன்று வழிபட, மாதவன் மகிழ்ந்து தீர்தத்தை தாரையாக விட அது பாசமாயிற்று. அப்பாசத்தைக் கொண்டு வருணன் அசுரர்களை வென்றான். எனவே இத்தலத்திம் மழை வேண்டி செய்யுன் பிரார்த்தணைகள் பொய்ப்பதில்ல��.\nவிதர்ப்ப தேசத்தில் பஞ்சம் நீங்கிய வரலாறு: ஒரு சமயம் விதர்ப்ப தேசத்தில்12 வருடம் மழையில்லாமல் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. எனவே விதர்ப்ப மன்னன் குருவை அழைத்து பரிகாரம் கேட்க, அவரும் தென்திருப்பேரை சென்று மகரநெடுங்குழைக்காதரை பூஜிக்க பஞ்சம் நீங்கும் என்றார். அரசனும் அவ்வாறே செய்ய பஞ்சம் நீங்கியது.\nசுந்தர பாண்டியன் வரலாறு: சுந்தர பாண்டியன் பிள்ளை வரம்வேண்டி பெருமாளுக்கு பூசை செய்வதற்காக 108 அந்தணர்களை அழைத்து வந்தான். வரும் வழியில் ஒருவர் காணாமல் போய்விட்டார். ஊர் வந்து சேர்ந்தபோது 107 பேர்தான் இருந்தனர். ஆனால் அரசம் வந்து பார்த்தபோது 108 பேர் சரியாக இருந்தனர். பெருமாளே காணாமல் போனவர் வடிவில் வந்து அரசன் முன் தோன்றினார் எனவே பெருமாள் எங்களில் ஒருவர் என்று இந்த ஊர் அந்தணர்கள் கூறுகின்றனர். பல அறக்கட்டளைகளை ஏற்படுத்தி பல்வேறு கைங்கரியங்களை செய்து வருகின்றனர்.\nஇக்கோவில் மிகப்பெரிய கோவில். மூலவர் மகர நெடுங்குழைக்காதர் நீண்ட மீன் போன்ற குழைகளை காதணியாக அணிந்து கொண்டு குழைக்காது நாச்சியார், திருப்பேரை நாச்சியார் இருவருடனும் எழிலாக அமர்ந்த் கோலத்தில் ஈசான்ய ருத்திரருக்கும், பிரம்மனுக்கும் காட்சி தரும் பரமபத திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.\nவேதம் ஒதி வரும் வேத வித்களைக் காணவும், குழந்தைகள் விளையாடுவதைக் காணவும் பெருமாள், கருடனை இடப்பக்கமாக விலகி இருக்குமாறு கூறியதால்.கருடாழ்வார் சன்னதி பெருமாளுக்கு நேராக இல்லாமல் இடப்பக்கம் சிறிது விலகி உள்ளது. இதை நம்மாழ்வார்\nவெள்ளைச்ச்சுரிசங்கொடாழியேந்தித் தாமரைக் கண்ணன் என்னெஞ்சினூடே\nபுள்ளைக் கடாகின்ற வாற்றைக்காணீர் என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்\nவெள்ளச் சுகமவ வீற்றிருந்த வேதவொலியும் விழாவொலியும்\nபிள்ளைக் குழா விளையாட்டொலியுமராத் திருப்பேரெயில் சேர்வன் நானே.\nஎன்ற பாசுரம் இதையே காட்டுவதாகக் கூறப்படுகின்றது.\nஇத்தலத்தில் பங்குனி பிரம்மோற்சவத்தின் போது ஐந்தாம் திருநாள் இரவு பெருமாள் கருட சேவையில் பிரதான வாயிலில் இருந்து வெளி மண்டபத்திற்கு எழுந்தருளும் போது பெருமாளை சேவிக்கும் அழகே அழகு. வார்த்தகளால் வர்ணிக்க முடியாத காட்சி அது.\nதிருவரங்கனின் அழகை முகில்வண்ணன்( அழகுடையவன்) என்று பாடிய நம்மாழ்வார் தமது\nஎன்ன���ம் பாசுரத்தில் நிகரில் முகில் வண்ணன் (ஈடு இணையற்ற அழகுடையவன்) என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.\n“கூடுபுனல் துறையும் குழைக்காதன் திருமாலையும் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்று போற்றப்படும் நிகரில் முகில் வண்ணரின் கருட சேவையை இப்பதிவில் கண்டீர்கள் இனி வரும்பதிவில் திருக்கோளூர் நிக்ஷேபவித்தரின் கருட சேவையைக் காணலாம் அன்பர்களே.\nLabels: தென் திருப்பேரை, நவ திருப்பதி கருட சேவை, மகர நெடுங்குழைக்காதர்\nதிருக்கோளூர் நிஷேபவித்தன் கருட சேவை\nதென் திருப்பேரை நிகரில் முகில் வண்ணன் கருட சேவை\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavikavithai.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-07-21T19:35:29Z", "digest": "sha1:4C7HR3EGVTTTTYCFS7RMXQUZNUIPWR6R", "length": 5510, "nlines": 85, "source_domain": "kavikavithai.blogspot.com", "title": "நான் கடவுள் கொஞ்சம்....: என் பிள்ளை", "raw_content": "\nசெய்து இல்லை நீ எனக்காக\nஆனாலும் என் எல்லா சோகத்தையும்\nஉன்னிடம் சொல்லி அழ தோணுகிறதே\nஉன்னில் பொய்யை காணாத போதும்\nஉன்னில் வெறுப்பை காணாத போதும்\nஉன்னில் வெறுமையைக் காணாத போதும்\nஉன்னில் கோவம் வராத போதும்\nஉன்னில் துக்கம் தோன்றாத போதும்\nat ஞாயிறு, நவம்பர் 20, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n20 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:23\n20 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:13\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:16\n26 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:18\n26 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 11:38\n\\\\உன்னில் பொய்யை காணாத போதும்\nஉன்னில் வெறுப்பை காணாத போதும்\nஉன்னில் வெறுமையைக் காணாத போதும்\nஉன்னில் கோவம் வராத போதும்\nஉன்னில் துக்கம் தோன்றாத போதும்\\\\\n27 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:51\n9 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:31\nஅருமை சகோதரி தொடரட்டும் கவிதை மழை.......\n27 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 12:56\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னை ரசிக்க வைத்த வலைப்பக்கங்கள்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nகோவையில் மார்ச் 25ம் தேதி ஞாயிறன்று ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\n* இப்படிக்கு அனீஷ் ஜெ *\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1826292", "date_download": "2018-07-21T19:38:36Z", "digest": "sha1:NNARLG5TVUWHAPWD6DJ6HNYR2JIZUWL6", "length": 21021, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "படிக்க குழந்தை அடம் பிடிக்கிறதா? | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபடிக்க குழந்தை அடம் பிடிக்கிறதா\nபதிவு செய்த நாள்: ஆக் 04,2017 00:41\nஎல்.கே.ஜி முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளை வீட்டில் படிக்க வைக்கவும், வீட்டுப்பாடம் செய்ய வைக்கவும் அனுதினமும் அம்மாக்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல மாலையில் பள்ளி யிலிருந்து வீட்டுக்குத் திரும்பும் அநேக குழந்தைகள் அபார்ட்மெண்ட் பார்க்கில் விளையாடுவது, தொலைக்காட்சி பார்ப்பது, பக்கத்து வீட்டுக்குழந்தைகளோடு விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது போன்ற வற்றில்தான் அதிக ஆர்வம் காட்டும். அந்த நேர���்தில்\nகுழந்தைகளை வீட்டுப் பாடங்கள் செய்ய வைக்க வேண்டுமானால், அந்தக் குட்டி மனங்களைக் கையாள்வதற்கு அம்மாக்களுக்குத் தனித்திறமை வேண்டும்.\n : பொதுவாக பல அம்மாக்கள் செய்யும் தவறு இதுதான். அவர்கள் மாலை நேரத்திலும் இரவிலும் செய்ய வேண்டிய வேலைகளுக்கு என ஒரு கால அட்டவணை வைத்திருப்பார்கள். அதில் குழந்தைக்கு எனச் சிறிது நேரத்தை ஒதுக்கியிருப்பார்கள். அந்த நேரத்துக்குள் குழந்தையைப் படிக்க வைக்கவும் வீட்டுப் பாடம் செய்ய வைக்கவும் முயற்சிப்பார்கள். காரணம், அவர்களுக்கு அடுத்து அடுத்து பல வேலைகள் காத்து இருக்கின்றன. 'டிவி'யில் 'சீரியல்' பார்க்க வேண்டும். இரவு டிபனுக்குச் சமையல் செய்ய வேண்டும். சமூக வலைதளங்களில்கருத்து பதிவிட வேண்டும்; விவாதிக்க வேண்டும். அவற்றுக்கெல்லாம் நேரம் வேண்டுமே அதனால் குழந்தைக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் அவர்களைப் படிக்க வைக்க அவசரப்படுவார்கள். ஆனால் குழந்தைக்கு அது புரியாது. அம்மாவின் அவ\nசரத்துக்கு அதனால் ஈடுகொடுக்க முடியாது. ஆமை வேகத்தில்தான் தன் பணியைச் செய்யும். அதட்டினால், மிரட்டினால் அடம் பிடிக்கும்.அம்மாக்கள் இதைப் பார்த்து “ஒரு மணி நேரமா கத்துறேன்…ஒண்ணுமே படிக்கலே… எழுதலே” என்று புலம்புவார்கள். அவர்களின் கோபம் குழந்தைகளின் மீது பாயும். ஆனால், அந்தக் கோபத்தாலோ, கண்டிப்பினாலோ அல்லது அவர்கள் கொடுக்கும் தண்டனையாலோ குழந்தையை அவர்கள் கைக்குள் கொண்டுவர முடியாது. இதை அம்மாக்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.\nநேரத்தை அதிகப்படுத்துங்கள் : அம்மாக்களின் தனிப்பட்ட வேலைகளுக்கான நேரத்தைவிட வீட்டில் குழந்தையைக் கவனிக்க என அதிக நேரத்தை ஒதுக்க வேண்டியது முக்கியம். அப்படிச் செய்யும்போது, குறைந்த நேரத்துக்குள் வீட்டுப்பாடம் செய்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் காணாமல் போகும். அதுவே குழந்தைக்குப் பெரிய சுதந்திரம் கிடைத்ததுபோல் ஆகிவிடும். அந்த சுதந்திரம் கொடுக்கும் சந்தோஷத்தில் குழந்தை தான் விரும்பிய வேலைகளையும் செய்து கொள்ளும்; வீட்டுப் பாடங்களிலும் கவனத்தைச் செலுத்தும்.\nகற்கும் சூழலை சுவையூட்டுங்கள் : குழந்தைகள்வீட்டுப்பாடம் செய்யும்போது, ஓர் ஆசிரியை போல் அம்மாக்கள் அருகில் அமர்ந்து கண்டிப்பு காட்டக் கூடாது. குழந்தைகளை அடித்தும் திட்டியும் கற்றுத் தரக் கூடாது. கற்கும் திறன் குழந்தைக்குக் குழந்தை வேறுபடும். விளையாட, படிக்க, சாப்பிட, உறங்க எனக் குழந்தையின் தேவைக்கு ஏற்ப நேரம் ஒதுக்கி, அந்தந்த நேரத்துக்குள் குழந்தை தானாகவே தன் வேலைகளை செய்துமுடிக்கும் வகையில் அம்மாக்கள் உடன்\nஇருந்து உதவ வேண்டும். இன்னும் சரியாகச் சொன்னால், உற்ற தோழியாக இருந்து உதவ வேண்டும். அதற்கு வீட்டில் கற்கும் சூழலில் சுவைகூட்ட வேண்டும். கற்பிக்கும் முறைகளில் புதுமைகளைப் புகுத்த வேண்டும். குழந்தைகள் படிப்பது 'ரைம்ஸாக' இருந்தாலும் சரி, எழுதுவது கணித எண்களாக இருந்தாலும் சரி, அவர்கள் புரிந்து படிக்க உதவ வேண்டும். அதற்கு வாழ்க்கைப் பாடங்களை குழந்தையின் படிப்புக்கு ஏற்றாற்போல் சொல்லித்தர அம்மாக்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக, கணிதப் பாடத்தில் வரும் செவ்வகத்தைப் புரிய வைக்க புத்தகத்தில் குறிப்பிடப்படும் பொருட்களுக்குப் பதிலாக,குழந்தைகள் தினமும் பார்க்கும் அலைபேசி, மடிக் கணினி போன்றவற்றின்வடிவத்தைக் காண் பிக்கலாம். நிறங்களைப் புரிய வைக்க குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் இயற்கைக் காட்சிகளைக் காண்பிக்கலாம்.\nவானம் - நீலம். இலை - பச்சை. செவ்வந்திப்பூ-சிவப்பு. விமானம் எப்படி பறக்கிறது என்பதைப் புரிய வைக்க சிட்டுக் குருவி பறப்பதை உதாரணமாக காட்டலாம்.கதைகள் சொல்வது, பாட்டுப் பாடுவது, நாட்டியம் ஆடுவது போன்ற உடல் அசைவுகள் மூலம் கற்றுத் தந்தால் குழந்தை இன்னும் அதிகம் சந்தோஷப்படும். அப்போது அதன் கற்கும் சூழலில் சுவாரஸ்யம் கூடிவிடும். அந்த சந்தோஷ மனநிலையில் படிக்கும் போது கடினமான பாடங்கள்கூட குழந்தையின் மனதில் நன்றாகப் பதிந்துவிடும்.\nஇப்படியும் பயன்படுத்தலாம் : குழந்தையைப் படிக்கச் சொல்லிவிட்டு, அம்மாக்கள் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாலோ,அலைபேசியில் பேசிக்கொண்டுஇருந்தாலோ குழந்தையின் கவனம் சிதறுவதற்கு அதிக வாய்ப்புண்டு. “அம்மா மட்டும் 'டிவி' பார்க்கிறார். நம்மை மட்டும் படிக்கச் சொல்கிறாரே” என எண்ணத் தோன்றும்.அப்போது குழந்தையும் தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையிலிருந்து தப்பிக்கப் பார்க்கும். “தண்ணி குடிக்கணும்” “விளையாடப் போறேன்” “உச்சா போகணும்” என்று குழந்தை சொல்வதெல்லாம் இந்த எண்ணத்தின் விளைவுதான்.\nஅப்போதுகூட அம்மாக்கள், 'நானும் கூட வருகிறேன்' என்று சொல்லி குழந்தையுடன் சிறிது நேரம் வெளியில் சென்று விட்டு திரும்பினால், குழந்தைக்கு வீட்டுப் பாடத்தின்\nமீதிருந்த இறுக்கம் குறைந்துவிடும்; மீண்டும் அது புத்துணர்வுடன்படிக்க ஆரம்பிக்கும்.\nகுழந்தைக்குத் 'டிவி' பார்ப்பதில் அதிக விருப்பம் என்றால், அதில் இ-லேர்னிங் முறையில் கற்பிக்கலாம். ரைம்ஸ் சிடிக்கள், பாட்டு சிடிக்கள்,கதை சிடிக்கள், கற்றல் சிடிக்கள் இப்போது ஏராளமாக கிடைக்கின்றன. அவற்றைத் 'டிவி'யில் ஓடவிட்டு, குழந்தைக்கு விளக்கம் சொல்லலாம். இதனால் குழந்தை யின் கற்றல் திறமை கூடும்.\nபொறுமை முக்கியம் : பெரியவர்களாலேயே தொடர்ந்து அரை மணிநேரத்துக்கு மேல், ஒரே இடத்தில் உட்கார்ந்து அதே கவனத்துடன் வேலை செய்யமுடியாது என்பது மருத்துவ\nஉண்மை. அப்படியானால், குழந்தை மட்டும் தொடர்ந்து ஒரே இடத்தில் பல மணி நேரம்\nஉட்கார்ந்து படிக்க வேண்டும் என அம்மாக்கள் எதிர்பார்ப்பதில் நியாயமில்லை அல்லவா\nகுழந்தையின் வயதோடு 3ஐக் கூட்டுங்கள். அவ்வளவு நிமிடங்கள் தான் குழந்தையால் தொடர்ந்து உட்கார்ந்து படிக்க முடியும். அதற்குப் பிறகு அதன் கவனம் குறைந்து விடும். வேடிக்கை பார்க்கும் அல்லது வேறு வேலையை செய்யத் தொடங்கும். இது இயல்பு.\nஆனால் இது அம்மாக்களுக்குப் புரியாது. குழந்தை படிக்காமல் வேடிக்கை பார்க்கிறதே எனக் கோபம் வந்து கண்டிப்பார்கள். அது குழந்தையின் கவனத்தைத் திசை திருப்புமே தவிர, படிக்கவோ, எழுதவோ தூண்டாது. குழந்தை படிக்காமல் வேடிக்கை பார்க்கும்போது, சில நிமிடங்களுக்கு அதனுடன் பேச்சுக் கொடுத்துவிட்டு, மீண்டும் படிப்பதற்கோ எழுதுவதற்கோ சிறு ஆலோ\nசனைகள் சொன்னால் குழந்தை அதை ஏற்றுக்கொள்ளும். இந்த மாதிரியான\nவழிமுறைகளைப் பின்பற்ற அம்மாக்களுக்கு நிறைய பொறுமை வேண்டும். அந்தப் பொறுமை தான் படிக்க அடம் பிடிக்கும் குழந்தைகளை அம்மாக்களின் வழிக்கு கொண்டுவர உதவும்.\n» என் பார்வை முதல் பக்கம்\nஎளிய, ஆனால் பயனுள்ள அறிவுரைகள் ..... கட்டுரையாசிரியருக்கும், வெளியிட்ட தினமலருக்கு நன்றி ..... குழந்தை வளர்ப்பில் பயன்தரும் இது போன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .....\nஉறக்கம் தரும் உன்னத ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/country-language/14-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F.html", "date_download": "2018-07-21T19:03:04Z", "digest": "sha1:XKVNLZTXAQCB3TQT5HIYM23U7RIO6HLM", "length": 3507, "nlines": 61, "source_domain": "oorodi.com", "title": "14 மில்லியன் $ பெறுமதியான படம்", "raw_content": "\n14 மில்லியன் $ பெறுமதியான படம்\nகீழே இருக்கிற படத்தை பாருங்க. இது 14 மில்லியன் $ பெறுமதியானதெண்டு சொன்னா நம்புவிங்க தானே. (படத்தில சொடுக்கினா பெரிசாக்கி பாக்கலாம்)\n17 ஆவணி, 2007 அன்று எழுதப்பட்டது. 1 பின்னூட்டம்\nThanujan சொல்லுகின்றார்: - reply\nஏன் இந்த படத்திற்க்கு இவ்வளவு பெறுமதி\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category?start=1090", "date_download": "2018-07-21T19:13:42Z", "digest": "sha1:5ERWYWCIKN63VMSDBEHWCLZRHVSK5RNS", "length": 7731, "nlines": 162, "source_domain": "samooganeethi.org", "title": "All Categories", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nவேம்பின் உரிமைக்கு வெள்ளைக்காரன் காப்புரிமை கோரிய பிறகுதான், அடடா.. இது எங்க பாட்டான்…\nஇஸ்லாமிய மருத்துவத்திற்கான ஆய்வகங்களை நிறுவுவோம்...\nமக்கள் தங்களது வாழ்க்கை முறையை வெகுவாக மாற்றிக் கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் நிலத்தடி…\nஇன்றைய முஸ்லிம் சமூகத்தில் அறிவு ஜீவிகள் என்று அறியப்பட்டவர்களுக்கும் முஸ்லிம் பொது மக்களுக்கும்…\nஇஸ்லாமிய மார்க்கத்தின் உயர்ந்த குணமும் உள்ளங்களை வசீகரிக்கும் அதன் நறுமணமும், உலகத்தை உண்மையின்…\nமுஸ்லிம்கள் மேலாண்மையில் இந்திய அரசியல்...\nசமீபத்தில் நடந்து மு��ிந்த ஐந்து மாநில சட்ட மன்றத் தேர்தலால் இந்திய அரசியலின்…\n 1206 - 1857 வரை - 651 ஆண்டுகள் முஸ்லிம் இந்தியா…\nஅறிவியலின் அரிச்சுவடி: அரிஸ்டாட்டில் …\nசென்னை - திருச்சி நெடுஞ்சாலையின் நடுவிலுள்ள திண்டிவனத்திற்கு மேற்கில்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrise.com/video/bigg-boss-tamil-day-19-unseen-footage-morning-masala/", "date_download": "2018-07-21T19:22:13Z", "digest": "sha1:TTV56TAKTXSOT5HNKBIVWWP2235PSO2H", "length": 4063, "nlines": 111, "source_domain": "tamilrise.com", "title": "Bigg Boss Tamil Day 19 Unseen Footage | Morning Masala | TamilRise", "raw_content": "\nமுட்டை கணேஷ் போல் விளையாடும் விஷபாட்டில் : இறுதி வரைக்கும் போய்ருவாங்களோ\nபிக்பாஸ் 2 ஒழுக்கமற்ற வீடு எங்களுடன் ஒப்பிடாதீர்கள் சினேகன் \nஇந்த வாரமாவது மக்கள் விரும்பும்படி Elimination நடக்குமா\nஇந்த வாரமாவது மக்கள் விரும்பும்படி Elimination நடக்குமா\nபிக்பாஸ் வீட்டில் எல்லை மீறும் பாலாஜி\nசெண்ட்ராயனுக்கு மட்டும் ஏன் இப்படி\nபிக்பாஸை யாரும் பார்க்க வேண்டாம் ஆனந்த் வைத்தியநாதன்\n தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உடனுக்குடன் அனைத்து சீரியல்களும் இந்திய நேரப்படி இரவு 06:00 முதல் 10:00 மணிக்குள் பதிவு செய்யப்படும். #VijayTV #SunTV #ZeeTamil #Polimer#ColorsTamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/23/4780-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-731961.html", "date_download": "2018-07-21T19:42:20Z", "digest": "sha1:QQ5PBBBLYCBMSH7DW5ZES2XEL3G2S63J", "length": 6515, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "4,780 ஏக்கர்டிடிஏ நிலங்கள் ஆக்கிரமிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\n4,780 ஏக்கர்டிடிஏ நிலங்கள் ஆக்கிரமிப்பு\n: தில்லி வளர்ச்சி ஆணையத்திற்கு (டிடிஏ) சொந்தமான சுமார் 4,780 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.\nஇது தொடர்பாக, மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை இணை அமைச்சர் தீபா முன்ஷி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:\nநிகழாண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை, தில்லி வளர்ச்சி ஆணைய��்திற்குச் சொந்தமான 4,789 ஏக்கர் நிலங்கள் ஆக்கமிரப்புச் செய்யப்பட்டுள்ளன.\n\"தில்லியில் மேலும் ஒரு குஜராத் பவன் கட்டுமானத்திற்காக, அந்த மாநில அரசுக்கு விருப்பமான நிலம் ஒதுக்குவது சாத்தியமில்லை என கண்டறியப்பட்டுள்ளது' என்று அமைச்சர் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/photo-cinema/2017/jun/30/pandigai-movie-press-meet-stills-10730.html", "date_download": "2018-07-21T19:29:03Z", "digest": "sha1:7FV5L2GOLO4UBOUBX4BBZYVP6LMAZEY7", "length": 5053, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "பண்டிகை பிரஸ் மீட்- Dinamani", "raw_content": "\nடீ டைம் டாக்கீஸ் சார்பில் விஜயலக்‌ஷ்மி ஃபெரோஸ் தயாரிக்க, அறிமுக இயக்குநர் ஃபெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, கயல் ஆனந்தி, சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பண்டிகை'. ஜூலை 7ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.\nபண்டிகைபண்டிகை பிரஸ் மீட்பண்டிகை பிரஸ் மீட் புகைப்படங்கள் Pandigai Press MeetPandigai Press Meet PhotosCinema News\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/06/blog-post_1.html", "date_download": "2018-07-21T19:37:58Z", "digest": "sha1:H6VVEL5SC624GYMIOFZZEA5A5OJIJTK5", "length": 21443, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "உள்ளங்கையில் ஒரு செயற்கைக்கோள்!", "raw_content": "\nஉலகிலேயே மிகச் சிறிய செயற்கைக்கோள் ...உருவாக்கிய நம் மாணவர்கள் உள்ளங்கையில் ஒரு செயற்கைக்கோள் ...உருவாக்கிய நம் மாணவர்கள் உள்ளங்கையில் ஒரு செயற்கைக்கோள் தாம் உருவாக்கிய செயற்கைக்கோளுடன் ஹரிகிருஷ்ணன், கிரிபிரசாத், அமர்நாத், சுதி உள்ளங்கையில் அடங்கக்கூடிய, உலகிலேயே மிகச் சிறிய செயற்கைக்கோளை உருவாக்கிச் சாதனை படைத்திருக்கிறார்கள் நமது மாணவர்கள். சென்னை அருகே உள்ள கேளம்பாக்கம் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியிருக்கும் அந்தச் செயற்கைக்கோள் உருவில் சிறியது என்றாலும், செயல்திறனில் பெரியது. அதுபற்றி, செயற்கைக்கோளை உருவாக்கிய மாணவர் குழுவின் தலைவரான ஹரிகிருஷ்ணன் மற்றும் கிரிபிரசாத், அமர்நாத், சுதி ஆகியோர் கூறுவதைக் கேட்போம்... சர்வதேசப் போட்டி ‘‘நாங்கள் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் முதலாமாண்டு பயின்று வருகிறோம். எங்கள் பாடத்திட்டத்துக்கு ஏற்ப, விண்ணியல் சார்ந்த விஷயங்களில் எங்களுக்கு ஆர்வம் அதிகம். இந்நிலையில், ‘ஐடூடுல்எடு’ என்ற நிறுவனம் நடத்தும் ‘கியூப்ஸ் இன் ஸ்பேஸ்’ எனப்படும் சர்வதேசப் போட்டி பற்றி அறிந்தோம். விண்வெளியில் செலுத்தக்கூடிய செயற்கைக்கோளை உருவாக்குவதற்கான இப்போட்டிக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ ஆதரவு அளிக்கிறது. 11 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களே இப்போட்டியில் பங்கேற்க முடியும். நாங்கள் இப்போட்டிக்கு எங்களின் மாதிரித் திட்டத்தை அனுப்பிவைத்தோம். உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரம் திட்டங்களில், இறுதியாக நூறு திட்டங்களே அங்கீகரிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டன. அவற்றில் எங்கள் திட்டமும் ஒன்று. மிகச் சிறியது எங்கள் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டவுடன் நாங்கள் அத்திட்டத்தின்படி செயற்கைக்கோளை உருவாக்கி முடித்தோம். இதன் எடை வெறும் 33.39 கிராம்தான். இதற்கு முன்பு நமது ‘ஸ்பேஸ்கிட்ஸ்’ மாணவர்கள் ஒரு செயற்கைக்கோளை உருவாக்கி அதை நாசா மூலம் விண்ணில் ஏவினர். அதன் எடை 64 கிராம். ஆக, அதையும்விடச் சிறியது எங்களுடைய செயற்கைக்கோள். இது அளவில் சிறியது மட்டுமல்ல, தயாரிப்புச் செலவிலும் மிகவும் மலிவானது. ஆம், 15 ஆயிரம் ரூபாயில் நாங்கள் இதை உருவாக்கி முடித்துவிட்டோம். முப்பரிமாண அச்சிடல் முறையில் நைலானால் எங்கள் செயற்கைக்கோளை உருவாக்கியிருக்கிறோம். பிளாஸ்டிக் வகைகளில், நைலான் ஓரளவு சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என்பதால் நாங்கள் இதைப் பயன்படுத்தினோம். ஐ.ஐ.டி.யின் அங்கீகாரம் எங்களின் இந்த செயற்கைக்கோள் முயற்சிக்கு, சென்னை ஐ.ஐ.டி. ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் துறை ஆதரவாக இருந்தது. அவர்கள் எங்கள் செயற்கைக்கோளை ஆய்வு செய்து அறிக்கை அளித்ததுடன், இதன் எடை குறித்த அங்கீகாரச் சான்றிதழையும் வழங்கினர். இந்தச் செயற்கைக்கோளுக்கான திட்டமிடல் 2 வாரம், நிஜத்தில் உருவாக்கி முடிப்பதற்கு 3 வாரம் என மொத்தம் 5 வார காலம் ஆனது. இதில் பயன்படுத்தியுள்ள ‘சிப்’, ‘சென்சார்கள்’ போன்றவற்றை இத்தாலியில் இருந்து தருவித்திருக்கிறோம். நம் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும்விதமாக இச்செயற்கைக்கோளுக்கு ‘ஜெய்ஹிந்த்-1எஸ்’ எனப் பெயர் சூட்டியிருக்கிறோம். பலூன் மூலம்... ஹீலியம் வாயு பலூன் மூலம் எங்கள் செயற்கைக்கோள், வானில் விண்ணை ஒட்டிய பகுதிக்கு அனுப்பப்படும். அங்கு, புவியீர்ப்புச் சக்தி மிகவும் குறைந்த நிலையில் நைலானின் தன்மை எப்படி இருக்கிறது என்று அறிவது எங்களின் முக்கியக் குறிக்கோள். அதன்மூலம், எதிர்காலத்தில் விண்வெளியில் நைலானை பயன்படுத்த முடியுமா என்று தெரிந்துகொள்ள முடியும். மேலும், பலூன் செல்லும் வேகம், பூமிப் பரப்பில் இருந்து அதன் உயரம், அங்கு நிலவும் வெப்பநிலை, அழுத்தம், ஈரப்பதம், புறஊதாக் கதிர்களின் அடர்த்தி போன்ற வானிலை சார்ந்த விஷயங்களையும் எங்கள் செயற்கைக்கோள் தெரிவிக்கும். விண்ணிலிருந்து மண்ணுக்கு ‘சென்சார்கள்’ மூலம் மேற்கண்ட தகவல்களைக் கிரகிக்கும் இந்தச் செயற்கைக்கோள், அதில் உள்ள மைக்ரோகண்ட்ரோலர் மூலம் அவற்றைப் பதிவு செய்யும், பூமிக்கும் அனுப்பி வைக்கும். அந்தத் தகவல்கள் வானிலை ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கும். ‘கடுகு சிறிது என்றாலும் காரம் பெரிது’ என்பார்கள். அதைப் போல எங்களது செயற்கைக்கோள் சிறியது என்றாலும், இதன் ஆயுட்காலம் ஒருநாள்தான் என்றபோதும், மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்கும். எங்கள் ஏரோஸ்பேஸ் என்���ினீயரிங் துறை உதவிப் பேராசிரியர் தினேஷ்குமார், இத்திட்ட முயற்சியில் வழிகாட்டி உதவினார். ராக்கெட் தயாரிப்போம் ஒரு நுண்செயற்கைக்கோளை நாங்களே உருவாக்கியது, எங்களுக்கு நம்பிக்கையையும், தெளிவையும் அளித்திருக்கிறது. அடுத்தகட்டமாக, சிறிய ரக ராக்கெட்டை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட ஆவலாக இருக்கிறோம். அதற்கு உரிய அனுமதியும், பொருளாதார உதவியும் கிடைத்தால் எங்களால் அப்பணியை முன்னெடுக்க முடியும். விண்வெளி ஆராய்ச்சியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. எங்களைப் போன்ற விண்வெளிப் பொறியியல் மாணவர்கள் எதிர்காலத்தில் அதற்குத் துணைநிற்போம்’’ என்று உற்சாகக் குரலில் கூறி விடைகொடுத்தனர். 64 கிராம் எடையுடைய செயற்கைக்கோளை உருவாக்கிய ‘ஸ்பேஸ்கிட்ஸ்’ மாணவர்கள், 500 கிராம் எடை கொண்ட செயற்கைக்கோளை உருவாக்கிய திருச்சி மாணவி வில்லட் ஓவியா, தற்போது இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் என்று இந்தியாவில் இதுவரை உருவான முக்கியமான நுண்செயற்கைக்கோள்களை உருவாக்கியவர்கள் தமிழக மாணவர்கள்தான். அந்தவகையிலும் நமக்குப் பெருமைதான்\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லி���மாக அவற்றைப் படம் வரைந்த…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனை���்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/01-genesis-09/", "date_download": "2018-07-21T19:21:24Z", "digest": "sha1:PDKRI2DELSNLMXDWS4P63PV4FDEWG5HE", "length": 10495, "nlines": 48, "source_domain": "www.tamilbible.org", "title": "ஆதியாகமம் – அதிகாரம் 9 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஆதியாகமம் – அதிகாரம் 9\n1 பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.\n2 உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்தில் உள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன.\n3 நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.\n4 மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.\n5 உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்.\n6 மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.\n7 நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள் என்றார்.\n8 பின்னும் தேவன் நோவாவையும் அவன் குமாரரையும் நோக்கி:\n9 நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும்,\n10 உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள்பரியந்தம், பறவைகளோடும், நாட்டு மிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டு மிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்.\n11 இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படு��தில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.\n12 அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக:\n13 நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.\n14 நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும்.\n15 அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன்.\n16 அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன்.\n17 இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான யாவுக்கும், நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று நோவாவோடே சொன்னார்.\n18 பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர், சேம் காம் யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன்.\n19 இம்மூவரும் நோவாவின் குமாரர்; இவர்களாலே பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள்.\n20 நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான்.\n21 அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான்.\n22 அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான்.\n23 அப்பொழுது சேமும் யாப்பேத்தும் ஒரு வஸ்திரத்தை எடுத்துத் தங்கள் இருவருடைய தோள்மேலும் போட்டுக் கொண்டு, பின்னிட்டு வந்து, தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள்; அவர்கள் எதிர்முகமாய்ப் போகாதபடியினால், தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தைக் காணவில்லை.\n24 நோவா திராட்சரசத்தின் வெறி தெளிந்து விழித்தபோது, தன் இளைய குமாரன் தனக்குச் செய்ததை அறிந்து:\n25 கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.\n26 சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்ட��வதாக; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான்.\n27 யாப்பேத்தை தேவன் விருத்தியாக்குவார்; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.\n28 ஜலப்பிரளயத்துக்குப்பின்பு நோவா முந்நூற்று ஐம்பது வருஷம் உயிரோடிருந்தான்.\n29 நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது வருஷம்; அவன் மரித்தான்.\nஆதியாகமம் – அதிகாரம் 8\nஆதியாகமம் – அதிகாரம் 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2012/05/", "date_download": "2018-07-21T19:33:56Z", "digest": "sha1:MZLGBXS3FKT6UT7GASL2LHY2ELOX4SBC", "length": 58325, "nlines": 804, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: May 2012", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஎன் நண்பன் தன் மகனை\nதடுத்து நிறுத்திக் காரணம் கேட்டேன்\nஆபீஸில் இருந்து கொண்டு வந்தும்\nதிருட்டு புத்தி \" என்றான்\nகாவியில் இருந்த இளைய துறவி\nஜாலியில் இருந்த அதே துறவி\nசாதாரணத்தின் சுகமும் அசாதாரணத்தின் ரணமும்\nஎளிதான குறீயீடாகக் கூடப் படுகிறது\nகரு நாகத்தின் பலவீனம் -5 (டிஸ்கி )\nநம் வாழ்வில் எவ்வித மாறுதலும் இல்லாமல்\nநிகழ்வுகளும் நாட்களும் தொடர்ந்து ஒரே மாதிரி\nநாம் பாதுகாப்பு வலையத்தினுள் மிகச்சரியாகவும்\nஅதிகச் சுகமாகவும் மிக இயல்பாகவும்\nபொருந்தி இருப்பதாக எண்ணி நாட்களைக்\nஅதே சமயம் புதியதாகவும் நம் அன்றாட\nநிகழ்வுகளில் ஒரு தடை ஏற்படுத்துவதாக்வும்\nஏதாவது ஒரு நிகழ்ச்சி நடக்குமாயின் அதிர்ச்சி\nஅடைவதோடு குழம்பியும் போய் விடுகிறோம்\nஅந்தக் குழப்பத்திற்கு பிரச்சனை எனப் பெயரிட்டு\nமிக கவனமாக எழுதி இருந்தேன்\nவேடிக்கைப் பார்த்துக் கொண்டோ அல்லது\nஅதனுடன் இருந்து கொண்டே எப்போதும் போல\nஇயல்பாக இருக்க முடிகிற பிரச்சனைகள் குறித்து\nநாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.\nநம் அன்றாட வாழ்வில் அதிகப் பாதிப்பு\nஅதனைத்தான் உடனடியாக தீர்க்க முயல்கிறோம்\nமுதல் நிலையாக நமக்குத் தெரிந்த விஷயங்கள்\nஉடனடியாக ஆகக் கூடியதாகவும் உள்ள\nஒரு தீர்வைத் தேர்ந்தெடுத்து செயல் பட\nஇதைத்தான் இரண்டாம் பதிவாகப் போட்டிருந்தேன்\nஎன்றாலும் கூடஅதற்கான தீர்வு அங்குதான்\nஅரக்கனின் உயிர் அவனிடத்து இல்லாது\nதீர்வுகளும் வேறு எங்கோ இருக்கலாம்\nஇதனை அறிய ஏற்கெனவே இதுபோல்\nதேடிச் செல்வதே புத்திசாலித் தனம்\nபோலக் கூட எளியதாக இருக்கலா���் .\nபாம்புப் பிடிக்கும் ஊரைத் தேடிப்\nபோவதையும் அவர்கள் மிக எளிதான\nஒரு தீர்வு சொன்னதையும் பதிவாகப்போட்டிருந்தேன்'\nமுதல் பதிவில் பிரச்சனைகளின் தாக்கத்தில் மட்டுமே\nஇருந்தவர்கள் இரண்டாவதாக அடுத்து என்ன\nஎனத் தொடர்ந்தவர்கள் மூன்றாவதான பதிவில்\nஅந்தப் பலவீனம் என்ன எனஅறிந்து கொள்வதிலேயே\nஅதிகம்ஆர்வம் காட்டினார்களே ஒழிய பிரச்சனையில்\nமுன் போல அதிகக் கவனம் கொள்ளவில்லை.\nஅறிவுறுத்தலோடு அல்லது அவர்களின் துணையோடு\nதீர்ப்பது குறித்து எழுதி இருந்தேன்\nமுதல் தடவை சந்திக்கிற அதே மனோபாவத்தில்\nஅவசியம் குறித்து சரியாகப் புரிந்து கொள்ளவே\nபெரியவர் சூழலை ஆராய்வது தன் கைகளைத் துணியால்\nகட்டிக் கொள்வது செங்கல்லைத் தேர்ந்தெடுப்பது என\nநுட்பமான விஷயங்களாகப் பதிவு செய்திருந்தேன்\nபாம்புப் பிரச்சனை மட்டுமில்லை.எந்தப் பகாசுரப்\nபிரச்சனையாக இருந்தாலும் நிச்சயமாக அதற்கென\nநிச்சயமாகஒரு தீர்வு உண்டு.ஒருவேளை இப்பதிவில்\nகுறிப்பிட்டிருப்பதைப் போல அந்தப் பிரச்சனைக்கு\nமிகப் பெரிய பலவீனமான பக்கம் இருக்கவும் நிச்சயம்\nஅதிகச் சாத்தியம் உண்டு எனபதற்காகவே\nதலைப்பைக் கூட க் கரு நாகத்தின் பல்வீனம்\nஇது நடந்த நிகழ்வுதான்.என்வேதான் இயல்பாக\nஎழுத முடிந்தது.ஆயினும் இது வெறும் நிகழ்வாகவும்\nகதை போலவும் மட்டும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக்வே\nஇத்தனை பகுதிகளாகப் பிரித்து இதனை எழுதினேன்\nஇதனை மிகச் சரியாக்ப் புரிந்து கொண்டு சிலர்\nபின்னூட்டமிட்டிருந்தது மனதிற்கு நிறைவாக இருந்தது\nஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி\nஇந்தப் பாம்புப் பிரச்சனை வந்த நாள் முதல்\nஎப்போது வீட்டிற்கு வந்தாலும் முதலில்\nவண்டியை நடு ரோட்டில் வைத்துவிட்டு\nகைகளால் சப்தம் கொடுத்தபடியும் செருப்புக் காலை\nதரையில் தேய்த்தபடியும் வாசல் கதவைத் திறந்து\nபின் வண்டியை ஸ்டார்ட்செய்து செட்டில்\nநிறுத்திவிட்டு பின் கதவைத் திறக்கும்படி\nஅப்போதுதான் மனைவி வாசலுக்கே வருவாள்\nஇன்று என்றும் இல்லாத அதிசமாய் வாசல் படியில்\nஎன் இரண்டாம் பெண்தான் மூன்று மணிக்கே\nஇன்று பாம்பு வீட்டைக் கிராஸ் செய்து\nகூடுதல் தகவலாக இன்றுபாம்புக்கு செம தீனி\nஎன்றும் வயிறு உப்பலாக இருந்தது என்றும்\nஅதனால் அது மிக மிக மெதுவாக\nஊர்ந்து சென்றது என்றும் எல்லோரும்\nவாசல் வராண்டாவில் இருந்தே அதை\nமிக நன்றாகப் பார்த்ததாகவும் சொன்னாள்\nஅவர்கள் கண்களில் பிரமிப்பு இருந்த அளவு\nஎனக்கே இது ஆச்சரியமாக இருந்தது\nமுதன் முதலில் பாம்பைப் பார்த்த போது\nஇருந்த பயம்அது படமெடுத்து வாசல் கதவில்\nநின்ற போதுஏற்பட்ட நடுக்கம் எல்லாம்\nஎங்கே போனது என எனக்கே\nஒருவேளை புரியாதது அல்லது புதியதுதான்\nபறந்து விடுமோ எனத் தோன்றியது\nபின் செயற்கரிய செயல் போல கிராமத்திற்குச் சென்று\nபாம்பு பிடிப்பவனைப் பார்த்து வந்தது குறித்தும்\nஅடிக்காமலும் பிடிக்காமலும் அதை எளிதாக\nஇல்லாமல் செய்வது குறித்த தகவலையும்\nஅவளிடம் ஆவலாக விவரிக்க அவள் \"அப்படியா \"\nஎன்கிற ஒற்றைக் குரலோடு முடித்துக் கொண்டாள்\nஎனக்கே எதற்கடா விளக்கினோம் என\nமறு நாள் அலுவலக விடுமுறை என்பதால் நான்\nவீட்டிலேயே இருந்தேன். அந்த பாம்பு பிடிக்கும்\nபெரியவரும் காலையிலேயே வீட்டிற்கு அந்தத்\nஅது வருகிற வழி அது போகிற இடம் உத்தேசமாக்\nஅது பதுங்கும் பொந்தின் திசை எல்லாம்\nபின் அவர் மட்டும் நாங்கள் பொந்து இருக்கும்\nஇடம் என குறிப்பிட்ட இடத்திற்கு சிறிது நேரம்\nஉலாத்தினார்.பின் ஒரு குறிப்பிட்ட பொந்தின்\nஅருகில் லேசாக குனிந்து பார்த்தார்.\nபின் என்னை மட்டும் அருகில் அழைத்தார்\nபின் அவர் முன் இருந்த பொந்தைக் காண்பித்து\n\" இதற்குள்தான் ஐயா இருக்காக \" என்றார்\n\"எப்படிச் சொல்கிறீர்கள் \" என்றேன்\n\"அவங்க மூச்சுக் காத்துக்கே அத்தனை விஷமுண்டு\nபொந்து சுத்தி செத்துக் கிடக்கிற தட்டானையும்\nஈயையும் பார்த்தீர்களா \" என்றார்\nஅந்தப் பொந்தைச் சுற்றி நிறையத் தட்டான்களும்\nபின் மெதுவாக \" இவக மூச்சுக் காத்துப் பட்டு\nஎல்லாம் செத்துக் கிடக்குதுகள்.இவக விஷத்துக்கு\nஅவ்வளவு பவர் \" என்றார்\nபின் இடத்தை விட்டு வெளியேறி வீ ட்டைச் சுற்றி\nசிதறிக்கிடந்த செங்கல் நான்கைக் கையில் எடுத்துக்\nகொண்டு பொந்தின் வாய் இருந்த திசைக்குப் பின்னால்\nநின்று கொண்டார்.பின் கையில் துணியைச்\nசுற்றிக் கொண்டு மெதுவாகக் குனிந்து முதல்\nசெங்கல்லை பொந்தில் வாயில் அடைத்து\nமிக வேகமாக அடுத்து அடுத்து மூன்று\nபின் மண் வெட்டிஎடுத்துவரச் சொல்லி சுற்றி இருக்கிற\nமண்ணை வெட்டி அந்த இடத்தை மேடாக்கிவிட்டு\nவந்து வாசல் திண்ணையில் அமர்ந்தார்\nஅவர் தைரியமாகத் தன்னைக் காட்டிக் கொணடாலும்\nகண்களில் மிரட்சியும் உடல் நடுக்கமும்\nபின் ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி\nகுடித்துவிட்டு \" ஊரையே மிரட்டுகிற இவகளுக்கு\nபொந்து தோண்டவும் தெரியாது.பொந்தை அடைச்சா\nவெளியே வரவும் தெரியாது \" என்றார்\nகரு நாகத்தின் பலவீனம் -3\nஒரு வழியாக பாம்பை அடிக்கக்கூடாது எனவும்\nபாம்பாட்டியை அழைத்து பிடித்துப் போவது என\nமுடிவு செய்தவுடன் உடன் அதற்கான தகவலகளை\nஇப்போது என்றால் பாம்பு பிடிப்பவரின் செல் நம்பர்\nஅப்படி இல்லை.அவர்களைத் தேடி அவர்கள் இருக்கும்\nஅதன்படி எனது நிர்வாகக் கட்டுப்பாட்டில்\nஇருந்த ஒரு கிராமத்தில் பாம்பு பிடிக்கிறவர்கள்\nஅதிகம் இருப்பார்கள் எனக் கேள்விப்பட்டு அங்கு போய்\nஅங்கு போய் விசாரிக்கையில்தான் பாம்பு பிடித்து\nஅதன் தோலை உரித்து விற்று அதை\nஒரு தொழிலாக செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாம்\nஅதிகாரிகள் அடிக்கடி வந்து பாம்பு பிடிக்கத்\nதடை உள்ளதாகச் சொல்லி ரெய்ட் வந்து\nபாம்புத் தோலை பறிமுதல் செய்து போவதோடு\nஅல்லாமல் கேஸும் பதிவு செய்வதால்\nவெறுப்படைந்து போய் பாம்பு பிடிக்கும் தொழிலையே\nவிட்டு விட்டு சித்தாள் வேலைக்கும்\nபின் அந்த கிராமத் தலைவரிடம் என் நிலைமையைச்\nசொல்லி எப்படியாவது கொஞ்சம் தெளிவான\nகேட்டுக் கொள்ளஅவர் உடன் ஊருக்குள்\nதகவல் சொல்லி ஒரு பெரியவரை அழைத்துவந்து\nஅவர் முழுக் கதையையும் கேட்டுவிட்டு\n\"இதற்குப் போயா இத்தனை தூரம் வந்தீர்கள்\nஇப்படிச் செய்தால் போதுமே .அந்தக் கரு நாகம்\nஅத்தோடு மண்ணாகிப் போகுமே \" என\nநான் செய்ய வேண்டியதைச் சொல்ல\nஎனக்கே ப்.பூ.. கரு நாகத்தின் பலம்அவ்வளவுதானா\nபாக்கியராஜ் அவர்கள் டார்லிங் டார்லிங் படத்தில்\nஇறுதிக் காட்சியில் மனம் வெறுத்துப் போய்\nதற்கொலை செய்து கொள்வதற்காக மலை உச்சிக்கு\nஅவரைத் தடுத்து நிறுத்த தொடர்ந்து\nகத்திக் கொண்டே வர இவர் அதனைக் கண்டு\nகொள்ளாது மலை உச்சிக்கே வந்து நின்று\nமுகத்தில் ஒரு உணர்ச்சிக் குவியலைக் காட்டுவார்\nஅதில் அந்த மலையின் அதல பாதாளமே\nஅவர் முகத்தில் பிரதிபலிப்பதாகத் தெரியும்\nநாமும் அதிர்ந்து போய் இருக்கையின் நுனிக்கே\nமலைச் சரிவுக்கு பதிலாக அவருக்கு முன்னெ\nஅகலமான அழகான தார்ச் சாலையும் அதில்\nநம்மையும் அறியாது நாமும் அவரின் காதலியோடு\nஅந்தப் பெரியவர் அந்த கரு நாகத்தைக்\nஎனக்குள் ஏனோ இந்தக் காட்சிதான்\nகரு நாகத்தின் பலவீனம் -2\nசினிமாவில் பார்ப்பது என்பது வேறு,பாம்பாட்டியின்\nஅருகில்பாதுகாப்புடன் இருந்து பார்ப்பது என்பது வேறு\nபோய்க்கொண்டிருக்கும்போது பார்ப்பது என்பது வேறு.\nமுழுவீட்டையும் ஆக்கிரமித்து மிரட்டுகிற மாதிரி\nபடமெடுத்துப் பார்க்க ஏற்பட்ட பாதிப்பில் இருந்து\nஎன்னால் வெகு நேரம் மீளவே முடியவில்லை\nவாசல் விளக்கைப் போட்டபடி அதனுடையை\nநகர்வை தெரிந்து கொள்வோம் என நானும்\nஅரை மணி நேரத்திற்கு மேலாக வாசல் வராண்டாவில்\nஅமர்ந்திருக்க அதுவும் அதற்குரிய இடத்தில்\nஎங்களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்பு\nஎன்பதைவிட எங்கள் வீடு தேடி இப்போது யாரும்\nவந்துவிடக் கூடாதே என்கிற பயமே அதிகம் இருந்தது\nஅதனால் மாடிக்கு என் மனைவியை அனுப்பி\nஎங்கள் வீட்டுக்கு அடுத்திருந்த திருப்பத்தில் யார்\nவந்தாலும் எச்சரிக்கை செய்யும்படி அனுப்பிவைத்தேன்\nநல்லவேளை யாரும் வரவில்லை.நாகமும் பின்\nசர்வ சாதாரண்மாக இறங்கி வழக்கம்போல் செல்லும்\nபொந்தின் பக்கம் நகரத் துவங்கியது.என்னால் இரவு\nநானும் கிராமத்தில் வளர்ந்தவன் என்பதால்\nபாம்பு குறித்து எனக்குஅதீத பயம் கிடையாது\nஆயினும் எதிர்பாராது அதன் அருகில் யாரும்\nவர நேர்ந்தால தன்னை தற்காத்துக் கொள்ளும்\nஎனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.\nஎப்போது எது நேரம் என உறுதி சொல்ல முடியாது\nஎன்பதால் நிச்சயம் இதற்கு ஒரு முடிவு\nமறு நாள் எழுந்து முதல் வேலையாக அக்கம் பக்கம்\nவீட்டில் உள்ளவர்களிடம் இதுவிவரம் தெரிவித்து\nஎன்ன செய்யலாம் இப்படியே தொடர்வதில் உள்ள\nஆபத்தை விளக்கி அதனை அடித்துக் கொல்லலாம் என\nஆயினும் அதிலும் இரண்டு சிக்கல் இருந்தது\nஎன் வீட்டிலும் அடுத்திருந்த வீட்டில்\nஇருந்த பெண்களும்நாகத்தை அடித்துக் கொல்வது\nசெய்யவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்கள்\nநேரடியாகப்பார்த்தவர்கள் நிச்சயம் அதனை அடிக்கத்\nதயங்கத்தான் செய்வார்கள்.மேலும் அ துமிகச்\nசுதாரிப்பாக காம்பௌண்ட் சுவரை ஒட்டியே\nமிகக் கவனமாகச்செல்வதால் மிகச் சரியாக\nஒரு அடியில்கவனித்து அடித்தால் ஒழிய\nஅதனை அடித்துக்கொல்வது என்பது நிச்சயம்\nதவறிப்போனால் அதற்கும் நமக்கும் உள்ள\nசுமுக உறவில்ஏற்படுத்தும் பாதிப்பை தாங்கிக்\nகொள்கிற தைரியம் எங்களில் எவருக்கும் இல்லை.\nஎன்வே முடி���ாக எங்கள் நகருக்குஅருகில் உள்ள\nகிராமத்திற்குச் சென்று பாம்பு பிடிக்கிறவரை அழைத்து\nவந்து பிடித்துக் கொண்டுபோகச் சொல்வது என\nஅது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமாக இல்லை\nஅப்போது நாங்கள் ஒரு வாய்க்காலை\nவாய்க்காலை ஒட்டிய வீட்டில் இருந்தால்\nஎன்ன என்ன பிரச்சனைகள் இருக்குமோ\nஅத்தனை பிரச்சனைகளும் எங்களுக்கு இருந்தது\nமழைக் காலங்களில் அதிகமானக் கொசுக்கடி\nவிதம் விதமான பூச்சிகளின் நடமாட்டம் மற்றும் கடி\nநீரில் மூழ்கிய மேடு பள்ளச் சாலைகள்\nசுகாதாரக் கேடு விளைவிக்கும் சாக்கடைகலந்த குடி நீர்\nஇவையெல்லாம் கூட எங்களுக்கு ஒருமாதிரி\nபழகிப் போய் வாழ்ந்து கொண்டிருக்கிற வேளையில்\nநாங்கள் வளர்த்து வந்த அல்சேஷன் நாய் ஒரு\nவித்தியாசமான குரலில் குரைக்க ஆரம்பித்தது\nநாங்கள் அவசரமாய் ஓடிப் போய்ப் பார்க்க\nஇருட்டில் ஒன்றும் புரியவில்லை. சரி ஒன்றுமில்லை\nஏதாவது புதியதாக வேறு பகுதி நாய் வந்திருக்கும்\nகுரைக்கிறது என எங்களை நாங்களே\nசமாதானம் செய்து கொண்டு படுத்துவிட்டோம்\nமறு நாள் பகல் பொழுதில் நாய் மீண்டும்\nஅதே மாதிரிக் குரைக்க அவசரம் அவசரமாய்\nவாசல் கதவைத் திறந்து பார்க்க அதிர்ந்து போனோம்.\nஒரு ஆறடிக்குக் குறையாத கன்னங்கரேலென\nஒரு பெரிய பாம்பு வீட்டு மதிலோரம்\nஅதனுடைய உடல் மினுமினுப்பு பருமன் நிறம்\nஎங்களுக்குள் ஒரு கிலியை ஏற்படுத்திப் போக\nஎன்ன செய்வது என அறியாமல்\nஅது எங்களை யாரையும் ஒரு பொருட்டாகக்\nகாம்பௌண்டைக் கடந்து வீட்டை அடுத்திருந்த\nசுத்தம் செய்து அடுத்த வீட்டுக் காரர் சொன்ன\nஐடியாவின்படி மஞ்சள் கரைத்துத் தெளித்து\nநாக கன்னிகளுகளுக்கு பால் அபிஷேகம்\nசெய்து இனி பாம்புப் பிரச்சனை இருக்காது என\nநாங்கள் எங்களை தைரியப் படுத்துக் கொள்ள\nஆனால் எங்களுடைய இத்தனை பிரயத்தனங்களும்\nஅந்தப் பாம்பிடம் எந்தவித பாதிப்பினையும்\nமாறாக ஒரு நாளைக்கு ஒருமுறை போய்வந்தது\nஇரண்டுமுறை போய் வர ஆரம்பித்தது.\nஎங்கள் வீட்டு நாய் கூட முதலில்\nபயந்து ஒரு மாதிரியான குரலில் குரைத்தது\nஇப்போது ஒரு சிறு தகவல் தெரிவிப்பது போல\nவித்தியாசமான குரலில்குரைக்க மட்டும் செய்தது\nஅதன் குரலில் பழைய பதட்டமோ பயமோ இல்லை\nநாங்கள் கூட இரயில் தண்டவாளத்தின்\nஅருகில் வசிப்பவர்கள் ரயில் சப்தத்தை வைத்து\nஇத்தனை மணிக்கு இந்த ரயில் போகும் என\nஅந்த சப்தத்தோடு தங்களைச் சம்பத்தப்படுத்திக்\nகொள்வதைப் போல நாங்களும் நாயின்\nகுரலை வைத்து பாம்பு கிராஸ் செய்து\nகொண்டு உள்ளது எனத் தெரிந்து கொண்டு\nஇந்த்ச் சூழலில் ஒரு நாள் மாலை மிக லேசாக\nவாசல் பக்கம் போனஎனது பெண் திடுமேன\nகத்தியபடி ஓடி வந்து என் மடியில்முகம் புதைத்து\nசப்தமாக பயந்து அலற ஆரம்பித்தாள்\nஉட்ல் தெப்பமாய் வேர்த்துக் கொட்ட\nநானும் பயந்து போய் அவளை கீழே\nபடுக்கவைத்துவிட்டுவாசல் பக்கம் வந்து பார்க்க\nவாசல் கேட் கதவின் மேல்முழுவுடலையும்\nகிடத்திப படமெடு த்தபடி அந்தக் கரு நாகம்\nசாவகாசமாக காற்று வாங்கிக் கொண்டிருந்தது\nசாமான் வாங்கமாட்டான் \" என்பது\nசாமான் வா ஙக முடியாது\" என்பது\nஎன் ஓவிய ந ண்பனின்\nஎத்தனை கடை ஏறி இறங்கிய போதும்\nஎத்தனை படங்கள் எடுத்துக்காட்டிய போதும்\nஞானம் முருகனை மீறியது இல்லை\nஅதனால் என்ன \" என்றேன் நான்\nஎன்னை அவன் ஒரு மாதிரியாகப் பார்த்தான்\nஅதில் ஏளனக் கலப்பு அதிகம் இருந்தது.\nபின் தொடர்ந்து இப்படிச் சொன்னான்\n\"சரி இதையே மாற்றிச் சொல்லுகிறேன்\nபதவிக்கு மீறிய தகுதி உடையவன்\nநம் நாட்டைபோல\" எனச் சொல்லி\nஇது குறித்து கொஞ்சம் சிந்திப்போமா \nஇது குறித்து சிந்திக்கத் துவங்கி\nஅவர்களுக்கு நிம்மதி தர முயல்வோமா \nஇடம் மாறத் தக்கவை எப்படி\nநண்பர்கள் என அதிகம் கொண்டாடி\nLabels: படைத்ததில் பிடித்தது, யாதோ\nகரு நாகத்தின் பலவீனம் -2\nகரு நாகத்தின் பலவீனம் -3\nகரு நாகத்தின் பலவீனம் -5 (டிஸ்கி )\nசாதாரணத்தின் சுகமும் அசாதாரணத்தின் ரணமும்\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2015/08/06/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-07-21T18:57:34Z", "digest": "sha1:QJ46UEVIGNFC32QHTB2AI6WPXRYBORCV", "length": 14094, "nlines": 265, "source_domain": "nanjilnadan.com", "title": "நகுதற் பொருட்டன்று, மேற்சென்று இடித்தற் பொருட்டு! | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← நாஞ்சில் நாடன் நாவல்களை பதிவிறக்கம் செய்ய\nகுப்பை உணவு- கைம்மண் அளவு 25 →\nநகுதற் பொருட்டன்று, மேற்சென்று இடித்தற் பொருட்டு\nகும்பமுனி வலுவான காயங்கள் பெற்றவர். சமூகத்திடம் எதைப் பெற்றாரோ அதைத் திருப்பி செலுத்துவார், பைசா பாக்கி இல்லாமல், வட்டி இல்லாக் கடனாக. நகுதற் பொருட்டன்று, மேற்சென்று இடித்தற் பொருட்டு. ……………..(நாஞ்சில்நாடன்)\nகும்பமுனி கதைகளை இணையத்தில் படிக்க:\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் and tagged கும்பமுனி, நகுதற் பொருட்டன்று, நாஞ்சில் நாடன் கதைகள், வல்விருந்து, naanjilnadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← நாஞ்சில் நாடன் நாவல்களை பதிவிறக்கம் செய்ய\nகுப்பை உணவு- கைம்மண் அளவு 25 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (110)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது ம���ரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/videos/ajith-s-next-film-thala-57-finally-goes-on-floors-041410.html", "date_download": "2018-07-21T19:41:53Z", "digest": "sha1:UTQDDS6R5CSCCDSJJCZDPWYVWS2XFQIX", "length": 9045, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தொடங்கியது தல 57 ஷூட்டிங்... சினிமாவாகும் சன்னி லியோன் வாழ்க்கை- வீடியோ | Ajith’s next film ‘Thala 57’ finally goes on floors - Tamil Filmibeat", "raw_content": "\n» தொடங்கியது தல 57 ஷூட்டிங்... சினிமாவாகும் சன்னி லியோன் வாழ்க்கை- வீடியோ\nதொடங்கியது தல 57 ஷூட்டிங்... சினிமாவாகும் சன்னி லியோன் வாழ்க்கை- வீடியோ\nசென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் இன்னும் பெயரிடப்படாத தல 57 பட ஷூட்டிங் பல்கேரியாவில் தொடங்கியுள்ளது. இதேபோல், கூகுளில் அதிகம் தேடப்படுபவர் என்ற பெருமைக்கு உரியவரான பாலிவுட் நடிகை சன்னி லியோனின் வாழ்க்கையை படமாக்க இருக்கிறார்கள். இப்படியாக சினிமா பற்றிய பல சுவாரஸ்யமான செய்திகளின் தொகுப்பு வீடியோவாக...\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nதல தளபதி ரசிகர்கள் கொண்டாடும் இயக்குனர் எஸ்ஜே.சூர்யா பிறந்தநாள்\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nதல அஜித்துடன் இரட்டை வேடத்தில் நடிப்பது யார் தெரியுமா\n6 மணி நேரம் வானில் பறந்து... உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nதமிழ் படம் 2: தலயை வச்சு செஞ்சிட்டாங்க\nதளபதியை அடுத்து தல, சிம்புவையும் கலாய்த்த 'தமிழ் படம் 2' குழு: கொலவெறியில் ரசிகர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா\nஅடுத்தடுத்து புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி: கார்த்தி என்ன சொல்கிறார்\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/srikanth-070616.html", "date_download": "2018-07-21T19:42:02Z", "digest": "sha1:4ECMDY3LBKN3E3OAPV77BGKKJYR6ERHO", "length": 14425, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்ரீகாந்த்-வந்தனா விவகாரம்;திரிஷாவிடம் விசாரணை? | Trisha to be interrogated in Srikanth issue - Tamil Filmibeat", "raw_content": "\n» ஸ்ரீகாந்த்-வந்தனா விவகாரம்;திரிஷாவிடம் விசாரணை\nஸ்ரீகாந்த், வந்தனா விவகாரம் தொடர்பாக இருவருக்கும் நெருங்கிய தோழிகளான நடிகை திரிஷாவிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.\nஸ்ரீகாந்த், வந்தனா விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீகாந்த் கட்டிய தாலியுடன், அவரது வீட்டுக்குள் அதிரடியாகப் புகுந்து கொண்டுள்ள வந்தனா, கடந்த 5 நாட்களாக வீட்டுக்குள் இருந்தபடியே போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.\nஸ்ரீகாந்த்தான் எனது கணவர், அவர் என்னுடன் வந்து குடித்தனம் நடத்தும் வரை போராட்டத்தை விடப் போவதில்லை. எனக்கு நியாயம் கிடைக்கும் வரை ஸ்ரீகாந்த் வீட்டை விட்டுப் போகப் போவதில்லை என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார் வந்தனா.\nஆனால், வந்தனாவுடன் சேர்ந்து வாழ மாட்டேன், சட்டப்பூர்வமாக அவரிடமிருந்து பிரிய நடவடிக்கை எடுப்பேன் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பாகியுள்ளது.\nஇந்த நிலையில், நடிகை திரிஷாவிடம் ஸ்ரீகாந்த்-வந்தனா விவகாரம் குறித்து விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். திரிஷாதான் தன்னை ஸ்ரீகாந்த்துக்கு அறிமுகம் செய்து வைத்தார் என்று வந்தனா போலீஸாரிடம் தெரிவித்திருந்தார்.\nஇதைத் தொடர்ந்து திரிஷாவிடம் விசாரணை நடத்தினால் ஸ்ரீகாந்த்-வந்தனா திருமணம் குறித்து ஏதேனும் முக்கியத் தகவல் கிடைக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். திரிஷாவிடம் எப்போது விசாரணை நடத்தப்படும் என்று தெரியவில்லை. ஆனாலும் ஓரிரு நாட்களில் இந்த விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.\nஸ்ரீகாந்த் வழக்குப் போட்டால் பதில் வழக்கு-வந்தனா\nஇதற்கிடையே, விவாகரத்து கோரி நடிகர் ஸ்ரீகாந்த் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால், அதை எதிர்த்து வந்தனா தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்படும் என்று வந்தனாவின் வழக்கறிஞர் ஜெயராணி கூறியுள்ளார்.\nவந்தனாவுடன் தனக்கு திருமணம் ஆகி விட்டதை ஸ்ரீகாந்த் ஒத்துக் கொண்டுள்ளார். ம��லும், வந்தனாவுடன் சேர்ந்து வாழ மாட்டேன், அவரிடமிருந்து பிரிய சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் ஸ்ரீகாந்த் வழக்கு தொடர்ந்தால் பதில் வழக்கு போடுவோம் என்று வந்தனா தரப்பு கூறியுள்ளது. இதுகுறித்து வந்தனாவின் வழக்கறிஞர் ஜெயராணி கூறுகையில், ஸ்ரீகாந்த் மீது வந்தனா மிகுந்த பிரியத்துடனும், பாசத்துடனும் இருக்கிறார். சேர்ந்து வாழ விரும்புகிறார்.\nபல முறை ஸ்ரீகாந்த்தை சந்தித்து சமரசத்திற்கு முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை. பிரிவதில்தான் அவர் மும்முரமாக இருக்கிறார். இதனால்தான் வேறு வழியில்லாமல், அவரது வீட்டிற்கு வந்தனா வர நேரிட்டது.\nஸ்ரீகாந்த் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தால், நாங்களும் பதில் மனு தாக்கல் செய்வோம் என்றார் ஜெயராணி.\nஇதற்கிடையே, கல்யாணமாகி குறைந்தது 6 மாதங்கள் ஆனால்தான் விவகாரத்து கோர முடியும் என்று சட்ட விதி கூறுகிறதாம். எனவே ஸ்ரீகாந்த்துக்கு விவாகரத்து கிடைக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\n.. விஜய் சேதுபதி என்ன சொல்லியிருப்பார்னு நினைக்கறீங்க\nசாமி 2ல் இருந்து விலகிய திரிஷா... புதிய மாமியானார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n30 வயதை தாண்டிய பிறகும் படு பிசியில் இருக்கும் நடிகைகள்\nசாமி -2 தயார் ஆகிட்டு இருக்காமே.... திரிஷாவுக்கு பதில் கீர்த்தி சுரேஷ்\nகன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம்- திரிஷாவுக்கு ஆதரவாக பதிவிட்ட கமல்\nஜல்லிக்கட்டு சர்ச்சை: டுவிட்டரை விட்டு வெளியேறிய திரிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: 5 days திரிஷா திருமணம் போராட்டம் போலீஸ் வந்தனா விசாரணை விவகாரம் வீடு ஸ்ரீகாந்த் cine field enquiry house srikanth trisha vandhana\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nஅடுத்தடுத்து புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி: கார்த்தி என்ன சொல்கிறார்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எ��்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/01/05/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:07:35Z", "digest": "sha1:UTVYUX3EZ5ABULKCUYJR67FVSYCBFD6I", "length": 21515, "nlines": 259, "source_domain": "vithyasagar.com", "title": "இல்லறத்தில் நல்லறம் சேர்ப்போம்.. (குவைத் தமிழோசை கவியரங்கம்) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← நானும் அவளும் மேகத்தின் இரு சிறகு போல..\nதமிழ்த்தோட்டம் கருத்துக்களத்தின் நிறுவனர் ம. யூஜின் புரூஸ் அவர்களுக்குத் திருமண வாழ்த்து.. →\nஇல்லறத்தில் நல்லறம் சேர்ப்போம்.. (குவைத் தமிழோசை கவியரங்கம்)\nPosted on ஜனவரி 5, 2013\tby வித்யாசாகர்\nஎம் பேச்சிற்கு செவிசாய்க்கும் அவைப் பொறுமைக்கும்\nஎன் மதிப்பு கூடும் முதல்வணக்கம்..\nகை தட்டப் பறக்கும் உள்ளங்கை தூசாக\nகவலைகள் பரந்து மனசு தமிழால் லேசாகும்\nநட்பால் நெருங்கநெருங்க அகவேற்றுமை யதுஇல்லாக் காசாகும்\nசொக்குப்பொடிபோட்டு மயக்கும்தமிழுக்கு ஒற்றுமைஒன்றே மூச்சாகும் – இம்\nமுதல்வெள்ளியின் தருணம் மகிழ்ச்சிக்கு மகத்தானது; தமிழின்\nதீஞ்சுவை அறியத் தோதானது எனச் சொல்லி –\nஅதற்கான நன்றியை இன்றும் தமிழோசையை தாழாது தாங்கிநிற்கும்\nஎன் நட்புறவுகளுக்கு நல்கி –\nஇந்தப் புதுவருடம் எல்லோருக்குமான நிறைவைத் தந்து\nஉயிர்கள் அனைத்திற்கும் நலத்தைச் சேர்க்கும் அரிய வருடமாய் அமைவதற்கான வாழ்த்தையும் வேண்டுதலையும் முன்வைத்து என் கவிதைக்குள் வருகிறேன்..\nபணிவில் உயர்ந்து பண்பில் சிறந்து\nகண்கள் பணிக்கும் அன்பில் அணைத்து\nமனசெல்லாம் முழு சகோதரத்துவத்தோடு நிறையும் –\nஐயா திரு. சாதிக்பாஷா அவர்களின் தமிழ்பற்றிற்குத் தலைவணங்கி –\nஎனது தலைப்பை முன்வைக்கிறேன் “இல்லறத்தில் நல்லறம் சேர்ப்போம்”\nகோபம் நறுக்கி குழம்பு வையி; குணம் சேர்த்து\nகூட்டு பண்ணு; கழுவுற தட்டுல மனசைக் காட்டு\nதின்னுற சோத்துல அன்பை ஊத்தி, திண்ண திண்ண பறிமாறு\nதிகட்டாத – கோயில்’ வீடு\nகிள்ளி விளையாடு, துள்ளி ஓடி பாடு\nஅள்ள அள்ளக் குறையாத சந்தோசந் தேடு\nகூடும் நிமிசம் ஒவ்வொன்னும் பேறு பேறு’\nஅட, குடும்பந்தானே வாழ ஜோரு\nகுயில் கத்தும், காதில் குழந்தைச் சிரிக்கும்\nமனசு அவளை நினைக்கும்; அவள்\nமகனைத் தாங்கி’ மகளைத் தாங்கி’ உன்னைத் தாங்கி’\nமனசெல்லாம் சுமப்பா, மார்கழிப்பூவா சிரிப்பா; அங்கே\nஇல்லறம் மணக்கும், நல்லறம் நாடெங்கும் பிறக்கும்\nவிளக்கணைத்தாலும் வெளிச்சம் வரும், அவனின்\nகால்பட்ட இடமெல்லாம் அவளுக்கு சூரியன் உதிக்கும்\nபார்க்கும் பார்வையில் வாழ்க்கை வசப்படும்; நேசிக்கும் மனசுக்கு\nஅவனின் நகர்தல் எல்லாம் இனிக்கும்; அந்த நேசத்தைச்\nசொல்லித் தரவே’ இல்லறத்தின் நாட்கள் தினம் விடியும்\nபேசாத மௌனத்தின் சப்தத்தை மனசிரண்டு கேட்கும்\nஅப்பா பிள்ளை அன்பில் காதல் தோற்கும், புதிதாக எடுத்த சட்டையில்\nவியர்வை மணக்கும்; எழுதா பாசம் இதுவென்று ஒரு\nமுத்தம் சொல்லும், குத்தும் மீசையின் வலிபோல\nவெற்றியின் கதவை வீடு’ தானே திறந்துவைக்கும்\nகடன்வட்டி காற்று போல; சொந்தமும் வலிப்பதுண்டு\nஒரு சொல்லாலே மனசுவெந்து குடும்பமே எரிவதுண்டு’\nசோறில்லாத சட்டியில தூக்கமும் தொலைவதுண்டு\nநாலுபேருக்கு மத்தியில் கிழிந்த ஆடை காரிஉமிழ்வதுண்டு\nகல்லு குத்தும் காலைப்பார்த்து பிய்ந்தசெருப்பும் சிரிப்பதுண்டு\nநகைநாட்டு இல்லையேன்னு தாலிக்கயிரும் அழுவதுண்டு\nகண்ணீர்த் துளிஊற; காலம் கைகட்டி நிற்காது மனமே\nநீர் முகரும் கயிற்றுமுனையில் தலைமாட்டி என்னாகும்\nபிடித்துநிறுத்த வழியுண்டு’ இல்லறத்தில் நல்லறம் சேரு\nநல்லறத்தால் நாடு சிறக்க இல்லறங்களே இனிதாய் வாழு\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கல்லும் கடவுளும்.. and tagged இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கலாச்சாரம், கல்லும் கடவுளும், கவிதை, குடிகாரன், குடும்பம், குணம், குவைத், சமுகம், தேநீர், நல்லறம், பண்பாடு, பண்பு, பன், பரதேசி, பிச்சைக்காரன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், மரணம், மாண்பு, ரணம், வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← நானும் அவளும் மேகத்தின் இரு சிறகு போல..\nதமிழ்த்தோட்டம் கருத்துக்களத்தின் நிறுவனர் ம. யூஜின் புரூஸ் அவர்களுக���குத் திருமண வாழ்த்து.. →\n2 Responses to இல்லறத்தில் நல்லறம் சேர்ப்போம்.. (குவைத் தமிழோசை கவியரங்கம்)\n3:16 பிப இல் ஜனவரி 5, 2013\n8:11 பிப இல் ஜனவரி 10, 2013\nமிக்க நன்றியும் அன்பும் உமா… உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எங்களது மனம் நிறைந்த புதுவருடக் கொண்டாட்டத்தின் வாழ்த்துக்களும் வணக்கமும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (28)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« டிசம்பர் பிப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_272.html", "date_download": "2018-07-21T19:38:19Z", "digest": "sha1:TQ675RJIYAWGNXQ7EXYENSHHEMGBF3EK", "length": 7049, "nlines": 56, "source_domain": "www.sonakar.com", "title": "ஒலுவில்: புகையிலைப் பொருட்கள் விற்பனையை நிறுத்த முடிவு - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஒலுவில்: புகையிலைப் பொருட்கள் விற்பனையை நிறுத்த முடிவு\nஒலுவில்: புகையிலைப் பொருட்கள் விற்பனையை நிறுத்த முடிவு\nஒலுவில் பிரதேசத்தின் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் ‘புகைத்தல் இல்லாத ஒலுவில்’ என்ற தொனிப்பொருளில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு வர்த்தக சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்றது.\nஒலுவில் பிரதேச வர்த்தகர்கள் இன்றிலிருந்து புகைத்தல் சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதில்லை என்று ஏகமானதாக முடிவு எடுக்கப்பட்டு அதனை அமுல்படுத்தவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.\nபுகைத்தல் மூலமாக ஏற்படுகின்ற கொடிய உடல்ரீதியான பிரச்சினைகள், மரணம், பொருளாதார பிரச்சினை போன்றவை சமூகத்தின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கின்றது. எனவே இப்படியான கொடிய பிரச்சினைகளில் இருந்து எம் சமூகத்தை பாதுகாக்கவும் எதிர்காலத்தில் புகைத்தல் அற்ற ஒலுவில் பிரதேசத்தை உருவாக்கவும் இந்த நல்ல விடயத்தை தாம் மேற்கொள்வதாக ஒலுவில் வர்த்தகர்கள் குறிப்பிட்டனர்.\nஇந்த நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் AL. அமானுல்லா, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் TJ. அதிசயராஜ், அக்கரைப்பற்று போலீஸ் நிலைய பொறுப்பதிகாரிஹஸீப், சுகாதார வைத்திய அதிகாரி Dr.AL. அலாவுதீன், சமுர்த்தி உத்தியோகாத்தார்கள், ஒலுவில் ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஅத்துடன் எதிர்வரும் ஞாயிறு காலை புகைத்தலை ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் மாபெரும் பேரணி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavikavithai.blogspot.com/2009/04/blog-post_03.html", "date_download": "2018-07-21T19:32:56Z", "digest": "sha1:WD4MRCBSU7E2VXWAS4SHWPZIWJ5WOG44", "length": 4233, "nlines": 65, "source_domain": "kavikavithai.blogspot.com", "title": "நான் கடவுள் கொஞ்சம்....", "raw_content": "\nதூதரகம் இங்கே தூது வரும்\nat வெள்ளி, ஏப்ரல் 03, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n3 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 10:29\n5 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 8:03\n7 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 9:36\n19 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 5:11\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னை ரசிக்க வைத்த வலைப்பக்கங்கள்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nகோவையில் மார்ச் 25ம் தேதி ஞாயிறன்று ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\n* இப்படிக்கு அனீஷ் ஜெ *\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhainilavaram.blogspot.com/2010/04/blog-post_26.html", "date_download": "2018-07-21T19:09:11Z", "digest": "sha1:2KDLD3SHM5NYRNGL47VMC4UV6PLSBIZ2", "length": 21127, "nlines": 197, "source_domain": "sandhainilavaram.blogspot.com", "title": "சந்தை நிலவரம்: நாம் மறந்த இந்தியர் : பழங்குடியினர்:", "raw_content": "\nபங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)\nநாம் மறந்த இந்தியர் : பழங்குடியினர்:\nவணிகமயமாகி விட்ட இன்றைய சமூக பொருளாதார சூழலில் நாம் மதிக்க தவறிய, மறந்து போனவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பழங்குடி மக்கள். மேல��ம் பல விஷயங்களைப் போலவே ஊடக மயக்கம் இங்கும் உண்டு. பழங்குடி மக்கள் என்றாலே நாகரிகமற்றவர்கள் (சில சமயங்களில் நரமாமிசம் சாப்பிடுபவர்கள்) காட்டு மிராண்டிகள், மூட நம்பிக்கையில் முழுகிப் போனவர்கள் என்ற ஒருவித மூட நம்பிக்கையை நம் மீது திணித்திருப்பது சினிமா உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள். உண்மையில் அவர்கள் உலக சமநிலைக்கு அவசியமானவர்கள், இயற்கையை அழிக்காமல் அதனுடன் இயைந்து வாழ்பவர்கள் என்பதெல்லாம் மறக்கடிப்பட்டு, அவர்களை அவர்களது சொந்த பூமியில் இருந்து வணிக நோக்கங்களுக்காக வெளியேற்றும் முயற்சி தீவிரமாக இப்போது நடைப் பெற்று வருகின்றது. இதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் அனைவரும் பலவகையில் உடந்தையாக உள்ளனர். இவர்களைப் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அலட்சியம் செய்யும் நாமும் கூட ஒருவகையில் இவர்கள் படும் இன்னல்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறோம்.\nமரியாதைக்குரிய நண்பர் திரு.நெற்குப்பை தும்பி அவர்களின் பதிவின் பிரதி இங்கே.\nநாம் மறந்த இந்தியர் : பழங்குடியினர்:\n(பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாழிதழில் 15/4/2010 வந்த Nitin Desai என்பவரின் கட்டுரையில் ஒரு பகுதியின் தமிழாக்கம்;\nசெய்தி தாள்களிலே, வலைப் பதிவுகளில் ஈழம், தலித், பார்பனீயம், வாழும் வள்ளுவர், நித்ய ஆனந்த லீலைகள் போன்ற தலைப்புக்களுக்கு வழங்குவதில் பத்தில் ஒரு பங்கு கூட நாம் பழங்குடியினர் பிரச்னைகளுக்கு வழங்குவது இல்லை எனத்தோன்றியதால் இந்த பதிவு .)\nதண்ட காரண்யத்தில் கிட்டத்தட்ட நம் மக்களின் மீதே அரசு போர் தொடுக்கிறது.\nகிழக்கில் பீகார்/மேற்கு வங்கம் முதல் தெற்கே கர்நாடகா/ தெலங்கானா வரை பகுதி தான் கவலைக்கு காரணம். ; ஆனால், மக்களின் (காட்டு வாசிகளின் ) துணையும், பாதுகாப்பும் இருப்பதால் துரத்தும் காவல் துறையிடம் மோத மாவோயிஸ்டுகளுக்கு ஒரு தளம் ஆகிறது. ஆகவே, நாம் களைய வேண்டியது இந்த பழங்குடியினரின் துயரங்களைத்தான்.\nபழங்குடியினருக்கும் பிற இந்தியர்க்கும் உள்ள வளர்ச்சி நிலையில் உள்ள வேறுபாடு:இதன் மூலம் தெளிவாகும்: :\nவறுமைக் கோட்டின் கீழ் இருப்பவர் பழங்குடியினரிடையே S T 47 %\nதலித்துளில் S C 37 %\nபிற பின்தங்கிய இனத்தவர் OBC 26%\nதலித்துகளும் பின்தங்கிய வகுப்பினரும் (ஓரளவு ) தேசிய அளவிலும் , மாநில அளவிலும் அரசியல் சக்தி பெற்���ுள்ளனர். பழங்குடியினர் கூட்டணி அரசியலிலே ஓரத்திலேயே உள்ளனர். (ஜார்கண்ட் மாநிலத்தில் இதுவரை ஆட்சிக்கு வந்த எல்லா கூட்டணிகளும் பழங்குடியினர் தலைமை தாங்கிய, மற்றும் பெருவாரியாக இருந்த அரசுகள் தான்: இதற்கு விதி விலக்கு; அதை ஆராய போனால், முக்கிய விஷயம் விட்டு போய் விடும்.)\nஇது இன்று நேற்று வந்த நிலை அல்ல: அரசியல் சட்டம் எழுதப்படும் போதும் கிட்டத்தட்ட பழங்குடியினர் மறக்கப் பட்டனர்; சரியான சமயத்தில், சரியான விதத்தில் பேசி இட ஒதுக்கீடு கிடைக்க செய்தவர் ஜெயபால் முண்டா.. ஆனால், அதன் பின் அவர்களை மறந்து விட்டோம். இப்போதாவது மீண்டும் நினைப்போம். இதற்கு பொருள், சில கோடிகளை விட்டெறிவோம் என்பதல்ல. தலை முறை தலை முறையாக வந்த பழங்குடியினரின் உரிமைகளை அங்கீகரித்து, அவர்களுக்கும், ஆட்சியில் , பொருளாதாரத்தில் சக்தி வழங்குவதே நாம் செய்ய வேண்டியது.\nகிழக்கிலும், மத்தியிலும் தெற்கிலும் இந்த ஆதிவாசிகளின் உறைவிடம் தான் கனிம, வன வளங்கள் நிறைந்ததாய் இருப்பது பிரச்னையை சிக்கலாக்குகிறது பெருமளவு நிலம் கையகப் படுத்தப் பட்டு, வேறு இனத்தவர் குடியேறுவது, சுரங்க மாபியாக்கள், ஊழல் அரசு அதிகாரிகள், வன வளங்கள் மேல் வைத்திருக்கும் கட்டுப்பாடு, இவற்றால், பழங்குடியினரை அவர்களின் இருப்பிடத்திலேயே அன்னியர் ஆக்கி விட்டது.\nஒரு நல்ல காரியம் 2006 ல் இயற்றப்பட்ட வன உரிமைகள் சட்டம். ஆனால் அது நடை முறைப் படுத்துவதிலும் தடைகள்; ஓட்டைகள். . இந்த ஆண்டு பிப்ரவரி வரை வந்த உரிமை கோரும் விண்ணப்பங்கள்: 27 லட்சம்; . ஒப்புக் கொள்ளப் பட்டவை : 7.60 லட்சம் ; நிராகரிப்பட்டவை : 9.30 லட்சம் ;; முடிவு எடுக்காமல் நிலுவையில் உள்ளவை : 10.10 லட்சம். சமூக உரிமைகளுக்கு சட்ட உருவம் கொடுப்பதிலும், கூட்டு மேலாண்மை நிறுவதிலும் நடை முறை சிக்கல்கள் உள்ளன.\nஅவர்களுக்கு சொந்தமான இடத்தில் கிடைக்கும் இயற்கை வளங்களின் மேல் அவர்களுக்கு உள்ள உரிமையை நாம் அங்கீகரிக்கவில்லை; மேம்பாடு, முன்னேற்றம் என்ற பெயரில் அவர்களின் நிலம் கையகப்படுத்தப்படுகிறது, ஈட்டுத் தொகை வழங்குகிறோம்; ஆனால், அங்கு கிடைக்கும் பொருள்களின் விலையில் அவர்களுக்கு பங்கு கிடைப்பது இல்லை; ( மாபியாக்களுக்கும், ஊழல் அரசு அதிகாரிகளுக்கும் பின் வழியாக பங்கு போய் விடுகிறது என்பது உண்மை நிலை).\nதலைமுறை தலைமு���ையாக ஓரிடத்தில் இருக்கும் பழங்குடியினை இடம் பெயர்த்துவதில் ஏதோ ஒரு குறை உள்ளது அல்லவா அவர்களை அத்து மீறி குடிசை போட்ட சேரியினரைப் போல நடத்துகிறோம். அமெரிக்காவில் வெள்ளையர்கள் அமெரிக்க நிலத்தில் காலம் காலமாக இருந்து வந்த பழங்குடியினருக்கு உரிமை மறுத்து, அவர்களின் வனங்களை கையகப்படுத்தினர் என்று சரித்திரம் சொல்லும்.\nஇந்தியாவில் உள்ள ஆதிவாசியினர் பல தலைமுறைகளாக கோலோச்சியவர்கள்; அவர்களில் சிற்றசர்கள் இருந்தனர்; அவர்கள் வெள்ளையரை எதிர்த்து கலகம் செய்தது வரலாறு: உதாரணம்: சாந்தாளர்கள்; மற்றும் அல்லூரி சீதா ராம ராஜூ. முதலியானோர். அவர்களுக்கு சொந்தமான இடத்தில் அவர்களே அரசு செய்யும் ஒரு முறை இயற்ற/ஏற்க வேண்டும்.\nஆதிவாசிகள் இந்து சமுதாயத்தில் ஒதுக்கப் பட்டு வசித்த தலித்துக்கள் அல்லர்; அவர்கள் இந்து சமுதாயத்துக்கு வெளியில் இருந்தவர்; சாதி இந்துகளுக்கு சமமாக நடத்தப்பட்டவர்கள்; புராணக் கதைகளில் இதற்கு, பல ஆதாரங்கள் உண்டு; உதாரணமாக, வால்மீகி ஒரு பழங்குடியினர் . ; இராமாயண காதையில் வரும் சபரி ஒரு ஆதிவாசி; மகா பாரத்தில் ஏகலைவன். (அல்லி கூட அப்படித்தான் என நினைக்கிறேன்).\nபழங்குடியினருக்கு மானியம் வேண்டாம்; அவர்களுக்கு தர வேண்டியது அவர்களுக்கு உரித்தான சமூக அந்தஸ்தும், உரிமைகளும்;\nவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ராஜ நடராஜன்\nஉங்கள் பதிவை எனது பதிவு வலையில் வெளியிட அனுமதித்ததற்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும்.\nநாம் மறந்த இந்தியர் : பழங்குடியினர்:\nஅடங்காத காளையும் விடாத கரடியும்\nமீண்டும் ஒரு யேன்-பண-மாற்றும் (Yen Carry Trade) சு...\nமலைகளின் இளவரசி ஏற்காட்டில் (சேலம், தமிழ் நாடு) மனை நிலம் வாங்க வேண்டுமா\nசட்டம், சட்டக் கல்வி, சட்ட விழிப்புணர்வு\nவருட சந்தா ரூ 120 மட்டுமே\n69 / 42-C, மீனாச்சி நகர்\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nதனி ஒருவன் – திரைப்பார்வை\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nஇணையத்தில் பணம் பாகம் 12 - தவிற்க்க வேண்டிய தளம்\n8. இது தான் காதலா\nஇங்கு வெளியிடப் படும் கருத்துகள் முழுக்க முழுக்க சொந்த மற்றும் தனிப்பட்ட கருத்துகளே ஆகும். மேலும், இந்த கருத்துகள், எந்த ஒரு மதம், மொழி, இனம், நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு எ���ிரானது அல்ல.\nமேலும், இங்கு வெளியிடப் படும், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2013/02/blog-post_4.html", "date_download": "2018-07-21T19:39:34Z", "digest": "sha1:6NGQD2ZCCFLMY77PSC2HHRC2NOVI35HV", "length": 13572, "nlines": 79, "source_domain": "rssairam.blogspot.com", "title": "மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் - எஸ். ரவி, சென்னை. ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nமூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் - எஸ். ரவி, சென்னை.\n\"பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம்' தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிலும் குறிப்பாகப் படித்தவர்களிடம் காணப்படவில்லை. அரசு அலுவலகங்களில் உயர் பதவி வகிக்கும் அரசு அதிகாரிகளில்கூட பலர் இதைப்பற்றி அறிந்து வைத்திருக்கவில்லை. இது தொடர்பான அரசு ஆணை விவரத்தை வலைதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.\nபெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் இச்சட்ட விதியின் பயனை பயனாளிகளாகப் பயன்படுத்திக்கொள்ள யார் தயவையும் நாடத் தேவையில்லை. மாவட்ட ஆட்சியர் இச்சட்ட அமல் தொடர்பான \"டிரிப்யூனல்' அதிகாரியாவார்; வருவாய் கோட்ட அலுவலர், சமூக நல அதிகாரி, சமரசம் செய்யும் அதிகாரி (கான்சிலியேஷன் ஆஃபிசர்), வட்டாட்சியர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது நிர்வாகம்) ஆகியோர் இந்தச் சட்ட விதிகளை அமல்படுத்துவதற்கான முக்கிய அதிகாரிகள்.\nமனு தர விரும்புவோர் தாங்கள் வசிக்கும் வசிப்பிட எல்லைக்குள்பட்ட அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் குறைகளைத் தெரிவிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைக்காக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்தோ பரிந்துரையோ தேவையில்லை. அதே போல உள்ளூர் பஞ்சாயத்து அலுவலக நிர்வாக அதிகாரி, காவல்துறை அதிகாரி, வழக்கறிஞர் போன்றோரின் உதவியும் சான்றொப்பமும் தேவையில்லை.\nஆயினும் இவ்விதி குறித்து நன்கு தெரிந்த வழக்குரைஞர் மேற்பார்வையில் விண்ணப்பிப்பது நல்லது.\nமூத்த குடிமக்கள் அல்லது பெற்றோர் இந்தச் சட்டப்படி தங்களுடைய வாழ்க்கைக்கான பராமரிப்புப் படியைத்தான் கோருகின்றனர்.\nகணவரின் இறப்புக்குப் பிறகு கணவரின் சொத்தில் பங்கு உண்டு என்று கோரும் மரு��கள் தனது மாமியாரையும் பேணிக்காக்க வேண்டிய பொறுப்புடையவராகிறார். மருமகளால் மாமியார் தனித்துவிடப்பட்டு பராமரிக்கப்படாவிட்டால் இவ்விதி பாயும்.\nபெற்றோருக்கு ஓய்வூதியம் இல்லாவிட்டாலும், மாதச் சம்பளம் வாங்கும் மகன் அல்லது மகன்கள் அவர்களைத் தள்ளாத வயதில் பராமரிக்காமல் விடமுடியாது. அவர்கள் மீதும் புகார் செய்ய இச் சட்டம் வழி செய்கிறது.\nநிலம், வீடு போன்ற சொத்துகள் இருந்தாலும் ஓய்வூதியம் வாங்கினாலும் அவற்றையெல்லாம் தங்கள் வசப்படுத்திக்கொண்டு பெற்றோரை அல்லது மூத்த வயதினரான குடும்ப உறவினரைப் பட்டினிபோட்டுத் துன்புறுத்தும் \"வாரிசுகள்' மீதும் புகார் செய்து நிவாரணம் பெற முடியும்.\nபட்டினி போட்டு வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்தாலும் மனதளவிலும் உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்தாலும் அதுபற்றியும் முறையிட்டு நிவாரணம் பெறலாம்.\nதமிழக அரசு உருவாக்கியுள்ள இந்த விதியானது பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது சிவில், கிரிமினல் வழக்கு என்று செல்லத் தேவையில்லாத, எந்தவித சிபாரிசும் தேவைப்படாத ஆணையாகும்.\nமூத்த குடிமக்கள் அளிக்கும் புகார் மனுவுக்குப் பதில் சொல்ல \"எதிராளி' ஆஜர் ஆகாது போனால் மாவட்ட ஆட்சியரே அடுத்த நடவடிக்கையை எடுக்க முடியும்.\nமூத்த குடிமக்கள் முதலில் மாவட்ட சமூக நல அதிகாரியிடம் மனு மூலம் புகார் அளிக்க வேண்டும். அவர் அதை வருவாய் கோட்ட அதிகாரிக்கு அனுப்புவார். அவரே விசாரித்து நீதி வழங்குவார்; இல்லையெனில் ஆட்சியருக்கு அனுப்புவார். \"பிரதிவாதி' விசாரணைக்கு வராவிட்டால் ஆட்சியர் \"எக்ஸ்பார்ட்டி' தீர்ப்பு வழங்கலாம்.\nஎனவே, அவர்கள் விசாரணைக்கு வராமல் ஏமாற்ற முடியாது, தப்பிக்கவும் முடியாது.\nமனுதாரர்கள் தங்களுக்குப் பராமரிப்புப் படி தேவை என்று விண்ணப்பித்தால் போதும். மேல் விசாரணைக்குத் தேவைப்படும் ஆவணங்கள் எவை அல்லது தகவல்கள் என்ன என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரியே தெரிவிப்பார்.\nநன்றி ;- கருத்துக்களம், தினமணி, 04-02-2013\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உ��்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE?&id=1571", "date_download": "2018-07-21T19:26:00Z", "digest": "sha1:3H534UDASWVF2TRRHWKMFTWDM7WA46VX", "length": 5645, "nlines": 61, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nகாராமணி உணவின் அற்புதம் தெரியுமா\nகாராமணி உணவின் அற்புதம் தெரியுமா\nகாராமணியில் B காம்ப்ளக்ஸ், கனிமச்சத்துக்கள், இரும்புச்சத்து விட்டமின் K, C மாவுச்சத்து, புரதச்சத்து, மக்னீசியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற பல சத்துக்கள் ஏராளாமாக நிறைந்துள்ளது.\nஎனவே இதை காலை, மாலை, இரவு ஆகிய மூன்று வேளைகள் சாப்பிட்டு வந்தால், பல்வேறு நன்மைகளை பெறலாம்.\nதினமும் காரமணியை உணவில் சேர்த்து வந்தால், அது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, உடலை சுத்தமாக்கும்.\nகாராமணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுக்கள் புற்றுநோய் செல்களை அழிப்பதுடன், வயிற்றுப் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.\nகாரமணியில் கொழுப்புச்சத்து குறைவாக உள்ளது. எனவே இந்த காராமணியை காலை மற்றும் மதியம் சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் எடையில் நல்ல பலனைக் காணலாம்.\nகாரமணியில் உள்ள விட்டமின் K மூளையின் செயல்பாட்டை சீராக்கி, எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவாக உள்ளது.\nசிறுநீரக பிரச்சனை மற்றும் வயிற்று உபாதைகள் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த காரமணியை அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nகாரமணியில் ஃபிளாவனாய்டுகள் அதிகமாக நிறைந்துள்ளதால், இது இதயம் தொடர்பான நோய்களை குணமாக்குவதுடன், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களுக்கு தீர்வளிக்கிறது.\nகாரமணியில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இது முகச்சுருங்களை நீக்கி, தோல்களை மென்மையாக்கி, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.\nதொப்பை குறைக்கும் ட்ரிக்: 10 நாட்கள் இதை ச�...\nடியர் டெக்கீஸ்...உங்களுக்காகத்தான் இந்த \\'...\nஸ்மார்ட் போன் தயாரிப்பை இரட்டிப்பாக்கு�...\nமுருங்கை விதைகளை அடிக்கடி சாப்பிடுவதால�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaenmaduratamil.blogspot.com/2014/10/", "date_download": "2018-07-21T19:13:38Z", "digest": "sha1:WJFQSW2ZZQL3G2MU7ZECNRQ7D3V4DLKK", "length": 46057, "nlines": 479, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: October 2014", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\nபதிவர் சந்திப்பைப் பற்றியும் நூல் வெளியீடுகளைப் பற்றியும் எழுத ஆவலாக இருந்தாலும் சற்றுத் தள்ளிப்போட வேண்டிய நிலையில் இருக்கிறேன். நாளை மறுநாள் 31ஆம் தேதி அமெரிக்காவிற்குச் செல்லவிருப்பதால் பிரயாண ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறேன். அதனால் அங்கு சென்று ஓரிரு வாரங்கள் கழித்துப் பதிவுகள் இடுவேன், உங்கள் வலைப்பூக்களுக்கும் வருவேன்.\nஎன் நூலைப் படித்து தங்கள் கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 10:47 PM 36 comments:\nமழைக் காதலியே ... வருக - கவிஞர் ஆர்.நீலாவின் மதிப்புரை\nநூல் வெளியீடு அன்று கவிஞர் நீலா அவர்கள் ஒரு புத்தகம் கொடு என்று கேட்டார்கள். அப்பொழுது கையில் இல்லாததால் சென்று எடுத்து வந்து கொடுத்தேன். இடையில் பேசிய நண்பர்களின் உரையாடலில் சிறிது நேரம் கழித்தேக் கொடுத்தேன். ஆனால் கவிஞர் ஆர்.நீலா அவர்களோ உடனடியாகப் படித்துவிட்டு அங்கேயே மதிப்புரையும் எழுதிக் கொண்டுவந்து தந்தார்கள். அவர்களின் அன்பில் நெகிழ்ந்து விட்டேன். அவர்களுக்கு மனம்நிறை நன்றியைச் சமர்ப்பித்து அவர் எழுதிக் கொடுத்ததை இங்கே தட்டச்சுகிறேன்.\nபுழுக்கமான உச்சிவெயில் நேரத்தில் ஒரு வேப்பமரக்காற்று வீசினால் சட்டென்று ஒரு புத்துணர்வு தோன்றுமே...அப்படித்தான் இருந்தது 'துளிர் விடும் விதைகள்' கவிதைத் தொகுப்பைப் படித்ததும். அவரது கவிதைத் தொகுப்பைப் போலவே அவரும் ஒரு ஐந்தரை அடி அருவிதான்...\nவாழ்க்கையின் அவசரகதியில் நாம் தவறவிடும் அற்புத கணங்களை தன் கவிதையில் குட்டி குட்டியாய்ப் பதிவு செய்திருக்கிறார் சகோதரி கிரேஸ் பிரதிபா. கூடவே சூழல் விழிப்புணர்வை பாலில் கலந்த தேன் போல உறுத்தாமல் இயல்பாகத் தருவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 2:40 PM 18 comments:\nலேபிள்கள்: கவிஞர் ஆர்.நீலாவின் மதிப்புரை, துளிர் விடும் விதைகள்\nதுளிர் விடும் விதைகள் - மலர்தரு கஸ்தூரி அண்ணாவின் வாழ்த்துரை\nகவிஞர் கிரேஸ் பிரதீபாவின் துளிர் விடும் விதைகள் கவிதைத் தொகுப்பை வாழ்த்தும் முகத்து இங்கே உங்கள் முன்னே நான்.\nநல்ல கவிதை என்பது ஆகச் சிறந்த வார்த்தைகளை ஆகச்சிறந்த வரிசையில் அடுக்குவது என்பார் ஆங்கிலக் பெருங்கவி சாமுவேல் டைலர் கோல்ரிட்ஜ். தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் கிரேஸ் பிரதீபா கட்டிய வானவில் தோரணம் துளிர் விடும் விதைகள்.\nமொழியை நேசிப்போர் வியந்து ரசிக்கும் வார்த்தை பயன்பாடு இந்நூலெங்கும் விரவி ஜாமுன் ஜீராவாய் இனிக்கிறது.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 12:44 AM 16 comments:\nலேபிள்கள்: துளிர் விடும் விதைகள், மலர்தரு கஸ்தூரி அண்ணாவின் வாழ்த்துரை\nவலைப்பதிவர் திருவிழாவில் நூல் வெளியீடு\nஇதோ வந்துவிட்டது வலைப்பதிவர் திருவிழா. ஏற்கெனவே அறிந்தவரை எல்லாம் கண்டு மகிழவும், அறியாதவரை அறிந்துகொள்ளவும் பதிவர்கள் கூடும் இனிய திருவிழா. இத்திருவிழாவில் எனது முதல் கவிதைத்தொகுப்பு வெளியிடுவதை எண்ணி மனம் மகிழ்கிறேன். என்னுடைய நூல் வெளியீடு நிகழ்ச்சி நிரல் வருமாறு:\nதலைமை : கவிஞர் திரு.நா.முத்துநிலவன் (தமிழாசிரியர், த.மு.எ.ச. மாநிலத்துணைத்தலைவர்)\nவெளியிட்டு வாழ்த்துபவர்: திரு.வின்சென்ட் (கோட்டப் பொறியாளர் - ஓய்வு, பி.எஸ்.என்.எல்., மதுரை, என் அன்புத் தந்தை)\nபெற்றுக்கொண்டு வாழ்த்துபவர்: கவிஞர் திரு.நா.முத்துநிலவன் (தமிழாசிரியர், த.மு.எ.ச. மாநிலத்தலைவர்)\nதிரு.ஓ.முத்து (துணைக் கோட்டப்பொறியாளர் - ஓய்வு, பி.எஸ்.என்.எல்., மதுரை)\nஏற்புரை: வி.கிரேஸ் பிரதிபா (வலைத்தளம் தேன் மதுரத்தமிழ்)\nஎன் நூல் வெளியீட்டைச் சிறப்பிக்கும் இவர்களுக்கும் இதற்குத் தளம் அமைத்துக் கொடுத்தப் பதிவர்த் திருவிழா நிர்வாகக்குழுவின் சீனா ஐயா, தனபாலன் அண்ணா, பிரகாஷ், மதுரை சரவணன் சகோ மற்றும் அனைத்துப் பதிவுலக நண்பர்களுக்கும் என் மனங்கனிந்த நன்றிகள்.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 9:41 AM 11 comments:\nலேபிள்கள்: துளிர் விடும் விதைகள், துளிர் விடும் விதைகள் - புத்தகவெளியீடு\nதுளிர் விடும் விதைகள் - அணிந்துரை - எம்.ஏ.சுசிலா\nதிருமதி.எம்,ஏ.சுசிலா (http://www.masusila.com/) அவர்கள் பாத்திமா கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர்(ஓய்வு). எழுத்தாளராகத் தன் பணியைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். நான் பாத்திமா கல்லூரியில் இயற்பியல் படித்தபொழுது எனக்கு நேரிடையாகப் பாடம் எடுக்காவிட்டாலும், அவரை நன்கு அறிவேன். அட்லாண்டாவில் இருக்கும்பொழுது வலைத்தளம் மூலமாகவே மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டேன். என் கவிதைத் தொகுப்பு வெளியிடப்போகிறேன் என்று கூறி அணிந்துரை கேட்டபொழுது மகிழ்வுடன் ஒப்புகொண்டார். அவருக்கு என் உளமார்ந்த நன்றி. அவர் வழங்கிய அணிந்துரையை இங்கே பகிர்கிறேன்.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 9:00 AM 8 comments:\nலேபிள்கள்: எம்.ஏ.சுசிலா அணிந்துரை, துளிர் விடும் விதைகள்\nதுளிர் விடும் விதைகள் - லவ் குரு முகவுரை\nஎன் நண்பர் ஸ்ரீனி வழியாக அறிமுகமானவர் திரு.ராஜவேல். சென்னை ரேடியோ சிட்டி பண்பலையில் ரேடியோ ஜாக்கியாகப்(லவ்குரு) பணிபுரியும் அவர் தன் வேலை நெருக்கடிகளுக்கிடையிலும் என் கவிதைகளைப் படித்து உள்வாங்கி முகவுரை வழங்கியிருக்கிறார். திரைப்படத் துறையில் உதவி வசனகர்த்தாவாகவும்(கேடி பில்லா கில்லாடி ரங்கா, கப்பல்...) தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதுடன் அவர் வழங்கிய முகவுரையை இங்கே பகிர்கிறேன்.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 1:22 AM 4 comments:\nலேபிள்கள்: துளிர் விடும் விதைகள், முகவுரை, லவ் குரு\n“நற்றிணைக் ��ாதலி“யின் இன்றைய கவிதைகள் – நா.முத்துநிலவன் - முன்னுரை\nஎன் கவிதைத் தொகுப்பான 'துளிர் விடும் விதைகள்' வடிவம் பெற்று அச்சுக்குச் செல்ல பெரிதும் உதவிய திரு.முத்துநிலவன் அண்ணா அன்புடன் முன்னுரையும் வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு என் மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அவர் வழங்கிய முன்னுரையை இங்கே பகிர்கிறேன்.\n“கன்னடமும், களிதெலுங்கும், கவின்மலையாளமும்“ தமிழிலிருந்து கிளைத்தெழுந்த மொழிகள் என மனோண்மணீயம் பெ.சுந்தரனார் பாடுகிறார். மொழிநூல் வல்லுநர்களும் அவ்வாறே சொல்கிறார்கள். ஆனால் அதனால் தமிழுக்கென்ன பெருமை என்று எனக்குத் தெரியவில்லை. “உலகின் மிக அதிக வயதானவர் என் தாத்தா” என்று சொல்வதில் பேரனுக்கு உள்ள பெருமையன்றி, பேரனின் இன்றைய நிலை என்ன\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 12:48 PM 7 comments:\nலேபிள்கள்: திரு.நா.முத்துநிலவன் முன்னுரை, துளிர் விடும் விதைகள், நூல் வெளியீடு\nதுளிர் விடும் விதைகள் - புத்தகவெளியீடு\nநாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் மதுரையில் நடைபெறவிருக்கும் மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பில், என் முதல் கவிதைத் தொகுப்பு - துளிர் விடும் விதைகள் வெளியிடப்படுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇடம்: நடன கோபால நாயகி மந்திர்,\nநாள்: 26 அக்டோபர், ஞாயிற்றுக் கிழமை\nநேரம்: மதியம் 2.30 மணியளவில்\nகோட்டப் பொறியாளர் - ஓய்வு\n(என் அன்புத் தந்தை )\nஎன் நூலை வெளியிட்டும் பெற்றுக்கொண்டும் வாழ்த்த இசைந்த இவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்\nவாழ்த்திப் பேச இசைந்திருக்கும் என் அன்பு அண்ணா,\nதிரு.கஸ்தூரிரங்கன், ஆசிரியர் (http://www.malartharu.org/) அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.\nவலைத்தளத்தில் என்னை ஊக்குவித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 6:41 AM 27 comments:\nலேபிள்கள்: துளிர் விடும் விதைகள் - புத்தகவெளியீடு, நூல் வெளியீடு\nபுத்தக வெளியீடும் அன்பின் வெளிப்பாடும்\nமுத்துநிலவன் அண்ணாவின் புத்தக வெளியீடு பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். அங்கு நடந்த மினி பதிவர் கூட்டம் பற்றியும் அறிந்திருப்பீர்கள். தெரியும், தெரியும் நீ என்ன சொல்ல வர என்று நீங்கள் கேட்பது புரிகிறது. புதுக்கோட்டை சென்று இனிய நட்புகளின் அன்பில் நெகிழ்ந்து மெய்மறந்த என் அனுபவம் இது. எழுத தாமதமாகிவிட்டது, அதுவும் நல்லதுதான் - நீங்கள் மறந்திருந்தால் நினைவூட்ட வேண்டும் அல்லவா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. புதுக்கோட்டை சென்று இனிய நட்புகளின் அன்பில் நெகிழ்ந்து மெய்மறந்த என் அனுபவம் இது. எழுத தாமதமாகிவிட்டது, அதுவும் நல்லதுதான் - நீங்கள் மறந்திருந்தால் நினைவூட்ட வேண்டும் அல்லவா (சிலர், நான் வர முடியலேன்னு வருத்தப்படும்பொழுது , நீ வேற...என்று சொல்வது கேட்கிறது..இருந்தாலும்)...\nசெல்லமுடியுமா முடியாதா என்ற குழப்பத்திற்கு இடையே எப்படியோ சென்று விட்டேன், அதை நினைத்து மகிழ்கிறேன். அலைபேசியில் அன்புடன் பேசிய நிலவன் அண்ணா, மல்லிகா அண்ணி இருவரும் மகிழ்ந்து வீட்டிற்கு வந்துவிடம்மா என்று அழைத்த அன்பு வருகிறேன் என்று தகவல் சொன்னதிலிருந்து மகிழ்ந்து எப்போ கிளம்புகிறேன், எங்கு இருக்கிறேன் என்று அன்புடன் அலைபேசியில் விசாரித்து உற்சாகம் காட்டிய மைதிலி, கஸ்தூரி அண்ணா மற்றும் கீதாவின் அன்பு வருகிறேன் என்று தகவல் சொன்னதிலிருந்து மகிழ்ந்து எப்போ கிளம்புகிறேன், எங்கு இருக்கிறேன் என்று அன்புடன் அலைபேசியில் விசாரித்து உற்சாகம் காட்டிய மைதிலி, கஸ்தூரி அண்ணா மற்றும் கீதாவின் அன்பு புதுக்கோட்டையில்,சாலையோரச் சுவற்றில் அழகாய் தீட்டப்பட்டிருந்த ஓவியங்கள் மனம் கவர்ந்தன. அதனை ரசித்துப் பார்த்துக்கொண்டே நகர் மன்றம் சென்றோம். அங்கு நிலவன் அண்ணாவும் உடனிருந்தவர்களும் மகிழ்ச்சியுடனும் அன்புடனும் வரவேற்றனர். விழா நாயகனாய் இருந்தாலும் எங்களை உபசரிக்க வேண்டும் என்ற நிலவன் அணணாவின் அன்பு பெரியது. அவருடைய அன்பான மகள் லட்சியா இனிமையானவர், அவரைப் பார்த்ததும் இரட்டிப்பு மகிழ்ச்சி...அண்ணனின் இனிய துணைவியார் மல்லிகா அண்ணி எங்களை காபி அருந்த அழைத்துச் சென்றார். அதற்குள் சிட்டாய் பறந்து வந்த கீதாவை பார்த்து மகிழ்ந்தேன்..அவரும் இணைந்து கொள்ள காபி அருந்தி வந்தோம்..மல்லிகா அண்ணியும் கீதாவும் உடனே இருந்தனர். அதற்குள் மைதிலியும், கஸ்தூரி அண்ணாவும், மகி குட்டியும் வந்துவிட அங்கு மகிழ்ச்சி நிறைந்தது. ஒருவரை ஒருவர் பார்த்த மகிழ்ச்சி, சிறு பரிசுகள் பகிர்ந்துகொண்டது, படங்கள் எடுத்துக் கொண்டது எல்லாம் இனிய நினைவாக மனதில் பதிந்துவிட்டன.\nதம���ழ் இளங்கோ ஐயா, சகோதரர் கரந்தை ஜெயக்குமார், சகோதரர் ஸ்டாலின் சரவணன் இன்னும் பல புதுக்கோட்டை பதிவர்களையும் எழுத்தாளர்களையும் பார்த்தது மகிழ்ச்சி. இளங்கோ ஐயாவும் என் கணவரும் புகைப்படங்கள் எடுத்தனர்.\nபுத்தக வெளியீட்டிற்குப் பின்னர், நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்ததால் விழா இறுதி வரை இருக்கமுடியாமல் கிளம்பினோம்..இங்கு வந்துவிட்டு சாப்பிடாமல் எப்படி போவீர்கள் என்று கஸ்தூரி அண்ணா, மைதிலி மற்றும் கீதா எங்களை அழைத்துச் சென்று உணவருந்தவைத்தே அனுப்பினர். உணவுடன் உள்ளத்து உரையாடல்கள். நிறைகுட்டியும் மகிகுட்டியும் நெருக்கமாகிவிட்டனர், அன்பாய்ப் பேசினர். மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் கிளம்பினோம்.\nஇன்னும் தகவல்களுக்கும் படங்களுக்கும் பார்க்க இந்த இணைப்புகள்:\nதமிழ் இளங்கோ ஐயாவின் பார்வையும் படங்களும்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 8:16 AM 34 comments:\nலேபிள்கள்: புதுக்கோட்டை மினி பதிவர் சந்திப்பு, முத்துநிலவன் அண்ணா நூல் வெளியீடு\nவலைப்பதிவர்களே வாருங்கள், இது நம் திருவிழா\nவலைப்பதிவர்கள் திருவிழா, மதுரையில். வலைப்பதிவர்களே, நட்புகளே\nநிகழ்ச்சி நிரல் மேலே உள்ள படத்தில்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 5:54 AM 15 comments:\nஉயரத்தில் தேங்காய் உடைப்பது யாரோ\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 9:45 AM 40 comments:\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nமழைக் காதலியே ... வருக - கவிஞர் ஆர்.நீலாவின் மதிப...\nதுளிர் விடும் விதைகள் - மலர்தரு கஸ்தூரி அண்ணாவின் ...\nவலைப்பதிவர் திருவிழாவில் நூல் வெளியீடு\nதுளிர் விடும் விதைகள் - அணிந்துரை - எம்.ஏ.சுசிலா\nதுளிர் விடும் விதைகள் - லவ் குரு முகவுரை\n“நற்றிணைக் காதலி“யின் இன்றைய கவிதைகள்\nதுளிர் விடும் விதைகள் - புத்தகவெளியீடு\nபுத்தக வெளியீடும் அன்பின் வெளிப்பாடும்\nவலைப்பதி���ர்களே வாருங்கள், இது நம் திருவிழா\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nபிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும...\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக...\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் 4 - அர்த்தங்கள் அறிவோம்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர் தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர் கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2011/10/blog-post_09.html", "date_download": "2018-07-21T19:37:32Z", "digest": "sha1:LM2BEOKX6MJOC4SBTZUSBT65BSZLWXPD", "length": 14632, "nlines": 220, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: திருமதி மகேஸ்வரி விஜயசுந்தரம்", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nபுங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி விஜயசுந்தரம் அவர்கள் 07-10-2011 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தெய்வானை அவர்களின் அன்பு மருமகளும்,\nவிஜயசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,\nமகேஸ்வரன்(சுவிஸ்), விக்கினேஸ்வரன்(கோலன்ட்), இரத்தினேஸ்வரன்(லண்டன்), திலகேஸ்வரன்(சுவிஸ்), ரவிக்குமார்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nபத்மராஜி(சுவிஸ்), நானமலர்(கோலன்ட்), பஞ்சலக்ஷ்மிதேவி(லண்டன்), சஜீவினி(சுவிஸ்), கேதாரகௌரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான கனகமணி செல்லத்துரை, பொன்னம்மா(கனடா), பரமேஸ��வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்ற துரைஐயா, சரோஜாதேவி(சுவிஸ்), காலஞ்சென்ற சிவபாதம், சண்முகநாதன்(இலங்கை), கனகம்மா(இலங்கை), காலஞ்சென்ற புவனேஸ்வரி பேரின்பம்(இலங்கை), பராசக்தி(கனடா), காலஞ்சென்றவர்களான பத்மநாதன், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nகாலஞ்சென்றவர்களான செல்லையா, குமாரசாமி, பராசக்தி, நாகேஸ்வரி(இலங்கை), சரஸ்வதி(இலங்கை) ஆகியோரின் சகலியும்,\nபிரசாந், ரிஷி, ரிஷிக்கா, வினுஷன், கவிஷன், சந்தியா, பிரவீன், யதுஷா, பிரதீஷ், அபிஷன், அனிஷன், அனிஷ்க்கா, ஜெரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-07-21T19:13:53Z", "digest": "sha1:ZXB6J5YR2YZTB6WW54ZYJMYHO4W5K3KC", "length": 5100, "nlines": 64, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சுவையான கீரைத்தண்டு பொரியல் ரெடி! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசுவையான கீரைத்தண்டு பொரியல் ரெடி\nகீரைத்தண்டு – 1 கட்டு\nவெங்காய‌ம் – 1/4 கப் (பொடியாக‌ ந‌றுக்கிய‌து)\nக‌ட‌லைப் ப‌ருப்பு – 2 மேசைக்க‌ர‌ண்டி\nதேங்காய்ப்பூ/துருவ‌ல் – ‍ 2 மேசைக்க‌ர‌ண்டி\nம‌ஞ்ச‌ள்தூள் – 1/4 தேக்க‌ர‌ண்டி\nஎண்ணெய் -‍ 1/2 தேக்க‌ர‌ண்டி\nக‌டுகு – 1/2 தேக்க‌ர‌ண்டி\nகாய்ந்த‌‌ மிள‌காய் -‍ 2 (அ) 3\nபெருங்காய‌த்தூள் – 1 சிட்டிகை\nஉப்பு – தேவையான‌ அளவு\nமுத‌லில் கீரையை தண்ணீரில் நன்கு அலசி ஆய்ந்து எடுத்துவிட்டு, த‌ண்டை மட்டும் பொடியாக‌ ந‌றுக்கி வைத்துக்கொள்ள‌வும்.\nஒரு பாத்திர‌த்தில் சிறிது நீர் விட்டு க‌ட‌லைப்ப‌ருப்பை கழுவி போட்டு, ம‌ஞ்ச‌ள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.கடலைப்பருப்பு சிறிது வேகத்தொடங்கியதும், அரிந்து வைத்திருக்கும் கீரைத்தண்டை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வேக‌விட‌வும். இரண்டும் சேர்ந்து வெந்தபதம் வந்ததும், அடுப்பை அணைத்துவிடவும்.\nவேறு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு பொரிந்ததும், மிளகாயை இரண்டாக கிள்ளிப்போட்டு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலையை சேர்த்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும், வேகவைத்த கீரைத்தண்டு கடலைப்பருப்பு கலவையை போட்டு, தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து, கொஞ்ச நேரம் கலந்து வேக விடவும்.\nகடைசியாக தேங்காய்ப்பூ போட்டு கிளறி இறக்கவும். மிக சுலபமான, சத்தான கீரைத்தண்டு பொரியல் தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2015/09/07/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-07-21T18:50:13Z", "digest": "sha1:WW77NK5LKGWWE3OQVCR45QBFSCTFG6YF", "length": 43834, "nlines": 309, "source_domain": "nanjilnadan.com", "title": "சொல்லுக சொல்லிற் பயனுடைய- கைம்மண் அளவு 29 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்��ில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← முதியோரை தூற்றோம்.. கைம்மண் அளவு 28\nஎஸ் எம் எஸ் எனும் தூது- கைம்மண் அளவு 30 →\nசொல்லுக சொல்லிற் பயனுடைய- கைம்மண் அளவு 29\nநாள்தோறும் பல சொற்கள் தமிழுக்கு அறிமுகம் ஆகிக்கொண்டே இருக்கின்றன. பழைய சொற்கள் காலாவதி ஆகிக்கொண்டும் ‘கணினி’ என்றோ, ‘முகநூல்’ என்றோ, ‘குறுஞ்செய்தி’ என்றோ சொற்களை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எவரும் கேட்டிருக்கக் கூட வாய்ப்பில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற சொல் தமிழுக்கு வந்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும். காலத்தைக் கருதிக்கொண்டு எழுதும் எழுத்தாளர்கள் அந்தக் காலத்தின் சொற்களிலும் கவனமாக இருத்தல் வேண்டும். பார்வைக்கு வந்த இராசேந்திர சோழன் காலத்து நாவல் ஒன்றில் மாவட்ட ஆட்சித் தலைவர் எனும் சொல்லொன்று கண்டு எமக்கு வியப்பேற்பட்டது. ஒருவேளை தமிழின் தீவிர எழுத்தாளரும் போராளியும் ‘எட்டுக் கதைகள்’ என்ற தொகுப்பின் மூலம் புகழ்பெற்றவருமான இராசேந்திர சோழன் பற்றிய நாவலோ எனில், அங்ஙனமும் இல்லை.\n‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்பது நன்னூல் நூற்பா. நன்னூல் சுவாரசியமான வாசிப்புக்கானதோர் இலக்கண நூல். தமிழாசிரியர் பலர் இலக்கணம் கற்றுத் தந்தும் கெடுத்தனர், கற்றுத் தராமலும் கெடுத்தனர். ‘இல்லாத பொருளுக்குச் சொல்லேதும் இல்லை’ என்று இரண்டு கிழமை முன்பே சொன்னோம். எல்லாச் சொல்லுக்கும் பொருள் உண்டென்கிறது தொல்காப்பியம். அந்த நூற்பாவை முன்பு வேறெங்கோ ஒரு கட்டுரையில் கையாண்டபோது, மெத்தப் படித்து மேதையாகி விட்ட கவிதாயினி ஒருத்தர் ஐயம் எழுப்பினார், ‘ஐயோ’ எனும் ஒலிக்குறிப்புக்குப் பொருள் உண்டா என்று ‘ஐயோ’ மாத்திரம் என்றல்ல, தமிழில் அந்தோ, மன்னோ, அம்மா, அம்ம, அரோ, மாதோ, அன்றே, அடா, ஆல், அன்னோ, கொல், எல்லே எனக் கணக்கற்ற அசைச் சொற்கள் உண்டு. செய்யுளின் ஓசை கருதி அவை ஆளப்பட்டாலும், சூழலைப் பொறுத்து வியப்பு, அச்சம், மகிழ்ச்சி, துயரம் என இடம் சார்ந்த பொருள் உண்டு. வான் முட்டப் பேசுவதைக் குறைத்துக்கொண்டு, வாசிக்கப் பழக வேண்டும். தமிழின் சொற்பரப்பு அத்தகையது. நவ படைப்பாளிகளின் சொல் ‘இலம்பாடு நாணுத் தரும் எனக்கு ‘ஐயோ’ மாத்திரம் என்றல்ல, தமிழில் அந்தோ, மன்னோ, அம்மா, அம்ம, அரோ, ��ாதோ, அன்றே, அடா, ஆல், அன்னோ, கொல், எல்லே எனக் கணக்கற்ற அசைச் சொற்கள் உண்டு. செய்யுளின் ஓசை கருதி அவை ஆளப்பட்டாலும், சூழலைப் பொறுத்து வியப்பு, அச்சம், மகிழ்ச்சி, துயரம் என இடம் சார்ந்த பொருள் உண்டு. வான் முட்டப் பேசுவதைக் குறைத்துக்கொண்டு, வாசிக்கப் பழக வேண்டும். தமிழின் சொற்பரப்பு அத்தகையது. நவ படைப்பாளிகளின் சொல் ‘இலம்பாடு நாணுத் தரும் எனக்கு\nதமிழ்ச் செய்யுளுக்குள் எச்சொல் வரலாம் என்பதற்கு தொல்காப்பியத்தின் சொல்லதிகாரம், எச்சவியல் நூற்பா ஒன்று இலக்கணம் கூறுகிறது, ‘இயற்சொல், திரிசொல், திசைச்ெசால், வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே’ என்று. பாடல் யாப்பதற்கான சொற்கள் நான்கு வகை. அவை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்பன. நான்கு வகைச் சொல்லையும் விரித்து எழுதினால் அவை தனித்தனிக் கட்டுரை ஆகும்.\nஎம்மொழியினுள்ளும் சொல்லுக்குப் பொருள் உண்டு, இலக்கணம் உண்டு, பயன்பாடும் உண்டு. பெருங்கவிகள் என்று தம்மைப் பாவித்துக் கொள்கிறவர்கள் எவராயினும் இதை உணர்வது அவசியம். சொல்லுக்கு எந்த வறுமைப்பாடும் இல்லாத மொழி தமிழ் மொழி. ‘சோத்துக்குச் செத்தாலும் சொல்லுக்குச் சாகாதே ’ என்று தமிழ்க் கவிஞர்களைப் பார்த்து நானெழுதிய கவிதையும் ஒன்றுண்டு. எடுத்துக்காட்டுக்கு ஒரு சொல் பற்றிய நூற்பா, நன்னூலில் இருந்து. இன்று முன்னுரை என்று வழங்குகிறோம் அல்லவா, அந்தச் சொல்லின் மாற்றுச் சொற்கள் பற்றியது.\n‘முகவுரை, பதிகம், அணிந்துரை, நூன்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை, பாயிரம்’ என்கிறார் பவணந்தி முனிவர். இச்சொற்களோடு பணிந்துரை சேர்த்துக்கொள்ளலாம். நூல் முகம் என்பதை முகநூல் என்று மாற்றிப் போட்டுப் பாருங்கள், சுவாரசியமாக இருக்கும்.\nஉலகத்து மொழிகளின் மேதமைப் புலமைகள் ஆண்ட சொற்கட்டுமானங்களை விஞ்ஞானம் இன்று கேலி செய்கிறது. விஞ்ஞானம் இன்றியும் மானுட வாழ்வு இல்லை. விஞ்ஞானத்தில் வளர்ந்து வளர்ந்து வானத்து வெளிகளை ஆளும்போது, மொழியைச் சிதைத்து, ெசால்லை உருமாற்றி ஆதிமனிதனின் ஒலிக்குறிப்புகளுக்குள் சென்று சேர்ந்து விடுவார் போலும்.\nThanks எனும் சொல்லை Tx என்றும் You எனும் சொல்லை u என்றும் ஆங்கிலத்தில் பயன்படுத்தும் பாணியிலேயே சகல மொழிகளிலும் புதுமொழி ஒன்று உருவாகி வருகிறது. பணியில் சேர்ந்து பத்தாண்��ுகள் வரை, எழுதும் அலுவலகக் கடிதங்களைக் கையினால் எழுதி Typing Pool-க்கு அனுப்புவேன். எழுத்துப் பிழைகள் வராது. பின்பு பதவி உயர்ந்து, பவிசு கூடி, எனக்கென சுருக்கெழுத்தாளர் அருளப் பெற்று, கடிதங்களை dictate செய்ய ஆரம்பித்தேன். இப்போது, தேவை கருதி மறுபடி எழுதும்போது spelling-ல் ஏகப்பட்ட சந்தேகங்கள் வருகின்றன. Tough, Cough, Vogue போன்ற எளிய சொற்களில் கூட. இன்று குறுஞ்செய்தி அடிப்பவர், எதிர்காலத்தில் கடிதம் எழுத நேரும்போது u என்றும், Tx என்றும் urs என்றும் பயன்படுத்தும் நிலைமை வரும்.\nஅண்மையில் ‘உயிர் எழுத்து’ இலக்கிய இதழில், எனக்கும் மூத்த படைப்பாளி – ஒரு வகையில் எனக்கு வழிகாட்டியுமான – வண்ணதாசன் ‘நாபிக்கமலம்’ என்றொரு கதை எழுதி இருந்தார். மிக அற்புதமான கதை. அது போன்றதொரு கதையை, அது போன்றதொரு ஆளுமைதான் எழுத இயலும். எனது மகிழ்ச்சியைச் சொல்ல, அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன், ‘It is a great feet’ என்று. அவர் மறுமொழி தந்தார், ‘நாஞ்சில், நல்லாருங்க… Feat என்பதை Feet என்று Type செய்து விட்டீர்கள்’ என்று.\nதமிழை நாம் எத்தனை முயன்று சேதப்படுத்தினாலும், அதன் சொந்த முயற்சியில் அது வளர்ந்து செழித்துக்கொண்டுதான் இருக்கும். பலருக்கு ல, ள, ழ குழப்பம் ஆண்டுகள் பலவாகத் தீராமல் இருக்கும்போது, காலம், சோளம், ஆழம் போன்ற சொற்களில் வரும் ல, ள, ழ எனும் எழுத்துக்களுக்கு ஆங்கிலத்தில் L எனும் எழுத்தையே பயன்படுத்துகிறார்கள். ஆங்கில லிபியில் தமிழ்க் குறுஞ்செய்தி அனுப்பும்போது மொழியறிவு பல்கிப் பெருகி விடும்\nசொல் என்பது சாதாரண விடயம் அல்ல. அது மந்திரம். ‘சொல் ஒக்கும் சுடு சரம்’ என்கிறார் கம்பர். ‘சொல்லை ஒத்த எரிக்கும் அம்பு’ என்ற பொருளில். ஒரு சொல்லைப் பயன்படுத்தினால், அதை வெல்லும்படியான மற்றொரு சொல் இருக்கக் கூடாது என்கிறார் திருவள்ளுவர். ‘சொல்லுக சொல்லை பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து’ என்பது குறள். சொல்லை மண்ணை உழுது பண்படுத்தும் ஏருக்கு உவமை சொல்கிறார்.\n‘வில்லேர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை’ என்பது குறள். வில் எனும் ஏர் கொண்டு உழும் வில்லாளியின் பகை கொண்டாலும், சொல் கொண்டு உழும் சொல்லாளியின் பகை கொள்ளாதே இடது முலையைத் திருகி எறிந்து மதுரையை எரித்தாள் கற்பின் கனலி கண்ணகி என்றால், ‘எல்லையற்ற இந்த உலகங்கள் யாவ��்றையும் ஒரு சொல்லினால் சுட்டுப் பொசுக்குவேன்’ என்கிறார் கற்பினுக்கு அணியான சீதை. சொல்லின் தீவிரத்தைப் புலவன் கையாளும் தீவிரம் இது.\nசொல் எனும் சொல்லே இன்றைய நேற்றைய பயன்பாடல்ல. அகநானூறும், ஐங்குறுநூறும், கலித்ெதாகை யும், குறுந்தொகையும், திருமுருகாற்றுப்படையும், பதிற்றுப் பத்தும், பரிபாடலும், புறநானூறும், மதுரைக் காஞ்சியும் பயன்படுத்திய சொல் அது. ‘சொற்கள்’ எனும் சொல்லைக் கலித்தொகை சொல்கிறது. சொல்லுக்கு ‘நெல்’ என்ற பொருளும் உண்டு. சீவகசிந்தாமணி ‘சொல்’ எனும் சொல்லை, ‘நெல்’ எனும் பொருளில் பயன்படுத்துகிறது. திருவள்ளுவரும் நாம் முன்பு எடுத்தாண்ட குறளில் அந்தப் பொருளில்தான் பயன்படுத்தினாரோ என்னவோ\n‘வில்லேர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க நெல்லேர் உழவர் பகை’ என்று. இது திருக்குறளைத் திருத்துவதல்ல; ரசிகமணி பாணியில் மாற்றியும் பொருள் கொண்டு பார்ப்பது. சொல்லின் பொருள் ஆழம் குறிக்க, ‘சொல்லாழம்’ என்றொரு சொல்லுண்டு தமிழில். தமிழில் இறந்து பட்ட எத்தனையோ நூல்களில் ‘சொல்லகத்தியம்’ எனும் இசை நூலும் ஒன்று. திறமையாகச் சொற்களைக் கையாள்பவரைக் குறிக்க, ‘சொல்லின் செல்வன்’ என்றொரு சொற்றொடர் உண்டு நமக்கு. அனுமனைக் குறித்து வினவ, ராமன் வாயிலாகக் கம்பன் பயன்படுத்திய சொற்றொடர் அது. ‘யார் கொல் இச் சொல்லின் செல்வன்’ என்று. ‘கொல்’ என்பது வியப்புப் பொருளில் வரும் அசைச்சொல். சொற் பிரயோகத்துக்கான அழுத்தம் ஏற்படுத்துவது. ஓசை நிறைப்பது’ என்று. ‘கொல்’ என்பது வியப்புப் பொருளில் வரும் அசைச்சொல். சொற் பிரயோகத்துக்கான அழுத்தம் ஏற்படுத்துவது. ஓசை நிறைப்பது இரண்டு முறை சொல்லிப் பாருங்கள் இரண்டு முறை சொல்லிப் பாருங்கள் ‘யார் இச்சொல்லின் செல்வன்’ என்றும், ‘யார் கொல் இச்சொல்லின் செல்வன்’ என்றும் வேறுபாடு புரியும். வேறுபாடு புரியாதவர் சொல்லிக் கொண்டிருக்கலாம் அதெப்படி ‘எல்லாச் சொல்லும் பொருள் உடைத்தனவே’ என்று. தொல்காப்பிய நூற்பாவைக் கேள்வி கேட்கும் ஆற்றல் அவர்க்கு உண்டு\nராமன் கேள்விக்கு அனுமன் சொல்லும் பதிலும் அற்புதமானது. ‘காற்றின் வேந்தர்க்கு அஞ்சனை வயிற்றில் வந்தேன், நாமமும் அனுமன் என்பேன்’ வாயு புத்திரன் என்றோ, வாயு பகவானின் வாரிசு என்றோ சொல்ல வராதா கம்பனுக்கு’ வாயு புத்திரன் என்றோ, வ��யு பகவானின் வாரிசு என்றோ சொல்ல வராதா கம்பனுக்கு எதற்காகக் காற்றின் வேந்தர்க்கு எனும் சொல்லாட்சி எதற்காகக் காற்றின் வேந்தர்க்கு எனும் சொல்லாட்சி\nகான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி போல, நாம் யாரை வேண்டுமானாலும் பிளேட்டோ, சாக்ரடீஸ், இங்கர்சால், எமர்சன், பெர்னார்ட் ஷா என்று அழைக்கலாம். அது போலவே எத்தனையோ சொல்லின் செல்வர்களும் உண்டு நமக்கு திறமையாகப் பேசும் பெண்ணை ‘சொல்லாட்டி’ என்கிறது கலித்தொகை. ‘சொல்லாட்டி நின்னொடு சொல்லாற்றகிற்பார் யார் திறமையாகப் பேசும் பெண்ணை ‘சொல்லாட்டி’ என்கிறது கலித்தொகை. ‘சொல்லாட்டி நின்னொடு சொல்லாற்றகிற்பார் யார்’ என்பது பாடல் வரி. ‘திறமையாகப் பேசும் உன்னோடு எவரால் சொல்லாட இயலும்’ என்பது பொருள்.\nபிறமொழிச் சொற்களின் ஆற்றல் பற்றிப் பேச நான் ஆளில்லை. ஆனால் தமிழ்ச் சொல் பற்றிய அறிவு உண்டு. சொல் ஆக்கும், சொல் அழிக்கும். நந்திக் கலம்பகம் பாடி மன்னனை எரியூட்டியதும் சொல்தான். அடைத்த கதவைத் திறக்கச் செய்ததும் சொல்தான். கூழைப் பலா தழைக்கப் பாடியதும் சொல்தான். பாரதி, ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே\nதமிழ்க் கடவுள் முருகன், ‘நற்றமிழால் சொற்றமிழால் நம்மைப் பாடு’ என்கிறான். நமச்சிவாயத் திருப்பதிகத்தில் திருநாவுக்கரசர், ‘சொற்றுணை வேதியன் சோதிவானவன்’ என்கிறார். திருத்தாண்டகத்தில், ‘சொல்லானைப் பொருளானைச் சுருதியானைச் சுடர் ஆழி நெடுமாலுக்கு அருள் செய்தானை அல்லானைப் பகலானை அரியான் தன்னை அடியார்க்கு எளியானை’ என்கிறார். ‘சொல்லாய், பொருளாய், வேதமாய் விளங்குபவன். சுடர் போன்ற சக்கரப் படையை நெடுமாலுக்கு அளித்தவன். இரவாகப் பகலாக விளங்குபவன். ஆனால் அடியவர்க்கு எளியவன்’. அப்பரின் எடுப்பில் முதல் பதம், ‘சொல்லானை’ எனும்போது சொல்லின் உயர்வு பொருளாகும்.\nகம்ப ராமாயணத்தில் 6 காண்டங்களும் 118 படலங்களும், 10,368 பாடல்களும், 1,293 மிகைப் பாடல்களும் எழுத்தெண்ணிப் படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, வாலியைத் தெரிந்து வைத்திருக்க. ஈண்டு நாம் வாலி என்பது சினிமாவில் ஆன்மிகப் பாடல்களும் ஆபாசப் பாடல்களும் எழுதிய பாடலாசிரியர் வாலியை அல்ல. ராமாயணத்து வாலியை. சிவபெருமானின் வில்லையே உடைத்த, தீ உமிழ்கின்ற கொடிய செஞ்சரங்களைத் ெதாகுத்துத் தொடுக்கவல்ல, கரிய செம்மலான ராமன் நேருக்கு நேர் நின்று போர் செய்ய அஞ்சிய குரங்கு இனத்து வேந்தன், மாவீரன் வாலியை.\nமறைந்து நின்று ராமன் எய்த அம்பினைக் கைகளால் பற்றி, அது மேற்கொண்டு துரந்து உள்ளே செல்வதைத் தடுத்து நிறுத்தி, ‘அழுத்தும் இச்சரம் எய்தவன் ஆர் கொல்’ என்று வலியும் கோபமும் வருத்தமும் வியப்புமாக ஐயுற்ற வாலியின் கூற்றாகக் கம்பனில் பாடல் ஒன்றுண்டு. பாடல் எண்-4007, கோவை கம்பன் கழகப் பதிப்பு. கவிச் சக்கரவர்த்தி கம்பனின் சொற்களில் சொன்னால், ‘ ‘‘வில்லினால் துரப்ப அரிது, இவ்வெஞ்சரம்’’ என வியக்கும் ‘‘சொல்லினால் நெடு முனிவரோ தூண்டினார்’’ என்னும்;’ வலிய வாலியின் ஆற்றலைத் துரந்து செல்லும் இக்கொடிய அம்பு, எந்த மாபெரும் வில்லாளியின் வில்லிலிருந்து ஏவப்பட்டதாக இருக்க வழியே இல்லை. இந்த அம்பு வாலியின் உரம் கிழித்து ஏக வல்லதாக இருக்கிறது. எவனோ ஒரு நெடிய தவத்தினை உடைய முனிவன் தனது சொல்லினால் தூண்டப்பட்ட அம்பாக இருக்க வேண்டும்\n சொல்லினால் ஏவப்பட்ட அம்பு, வாளி, சரம், ஆவம், கோல், கணை, பகழி…\nஇதுதான் சொல்லுக்கான ஆற்றல். சொல் என்பது AK-47 போன்ற வலுவான இயந்திரத் துப்பாக்கி. கண்டம் விட்டுக் கண்டம் பாயும் Inter Continental Ballistic Missile. அத்தகு ஆற்றல் உடைய சொல்லைத்தான் நாம் மாங்காய் பறிக்கவும் எலியை அடிக்கவும் கண்டாங்கி பாச்சாவைக் கொல்லவும் பயன்படுத்துகிறோம் இன்று. புத்தகக் கண்காட்சி வாசலில் கொடுக்கப்பட்ட விளம்பர நோட்டீசுகள் முகப்பு மைதானம் எங்கும் குப்பை போல இறைந்து கிடப்பதைப் போன்று, பயனற்ற, பொருளற்ற சொற்கள் யாங்கணும் இறைந்து கிடக்கின்றன. அரசியல் மேடைகளில், மதப் பிரசங்க சபைகளில், பட்டிமண்டப வாத அரங்குகளில், பாராட்டு விழாக்களில், புத்தக வெளியீட்டு விழாக்களில் இலையுதிர் காலத்துச் சருகுகள் போல் உதிரும் சொற் குப்பைகள். கூட்டிக் கூட்டி, பெருக்கிப் பெருக்கி, வாரி வாரி அள்ளினாலும் மாயாத குப்பை. அதிகக் குப்பை உதிர்க்கிறவர் சொல்லின் செல்வர், கவிகளின் ஷா-இன்-ஷா, திரு நாக்குக்கு வேந்து, கலைவாணியின் கடைக்கண் பார்வை பட்டவன்.\nபெரும் சத்தத்துடன் குப்பை உதிர்க்கிறவனும், அதிகக் குப்பை உதிர்க்கிறவனும், நெடுநேரம் குப்பை உதிர்க்கிறவனும் இங்கு ஆரவாரமான அரசியல் முதலாளிகள். தமிழ் மறை என்றும் பொய்யா மொழி என்றும் பொது மறை என்றும் உத்தரவேதம் என்றும் தமிழ��ின் சொத்து என்றும் கொண்டாடப்படும் திருக்குறள் சொல்கிறது, பயனில சொல்லாமை அதிகாரத்தில்… ‘பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல் மக்கட் பதடி எனல்’ என்று. ‘பயனற்ற சொற்களைக் கொண்டாடுகின்றவனை, மனிதன் என்று கூட மதிக்காதே, மனிதப் பயிரில் மணியாகத் தேறாத பதர், குப்பை என ஒதுக்கு’ என்று. நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள், நம் தலைவர்கள் மணிகளா… பதர்களா…\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு and tagged குங்குமம், கைம்மண் அளவு, சொல்லுக சொல்லிற் பயனுடைய, நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.\n← முதியோரை தூற்றோம்.. கைம்மண் அளவு 28\nஎஸ் எம் எஸ் எனும் தூது- கைம்மண் அளவு 30 →\n5 Responses to சொல்லுக சொல்லிற் பயனுடைய- கைம்மண் அளவு 29\nஅருமையான படைப்பு, என் மனம் நிறைந்த பாராட்டுகள், நன்றி\nசிறந்த ஆழ்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய பதிவு.\nசிறப்பான கட்டுரை, வளர்க உங்கள் தமிழ் பணி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்���ில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (110)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/peppers-tv-new-program-aranketram-041290.html", "date_download": "2018-07-21T19:35:36Z", "digest": "sha1:R7CHSVVKL65UHZ4U2UNEMLGHL4VUU643", "length": 12991, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பெப்பர்ஸ் டிவியின் அரங்கேற்றம்... பரத நாட்டிய ரசிகர்களுக்கு வரப்பிரசாதம் | Peppers TV new program Aranketram - Tamil Filmibeat", "raw_content": "\n» பெப்பர்ஸ் டிவியின் அரங்கேற்றம்... பரத நாட்டிய ரசிகர்களுக்கு வரப்பிரசாதம்\nபெப்பர்ஸ் டிவியின் அரங்கேற்றம்... பரத நாட்டிய ரசிகர்களுக்கு வரப்பிரசாதம்\nசென்னை: பாரம்பரிய கலைகளை பயிலும் கலைஞர்களுக்கு அற்புதமான மேடைகளை நிகழ்ச்சிகள் மூலமா தொடர்ந்து பாதை அமைத்து கொடுத்து வருவது பெப்பர்ஸ் டிவி. அந்த வகையில் இளம் கலைஞர்களை அவர்களின் திறமையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் நிகழ்ச்சி அரங்கேற்றம் நிகழ்ச்சி ஞாயிறு தோறும் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\nபரத நாட்டியம் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், இலங்கையிலும், மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர்.\nஒவ்வோர் இனத்தின் பெருமைகளைப் பறை சாற்றுவது அவ்வினத்தினால் பேணி வளர்க்கப்பட்டு வரும் கலை, கலாசாரம், பண்பாடு ஆகியனவாகும்.\nஇந்த வகையில் தமிழினம் மிகுந்த சிறப்புகளைக் கொண்ட ஓர் இனமாக மிளிர்ந்து வருவதை உலகறியும். கலையும் பண்பாடும் ஓரினத்தின் அடையாளம் என்பதை நன்கு நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஆடல், பாடல், கிராமிய நடனங்கள், திரைப்பட பாடல்களுக்கு நடனமாடும் ரியாலிட்டி ஷோக்கள் போல பரத நாட்டிய அரங்கேற்றத்திற்காக சிறப்பான நிகழ்ச்சி ஒன்றினை பெப்பர்ஸ் டிவி ஒளிபரப்புகிறது.\nஎந்த விதமான திறமையை காட்டும் கலைஞராக இருந்தாலும் அரங்கேற்றம் என்பது ரொம்பவே முக்கியமான தருணம். அந்த தருணத்தை பெப்பர்ஸ் டிவியோடு சேர்ந்து கொண்டாடி அதை உலகம் முழுவதும் உள்ள நேயர்களும் பார்த்து மகிழ்வதுதான் அரங்கேற்றம்.\nஇந் நிகழ்ச்சியில் நடன கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் ஆகியோர் பங்குபெறுகின்றனர். இந்த வார நிகழ்ச்சியில் சமீபத்தில் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்த நிருபமா மற்றும் ஸ்ரீ நிதி பங்குபெறுகிறார்கள்.\nஅரங்கேற்றம் நிகழ்ச்சியை பிரபல பரத நாட்டிய கலைஞர் ஸ்ரீதேவி தொகுத்து வழங்குகிறார். அரங்கேற்றம் நிகழ்ச்சி ஞாயிறுதோறும் காலை 8.30 மணிக்கு பெப்பர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஇப்ப இந்த பெப்பர்ஸ் டிவி பக்கம் 18ம் தேதி போனீங்கன்னு வைங்க.. அங்க பாரதிராஜா பேட்டி பார்க்கலாம்\nகரகாட்டம், கானாபாட்டு - இது பெப்பர்ஸ் டிவியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்\nதீபாவளி ஸ்பெஷல்: பெப்பர்ஸ் டிவியில் என்ன போடுறாங்க தெரியுமா\nபெப்பர்ஸ் டிவியில் உழவன் மகன்... விவசாயிகள் நிகழ்ச்சி\nபெப்பர்ஸ் டிவியின் எங்க ஏரியா...\nசுதந்திர தினத்திற்கு பெப்பர்ஸ் டிவியில் என்ன ஸ்பெஷல் தெரியுமா\nபெப்பர்ஸ் டிவியில் கிராம நடனம் பார்க்க “நம்மூர் ஆட்டம்” பாருங்க\nஆன்மீகம், ஆரோக்கிய உணவு… உற்சாகம் தரும் பெப்பர்ஸ் மார்னிங்\nபெப்பர்ஸ் டிவியில் தூள் கிளப்பும் கானா பேட்டை\nபெப்பெர்ஸ் டிவியின் \" தட்டுக் கடை\"\nபெப்பர்ஸ் டிவியில் மாமா டவுசர் கழண்டுச்சு\nபெப்பர்ஸ் டிவியில் பேஷன் கொண்டாட்டம்: கவர் பேஜ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: peppers tv television பெப்பர்ஸ் டிவி பரதநாட்டியம் தொலைக்காட்சி\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்: ஸ்ரீ ரெட்டி விளக்கம்\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/12/16/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-6/", "date_download": "2018-07-21T19:21:22Z", "digest": "sha1:DW3QIX23BJP5MLZLZ7JNW34NCB5EXF6L", "length": 36430, "nlines": 242, "source_domain": "vithyasagar.com", "title": "கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 6) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 5)\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –7) →\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 6)\nPosted on திசெம்பர் 16, 2011\tby வித்யாசாகர்\nஒரு கடிதம் தாமதமாய் கிடைத்ததால் முடிந்து போனோரின் கதையெல்லாம் ஏட்டிலும் வராமல், எட்டி தபால்நிலையத்தின் கழுத்தையும் பிடிக்காமல், பட்டமரம் போல நம்மால் கண்டுகொள்ளப் படாமலே விடப்பட்டுள்ளது.\nகாய்ந்த மரங்களின் அடிப்பச்சை தொலைந்தபின்னும் அதன் மீது எழுதப்பட்ட எத்தனையோ உயிர்களின் வரலாறுகள் நமக்கெல்லாம் தெரிந்துக் கொண்டாயிருக்கிறது எரிக்க கட்டைக்காகும் எனும் வரையிலான ஒரு சுயநலம் மட்டுமே காய்ந்த மரத்திற்கும் நமக்கும் இடையே இருந்துக் கொண்டிருக்கும் புரிதலாகயிருக்க –\nஜானகிராமனுக்கு அனுப்பப் பட்ட அந்த கடிதம், சென்னையை விட்டு சற்று ஒதுங்கிய தூரத்துக் கிராமம் அவர் வசிக்கும் கிராமம் என்பதால் டில்லியிலிருந்து வர தாமதமானதாகவும், உடன் இன்றும் ஒரு தந்தி அஞ்சல் வந்துள்ளதாகவும் சொல்லி இரண்டையும் தபால் காரர் கொடுத்துச் சென்றார்.\nஅதை வாங்கிப் படிக்கப் படிக்க கண்களிலிருந்து தானாக ஆனந்தக்கண்ணீர் தாரைதாரையாய் வடிந்தது ஜானகிராமனுக்கு. ஆங்கிலத்தில் மிக நல்ல புலமை பெற்றவர்கள் ஜானகிராமனும் அவரின் மனைவியும். எனவே இருவரும் மாறி மாறி படித்துவிட்டு மகளிடம் தர, அவளும் படித்துவிட்டுத் தன் தந்தையை ஓடிவந்து பெருமையோடு கட்டிக் கொண்டு அழுதாள்.\nஅத்தகைய மகிழ்வஞ்சலாக இருந்தது அந்தக் கடிதம். வாழ்நாள் சாதனையாளனுக்குக் கொடுக்கும் ஜனாதிபதி விருதினை அவருக்குக் கொடுக்கயிருப்பதாகக் கூறி’ இந்தக் கூரை வீட்டு எழுத்தாளனுக்கு வந்த தந்தி அது.\nதந்தி மற்றும் கடிதத்தின் படி, உடனே இன்றே புறப்பட வேண்டுமென்றும், சென்னையிலிருந்து டில்லி வந்து சேர இத்தனை மணி நேரம் ஆகுமென்றும், வந்து டில்லியில் எங்கு தங்கவேண்டும், விழா நேரம் இன்னது, விவரங்கள் இன்னது என்றெல்லாம் விவரமாக எழுதி, விழா அழைப்பிதழும் வைத்து, சென்னையிலிருந்து வர பயணச்சீட்டும் முறையாக அன���ப்பியிருந்தனர், அரசு சார்ந்த அந்த விருதின் குழுவினர்.\nஆனால் காலசுழற்சியைப் பாருங்கள், ஒரு விருதென்பது ஒருவரை வளர்ப்பதுதானென்றாலும் அது இவரின் வாழ்வில்மட்டும் முரணாக அமைந்துபோனதை வேண்டுமெனில் விதியென்று சொல்லி தேற்றிக் கொள்ளலாம்.\nஆக, மடலின் துரிதப் படி, வேறு வழியின்றி – தன் நோயுற்ற மனைவிக்கு மருத்துவம் பார்க்கக் கூட இயலாதவர் ‘ஊரிலிருந்து வந்த மகளிடம் தன் மனைவியை ஒப்படைத்துவிட்டு விருது வாங்க புறப்படுகிறார்.\nவாழ்வின் இன்ப-துன்பங்கள் எல்லாமே அவருக்கு அவள் மட்டுமாகவே இருந்தபோதும் இதை அவரால் மறுக்கமுடியவில்லை. காரணம், மனைவியும் அதற்கேற்றார்போல் தன்னை வலிமைப் படுத்திக் கொண்டு போய்வாருங்கள் என்று கெஞ்சத் துவங்கிவிட்டாள்.\nகண்ணீர் மல்க அவரின் கையை பிடித்துக் கொண்டு ‘தனக்கொன்றும் ஆகாது போய்வாருங்களென்றும், இத்தனை வருடத்தின் காத்திருப்பு இதுவெனவும், உலகறியப் போகும் ஒரு தனி மனிதனின் உலகம்சார்ந்த கனவிது என்றும், ஒரு இறுக்கமான நம்பிக்கையை உலகின் மூளைமுடுக்கெல்லாம் கொண்டுசேர்க்கும் தருணமிது விட்டுவிடாதீர்கள் என்றும் தைரியம் சொல்லி அனுப்பிவைக்கிறாள்.\n“அப்படி ஒருவேளை ஏதேனும் எனக்கு நேரின் உடனே அழைக்கிறேன், ஆனால் ஒரு முறை அழைத்தால் கூட உடனே பேசுங்கள்” என்கிறாள்.\n“நீயிருக்கும்வரை மட்டுமே நானிருப்பேன் ஜானகி, நீயில்லா உலகில் எனக்கு ஒரு நொடியும் வேலையில்லை, உன் உயிர்பிரிந்தால் என் உயிரும் பிரியும், நான் உன் ராமன், உன் உயிரோடு மட்டுமே ஒட்டியுள்ள ராமன் ஜானகி, இந்த ஜானகியின் ராமன் நீயின்றி ஒரு கணமும் இருக்க மறுப்பேன்’ இது இயற்கை என்றோ செய்திட்ட தீர்மானம் இல்லையா” கண்ணீர் பெருகி வார்த்தையுடைந்து அவர் அவளை நோக்கிக் கேட்க, அவரின் கைகளை எட்டி அவள் இறுகப் பிடித்துக்கொள்கிறாள். அந்த ராமனின் ஜானகிக்கு கண்களிலிருந்து இத்தனை வருடத்து வாழ்வும் கண்ணீராய் வடிகிறது.\nஎன்னதான் ஆனாலும் இவர்களுக்கென்று அதை தட்டிக் கேட்கவோ நலம் விசாரிக்கவோ வேறு யார் இருக்கிறார்கள் இதுபோன்ற ஏழ்மைக் குடிகளுக்கு உதவ எந்த பணக்காரக் கடவுளும், உடனே வாசல் திறந்துவந்து அழும் கண்ணீரை துடைத்துவிடுவதில்லைதானே.. இதுபோன்ற ஏழ்மைக் குடிகளுக்கு உதவ எந்த பணக்காரக் கடவுளும், உடனே வாசல் திறந்துவந்து அழும் கண்ணீரை துடைத்துவிடுவதில்லைதானே.. அவர்களுக்குள்ளே அவர்களாகவே அவர்கள் எழுந்தோ விழுந்தோ பின் தனது வாழ்வை நேற்படுத்தியும் முரண்படுத்தியுமோ வாழ்ந்து கொள்கிறார்கள். அது பாவமாகவும் பிழைக்கான பலனென்றும் யாராலோ எதற்கோ பின்னாளில் கணக்கிட்டுக் கொள்ளப்படுகிறது. அப்படி ஜானகிராமனும் அவரின் குடும்பமும் கூட அவர்களுக்குள்ளாகவே அவர்களை ஒருவரை மாற்றியொருவரென ஆறுதல் படுத்திக் கொள்கின்றனர்.\nமகளும் தாயும் தந்தையுமாய் அழுத அவர்களின் சப்தமெலாம்’ நிமிடங்களைக் கடந்தும் அந்தக் கூரைவீட்டின் அரை வெளிச்சத்தில் மீந்த இருட்டின் நெருக்கத்தோடு அடுத்தடுத்த கட்ட நகர்வாய் கலந்து போகிறது.\nஒரு கட்டப் பொழுதில், அவரவர் விலகி அவரவர் வேலையை பார்க்கின்றனர். மெல்ல மெல்ல நேரம் நகர்ந்து அவர்கள் அவரை வழியனுப்பிவைக்க தக்க ஏற்பாடுகளை செய்து, இதோ.. ஜானகிராமன் புறப்பட்டு, ரயில்நிலையம் வந்து, தனக்கான சீட்டினைப் பிடித்து வீட்டைப் பற்றி நினைத்தவாறே அமர்ந்து கொண்டுள்ளார்.\nரயில் புறப்படயிருக்கும் பதைபதைப்பும், உடன் க்க்கூ….. எனும் சப்தத்தையும் முழங்கிக் கொண்டு ரயில் நிற்க, அதன் பக்கவாட்டில் இடத்தை அடைத்துக் கொண்டு அருகில் நிற்போர், சாய்ந்துநிற்போர் எல்லாம் அங்கிருந்து விலகி ஒதுங்கி தூரப் போயினர்.\nசிலர் ஓடிவந்து எட்டி ரயில்கம்பி பிடித்து வாசலில் ஏறிநின்று தலைமுடி தடவி சரிசெய்துக்கொண்டனர். குருவிகள் ரயில் நிலையத்தின் நீண்ட வளாகத்தில் வேயப்பட்டிருந்த இரும்புக் கூரையிலிருந்து தொங்கும் மின்விளக்குகளிலிருந்து தாவி ரயிலின் ஜன்னலுக்கும், ஜன்னலிளிருந்துத் தாவி மின்விளக்குகளுக்குமென பறந்து கொண்டிருந்தன.\nகாகங்கள் சில வெளியே தரையில் விழுந்து கிடக்கும் உடைந்த அரையுணவுப் பொருட்களை பொறுக்கித் தின்றுகொண்டிருந்தன. ஜானகிரமனுக்கு ஒரு சொட்டுக் கண்ணீர் வடிந்து தன் கன்னத்தின்மீது வெற்றியின் வெப்பமென வடிகிறது.\nஅதைத் துடைக்கும் எண்ணம் கூட இன்றி தன் ஏதேதோ நினைவுகளில் மூழ்கிக் கொள்கிறார் அவர். வயோதிகம் ஆங்காங்கே அவருக்கு நிறையவே வலிக்கத் துவங்கியது. அவைகளை எல்லாம் பொருத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார். அவரின் எண்ணமெல்லாம் விரிந்து அந்த விருது கொடுக்கும் இடத்தை நோக்கி செல்கிறது.\n‘எனக்கு விருது கிடைக்கப்போக���றது. என் இத்தனை வருட உழைப்பிற்கான, என் நம்பிக்கைக்கான அங்கீகாரம் கிடக்கப் போகிறது. ஆனால் இது எனக்கான மதிப்பல்ல, என் எழுத்திற்கான மதிப்பு. கடவுள் என் படைப்பிற்கு அருளிய வரம். அதை பத்திரமாக கொண்டுசென்று தக்கோரிடம் சேர்த்துவிடவேண்டும். யார்யாருக்குக் கொடுக்க இயலுமோ அவருக்கெல்லாம் கொடுத்துவிடவேண்டும். அது என் பொறுப்பு, அதற்குத் தான் போகிறேன் நான், அதற்குத் தான் போகிறேன் நான், வேறு எந்த மாயைக்கும் மயங்கியல்ல’ என்று தனது எண்ணத்தை அழுத்தமாக தன் மனதிற்குள் இருத்திக்கொண்டிருக்கையில், இடையே மாப்பிள்ளையின் நினைவுகளும் திடீரென வந்து இடை புகுந்து கொள்கிறது. ஆம் அது ஒரு எதிர்பாராது நிகழ்ந்த ஒரு மனநிறைவு மிக்க செயல். ஜானகிராமனின் தற்போதைய வாழ்க்கைக்குக் கிடைத்த அவருக்கான ஒற்றை சந்தோசமது.\nஇங்ஙனம் விருது பற்றியும், டில்லிக்குப் போகவேண்டியுள்ளது என்பதும் மாப்பிள்ளைக்கு அறியவர, முதலில் இப்பேற்பட்ட ஒரு நிலையில் ஜானகியம்மாவை தனியே விட்டுவிட்டுப் போகும் நிலை வருகிறதே என்றொரு வருத்தம் மேவிட்டாலும், இது ஜானகிராமனின் உழைப்பிற்கு கிடைத்த ஒரு வெற்றியும் என்பதை மனதில் எண்ணி ஓடிவந்து அவரைக்கட்டியணைத்து, பாராட்டி, பாராட்டியதோடு நில்லாமல் ‘நீங்கள் ஒரு பெரிய படைப்பாளி, நீங்கள் வென்றுவிட்டீர்கள், உங்களின் வெற்றிக்கு என் மரியாதையிது’ என்றுச் சொல்லி அவரின் காலிலும் விழுந்து தொட்டு வணங்கிய மாப்பிள்ளையை எண்ணி எண்ணி பூரித்துப் போனார். நிறைவில் மீண்டுமொரு சொட்டுக் கண்ணீர் கன்னத்தில் வழிந்து ஜன்னல் கம்பியில் பட்டுத் தெறித்தது.\nதிடீரென ஐயோ இங்கே மாப்பிள்ளை நின்று கொண்டிருந்தாரே என்று நினைவில் வர, கண்களைத் துடைத்துக் கொண்டவராய் நிமிர்ந்து வெளியே சற்று தூரத்தில் பார்த்து மாப்பிள்ளையைத் தேடுகிறார். மாப்பிள்ளை சற்று தூரத்தில் இடப்பட்டிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்திருக்க, அந்நேரம் பார்த்து ரயில் புறப்படுவதற்கான முன்அறிவிப்பாக க்க்கூ………………….. எனுமந்த நீண்டதொரு சப்தம் முழங்க எல்லோரும் உடனே முனைப்பாக அவரவர் இருக்கையில் அமர்ந்து ஜன்னல்பக்கம் பார்த்து வழியனுப்ப வந்தோருக்கு கையசைத்து பயணம் சொல்ல –\nஜானகிராமனும் சற்றுக் கலவரப் பட்டு மாப்பிள்ளையைப் பார்க்க, அவர் எழுந்துவந்து ஜன்னலின��� அருகில் நிற்கிறார். தன்னை வழியனுப்ப வந்த மாப்பிள்ளைக்கு தனது எந்த உணர்வுகளையும் காட்டிக் கொள்ளாதவராய், கையை மட்டும் வெளியே நீட்டி போய்வருகிறேன், போய் விருது வாங்கியதும் அழைக்கிறேன், ஜானகியை கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி உடைந்த வார்த்தைகளை விழுங்கிக் கொள்ள –\nரயில் தன் சக்கரங்களை கிர்.. கிர்..ரென்று சுழற்றிக் கொண்டே ஓடத் துவங்குகிறது. மாப்பிள்ளையை மகளை மனைவி ஜானகியை தான் வாழ்ந்த வீட்டை, ஊரின் வாசத்தையெல்லாம் விட்டு விலகிப் போகும் ஜானகிராமனைத் தூக்கிக் கொண்டு ரயில் எங்கோ தூரமாக வேகமாக ஓடத் துவங்குகிறது.\nமேலே பரவும் ரயில்வண்டியின் புகை போல மனதெல்லாம் பரவும் சோகமும் வெற்றியின் அழுகையுமாய் ஜன்னலில் சாய்ந்து, கண்களை பாதியாய் மூடிக் கொள்கிறார் ஜானகிராமன். ரயில் அவரை சுமந்து செல்லும் நிறைவில் வெகு ஒய்யாரமாய் புதுடில்லியை நோக்கி விரைகிறது…\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in சிறுகதை and tagged எழுத்தாளர்கள், கதை, கதைகள், கவிஞன், சமூக கதை, சர்க்கரை வியாதி, சிறுகதை, தமிழ் கதைகள், நோய், படைப்பாளி, மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை, விருது, விருது பெற்ற கதை. Bookmark the permalink.\n← கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 5)\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –7) →\n5 Responses to கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 6)\n6:56 பிப இல் திசெம்பர் 16, 2011\n2:02 பிப இல் திசெம்பர் 18, 2011\nதங்களின் வருகைக்கும் ‘அருமை’க்கும் நன்றியும் நிறைய அன்பும் தோழர். எழுதுபவரின் வலியை சொல்லி ஆவதொன்றுமில்லை. என்றாலும் வலி இதென்றும், இப்படி உள்ளதென்றும் படிப்போர் அறியட்டுமே…\nPingback: கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –7) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்\n5:05 பிப இல் திசெம்பர் 19, 2011\n11:56 பிப இல் திசெம்பர் 19, 2011\nமிக்க நன்றியும் அன்பும் அய்யா…, வாசகரை அதிகநேரம் துரத்தும் அல்லது நீண்டு படிக்கவைக்கும் சிரமம் உறுத்தினாலும் இது ஒரு படைப்பாளிகளின் நிலை குறித்த வெளிச்சத்தை தரும் என்ற நம்பிக்கையில் இங்ஙனமே தொடர்கிறேன். விரைவில் முடியும்.. இத்தொடர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (28)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2015/03/blog-post_24.html", "date_download": "2018-07-21T18:52:06Z", "digest": "sha1:TGHHHZJLLSA35JIQZCXH753SJDEKPZQK", "length": 9540, "nlines": 236, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: வடு மாங்காய்", "raw_content": "\nமிளகாய் பொடி 1 கப்\nமாவடு வாங்கும்பொழுது காம்புகள் உள்ள மாவடுவாக பார்த்து வாங்கவேண்டும்.\nமாவடுவை நன்றாக அலசி தண்ணீரை வடிய வைத்து ஒரு டவலால் தண்ணீர் போக துடைக்கவேண்டும்.\nஒரு கப் ���ண்ணீரில் ஒரு கப் உப்பு சேர்த்து தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்கவைக்கவேண்டும்.\nகடுகையும் மஞ்சள் துண்டையும் சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.\nஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மாவடுவை போட்டு விளக்கெண்ணையை பரவலாக தடவவேண்டும்..அதனுடன் கடுகு மஞ்சள் விழுதை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.\nஊறுகாய் போடும் ஜாடியை நன்றாக துடைத்து முதலில் சிறிது உப்பு தண்ணீர் அடியில் ஊற்றவும்.\nஅதன் மேல் கொஞ்சம் கலந்த மாவடுவை சிறிது போட்டு அதன் மேல் சிறிது உப்பு தண்ணீரும் மிளகாய் பொடியும் போடவும்.\nஇதே மாதிரி மாவடுவும்,உப்பும்,மிளகாய் பொடியுமாக கடைசிவரை போட வேண்டும்.\nஇரண்டு நாள் கழித்து ஜாடியை ஒரு குலுக்கு குலுக்கி நன்கு மூடி வைக்கவேண்டும்.\nமாவடு நன்றாக ஊறி பார்க்கவே ஜோரா இருக்கு.\nகுண்டு வடு இல்லாமல் கிளிமூக்கு வடுவில் போட்டாலும் நன்றாக இருக்குமா\nநீர் ஊற வைக்கும் ரெசிபி அருமை\nகிளி மூக்கு வடுவில் போட்டால் இந்த சுவை வராது.வருகைக்கு நன்றி Adhi.\nவருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.\nமாவடு பார்க்கவே சூப்பரா இருக்கு.எனது பதிவு பூசணிக்காய் சாம்பார் \nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nவெல்ல அடை,உப்புஅடை ( காரடையான் நோன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://garudasevai.blogspot.com/2008/02/1.html", "date_download": "2018-07-21T19:17:55Z", "digest": "sha1:F3UB5E3OLFYEYCQYH2OT4OF2DZYH3EI4", "length": 18322, "nlines": 111, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: திருநாங்கூர் பதினொரு கருட சேவை- 1", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 1\n(பதிவின் இறுதியில் ஒரு புதிர் கேள்வி உள்ளது)\nபாற்கடலிலே திருமகளும், நிலமகளும், நீளா தேவியும், நித்திய சூரிகளும் புடை சூழ பர வாசுதேவனாக மாயத் துயில் கொண்டுள்ள அந்த மாயன், வைகுண்டத்திலே வியூக நிலையிலே அமர்ந்த கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். அவரே தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காக்க அவதாரங்கள் எடுத்து விபவ ரூபமாக அருள் வழங்கினார், அந்த பரம்பொருளே அந்தர்யாமியாக எல்லா ஜீவ ராசிகளிலும் விளங்குகின்றார். நாம் எல்லோரும் உய்யும் பொருட்டு , ஒரு பெயரும், ஒரு உருவமும் இல்லாத அந்த பரம் பொருள் அர்ச்சாவதாரமாக பூவுலகிலே பல் வேறு தலங்களிலே எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். இந்த ஐந்து நிலைகளுக்கும் உரியவன் அவன் ஒருவனே.\nஅத்தகைய திருக்கோவில்களில், மயர்வற மதி நலம் பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றவை திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இந்த திவ்ய தேசங்களுள் வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் தஞ்சை தரணியிலே 40 திவ்ய தேசங்கள் உள்ளன, அவற்றுள் சீர்காழியிலிருந்து 8 கி.மீ து‘ரத்தில் அமைந்துள்ள திருநாங்கூர் திருத்தலத்தை சுற்றி பதினோரு திவ்ய தேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. சோழநாட்டுத் திருப்பதிகளில் நடு நாயகமாக இந்த திருநாங்கூர் திவ்ய தேசங்கள் விளங்குகின்றன. இந்த திவ்ய தேசங்களின் தனி சிறப்பு என்னவென்றால் வைணவ சம்பிரதாயத்தில் முக்கிய கருதப்படும் மூன்று சுலோகங்களும் எம்பெருமானாலேயே இத்திவ்ய தேசங்களில் உபதேசிக்கப்பட்டன. முதலாவதான \" ஒம் நமோ நாராயணா \" என்னும் நலம் தரும் அஷ்டாத்திர மந்திரத்தை ஆழ்வார்களில் கடைக்குட்டியான திருமங்கை ஆழ்வாருக்கு திருமணி மாடக் கோவில் நாராயணப் பெருமாளால் உபதேசிக்கப்பட்டது.\nஇரண்டாவதான \" ஸ்ரீமத் நாராயண சரணௌ சரணம் பிரபத்தயே ஸ்ரீமதே நாராயணாய நமஹ \" என்ற த்வைய மந்திரத்தை ஸ்வேத ராஜனுக்கு திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் உபதேசித்தார். கீதையிலே \" ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோமோட்ச யிஷ்யாமி மாசுச \" என்னையே தஞ்சம் சரணமடைந்து விடு நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்து மோட்சத்தை அளிப்பேன் என்று கீதோபதேசத்தின் போது கூறிய ச���ம சுலோகத்தை பார்த்தன்பள்ளியிலே கண்ணன் அர்ஜுனனுக்கு மீண்டும் உபதேசித்தார். இந்த திவ்ய தேசங்களின் மற்றொரு சிறப்பு, பிரளய காலத்திலும் அழியாமல் இருந்தது. பாலச வனத்தில் வடக்கே மண்ணியாற்றையும், தெற்கே திருவரங்கக் காவிரியாற்றையும் கிழக்கே பூம்புகார் கடலையும், மேற்கே தரங்கம்பாடியையும் எல்லையாகக் கொண்ட இந்த நாகபுரி ஷேத்ரம் என்னும் திருநாங்கூரைச் சுற்றிய இந்தப் பகுதி மட்டும் பிரளய காலத்தும் அழியாமல் இருந்தது.\nஇந்த ஷேத்ரத்தில் வைணவ மற்றும் சைவ சமயங்களின் ஏகாதச திருக்கோவில்கள் உள்ளன. இவ்வாறு சைவம் மற்றும் வைணவத்தின் பதினொரு கோவில்கள் உள்ளதற்கான ஐதீகம் என்னவென்றால், மஹா பிரளயத்திற்கு பிறகு தட்சன் ஒரு யாகம் நடத்தினான் அதில் கலந்து கொள்ள சிவபெருமானுக்கு ஆணவத்தால் அவன் அழைப்பிதழ் அனுப்பவில்லை. தட்சன் மகளான தாட்சாயணியும் அங்கு சென்று அவமானப்பட்டு, பின் சிவலோகம் செல்ல விருப்பமில்லாமல் பலசவனம் வந்து, மதங்க மகரிச்ஷியின் மகளாக பூங்கோதை என்ற திருநாமத்துடன் வளர்ந்து வரும் காலத்தில், சிவபெருமானும் மண்ணியாற்றங்கரையில் வந்து தக்ஷ’ணா மூர்த்தியாக யோகத்திலாழ்ந்தார். மஹா விஷ்ணுவும் வைகுந்தத்தை விடுத்து பூலோகம் வந்தார். சிவனும், விஷ்ணுவும் இல்லாததால் அசுரர்களிடமிருந்து தங்களை காப்பாற்றுவாரில்லாமல் கவலையடைந்த தேவர்கள் மதங்க முனிவரிடம் வந்து வேண்ட, மதங்க முனிவரின் பிரார்த்தனைக்கிரங்கி பத்ரிகாசரமத்திலிருந்த பெருமாள், நான்கு வேதங்களே நான்கு குதிரைகளாகவும், சந்திர, சூரியர்களையே தேர்க்காலாகவும் கொண்ட திவ்ய திருத்தேரிலே நாங்கூரில் உள்ள இந்திர புஷ்கரணியிலே சேவை சாதித்தார். ஞான திருஷ்டியால் பூங்கோதைதான் பார்வதி என்பதை அறிந்த மஹா விஷ்ணு, யோகத்திலிருந்த சிவபெருமானுக்கு அதை உணர்த்தி அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார். பின்னர் சிவபெருமான் பதினோரு ருத்ர வடிவம் எடுத்தும், மஹா விஷ்ணுவும் அதே போல் பதினோரு அர்ச்சாவதாரங்கள் எடுத்து இருவரும் இனைந்து அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்தனர். பின் அதே ரூபத்தில் இருவரும் பதினோரு திருக்கோவில்களில் அமர்ந்தருளினர் என்பது ஒரு ஐதீகம். எனவே தான் திருநாங்கூரைச் சுற்றி பதினோரு சைவ மற்றும் வைணவ திருக்கோவில்கள் அமைந்துள்ளன.\nஇந்த நாங்கூர��ச் சுற்றி ஏகாதச சைவ மற்றும் வைணவ திருத்தலங்கள் இருப்பதற்கான மற்றொரு ஐதீகமானது.\nஒரு சமயம் ஆணவம் கொண்ட பிரம்மாவின் ஒரு தலையை சிவன் கொய்ததால் அவரை பிரமஹத்தி தோஷம் பற்றியது. அந்த தோஷத்தைப் போக்க சிவ பெருமான் ஏகாதச ருத்ர அவதாரங்கள் எடுத்து ஏகாதச ருத்ர அசுவமேத யாகம் செய்தார், யாகத்தின் இறுதியில் பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சேவை சாதித்து சிவபெருமானுக்கு அபய பிரதானம் அளித்து சாபம் நீங்க அருள் செய்தார். இந்த திவ்ய தேசங்களில் வந்து வணங்குவோர்களுக்கும் அதே போல கருணை புரிய வேண்டும் என்ற சிவ பெருமானின் வேண்டுகோளுக்கிணங்கி ஏகாதச திவ்ய தேசங்களில் அர்ச்சாவதார மூர்த்தியாக கோவில் கொண்டருளினார் பெருமாள். சிவ பெருமானும் எகாதச தலங்களில் கோவில் கொண்டருளினார்.\nஇந்த பதினோறு திவ்ய தேசங்களையும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார் என்பது தனி சிறப்பு. தமது பெரிய திருமொழியில் திருநாங்கூர் திருப்பதிகள் என்றே பரகாலர் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். அவருக்காக நடைபெறும் 11 கருட சேவையை விரிவாக வரும் பதிவுகளில் காண்போம்.\nபுதிர் கேள்வி: ஆழ்வார் அருகே அவர் ஆராதித்த பெருமாள் உள்ளதை படத்தில் காணலாம். அவர் பெயர் என்ன\nவிடையை அடுத்த பதிவில் காணலாம் .\nLabels: திவ்ய தேசங்கள், நம் கலியன், மணி மாடக் கோயில்\n//எனவே தான் திருநாங்கூரைச் சுற்றி பதினோரு சைவ மற்றும் வைணவ திருக்கோவில்கள் அமைந்துள்ளன//\nஏகாதச ருத்திரர்கள் மற்றும் ஏகாதசிப் பெருமாட்கள் எழுந்தருளியுள்ள தலங்களில் இருந்து வரும் பதினோரு கருடசேவைக்குக் காத்துள்ளோம்\nஆழ்வார் அருகே அவர் ஆராதித்த பெருமாள் உள்ளதை படத்தில் காணலாம். அவர் பெயர் என்ன\nவயலாளி மணவாளனின் உற்சவ மூர்த்திகளான சிறு நரசிம்ம உருவங்களை ஆழ்வார் தனது ஆராதனா மூர்த்திகளாக வைத்திருந்தார்.\nநீங்கள் குறிப்பிடும் பெருமாள் வயலாளி மணவாளன் -\"சிந்தைக்கினியான்\" என்று நினைக்கிறேன்\nசரியாக பதில் சொல்லியுள்ளீர்கள் கண்ணபிரான் அவர்களே. வாழ்த்துக்கள்.\nஆண்டாள் பெருமாளை மனத்துக்கினியான் என்று பாடினார்.\nதிருமங்கையாழ்வார் ஆராதித்த பெருமாள் சிந்தனைக்கினியான். ஆழ்வார் எங்கு எழுந்தருளும் போதும் சிந்தனைக்கினியானும் அவருடன் எழுந்தருளுகிறார்.\nஏகாதச பெருமாள்களின் படங்களும், ஒவ்வொரு திவ்ய தேசத்தின் விவரங்களும், பாசுரங்களும் அடுத்த பதிவில் காண்க.\nபார்த்தசாரதிப் பெருமாள் மாசி மக கருட சேவை\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 4\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 3\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 2\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 1\nகருட சேவை - 6\nகருட சேவை - 5\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=145021", "date_download": "2018-07-21T19:16:24Z", "digest": "sha1:ZT54DEZ4NCKYPDPN4GUZJP3CQLDOXRVM", "length": 12839, "nlines": 177, "source_domain": "nadunadapu.com", "title": "எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு முன் அபர்ணதி பங்குபற்றிய நிகழ்ச்சி ஒன்றில் ஆர்பாட்டமாக..!- (வீடியோ) | Nadunadapu.com", "raw_content": "\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு முன் அபர்ணதி பங்குபற்றிய நிகழ்ச்சி ஒன்றில் ஆர்பாட்டமாக..\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் இருந்து மக்கள் மனம் கவர் நாயகியாக வலம் வந்த அபர்ணதி வெளியேறியுள்ளார்.\nஇந்நிலையில் அபர்ணதி பிரபல ரிவியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.\nகுறித்த காணொளி கடந்த வருடம் பிரபல ரிவியில் அவர் கலந்து கொண்டதாகும். ஆனால் தற்போது நெட்டிசன்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு பின்பு மகிழ்ச்சியாக இருப்பதாக கூறி இந்த காணொளியினை வைரலாக்கி வருகின்றனர்.\nஅபர்ணதியின் வெளியேற்றத்தினால் சோகமாக காணப்படும் ரசிகர்கள் இக்காட்சியினை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.\nPrevious articleஇந்தியாவிலேயே முதன்முறையாக காதலி ஆணாகவும், காதலன் பெண்ணாகவும் மாறி திருமணம்..\nNext articleசிறிதரன் எம்.பி இப்படி துள்ளிக் குதிப்பதற்கு காரணம் என்ன தமிழர்களுக்கு சமஷ்டி தீர்வு எதாவது கிடைத்துவிட்டதா\nயாழ்ப்பாணத்தில் மனித எச்சங்கள் கண்டுபி​டிப்பு\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\n60 வயது மந்திரவாதி ஒருவர் 120 பெண்களை நாசம் செய்த சம்பவம் ப���பரப்பை ஏற்படுத்தியது.\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=48&sid=54c5b81145cdee58f667e041585596a1", "date_download": "2018-07-21T19:08:49Z", "digest": "sha1:PDRMP7UJPMV7MK6BUGQCIZMYFUX2PYDY", "length": 30589, "nlines": 369, "source_domain": "poocharam.net", "title": "அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion)\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபின்னல் போட்டால் முடி கொட்டாது\nநிறைவான இடுகை by vaishalini\nகூந்தல் அழகுக் குறிப்புகள் ...\nநிறைவான இடுகை by தமிழன்\nநிறைவான இடுகை by தமிழன்\nஎன்றென்றும் இளமையாகவும், அழகாகவும் இருக்க...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஎளிய அழகு குறிப்புகள் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஅழகு குறிப்புகள்:'குளிர்காலம்..' வறண்ட சருமக்காரர்கள் உஷார்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உ���ிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristiankeerthanaikal.blogspot.com/2010/04/11.html", "date_download": "2018-07-21T19:15:03Z", "digest": "sha1:MZPNBDMMFWMUWBBEKUEVE2K56TCGLB63", "length": 9401, "nlines": 167, "source_domain": "tamilchristiankeerthanaikal.blogspot.com", "title": "Tamil Christian keerthanaigal lyrics: வந்தனம் , வந்தனமே, தேவ துந்துமி கொண்டிதமே கீர்த்தனை 11", "raw_content": "\nவந்தனம் , வந்தனமே, தேவ துந்துமி கொண்டிதமே கீர்த்தனை 11\nவந்தனம் , வந்தனமே, தேவ துந்துமி கொண்டிதமே \nவரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே, மிகத்தந்தனம்.\nதாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர், சுரர்பதியே.\nசருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காதததுவே-எங்கள்\nசாமி, பணிவாய் நேமி, துதிபுகழ் தந்தனமே நிதமே\nசருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே , சத்ய\nசருவேசுரனே ,கிருபாகரனே ,உன் சருவத்துகுந் துதியே .\nஉந்தன் சர்வ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால் -\nஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ தரும் புகழ் துதி துதியே .\nமாறாப் பூரணனே , எல்லா வருடங்களிலும் எத்தனை -உன்றன்\nவாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே .\nஆ. சட்டம் பிள்ளை (1)\nசு. ச. ஏசடியான் (1)\nபழைய கிறிஸ்தவ பாடல்கள் (1)\nமெ. தாமஸ் தங்கராஜ் (1)\nல. ஈ. ஸ்தேவான் (1)\nசீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம் கீர்த்தனை 6\nசாலேமின் ராசா, சங்கைய���ன் ராசா, கீர்த்தனை 65\nகிஞ்சிதமும் , நெஞ்சே , கீர்த்தனை 197\nகர்த்தரின் பந்தியில் வா கீர்த்தனை 255\nஐயனே உமது திருவடி களுக்கே கீர்த்தனை 277\nஎந்நாளுமே துதிப்பாய் கீர்த்தனை 303\nஆர் இவர் ஆராரோ கீர்த்தனை 32\nஅதி மங்கல காரணனே கீர்த்தனை 22\nஆதித் திருவார்த்தை திவ்விய அற்புத பாலனாகப் பிறந்தா...\n அம்பர உம்பர மும் கீர்த்தனை 33\nஅனுக்ரக வார்தையோடே கீர்த்தனை 317\nஅந்த நாள் பாக்கிய நாள் கீர்த்தனை 120\nஇயேசு நான் நிற்குங் கன்மலையே கீர்த்தனை 183\nஇயேசுவை நாம் எங்கே காணலாம்\nவந்தனம் , வந்தனமே, தேவ துந்துமி கொண்டிதமே கீர்த்தன...\nசரணம், சரணம், ஆனந்தா சச்சிதானந்தா கீர்த்தனை 49\n இன்ப கால மல்லோ கீர்த்தனை 209\nபோசனந்தா னுமுண்டோ கீர்த்தனை 256\nவேறு ஜென்மம் வேண்டும் கீர்த்தனை 122\nசித்தம் கலங்காதே ,பிள்ளையே ,கீர்த்தனை 158\nஇயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்\nநெஞ்சே நீ கலங்காதே கீர்த்தனை 200\nஉச்சித மோட்ச பட்டணம் போக கீர்த்தனை 235\nஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே\nமகிழ்வோம் மகிழ்வோம் தினம் அக மகிழ்வோம்\nமங்களம் செழிக்க கிருபை அருளும்\nஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்\nஎந்தன் நாவில் புது பாட்டு\nஎன்னை மறவா இயேசு நாதா\nசுத்த ஆவி என்னில் தங்கும் , நானும் சுத்தன் ஆகவே :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A_%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D:_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B?&id=1861", "date_download": "2018-07-21T19:33:37Z", "digest": "sha1:MVQ6W4ZVI5JHPCYWLBYOE6OGWHISGX7X", "length": 6362, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஇலவச ஜியோ பீச்சர்போன்: புதிய விதிமுறைகளை அறிவிக்கும் ஜியோ\nஇலவச ஜியோ பீச்சர்போன்: புதிய விதிமுறைகளை அறிவிக்கும் ஜியோ\nரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் வாங்குவோர் செலுத்தும் முன்பணத்தை பெறுவதற்கான விதிமுறைகளை விரைவில் அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் செலுத்திய முன்பணத்தை பெற கைப்பேசியை மூன்று ஆண்டுகளுக்குள் ஒப்படைக்க வேண்டும் என கூறப்படுகிறது.\nபுதிய விதிமுறைகள் சார்ந்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என கூறப்படும் நிலையில், ஜியோபோனிற்கான பீட்டா டெஸ்டிங் ஆகஸ்டு 15-ம் தேதி முதல் த��வங்கியது. ஜியோபோன் வாங்க விரும்புவோர் ஆகஸ்டு 24-ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம். இதுகுறித்து ஜியோ தரப்பில் இருந்து எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.\nஜியோபோன் வாங்க விரும்புவோர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பணமாக ரூ.1,500 செலுத்த வேண்டும். மேலும் மாத ரீசார்ஜ் ரூ.153 செலுத்த வேண்டும், இதனால் புதிய பீச்சர்போனிற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. புதிய ஜியோபோன் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க உதவியாக இருக்கும் என டெலிகாம் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nபுதிய ஜியோ 4ஜி பீச்சர்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.1,500 முன்பணம் மற்றும் மாதம் ரூ.164 செலுத்தவர். இதுவரை டெலிகாம் சேவைகளை பயன்படுத்த இந்தியாவில் ஒருவர் ரூ.100 செலுத்தி வரும் நிலையில், ஜியோ புதிய திட்டம் அவர்களிடம் இருந்து ரூ.153 கட்டணமாக பெற முடியும் என சமீபத்திய கோல்டுமேன் சேக்ஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு ஜியோ சேவைகளை வாடிக்கையாளர் தொடர்ந்து பயன்படுத்துவர்.\nஇந்தியாவில் ஒரு நெட்வொர்க் மட்டும் பயன்படுத்தக் கூடிய கைப்பேசிகளை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் அதிக விருப்பம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் ஜியோ தொடர்ச்சியாக இலவசங்களை வழங்க வேண்டும்.\nதேன் கலந்த சீரக தண்ணீர் குடிப்பதால் கிடை...\nலேப்டாப் விலையை குறைக்க உதவும் இலவச ஆப்ர...\nஇந்த இயற்கை பானத்தால் பல நோய்களுக்கு கிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thodar.blogspot.com/2009/02/10022009.html", "date_download": "2018-07-21T19:10:26Z", "digest": "sha1:CJAS5AFB4P4VKWRJJTXQD25JPVH6RV4A", "length": 17448, "nlines": 159, "source_domain": "thodar.blogspot.com", "title": "தமிழ் வலையுலகம்.: கிச்சடி - 10/02/2009", "raw_content": "\nஎந்த எழுத்தாளரோட பரிந்துரையுரைய படிச்சாலும் ஏதாவது ஒரு சிறுகதையை குறிப்பிட்டு இது உலகத்துல உள்ள டாப் 20 சிறுகதைல ஒண்ணுன்னு சொல்றாங்க. டாப் 20 சிறுகதைகள் ஆயிரக்கணக்குல இருக்கும் போல.\nப்ளாக் வந்ததுல யாருக்கு லாபமோ இல்லையோ சினிமாத்துறைக்கு நேரடி லாபம் இருக்கு. யப்பா சினிமா விமர்சனம் எழுதறதுக்காகவே நூத்துக்கணக்கான மக்கள் தியேட்டர்ல போய் சினிமா பாக்கறாங்க. ஆனா சொல்றது என்னவோ பாலாவுக்காக போனேன் சினிமா விமர்சனம் எழுதறதுக்காகவே நூத்துக்கணக்கான மக்கள் தியேட்டர்ல போய் சினிமா பாக்கறாங்க. ஆன��� சொல்றது என்னவோ பாலாவுக்காக போனேன் \nதமிழ் ப்ளாக் உலகத்துக்கு சம்பந்தமே இல்லாத என்னோட நண்பர் ஒருத்தர் \"நான் கடவுள்\" படம் பாத்துட்டு சொன்ன கமெண்ட் \"இதே மாதிரி வேற மத நம்பிக்கைகல காட்டி இருந்தா விட்டு இருப்பாங்களா \" ப்ளாக் படிச்சா, ஜேமோவோட உள்குத்து வெளிபட்டுட்டுச்சு, திரை பிஞ்சிடுச்சுன்னு எழுதறாங்க. In crude terms, இது தான் திரைக்கதை ஆசிரியரின் நடுநிலைக்கு கிடைச்ச நற்சான்றிதழா \nசாகும் வரை உண்ணாவிரதத்தோட நோக்கம் சாகறது கிடையாது மக்களோட கவனத்த திருப்பறது, பிரச்சினையின் ஆழத்த புரிஞ்சிக்க வைக்கறது, அது மூலமா அதற்கு ஒரு தீர்வு காண்பது. சாகும் வரை உண்ணாவிரததுக்கே இந்த ரெஸ்பான்ஸ் தான், இதுல அடையாள உண்ணாவிரதம்ன்னு announce பண்ணி இருந்தா ராஜ் டிவில கூட வந்து இருக்காது. ஆனா, மறுபடியும் வேறு எந்த பிரச்சனைக்கும் இதே யுக்திய கையாளமுடியாது.\nFitna படம் பாத்தேன். Geert Wilders (Dutch parliamentarian) எடுத்த படம். இஸ்லாம் தீவிரவாதம் சம்பந்தமா எடுக்கப்பட்ட படம். WTC இன்சிடென்ட்ல ஆரம்பிச்சி பலப்பல வீடியோக்கல தொகுத்து ( குரானில் வரும் சுராவுடன் இணைத்து ) முதல் பத்து நிமிஷம் ஓட்டறாங்க. அத தவிர ஒரு மூணு வயசு முஸ்லீம் குழந்தைக்கிட்ட jews பத்தி கருத்து கேக்கறாங்க. கடைசில டைரக்டர் ஒருசில அதிர்ச்சி தரும் தகவல் சொல்றாரு. அதுல ஒண்ணு \"In nederlands, Government has started declaring public holidays for islamic festivals\". யப்பா மத தீவிரவாதம் பத்தி பேச இவருக்கு என்ன அருகதையோ \nஇந்திய இலங்கை கிரிக்கெட் மேட்சுக்கு குமார தர்மசேனா அம்பயரிங் பண்ணினாரு. ஒரு பதினைந்து வருசத்துக்கு முன்னால இந்திய கிரிக்கெட் வாரியம் ரிடையரான வீரர்கள அம்பயரிங் பண்ணறதுக்கு ஒரு scheme கொண்டு வந்தாங்க. அவங்களுக்கு preference கொடுத்தாங்க. ரொம்ப வருஷமா நேஷனல்(ரஞ்சி) லெவல் அம்பயரிங் பாத்துக்கிட்டு இருந்தவங்க எல்லாம் ஒதுக்கப்பட்டாங்க. அதுனால அவங்க எரிச்சலாயி ரிடையர் ஆனாங்க.கடைசில அந்த scheme ஊத்திக்கிச்சு,இருந்த நல்ல அம்பயர்சும் போயாச்சு.இப்போ இன்டர்நேஷனல் அம்பயர் இந்தியாவுலேந்து வராததுக்கு இதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.\nரொம்ப முக்கியம் இப்ப கிச்சடி நாட்டுக்கு \n//\"இதே மாதிரி வேற மத நம்பிக்கைகல காட்டி இருந்தா விட்டு இருப்பாங்களா \" ப்ளாக் படிச்சா, ஜேமோவோட உள்குத்து வெளிபட்டுட்டுச்சு, திரை பிஞ்சிடுச்சுன்னு எழுதறாங்க. In crude terms, இது தான் தி���ைக்கதை ஆசிரியரின் நடுநிலைக்கு கிடைச்ச நற்சான்றிதழா ப்ளாக் படிச்சா, ஜேமோவோட உள்குத்து வெளிபட்டுட்டுச்சு, திரை பிஞ்சிடுச்சுன்னு எழுதறாங்க. In crude terms, இது தான் திரைக்கதை ஆசிரியரின் நடுநிலைக்கு கிடைச்ச நற்சான்றிதழா \nஇது எனக்குப் புரியலை. கொஞ்சம் விளக்குங்க\n//எந்த எழுத்தாளரோட பரிந்துரையுரைய படிச்சாலும் ஏதாவது ஒரு சிறுகதையை குறிப்பிட்டு இது உலகத்துல உள்ள டாப் 20 சிறுகதைல ஒண்ணுன்னு சொல்றாங்க. டாப் 20 சிறுகதைகள் ஆயிரக்கணக்குல இருக்கும் போல.//\nஅவரு சொல்ல வந்த / சொல்ல வராத கருத்துக்கு ரெண்டு பக்கமும் திட்டறாங்க அதுனால அவரு சொன்னது நடுநிலையோன்னு கேக்க வந்தேன் அதுனால அவரு சொன்னது நடுநிலையோன்னு கேக்க வந்தேன் புதுசா எழுத ஆரம்பிச்சி இருக்கேன் இல்ல. அது தான் பிரச்சனை......கொஞ்ச நாள் ஆகும், புரியறா மாதிரி எழுதறதுக்கு புதுசா எழுத ஆரம்பிச்சி இருக்கேன் இல்ல. அது தான் பிரச்சனை......கொஞ்ச நாள் ஆகும், புரியறா மாதிரி எழுதறதுக்கு அது வரைக்கும் பாவம் நீங்க.\nரொம்ப முக்கியம் இப்ப கிச்சடி நாட்டுக்கு \nஇப்போதைக்கு நாட்டுக்கு உப்புமா,பூரிக்கிழங்குதான் தேவை\nகிச்சடி உட்டலக்கடியா இருந்துச்சு. பாஸ் அடிக்கடி எழுதுங்க\nஉங்க வருகைக்கு நன்றி அதிஷா.\n//எந்த எழுத்தாளரோட பரிந்துரையுரைய படிச்சாலும் ஏதாவது ஒரு சிறுகதையை குறிப்பிட்டு இது உலகத்துல உள்ள டாப் 20 சிறுகதைல ஒண்ணுன்னு சொல்றாங்க. டாப் 20 சிறுகதைகள் ஆயிரக்கணக்குல இருக்கும் போல.//\nஅம்பயரிங் மேல ரொம்பவே அக்கரைங்க உங்களுக்கு ....\n//ப்ளாக் வந்ததுல யாருக்கு லாபமோ இல்லையோ சினிமாத்துறைக்கு நேரடி லாபம் இருக்கு. யப்பா சினிமா விமர்சனம் எழுதறதுக்காகவே நூத்துக்கணக்கான மக்கள் தியேட்டர்ல போய் சினிமா பாக்கறாங்க. ஆனா சொல்றது என்னவோ பாலாவுக்காக போனேன் சினிமா விமர்சனம் எழுதறதுக்காகவே நூத்துக்கணக்கான மக்கள் தியேட்டர்ல போய் சினிமா பாக்கறாங்க. ஆனா சொல்றது என்னவோ பாலாவுக்காக போனேன் பூஜாவுக்காக போனேன்னு \nரொம்ப நல்லா இருக்கு இந்த blog. Enjoyed reading it \nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஇதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வ��ைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.\nஅம்பயரிங் மேல ரொம்பவே அக்கரைங்க உங்களுக்கு\n// டாப் 20 சிறுகதைகள் ஆயிரக்கணக்குல இருக்கும் போல. //\nசரியா சொன்னீங்க.... எனக்கு டாப் 10, நம்பர் 1 இதுல எல்லாம் நம்பிக்கை இல்ல...\n// இதே மாதிரி வேற மத நம்பிக்கைகல காட்டி இருந்தா விட்டு இருப்பாங்களா\nயோசிக்க வேண்டிய கேள்வி... ஆனால் இந்து மதத்தில் இருப்பது போல் மற்ற மதங்களிலும் மூட நம்பிக்கைகள் இருப்பது உண்மைதான். அனால் அது பற்றி மக்களுக்கு சரியாக தெரிவதில்லை... மக்களுக்கு அதிகம் தெரிந்த மூட நம்பிக்கை பற்றி எழுதினாலோ/படம் எடுத்தாலோ தான் நாளா ரீச் ஆகும்... என்பது என் தாழ்மையான கருத்து....\nநல்ல ருசி.. நிறைய கிண்டவும்.\nஉலக சினிமாக்களில் என்னதான் உள்ளது. அவர்கள் மட்டும் உலக விருதுகளை வாரி குவிக்கிறார்கள். அந்த சினிமாக்கள் எவை..\nஅது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன்.\nஉலக சினிமா பற்றிய எனது வலையை பார்க்கவும்\nதங்களின் மேலான கருத்துக்களையும் கூறவும்\nதேங்க்ஸ் நவநீதன், வண்ணத்துபூச்சியார், ராஜி\n உனக்கு எல்லாம் தெருல அம்பயரிங் பண்ண கூட தகுதி கிடையாது \nஎந்த எழுத்தாளரோட பரிந்துரையுரைய படிச்சாலும் ஏதாவது ஒரு சிறுகதையை குறிப்பிட்டு இது உலகத்துல உள்ள டாப் 20 சிறுகதைல ஒண்ணுன்னு சொல்றாங்க. டாப் 20 சிறுகதைகள் ஆயிரக்கணக்குல இருக்கும் போல.//\nஜே கே ரித்தீஷ் மற்றும் சாம் ஆண்டர்சன் ரசிகர்களே\nஹேக்கில் நடந்த ஈழத்தமிழர் போராட்டத்தின் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/01-genesis-29/", "date_download": "2018-07-21T19:35:26Z", "digest": "sha1:DOIATXK65DD57DYRU3JB7BASR7O3VMVQ", "length": 13972, "nlines": 54, "source_domain": "www.tamilbible.org", "title": "ஆதியாகமம் – அதிகாரம் 29 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஆதியாகமம் – அதிகாரம் 29\n1 யாக்கோபு பிரயாணம்பண்ணி, கீழ்த்திசையாரின் தேசத்தில் போய்ச் சேர்ந்தான்.\n2 அங்கே வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே மடக்கியிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் கண்டான்; அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள்; அந்தக் கிணற்றின் வாய் ஒரு பெரிய கல்லினால் அடைக்கப் பட்டிருந்தது.\n3 அவ்விடத்தில் மந்தைகளெல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள்.\n4 யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான் ஊரார் என்றார்கள்.\n5 அப்பொழுது அவன்: நாகோரின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்டான்; அறிவோம் என்றார்கள்.\n6 அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான்; அவன் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள்.\n7 அப்பொழுது அவன்: இன்னும் வெகுபொழுதிருக்கிறதே; இது மந்தைகளைச் சேர்க்கிற வேளை அல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர்காட்டி, இன்னும் மேயவிடலாம் என்றான்.\n8 அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக் கூடாது; சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள்.\n9 அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.\n10 யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான்.\n11 பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ்செய்து, சத்தமிட்டு அழுது,\n12 தான் அவள் தகப்பனுடைய மருமகனென்றும், ரெபெக்காளின் குமாரனென்றும் ராகேலுக்கு அறிவித்தான். அவள் ஓடிப்போய் தன் தகப்பனுக்கு அறிவித்தாள்.\n13 லாபான் தன் சகோதரியின் குமாரனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைக் கட்டிக்கொண்டு முத்தஞ்செய்து, தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விபரமாய் லாபானுக்குச் சொன்னான்.\n14 அப்பொழுது லாபான்: நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றான். ஒரு மாதம்வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான்.\n15 பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலை செய்யலாமா சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல் என்றான்.\n16 லாபானுக்கு இரண்டு குமாரத்திகள் இருந்தார்கள்; மூத்தவள் பேர் லேயாள், இளையவள் பேர் ராகேல்.\n17 லேயாளுடைய கண்கள் கூச்சப் பார்வையாயிருந்தது: ராகேலோ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள்.\n18 யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலைசெய்கிறேன் என்றான்.\n19 அதற்கு லாபான்: நான் அவளை அந்நிய புருஷனுக்குக் கொடுக்கிறதைப்பார்க்கிலும், அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தரித்திரு என்றான்.\n20 அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷம் வேலைசெய்தான்; அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றினது.\n21 பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியினிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.\n22 அப்பொழுது லாபான் அவ்விடத்து மனிதர் எல்லாரையும் கூடிவரச்செய்து விருந்துபண்ணினான்.\n23 அன்று இரவிலே அவன் தன் குமாரத்தியாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான்; அவளை அவன் சேர்ந்தான்.\n24 லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.\n25 காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர் ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் என்றான்.\n26 அதற்கு லாபான்: மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கம் அல்ல.\n27 இவளுடைய ஏழு நாளை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலைசெய் என்றான்.\n28 அந்தப்படியே யாக்கோபு, இவளுடைய ஏழுநாளை நிறைவேற்றினான். அப்பொழுது தன் குமாரத்தியாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.\n29 மேலும் லாபான் தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் குமாரத்தியாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.\n30 யாக்கோபு ராகேலையும் சேர்ந்தான்; லேயாளைப்பார்க்கிலும் ராகேலை அவன் அதிகமாய் நேசித்து, பின்னும் ஏழு வருஷம் அவனிடத்தில் சேவித்தான்.\n31 லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள்.\n32 லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள்.\n33 மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி இவனையும் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்குச் சிமியோன் என்று பேரிட்டாள்.\n34 பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: என் புருஷனுக்கு மூன்று குமாரனைப் பெற்றபடியால் அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பேரிட்டாள்.\n35 மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்; பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று.\nஆதியாகமம் – அதிகாரம் 28\nஆதியாகமம் – அதிகாரம் 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-07-21T18:59:53Z", "digest": "sha1:2STXZZOAEGLF75GN2WZGFBOSPTJALXDQ", "length": 18020, "nlines": 91, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "என் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம்..??! ஜெயம் ரவி உருக்கம்! -", "raw_content": "\nஎன் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம்..\nநேமிசந்த் ஜபக், வி ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில், சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள படம் டிக் டிக் டிக்.\nஇந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகனாக அவரது சொந்த மகன் ஆரவ் ரவி நடித்திருந்தார்.\nகடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.\nவிழாவில் ஆரவ் ரவி பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி தன் பிறந்த நாளையும் கொண்டாடினார்.\nமகிழ்ச்சியான தயாரிப்பாளர் என்ற வார்த்தையே இன்று இல்லாமல் போய் விட்டது. இந்த படத்தின் வெற்றி யாருக்கும் பொறாமை தராத ஒரு வெற்றி.\nஇந்த மாதிரி ஒரு புதுக்களத்தை தமிழ் சினிமாவில் எடுத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்த்தத��� இயக்குநர் சக்தியின் வெற்றி. அதை ஆதரித்த தயாரிப்பாளர் ஜபக், ஹீரோ ஜெயம் ரவிக்கு நன்றி சொல்ல வேண்டும்.\nரசிகர்களுக்காக படம் நடிப்பது என்று இல்லாமல் சவாலான படங்களைத் தேடித் தேடி நடிக்கிறார் ஜெயம் ரவி. ஆரவ்வை எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅவர் கல்லூரி முடித்த பிறகு தான் இனி நடிப்பார் என்று சொன்னார்கள். ஆனால் அவரை விடாமல் நிறைய படங்களில் நடிக்க வைக்க போகிறார்கள் என்பது மட்டும் உறுதி என்றார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.\nஒரு வருடத்தில் எத்தனையோ படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதில் ஒரு சில படங்களுக்கே வெற்றி விழா வாய்ப்பு அமைகிறது. அப்படி ஒரு படத்தில் நானும் பங்கு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.\nஎன் முதல் படம் என்ற ஆர்வத்தில் தமிழன் படத்தை நிறைய தடவை திரையரங்குகளில் சென்று பார்த்தேன். சமீபகாலத்தில் நான் அதிக தடவை திரையரங்கில் சென்று பார்த்த படம் டிக் டிக் டிக் தான்.\nஇந்த படத்தில் கிராஃபிக்ஸ் பணிகள் முடிவதற்கு முன்பே பின்னணி இசையை அமைத்ததால், முதல் முறையாக திரையரங்கில் போய் தான் நான் முழு படத்தையும் பார்த்தேன். மிகச்சிறப்பாக வந்திருந்தது.\nடிக் டிக் டிக் எனது 100வது படம் என்று கார்டு போட்டபோது எனக்கு மிகவும் பயமாகவே இருந்தது. ஆனால் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெற்றி படமாக அமைந்திருக்கிறது.\nஆரவ் 100 படங்கள் நடித்தாலும், அவர் நடித்த முதல் படத்தில் முதல் பாடலுக்கு நான் தான் இசையமைத்தேன் என்பது எனக்கு பெருமை என்றார் இசையமைப்பாளர் டி. இமான்.\nடிக் டிக் டிக் மொத்த குழுவின் உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி. டைட்டானிக் படத்தின் படப்பிடிப்பு நாட்களை நினைத்து பிரமித்திருக்கிறேன். அது மாதிரி டிக் டிக் டிக் படத்தை 56 நாட்களில் முடித்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.\nநிறைய நேரங்களில் ரவியின் உழைப்பு வீணாய் போய்விடுமோ என்று பயந்ததுண்டு. ரவியும் ஒரு கட்டத்தில் உண்மையான உழைப்பை நம்பணுமா என்று நினைத்த காலம் உண்டு.\nஉயிரைப் பணயம் வைத்து பேராண்மை, பூலோகம், ஆதி பகவன், டிக் டிக் டிக் என பல படங்களில் ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறான்.\nஎல்லா நேரங்களிலும் தன் உழைப்பைக் கொடுத்துக் கொண்டே தான் இருந்தான். அவனுக்கு கிடைத்த வெற்றியாக இதை நினைத்துக் கொள்க���றேன் என்றார் இயக்குநர் மோகன்ராஜா.\nடிக் டிக் டிக் ஒரு நாயகனின் படம் அல்ல, ஒரு தொழில்நுட்பக் கலைஞனின் படம். சக்தி சௌந்தர்ராஜன் கனவை நிறைவேற்ற, கற்பனைக்கு உயிர் கொடுக்க பலர் இந்த படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.\nநான் நிறைய ஆங்கில படங்கள் பார்ப்பேன், இந்த படத்தை பார்த்தவுடன் வியப்பாக இருந்தது. ரசிகர்கள் படத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு, தொழில்நுட்ப ரீதியில் படம் வெற்றி.\nஜெயம் படத்தில் இருந்து இன்று வரை ரவியுடன் கூடவே இருந்து வருகிறார் மைக்கேல் மாஸ்டர். இசையமைப்பாளர் இமான் இந்திப் படங்களுக்கும் இசையமைக்க வேண்டும்.\nகதைக்களத்தை உணர்ந்து அருமையாக இசையமைத்து இருக்கிறார். சக்தி சௌந்தர்ராஜன் வழக்கமான விஷயங்களை தள்ளி வைத்து விட்டு, நிறைய புதுமையை புகுத்தியிருக்கிறார்.\nஇந்த காலத்துக்கு தேவையான கதை சொல்லல், ரவிக்கு 7 வயது இருக்கும்போதே ரவியின் திறமையை கண்டேன், 13 வயதில் தெலுங்கு படத்தில் நடிக்க வைத்தேன்.\nமிகச்சிறப்பாக நடித்தான். மிருதன் படத்தில் நடித்தபோது முதுகுத் தண்டில் அடி, அதன் பிறகும் இந்தக் கதையைக் கேட்டு இதில் நடிக்க ஒப்புக் கொண்டது அவன் அர்ப்பணிப்பை காட்டுகிறது என்றார் எடிட்டர் மோகன்.\nஎன் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம். உன் உழைப்பை கொடு, வெற்றி வரும்போது வரும் என்பது தான் என் குடும்பம் கற்றுக் கொடுத்த தாரக மந்திரம்.\nபடத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ரசிகர்கள் தான்.\nநாம் என்ன கொடுத்தாலும் அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால் தான் வெற்றி. ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக வந்து பார்க்க காரணம் இயக்குநர் சக்தி.\nஇந்த படத்தில் உங்களுக்கு ஜோடி இல்லை, ஒரு மகன் இருக்கிறான். உங்க மகன் நடிச்சா நல்லா இருக்கும் என்றார்.\nகதைக்குத் தேவை என்றால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்று முடிவு செய்தோம்.\nஇமான் இவ்வளவு உயரத்துக்கு போனாலும் ரொம்ப தன்னடக்கம் உடையவர். மைக்கேல் மாஸ்டர் கடின உழைப்பாளி. அவரது உழைப்புக்கு ஏற்ற உயர்வு இன்னும் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு.\nஇந்த படத்தின் முதல் ரசிகன் எடிட்டர் பிரதீப் தான். எனக்கும் என் மகனுக்கும் மதன் கார்க்கி எழுதிய குறும்பா பாடல் காலத்துக்கும் என் நினைவில் நிற்கும்.\nஇந்த படத்துக்கு ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் உழைப்பு அப��ிமிதமானது. அவர்களின் உழைப்பை பார்த்த பிறகு தான் எங்களுக்கு நம்பிக்கையே வந்தது.\nகதையைக் கேட்ட தயாரிப்பாளர்கள் யாருக்கும் படத்தின் மீது நம்பிக்கை இல்லை, கதையை உணர்ந்து நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் ஜபக் சாருக்கு நன்றி.\nஎன் மகன் ஆரவ் நடித்த குறும்பா பாடலை 2000 முறையாவது பார்த்திருப்பேன்.\nஎனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது என் அண்ணன், நான் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருவதற்கு அவரும் ஒரு காரணமாக இருக்கிறார் என்றார் நாயகன் ஜெயம் ரவி.\nஇந்த விழாவில் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன், மாஸ்டர் ஆரவ் ரவி, விஎஃப்எக்ஸ் அருண், ஸ்டண்ட் மாஸ்டர் மைக்கேல்,\nஎடிட்டர் பிரதீப், கலை இயக்குநர் மூர்த்தி, ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், விஜயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.\nPrevதர்புகா சிவாவின் மாயாஜாலத்தை நம்பியிருக்கும் படம்\nNext‘அருவி’ ‘அறம்’ ‘விக்ரம் வேதா’ படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘குரங்கு பொம்மை’\n“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘\nகனிமவளங்களைப் பாதுகாப்பவராக நடிக்கும் மன்சூரலிகான்\nதொடரும் தியேட்டர் திருட்டு… அமைச்சரிடம் போன தயாரிப்பாளர்கள்…\n‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்..\n‘வஞ்சகர் உலகம்’ வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை\nஅரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்…\nபேய்ப் படங்களுக்கு ஓய்வு கொடுக்க வரும் ’பார்த்திபன் காதல்’\n’நகல்’ குழுவில் இணையவிருக்கும் அந்த முக்கிய நடிகர் யார்\n‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது\nசரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’\n‘அருவி’ ‘அறம்’ ‘விக்ரம் வேதா’ படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘குரங்கு பொம்மை’\nஎன் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2016/05/21/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-13/", "date_download": "2018-07-21T19:29:31Z", "digest": "sha1:ODE3XPB2SLX65U6U63FPZRGIE2QH575R", "length": 3487, "nlines": 48, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "பளீர் டிப்ஸ் – chinnuadhithya", "raw_content": "\nபுதினா சாறு அரை ஸ்பூன் சீரகப்பொடி அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு ஒரு மூடி உப்பு பெருங்காயம் அரை ஸ்பூன் இவற்றை தண்ணீரில் கலந்து குடித்தால் புளித்த ஏப்பம் வயிற்றுப் பொருமல் ஆகியவை நீங்கும்.\nபிரண்டைத் துவையல் பசியை உண்டாக்கும். கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.\nதிரிபலா பொடியை தினமும் சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.\nமுருங்கை இலைச் சாறு ஒரு டம்ள்ர் அருந்த இரத்த அழுத்தம் உடனே குறையும்.\nசப்போட்டாவின் சதைப் பகுதியை புளிப்பில்லாத தயிருடன் கலந்து சாப்பிட்டால் அடி வயிற்றுவலி மாதவிடாய் வலி நீங்கும்.\nசப்போட்டா இலையுடன் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து தண்ணீரில் கொதிக்கவைத்து வாய் கொப்பளித்தால் பல் வலி வாய் துர் நாற்றம் நீங்கும்.\nசீரகம் வறுத்து அரைத்த பொடி அரை ஸ்பூன் பெருங்காயம் வறுத்து அரைத்த பொடி அரை ஸ்பூன் பனங்கற்கண்டு மூன்றையும் ஒன்றாக 200 மிலி தண்ணீரில் கலந்து குடிக்க அஜீரணம் வயிற்றுவலி பசியின்மை சரியாகும்.\nNext postஅவன் தான் மனிதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/08/28/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-07-21T19:29:05Z", "digest": "sha1:BYGSG7OPS3M4BK4OTI3LNLGAOHBOUZXC", "length": 33505, "nlines": 186, "source_domain": "senthilvayal.com", "title": "அதிமுகவில் உச்சகட்ட மோதல்: குழப்பத்தில் தொண்டர்கள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅதிமுகவில் உச்சகட்ட மோதல்: குழப்பத்தில் தொண்டர்கள்\nஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைப்புக்குப் பிறகு அதிமுகவில் மோதல் இன்னும் உச்சத்துக்கு சென்றுள்ளதால் கட்சியும் ஆட்சியும் தப்புமா தங்களுக்கு யார் நிர்வாகி என தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். சாதாரண நிர்வாகிகளும் குழப்பத்தில் உள்ளனர்.\nஅதிமுக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியை கண்டுள்ளது. 1972-ல் எம்ஜிஆர் அதை உருவாக்கிய போது அபிமானம் மிக்க தொண்டர்களாலும் , நிர்வாகிகளாலும் வழி நடத்தப்பட்டது. எம்ஜிஆர் என்ற சக்தி அனைவரையும் கட்டிப் போட்டிருந்தது.\nகட்சிக்குள் ஒரு வித சுதந்திரமும் நெகிழ்வுத்தன்மையும் இருந்தது. ஆனாலும் தலைமைக்கு நிகராக கருத்துக்களை கூறும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களும் இருந்தனர். அதன் பின்னர் எம்ஜிஆர் நோய் வாய்ப்பட்ட போது அதிமுக இரண்டு கோஷ்டிகளாக பிரிந்த���ருந்தது.\n1987-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் இது பகிரங்கமாக வெளிப்பட்டு மூன்றே ஆண்டுகளில் ஆட்சிக் கவிழ்ப்பில் போய் முடிந்தது. ஜானகி, ஜெயலலிதா என இரண்டு அணிகள் பிரிய 1989 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது.\nஜெயலலிதா தலைமையின் கீழ் கட்சி மீண்டும் ஒன்றிணைய கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் ஜெயலலிதா கட்சியை தனக்குக் கீழ் கொண்டு வந்தார். அதன் பின்னர் அதிமுகவில் ஒரே குரல் ஜெயலலிதாவின் குரல் என்றாகிப் போனது.\nஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா ஆளுமையின் கீழ் கட்சி வந்தது. மீண்டும் ஒற்றைத்தலைமையின் கீழ் கட்சி செல்கிறது என்கிற நிலையில் ஓபிஎஸ் நீக்கப்பட அவர் தனி அணியானார். அதிமுக 1988-க்குப் பிறகு மீண்டும் ஓபிஎஸ், எடப்பாடி அணி என இரண்டாக ஆனது.\nஇந்த முறை சசிகலா என்கிற ஒரே தலைமையின் வழிகாட்டுதல் படி எடப்பாடி முதல்வர் ஆனதால் ஆட்சி கவிழவில்லை. ஆனாலும் சசிகலா சிறைக்கு செல்ல பிரிந்திருந்த ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைய முயற்சிக்க தினகரன் விலக்கப்பட்டார்.\nஆரம்பத்தில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாத தினகரன் பின்னர் வேகம் காட்டத் துவங்கினார். திடீரென ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைந்தன. ஓபிஎஸ் மீண்டும் கட்சிப் பதவி, துணை முதல்வர் என பதவிக்கு வர, சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு நீக்குவோம் என்ற திடீர் அறிவிப்பால் அதிமுகவில் ஆரம்பமானது பூகம்பம்.\nதுணை பொதுச்செயலாளர் என்ற முறையில் ஏற்கெனவே பலரை நியமித்திருந்தார் தினகரன். தற்போது எழுந்துள்ள சூழ்நிலையில் அடுத்தடுத்த அதிரடியாக இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி, நடவடிக்கைகளில் இறங்க தற்போது மிகப்பெரும் குழப்பத்தில் அதிமுக தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.\nஅடுத்தடுத்த நடவடிக்கைகளால் முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடியை தினகரன் நீக்குவார், இனி தினகரன் கைகாட்டுபவர்தான் முதல்வர் என்று தினகரன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். தேர்தல் ஆணையத்தால் சசிகலா அங்கீகரிக்கப்படவில்லை அதனால் அவர் நியமித்த தினகரன் நியமனமும் செல்லாது என்கின்றனர் அதிமுக அணியினர்.\nதினகரன் தரப்பில் கிட்டத்தட்ட 75 சதவிகித கட்சி நிர்வாகிகள் மாவட்டச்செயலாளர்கள் நீக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ள��ர். ஆனால் தினகரனே துணை பொதுச்செயலாளர் இல்லை எனும்போது நீக்கமும் நியமனமும் எப்படி செல்லும் என்று தீர்மானம் நிறைவேற்றி பழைய நிர்வாகிகளே நீடிப்பார்கள் என்று அறிவித்துள்ளனர் அதிமுக அணியினர்.\nஇதனால் மிகவும் குழம்பிப்போய் நிற்பது தொண்டர்களே என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். ஆளுங்கட்சி என்பதால் பல்வேறு கோரிக்கைகளுடன் வரும் கட்சித்தொண்டர்களும், அடிமட்ட நிர்வாகிகளும் யாரைக் கேட்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.\n என்பது பற்றி குழப்பத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதை அவர்கள் தினம் தினம் ஒவ்வொரு அணியாக மாறுவதை வைத்து புரிந்துக்கொள்ள முடிகிறது என்கிறார் அரசியல் ஆர்வலர் ஒருவர்.\nமுதல் நாள் காலை தினகரன் தரப்புக்கு ஆதரவாக பேசும் ஏ.கே.போஸ் போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மாலையில் மரியாதைக்காக சந்தித்தேன் என்று பேட்டி அளிக்கின்றார். இவையெல்லாம் அவர்கள் மத்தியில் உள்ள குழப்பத்தையே காட்டுகிறது என்றார்.\nஇது போன்ற குழப்பத்திற்கு என்னதான் காரணம் என்று அரசியல் விமர்சகர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியது, சசிகலா இருக்கும் வரை அவரை பொதுச் செயலாளராக அங்கீகரித்தது இந்த அணியினர் தான்.\nஇப்போது தினகரன் பத்தாண்டுக்கு முன்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் அவரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுபவர்கள் அன்று தினகரன் தலைமையை மனமுவந்து ஏற்றுக்கொண்டவர்களே.\nஇப்படி தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொள்வதால் தான் இப்படிப்பட்ட உச்சகட்ட குழப்பத்தில் அதிமுக உள்ளது என்று தெரிவித்தார். மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ஆளுக்கொரு விதமாக பேட்டி அளிப்பது தொண்டர்களை மேலும் குழப்பத்தில் தான் ஆழ்த்தும் ஆகவே மோதல் முடிவுக்கு வரும் வரை இது தொடரத்தான் செய்யும் என்று கூறினார்.\nமறுபுறம் ஒருவரை நீக்கும் போது நீக்கம் செல்லாது என்பவர்கள் அதை எதிர்த்து போராட்டம் நடத்துவதேன், கொடும்பாவி கொளுத்துவதேன். நாடாளுமன்ற உறுப்பினர் குமார் தன்னை நீக்கியவுடன் முதல்வரை நீக்க முடியுமா என்று கேட்க முதல்வரின் மாவட்டச்செயலாளர் பதவியையும் தினகரன் பிடுங்கினார்.\nஅப்படியானால் இவர்கள் தினகரனை இன்னும் துணை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. இப்படி தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்ற���கொள்வதால் தான் இப்படிப்பட்ட உச்சகட்ட குழப்பத்தில் அதிமுக உள்ளது என்று தெரிவித்தார்.\nமோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ஆளுக்கொரு விதமாக பேட்டி அளிப்பது தொண்டர்களை மேலும் குழப்பத்தில் தான் ஆழ்த்தும் ஆகவே மோதல் முடிவுக்கு வரும் வரை இது தொடரத்தான் செய்யும் என்று கூறினார்.\nஇது போன்ற குழப்பங்கள் குறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் ஆவடி குமாரிடம் கேள்வி எழுப்பினோம்.\nசசிகலா நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது , அவரால் நியமிக்கப்பட்ட தினகரன் நியமனத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பொதுக்குழுவில் தீர்மானம் போடுகிறீர்கள் , அதே நேரம் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளை தினகரன் நீக்கினால் போராட்டம், ஆர்ப்பாட்டம், தினகரன் கொடும்பாவியை எரிக்கிறீர்களே ஏன்\nஅதை நிர்வாகிகள் செய்வதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆங்காங்கே உள்ள தொண்டர்கள், அவருடைய செயலை கண்டிப்பதற்கு உரிமை இருக்கிறது, போராட்டம் நடத்துகிறார்கள். அதற்கு கட்சி வழிகாட்டுதல் காரணம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. எனக்கு ஒரு பாதிப்பு என்றால் என்னைச் சேர்ந்தவர்கள் கோபத்தினால் எதிர்ப்பை வெளிக்காட்டலாம் அல்லவா\nஅப்படியானால் தொண்டர்கள் தினகரனை தங்கள் கட்சியின் துணை பொதுச்செயலாளராகத்தான் இன்றும் பார்க்கிறார்கள் என்று கருதலாமா\nநீங்கள் கேட்பது அதிசயமாக உள்ளது. அவர் மன நோயாளி போல் எதையாவது செய்தால் யாராவது தடுத்தாலோ குறை சொன்னாலோ யார் பொறுப்பாக முடியும். அதற்கு தொண்டர்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். இன்று கட்சி உள்ள நிலையில் இன்று அவர் தேவையில்லாத குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறார் என்பதற்காக தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.\nஅப்படியானால் தினகரன் குழப்பத்தை ஏற்படுத்துவதால் தான் தொண்டர்கள் எதிர்ப்பை தெரிவிக்க போராட்டம் நடத்துகிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா\nஆமாம். அதற்குத்தான் எதிர்ப்பு. அவருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இல்லை என்று தெளிவாக முடிவு எடுத்துள்ளோம். ஆனால் அவர் அதற்கு பிறகும் அதிமுகவுக்கும் தனக்கும் தொடர்பு இருக்கிறது என்று நடந்து கொள்கிறார்.\nஅவர் எந்த அமைப்புக்கும் கட்டுப்படுவதில்லை, அவராகவே எதாவது பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் அதை ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களில் வரும் செய்தியை பார்த்து அதனால் பாதிக்கப்படுவதாக நினைக்கும் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றார் ஆவடி குமார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nதூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா\nமுட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்\nகுதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-21T19:21:21Z", "digest": "sha1:SANYMXFL5Q5B6EFJE64W63QMV7RQ2TSL", "length": 3912, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சொண்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சொண்டு யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு (பறவையின்) அலகு.\nஇலங்கைத் தமிழ் வழக்கு பேச்சு வழக்கு உதடு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/priya-070130.html", "date_download": "2018-07-21T19:43:52Z", "digest": "sha1:2ITSTVH7HCSQU2YC4SFN5UO73SZ62JUD", "length": 15137, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் நெஞ்சம் மறப்பதில்லை! | Nenjam Marapathillai to be re made again - Tamil Filmibeat", "raw_content": "\n» மீண்டும் நெஞ்சம் மறப்பதில்லை\nநெஞ்சம��� மறப்பதில்லை. அப்பாக்கள் காலத்தில் வந்த இந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத ஒரு காவியம்.\n1963ம் ஆண்டு பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில், கல்யாண்குமார், தேவிகா, நம்பியார் ஆகியோரது பண்பட்ட நடிப்பில் உருவான இந்தப்படம் படு வித்தியாசமான காதல் திரில்லர்.\nதேவிகா, கல்யாண்குமாரின் உணர்ச்சிப் பொங்கிய நடிப்பை இன்னும் கூட யாராலும் மறந்திருக்க முடியாது. அப்படி ஒரு அற்புதமான படம் நெஞ்சம்மறப்பதில்லை. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில், வெளியான இப்படத்தில் நெஞ்சம் மறப்பதில்லை, அதன் நினைவை இழப்பதில்லை உள்ளிட்டபல சூப்பர் ஹிட் பாடல்கள் இடம் பெற்றிருந்தன.\nகல்யாண்குமார், தேவிகா நடிப்பையே தூக்கிச் சாப்பிடும் வகையில் இருந்தது நம்பியாரின் வில்லன் நடிப்பு.\nபடத்தின் கதை இதுதான். கல்லூரி மாணவரான கல்யாண் குமார் தனது நண்பரோடு அவரது கிராமத்திற்குப் போகிறார். அங்கு நண்பரின்தங்கையான தேவிகா மீது காதல் பிறக்கிறது. இருந்தாலும் காதலைச் சொல்லாமல் அமைதி காக்கிறார்.\nகிராமத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக தனியாக செல்லும் கல்யாண்குமார் அங்குள்ள பாழடைந்த பங்களாவைப் பார்த்து ஆச்சரியப்பட்டு உள்ளேசெல்கிறார். உள்ளே சென்றவுடன் அவருக்குள் ஒரு மாற்றம். அந்த இடத்தை, அங்கிருந்த பொருட்களை இதற்கு முன்பு பார்த்தது போல ஒரு நினைவு.அவருக்குள் பலவித நினைவுகள் அலையடிக்கின்றன.\nமுன் ஜென்ம நினைவுகள் அவருக்குள் புகுகிறது. பழைய கதை பிளாஷ்பேக் ஆக மலருகிறது. கிராமத்து ஜமீன்தாரான நம்பியாரின் மகன்தான்கல்யாண் குமார். நம்பியாரின் பண்ணையில் வேலை பார்ப்பவரின் மகள்தான் தேவிகா.\nஇருவரும் காதலிக்கின்றனர். ஆனால் வில்லனாக நடுவே வருகிறார் நம்பியார். அந்தஸ்தை சொல்லி காதலை பிரிக்கப் பார்க்கிறார். ஆனால்கல்யாண்குமார் தனது காதலில் உறுதியாக இருக்கிறார். இருவரும் ரகசியமாக கல்யாணம் செய்து கொள்ள கிளம்புகின்றனர். இதை அறிந்தநம்பியார் துப்பாக்கியுடன் சென்று இருவரையும் சுட்டு வீழ்த்துகிறார்.\nஇந்த முன்ஜென்ம கதையை அறிந்து கொண்ட கல்யாண் குமார் அதிர்ச்சி அடைகிறார். தனது நண்பனின் தங்கைதான் தான் முன்ஜென்மத்தில்காதலித்த பண்ணை வீட்டுப் பெண் என்பதை அறிந்து அவரிடம் காதலைச் சொல்கிறார். தேவிகாவும் காதலை ஏற்கிறார்.\nஇந்த சமயத்தில் தங்களது முன்ஜென்மக் கதையை தேவிகாவிடம் கூறி அவரை பாழடைந்த பங்களாவுக்குக் கூட்டிச் செல்கிறார். அங்கு எதிர்பாராததிருப்பமாக, இன்னும் உயிருடன் வாழும் நம்பியாருக்கு கல்யாண்குமார், தேவிகா கதை தெரிய வருகிறது.\nஇந்தப் பிறவியிலும் இவர்களை சேர விடக் கூடாது என வெறித்தனமாக சபதம் ஏற்கும் நம்பியார், அவர்களை சுட்டுத் தள்ள முடிவு செய்கிறார்.இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் சமயத்தில் துப்பாக்கியால் சுட முயற்சிக்கிறார். ஆனால் கல்யாண்குமார் முந்திக் கொண்டுநம்பியாரை சுட்டு வீழ்த்துகிறார்.\nபோன பிறவியில் மிஸ் ஆன காதலை இந்தப் பிறவியில் காப்பாற்றி ஒன்று சேருகிறது கல்யாண்குமார்-தேவிகா ஜோடி.\nபழைய படப் பெயர்களை களவாடி புதுப் படங்களுக்கு சூட்டுவதும், பழைய படங்களையே திரும்பி ரீமேக் செய்வதும் இப்போது கோலிவுட்டில்சகஜமாகி வருவதால், நெஞ்சம் மறப்பதில்லை படத்தையும் அதே பெயரில் ரீமேக் பண்ணவுள்ளனர்.\nபார்த்திபன்தான் ஹீரோவாம். ஹீரோயின்களாக நித்யாதாஸ், புலன் விசாரணை பார்ட் 2 நாயகி பிரியாவும் நடிக்கிறார்கள்.\nஇவர்கள் தவிர நாசர், ஸ்ரீமன், சரத்பாபு, ராஜ்கபூர், ஒய்.ஜி.மகேந்திரா, ரமேஷ்கண்ணா ஆகியோரும் உள்ளனர்.\nகவிஞர்கள் பா.விஜய், சினேகன் பாடல்களை எழுதுகின்றனர். ஜெரோம் புஷ்பராஜ் இசையமைக்கிறார்.\nதிருமூர்த்திதான் படத்தை இயக்கப் பாகிறார். அடிதடி, மகா நடிகன், குஸ்தி என கும்மாங்குத்துப் படங்களாக எடுத்துத் தள்ளிய சுந்தரி பிலிம்ஸ்நிறுவனம்தான் நெஞ்சம் மறப்பதில்லை படத்தையும் எடுக்கப் போகிறது.\nநல்ல கதை, நல்லபடியாக எடுங்க, குத்துப் பாட்டை போட்டு கொத்திப்புடாதீங்க\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்\nரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்: ஸ்ரீ ரெட்டி விளக்கம்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/summer-special-gadgets-useful-for-children-005534.html", "date_download": "2018-07-21T19:06:37Z", "digest": "sha1:JS3TOLI3HUYA4VZNQXA54C3OFOKHVERF", "length": 12787, "nlines": 173, "source_domain": "tamil.gizbot.com", "title": "summer special gadgets useful for children - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுழந்தைகளுக்கான டாப் 5 சாதனங்கள் சம்மர் ஸ்பெஷல்\nகுழந்தைகளுக்கான டாப் 5 சாதனங்கள் சம்மர் ஸ்பெஷல்\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nதாவர கழிவில் பிளாஸ்டிக் பை: உதவிய நவீன தொழில்நுட்பம்.\nகூகுள் மேப்ஸ் அம்சம் ஆசியாவிற்கும் வழங்கப்படுகிறது.\nநெட்பிக்ஸ் ஸ்மார்ட் டவுன்லோடு உங்களின் ஆன்ட்ராய்டு சாதனத்தில் எப்படி பயன்படும்\n6ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அசத்தலான சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.\nநிலவில் ரியல் எஸ்டேட் : 4பேர் தங்கி வாழக்கூடும் வீடு ரெடி.\nசியோமி மி ஏ2 & மி ஏ2 லைட் சாதனங்களின் விலை மற்றும் அம்சங்கள் வெளியானது.\nகோடை காலத்தை குழந்தைகள் பயனுள்ள வகையில் கொண்டாடவே இந்ந சாதனங்கள்.\nகுழந்தைகள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் மற்றும் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும்,குழந்தைகள் தங்களது வேலைகளை எளிமையாக்கி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலே இந்ந சாதனங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.\nஇன்றைய குழந்தைகளின் கல்வி எல்லாமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் அதிக விஷியங்களை கம்பியூட்டரிலே தெரிந்துகொள்கிறார்கள். எனவே பெற்றோர்கள் இந்த சாதனங்களை குழந்தைகளுக்கு அளித்து அவர்களது வேலைகளை எளிமையாக்கி கொள்ள உதவ வேண்டும்.\nகிழே உள்ள சிலைட்சோவில் குழந்தைகளுக்கு பயன்படும் சாதனங்கள் மற்றும் அதன் பயன்களை பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஹச்பி(HP) இங்க் அன்வான்டேஜ் பிரிண்டர்\nவீட்டில் உள்ள பெற்றோர்களுக்கு தெரியும் குழந்தைகள் தங்களுக்கு சம்மர் வெக்கேஷனில் கொடுக்கப்பட்ட வேலைகளை கடைசி நேரத்தில் தான் செய்ய நினைப்பார்கள் என்று.\nதங்களது ப்ராஜெக்டுகளை பி��ிண்ட் அவுட் எடுக்க வேண்டும் என்று கடைசி நேரத்தில் சொல்வார்கள். இது போன்ற பிரச்சனைகளை தவிர்ப்பதறக்கு பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் வீட்டிலேயே பிரிண்டர் வாங்கி வைத்துக் கொள்ளலாம்\nஹச்பி(HP) நிறுவனம் குறைந்த விலையில் தரமான பிரிண்டர்களை வழங்குகின்றன.\nஹச்பி(HP) இங்க் ஜெட் பிரிண்டரை குழந்தைகளுக்கு மட்டும் அல்லாமல் வீட்டின் தேவைக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nகம்பியூட்டர் குழந்தைகளுக்கு எவ்வளவு தேவை என்று இன்றைய பெற்றோர்களுக்கு தெரியும். குழந்தைகள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள மற்றும் அவர்களுக்கு தேவையான தகவல்களை பெற கம்பியூட்டர் தேவை.\nஹச்பி(HP) நிறுவனம் குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் ஸ்மார்ட் கம்பியூட்டர்களை வழங்குகின்றன. ஹச்பி(HP) பெவிலியன் 23-f201 ஆல் இன் ஒன் பிசி.\n23 இன்ஞ் ஹச்டி டச் டிஸ்பிளே\nபோன்ற அம்சங்கள் இதில் உள்ளன.\nகுழந்தைகளுக்கு தேவையான பொம்மைகள் போல் பென் டிரைவும் அவர்களுக்கு தேவையான பொருளாகிவிட்டது.\nகுழந்தைகள் தங்களுக்கு தேவையான தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ள பென் டிரைவ் உதவுகிறது.\nநிறைய குழந்தைகளுக்கு இசை மிகவும் பிடிக்கும். குழந்தைகள் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ள இசை உதவும். எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எம்பி3 பிளேயரை பரிசாக அளிக்கலாம்.\nஸ்மார்ட் டிவி ஒரு கம்பியூட்டரை போன்றது. இதிலே குழந்தைகள் தங்கள் ப்ராஜெக்டுகளுக்கு தேவையான வீடியோக்களை லைவாக ஆன்லைனில் பார்க்கலாம்.\nகுழந்தைகள் தங்களுக்கு தேவையான தகவல்களை ஆன்லைனில் படிக்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\n6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2010/04/blog-post_07.html", "date_download": "2018-07-21T19:17:51Z", "digest": "sha1:2GXJV44YC2OPV3VMBVE5KLZJD2GMBL34", "length": 9507, "nlines": 249, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: பேபிகார்ன் மசாலா", "raw_content": "\nமுட்டைக்கோஸ் 1/2 கப் (நறுக்கியது)\nபீன்ஸ் 1/2 கப் (நறுக்கியது\nஇஞ்சிபூ���்டு விழுது 1 டீஸ்பூன்\nவேர்கடலை பொடி 1 டேபீள்ஸ்பூன்\nவெங்காயம்,தக்காளி,உருளைக்கிழங்கு,காரட்,குடமிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\nகடாயில் எண்ணைய் வைத்து தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.பிறகு சிறிது மஞ்சள்தூள் சேர்த்து நறுக்கிய பேபிகார்னை வதக்கவும்.\nபேபிகார்ன் சிறிது வெந்ததும் நறுக்கிய தக்காளி,உருளைக்கிழங்கு,முட்டைக்கோஸ்,பீன்ஸ்,காரட்,குடமிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.\nஉப்பு சேர்த்து அதனுடன் தனியாதூள்,காரப்பொடி,இஞ்சி பூண்டு விழுது,சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.\nஇறக்கியபின் வேர்க்கடலை பொடியை தூவவும்.\nகொஞ்சம் ஆறிய பிறகு எலுமிச்சம்பழம் பிழியலாம்.\nபேபிகார்ன் மசாலா சப்பாத்தி,பூரிக்கு சிறந்த sidedish.\nமிகவும் அருமையாக இருக்கின்றது...எனக்கு பேபி கார்ன் என்றால் மிகவும் பிடிக்கும்...\nவருகைக்கு நன்றி Nithu Bala\nவருகைக்கு நன்றி Geetha Achal\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n\"அ\" வை நீக்கி தண்ணீரை சேமிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ddrdushy.blogspot.com/2013/04/", "date_download": "2018-07-21T19:35:17Z", "digest": "sha1:M7DTZNRC6W2NO7RB6K7PJXLIA5MHC75R", "length": 4887, "nlines": 191, "source_domain": "ddrdushy.blogspot.com", "title": "DDRDUSHY: April 2013", "raw_content": "\nஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா\nஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா\nஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா\nஜாடை காட்டியே ரொம்ப வாட்டி வதைக்கிறா\nவானவில்லாட்டம் வந்து எட்டி பாக்குறா\nவளச்சி போட்டேன்டா ஒரு சோக்கு பிகரடா\nஅறியா வயசுல அளவா சைசுல\nஅன்ன நட நடந்துவாரா கடலு மண்ணுல\nநாலு முன ரோட்டுல நட ஒரு தினுசுல\nசத்தம் போட்டு சிக்னல் தாறா வெள்ளி கொலுசுல\nலைட் ஹவுசு வெளிச்சத போல் காட்டுறாளே காலம்\nமனசுக்குள்ள புள்ளி வச்சி போடுறாடா கோலம்\nலைட் ஹவுசு வெளிச்சத போல் காட்டுறாளே காலம்\nமனசுக்குள்ள புள்ளி வச்சி போடுறாடா கோலம்\nஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா (1)\nஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா\nநா வேர்ல்ட் பூர famous\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2007/07/blog-post_9098.html", "date_download": "2018-07-21T19:32:24Z", "digest": "sha1:ULNZXMQZIJPJWC7A7V5PSDH3YJMNL6TD", "length": 11222, "nlines": 245, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: குங்குமம் வைத்து பிறந்த நாள் கொண்டாடும் ரவி", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nகுங்குமம் வைத்து பிறந்த நாள் கொண்டாடும் ரவி\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் செந்தழல் ரவி இதுபோலவே ஒவ்வொரு வருடமும் பிறந்த நாள் கொண்டாட வாழ்த்தும் நண்பர்கள் & பாசகார குடும்பம்.\nதலைவர் கொரியா போனதில் இருந்து ஒரு மார்கமாக இருந்து வருவது அனைவரும் அறிந்ததே\nநேற்று குங்கும் இல்லை என்று போட்டோ போட்டவர் இன்று அந்த பெண்களுக்கு இவர் பிறந்த நாள் பரிசாக குங்குமம் வைத்துவிட்டு பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார் எப்படி என்று பாருங்கள்...வயிறார சாரி மனமார வாழ்துங்கள்.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் ரவி\nஇது வாழ்த்தா இல்லை ஆப்பா ஒன்னுமே புரியலையே ஆண்டவா\nபிரிட்டானியா 50 : 50 said...\n\"இது வாழ்த்தா இல்லை ஆப்பா ஒன்னுமே புரியலையே ஆண்டவா.\"\nவீடு கட்டி கொண்டு இருப்பவன் said...\nபீரும் மோரும் பெற்று சிறப்பாக வாழவும்\nசெந்தழலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் (இரண்டாவது படம் உன்மையா\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் ரவி..\nஎனக்கு என்னவோ இது எல்லாம் சொந்த செலவுல சூனியம் அப்படின்னு சொல்றுது.\nசாரிப்பா கொஞ்சம் லேட் ஆய்டுச்சு.. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரவி\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா...\nநீங்க எப்பவும் இதே மாதிரி சந்தோஷமா இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா ;-)\nதலைவா இதுல யாரு அண்ணின்னு சொன்னிங்கன்னா\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் ரவி..\nஎனக்கு என்னவோ இது எல்லாம் சொந்த செலவுல சூனியம் அப்படின்னு சொல்றுது.\\\\\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் ரவி\nவாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி...\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாட�� இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nஅசினின் அண்ணன் கப்பிக்கு வாழ்துகள்\nசூடானில் இருந்து சங்கத்து சிங்கம் துபாய் ஏன் வந்தத...\nகாதல் காதல் காதல் கதை\nசெய்திதாளுக்கும் சரோஜா தேவிக்கும் வித்தியாசம் இல்ல...\nகுங்குமம் வைத்து பிறந்த நாள் கொண்டாடும் ரவி\nதமிழ் மணத்தில் இருந்து விடை பெறுகிறேன்...\nஐஸ் கட்டியில் நடந்த அமீரக பதிவர்கள் சந்திப்பு\nசிபி vs பால பாரதி\nஅப்ப இவங்களுக்கு என்ன பேர்\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2009/10/blog-post_09.html", "date_download": "2018-07-21T19:08:15Z", "digest": "sha1:DJ6VXOW3TPGSKJALWNX6K7ZBXTKAKINI", "length": 17528, "nlines": 350, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "அனுபவ சித்தனின் குறிப்புகள் - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nநான் இறந்த செய்தி கேட்டு\nPosted by ராஜா சந்திரசேகர் at 2:08 PM\nலைவ் வாக வரும் \\\\\nநன்றாக எழுத வருகிறது.. கலக்குங்கள்\n//நான் இறந்த செய்தி கேட்டு\nநட்பின் துளி தெறித்து வீழ்வதாய் உணர்கிறேன்.\nசந்திரா,வேலைப்பளு.வந்து எல்லாம் வாசித்திருக்கிறேன்.கண் நிறைவுடன் போகிறேன்.எப்பவும் போல்\nமிகுந்த இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்கள் கவிதைகளைப் படிக்கிறேன். அனைத்தும் அருமை. என்னுள் கல் விட்டெறிந்தது முதல் கவிதை\nநீண்ட நாட்கள் பின்பு உங்களுக்கு பின்னூட்டம் இடுகிறேன்.\nசித்தனின் வார்த்தைகள்(கவிகள்) என் சித்தம் கலைக்கிறது.\nஅனுபவம் தான் சித்தனை உருவாக்கிறதோ \n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nசிரிப்பு சிரிப்பாய் வருக��றது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஒரு கையில் பூ ஒரு கையில் மிட்டாய் எது வேண்டும் குழந்தையிடம் கேட்டேன் தலையில் பூவை வைக்கச்சொல்லிவிட்டு மிட்டாயை வாங்கிக்கொ...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nசிறைக்கம்பிகளின் வழியே அப்பா நிலவைப் பார்ப்பார் நினைவுகள் முடிந்து போக நிலவு மறைந்து போகும் நிலா இல்லாத இரவில்...\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nகற்பனையும் உண்மையும் கலந்த கதை அல்லது உண்மையும் உண்மையும் கலந்த கதை அவர் கண்ணீரில் ஆரம்பித்து கண்ணீரில் முடித்த...\nஒரு மூதாட்டி,கவிதை காட்சி வடிவில்...\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஒரு கையில் பூ ஒரு கையில் மிட்டாய் எது வேண்டும் குழந்தையிடம் கேட்டேன் தலையில் பூவை வைக்கச்சொல்லிவிட்டு மிட்டாயை வாங்கிக்கொ...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nசிறைக்கம்பிகளின் வழியே அப்பா நிலவைப் பார்ப்பார் நினைவுகள் முடிந்து போக நிலவு மறைந்து போகும் நிலா இல்லாத இரவில்...\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nகற்பனையும் உண்மையும் கலந்த கதை அல்லது உண்மையும் உண்மையும் கலந்த கதை அவர் கண்ணீரில் ஆரம்பித்து கண்ணீரில் முடித்த...\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2011/12/sms.html", "date_download": "2018-07-21T18:49:38Z", "digest": "sha1:MSHH4MD4RLWN7NHYZESGHP3C6OGXU2RH", "length": 16916, "nlines": 288, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : SMS - சிறுகதை", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\n“எப்படிடா.. உனக்கு மட்டும் நிறைய பிகர் மாட்டுது” ஆபிஸ் விட்டு செல்லும் வழியில் ரவியிடம் கேட்டான் விஜய். “அது பெரிய விஷயமில்லடா… உன் மொபைல எடுத்துகோ யாராது புது நம்பர்க்கு அல்லது உனக்கு தெரிந்த ஆனால் உன் நம்பர் தெரியாத பிகருக்கு ஒரு Message அனுப்பு. “\n“எதுக்கு இந்த மாதிரி அனுப்பனும் \n“ பாரதினு பெயர் பார்த்ததும் அது ஆணா பெண்ணானு தெரியாது, சிலர் நீ அனுப்புற SMS ய் கண்டுக்கமாட்டாங்க, சிலர் “நீங்க யாருனு” பதில் SMS அனுப்புவாங்க, அல்லது கால் பன்னி கேட்ப்பாங்க, அப்படி பேசுரவங்களுக்கிட்ட பிட்டு போட்டு புடிக்கவேண்டியதுதான்.”- ரவி\n சரி நான் கிளம்புறேன்” என கூறிவிட்டு புறப்பட்டான் விஜய்.\n“கமலா, கமலா என அழைத்துகொண்டே வீட்டிர்க்குள் வந்தான் ரவி.\n“சமையல்கட்டில் இருக்கேன்ங்க..” என்றாள் கமலா.\n“காப்பி எடுத்துவாமா” என கூறி சோபாவில் அமர்ந்த நேரம் கமலாவின் மொபைலில் SMS RING அடித்தது. என்ன SMS என எடுத்துபார்த்தான், அதில்…\nடிஸ்கி : இது சிறுகதைனு நினைத்து எழுதியிருக்கேன், நல்லா இல்லைனா திட்டாதிங்க.\n அப்போ மனோ அண்ணாக்கிட்ட சொல்லி அறுவா கொண்டார சொல்றேன்.\nஆஹாஇஇ யாருக்கோ எய்ம் பண்ணா நமக்கே ரிபிட்டாகுதே...\nநல்லாயில்லைனு சொல்லலாம்; திட்டக் கூடாதாம்\nநீதி: தன் வினை தன்னைச் சுடும்\nசில சிந்தனைகள் பகுதி 9\nடபுள் மீனிங்குல பேசுறத கேள்விப்பட்டிருக்கேன்.ஆனா,டபுள் மீனிங்க் பேர்ன்னு இப்பதான் கேள்விப்பர்றேன்.\nகதை ரொம்ப நல்லா இருக்கு...\n\"அம்புலி 3D\" திரைப்படத்தின் டீசர் ட்ரெய்லர் நேற்றுமுதல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது... இதோ உங்கள் பார்வைக்கு...\nஅப்டியே குமுதத்துக்கு அனுப்பலாம். சான்ஸ் இருக்கு...\nதங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n\"மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nபதிவுலகை காக்க வந்த ஆண்டி - வைரஸ்\nநடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு\nராஜபாட்டை பட விவகாரம் :விக்ரம் மேல கேஸ் போட போறேன்...\n2011 ஆண்டில் மிக சிறந்த தமிழ் திரைப்படம் எது \nஇந்த வருடத்தில் நான்- ஒரு தொடர் பதிவு.\nபெண்டிரைவில் இருந்து உங்கள் கனினிக்கு வைரஸ் வராமல்...\nசூப்பர் ஸ்டார் : ஸ்பெஷல்\nNotePad ல விளையாடலாம் வாங்க.\nவிஜய் ஏன் அதிகமாக எல்லா இடத்திலும் கலாய்க்கபடுகிறா...\nஅண்ணே.. வெட்கம், மானம், கிலோ என்ன விலை\nநடிகர் விஜய் : நேற்று இன்று \nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/9906/", "date_download": "2018-07-21T19:21:23Z", "digest": "sha1:QLCCUIPDTMC2WS2Y3MWVOLONPBGHHQRT", "length": 9431, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "நேதாஜி குடும்பத்தினர் 50 பேரை சந்திக்கும் பிரதமர் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nராபேல்; ராகுல் காந்தியின் பிதற்றல்\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம் காலமாக உள்ள வழக்கம்\nநேதாஜி குடும்பத்தினர் 50 பேரை சந்திக்கும் பிரதமர்\nநேதாஜி குடும்பத்தினர் 50 பேரை அக்டோபர் மாதம் சந்திக்க இருப்பதாக பிரதமர் நரேந்திரமோடி தனது வானொலி உரையில் குறிப்பிட்டுள்ளார்.\nஆனாலும், நேதாஜி குறித்து மத்திய அரசிடம் உள்ள ரகசிய ஆவணங்களை வெளியிடுவது குறித்த எந்த கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி, நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிடப் போவதாக அறிவித்ததோடு 64 பக்க ரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளார்.\nஇந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடந்த 8 நாட்களில் மட்டும் 7 முறை நேதாஜி குடும்பத்தினருக்கு அழைப்புவந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, நேதாஜி குடும்பத்தினரை அடுத்த மாதம் சந்தித்துபேச உள்ளார். அந்த சந்திப்பின்போது, நேதாஜி குடும்பத்தினர் கேட்கவிரும்பும் கேள்விகள், என்னென்ன விஷயங்கள் குறித்து பிரதமர் கூறவேண்டும் என்று விரும்புகின்றனர் என்பதுபோன்று பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.\nஇந்த நிலையில் வானொலியில் மாதந்தோறும் 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் நாட்டுமக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி நேற்று தனது 12வது உரையை நிகழ்த்தினார் அப்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தினரை சந்தித்து பேச உள்ளது பற்றி தெரிவித்தார்.\nநேதாஜி தொடர்பான மேலும் 50 ஆவணங்கள் வெளியிடு\nமர்மங்கள் நிறைந்த ஒரு மாவீரனின் இறுதி நாட்கள் …..\nபிரதமர் மோடி இளைஞர்களுக்காக இந்த ஆண்டு இறுதிக்குள்…\nமதுரை விமான நிலையயத்துக்கு ‘தேவர்’ பெயர்…\nஇந்திராகாந்தி, ராஜீவ் காந்தி தபால் தலைகளை…\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nசபரிமலை ஐயப்பன் நித்ய பிரமச்சாரி என்பது குறியீடு. அதற்க்குண்டான தாந்திரீக முறை பூசைகள் அங்கு நடப்பது வழக்கம் . அதி��் வேறு எவரும் தலையிட முடியாது, கூடாது. நித்ய ப்ரஹ்மச்சாரிக்கு பருவப்பெண்கள் பூஜை செய்வது அதன் அடிப்படையை கேலிக்குள்ளாக்குவது. குருவாயூர் கண்ணனை குழந்தையாக ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nகாதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க ...\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishcornelius.blogspot.com/2015/12/blog-post_25.html", "date_download": "2018-07-21T19:44:34Z", "digest": "sha1:E3Q2ABPW7YQPPMO65NMOT2TVOIB2TGCY", "length": 42181, "nlines": 302, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": தன்னை போல் பிறனையும் நேசி", "raw_content": "\nதன்னை போல் பிறனையும் நேசி\nபல வருடங்களுக்கு முன் வளைகுடா நாடுகளில் வாழும் போது கிறிஸ்துமஸ் அன்று நடந்த ஓர் நிகழ்ச்சி:\nஇன்னொரு கிறிஸ்மஸ், இன்னொரு வருடம், குடும்பத்தை பிரிந்து பிழைப்புக்காக வந்துள்ள நீங்கள் ஒவ்வொருவரும் துக்கத்தை சற்று தள்ளி வைத்து விட்டு சிறிது நேரமாவது சந்தோசமாக இருப்போம். நீங்கள் அனைவரும் தம் தம் இல்லத்திற்கு போன் செய்து பேசி விட்டீர்களா அப்படி போன் செய்யாதவர்கள் எங்கள் வீட்டு போனை உபயோகபடுத்தி கொள்ளலாம்.\nசொல்லி முடித்தார், எங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு நண்பர். அவர் வளைகுடா பகுதியில் பல வருடங்கள் வாழ்ந்தவர். உயர்ந்த பதவியில் இருப்பவர். அதனால் அவர் தம் குடும்பத்தோடு அங்கே வாழ்ந்து வந்தார் . இவ்வாறான நல்ல நாட்களில் அவர் தன் சக பணியாளர்களையும் நண்பர்களையும் தன் இல்லத்தில் அழைத்து விருந்து வைத்து உபசரிப்பார்.\nஅனைவரும் தம் தம் கவலையை சற்று தள்ளி வைத்து விட்டு சாப்பிட்டு கொண்டு இருக்கையில், அந்த நண்பர் மீண்டும் நடுவில் வந்து, மானிடர்களாகிய நமக்காக இயேசுபிரான் பிறந்த தினம் இது, இந்நநாளில் நாம் அனைவரும் ஒவ்வொருவராக நம் வாழ்வில் நமக்கு நேர்ந்த – நம்மால் நடந்த ஓர் நல்ல காரியத்தை அனைவருக்கும் எதிரில் பகிர்ந்து நம் அன்பை தெரிவித்து கொள்வோம் என்றார்.\nஒவ்வொருவராக தம் தம் வாழ்க்கையில் நடந்த நல்ல காரியங்களை சொல்லி ��ொண்டு வருகையில் நண்பன் ரிச்சர்ட் அவர்களின் முறை வந்தது. நண்பர் ரிச்சர்ட் ஆங்கில இந்திய வம்ச வழியில் வந்தவன் . எப்போதும் மிகவும் சிரித்து கொண்டு தன் கிடாரை வைத்து கொண்டு ஆட்டம் பாட்டம் என்று இருப்பவன். ரிச்சர்ட் நல்ல நகைச்சுவையாக பேசுவான், அதனால் அனைவரும் சிறிது நேரம் வாய் விட்டு சிரிக்கலாம் என்று அவனை கவனிக்க ஆரம்பித்தனர்.\nநண்பர்களே. கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள். எனக்கு நடந்த நல்ல காரியம். பல வருடங்களுக்கு முன் என் 15வது வயதிலே தகப்பனை இழந்த நான் என் இல்லத்தில் மூத்தமகனாக பிறந்ததால் குடும்ப பொறுப்பை சிறு வயதிலேயே சுமக்க ஆரம்பித்தேன். எனக்கும் பின் 3 தங்கை மார்கள், என்னையே மலை போல் நம்பி உள்ள என் தாய். என் தகப்பன் “ரயில்வேஸ்” வேலையில் இருந்ததால் சிறிது “பென்சன்” தொகை வரும். ஆனால் அதை வைத்து எங்கள் குடும்பத்தை நடத்த இயலாது.\nஆதலால் 16 வயது முதல் பகல் முழுவதும் வெவ்வேறு சிறு வேலைகள் செய்து விட்டு மாலை நேரத்தில் கல்லூரிக்கு சென்று படித்து வந்தேன். படிப்பும் முடிந்தது. செய்து கொண்டு இருந்த சிறு சிறு வேலையினால் வந்த பணம் குடும்பத்தை நடந்த பற்றவில்லை.\nஅப்போது என் உறவினர் ஒருவர், வளைகுடா பகுதிக்கு வேலைக்கு ஆள் எடுகின்றார்கள் என்றும், என் படிப்பிற்கு ஏற்ற வேலை ஒன்று இருகின்றது என்றும் கூறினார். நானும் நேர்முக தேர்விற்கு சென்றேன். தேர்வும் பெற்றேன். வெளியே வரும் போது அந்த அலுவலகதில், இந்த வெள்ளி கிழமைக்குள் 6000 ருபாய் கட்ட வேண்டும். அப்படி செய்தால் அடுத்த மாதம் நீ வேலையை ஆரம்பிக்கலாம் என்று ஒரு அதிர்ச்சியான தகவல்களை சொன்னார்கள்.\nஇவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே போவேன். நேராக தெரிந்த சில உறவினர்களிடம் சென்று உதவி கேட்டேன். அவர்கள் நிலைமை என்னோடு மோசம் போல் இருந்தது. இவர்கள் யாரும் பணம் இல்லை என்று கை விரித்தது மட்டும் அல்லாமல் ஒரு வேளை உன்னால் அந்த பணத்தை கட்ட முடியாவிட்டால், எங்களில் ஒருவனை அதற்கு சிபாரிசு செய் என்ற பதில் தான் வந்தது.\nஎன் இல்லத்திற்கு வந்தேன். என் தாய் ஓடி வந்தார்கள்.\nநேர்முக தேர்வு என்ன ஆயிற்று\nஎன்னைவிட இன்னொருவர் அந்த வேலைக்கு சிறந்த தகுதி பெற்றவர் என்பதால் எனக்கு கிடைக்கவில்லை, அம்மா.\nஓர் தாயிடம் பொய் சொல்ல முடியுமா\nவேலை எனக்கு தான் அம்மா, ஆனால் வெள்ளி கிழமைக்குள் 6000 ருபாய் கட்டவேண்டுமாம். நாம் எங்கே போவோம் என்று அழ ஆரம்பித்தேன்.\nநேராக தன் அறைக்குள் சென்ற என் தாய் எங்கள் வீட்டு பத்திரத்தை எடுத்து வந்து இதை வைத்து அந்த பணத்தை வாங்கி கட்டு. தைரியமாக செய் என்றார்கள்.\nஅம்மா, என்னதான் கஷ்டமாக இருந்தாலும் அதை மற்றவர்களிடம் இருந்து மறைத்து வாழ இந்த வீடு தானே நமக்கு உள்ளது\nமகனே உன் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது. தைரியமாக இந்த காரியத்தை செய்.\nஅடுத்த நாள், பத்திரத்தை எடுத்து கொண்டு பணம் வாங்க சென்றேன். 6000 ருபாய் வேலைக்கும், நாம் சென்றவுடனே வீட்டிற்கு பணம் அனுப்ப முடியுமா என்ற கேள்வி குறி இருந்ததால் அடுத்த மூன்று மாதத்திற்கு 3000 ருபாயும், மற்றும் நான் வெளிநாடு செல்வதால் வாங்க வேண்டிய சில பொருள்களுக்கு 1000ம் ருபாய், மொத்தம் 10,000 வாங்கி கொண்டு அதை ஒரு பையில் போட்டு கொண்டு சைக்கிளை வீட்டை நோக்கி விட்டேன் . அந்த இடத்தில் இருந்து என் இல்லத்திற்கு 4 கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.\nவீட்டை அடைந்து அந்த பையை எடுக்கலாம் என்று பார்த்தால், பையை காணவில்லை. அதிர்ந்தே விட்டேன். என் கண் எதிரிலேயே தான் இருந்தது. ஒவ்வொரு வினாடியும் அதை தானே பார்த்து கொண்டு வந்தேன். எங்கே போனது கடவுளே இப்போது நான் என்ன செய்வேன் கடவுளே இப்போது நான் என்ன செய்வேன் அம்மாவும் வீட்டில் இல்லையே என்று அழுது கொண்டே வந்த வழியை நோக்கி வண்டியை விட்டேன்.\nஇப்படி ரிச்சர்ட் சொல்லும் போது அனைவர் முகத்திலும் ஒரு சோகம், சிலர் முகத்தில் கண்ணீர். இவ்வளவு சிரித்து கொண்டு மற்றவர் அனைவரையும் சிரிக்க வைக்கும் இவன் வாழ்வில் இப்படி ஒரு சோகமா சரி மேல் சொல் என்று பார்க்கையில்.. நண்பன் ரிச்சர்ட் அந்த நாளை நினைத்து அழ ஆரம்பித்து விட்டான் .\nஅருகே நின்று கொண்டு இருந்த குமார், ரிச்சர்ட் .. நீ போய் உட்கார், நான் பேசி முடித்தவுடன் நீ மறுபடியும் வந்து உன் பேச்சை முடி என்று சொல்ல அனைவரும் குமாரின் பேச்சை கேட்க ஆயத்தமானார்கள் .\nநண்பன் ரிச்சர்ட் அவர்களுக்கு அவர் தந்தை இறந்ததால் கஷ்டம். எனக்கோ தந்தை இருந்ததால் கஷ்டம். குடும்பமே தன் மூச்சு என்று கடினமாக உழைத்து அதில் வரும் பணத்தை பெற்று வீட்டிற்கு வரும் என் தாயை மிரட்டி அடித்து அந்த பணத்தை பறித்து கொண்டு போய் சாராய கடையில் நிற்கும் தந்தை. அது என்னவோ தெரியவில்லை. எனக்கும் சரி நண்பன் ரிச்சர்டிற்கும் சரி, ஆண்டவன் “மூத்த பிள்ளை” என்னும் ஒரு இடத்தை கொடுத்து சிறு வயதில் இருந்தே பெரிய பொறுப்பையும் கொடுத்தான். எப்படி வளர்ந்தேன் என்று தெரியாது, ஆனாலும் வளர்ந்தேன். எனக்கும் பின்னே 5 பிள்ளைகள் ஆயிற்றே.\nஅவர்கள் அனைவருக்கும் அப்பாவே நான் தான்.\nநண்பன் ரிச்சர்ட் சொன்னது போலவே நானும் படித்தேன். படிப்பு ஒன்று தான் நம் வாழ்க்கையை உயர்த்தும் என்று படித்தேன். பெரிய படிப்பு படிக்க வேண்டும் என்ற நப்பாசை. அருகில் வாழ்ந்து கொண்டு இருந்த நண்பன் ஒருவன் மருத்துவம் – பொறியியல் படிக்க நிறைய பணம் தேவை படும். பணம் அதிகம் இல்லாமல் படிக்க கூடிய ஒரே படிப்பு CA மட்டும் தான், அதை படி என்றான் . அதை மந்திரமாக எடுத்து கொண்டு படித்தேன்.\nபடித்து முடித்தவுடன் , பாம்பே நகரத்தில் வாழும் நண்பன் ஒருவனிடம் தொடர்பு கொண்டேன். உடனே புறப்பட்டு வா, உனக்கு இங்கே நல்ல எதிர்காலம் உண்டு என்று சொல்ல புறப்பட தயார் ஆனேன் . குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைத்து இருந்த 1000சொச்சத்தில் பாதியை அம்மாவிடம் கொடுத்து விட்டு மீதியை எடுத்து கொண்டு பாம்பே கிளம்ப புறபடும் வேளையில் என் அருமை தங்கை என்னிடம் வந்து :\nஅண்ணா, இந்த வார இறுதிக்குள் என்னுடைய பரீட்சை தொகையை கட்டவேண்டும் இல்லாவிடில் பரீட்சை எழுத அனுமதி கிடைக்காது, மொத்தம் குறைந்த பட்சம் 450 ரூபாய் தேவை படும். எப்படியாவது …\nஎன்று சொல்ல, என் பாம்பே பிரயாணம் தள்ளி சென்றது. அந்த பணத்தை தங்கையிடம் கொடுத்து விட்டு, வாழ்க்கையை நொந்து கொண்டு அருகில் இருந்த பேருந்து நிற்கும் இடத்தில் அமர்ந்து கொண்டு இருந்தேன். அப்போது அங்கே ஒரு நபர் தன் சைக்கிளில் மிகவும் வேகமாக செல்லும் போது அவர் வண்டியில் இருந்து ஒரு பை தவறி விழுவதை பார்த்தேன். விழுந்ததை பார்க்காமல் அவர் செல்ல, நான் அந்த பையை எடுத்து கொண்டு அவர் பின் சத்தம் போட்டு கொண்டே ஓட அவர் அதை கவனிக்காமல் சென்று விட்டார் \nபையை திறந்து பார்த்த எனக்கு ஒரே அதிர்ச்சி உள்ளே கட்டாக பணம். எவ்வளவு இருந்து இருக்கும் என்று தெரியவில்லை. பணத்தின் பின் ஒரு தாள், அதில் ஒரு விலாசம் போட பட்டு இருந்தது, அது மட்டும் அல்லாமல் அந்த விலாசத்தில் உள்ள வீடை அடகு வைத்து 10,000 ருபாய் கடன் கொடுக்க பட்டுள்ளது என்றும் எழுதி இருந்தது.\nஅந்த பையை விட்டவர் எப்படிய���ம் திரும்ப வருவார் என்று அங்கேயே அமர்ந்து கொண்டு இருந்தேன்..\nஇதை கேட்டதும் நண்பன் ரிச்சர்ட் அழுதே விட்டான் குமாரின் அருகில் வந்து … அது நீங்களா குமாரின் அருகில் வந்து … அது நீங்களா இது நடந்து கிட்ட தட்ட 20 வருடங்கள் ஆகி இருக்குமே என்று ஒருவரை ஒருவர் கட்டி தழுவ,\nஅருகில் இருந்த மற்றொரு நண்பர் .. சரி முழு கதையை சொல்லுங்க என்று கேட்க ரிச்சர்ட் தொடர்ந்து பேச ஆரம்பித்தான்.\nவந்த வழியே கண்ணீரோடு திரும்பி சென்று கொண்டு இருந்தேன். வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த பேருந்து நிற்கும் இடத்தில் நின்று கொண்டு இருந்த நபர் :\nஎன்ன சார், தேடி கொண்டே போகின்றீர்கள்\nஒரு முக்கியமான பையை தவற விட்டு விட்டேன்.\nஎன் வாழ்க்கையே அதில் தான் உள்ளது, கடன் வாங்கிய பணம் மற்றும் ரசீது.\nஇதுவே தான், ரொம்ப நன்றிங்க\nஇது எப்படி உங்கள் கையில் \nஒரு 10 நிமிடம் முன்னால் நான் இங்கே தான் அமர்ந்து இருந்தேன். அப்போது தான் நீங்கள் அவசரம் அவசரமாக போய் கொண்டு இருந்தீர்கள். அதில் இந்த பை கீழே தவறி விழுந்ததை கவனிக்கவில்லை. அதனால் தான் நீங்கள் எப்படியும் தேடி கொண்டு வருவீர்கள் என்று காத்து கொண்டு இருந்தேன்.\nஎன் உயிரை காப்பாற்றினீர்கள், ரொம்ப நன்றி. நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்றது என்றே தெரியவில்லை. இதில் முக்கியமான செலவு போக 1000 ருபாய் என் கை செலவுக்கு தான். அதில் பாதி 500 உங்களுக்கு தான் சொந்தம் வாங்கி கொள்ளுங்கள்.\nவேண்டாம் சார், இது எல்லாம் ஒரு மனிதனுக்கு ஒருத்தன் செய்து கொள்ள வேண்டிய கடமை.\nஇல்லை சார் , இந்த பணத்தை வைத்து கொண்டு தான் நான் வெளிநாடு போக போகிறேன் . புது வேலை – புது வாழ்க்கை , உங்க நேர்மைகுணம் இல்லாவிடில் இது சாத்தியம் ஆகாது.\nசார், எனக்கும் வேலை விஷயமா பாம்பே போக வேண்டும். அதற்கு கொஞ்சம் பணம் தேவை படுது. நீங்க இந்த 500ரை கடனாக கொடுத்தீர்கள் என்றால் சந்தோசமாக வாங்கி கொள்வேன்.\nகடனா தரன் சார் . ஆனால் நீங்க இதை எனக்கு திருப்பி தர தேவையில்லை . உங்க வேலையில் சேர்ந்தவுடன் அங்கே பம்பாயில் உள்ள ஏதாவது ஒரு அநாதை இல்லத்தில் அங்கே இருக்கும் பிள்ளைகளுக்கு நம்ப ரெண்டு பேர் பேரில் ஒரு நல்ல காரியம் ஏதாவது செய்யுங்கள்.\nநன்றி சார் .. நன்றி \nஇவர்கள் இருவரும் தங்கள் சொந்த கதை சோக கதையை சொல்லி முடிக்கும் போது அங்கே இருந்த அனை��ரும், ஆண்டவானகிய இயேசு பிரான் கூறிய ” தன்னை போல் பிறனையும் நேசி ” என்ற பொன்னான வார்த்தைகளை புரிந்து கொண்டனர்.\nரிச்சர்ட் தான் மிகவும் லூட்டியான பார்ட்டி ஆயிற்றே, கிடாரை எடுத்து கொண்டு ..\nஎன்று பாட அனைவரும் கூட சேர்ந்து பாடி மகிழ்ந்தோம்.\nமீள் பதிவுதான்... இந்நாளுக்கு ஏற்றது என்று எண்ணியதாலும்... நேரமின்மையினாலும் தான்...\nLabels: அனுபவம், குடும்பம்., வாழ்க்கை, விமர்சனம்\nஉணர்ந்தபடியே உணரச் செய்து போகும்\nதங்கள் எழுத்துத்திறன் வியக்க வைக்கிறது\nநம் வாழ்வே தான் நமக்குப் பாடங்கள்..இல்லையா அங்கிள்\nவணக்கம் அங்கிள்..வழக்கம் போல் பதிவு..சும்மா கல கல...\nமனதை தொட்ட பதிவு நண்பரே\nஉங்களின் துயரங்களை அப்படியே எழுத்தில் வடித்திருக்கிறீர்கள். படிக்கும்போதே வேதனை படர்ந்தது. அந்த துயர்களை எல்லாம் கடந்து இப்போது உயர்ந்த நிலைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nதேவனின் கிருபை உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கட்டும்.\n இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் நண்பரே\nபயணத்தில் இருந்ததால் மிஸ் ஆன பதிவு....ஆனால் மனதில் மிஸ் ஆகாமல் ஒட்டிக் கொண்ட பதிவு, நிகழ்வு வாசிக்கும் போது மனம் மிகவும் நெகிழ்ந்துவிட்டது. கண்களில் நீர் ...உண்மையாக நெஞ்சைத் தொட்ட பதிவு.....அதுவும் திருப்ப வேண்டிய கடன் நல்ல காரியத்திற்குச் செலவு செய்யப்பட்டது வாசிக்கும் போது மனம் மிகவும் நெகிழ்ந்துவிட்டது. கண்களில் நீர் ...உண்மையாக நெஞ்சைத் தொட்ட பதிவு.....அதுவும் திருப்ப வேண்டிய கடன் நல்ல காரியத்திற்குச் செலவு செய்யப்பட்டது \nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள் மேலும் மேலும் உங்கள் நல்ல எண்ணங்கள் பெருகி வளர்ந்து தங்கள் அன்னையைப் போல் ஆலமரமாய் நின்றிட எங்கள் பிரார்த்தனைகளுடன் வாழ்த்துகளும்\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nஇவன் இல்லாவிடில் எனக்கேது சுதந்திரம்...\nதயவு செய்து பெண்கள் இதை படிக்க வேண்டாம்.\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\nமல்லிகா - தண்டபாணி - சுமதி...\nநினைத்ததெல்லாம் நடந்துவிட்டால், நினைத்தாலே இனிக்கு...\nதன்னை போல் பிறனையும் நேசி\nஅய்யய்யோ ஊரே கெட்டு போச்சு\nகை நிறைய சம்பளம், இந்தியாவிற்கு வந்துடு…\nஅண்ணே… இவங்க நிஜமாவே முட்டாளுங்க தான் அண்ணே…\nஉப்புமாவிற்கு பச்சிடியா.. இதை கேக்க யாருமே இல்லையா...\nவாராய் ... நீ வாராய்...\nமுண்டாசே நான் முண்டம் தான் :(\nஎன் பெயரை சொல்லி *பால் அடிக்கவும், முகத்தில் *ரி ...\nஒரே பாட்டு... வெவ்வேறு அர்த்தம்.. நடந்தது என்ன\nமூத்த குடி மக்கள் அல்லவா நாம், திருந்த வேண்டாமா\nஒன்றே நன்றே இன்றே செய்ய வேண்டும்\nவெள்ளத்து நட்டம்.. எங்கே போவார்கள் நடுத்தர மக்கள்....\nபொங்கல் நிகழ்ச்சிக்கு அமெரிக்கா வரும் தமிழ் சான்...\nஆறு மனமே ஆறு ...\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nஇவன் இல்லாவிடில் எனக்கேது சுதந்திரம்...\nதயவு செய்து பெண்கள் இதை படிக்க வேண்டாம்.\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\nமல்லிகா - தண்டபாணி - சுமதி...\nநினைத்ததெல்லாம் நடந்துவிட்டால், நினைத்தாலே இனிக்கு...\nதன்னை போல் பிறனையும் நேசி\nஅய்யய்யோ ஊரே கெட்டு போச்சு\nகை நிறைய சம்பளம், இந்தியாவிற்கு வந்துடு…\nஅண்ணே… இவங்க நிஜமாவே முட்டாளுங்க தான் அண்ணே…\nஉப்புமாவிற்கு பச்சிடியா.. இதை கேக்க யாருமே இல்லையா...\nவாராய் ... நீ வாராய்...\nமுண்டாசே நான் முண்டம் தான் :(\nஎன் பெயரை சொல்லி *பால் அடிக்கவும், முகத்தில் *ரி ...\nஒரே பாட்டு... வெவ்வேறு அர்த்தம்.. நடந்தது என்ன\nமூத்த குடி மக்கள் அல்லவா நாம், திருந்த வேண்டாமா\nஒன்றே நன்றே இன்றே செய்ய வேண்டும்\nவெள்ளத்து நட்டம்.. எங்கே போவார்கள் நடுத்தர மக்கள்....\nபொங்கல் நிகழ்ச்சிக்கு அமெரிக்கா வரும் தமிழ் சான்...\nஆறு மனமே ஆறு ...\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. ���ின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/blog-post_951.html", "date_download": "2018-07-21T19:35:06Z", "digest": "sha1:BSKZEJAZOVRYS5KYOVXVXKDLPUHZYD4T", "length": 38829, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"இலங்கையிலுள்ள மியான்மர் தூதரகம் மூடப்பட்டு, தூதர் வெளியேற்றப்பட வேண்டும்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"இலங்கையிலுள்ள மியான்���ர் தூதரகம் மூடப்பட்டு, தூதர் வெளியேற்றப்பட வேண்டும்\"\nமியான்மர் ரோஹிஞ்சா முஸ்லிம்களின் விவகாரத்தில் அந்நாட்டு அரசுக்கும், ராணுவத்திற்கும் கண்டனத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை முஸ்லிம்கள் இன்று வியாழக்கிழமை தலைநகர் கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇலங்கை: ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்பாட்டம்\n\"ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடூர சம்பவங்கள் குறித்து ஐ.நா நீதி விசாரனை தேவை\" என்றார் ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைவரான எம்.எப்.எம். ரஸ்மின்.\n\"தாக்குதலை நிறுத்த மியான்மர் அரசுக்கு இலங்கை அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இலங்கையிலுள்ள மியான்மர் தூதரகம் மூடப்பட்டு தூதர் வெளியேற்றப்பட வேண்டும்\" என்ற கோரிக்கைகளை தாங்கள் இலங்கை அரசிடம் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n\"ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தொடர்பாக, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு பிரேரணை கொண்டு வந்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்\" என்ற கோரிக்கையை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.\n\"ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அந்நாட்டு பிரஜைகளாக கருதப்பட்டு வாழ்வாதார உரிமைகள் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். வங்கதேசத்திற்கு இடம்பெயர்ந்துள்ளவர்கள் சர்வதேச கண்காணிப்பில் மீளக் குடியேற்றப்பட வேண்டும்.\nமியான்மரின் நடைமுறை தலைவியாக விளங்கும் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்டுள்ள அமைதிக்கான நோபல் பரிசை மீளப்பெற வேண்டும்\" என்ற கோரிக்கையையும் ஐ.நா, அரபு நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்திடம் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் முன்வைத்துள்ளது.\nஇது தொடர்பான மனுக்களை வெள்ளிக்கிழமை உரிய தரப்பினரிடம் கையளிக்கப் போவதாக எம்.எப்.எம். ரஸ்மின் குறிப்பிட்டுள்ளார். BBC\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் ��ப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஇலங்கையில் பெண் அரசியல்வாதி ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஹொரனை, திக்ஹேன்புர வீதயில் நேற்று க...\nஅமித் வீரசிங்க + மஹாசோஹோன் படை தொடர்பில், வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nகண்டி வன்செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹாசோஹோன் படை என்ற சிங்கள அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவிடம் குற்றப் புலனாய்வுப்...\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.thihariyanews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-07-21T19:02:04Z", "digest": "sha1:DOHW3MQ7QNBPEQLZVNKW5UXZ6V4ZTZL7", "length": 3858, "nlines": 56, "source_domain": "www.thihariyanews.com", "title": "பிரான்ஸில் இலங்கை முஸ்லிம்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் | Thihariya News", "raw_content": "\nதிஹாரிய மல்வத்தை Nippon Ceramica வர்த்தக நிலையத்தில் தீ\nதாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டு விழா\nபாடசாலை மட்ட கால்பந்தாட்டப் போட்டி – அல்-அஸ்ஹர் இரு அணிகள் செம்பியன்\nதிஹாரிக்கு புதிய பாடசாலை : நிதி திரட்டும் நிகழ்வு (Photos)\nதிஹாரியில் தங்கத்திலான புத்தர் சிலையுடன் 4 பேர் கைது\nYou are here: Home » உலகச் செய்திகள் » பிரான்ஸில் இலங்கை முஸ்லிம்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபிரான்ஸில் இலங்கை முஸ்லிம்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅளுத்கம சம்பவங்களைக் கண்டித்து நாளை பிரான்சில் வாழும் இலங்கை முஸ்லிம்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் கலந்துகொள்ளுமாறு அந்நாட்டி்லுள்ள இலங்கை முஸ்லிம்களை ஏற்பாட்டுக்குழு கேட்டுள்ளது.\nPrevious: பரகஹதெனியில் கூரிய ஆயுதங்களுடன் 6 பேர் கைது\nNext: நோலிமிட் தீக்கிரை ; ஆறு வெடிச்சத்தங்கள் கேட்டதாக அயலவர் தெரிவிப்பு\nகணவனை கொன்று உடல் உறுப்புகளை சாப்பிட்ட மனைவி\n3 அல் ஜசீரா செய்தியாளர்களுக்கு 7 ஆண்டு சிறை: எகிப்து நீதிமன்றம்\nஇலங்கை விமானசேவைகளை புறக்கணிக்க TNTJ தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T19:44:26Z", "digest": "sha1:ERZWC6NUZOCR3O4CA2TVTGDRYKDQS5ZB", "length": 21921, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "ச. சுப்பிரமணியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தற்காளிக தலைவர்\nமலேசிய சுகாதார துரை அமைச்சர்\nமலேசிய இந்திய காங்கிரஸ், பாரிசான் நேசனல்\nடத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் ம.இ.காவின் தற்காளிக தலைவர்வரும் மலேசிய அமைச்சரவையில் சுகாதார துரை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். நாடு தழுவிய நிலையில் சமூகம் சார்ந்த நிகழ்வுகள், கலை இலக்கிய சமய விழாக்கள் போன்றவற்றில் மலேசிய இந்தியர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.\nமலேசியாவில் உள்ள தைப்பிங், கோலாகங்சார், தங்காக், மலாக்கா பொது மருத்துவமனைகளில் தோல் நிபுணத்துவ மருத்துவராகச் சேவை ஆற்றியவர். ஆன்மீகத் துறையில் அதிகமாக அக்கறை காட்டி வருகின்றார். அரசியல்வாதியான பின்னர் மலேசியாவில் ��ள்ள தமிழ்ப்பள்ளிகளின் சீரமைப்புகள், மலேசிய இந்துக்களின் ஆலய மறுசீரமைப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றார்.\n1.1 தோல் நிபுணத்துவ மருத்துவர்\n2 சமூக அரசியல் பொறுப்புகள்\n3.1 இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள்\n3.2 இளைஞர்களின் தொழில் திறன் வளர்ச்சி\nடாக்டர் எஸ்.சுப்ரமணியம் மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள தைப்பிங் நகரில் 1953 ஏப்ரல் 1-இல், கே.வி.சதாசிவம் – கல்யாணி தம்பதியருக்கு மூத்த புதல்வராகப் பிறந்தார். இவருடைய தந்தையார் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர். டாக்டர் எஸ்.சுப்ரமணியத்திற்கு உடன்பிறப்புகள் நால்வர்.\n1959-இல் பினாங்கில் உள்ள வெஸ்ட் லைன் தொடக்கப் பள்ளியில் தன்னுடைய பள்ளி வாழ்க்கையைத் தொடங்கினார். பினாங்கு ’ஃபிரி ஸ்கூல்’ எனும் ஆங்கில இடைநிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். 1973 ஆம் ஆண்டு சிங்கப்பூர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவம் பயின்றார். 1978-இல் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றார்.\nபின்னர் பிரித்தானிய அயர்லாந்தில் உள்ள அரச மருத்துவக் கல்லூரியில் எம்.ஆர்.சி.பி Member of Royal College of Physicians [1] எனும் மருத்துவக் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றார். தொடர்ந்து இங்கிலாந்தில் படித்து தோல் மருத்துவ நிபுணத்துவ பட்டமும் பெற்றார்.\nடாக்டர் எஸ்.சுப்ரமணியம் மலேசியாவில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் தோல் நிபுணத்துவ மருத்துவராக ஏழு ஆண்டுகள் சேவை ஆற்றினார். பின்னர், மலாக்காவில் சொந்தமாக தோல் மருத்துவ இல்லத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார்.\nடாக்டர் எஸ்.உமாதேவியை வாழ்க்கைத் துணைவியாகப் பெற்ற இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். 1995 ஆம் ஆண்டு மலாக்கா, ஊஜோங் பாசிர் கிளையின் தலைவர் பொறுப்பை ஏற்றார்.\n1985 – 1992: மலாக்கா மாநில இந்து சங்க இளைஞர் பகுதி தலைவர்.\n1992 – 1997: மலாக்கா மாநில மருத்துவ சங்கத் தலைவர்.\n1996 – 1997: மலாக்கா மாநில மாநகராட்சி உறுப்பினர்\n1997 – 2003: மலாக்கா மாநில ம.இ.கா பொருளாளர்.\n1997 – 2003: மலாக்கா மாநில ம.இ.கா. சமயப் பிரிவுத் தலைவர்.\n2003 – 2008: மலாக்கா மாநில ம.இ.கா. துணைத் தலைவர்.\n2015 ம.இ.காவின் தற்காளிக தலைவர்\n1996 – மலாக்கா மாநில ஆளுநரின் பி.ஜே.கே விருது\n1997 – கே.எம்.என் விருது\n2006 – ’டத்தோ’ விருது\nடாக்டர் எஸ்.சுப்ரமணியம் 2004 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் சிகாமட் நாடாளுமன்றத் ���ொகுதியில் முதன் முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளராகப் பொறுப்பேற்றார். 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற ம.இ.கா தேசியப் பேராளர் மாநாட்டில் மத்திய செயலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப் பட்டார். 2006-இல் இருந்து 2009 செப்டம்பர் வரையில் ம.இ.கா தேசியப் பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்று இருந்தார்.\nடாக்டர் எஸ்.சுப்ரமணியம் 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிகாமட் தொகுதியில் வெற்றி பெற்று மனிதவள அமைச்சராக நியமனம் பெற்றார். அடுத்த ஆண்டு செப்டம்பர் 12-இல் நடைபெற்ற ம.இ.கா தேசியப் பேராளர் மாநாட்டில் மூன்று உதவித் தலைவர்களில் ஒருவராக, முதல் நிலையில் தேர்ந்தெடுக்க்ப் பட்டார். 2010 டிசம்பர் 6-இல் இருந்து ம.இ.கா தேசியத் துணைத் தலைவராக டாக்டர் எஸ்.சுப்ரமணியம் பொறுப்பேற்று உள்ளார்.\nஇந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளைக் கருத்தில் கொண்டு, அமைச்சரவையின் இந்தியர்களுக்கான சிறப்புக்குழு 2008-இல் உருவாக்கம் கண்டது. பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலைமை வகிக்கும் அந்தக் குழுவுக்கு மனிதவள அமைச்சு செயலகமாக விளங்குகிறது. டாக்டர் எஸ்.சுப்ரமணியம் சிறப்பு அமலாக்கப் பிரிவின் தலைவராகச் செயல் படுகிறார்.\nஇந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, அவர்களின் வளமான வாழ்வுக்கு உதவுவதில் அந்தச் சிறப்பு அமலாக்கப் பிரிவு அக்கறை காட்டி வருகின்றது. அவர் பொறுப்பேற்ற பிறகு இரண்டே ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளின் சீரமைப்புகளுக்கு அரசாங்கம் 130 மில்லியன் ரிங்கிட்டை மான்யமாக ஒதுக்கீடு செய்தது.\nஇந்து ஆலயங்களின் மறுசீரமைப்புக்காக அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்வதில் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தீவிரம் காட்டி வருகிறார். இதைத் தவிர மலேசிய இந்து ஆலயங்களில் சேவை செய்யும் அர்ச்சகர்களுக்கு நான்கு முறை பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அப்பயிற்சிகளுக்கு மனிதவள அமைச்சு உறுதுணையாக இருந்திருக்கிறது.\nஇளைஞர்களின் தொழில் திறன் வளர்ச்சி[தொகு]\nஇந்திய இளைஞர்களின் தொழில் திறன் வளர்ச்சிக்காக 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு பெறவும், இந்திய மாணவர்களுக்கு அரசாங்கக் கல்விச் சலுகை நிதி கிடைக்கவும் அமைச்சர் எனும் வகையில் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் பலவகைகளில் உதவிகள் செய்துள்ளார். மலேசிய இந்தியச் சமுதாயம் பயன் பெறும் வகையில் இவருடைய சேவைகள் தொடர்கின்றன.\n“ அரசாங்கத்தின் உதவியுடன் மக்களுக்கு என்னால் இயன்ற அளவு சேவை செய்து வருகிறேன். எனது வாழ்க்கைப் பயணத்தின் தொடர் இலக்காக நம்முடைய இளைய சமுதாயத்திற்குப் புதிய உத்வேகத்தையும், புதிய வாய்ப்புகளையும் ஏற்படுத்தி, அவர்களை நாட்டின் பண்பட்ட, பொருளாதாரத்தில் மேம்பட்ட மலேசியர்களாக உருவாக்க வேண்டும். ”\nமலேசிய இந்தியச் சமுதாயம் பயன் பெறும் வகையில் இவருடைய சேவைகள் தொடர்கின்றன. டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மலேசிய இந்தியர்களுக்கு தேவையானவற்றை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுத் தருகிறார் என்று பெரும்பாலான மலேசிய இந்தியர்கள் மனநிறைவு அடைகின்றனர்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Subramaniam Sathasivam என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2018, 01:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/cpc.html", "date_download": "2018-07-21T19:18:52Z", "digest": "sha1:XHUGSUWEB5ZNWJRM4FWWGXCIT6LFBW2W", "length": 5042, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "எரிபொருள் தட்டுப்பாடு எதுவுமில்லை: CPC விளக்கம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS எரிபொருள் தட்டுப்பாடு எதுவுமில்லை: CPC விளக்கம்\nஎரிபொருள் தட்டுப்பாடு எதுவுமில்லை: CPC விளக்கம்\nநாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக வதந்தி பரப்பப்படுவதாகவும் அவ்வாறு எதுவுமில்லையெனவும் அறிவித்துள்ளது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்.\nநள்ளிரவு ஆரம்பிக்கப்படவுள்ள தனியார் பவுசர் உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படவுள்ளதாக தகவல் குறித்தே இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nதமது சேவைக் கட்டணத்தை உயர்த்தக் கோரி இவ்வாறு தனியார் பவுசர் உரிமையாளர்கள் 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாந���...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://garudasevai.blogspot.com/2016/04/blog-post_24.html", "date_download": "2018-07-21T19:21:33Z", "digest": "sha1:6AYN6OG4LQVUVWYMKDLDSBSS4U4NUPNI", "length": 4320, "nlines": 85, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: பார்த்தசாரதிப்பெருமாள் ஏசல்", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nசித்திரை பிரம்மோற்சவ கருட சேவை\nகடல் அலை போல் பக்தர் வெள்ளம்\nஅதில் நீந்தி வரும் பார்த்தசாரதிப் பெருமாள்\nஇன்று ஏசல் சேவையை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. அதிகாலை 5:30 மணிக்கு கோபுர வாசல் சேவையுடன் கருட சேவை துவங்கியது. மேற்கு மாட வீதியில் பெருமாள் வழங்கும் அற்புத தரிசனம் காணும் வாய்ப்பு அடியேனுக்கு கிட்டியது, முதலில் கங்கை கொண்டான் மண்டபம் வரை பக்தர்களின் தேங்காய் பழம் மற்றும் பட்டு துண்டுகளை ஏற்றுக்கொண்டு சேவை சாதித்த பெருமாள் மண்டபம் வந்தவுடன் அப்படியே பின் நோக்கி மாட விதியின் இறுதி வரை சென்று பின்னர் கருடனில் பறந்து வருவது போலவே அற்புதமாக மேள சத்ததிற்கு ஏற்றவாறு ஆடி வரும் அந்த அழகை எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை. நேரில் வந்து தரிசித்தால் மட்டுமே அதை உணர முடியும்.\nகங்கை கொண்டான் மண்டப சேவை\nLabels: ஏசல், கருடசேவை, திர���வல்லிக்கேணி, பார்த்தசாரதிப் பெருமாள்\nஅடைக்கலம் தந்த ஆதி கேசவர் கருட சேவை\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpandal.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-07-21T19:27:55Z", "digest": "sha1:5F3XRIY7M6DXDV34AZBDYKKNSKOIXICM", "length": 26667, "nlines": 166, "source_domain": "tamilpandal.blogspot.com", "title": "தமிழ்ப் பந்தல்: சிறார்க்குத் தமிழ் கற்பிக்கப் பயன்படும் உத்திகள்", "raw_content": "\nதமிழ்க் கல்வி, இலக்கியம், கட்டுரைகள்\nசிறார்க்குத் தமிழ் கற்பிக்கப் பயன்படும் உத்திகள்\nசென்ற ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற 10ஆவது உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் படைக்கப்பெற்ற கட்டுரை.\nசிறார்க்குத் தமிழ் கற்பிக்கப் பயன்படும் உத்திகள்\nஅன்பு ஜெயா, சிட்னி, ஆஸ்திரேலியா\nபுலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் சிறுவர்களுக்குத் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கத் தாயகத்தில் கற்பிக்கும் முறையிலிருந்து சற்று வேறுபட்டுச் சில புதிய உத்திகளைப் பயன்படுத்தவேண்டியுள்ளது. அப்படிப்பட்ட வழிமுறைகளை ஆராய்வது இக்கட்டுரையின் கருவாகும். ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு மணி நேரம் மட்டுமே தமிழ் கற்பிக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் பெரும்பகுதியை அவர்கள் ஆங்கிலச் சூழலிலேயே கழிக்கின்றனர். எனவே, அவர்களைத் தமிழ்ப் பள்ளிக்கு வரவைப்பதற்கும் தமிழ் கற்பதற்கும் ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தமிழ் கற்பதில் ஈடுபாட்டை உண்டாக்கப் புதிய முறைகளைக் கையாள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். எனவே, மாணவர்களுக்கு முழுநேரப் பள்ளிகளில் பழக்கமாகியுள்ள சில விளையாட்டு முறைகளை தமிழ் கற்பித்தலில் பயன்படுத்துதல் பற்றியும், அந்த விளையாட்டுகளை வடிவமைத்தல் பற்றியும் விவரிப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nகாட்சி அட்டைகளைப் பயன்படுத்திப் பல வித்தியாசமான விளையாட்டுகள், சில பாடங்களைப் ‘பெரிய புத்தகம்’ கோட்பாட்டின்படி நடத்துதல், ‘பிங்கோ’ விளையாட்டு, கட்டங்களில் ஒளிந்திருக்கும் சொற்களைக் கண்டுபிடித்தல் போன்ற வழிமுறைகள் இக்கட்டுரையில் விரிவு படுத்தப்படும்.\nகாட்சி அட்டைகளை (Flash Cards) உபயோகித்தல்1\nஒரே மாதிரியான படங்கள் இரண்டு கொண்ட அட்டைகளின் தொகுப்புகளை (1 & 2), படங்கள் மாறிமாறி வருமாறு இரண்டு வரிசைகளில் கவிழ்த்து வைக்கவேண்டும்.\n· ஒவ்வொரு மாணவரும் ஒரு வரிசையில் உள்ள முதல் அட்டையை எடுத்து, அந்தப் படத்தில் உள்ள உருவத்தின் பெயரைச் சொல்ல வேண்டும். பெயரைச் சொல்லாவிடில் அட்டையைக் மீண்டும் கவிழ்த்து வைத்துவிட்டு அடுத்த மாணவருக்கு வழிவிடவேண்டும்.\n· பெயரைச் சரியாகச் சொன்னால் அடுத்த வரிசையில் உள்ள ஏதாவது ஒரு அட்டையை எடுக்க வேண்டும்.\n· முதலில் அவர் எடுத்த படமும் இரண்டாவது எடுத்த படமும் ஒன்றாக இருந்தால் அந்த இரண்டு படங்களையும் அவர் வைத்துக் கொள்ளலாம். இல்லையெனில் படங்களை இருந்த இடத்திலேயை வைத்துவிட்டு அடுத்த மாணவருக்கு வழிவிடவேண்டும்.\n· இப்படி அனைத்து அட்டைகளும் மாணவர்கள் கைப்பற்றியதும் ஆட்டம் நிறைவடையும். எந்த மாணவர் அதிகமான அட்டைகளைக் கைப்பற்றுகிறாரோ அவரே வெற்றிபெற்றவர்.\nமேற்குறிப்பிட்ட விளையாட்டில் ஒரு குழுவில் படங்களும் மற்றொருக் குழுவில் அப்படங்களுக்கான பெயர்களும் உள்ள காட்சி அட்டைகளைப் பயன்படுத்தலாம்.\n• காட்சி அட்டைகளை படங்கள் தெரியுமாறு மேசையின் மீது அடுக்கி வைக்கவேண்டும். மாணவர்கள் சுற்றி அமர்ந்து கொள்ளவேண்டும்.\n• பின்பு, ஆசிரியர் அந்தப் படங்களின் பெயர்களுள் ஒன்றைக் கூறுவார்.\n• அந்தப் பெயருக்கான படத்தை முதலில் தொடும் மாணவர் அந்தப் படத்தை வைத்துக்கொள்ளலாம்.\n• அனைத்துப் படங்களும் முடியும் வரை இந்த விளையாட்டைத் தொடரலாம்.\n(4) நாயும் எலும்பும் (Dog and Bone)\n• மாணவர்கள் இரண்டு குழுக்களாக வரிசையில் அமர்ந்திருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாள எண் கொடுக்கப்படும்.\n• காட்சி அட்டைகள் படங்கள் தெரியும்படி மேசையில் மாணவர்களின் மத்தியில் வைக்கப்படும்.\n• ஆசிரியர் ஒரு படத்தின் பெயரையும் ஒரு அடையாள எண்ணையும் கூறுவார்.\n• அந்த எண்ணுக்கு உரிய மாணவர்கள் ஆசிரியர் கூறிய படத்தைத் தொடவேண்டும். எந்த மாணவர் முதலில் தொடுகிறாரோ அவரது குழுவிற்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.\n• இந்த விளையாட்டின் முடிவில் எந்தக் குழு அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளதோ அந்தக் குழுவுக்கு வெற்றி.\nபடங்களுக்குப் பதிலாக பெயர்களையும் பயன்படுத்தலாம்\n• காட்சி அட்டைகளைக் கரும்பலகையில் ஒட்டி வைக்க வேண்டும்.\n• மாணவர்கள் இரண்டு குழுக்களாக வரிசையில் நிற்கவேண்டும்.\n• இரண்டு குழுவிலும் முதலாக நிற்கும் ம��ணவரிடம் ஈ அடிக்கும் மட்டை ஒன்று கொடுக்கப்படும்.\n• ஆசிரியர் காட்சி அட்டைகளில் உள்ள ஒரு படத்தின் பெயரைச் சொல்வார்.\n• முதலில் நிற்கும் மாணவர்களில் யார் முதலில் அந்தப் பெயருக்கான அட்டையைத் தட்டுகிறாரோ அவரது குழு ஒரு மதிப்பெண் பெறும்.\n(6) மறைந்த சொல்லைக் கண்டுபிடித்தல் (Guess the missing word)\n• மாணவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படுவர்.\n• ஆசிரியர் ஐந்து ஆறு காட்சி அட்டைகளை பலகையில் ஒட்டவேண்டும்.\n• மாணவர்கள் அந்த அட்டைகளை சில வினாடிகள் பார்த்துவிட்டுக் கண்ணை மூடிக்கொள்ளவேண்டும்.\n• ஆசிரியர் அந்த அட்டைகளில் ஒன்றை எடுத்துவிடுவார்.\n• பிறகு, மறைந்த அட்டையிலிருந்த பெயர் என்னவென்று மாணவர்கள் சொல்லவேண்டும்.\n• முதலில் சரியாகச் சொல்லும் குழுவிற்கு ஒரு மதிப்பெண்.\nபெயர்களுக்குப் பதிலாகப் படங்களையும் பயன்படுத்தலாம்.\n• மாணவர்கள் பழக வேண்டிய சொற்களை ஆசிரியர் பலகையில் எழுதி, ஆடு-புலி கட்டமும் வரையவேண்டும்.\n• மாணவர்கள் இரண்டு குழுக்களாக (O குழு, X குழு) பிரிக்கப்படுவர்.\n• O குழுவிலுள்ள ஒரு மாணவர் அந்த சொற்களில் ஒன்றை கட்டத்தில் ஓர் இடத்திற்கு நியமித்து, அந்த சொல்லைப் பயன்படுத்தி ஒரு வாக்கியம் கூறவேண்டும். அப்படிச்சொன்னால் மாணவர் நியமித்த கட்டத்தில் O குறியிடுவார்.\n• அதே போன்று அடுத்த குழுவிலுள்ள மாணவர் கட்டத்திலுள்ள ஓர் இடத்தை நியமித்து, வாக்கியத்தைக் கூறினால் அந்தக் கட்டத்தில் ஆசிரியர் X குறியிடுவார்.\n• மூன்று O அல்லது X ஒரே வரிசையில் வரும்வரை இந்த விளையாட்டு தொடரும்.\nபெயர்களுக்குப் பதிலாக படங்களையும் பயன்படுத்தலாம். மாணவர்கள் படத்தின் பெயரைக் கூறவேண்டும்\n(8) இணை சேர்த்தல் (Matching)\n• ஒரு குழுவிடம் படங்கள் உள்ள காட்சி அட்டைகளும் மற்ற குழுவிடம் அப்படங்களுக்கான பெயர்கள் உள்ள அட்டைகளும் கொடுக்கப்படும்\n• குழு 1-ல் உள்ள மாணவர் ஒருவர் ஒரு படத்தை பலகையில் ஒட்டுவார். குழு 2-ல் உள்ள ஒரு மாணவர் அந்தப் படத்தின் பெயருள்ள அட்டையை பலகையில் ஒட்டவேண்டும்.\n• அது சரியாக இருந்தால் குழு 2-க்கு ஒரு மதிப்பெண்.\n• பிறகு, குழு 2-ல் உள்ள மாணவர் பெயருள்ள அட்டையை ஒட்டுவார். குழு 1-ல் உள்ள மாணவர் அதற்கான படத்தை ஒட்டவேண்டும். இப்படி விளையாட்டைத் தொடரலாம்.\nஇம்முறையின்படி தொடர்ச்சியான சில படங்களைக் கொண்டு ஒரு பாடத்தை நடத்தலாம், கத���யை சொல்லாம், அவற்றை மாணவர்களைச் சேர்ந்து படிக்கச்செய்யலாம். உதாரணமாக, ‘என் காய்கறித் தோட்டம்’ என்ற பாடம் நடத்துதல் பற்றி இங்கு நோக்குவோம். இதற்காக சில படங்களைச் சேகரிக்க வேண்டும். சாதாரண புத்தகத் தாளைவிடப் பெரிய அளவில் உள்ள தாள்களில் ஒரு பக்கத்துக்கு ஒரு படமும் அதை விளக்க ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்கள் மட்டுமே உள்ளவாறு ஒரு புத்தகத்தை தயாரிக்கவேண்டும்.\n· என் காய்கறித் தோட்டம்\n· என் தோட்டத்தில் காய்கறிகள் வளர்க்க ஆசைப்பட்டேன். அதற்காக நிலத்தைக் கொத்தி மண்ணைத் தயார் செய்தேன்.\n· பல செடிகளுக்கான விதைகளை வாங்கி வந்தேன்.\n· விதைகளை மண்ணில் நட்டு வைத்தேன்\n· விதைகள் நட்ட இடத்தில் தண்ணீர் ஊற்றி வந்தேன்\n· விதைகள் நாற்றுகளாக வளர ஆரம்பித்தன\n· வளர்ந்த நாற்றுகளை பாத்திகளில் நட்டு வைத்தேன்\n· நாற்றுகள் சிறிய செடிகளாக வளர ஆரம்பித்தன\n· பூக்களில் இருந்து காய்கள் காய்த்தன.\n· இப்படி என் தோட்டத்தில் பலவித காய்கள் காய்த்தன.\n· இதன் பெயர் கத்திரிக்காய். இதன் நிறம் ஊதா.\n· இதன் பெயர் வெள்ளரிக்காய். இதன் நிறம் பச்சை.\nஇப்படிப் பல விதமான காய்கறிகளை மாணவர்களுக்கு அறிமுகப் படுத்தி அவர்களை பெரிய புத்தகத்தைப் படிக்கப் பயிற்சி அளிக்கலாம்.\n‘பிங்கோ’ விளையாட்டு (Bingo game) 3&4\nபெரிய புத்தகத்துக்குச் சேகரித்த படங்களையே பயன்படுத்தி 'பிங்கோ' விளையாட்டையும் தயார் செய்து கற்பிக்கலாம்.\nஇதற்காக அட்டைகளில் சுமார் 9 காய்களின் படங்கள் வேறுவேறு கூட்டுகளாக உள்ளவாறு தயாரிக்கவேண்டும். எந்த அட்டையிலும் அதே 9 படங்கள் கூட்டாக வராதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.\nஅனைத்து மாணவர் அட்டைகளிலும் உள்ள படங்கள் தனித்தனியாக ஒரு அட்டையில் ஒரு படம் மட்டும் உள்ளது போல் தயாரித்துக்கொள்ளவேண்டும்.\nமாணவர் அட்டைகள் ஒவ்வொரு மாணவருக்கு ஒரு அட்டை அல்லது ஒரு குழுவினருக்கு ஒரு அட்டை வீதம் கொடுக்கவேண்டும்.\nஆசிரியர் தன்னிடம் உள்ள அட்டைகளில் ஒன்றை எடுத்து அந்தப் படத்திலுள்ள காயின் பெயரைச் சொல்லுவார். எந்த மாணவர்கள் வைத்திருக்கும் அட்டைகளில் அந்தப் படம் இருக்கிறதோ அந்த மாணவர்கள் அதைக் குறியிட்டுக்கொள்ளவேண்டும். இப்போது சில மாணவர்கள் அட்டைகளில் ஒன்பதில் எட்டு படங்கள் குறியிடப்படாமல் இருக்கும். சில மாணவர் அட்டைகளில் ஒன்பது படங்களுமே குற���யிடப்படாமல் இருக்கும்.\nஆசிரியர் தன்னிடமுள்ள அடுத்த அட்டையிலுள்ள படத்தின் பெயரைச் சொல்லவேண்டும். எந்த மாணவர்கள் வைத்திருக்கும் அட்டைகளில் அந்தப் படம் உள்ளதோ அவர்கள் அதைக் குறியிடுவார்கள் (குறியிட Blutac போன்ற ஒட்டாத பசைகளைப் பயன்படுத்தலாம்). இப்படி அட்டையிலுள்ள 9 படங்களிலும் எந்த மாணவர் முதலாவதாகக் குறியிடுகிறாரோ அவர் 'பிங்கோ' என்று சொல்ல வேண்டும். அந்த மாணவர் அல்லது குழு வெற்றிபெற்றவராவர். சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்களும் ஒரே நேரத்தில் வெற்றிபெறலாம்.\nகட்டங்களில் உள்ள சொற்களைக் கண்டுபிடித்தல்\nஒரு பெரிய சதுரத்தில் குறுக்கு நெடுக்கு இரண்டு பக்கமும் 10 அல்லது 15 சிறிய கட்டங்கள் உள்ளபடி வரைவேண்டும். ஒரு கட்டத்தில் ஒரு எழுத்து வீதம் காய்களின் பெயர்களை எழுதவேண்டும். அதன்பின், வெற்றுக் கட்டங்களில் சில எழுத்துக்களை எழுதி கட்டங்களை நிரப்பவேண்டும். மாணவர்கள் கட்டங்களில் மறைந்திருக்கும் காய்களின் பெயர்களைக் கண்டுபிடிக்கவேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு காய்கறிகளை தமிழில் அடையாளம் காணவும் படிக்கவும் கற்றுக்கொள்ள முடியும்.\nமேற்குறிப்பிட்ட உத்திகளைப் பயன்படுத்திக் கற்பித்தல் பலனளிப்பதுடன் மாணவர்களுக்கு தமிழ் கற்பதில் ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றது. இவற்றில் சில முறைகளைக் கணினி மூலமாக பயிற்றுவித்தல் மாணவர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்து அவர்கள் தமிழ் கற்க உதவுகின்றது.\nLabels: உத்திகள், கல்வி, தமிழ்\nதங்கள் கருத்துக்கு நன்றி. மாணவர்களுக்குப் பயனுள்ள மேலும் சில பயிற்சிகளை என்னுடைய இணையதளத்தில் காணலாம்\nகம்பனின் உவமைகள் - 6 : மருதம் என்னும் மாது\nகம்பனின் உவமைகள் - 5 : பரம்பொருளும் சரயு நதியும்\nகம்பனின் உவமைகள் - 4 : தாயும் சரயு நதியும்\nகம்பனின் உவமைகள் - 3 : வெள்ளப் பெருக்கும் விலைமகளு...\nகம்பனின் உவமைகள் - 2 : கம்பனின் அவையடக்கம்\nகம்பனின் உவமைகள் -1 : பாற்கடலும் பூனையும்\nசங்க இலக்கியத் தூறல் 1 - சங்க காலத் தமிழர்களின் வள...\nசிறார்க்குத் தமிழ் கற்பிக்கப் பயன்படும் உத்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/7639/", "date_download": "2018-07-21T18:52:50Z", "digest": "sha1:7GQZXO3VWV5NXWWJ36PKPFY7IBXCPKNG", "length": 11937, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஒருலட்சம் பேருக்கு விருப்ப ஓய்வு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம் காலமாக உள்ள வழக்கம்\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\nபிஎஸ்என்எல் ஊழியர்கள் ஒருலட்சம் பேருக்கு விருப்ப ஓய்வு\nபிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) செலவினத்தை குறைக்கும்வகையில், அதன் ஊழியர்கள் ஒருலட்சம் பேருக்கு விருப்ப ஓய்வு அளிக்கும்திட்டம் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தத் தகவலை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது.\nஇந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி பி.எஸ்.என்.எல்.,லுக்கு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ரூ.1,206.65 கோடி அளவுக்கு நிலுவைக்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதில், ரூ.1,053.84 கோடிக்குரிய கட்டணம் தொடர்பாக தனியார் நிறுவனங்கள் சிலமுறையீடுகளை செய்துள்ளன.\nநிலுவைக் கட்டணத்தை வசூலிக்க தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து வங்கி உத்தரவாதம் பெறுவது, மத்தியஸ்த முறையில் பேச்சுநடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றில் பிஎஸ்என்எல் ஈடுபட்டுள்ளது.\nவாடிக்கையாளர்கள் தரை வழி தொலைபேசி சேவையில் இருந்து செல்போன்சேவைக்கு வேகமாக மாறிவருவதால் பிஎஸ்என்எல் சேவை எண்ணிக்கை சரிவடைந்து வருகிறது. தொலைத்தொடர்பு துறையில் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்நிலையில், போட்டியை சமாளிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதியை விரிவுபடுத்த தேவைப்படும் முதலீடுகள் பிஎஸ்என்எல் வசம் இல்லை. அதன் ஊழியர்களுக்கான செலவினம் கூடுதலாக உள்ளது.\nபிஎஸ்என்எல் புனரமைப்பு நடவடிக்கையாக, அந்நிறுவனம் மத்திய அரசுக்கு அளிக்கவேண்டிய ரூ.1,411 கோடி கடன்தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல்லின் வளங்களை உரியமுறையில் பயன் படுத்தவும், அதன் ஊழியர் செலவினத்தை கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த புனரமைப்புத் திட்டத்தை மத்திய அரசு வகுத்துவருகிறது. பிஎஸ்என்எல் நிர்வாகமும் தனியாக புனரமைப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சுமார் ஒருலட்சம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்தை அந்நிறுவனம் தயாரித்துள்ளது. இதன்மூலம் ���ழியர்களுக்கான செலவினம் குறையும். இந்தத்திட்டம் தொடர்பான பரிந்துரைகளை மத்திய அமைச்சர்கள் குழு ஆய்வுசெய்த பிறகு, பிஎஸ்என்எல்லுக்கு தேவைப்படும் நிதியுதவியை மத்திய அரசு வழங்கும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.\nசென்னையில் ஒருவார காலத்துக்கு இலவச பிஎஸ்என்எல்.சேவை\nரூ.249-க்கு 300 ஜிபி திட்டம் இன்று முதல் அமல்: பிஎஸ்என்எல்\nதென் மற்றும் மேற்கு இந்தியாவில் 100 இடங்களில் வைபை\nதனியார் நிறுவன காவலாளிகளுக்கு பயிற்சி அளிக்க மத்திய…\nமத்திய அரசு ஊழியர்கள் வெளி நாட்டு வங்கிக் கணக்குகளை…\nகல்லூரிகளில் நேர்காணல் மூலம் வங்கிகளுக்கான…\nபாரத் சஞ்சார் நிகம் லிமிடெட், பிஎஸ்என்எல்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nசபரிமலை ஐயப்பன் நித்ய பிரமச்சாரி என்பது குறியீடு. அதற்க்குண்டான தாந்திரீக முறை பூசைகள் அங்கு நடப்பது வழக்கம் . அதில் வேறு எவரும் தலையிட முடியாது, கூடாது. நித்ய ப்ரஹ்மச்சாரிக்கு பருவப்பெண்கள் பூஜை செய்வது அதன் அடிப்படையை கேலிக்குள்ளாக்குவது. குருவாயூர் கண்ணனை குழந்தையாக ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamira-nanbargalinkoodaram.blogspot.com/", "date_download": "2018-07-21T18:45:16Z", "digest": "sha1:4H22GOD7HS4MSTOQ74UG2QNJ7KDLZD5J", "length": 50436, "nlines": 640, "source_domain": "thamira-nanbargalinkoodaram.blogspot.com", "title": "கவிதைக்காரன் [நண்பர்களின் கூடாரம்]", "raw_content": "கொல்லுஞ்சொல்... விடுத்து.. குறும்புன்னகை அணிந்து... எள்ளுஞ்சொல்லையும் இமயமாய் பார்க்கும்.... எழுத்துக்குழந்தையாய்...\nஇடுகையிட்டது நட்பு வட்டம் நேரம் 1/07/2014 12:29:00 AM\nநிகழ மறுக்கும் அற்புதம் அவன்\nஇடுகையிட்டது நட்பு வட்டம் நேரம் 1/07/2014 12:26:00 AM\nஎது உன்னுடையதோ அது நாளை மற்றொருவனுடையது...\nஇடுகையிட்டது நட்பு வட்டம் நேரம் 1/07/2014 12:22:00 AM\nஇந்த முகநூல் வட்டாரத்தில் நீண்டநாட்களாக இவரைத் தெரியும்...\nஇவரது பதிவுகளைப் பார்த்ததும் நாலாங் கி��ாஸ் படிக்குற பொண்ணு போட்டோவை ப்ரொஃபைல்ல வைத்துக்கொண்டு என்ன வில்லத்தனமா பேசுறாங்க இவங்க சங்காத்தமே வேணாம்ன்னு unfriend செய்துவுட்டு போய்ட்டேன்.\nபின், தெருவிளக்கு-ன்னு ஒரு முகநூல் குழு தொடங்கப்பட்டது.\nஅன்றைய நாட்கள் மிகுந்த உற்சாகமிகு மனிதர்களையும், நட்பினர்களையும் , மனிதநேயம் மிக்கவர்களையும் எனக்கு அறிமுகப்படுத்திய களம் அது...\nஅப்துல் வாஹப், பிரபின் ராஜ், ரூபியா அர்ஸா, ராஜ் குமார், இரத்திகா மோகன் ,குமார் ரங்கராஜன், சுதாகர் பாண்டியன் ,மோகனப் ப்ரியா, தமிழ் அருவி, பிரபாகரன் க்ருஷ்ணா , ஷேர்கான் ஹமீது , விமல் ராஜ், வேலுச்சாமி , இப்படி பலர்பலர் ஐக்கியமான இடத்தில் ....\nஇவரையும்பார்க்க முடிந்தது. பின்னாளில் தான் மீண்டும் நட்பில் இணைந்தேன். ஆச்சி கஜா @ Achi poorani .\nஆச்சியை அம்மான்னு தான் கூப்பிட்டுப்பேன். அவங்க மலேஷியால இருக்கும் போது சுமார் அதுபது, எழுபது வயதுக்காரராக எண்ணி... ஹாஹா\nஆச்சியின் வரலாறு அதிரிபுதிரியானது. நீங்க பெண் , உங்களால் முடியாதுன்னு யாரும் சொன்னா அவ்ளோதான். டின் கட்டி தூக்கிடுவாங்க..\nரொம்ப தைரியம், தன்னம்பிக்கை,போல்ட்னஸ் இதெல்லாமே ஆச்சியின் தற்காப்பு ஆயுதங்கள். கிட்டப்போனா நக்கீரன் மாதிரி கீர் கீர்ர்ர்ர்தான்.\nஆனா இதையெல்லாம் தாண்டிய ஒரு மெல்லிய உணர்வுகளை படம்பிடித்துக்காட்டும் அன்பு அவர்களிடம் இருக்கும்.\nஅதுதான் அவங்களோடு என்னை, எங்களை நெருக்கமாக்கிச் சேர்த்தது.\nஎதாவது நிகழ்வுகளில் சந்திக்கும் போது என்னை \"என் பையன்\"-என்றுதான் அறிமுகப் படுத்துவார். மறுதலிக்கும் ஜனங்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை நாங்கள்.\nஇந்தத் தூய்மையான அன்பை சின்னச் சின்ன வார்த்தைக் கோர்ப்புகளால் சொல்லிவிட முடியாதுதான்.\nஆச்சி வீட்டுக்கு நேரம் கிடைத்தால் அப்பாயிண்மெண்டோடு ஆஜராவோம்.\nநான்கு மணி நேரம் முன்னே டீ போடத் தயாராகி விடுவார். வந்து பத்தாவது நிமிடத்தில் தேனீர் கோப்பையைச் சுவைத்துவிட்டு பக்கத்து ஹோட்டலில் வாங்கியது தானேன்னு கிண்டல் அடிப்போம்.\nமுதல் முறை போனபோது... தோசை தேங்காய் சட்னி சாப்பிட்டுவுட்டு முதல் வேலையாக LIC பாலிசியை புதுப்பித்துக் கொண்டேன். ஹாஹா.... வாழ்க்கை அழகானது...\nஆச்சியோட குட்டிப் பொண்ணு அக்‌ஷிதா... அதாகப்பட்டது அக்‌ஷி -தான் அச்சியாகி ...ஆச்சியாக நிலைத்துவிட்டது.\nஆச்சி ஒரு இ��்டர்நேஷனல் லைசன்ஸ் ஹோல்டர். எல்லா கார்களைப் பற்றிய விபரமும் அத்துபடி... கார்களைப் பற்றிப் பேசத்தொடங்கினால் அவர் கண்களில் உற்சாகம் அப்பிக்கொள்ளும்...\nபேருக்குத்தான் அம்மாவும் பையனும் ஒருவரை ஒருவர் கலாய்த்து காலி செய்வதில் தடையே கிடையாது..\nfacebook-ல ஆச்சி போல ஒருத்தர் கிடையாது... அவரை சரியாப் புரிந்து கொண்டவங்க லிஸ்ட் வெகு சொற்பம்.\nகுதர்கமாகப் பேசி மனதைக் காயப்படுத்தி மன்னிப்புக் கேட்டு அன்பில் இணைந்தவர் லிஸ்ட் ரொம்ப பெருசு...\nநேர்மையான அன்போடு இருந்தா அதே அன்பைத் திருப்பித்தரும் சுவறில் எறிந்த பந்து அவர்.\nஎசகுபிசகு பண்ணா பேட்டை எடுத்து தலையில் போடவும் தயங்க மாட்டார்.\nபலர் ரகசியங்களின் பெட்டிச்சாவி... சத்தம் மூச்.\nஎனக்கு நட்பு ரொம்ப புடிச்சவிசயம்... உறவுகளைத் தாண்டியும் ...\nஆனா உறவாகக் கிடைத்த நல்ல நட்பு ஆச்சியோடிருந்தது...\nஇடுகையிட்டது நட்பு வட்டம் நேரம் 12/20/2013 06:07:00 AM\nநேசத்தையும் பாசத்தையும் மனசு நிறைய பூசிக்கொண்டு தெற்குச் சீமையிலிருந்து அறிமுகமான நண்பன்.\nகுணத்திலும் நட்பிலும் கண்ணாடி மாதிரி... நாம் எதைக் காண்பித்தோமோ அதையே பிரதிபலிக்கும் கேரக்டர்.\nரெண்டு மூனு வருஷம் முன்னாடியே இவனைய் தெரியும் ... அதிகம் பேச்சுவார்த்தை இருக்காதுசந்திக்கும் இடத்தில் தித்திப்பாய் பேசிக்கொள்ளும் முகநூல் நண்பன்.\nஆனால் காலம் அத்தனையையும் மாற்றிப் போட்டுவிட்டது...\nஇன்றைக்கு மதுரைன்னு சொன்னாலே மனசில் முதலில் வந்து நிற்பது கார்த்திதான். கார்த்திகேயன்.\n நானும் கார்த்தி , அவனும் கார்த்தி... ஒரு ரகசியம் சொல்லட்டுமா KARTHICK -ன்னு இந்த ஃபேஸ்புக்கில் ஒரு Group -ப்பே இருக்கு சுமார் ஐநூறு பேருக்குமேல் உறுப்பினரா இருக்கோம் யார் நிர்வாகின்னே தெரியாது\nரொம்ப காலமா போன் , முகநூல் தொடர்பிலே இருந்த நண்பன். நிறைய பேசுவோம். பயங்கரமான கலகல பேர்வழி...\nஈவுஇரக்கமே இல்லாமல் கலாய்த்து காலி பண்ணுவான். மதுரை அமேரிக்கன் கல்லூரி மாணவன் கேட்கவா வேணும்...\nகிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பின் நேரில் சந்தித்துக்கொண்டோம்.மதுரையில் ஒரு நண்பர் திருமண்த்தில் கலந்துவிட்டு அப்படியே கார்த்தியோடு மதுரை வீதி உலாதான்.\nஅந்த ஒருநாள் இயந்திர உலகத்தின் சாவிகளைத் தூக்கி எறிந்துவிட்டு நட்பின் கூட்டணியோடு (கார்த்தி,கிரி,நானும்) அரட்டைக் கச்���ேரிதான்.\n\"தோர் 3D\" படத்திற்குப் போய் கண்ணாடி போட்டு நானும் கிரியும் தூங்கிட்டோம். \"ஹாஹா கொடுத்த காசுக்குப் படம்பார்த்துக் கொண்டிருந்தான். \"\nவீட்டில் மூணாவது பையன். ஆக ரொம்ப செல்லம்... மதுரை வீதிகளில் கருப்பு பல்சரில்\nகொஞ்சம் கேட்டால் நெஞ்சம் கொடுப்பான். இதை வேறு மாதிரி கூட சொல்லலாம்...\n\"உயிர் கொடுப்பான் தோழன்... \"\nகார்த்திக்கும் என் நட்பில் மிக முக்கியமானவர்க்கும் ஒத்துப்போகாதசூழல்.\nயாரைச் சாந்தம் செய்யன்னு வந்தபோது... விடு மச்சி நீ .....என் தப்பில்லைன்னு நம்புறேல்ல அதுபோதும்ன்னு விலகி நடந்தான். \"அங்கே நிற்கிறே மச்சான் நீ... \"\nமனிதர்களைக் நிறை குறைகளோடு ஏற்றுக் கொள்வதுதான் உண்மையான அன்பு...\nகார்த்திய அந்த கலகலப்போடு ஏத்துகிட்டா... அவன் இன்னொரு தேவராஜ். (தளபதி மம்மூட்டி கேரக்டர்)\nநாங்க பலநேரம் தேவராஜ்ன்னுதான் ஒருத்தரை ஒருத்தர் கூப்பிட்டுக்குவோம்\nஉன் நண்பன் யார்ன்னு சொல்லு உன்னைப் பற்றிச் சொல்கிறேன்னு யாரும் கேட்டா... தயக்கமே இல்லாமல் கார்த்தியை(யும் ) கை காட்டுவேன்.\nஇடுகையிட்டது நட்பு வட்டம் நேரம் 12/20/2013 06:00:00 AM\nஇந்த ஆட்டோகிராஃப் எழுதத்தொடங்கியது முதல் எத்தனை புத்துணர்வான தருணங்களைக் கடந்திருக்கிறேன். பழைய நிகழ்வுகளைக் மீளெழுப்பி அதன் ஆதாரங்களின் ஸ்ருதியினோடு பயணிக்கும் சுகானுபவம் ரம்யம்.\nநினைவுநாடாக்களின் சுழற்சியொலியில் இன்றைக்கு எழுதவிருக்கும் நபரை அதிகம் தெரிந்து வைத்திருக்க மாட்டீர்கள் உங்களில் பலரும்...\nதெருவிளக்கு என்றொறு முகநூல் குழு\nகுழுவுக்கு வெளியேயான நட்புவட்டமெல்லாம் மாமா , மச்சான் சகல-என்ற அளவில் தோளில் கைபோட்டு பயணிக்கும் போது ”தெருவிளக்கு” வேறொரு மாதிரியான உலகம்.\nநிறைய அன்பானவர்கள். நட்புமிக்கவர்கள் , தமிழ்பால் காதல் கொண்டவர்கள். வரம்பு மீறிய பேச்சுக்களுக்கு இடம் தராதவர்கள்., நட்பின் அடிப்படையில் பிணைந்திருந்தவர்கள். பிறர் அந்தரங்கங்களில் மூக்கை நுழைக்காதவர்கள். யார் இவரென்ற ஆராய்ச்சிகளுக்கு இடமில்லாது நீங்கள் யாராக இருந்தாலும் அவ்வாறே உங்களை ஏற்றுக்கொள்பவர்கள், நல்ல காரியங்கள் செய்ய கரம் கோர்த்திருந்தவர்கள். இப்படி பலரும் புளங்கிய இடம்தான் ”விளக்கு” .\n ஒவ்வொருவரின் கருத்துக்கும் மதிப்பு என்ற சமரசம் உலாவுமிடத்தில் அறிமுகமானவர் இவர்.\nஅறிமுக��ாகியபோது பெரிய ஒட்டுதல் இருந்ததில்லை...\nயார் வம்பிற்கும் போகாத சாந்த சொரூபி.\nசிலபல மாதங்களுக்குப்பின் தான், அறிமுகப்படலமே...\nஅவரோட எழுத்துப்பிழைகளை சரமாரியாக கலாய்த்துத்தள்ளுவேன்,\nஅவரோட நட்புவட்டம் ரொம்பச் சின்னது ஆனாலும் ஆழமானது அந்த சின்னவட்டத்தில் நானும் உள்ள நுழைந்துவிட்டது அவர் வாங்கி வந்த சாபமா வரமான்னு அவரைத்தான் கேட்கனும்,\nஅக்காவை- அக்க்ஸ் என்றும் தம்பியை- தம்ஸ் என்றும் அழைத்துக்கொள்ளும் “நவநாகரீக” (ஞே\nஅறிமுகப்படுத்தி வைத்தது நாங்க தான்\nகுணத்தில் ரொம்பவே சாந்தம். அமைதின்னு\nஅதெல்லாம் அப்படியே தண்ணி ஊற்றி அழிச்சுடுங்க...\nஆள் பக்கா சூரி, கோபம் வந்தா ருத்ரதாண்டவம் தான் (ஹாஹா சும்மா).\nதமிழ்ல அவருக்கு ரொம்ப புடிச்ச வார்த்தை “யோவ்”.\nரொம்ப பழகினவங்க எல்லாரும் அவருக்கு (ஆண்) யோவ் தான்...\nஇவரைப்பற்றிய மேலதிக தகவல்கள் விக்கிபீடியாவில் தேடினாலும் கிடைக்காது. பேச்சுவழக்கு இலங்கை மாதிரி இருப்பதால் அநேகமாக இலங்கையைச் சேர்ந்த அயல்தேசத்துக்காரரா இருக்கலாம்\n(அடிச்சு கேட்டாலும் நான் சொல்லமாட்டேன் )\nஇப்படி என் கையை கட்டிப்போட்டுட்டு ஆட்டோகிராஃப் எழுதுன்னா என்னத்த எழுத\nஅருவி போலொரு அன்பான... நட்புக்கும் திறமைக்கும் மரியாதை கொடுக்கத்தெரிந்த ஒருவரைப் பார்த்ததே இல்லை.\nஅவரையே பார்த்ததில்லை என்பது கொசுறு தகவல்.\nதெரிந்தது போல் காட்டிக்க மாட்டாங்க\nதெரியாதுன்னும் காட்டிக்க மாட்டாங்க ஹாஹா.\nஃபேஸ்புக் ஓனர் மார்க் லைக் போடுபவருக்கு,\nஒரு லைக்குக்கு இவ்வளவுசம்பளம்ன்னு அறிவித்தால்\nஒரே நாளில் விண்டோவ்ஸ் ஓனரை முந்திடுவாங்க\nஅப்படி ஒரு லைக் சிகாமணி\nதமிழ் அருவி என்றொரு முகநூல் கணக்கிற்கு\nஅப்பாலான உலகில் அவர் ஒரு பெருமதிப்புடைய பெண்மணி அது பிறருக்குத் தெரியாமல், வெளிக்காட்டிக்காமல் தன் குழந்தைத்தனங்களோடு இவ்வுலகின் நேசங்களை இணையத்தில்\nசின்ன வட்டத்துக்குள் வடிவமைத்து ரசிக்கும் அவரை... அவராகவே ஏற்றுக்கொள்ளும் பிற நட்பினர் சிலரும் இங்குண்டு\n(சென்னை வரும் போது ரெண்டுபேரைச் சந்திக்கனும்ன்னு சொல்லியிருக்கார். ரெண்டில் ஒருத்தர் நீங்களும்ன்னு சொல்லியிருக்கார்... பார்ப்போம் காலம் என்ன பதில் எழுதி வைத்திருக்குன்னு...)\nஇடுகையிட்டது நட்பு வட்டம் நேரம் 12/19/2013 01:42:00 AM\nநிச்சயமாகச் சொல்வதென்றால் கிரிதரனுக்கு முன்னதாக நேரில் பார்த்த முகநூல் நண்பன் யாரென்றூ கேட்டால் இவனைத்தான் சொல்லனும்\nசென்னைக்கு வந்திருந்தபோது அவனும் ஏதோ தேர்வுக்காக வந்திருந்தான்.\nநான் சதீஷ் ரமேஷ் சரண் நால்வரும் தான் முதலில் சந்தித்துக் கொண்ட நன்பர்கள்.\nகோவையில் அப்போது பணியில் இருந்தான் சரண்.\nஎங்க கூட்டத்திலேயே ரொம்ப நல்லவன் யார்ன்னு கேட்டா சரணைச் சொல்லலாம்.\nஅவ்ளோ கலாய்த்தாலும் சின்ன புன்னகையில் கடந்து போய்டுவான். அக்மார்க் நல்ல பையன். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அப்படி ஏதும் இருந்தா அது எங்களோடு சேர்ந்ததாகத்தான் இருக்கும்.\nசரணும் நானும் சென்னை கோவைன்னு பைக்கில் ஊர்சுத்தியிருக்கோம். அதெல்லாமே கொண்டாட்டமான தருணங்கள்.\nபசங்களூக்கு ஒரு பாதுகாப்பு வளையம் இருக்கும். அது என்னன்னா\n இந்த மாப்பிள்ளைன்னு கூப்பிடுவதற்கு கொஞ்சம் சங்கோஜப்படுவாங்க...\nஎங்க ஜில்லாவுலயே அதை உடைச்சது சரண்தான்.\n\"மாப்ள டேய்\" -இப்படித்தான் ரொம்ப மரியாதையா கூப்பிடுவான். ரொம்ப மரியாதை தெரிஞ்ச புள்ளையாண்டான்.\nமுன்னாடில்லாம் அடிக்கடி முட்டிக்குவோம். பத்தாவது நிமிசம் ஒட்டிக்குவோம்.\nஎங்க friendship எல்லோரிடத்திலும் அதி உன்னதமான நம்பிக்கையும் ஒட்டுதலும் இருக்கும். ஆனா அது அவரவர் வரைக்கும் தான்.\nஇதை விளக்கமா சொல்லனும்ன்னா போனவாரம் சரண் சென்னை வந்திருந்தப்போ ரூம் புக் பண்ணும் போது நான் தான் அட்ரஸ் ஃபில் பண்ணினேன். அப்போதான் அவன் ஐடி-யில் \"பாலக்காடுன்னு\" போட்டிருந்தது.\nஅதுவரைக்கும் அவன் சொந்த ஊர் எதுன்னே தெரியாது...\nசரண் பத்தி ஒரு வார்த்தையில் சொல்லனும்ன்னா ....\nதமிழ், மலையாள, தெலுங்கு கன்னடப் பெண்கள் எல்லாம் தயங்காமல் ராக்கி கட்டக் கூடிய ஒரு அக்மார்க் ஆஞ்சநேயர்.\nஎங்களோட என்சைக்கிளோஃபிடியா சரண்தான். எல்லா வீடியோ புகைப்பட ஆதாரங்களும் இவன் டேட்டாபேஸ்ல இருக்கும்\nபேரிரைச்சலோடு ஆரவாரம் செய்யும் ஆயிரம் வாரணங்களாய் ஆண்டுகள்\nகடந்து நட்போடிருப்போம் ... வா நண்பா...\nகொடைக்கானல் சுற்றுலாவின் போது ...\nகாதல் தோல்வியில் ரயிலுக்கு முன் பாயும் முன்பு எடுத்த படம்.\n(அந்த ரயில் விபத்துக்குள்ளாகி பயன்படுத்த\nசரண் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்)\nபேரிரைச்சலோடு ஆரவாரம் செய்யும் ஆயிரம் வாரணங்களாய்\nஇடுகையிட்டது நட்பு வட்டம் நேரம் 12/17/2013 12:40:00 AM\n நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள் வாடகை மூச்சில் வாழாது இழந்த உயிர்களோ கணக்கில்லை இன்னும் என்னடா விளையாட்டு எதிரி நரம்பிலே கொடியேற்று\nதங்கத்தமிழ் நாட்டின் தென்கோடி மூலையில் பரணி பாயும் கரையில் பிறந்த தமிழின் கடைசிப்பிள்ளை\nநிகழ மறுக்கும் அற்புதம் அவன்\nஎது உன்னுடையதோ அது நாளை மற்றொருவனுடையது...\nதேவதைகளின் கூட்டத்தில் இன்று புத்தம் புதியதாய் பூத்த ஊதாப்பூவிவள்... அண்மையில் தொலைவைத் தொலைத்து அன்பில் தங்கையாய்...\nமைதான பந்தல் மக்கள் வெள்ளத்தில்.. மண்ணின் மனம் மாறாத மைந்தர்கள் . மண்ணின் மனம் மாறாத மைந்தர்கள் . நிழல்கள் கிடைக்காமல் நெருக்கியடிக்கும் கூட்டம் சுற்றுவட்டார மாடுப...\nநண்பர்களின் கூடாரம்...: மிகப்பெரிய சிலைகளும், ஆலயங்களும் ....இன்னும் சில...\nநண்பர்களின் கூடாரம்...: மிகப்பெரிய சிலைகளும், ஆலயங்களும் ....இன்னும் சில...\nபுராதனத் தொழில் - இன்று புறக்கணிக்கப்பட்ட தொழில்.... காய்ந்து வெடித்த வயல் வெளிகளும் - அதனால் அழுது அழுது ஓய்ந்து துடித்த கயல் விழ...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் ரா.புவன்\nபிறந்த நாள் வாழ்த்துன்னு கவிதை எழுதுறது வழக்கமா கஸ்ட்டப்படுறதே இல்ல எனக்கு . அந்த நபரோட கேரக்டரையும் என்னோடான அவரது பழக்கத்தையும் புருவத்...\nஞாயிறு அதிகாலை மணி 6:00 டிஜிட்டல் எழுத்துக்களில் அலார ஒலியெழும்ப உறங்கிக்கொண்டிருந்த கண்களை மறைக்க அணிந்திருந்த கண்ணாடியைக்கழட்டிக்க...\nதபுவின் பார்வையில் நான் காதலித்த தாஜ்மஹால்...\nஅ து வேறு உலகம். அங்கே இருப்பது ஒரேயொறு ஆலயம். அதில் வசிப்பது இந்துக்கடவுளோ, இலாமியக்கடவுளோ, கிறிஸ்தவக்கடவுளோ அல்ல ... ஆனால் அங்கே ஒவ்வொர...\nகவிதைகள் தீர்ந்து போன காலிப்பக்கங்களில் எல்லாம் ஆயிரம் முறை எழுதப்பட்டது உன் பெயர்தான்...\nஆசிரியர் தினம் - கவிதைக்காரன்\nஆண்டுகள் தோறும் ஆசிரியர் தினம் வந்து போய்க் கொண்டிருப்பதென்னவோ வாடிக்கை.. அன்றெல்லாம் உங்களை தாழ்ந்து பணிந்து... அன்றெல்லாம் உங்களை தாழ்ந்து பணிந்து...\nபடிக்காதீங்க....இது ஒரு காதல் கதை ...\n day 1 நீங்க அவ்ளோ அழகு இங்க எவனும் இப்படி ஒரு அழக பார்த்திருக்கமாட்டான்க... day 2 - ஹாய் நீ பாக்குறத...\n6-th sense (1) browzer (1) Bye bye senior (1) EPIC BROWSER (1) farewel day (1) globel warming (1) jan 26 (1) music (1) politics (1) republic day (1) software (2) tabu sanker (1) tajmahal (1) அப்பா (1) அம்மா (2) அரசியல் (1) அறிவோம் ஆயிரம் (12) அன்னை (1) அன்னையர்தினம் (1) ஆத்தா நான் பாஸா���ிட்டேன் (1) ஆயகலைகள் (1) ஆலயம் (1) இசை (1) இறுதி உடைமை (1) ஈழம். (1) உதவிக்கரம் (1) உலக சினிமா (1) உலாவி (1) உறவுகள் (2) உனக்காய் (5) எண்ணங்களை எழுதுகிறேன் (1) எழுத்துப்பிழைக்காரன் (6) ஏழாம் அறிவு (1) ஏன் (3) கச்சத்தீவு (1) கடல் (1) கடல் ரசிகன்... (2) கண்ணீர் (3) கதைகள் ஆயிரம் (7) கல்லூரி (1) கல்வி (1) கவிதைகள் (50) கவிதைக்காரன் (14) காதல் (10) கார்ட்டூன் (1) கார்த்திகைப் பூ (1) கார்த்திக் ராஜா (1) கிராமம் (1) கிரிக்கெட் (1) கிளியோபட்ரா (1) குடியரசு தினம் (1) கேள்வி கேளுங்கள் (2) சிட்டுக்குருவி (1) சினி ஸ்நாக்ஸ் (1) சீனியர் (1) செய்தி (1) செய்திகள் அமேரிக்கா போராட்டம் (1) தபு (1) தபு சங்கர் (1) தமிழ் (1) தமிழ் எழுதுவது எப்படி (1) தமிழ் மென்பொருள் (1) தரவிறக்கம் (1) தாய்மை (1) தாலாட்டு (1) தாஜ்மஹால் (1) திரை விமர்சனம் (1) தூதுவன் (1) தெரிந்துகொள்வோம் (3) நகைச்சுவை (4) நக்கலக்கோட்டை (1) நட்பு (2) நான் (1) படித்ததில் பிடித்தது (1) பயணங்கள் (2) பாரதி (1) பிறந்த நாள் வாழ்த்து (3) பேசும் கதைகள் (8) மரண மொக்கை (1) மரம் (2) மன வளக் கட்டுரைகள் (3) மனோஜ் நைட் ஷயாமளன் (1) மென்பொருள் (1) ரா புவன் (1) வாருங்கள் ஆங்கோர் பள்ளிச்சாலை (1) விடைகொடுக்கின்றோம் (1) விதைகள் (1) விபத்து (1) வேண்டாமே (1) வேன்விபத்து (1) ஜல்லிகட்டு ஏறுதழுவல் (1) ஹாரர் மூவி (1) ஹைக்கூ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/01-genesis-49/", "date_download": "2018-07-21T19:16:58Z", "digest": "sha1:D7LOTD4EJGIGAEWXLGXHKUQWC7GEO5PS", "length": 13118, "nlines": 52, "source_domain": "www.tamilbible.org", "title": "ஆதியாகமம் – அதிகாரம் 49 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஆதியாகமம் – அதிகாரம் 49\n1 யாக்கோபு தன் குமாரரை அழைத்து: நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன்.\n2 யாக்கோபின் குமாரரே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்.\n3 ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.\n4 தண்ணீரைப்போலத் தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே.\n5 சிமியோனும், லேவியும் ஏக சகோதரர்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள்.\n6 என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ ச���ராதே: அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே.\n7 உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்கமும் சபிக்கப்படக்கடவது; யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும் பண்ணுவேன்.\n8 யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள்.\n9 யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்: என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்: அவனை எழுப்புகிறவன் யார்\n10 சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.\n11 அவன் தன் கழுதைக் குட்டியைத் திராட்சச்செடியிலும் தன் கோளிகைக் கழுதைகளின் குட்டியை நற்குல திராட்சைச் செடியிலும் கட்டுவான்; திராட்சரசத்திலே தன் வஸ்திரத்தையும், திராட்சப் பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் தோய்ப்பான்.\n12 அவன் கண்கள் திராட்சரசத்தினால் சிவப்பாயும், அவன் பற்கள் பாலினால் வெண்மையாயும் இருக்கும்.\n13 செபுலோன் கடல்துறை அருகே குடியிருப்பான்; அவன் கப்பல் துறைமுகமாய் இருப்பான்; அவன் எல்லை சீதோன் வரைக்கும் இருக்கும்.\n14 இசக்கார் இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை.\n15 அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும் நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, பகுதிகட்டுகிறவனானான்.\n16 தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான்.\n17 தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப் போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான்.\n18 கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்குக் காத்திருக்கிறேன்.\n19 காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான்.\n20 ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிவர்க்கங்களை அவன் தருவான்.\n21 நப்தலி விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனி���்பான்.\n22 யோசேப்பு கனிதரும் செடி: அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி: அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்.\n23 வில்வீரர் அவனை மனமடிவாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள்.\n24 ஆனாலும், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவன் புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கரங்களால் பலத்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான்.\n25 உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார்: சர்வ வல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்.\n26 உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுமட்டும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய சிரசின்மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக.\n27 பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையைப் பட்சிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான் என்றான்.\n28 இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான்.\n29 பின்னும் அவன் அவர்களை நோக்கி: நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டு;\n30 அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாயிருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனாகிய எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார்.\n31 அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்பண்ணினேன்.\n32 அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்டது என்றான்.\n33 யாக்கோபு தன் குமாரருக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் ���ால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக்கொண்டு ஜீவித்துப்போய், தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.\nஆதியாகமம் – அதிகாரம் 48\nஆதியாகமம் – அதிகாரம் 50\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/15/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8-2/", "date_download": "2018-07-21T19:26:15Z", "digest": "sha1:FB3OFDFCOR2CMHXKIIXKOYOIX7C3LLWT", "length": 20810, "nlines": 169, "source_domain": "senthilvayal.com", "title": "மெடிக்கலில் என்ன லேட்டஸ்ட் ?! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமொபைல், மடிக்கணினி என்று அதிக நேரம் திரைகளையே பார்த்தபடி இருப்பவர்களுக்கு மனச் சோர்வு, தற்கொலை எண்ணங்கள் போன்ற அறிகுறிகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறது Journal of medical clinical psychological sceince இதழில் சமீபத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரை.\n1991ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையில் பருவ வயதினரின்\nபொழுதுபோக்கு நேரத்தை ஒப்பிட்டு ஆய்வு செய்தபோது, குறைந்தது 5 மணி நேரமாவது மின்னணு திரைகளை பார்த்தபடி இருந்தோரில் 50 சதவீதத்தினருக்கு மனச் சோர்வு, தற்கொலை எண்ணங்கள் போன்ற அறிகுறிகள் எட்டிப் பார்ப்பதாக தெரிய வந்தது.\nஅதேநேரத்தில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக திரைகளை பார்த்தவர்களில் 28 சதவீதத்தினருக்கே இத்தகைய அறிகுறிகள் தோன்றுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக நேரம் திரைகளின் முன் தங்கள் நேரத்தை செலவிடுபர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகளுக்கான அறிகுறிகளும் அதிகரிப்பதாக இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.\nகுழந்தை பிறந்த 6 மாதங்கள் வரையாவது தாய்ப்பால் கொடுப்பது அவசியம். இப்படி செய்வது அந்தக் குழந்தைக்கு பிற்காலத்தில் Eczema என்ற சரும நோய் வருவதைத் தடுக்க உதவும் என்கிறது Jama pediatrics இதழில் வெளியாகியுள்ள ஆய்வு. உலகிலேயே மிகவும் குறைவான காலம் தாய்ப்பால் கொடுக்கும் வழக்கமுள்ள பிரிட்டனில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.\n13 ஆயிரம் அன்னையர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி தாய்ப்பால் கொடுத்த குழந்தைகளுக்கு அவர்களின் பருவ வயதுகளில் எக்ஸிமா போன்ற சரும நோய்கள் வராமல் இருப்பதற்கு 54 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. தாய்ப்பாலின் பல்வேறு நன்மைகளில் இதுவும் ஒன்று.\nஉடற்பயிற்சி புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்\nஉடல் வலிமையை அதிகரிக்க உதவும் உடற்பயிற்சிகளைச் செய்வது மரணத்துக்கு இட்டுச் செல்லும் நோய்கள் வருவதை 23 சதவீதம் குறைப்பதாக, American journal of epidemiology இதழில் வெளியாகியுள்ள ஆய்வு தெரிவிக்கிறது.\nஉடற்பயிற்சி குறித்து செய்யப்பட்ட பெரிய ஆய்வுகளில், 11 ஆய்வுகளை அலசிய ஆராய்ச்சி யாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இதுமட்டுமல்ல… உடல் பலத்தை அதிகரிக்கும் உடற்பயிற்சியால், புற்றுநோயால் ஏற்படும் மரணத்தை 31 சதவீத அளவுக்கு குறைக்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nPosted in: அறிவியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இரு���்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nதூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா\nமுட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்\nகுதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/director-s-mega-budget-movie-launch-is-doubtful-046690.html", "date_download": "2018-07-21T19:40:29Z", "digest": "sha1:3YEUGWX7RFDUPOUOFQX6WOPZ5EI6LWMP", "length": 10539, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "150க்குள்ள முடிக்க முடியுமா? இயக்குநருக்கு அதிர்ச்சி அளித்த தயாரிப்பாளர்! | Director's Mega Budget movie launch is doubtful? - Tamil Filmibeat", "raw_content": "\n» 150க்குள்ள முடிக்க முடியுமா இயக்குநருக்கு அதிர்ச்சி அளித்த தயாரிப்பாளர்\n இயக்குநருக்கு அதிர்ச்சி அளித்த தயாரிப்பாளர்\nபுலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போல... மிகப்ப்ப் பெரிய பட்ஜெட்டில் சரித்திர படம் என்று பிரம்மாண்ட பில்டப்களோடு நிற்கிறது அந்த படம். முதலில் பேசப்பட்ட பெரிய ஹீரோக்கள் எல்லாம் கழன்றுக்கொள்ள அவர்களுக்கு அடுத்த கட்டத்தில் இருக்கும் ஹீரோக்கள் கமிட் ஆனார்கள். உள்ளே வந்த வாரிசு நடிகையும் கழன்றுக்கொள்ள அவர் இடத்துக்கு பப்ளி மற்றும் சர்ச்சை நடிகைகளை பேசிக்கொண்டிருக்கிறார்கள்.\nஆனால் இந்தப் படம் நகருமா என்பதே சந்தேகமாக இ��ுக்கிறதாம். முந்நூறு கோடி நானூறு கோடி என்றெல்லாம் பில்டப் தரப்பட்ட இடத்தில் இப்போது 150 கோடிதான் பட்ஜெட். படத்தை எடுத்து தர முடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறதாம். முந்நூறு கோடி நானூறு கோடி என்றெல்லாம் பில்டப் தரப்பட்ட இடத்தில் இப்போது 150 கோடிதான் பட்ஜெட். படத்தை எடுத்து தர முடியுமா என்று இயக்குநரிடம் கேட்டிருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு. காரணம் சின்ன நடிகர்கள் என்பதால் எதிர்பார்த்த இடங்களில் இருந்து ஃபைனான்ஸ் வராதது.\nஇதுக்கு நேரடியா ட்ராப் பண்ணிடுங்கனு சொல்லலாமே என்று புலம்புகிறாராம் இயக்குநர். விரைவில் இயக்குநரின் வேறு ஒரு புராஜக்ட் அறிவிப்பு வரலாம்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஎழுதி வச்சுக்கோங்க, இவர் தான் பெரிய மொதலாளி டைட்டில் வின்னர்\nஇப்படி எல்லாம் உண்மையை சொல்லக் கூடாதுமா, ஒதுக்கி வச்சுடுவாங்க\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nஇந்த அளவுக்கு கேவலமாக பேசித் தான் படத்திற்கு விளம்பரம் தேடணுமா\n: சத்தியமா உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை\nமகனின் லீலைகள் கசிந்துவிடாமல் இருக்க தான் 'டாடி' நடிகர் அப்படி ஒரு பேட்டி கொடுத்தாரா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்: ஸ்ரீ ரெட்டி விளக்கம்\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2012/06/28/19-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-07-21T19:24:43Z", "digest": "sha1:CSUITRFZVWZAXB4P5RWGWTAIBP6I3JVC", "length": 20006, "nlines": 280, "source_domain": "vithyasagar.com", "title": "19 அன்றிலிருந்தே வலிக்கிறது; காதலினிந்த சேரா வலி.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகா�� ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 18, இரத்தத்தில் நனைந்த நரக இரவுகள்..\n20, பெண்குழந்தை சாபமெனில் அதை சபித்தவர் மூடர்.. →\n19 அன்றிலிருந்தே வலிக்கிறது; காதலினிந்த சேரா வலி..\nரத்தமாக வழிந்த நாட்களது, அந்த நமதான நாட்கள்..\nஅன்றைய பொழுதுகள் பெரும் பொக்கிசமானவை..\nநம் பிரிவை எண்ணி நாம் வாழ்ந்த\nநம் மணப்பந்தல் தைத்த இரவின் நகர்வுகள்\nநம் விழித்தேயிருந்த கண்களில் –\nவலியாக மட்டுமே நிரைய என்ன பாவம் செய்தோமோ..\nஎனக்கு நீயும் சரி எனும் பார்வையை மட்டும்\nமுத்தமிட்டால் கூட மறந்துப் போகும் வகையல்ல\nநீயும் நானுமெனப் புரியவைக்க –\nநான் மரணிக்கையில் உனை நினைத்துக் கொள்ளும் தருணங்கள்\nவாழ்வை கசந்து வாழப் பழகியிருப்பாய்\nஉணவு நாக்கு சுட்டு, உன் மரணத்தின் ஒருபிடி\nஎனைத் தேடி தேடிச் சிவக்கும் விழிகளில்\nஉன் கடைசி நாட்களைச் சேகரித்திருப்பாய்,\nவலிகளாய் நீ உதிர்ந்துப் போயிருப்பாய்,\nஉயிர்வெள்ளம் உடைந்துப் பாயும் கடலென\nநம் நினைவுகளில் கரைந்தே கரைந்தேயிருப்பாய்.. நீ\nகாற்றில் அசைந்து உரசிக் கொள்ளும்\nஉடல் நெருப்பில் பற்றியெரியும் மனசு\nஎப்படி வலிக்குமென்றெல்லாம் யாருக்குப் புரிகிறது\nஎந்த நாகரிகத்தைப் பிறப்பிக்கப் போகிறதோ இனி (\nபெற்றோரே புரியும் – நாளெந்த நாளோ.. \nபேசாமலே உனைநான் புரிந்துக் கொள்ளும்\nமரணம் உதறி மரணம் உதறி\nஇன்னும் எத்தனை நாட்கள் நாமிப்படி\nஅதிலும் முற்றிலும் சேராது நமைப் பிரிக்கும்\nசதியின் பிரிவு மிகக் கொடிது;\nநீ பார்த்துச் சென்ற நொடிகள் தான்\nஇதயம் குத்திக் கிழிக்கும் வதை நிரம்பிய\nநினைவின் வலி என்று –\nமட்டுமே எழுதி கிழித்துப் போடுகிறேன்..\nஇதோ மிதித்துச் செல்கின்றன நம் காதலை.. நினைவுகளை..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை and tagged amma, அம்மா, இரவு, இரவுகள், உன்மீது மட்டும் பெய்யும் மழை, ஏழை, ஏழ்மை, கலாச்சாரம், கவிதை, காதல், குடிகாரன், குவைத், கோபம, சமூகம், தீட்டு, தைரியம், நவீன கவிதை, நீயே முதலெழுத்து.., பண்பாடு, புதுக்கவிதை, மரணம், மென்ச��், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், லவ், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெற்றி, kaadhal, kadhal, kathal, love, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← 18, இரத்தத்தில் நனைந்த நரக இரவுகள்..\n20, பெண்குழந்தை சாபமெனில் அதை சபித்தவர் மூடர்.. →\n2 Responses to 19 அன்றிலிருந்தே வலிக்கிறது; காதலினிந்த சேரா வலி..\nஉங்களின் ஆஹா எனக்கான உற்சாகம், அந்த உற்சாகத்தில் இன்னும் சிந்தும் பல வலிகளின் நிருத்தத்திற்குரிய கண்ணீர் விஜி..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (28)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« மே ஜூலை »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-07-21T19:20:10Z", "digest": "sha1:75KNFASIV3VBI45UFIFVEBTRSKVJSEFE", "length": 11517, "nlines": 79, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்", "raw_content": "\nரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்\nமீண்டும் புதிய ரெனோ டஸ்ட்டர் மாடலை அடிப்படையாக கொண்ட டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிசன் விற்பனைக்கு ரூ.9.64 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அட்வென்ச்சர் டஸ்ட்டர் எஸ்யூவி தோற்ற அமைப்பில் மிகுந்த ஆக்ரோஷமாக விளங்குகின்றது.\nமுந்தைய மாடலை அடிப்படையாக கொண்ட அட்வென்ச்சர் டஸ்ட்டர் 2014ல் வெளிவந்தது. அதனை தொடர்ந்து மேம்பட்ட டஸ்ட்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளிவந்ததை அடிப்படையாக கொண்ட மாடலாக பண்டிகை காலத்தை ஒட்டி வெளியாகியுள்ளது. 85 PS மற்றும் 110 PS என இருவிதமான ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டிசிஐ டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்க உள்ளது.\nஎந்த விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லாமல் தோற்றத்தில் ஆக்ரோஷமான பம்பர் , கருப்பு கிரில் , புல்பாருடன் கூடிய பனி விளக்குகள் , மஸ்டார்டு மஞ்சள் வண்ண மேற்கூறை ரெயில்கள் , ஸ்கிட் பிளேட் மற்றும் கன் மெட்டல் ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல் போன்றவற்றை பெற்றுள்ளது.\nஇன்டிரியரில் கருப்பு மற்றும் நீலம் கலந்த வண்ணத்தில் ஃபேபரிக் இருக்கைகள் , ஆரஞ்சு வண்ண ஏசி வென்ட் , இன்ஸ்டூருமென்ட் கன்சோலை பெற்றுள்ளது. 2WD ஆப்ஷனில் மட்டுமே சிறப்பு பதிப்பு கிடைக்க உள்ளது.\nரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிசன் விலை\nரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிசன் 85 PS RXE –ரூ. 9.64 லட்சம்\nரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிசன் 85 PS RXL – ரூ.. 10.45 லட்சம்\nரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிசன் 110 PS RXZ –ரூ.. 13.77 லட்சம்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nபுதிய வால்வோ XC40 எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\n3 லட்சம் மைல்கல்லை கடந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யூ.வி\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என��ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/abhiyumanuvum-a-bold-and-different-film-vijayalakshmi/10822/", "date_download": "2018-07-21T18:59:35Z", "digest": "sha1:3L2DMZIMMCEU6IQ3MPNIFNUH4JLQFNHL", "length": 7184, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "அபியும் அனுவும்’ ஒரு தைரியமான, வித்தியாசமான படம் – விஜயலக்ஷ்மி - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜூலை 22, 2018\nHome சற்றுமுன் அபியும் அனுவும்’ ஒரு தைரியமான, வித்தியாசமான படம் – விஜயலக்ஷ்மி\nஅபியும் அனுவும்’ ஒரு தைரியமான, வித்தியாசமான படம் – விஜயலக்ஷ்மி\nபட இயக்குநர், B. R. விஜயலக்ஷ்மி, தமிழ் மற்றும் மலையாளத்தில் வரவுள்ள “அபியும் நானும்” என்ற படத்தைப் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், “இந்தப் படம், இதுவரை ரசிகர்கள் பார்த்திரரத புதுவித காதல் கதையாக அமையும். எனது படத்தைப் பார்த்த பிறகு ரசிகர்கள் எனது கருத்தை ஏற்றுகொள்வார்கள் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது. இந்தப் படம் தைரியமான, வித்தியாசமான படம்” என்று கூறியுள்ளார்.\nஇந்தப் படத்தில், மலையாள நடிகர் டோவினோ தாமஸ் மற்றும் பியா பாஜ்பாய் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிகின்றனர்.\nபெண் இயக்குனர்கள் படங்கள் பொதுவாகவே நாம் எப்போதும் பார்க்கும் காதல், ஆக்ஷன், ஹீரோ மாஸ் கலந்த படங்களை போல் இல்லாமல் ஒரு தனித்துவமான கதை களத்தைக் கொண்டிருக்கும். அதன் அடிப்படையில் விஜயலக்ஷ்மி இயக்கத்தில் வெளியாகும் இந்தப் படமும் ஒரு வித்தியாசமான படமாக அமையலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇரு மொழிகளில் வரவுள்ள இந்தப் படம் நடிகர் டோவினோ தாமஸின் முதல் தமிழ் படமாகவும் அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது மற்றும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு பியா நடிக்கவுள்ள படமும் இதுவாகும்.\nசந்தோஷ் சிவன் உடன் தயாரிப்பாளராக இருக்கும் இதில் சுபாஷினி மணிரத்னம், பிரபு, ரோகினி, மனோபாலா, தீபா ராமானுஜம் நடிக்கின்றனர்.\nPrevious articleபிரியங்காவைப் பாராட்டிய ���ஷா போஸ்லே\nNext articleவிஜய் சேதுபதியின் அடுத்தப் படம்\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\nஉத்தரவு மஹாராஜாவை எதிர்பார்க்கும் உதயா- நியூ லுக் போஸ்டர்\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t102771-robert-bosch-b-scbcab-comca", "date_download": "2018-07-21T19:32:47Z", "digest": "sha1:O6JIVBN2FZNHA62V5OMFRNJCFVUY3VOB", "length": 17409, "nlines": 297, "source_domain": "eegarai.darkbb.com", "title": "Robert Bosch நிறுவனத்தில் B.Sc,BCA,B.Com(CA) பட்டதாரிகளுக்கு கோவையில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nRobert Bosch நிறுவனத்தில் B.Sc,BCA,B.Com(CA) பட்டதாரிகளுக்கு கோவையில் வேலைவாய்ப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nRobert Bosch நிறுவனத்தில் B.Sc,BCA,B.Com(CA) பட்டதாரிகளுக்கு கோவையில் வேலைவாய்ப்பு\nRobert Bosch நிறுவனத்தில் B.Sc,BCA,B.Com(CA) பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்க்கான நேர்முகத் தேர்வு கோவையில் ஆகஸ்ட் -24 அன்று நடைபெற உள்ளது. இதில் B.Sc,BCA,B.Com(CA),BBM( CA), Diploma உள்ளிட்ட பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம்.\nRe: Robert Bosch நிறுவனத்தில் B.Sc,BCA,B.Com(CA) பட்டதாரிகளுக்கு கோவையில் வேலைவாய்ப்பு\nபயன்படட்டும் என்று மேலே கொண்டு வருவதற்காக\nRe: Robert Bosch நிறுவனத்தில் B.Sc,BCA,B.Com(CA) பட்டதாரிகளுக்கு கோவையில் வேலைவாய்ப்பு\nநல்ல வேலை வாய்ப்பு பதிவு நன்றி மது\nRe: Robert Bosch நிறுவனத்தில் B.Sc,BCA,B.Com(CA) பட்டதாரிகளுக்கு கோவையில் வேலைவாய்ப்பு\n(என்கிட்ட 8 வது பெயில் மார்க் சீட் தான் இருக்கு - ஆபீஸ் பாய் வேலைக்கு இது போதுமா\nRe: Robert Bosch நிறுவனத்தில் B.Sc,BCA,B.Com(CA) பட்டதாரிகளுக்கு கோவையில் வேலைவாய்ப்பு\n@யினியவன் wrote: நல்ல பகிர்வு மது.\n(என்கிட்ட 8 வது பெயில் மார்க் சீட் தான் இருக்கு - ஆபீஸ் பாய் வேலைக்கு இது போதுமா\nRe: Robert Bosch நிறுவனத்தில் B.Sc,BCA,B.Com(CA) பட்டதாரிகளுக்கு கோவையில் வேலைவாய்ப்பு\nஉங்க 2 பேருக்கும் டீ பாய் வேலை தான்\nஆனால் அதுலயும் நம்ப முடியாது டீ யா நீங்களே குடுச்சலும் குடிச்சுருவீங்களே\nRe: Robert Bosch நிறுவனத்தில் B.Sc,BCA,B.Com(CA) பட்டதாரிகளுக்கு கோவையில் வேலைவாய்ப்பு\nRe: Robert Bosch நிறுவனத்தில் B.Sc,BCA,B.Com(CA) பட்டதாரிகளுக்கு கோவையில் வேலைவாய்ப்பு\nwalk in டேட் முடியும் வரைக்கும் Latest topic இல் இருப்பதுக்காக\nமேல மேல கொண்டு வருகிறேன்\nRe: Robert Bosch நிறுவனத்தில் B.Sc,BCA,B.Com(CA) பட்டதாரிகளுக்கு கோவையில் வேலைவாய்ப்பு\nLatest topic இல் இருப்பதுக்காக\nRe: Robert Bosch நிறுவனத்தில் B.Sc,BCA,B.Com(CA) பட்டதாரிகளுக்கு கோவையில் வேலைவாய்ப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entamilpakkam.blogspot.com/2012/09/blog-post_27.html", "date_download": "2018-07-21T19:33:48Z", "digest": "sha1:2IEXTK4UWKCG6B5R3SDKHHBYUFYVVKN6", "length": 5626, "nlines": 124, "source_domain": "entamilpakkam.blogspot.com", "title": "என் தமிழ் பக்கம்: மீனாட்சியம்மன் கோவில்", "raw_content": "\nமீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரைக் குளம்\nகுறிப்பு: இந்தப் படங்கள் அனைத்தும் இணையம் மற்றும் நண்பர்களிடம் இருந்து பெறப்பட்டது .\nBy ரேவதி சண்முகம் at 10:13\nகம்ப்யூட்டர் விரைவாக ஷட் டவுண் ஆக.....\nதமிழகத்தின் மாவட்டங்களும் அதன் சிறப்புகளும்......\n17 புள்ளி 9 முடிய ( ஊடுபுள்ளி ) - சூர்யநிலா\n21 புள்ளி 11 முடிய (ஊடுபுள்ளி) -சூர்யநிலா\nதமிழகத்தின் மாவட்டங்களும் அதன் சிறப்புகளும்...... தமிழகத்தின் மாவட்டங்கள் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் கூற இருக்கிறேன்......(எனக...\nமார்கழி - 3 21 புள்ளி 1 முடிய நேர்புள்ளி - லக்ஷ்மி மணிவண்ணன்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://manguniamaicher.blogspot.com/2013/08/blog-post_1909.html", "date_download": "2018-07-21T19:20:39Z", "digest": "sha1:DPZJXTSZWNFOUIWBIUGLZVGSLT5NXV7G", "length": 12498, "nlines": 132, "source_domain": "manguniamaicher.blogspot.com", "title": "மங்குனி அமைச்சர்: சிரிப்பு போலீஸு ( எவனடா அவன் சிரிக்கிறது )", "raw_content": "\nஇவன் பாடும் ஸ்துதியை கவனித்தீரா ........\nஎல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்\nசிரிப்பு போலீஸு ( எவனடா அவன் சிரிக்கிறது )\nஇதை படித்து விட்டு யாராவது கொலை அல்லது தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்டால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல .....\nஆபிசில இருந்து டீ சாப்டலாம்னு கிளம்பினேம்பா வெளிய பார்த்தா ஒரே டிராபிக் சரின்னு அப்படி இப்படின்னு வளைஞ���சு நெளிஞ்சு சிக்னல தாண்டினா ஒரு 20 டிராபிக் போலீஸ் , அதுல நாலு என்னசுத்துபோட்டு ஓரமா கூட்டிட்டு போனாக.\nபோலிசு: யோவ் லைசென்ஸ் என்கையா \nநம்ம : சார் மரியாதையா கேளுங்க \nபோலிசு: சரிங்க பப்ளிக் லைசென்ஸ் எங்க பப்ளிக் \nநம்ம : லைசென்ஸ் இந்தாங்க\nபோலிசு : ஆர்சி புக் எங்க சார் \nநம்ம : ஆர்சி புக் இந்தாங்க\nபோலிசு : இன்சூரன்ஸ் எங்க சார் \nநம்ம : இன்சூரன்ஸ் இந்தாங்க\nபோலிசு : சார்ஜென்ட் சார் , இவரு எல்லாம் கரக்டா வச்சுருக்காரு சார்ஜென்ட் : எல்லாம் கரக்டா இருக்கா ஏன்யா ஓவர் ஸ்பீட்ல வந்த \nநம்ம : என்னது ஓவர் ஸ்பீட சார் நான் நடந்து வந்தேன்\nசார்ஜென்ட் : அப்போ பைக எங்கையா \nநம்ம : பைக் ஆபிசுல இருக்கு சார்\nசார்ஜன்ட் : பைக் இல்லையா லைசென்சு , ஆர்சி புக், இன்சூரன்ஸ் எல்லாம் எடுத்திட்டு வந்திருக்க பைக் ஏன் எடுத்திட்டு வரல முன்னூர் ரூபா பைன் கட்டு\nநம்ம : அய்யய்யோ சார்\nசார்ஜென்ட் : இங்க கட்னா முன்னூறு கோர்ட்ல கட்னா ஆயிரம் , இங்க கட்டுறியா இல்ல கோர்ட்ல கட்டுறியா \nஏற்கனவே கெரகம் சயில்லைன்னு நம்ம காரமடை ஜோசியர் சொல்லியிருக்கார்\nசரின்னு முன்னூர் ரூபா fine -அ கட்டிட்டு டீ கூட குடிக்காம ஆபீஸ் வந்துட்டேன்.\nPosted by மங்குனி அமைச்சர் at 7:57 PM\nநல்லவேளை நீங்க 4 வீலர் லைசென்ஸ் எடுத்துட்டு போகல... அப்புறம் \" லாரி \" எங்கேன்னு கேட்டு 2000 ரூபா பைன் கட்ட வேண்டி இருந்திருக்கும்.. :)\nநோக்கியா கேமரா மொபைல் ஃபார் சேல்\n.ங்கொய்யாலே மோடிக்கே ஆப்பு ...\nசென்னை பதிவர்கள் சந்திப்பு - மெனு (உணவு அட்டவணை )\nஎனது தோல்விக்கு பின்னால் இருந்த பெண்கள்\nமரிப்பதற்கு முன் மறக்கவே நினைக்கிறேன்\nஎன்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்\nஒரே ஒரு ஐஸ்கிரீம் வாங்கி குடுத்தேன், டக்குன்னு கி...\nவிஜய் டிவியில் சொதப்பிய கேபிள் சங்கர்\nIT பசங்களுக்கு பிரண்டா இருக்கிறதைவிட கேரளாவுக்கு ...\nபெட்ரோல் போடாமல் கார் ஓட்டுவது எப்படி \nபளார்ன்னு என் கன்னத்துல ஒன்னு விட்டான்.\nபின்ன செருப்பு கால கடிக்காம தொப்புளவா போய் கடிக்க...\nசொந்த செலவுல சூனியம் வச்சுகிறது இது தானோ \nவிஜய் - காசு/பதவிக்காக பீ....யை...​​​​ கூட தின்னு...\nநீ தண்ணி லாரிலையோ இல்ல கார்பரேசன் குப்ப லாரிலையோ அ...\nஜோக்ஸ் (2) - உங்களையெல்லாம் நினைச்சா எனக்கு பாவமா ...\nஇப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்க...\nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி \nவிசா இல்லாமல் அமெரிக்க செல்ல.....\nடேய் மாச்சான் , நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை...\nவிஜய்..கமல்,ரஜினி .எல்லா மயிராண்டிகளும் ஒன்னுதான்\nஜோக்ஸ் - பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் அடிக்கவரக...\nஇது நிஜமாக நடந்த விஷயம், அலட்சியம் செய்யாதீர்\nசிரிப்பு போலீஸு ( எவனடா அவன் சிரிக்கிறது )\nஇந்த பொழப்புக்கு குடும்பத்தோட மருந்த குடிச்சு சாகல...\nநேசனல் பெர்மிட் லாரில அடிபட்டு செத்துப்போன சொறிநாய...\nகள்ளக்காதாலாடா பன்றன்னு செருப்பால அடிக்க வர்றா\nஏன்டா இன்போசிஸ் வேலைய விட்டுட்டியா \nஅடங்கொன்னியா விளங்கிடும், ஆணியே புடுங்க வேண்டாம் ,...\nஇன்கம்டாக்ஸ் ஆபிஸ்ல டேபிள்ள பிஸ் அடிப்பேன்\n\"தலைவா \" - விமர்சனம்\nபேசாம நாண்டுக்கிட்டு சாவுடா கேப்மாரி\nஅந்த பொண்ணு என் கிட்ட நெருங்கி வந்து .......\nநான் ரெடி நீங்க ரெடியா \nஇங்க வந்து இந்த ஜாதி , மதம் , ம@#று, மட்டைன்னு சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு செய்து ரிவர்ஸ் கியர் போட்டு அப்படிக்கா ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்னு ஃபீல் பண்ணக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..........\nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி \nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி என்று ஐடியா குடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் இந்திரா கிறுக்கல்கள் மேம் கோடான கோடி நன்றிகள் பெண்கள...\n\"லேடிஸ் டெய்லர்\" பலான படம் \nநம்ம குரூப்புல ஒரு பன்னாட 10 th முடிச்சிட்டு ( எச்சகல பேமிலியா .... சாரி டன்க்கு ஸ்லிப் ஆயிடுச்சு எக்ஸ்சிகுடிவ் பேமிலியா இருப்பான் போ...\n18 + (ஸ்ட்ரிக்ட்லி அடல்ஸ் ஒன்லி )\nSTOP பதினெட்டு வயசுக்கு குறைவானவர்கள் , மற்றும் ரொம்ப நல்லவர்கள் தயவுசெய்து இப்படிக்கா லெப்டுல இன்டிகேடர் போட்டு நேர ஒட்டு போட்டு அப்படி...\nடூ பீஸ் உடையில் அனுஷ்கா (18+++)\nநம்ம ஃபிரண்ட் ஒருத்தன் சினி பீல்டுல இருக்கானுங்க , நேத்தைக்கு போன் பண்ணினான், இவன் போன் பண்ணினா ஹாட் நியுஸ் தருவான் .... நான் போன எடுத்த...\nமெயில்ல பெண்கள் எல்லாம் சரக்கடிக்கிராங்கன்னு ரெண்டு போடோவோட ஒரே டிஸ்கச்சன் நடந்துக்கிட்டு இருக்கு சார் ...... அதுல ஒரு போடோ ரெண்டு பொண்ணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2010/10/blog-post_08.html", "date_download": "2018-07-21T19:30:48Z", "digest": "sha1:5IWHQQQSZMEPYKMS6QV775IVJ4VMOMEZ", "length": 13865, "nlines": 300, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: இணையத்துக்கு இல்லை இணை - கவியரங்கம்", "raw_content": "\nஇணையத்துக்கு இல்லை இணை - கவியரங்கம்\nசந்தவசந்தம் குழுமத்தில் என் தலைமையில் நடந்த கவியரங்கத்தில் தலைமைக் கவிதையாகவும் அழைப்புக் கவிதைகளாகவும் நன்றிக் கவிதைகளாகவும் நான் எழுதியவை\nநான் கவியரங்கம் கற்றேன் - அதன்\nகவிபாடு கவிஞனே என்று கூற\nகவியரங்கம்: இணையத்துக்கு இல்லை இணை\nக்ராஃபிக்ஸ் பயிற்சி - பாடம் 3\nஅவசியம் இந்த வலைப்பூ நீங்கள் பார்க்க வேண்டும்---மஸ...\nதாருல் இஸ்லாம் பிறந்த கதை\nவேலைநிறுத்தம் என்பது எங்குதான் இல்லை \nகாமன்வெல்த் செலக்சன் கமிட்டி மீது ஒரு குற்றசாட்டு....\nமிகவும் பயனுள்ள பூமியின் காலண்டர் இணை\nக்ராஃபிக்ஸ் பயிற்சி - பாடம் 2\nவாழ வேண்டியவர்களை சுமப்பதில் சுகம்\nஇத்திஹாத் வழங்கும் இலவச விசா\nஇந்தியா - உலகின் குப்பைத்தொட்டி\nஇப்படி ஒரு கெடிகாரம் (கிலாக்) நீங்கள் பார்க்க முட...\nஇடிந்த தேசத்திலிருந்து ஓர் இடிமுழக்கம்\n35 பயனுள்ள பவர்பாய்ண்ட் கோப்புகள்\nக்ராஃபிக்ஸ் பயிற்சி - பாடம் 1\nபுனித ஹஜ்ஜின்பிரயாணமும் பயணக் குறிப்புகலும்\n'தமிழ் மாமணி' நீடூர் அ.மு.சயீத்\nஇது அமெரிக்காவிடம் இருக்கும் சக்தி.....நம்மிடம் \nபார்ப்பவரின் கவனத்தை சுண்டி இழுக்கும் பெண் ட்ரைவ்...\nதாய்க்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் : குழந்தைக்கு...\nகுழந்தைகளும் தூக்கமும் - புதுசுரபி\nநீங்கள் உங்கள் வாழ்வில் எப்பொழுது இதனை பார்ப்பீர்க...\nஎத்தனை வகை சிலைகள் அங்கும் இங்கும்\nபார்க்க பார்க்க பரவசமூட்டும் அழகிய பிரான்ஸ் , பாரி...\nமனிதன் இல்லா இடத்தில நாங்கள் மகிழ்வாக வாழ்வோம்\nஅன்பே வா = பாசம் அன்பு நேசம் -LEGEND-முகம்மது அலி ...\nஇணையத்துக்கு இல்லை இணை - கவியரங்கம்\nநீடூர் சீசன்ஸ் by ஹசேனீ மறைகான் + அன்பளிப்பு\nகுடிநீர் கிணற்றைக் காணவில்லை - உயர் நீதிமன்றத்தில்...\nநீர்மை கொண்ட நீடுர் பதிவர் - சந்திப்பு\nகாதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன...\nபுதிய பொருள். . தேவைதான பணம் \nஆரிய நாகரிகம் மூடநம்பிக்கையை முனைந்து வளர்க்கிறது:...\nடெல்லி காமன்வெல்த் போட்டி: பிரமாண்டமாக தொடங்கியது ...\nபெண் கவிஞர் இரா. இரவி\nவண்டுதிர்க்கும் பூக்கள் by கலாம் காதிர்\nநம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு என்பது ஆபத்தான...\nகவிதை என்பது ஒரு ஆழ் மனதின் வெளிப்பாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=54c5b81145cdee58f667e041585596a1", "date_download": "2018-07-21T19:06:22Z", "digest": "sha1:Z5VF2PG4R5HJDGS2BOYUNQ4FNA4OCHEQ", "length": 33992, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வ���ற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுத�� உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nந���ிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2013/04/blog-post_8376.html", "date_download": "2018-07-21T18:49:25Z", "digest": "sha1:YZGZJ7ZOVTEOKVG7TNF7EPS4SYN4ZLCA", "length": 15533, "nlines": 213, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: கம்ப்யூட்டர் பணியும் கண்ணின் பிரச்சனையும்", "raw_content": "\nகம்ப்யூட்டர் பணியும் கண்ணின் பிரச்சனையும்\nமனிதனின் இன்றை வாழ்க்கை மனம் மகிழந்த மனைவியோடும், பெற்றெடுத்த பிள்ளைகளோடும், குடும்பத்தோடும் கொஞ்சி விளையாட நேரமில்லா இயந்திர வாழ்க்கையாக மனிதனின் வாழ்க்கை மாறி விட்டன.\nஇந்நிலையில் உணவுக்கும், உறக்கத்துக்கும் மற்றும் உறவுக்கும் இரண்டாம்பட்ச பணியாக மாறிவிட்டன. அந்தயளவுக்கு கம்ப்யூட்டரின் பயன்பாடுகள் தவிர்க்க முடியாத ஒன்றாகவும், மனிதனின்\nஇந்த மூன்றாவது கரத்தின் கம்ப்யூட்டர் பணியால் 24 மணி நேரமும் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்ற பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளன.\nகம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம், அதன் அறிகுறிகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து மருத்துவர்கள் தரும் விளக்கங்களைப் பற்றி காண்போம்.\nஅறிகுறிகள்: அதிக நேரம் கம்ப்யூட்டரோடு உபயோகத்தில் இருப்பவர்களுக்கு கண்கள் வறண்டும்,கண்ணீரே இல்லாமல் போகும். அடிக்கடி தலைவலி, கண்களில் துடிப்பு எரிச்சல், பார்வையில் மங்கிபோன்ற மாதிரி ஒர் உணர்வுகள் தோன்றும்.\nவிளைவுகள்: பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வெள்ளெழுத்தோடு சேர்ந்து இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்சனைகளும் வரும் தொடங்கும். இவை அந்த வயதி வரக்கூடிய ஒன்றுதான் என ஒதுக்கினால் பிரச்சனைகள் விஸ்வரூமாக மாறிவிடும். இந்த பிரச்சனையை ஆரம்ப காலத்திலே அறிந்து அதற்கான சோதனைகளை செய்து, தேவையான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டால் விஸ்வரூபத்துக்கு விடையளிக்கலாம்.\n1. கம்ப்யூட்டர் பணிக்கு சேருவதற்கு முன்பு கண் பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் பாதுகாப்பானது.\n2. 20- 20- 20 என்ற விதியை பின்பற்ற வேண்டும். அதாவது 20 நிமிடங்களுக்கொரு முறை, 20 நொடிகளுக்கு, 20 அடி தொலைவில் உள்ள காட்சியைப் பார்க்க வேண்டும்.\n3. உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்த்து மூடிய கண்களின் மேல் வைத்து ஒத்தி எடுக்க வேண்டும்.\n4. கண்களில் வறச்சி காணப்பட்டால் கண் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். வறச்சியின் அளவை பொறுத்து கண்களுக்கான செயற்கையான கண்ணீர் மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.\n5. தூரப்பார்வையும் இல்லாமல், கிட்டப்பார்வையும் இல்லாமல் நடுத்தர பார்வையோடு கம்ப்யூட்டரில் பணியாற்ற வேண்டும்.\n6. கம்ப்யூட்டர் பணிக்கான பிரத்யேக கண்ணாடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதாவது ஸ்பெஷல் கோட்டிங்கோடு, நடுத்தரப் பார்வைக்கு என உள்ள கண்ணாடிகளை கேட்டு வாங்கி பயன்படுத்த வேண்டும்.\n7. கம்ப்யூட்டருக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியாக இருக்க வேண்டும். கால்களின் பாதங்கள் தரையைத் தொடுகிற வண்ணம் அமர்ந்திருக்க வேண்டும். அதாவது 90 டிகிரி கோணத்தில் அமர்வது சரியானதாகும்.\n8. கம்ப்யூட்டருக்கு ஆன்ட்டிரெஃப்ளெக்ஷன் மானிடர் பொருத்திக் கொள்ள வேண்டும்.\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nவழுக்கை தலையிலும் முடி வளர்ச்செய்யும் வைத்தியம்\nஇன்றைய காலத்தில் தலைமுடி கொட்டுவது என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக ஆண்கள் தான் தலைமுடி உதிர்வால் அதிகம் கஷ்டப்படுகின்றனர். இதற...\nபாதங்களை சரியாக பராமரிக்க சில குறிப்புகள்\n* குதிக்கால்களில் அழுக்கில்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனால் எந்த ஒரு கிருமிகளும் பாதங்களை தாக்காமல் இர���க்கும். இதற்கு தினமும்...\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம்\nநெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ண...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும் மன ஓய்வு\nகுழந்தைகளை தாக்கும் ஐந்து நோய்கள்\nஇணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி\nபிரசவத்துக்கு பின் கவனிப்பு அவசியம்\nகம்ப்யூட்டர் பணியும் கண்ணின் பிரச்சனையும்\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nஉடல் எடையை குறைக்க சில இயற்கை எளிய வழிமுறைகள்\nஆன்லைனில் ரேஷன் கார்டுகளை புதுப்பிக்க\nகூந்தலுக்கு வளர்ச்சியை தரும் கடுகு எண்ணெய்\nமஞ்சள் காமாலையை குணப்படுத்தும் கரும்பு\nவீட்டு இயற்கை மருத்துவ குறிப்புகள்\nசோம்பேறித்தனம் மனிதனை நோயாளியாக்கும் அதிர்ச்சி ரிப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2014/02/25/%E0%AE%94%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D1/", "date_download": "2018-07-21T18:56:30Z", "digest": "sha1:UVI7JIZQB2PQ7SP43BRCIYACRTQWLJCU", "length": 46006, "nlines": 405, "source_domain": "nanjilnadan.com", "title": "ஔவியம் பேசேல்-1 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← மொழியைக் கடத்தும் எழுத்தாளன் -தினமணி நேர்காணல்\nஈராண்டு முன்பு நவிமும்பை – பனுவேல் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராகப் போயிருந்தேன். பத்து முந்நூறு தமிழ்க் குடும்பங்கள். என் தம்பி G.ரவி பிள்ளை தலைவராக இருந்தான். ஆண்டு விழாவில் சிறுவர் சிறுமியர் திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் சொன்னார்கள். பாரதியார் பாடினார்கள். சேவை மனப்போக்குடன், ஞாயிறு தோறும் ஒருவர் கு��ந்தைகளுக்கு, எந்த எதிர்பார்ப்பும் இன்றி தமிழ் பயிற்றுவித்தார். உறுப்பினர்களில் ஒருவர் மாற்றி ஒருவராக , சிறுவருக்கு சமோசா, வடாபாவ், வடை வாங்கிக் கொடுத்தார்.\nநான் மேடையில் இருந்தபோது, தமிழ்ப் பாட்டுகள் சொன்ன பல சிறுவரில் என் தம்பி மகன் சபரீஷ் பிள்ளையும் ஒருவன். ஆத்திச் சூடி சொன்னான். அகரம் முதல் ஒளகாரம் ஈறாகப் பன்னிரண்டு. பன்னிரெண்டாவது எழுத்துக்கான ஒளவையாரின் ஆத்திச்சூடி, `ஒளவியம் பேசேல்`. இதை வாசிக்கும் நீங்கள், இந்த இடத்தில் நின்று, ஒளவியம் பேசேல் எனும் தொடருக்குப் பொருள் யோசித்துப் பாருங்கள். உண்மையில், நம்மில் பலரைப்போல, எனக்கும் பொருள் தெரிந்திருக்கவில்லை.\nவீட்டுக்கு வந்த பிறகு, சபரீஷிடம் மராத்தியில் கேட்டேன்.\n`ஒளவியம் பேசேல் என்றால் என்னடா சப்பு\nபள்ளியில் அவன் தமிழ் மாணவன் அல்ல. மராத்தி, இந்தி, ஆங்கிலம் அவனது மொழிகள்.\nகோவை திரும்பிய பின், ஆத்திச்சூடிக்கு, நாவலர் மு.வேங்கடசாமி நாட்டார் உரை விளக்கம் எடுத்துப் பார்த்தேன். ஒளவியம் – பொறாமை வார்த்தைகள் என எழுதப்பெற்றிருந்தது. இந்த ஒளவியம் எனும் சொலில் சில நாட்கள் மனம் சிக்கிக்கொண்டு கிடந்ததால் இந்தக் கட்டுரை.\nஅகரம் முதல் னகரம் இறுவாய்\nஎன்பது தொல்காப்பிய நூற்பா. அதாவது எழுத்து எனப்படுவன, அகரம் தொடங்கி னகரம் ஈறாக முப்பது என்ப. தமிழில் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, ஆக முப்பது. உயிரும் மெய்யும் புணர்ந்து, உயிர்மெய் 216 எழுத்துக்கள். ஆய்த எழுத்து எனப்படும் ஃ ஒன்று. எனவே, ஆக மொத்தம், தமிழ் எழுத்துகள் 247. இது பாலபாடம்.\nமேலும், சில உச்சரிப்புகளைத் தமிழில் கொண்டுவருவதற்காக, ஏற்படுத்தப்பட்ட கிரந்த எழுத்துகள் க்,ஷ்,வ்,ஷ்,ஹ் எனும் ஐந்தும் பன்னிரு தமிழ் உயிருடன் புணர்ந்து, மொத்த கிரந்த எழுத்துகள் 65, அவற்றுடன் சிறப்பெழுத்து ஸ்ரீ சேர்ந்து ஆக 66. அரசியல் காரணங்களுக்காகவும் தூய தமிழ்க் காரணங்களுக்காகவும் இந்த எழுத்துகள் பாடத்திட்டத்தில் இருந்து இன்று நீக்கப்பட்டுவிட்டன. என் போன்ற மூத்த எழுத்தாளர்கள் மட்டுமே நஷ்டம், ஆஹா, ஜாங்கிரி, எஸ்ரா பவுண்ட், சுபஸ்ரீ, பஷி போன்ற சொற்களை அறிந்து வைத்திருக்கிறோம். இந்த கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதா வேண்டாமா என்பது மொழி அரசியல். இராஜாஜி எனில் நமக்குக் கடுப்பு, இராசாசி என்றே அரசு ஆவணங்கள் சொல்லும். ஆனால் ஸ்டாலின் என்றால் உவப்பு, அது இசுடாலின் ஆகாது. இது நம் மொழி நேர்மை. ஆனால் கம்பன் தனது 10,368 பாடல்களில் எங்குமே இந்த எழுத்துகளைப் பயன்படுத்தவில்லை என்ற உண்மையை ஈண்டு குறித்துச் சொல்கிறேன்.\nஅது கிடக்கட்டும். கிரந்த எழுத்துகளின் பயன்பாட்டைப் பற்றி நாம் பேசும்போது, ஃ எனும் பாவப்பட்ட ஆய்த எழுத்தையும், ஒள எனும் இன்னொரு புறக்கணிக்கப்பட்ட எழுத்தையும் பற்றிப் பேச வேண்டும். எனது முந்திய கட்டுரையான, `அஃகம் சுருக்கேல்`, ‘ஃ’ பற்றி விரிவாகப் பேசியது. இப்போது ‘ஒள‘ வில் இருக்கிறோம்.\nபன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப`\nஎன்கிறது, தொல்காப்பிய எழுத்ததிகார நூற்பா. அஃதாவது அ முதல் ஒள வரை பன்னிரண்டு எழுத்தும் உயிர் எழுத்துக்கள் என்பதாம்.\n`ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும்\nஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப`\nஎன்பதும் தொல்காப்பியம் தான். அதாவது குறில் எழுத்துக்கள் ஒலிக்கும் காலம் ஒரு மாத்திரைக்காலம் எனில், நெட்டெழுத்துக்கள் இசைக்கும் காலம் இரண்டு மாத்திரைக் காலம் ஆகும். எனிமும் ஐ எனும் நெட்டெழுத்துப் போல, ஒள எனும் நெடிலும் இரண்டு மாத்திரை கால அளவில் ஒலிப்பதாயினும், சில சந்தர்ப்பங்களில் மட்டும் ஒலியளவில் குறுகி ஒரு மாத்திரை கால அளவிலும் ஒலிக்கலாம். அதாவது இந்த இரு நெடில்களும் குறில்களாகவும் பயன்படும். இதனை இலக்கணம் ஐ காரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம் என்கிறது. மேலும் ஐ எனும் எழுத்தும் ஒள எனும் எழுத்தும் செய்யுளின் இலக்கண அமைதிக்காகவும் இசை அமைதிக்காகவும் அளபெடுத்து வரும் போது இ மற்றும் உ எனும் குறில்கள் முறையே இசை நிறைக்கும். அளபெடை என்றால் தெரியும் தானே செய்யுளில் ஒரு எழுத்து, இலக்கணத்தை நிறைவு செய்ய, இசையை நிறைவு செய்ய, அளபெடுத்து வருவது அளபெடை.\nஉறா அர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச்\nசெறா அம் வாழிய நெஞ்சே\nஎனும் 1200 குறளில் உறார் எனும் சொல்லும் செறார் எனும் சொல்லும் உறா அர், செறா அர் என்று அளபெடுக்கின்றன.\nபாடலின் பொருள் – மனமே நின்னொடு பொருந்தார்க்குத் தூது விட்டு, உற்ற நோயைச் சொல்ல நினைக்கின்றாய்; அதனினும் நன்று நம்மை உறங்காமல் வருத்துகின்ற கடலைத் தூர்ப்பாய் ஆயின். [வ.உ.சி.]\nமேலும் நெட்டெழுத்துக்களான ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ எனும் ஏழும், சொற்களாகவும் நின்று பொருள் தருவன. எடுத்துக்காட்டு, ஆ – பசு, ஈ – கொடு, ஊ – ஊன், ஏ – அம்பு, ஐ – தலைவன், ஓ – சென்று தங்குதல், மதகு தாங்கும் பலகை ஔ – உலகம், ஆனந்தம் என்மனார் புலவ.\nஇங்ஙனம் உயிர் எழுத்துக்களிலும், உயிர்மெய் எழுத்துக்களிலும் ஓர் எழுத்து ஒரு மொழியாகத் தமிழில் 42 உண்டு என்றும், 66 உண்டு என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். எடுத்துக்காட்டு – கை, பை, மை, கா, தீ, பீ, சே எனப்பற்பல.\nஎழுத்துப் போலிகள் என இலக்கணத்தில் ஓர் இனம் உண்டு. இவற்றிற்கும் இலக்கியப் போலிகளுகளுக்கும் தொடர்பு இல்லை. எழுத்துப் போலிகளுக்கு எடுத்துக்காட்டாக, ‘அகர இகரம் ஐகாரம் ஆகும்’ என்றும் ‘அகர உகரம் ஔகாரம் ஆகும்’ என்றும் தொல்காப்பியம் கூறும். அஃதாவது வைரம் எனும் சொல்லை வயிரம் என்று கௌந்தியடிகள் எனும் சொல்லை கவுந்தியடிகள் என்றும் எழுதலாம். அது போன்றே,\n‘அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் ஐ என் நெடுஞ்சினை மெய் பெறத் தோன்றும்’ என்கிறது தொல்காப்பியம். அதாவது ஐ எனும் எழுத்துக்கு மாற்றாக அய் என்று எழுதலாம். அவ்விதம் ஐயர் என்பது அய்யர் ஆகும். இதைத் தொல்காப்பியமே அனுமதிக்கிறது. ஆதலால் இவை ஈ.வே.ரா.வின் கண்டுபிடிப்புகள் அல்ல.\nஎன்றாலும் இவை யாவுமே எழுத்துப் போலிகள் என்பதை மறந்துவிடலாகாது. மெய்யில் புழங்குவதா, அன்றிப் போலிகளில் புழங்குவதா என்பது அவரவர் தேர்வு.\nசெய்யுள் இயற்றும் போது, யாப்புக்கான வசதி குறித்தும், ஓசை கருதியும் குறுக்கங்களையும் போலிகளையும் பயன்படுத்தினார்கள். தமிழ் இலக்கியப் பரப்பில் இவற்றுக்கான எடுத்துக் காட்டுகள் ஏராளம் உண்டு. எனினும் நாமே ஒலித்துப் பார்த்தால் ஐ என்பதும் அய் என்பதும் ஒன்றல்ல என்பதும் ஔ என்பதும் அவ் என்பதும் ஒன்றல்ல என்பதும் அர்த்தமாகும். எனவே தான் எழுத்துப் போலி என்றனர் போலும்.\nஎடுத்துக்காட்டுக்கு ஒரு திருக்குறள் பார்ப்போம்.\n‘அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்\nஅழுக்காறு உடையானை, செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும் என்று கொண்டு கூட்டுகிறார் பரிமேலழகர். பிறர் ஆக்கம் கண்டு பொறாமை உடையவளை, திருமகள் தானும் பொறாது, தன் மூத்தவளான மூதேவியைக் காட்டி விடுவாள் என்பது பொருள். இங்கு அவ்வித்து என்றால், தானும் அழுக்காறு செய்து என்றே மணக்குடவரும் பொருள் கொள்கிறார்.\nஇந்தப் பாடலில் ‘அவ்வித்து’ எனும் சொல்லுக்கு அடுத்த அடியில் ‘தவ்வை’ எதுகை ஈண்டு ‘ஔவித்து’ எதுகை போட்டு செய்யுளைத் தொடங்கி, அடுத்த அடிக்கு ‘தௌவை’ என்று எதுகை போட்டாலும், தௌவை எனும் சொல்லுக்கு தமக்கை, மூதேவி என்ற பொருள் இருக்கிறது. ஒரு வேளை திருவள்ளுவர் ஓசை கருதினார் போலும்\nகம்ப ராமாயணத்தில், பால காண்டத்தில் திரு அவதாரப் படலத்தில், ‘அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அருந்தவனைக் கொணர்ந்து ஆங்கண் விடுப்பென்’ என்றும், அகலிகைப் படலத்தில், ‘அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி’ என்றும், மிதிலைக் காட்சிப் படலத்தில், ‘அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை ஆண்டுக் காணா’ என்றும் கம்பன் ‘அவ்வியம்’ பயன்படுத்தும் போது, அந்தச் சொல்லுக்கு பொறாமை முதலாய தீக்குணங்கள் என்றே வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் பொருள் காண்கிறார். ஈங்கெல்லாம் ஔவியம் எனும் சொல் அவ்வியம் ஆனது எதுகைக்கும் ஓசைக்கும் வேண்டித்தான் எனில், எழுத்துப் போலியை வாழ்விக்க நேர்ச்சொல்லை இழப்பது நியாயமா எனும் கேள்வி பிறக்கிறது.\nஇந்த ஔ எனும் ஆதித் தமிழ் எழுத்து, தொல்காப்பியம் வரையறுக்கும் எழுத்து, தொல்காப்பியருக்கு முந்தியே இம்மொழியில் தோன்றி வாழ்ந்திருந்த எழுத்து, இன்று போலிக்குள் பதுங்கிக் கொள்வது சங்கடமாக இருக்கிறது.\nதமிழ் லெக்சிகன், ஔ வரிசையில் 37 பதிவுகளைக் கொண்டுள்ளது. முழுப் பட்டியலும் தரலாம் தான். வசதி கருதி சில சொற்களைத் தருகிறேன்.\nஔ – தார இசையின் எழுத்து (திவாகர நிகண்டு)\nஔகம் – இடைப்பாட்டு அல்லது பின்பாட்டு (சிலப்பதிகார உரை)\nஔகாரக் குறுக்கம் – தன் மாத்திரையில் குறுகிய ஔகாரம் (நன்னூல்)\nஔசனம் – உபபுராணம் பதினெட்டினுள் ஒன்று\nஔடவம் – ஔடவ ராகம் (சிலப்பதிகார உரை)\nஔடவ ராகம் – ஐந்து சுரம் மட்டும் உபயோகிக்கப்படும் இராகம்\nஔபசாரிகம் – ஒன்றின் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது\nஔபாசனம் – காலை மாலைகளில் கிருகஸ்தர் ஓமத் தீ ஓம்பும் புகை\nஔபாதிகம் – உபாதி சம்பந்தமுள்ளது\nஔரச புத்திரன் – சொந்தப் பிள்ளை. சுவீகார புத்திரனின் எதிர்ப்பதம்\nஔரசன் – சொந்தப் பிள்ளை\nஔரிதம் – ஒரு தரும நூல் (திவாகர நிகண்டு)\nஔலியா – அரபிச் சொல். ஞானிகள்\nஔவியம் – அவ்வியம், அழுக்காறு, Envy.\nஔவுதல் – வாயால் பற்றுதல். அழுந்தி எடுத்தல். கன்று புல்லை ஔவித் தின்கிறது.\nஔவையார் – பழைய பெண்பால் புலவர்களில் ஒருவர்\nஒரு விநோதம், மேற்கண்ட பதிவுகளில், ஔ என��னும் எழுத்து, பல பதிவுகளில் திசைச் சொல் அல்லது வடசொற்களை புழங்க அனுமதிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.\nதிசைச்சொல் அல்லது வடசொல் செய்யுளில் அனுமதிக்கப் படலாம் என்கிறது தொல்காப்பியம்.\n‘இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே’\nஎன்பது சொல்லதிகார நூற்பா. இவற்றுள்\n‘வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே’\nஎன்பதும் ஒரு நூற்பா. அஃதாவது வடமொழி ஒலிகளை நீக்கி, தமிழ் எழுத்துக்களோடு அமைந்த சொற்கள் வடசொல் ஆகும்.\nஎடுத்துக்காட்டுக்கு பங்கஜம் பங்கயம் ஆவதும், ஸர்ப்பம் சர்ப்பமாவதும். இலக்கணத்துக்கு அடங்கி, தமிழுக்குள் வேற்றுமொழிச் சொற்கள் பிரவேசிப்பதன் தன்மை இதுதான். நான் சொல்ல வருவது, பல அரபுச் சொற்களும் வட சொற்களும் தமிழ்ச் சொல்லாக உருமாற்றம் பெறுவதற்கு ஔ எனும் இவ்வெழுத்து உதவி இருக்கிறது. அது மொழிக்குப் பெரிய தொண்டு என்று கருதலாம். ஆனால், ‘அப்ப அந்த மூதி மொழிக்குள்ளே என்னத்துக்கு தூக்கிக் குப்பையிலே கடாசு’ என்றும் தனித்தமிழ்வாதி எவரும் உரைக்கக் கூடும்.\nஇனி ககர ஒற்று முதல் நகர ஒற்று ஈறாக, அதாவது க் முதல் ன் வாயிலான பதினெட்டு மெய்யெழுத்துக்களையும், ஔ எனும் பன்னிரண்டாவது உயிர் எழுத்து புணர்ந்து, மொழிக்குள் செயல்படும் சொற்களைப் பார்ப்போம். அதாவது கௌ, ஙௌ, சௌ, ஞௌ, டௌ, ணௌ, தௌ, நௌ, பௌ, மௌ, யௌ, ரௌ, லௌ, வௌ, ழௌ, ளௌ, றௌ, னௌ எனும் பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்கள் புழங்கும் வெளி.\nகௌ எனத் தொடங்கும் 110 பதிவுகள் லெக்சிகனில் உண்டு. அவற்றுள் எனக்கு முக்கியமாகப் பட்ட சில சொற்களின் பட்டியல்:\nகௌ – காணம், கொள்ளு\nகௌசலை – இராமனின் தாய், கவுசலை\nகௌசனம் – கௌபீனம், கோவணம், கோமணம், கௌபீகம்\nகௌசாம்பி – கங்கைக் கரையின் தொல் நகரம்\nகௌசிகம் – கூகை (பிங்கல நிகண்டு), பட்டாடை (பிங்கலம்), பண் வகை, விளக்குத் தண்டு\nகௌசிகன் – விசுவாமித்திர முனிவன்\nகௌஞ்சம் – கிரவுஞ்சப் பறவை\nகௌடா – வங்காள-ஒடிசா எல்லையில் அமைந்ததோர் நகரம். சாதிப்பெயர் (எ.கா.) தேவ கௌடா, மூலிகை\nகௌடில்யர் – சாணக்கியன். கௌடில்ய கோத்திரம் என்று ஒரு கோத்திரம் உண்டு\nகௌணம் – முக்கியம் இல்லாதது\nகௌத்துவம் – அஸ்த நட்சத்திரம், பத்மராகம் எனும் நவமணிகளில் ஒன்று. பாற்கடல் கடைந்ததில் வந்த மணி. திருமால் மார்பில் அணிந்தது.\nகௌத்துவ வழக்கு – பொய் வழக்கு\nகௌதமன் – புத்தன், முனிவன்\nகௌதமனார் – முதற் சங்கப் புலவர்\nகௌதமி – ஒரு நதி, கோரோசனை\nகௌதாரி – பறவை – கவுதாரி\nகௌந்தி – வால் மிளகு, கடுக்காய் வேர், கவுந்தி அடிகள்\nகௌபீன சுத்தன் – பிற பெண்களைச் சேராதவன்\nகௌபீன தோஷம் – பிற பெண்களைச் சேரும் குற்றம்\nகெளமாரம் – இளம் பருவம், முருகனை வழிபடு சமயம்\nகெளமாரி – ஏழு மாதர்களில் ஒருத்தி, மாகாளி\nகெளமோதகி – திருமாலின் தண்டாயுதம் (பிங்கல நிகண்டு)\nகெளரம் – வெண்மை, பொன்னிறம்\nகௌரவம் – மேன்மை, பெருமிதம்\nகௌரி – பார்வதி, காளி, எட்டு அல்லது பத்து வயதுப் பெண், பொன்னிறம், கடுகு, துளசி\nகௌரி கேணி – வெள்ளைக் காக்கணம்\nகௌரி சிப்பி – பூசைக்குப் பயன்படும் பெரிய சங்கு\nகௌரி மைந்தன் – முருகன்\nகௌரியம் – கரு வேம்பு\nகௌரி விரதம் – நோன்பு\nகௌவாளன் – ஒரு வகை மீன்\nகௌவியம் – பசுவில் இருந்து பெறப்படும் பால், தயிர், நெய், கோசலம், கோமயம் இவற்றின் கூட்டு. பஞ்ச கவ்வியம்\nகௌவுதல் – கவர்தல், கவ்வுதல்\nகௌவுகண் – கீழ்ப் பார்வை\nகௌவை – வெளிப்பாடு,பழிச் சொல், அலர், துன்பம் (பிங்கல நிகண்டு), கள் (பிங்கல நிகண்டு), கவ்வை\nகௌளம் – இராக வகை, கேதாரகௌளம்\nகௌளி – கவுளி, பல்லி, குறி சொல்லுதல், ஒரு ராகம்\nகௌளி சாத்திரம் – பல்லி சொல்லும் பலன்\nகௌளி பத்திரம் – வெள்ளை வெற்றிலை\nகௌளி பந்து – ஒரு இராகம்\nகௌளி பாத்திரம் – மஞ்சள், இளஞ்சிவப்பு நிறத்திலான தேங்காய்\nகௌஸ்துபம் – திருமால் மார்பு ஆபரணம்\nகௌசிகம் – பாம்பு, வியாழன்\nகௌசிகேயம் – வெண் கிலுகிலுப்பை\nகௌஞ்சிகன் – பொன் வினைஞன்\nகௌதுகம் – தாலி (யாழ்ப்பாண அகராதி)\nகௌதூகலம் – மிதி பாகல்\nகௌமுதம் – கார்த்திகை மாதம்\nகௌரி – துளசி, பூமி, இராகவகை\nகௌரி லலிதம் – அரிதாரம்\nகௌரீ புத்திரர் – தெலுங்கு வைசியர் பிரிவு\nகௌரீ மனோகரி – மேள கர்த்தா ராகம்\nகௌலகம் – வால் மிளகு\nபட்டியல் எழுதுவதை எனக்கான மொழிப் பயிற்சி என்று கொள்கிறேன். எதிர்காலத்தில் இவற்றுள் சில சொற்களைப் பயன் படுத்துவேனாயில், எனக்கது பெருமிதமாக அமையும்.\nஇனி ‘கௌ’வுக்கு அடுத்த ஔகார உயிர்மெய் ‘ஙௌ’ பார்க்கலாம்,\nபடத்தொகுப்பு | This entry was posted in \"பனுவல் போற்றுதும்\", அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், சிற்றிலக்கியங்கள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged ஔவியம் பேசேல், சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjil nadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.\n← மொழியைக் கடத்தும் எழுத்தாளன் -தினமணி நேர்காணல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (110)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/08/21/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-07-21T19:32:32Z", "digest": "sha1:IB2D5JE6XJPGZVI4JSUPMRC4IPYK6G6K", "length": 28160, "nlines": 181, "source_domain": "senthilvayal.com", "title": "திங்கள் என்றாலே திணறலா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களிடம் `வெள்ளிக்கிழமை’ என்று சொல்லிப் பாருங்கள்… அவர்களது முகம் பளிச்சென்று மிளிறும். `திங்கள்கிழமை’ என்று சொன்னால், ஃபியூஸ் போன பல்புபோல் ஆகிவிடும். சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களோ, ஞாயிற்றுக்கிழமை மட்டுமோ உற்சாகமாக இருந்துவிட்டு அடுத்த நாள் வேலைக்குப் போகிற கஷ்டம் இருக்கிறதே… ‘அய்யய்யோ…’ என்பார்கள் பலர் . இதைப் பிரதிபலிக்கும் விதமாக வலைதளங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீம்ஸ்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்குப் பலருக்கும் திங்கள்கிழமை திகில்கிழமையாக இருக்கிறது. இதற்குப் பெயர்தான் ‘மண்டே மார்னிங் ப்ளூஸ்’ (Monday Morning Blues). இதை எதிர்கொள்கிற வழிமுறைகள் பற்றிப் பார்ப்போமா\nஞாயிற்றுக்கிழமை விடுமுறைதானே என்று நாள் முழுவதும் வெளியே சுற்றக் கூடாது. நண்பகலுக்குமேல் உள்ள நேரத்தைப் பெரும்பாலும் ஓய்வுக்கான நேரமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். திரைப்படத்துக்கோ, பீச்சுக்கோ, கோயிலுக்கோ வேண்டுமானால் செல்லலாம். நீண்ட பயணங்கள் செல்வது, செகண்ட் ஷோ படத்துக்குப் போவது ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nஅடுத்த நாள் அலுவலகத்துக்குச் சென்று பரபரப்பாக வேலையை ஆரம்பிப்பதைவிட, நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை ஞாயிறு மாலையே திட்டமிட்டுக்கொள்வது சிறந்தது. அதற்காக அதிக நேரத்தைச் செலவிட வேண்டிய அவசியம் இல்லை. அதுவே நமக்குச் சலிப்பை ஏற்படுத்திவிடும். சிறிது நேரம் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால், திங்கள்கிழமை காலையைப் பதற்றத்துடன் ஆரம்பிக்கவேண்டிய தேவை இருக்காது. அதேபோல, அடுத்த நாள் நமக்குத் தேவையான பொருள்களையும் ஞாயிறு மாலையே தயாராக எடுத்துவைத்துவிட வேண்டும்.\nஎட்டு மணிக்குள் இரவு உணவு\nஞாயிறு இரவு ஏழு அல்லது எட்டு மணிக்குள்ளாகவே சாப்பிட்டுவிட வேண்டும். எளிதில் செரிமானமாகும் உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். பரோட்டா மாதிரிச் செரிமானத்துக்குச் சிரமமான உணவுகளை உட்கொண்டால் காலையில் எழும்போதே சோர்வு தொற்றிக்கொள்ளும்.\nசனிக்கிழமை இரவு வேண்டுமானால் நேரம் கழித்து உறங்கச் செல்லலாம். ஆனால், ஞாயிற்றுக்கிழமை சீக்கிரமே உறங்கிவிட வேண்டும். ஆழ்ந்த உறக்கம் கண்டிப்பாக அவசியம். அப்போதுதான் திங்கள்கிழமை காலையில் சீக்கிரமாக எழுந்து, பொறுமையாகக் கிளம்பமுடியும்.\nதிங்கள்கிழமை காலை சீக்கிரமாக எழுந்துவிட வேண்டும். அப்படி எழுந்தால்தான் அலுவலகத் துக்கு நிதானமாகக் கிளம்ப முடியும். பேருந���திலோ, வண்டியிலோ நிதானமாகச் செல்லலாம். லேட்டாக எழும்போது காலையிலேயே நம்மை ஒருவிதப் பரபரப்பு தொற்றிக்கொண்டு அலுவலகம் வரை அது தொடர்ந்து நம் மன நிலையையும் வேலையையும் கெடுத்துவிடும்.\nகாலை உணவைக் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். நீங்கள் சலிப்பாக நினைக்கும் உணவுகளை உட்கொள்ளக் கூடாது. ஒருவருக்குப் பொங்கல் பிடிக்கும். இன்னொருவருக்கு நூடுல்ஸ் பிடிக்கும். அப்படி உங்களுக்குப் பிடித்த காலை உணவை மட்டுமே உண்ண வேண்டும். இதனால், காலையிலேயே நம் மனதில் ஒருவித உற்சாகம் உண்டாகும்.\nஉங்களுக்கு என்ன கலர் டிரெஸ் பிடிக்கும்\nநம்மிடம் இருக்கும் உடைகளிலேயே நமக்கு மிகவும் பிடித்த உடையை திங்கள்கிழமை அணிய வேண்டும். அப்போது நமக்கு அந்த நாளின் மீது சலிப்புத் தோன்றாது. மேலும் வெயில் காலங்களில் ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை அணியக் கூடாது. அதுபோல குளிர் காலங்களில் மெல்லிய ஆடைகளை அணியக் கூடாது.\nநம்மைப் புரிந்துகொண்டு நம்மோடு எதிர்வாதம் செய்யாத நபருடன் காலை அரை மணி நேரமோ, கால் மணி நேரமோ உரையாடலாம். அம்மா, நண்பர்கள், குழந்தை களுடன் பேசலாம். நல்ல உரையாடல் நமக்குப் பாதுகாப்பு உணர்வையும் தைரியத்தையும் கொடுக்கும்.\nவேலைக்குச் சேரும்போதே நமக்கு விருப்பமான வேலையில் மட்டுமே சேர வேண்டும். வேலை பிடித்துவிட்டால், `மண்டே மார்னிங் ப்ளூஸ்’ நம்மை ஒன்றும் செய்யாது.\nபணத்துக்காக ஏதோ ஒரு வேலையில் சேர்வதைத் தவிர்க்க வேண்டும். இவர்களுக்கு மண்டே மார்னிங் மட்டும் அல்ல எல்லா மார்னிங்கும் திகிலாகத்தான் இருக்கும். ஒருவேளை தவிர்க்க முடியாத குடும்பச் சூழல் என்றால் நம் குடும்பத்துக்காக, எதிர்காலத்துக்காகத்தானே வேலை செய்கிறோம் என்ற தெளிவை நமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும். செய்யும் வேலையை விருப்பமான வேலையாக மாற்றிக் கொள்ள வேண்டும்.\nநாம் வேலை செய்யும் அலுவலகத்தை ஆபத்து நிறைந்த இடமாகப் பார்க்கக் கூடாது. அப்படி நினைக்கும்போது ஆபத்தான சூழ்நிலைகளில் நம் உடலில் சுரக்கும் ‘கார்டிசால்’ (Cortisol) மற்றும் ‘அட்ரீனலின்’ (Adrenaline) ஆகிய ஹார்மோன்கள் அடிக்கடி சுரக்கும். இது தொடர்ந்தால், வெகுசீக்கி ரமாக இதயப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் அலுவலகத்தில் நண்பர்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அவர்களுடன் நன்���ாகச் சிரித்துப் பேச வேண்டும். வேலைக்கிடையே இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை பத்து நிமிடங்கள் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும்.\nதியானம், யோகா, பிடித்த பாடல் எது உங்கள் சாய்ஸ்\nதியானம், யோகா போன்றவற்றில் விருப்பம் உள்ளவர்கள் காலையில் எழுந்த உடனே அவற்றைச் செய்யலாம். வாக்கிங், ஜாகிங் இப்படி எதைச் செய்தால் நம் மனம் அமைதியாக உணருமோ அதைச் செய்யலாம். இவையெல்லாம் பழக்கம் இல்லை என்பவர்கள், காலை எழுந்த உடனே நமக்குப் பிடித்த பாடல்களைக் கேட்கலாம். இதனால், காலையிலேயே தொற்றிக்கொள்ளும் உற்சாகம் அந்த நாள் முழுவதும் தொடரும்.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nதூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா\nமுட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்\nகுதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/07/31/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:25:36Z", "digest": "sha1:BR7Y54WNVDNN2ZE2RELAG6RN7A4CSVNA", "length": 51345, "nlines": 300, "source_domain": "tamilthowheed.com", "title": "தொழுகையை விட்டவன் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n நீஉன்மனதில்என்னதான்நினைத்துக்கொண்டிருக்கின்றாய்.. உன்னைப்படைத்துஉணவளித்துஇரட்சித்துக்கொண்டிருக்கும்உன்றப்புக்குஸுஜூதுசெய்யும்அவசியம்கூடஇல்லாதளவுக்கு – அவனதுஅருளேதேவையில்லாதஅளவுக்குநீஉன்விடயத்தில்தன்னிறைவுகண்டுவிட்டாயோ உனக்குஏற்படும்இன்னல்களில்துன்பங்களில்அவனதுஉதவியேதேவைப்படாதளவுக்குநீஅவ்வளவுஆற்றல்பெற்றுவிட்டாயோ\n நீஇவ்வுலகில்எவ்வளவுதான்ஆடம்பரமாகவாழ்ந்தாலும் – எவர்உதவியும்உனக்குத்தேவை���ில்லாமல்இருந்தாலும்என்றோஒருநாள்நீஇந்தஉலகைவிட்டுப்பிரிந்துசெல்வதுமட்டும்உறுதி. அதுஉனக்குத்தெரியாதா அவ்வேளைநீசேகரித்தசெல்வத்தில்எதைஎடுத்துக்கொண்டுசெல்லஇயலும்\n எதுவுமேயில்லை. ஓரேயொன்றைத்தவிரஅதுதான்நீசெய்தநல்லமல்கள். நீபுரிந்ததொழுகைநோன்புஇன்னபிறவணக்கங்கள்.. அதைத்தான்நீஉலகத்தில்சேமிக்கவில்லையே நீஉண்டாய், உழைத்தாய்உறங்கினாய், உலகத்தைஅனுபவித்தாய். உன்னைப்படைத்தவனைநினைக்கவில்லையே நீஉண்டாய், உழைத்தாய்உறங்கினாய், உலகத்தைஅனுபவித்தாய். உன்னைப்படைத்தவனைநினைக்கவில்லையே. அவனுக்காகஉன்சிரம்பணியவில்லையே, அவன்பள்ளிநோக்கிஉன்கால்கள்செல்லவில்லையே\n போதும். விட்டுவிடுஉன்பாவங்களை. இன்பம்துன்பத்தில்முடிகின்றது. யவ்வனம்விருத்தாப்பியத்தில்முடிகின்றது. அன்புபிரிவில்முடிகின்றது. வாழ்வுமரணத்தில்முடிகின்றது. மரணத்தின்பின்உன்நிலைஎன்ன\n‘இஸ்லாத்தின்கயிறுகள்இறுதிகாலத்தில்ஒவ்வொன்றாகஅறுந்திடஆரம்பிக்கும். ஒவ்வொருகயிறும்அறும்போதுமக்கள்அடுத்துள்ளகயிற்றைப்பற்றிப்பிடித்துக்கொண்டிருப்பார்கள். அதன்இறுதிக்கயிறுதான்தொழுகையாகும். (அதுவும்அறுந்துவிட்டால்அவனிடத்தில்இஸ்லாமேஇல்லாமலாகிவிடும்,) என்றார்கள். (இப்னுஹிப்பான்)\n நபியவர்கள்’ எங்களுக்கும்காபிர்களுக்கும்மத்தியிலுள்ளவேறுபாடேதொழுகையைநிறைவேற்றுவதுதான். எவன்அதைவிட்டுவிடுகின்றானோஅவன்காபிராகிவிட்டான்’ என்றுகூறியிருப்பதைக்கொஞ்சம்சிந்தித்துப்பார். உன்னைஎல்லோரும்முஸ்லிம்என்கின்றார்கள்தானே ஆனால்உண்மையில்அல்லாஹ்விடத்தில்நீமுஸ்லிம்தானா\nஇமாம்தஹபிஅவர்கள்கூறுகின்றார்கள் … ‘தொழுகையைஅதன்உரியநேரத்தைவிட்டும்பிற்படுத்துபவன்பெரும்பாவம்செய்தவனாவான். யார்தொழுகையைவிட்டநிலையில்இறக்கின்றானோஅவன்துரதிஷ்ட்டவாதியும்பெரும்பாவியுமாவான்.’ என்கின்றார்கள்.\nநிச்சயமாகநயவஞ்சகர்கள்அல்லாஹ்வுக்குசதிசெய்யஎத்தனிக்கின்றனர் . ஆனால்அவனோஅவர்களுக்கெல்லாம்பெரியசதிகாரனாயிருக்கின்றான். அவர்கள்தொழுகைக்குச்செல்லும்போதுசோம்பேறிகளாகச்செல்கின்றனர். அல்லாஹ்வைமிகச்செற்பமாகவேயன்றிஅவர்கள்நினைவுகூர்வதில்லை. (நிஸாஃ142ம்வசனம்)\n‘நிச்சயமாகவானங்கள்பூமியிலுள்ளஅனைத்துமே.. சூரியன், சந்திரன், நட்சத்திரம், மலை, மரம், உயிரினங்கள், இன்னும்அனேகமனிதர்களும்அல்லாஹ்வுக்குச்சிரம்பணிந்து (வணங்கிக்) கொண்டிருக்கின்றனஎன்பதைநீபார்க்கவில்லையா (இவ்வாறுசெய்யாத) அதிகம்பேருக்குஅவனதுவேதனையும்நிச்சயமாகிவிட்டது, (அல்ஹஜ் : 18)\n‘யார்ஐவேளைத்தொழுகையினைமுறைப்படிநிறைவேற்றிவருகின்றாரோ, அவருக்குஅத்தொழுகைமறுமையில்பேரொளியாகவும், வழிகாட்டியாகவும், மாபெரும்வெற்றியாகவும்ஆகிடும். எவர்அதனைச்சரிவரநிறைவேற்றிவரவில்லையோஅவர்களுக்அதுஒளியாகவோ, வெற்றியாகவோ, வழிகாட்டியாகவோஆகிவிடாது. அவன்மறுமையில்பிர்அவ்ன், ஹாமான், உபய்யிப்னுகலப்போன்றகொடியோர்களுடன்இருப்பான்.’ (ஆதாரம்முஸ்லிம்)\n‘யார்என்னைநினைவுகூர்வதைவிட்டும்புறக்கணித்திருக்கின்றனரோஅவருக்கு(உலகில்) நெருக்கடிமிக்கவாழ்க்கையேஅமையும். மறுமையில்அவனைநாம்குறுடனாகஎழுப்புவோம் . அப்போதவன்என்றப்பே நான்உலகில்கண்பார்வையுள்ளவனாகத்தானேஇருந்தேன் எனவினவுவான்.அதற்குஅல்லாஹ்ஆம்அப்படித்தான். ஏனெனில் (உலகில்) எனதுஅத்தாட்சிகள்உன்னிடம்வந்தபோதுஅவற்றைமறந்து (குறுடன்போல்) வாழ்ந்தாய். அதனால்இன்றையதினம்நீயும் (என்அருளைவிட்டும்) மறக்கப்பட்டுவிட்டாய். இவ்வாறேநாம்உலகில்படைத்தவனின்அத்தாட்சிகளைநம்பாது (காலத்தை) விரயம்செய்தவனுக்குக்கூலிவழங்கவிருக்கின்றோம். இன்னும்மறுமையில்அவனுக்குள்ளவேதனைமிகக்கடுமையானதும், என்றென்றும்நிரந்தரமானதுமாகும். (தாஹா : 124) ஆகவேநண்பா நீநல்லதொருமுடிவெடுக்கவேண்டும். நீபோகும்பாதையைமாற்றவேண்டும். உன்வாழ்நாளில்பெரும்பகுதியைவீணாக்கிவிட்டாய், மிகுதியுள்ளவற்றையாவதுநீஉபயோகப்படுத்தக்கூடாதா நீநல்லதொருமுடிவெடுக்கவேண்டும். நீபோகும்பாதையைமாற்றவேண்டும். உன்வாழ்நாளில்பெரும்பகுதியைவீணாக்கிவிட்டாய், மிகுதியுள்ளவற்றையாவதுநீஉபயோகப்படுத்தக்கூடாதா காலம்பொன்னானதுஅதைஇதுவரைக்கும்மண்ணாக்கிவிட்டாய். இதுவரைதூங்கியதுபோதும். இனியாவதுநீவிழித்துக்கொண்டால்அதுஅல்லாஹ்நீதிருந்துவதற்காகஉனக்களித்தஇறுதிச்சந்தர்ப்பம். அரியவாய்ப்பு, அதையும்வீணாக்கிவிடாதே\n. இத்தோடுநிறுத்திக்கொள். நான்என்னைப்படைத்தவனுக்குவிசுவாசமாய்நடப்பேன்என்றுமனதில்உறுதிகொள். பாவச்சுமைகளைஅவன்முன்னிலையில்இறக்கிவை. ஆம்தவ்பாச்செய். அவனிடம்மன்றாட��உனதுபாவங்களுக்காகமன்னிப்கோரிடு. அழு, அழுநன்றாகஅழுஉன்இதயச்சுமைகுறையும்வரைக்கும்அழுதிடு, இனிமேல்பாவஞ்செய்வதில்லை, தொழாதிருப்பதில்லை, ஐவேளைஜமாஅத்தொழுகையைத்தவறவசிடுவதில்லைஎனஉன்னுடன்நீயேஉறுதிமொழிஎடுத்துக்கொள்.\n .. நீங்கள்அல்லாஹ்வின்அருளை (மன்னிப்பை) விட்டும்நிராசையாகிவிடவேண்டாம். நிச்சயமாகஅல்லாஹ் (உங்கள்) அனைத்துப்பாவங்களையும்மன்னிப்பான். நிச்சயமாகஅவன்மிக்கமன்னிப்போனும்கிருபையுள்ளவனுமாவான். (ஸூராஅல்ஹதீத்53)\nFiled under தொழுகை, நரகம்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nஇறைக்கட்டளைகளை நிராகரிப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/04/18015202/100-women-to-degenerate-telugu-producer-Actress-Sri.vpf", "date_download": "2018-07-21T19:20:30Z", "digest": "sha1:QGD6BCGN7RAHQWJHR7JN2E4N6LZXJ3FH", "length": 10336, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "100 women to degenerate telugu producer Actress Sri reddy's new complaint || 100 பெண்களை சீரழித்த தெலுங்கு தயாரிப்பாளர் நடிகை ஸ்ரீரெட்டி புதிய புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை கந்தன்சாவடியில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் சாரம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி, இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் சிலரை மீட்கும் பணி தீவிரம்\n100 பெண்களை சீரழித்த தெலுங்கு தயாரிப்பாளர் நடிகை ஸ்ரீரெட்டி புதிய புகார்\n100 பெண்களை சீரழித்த தெலுங்கு தயாரிப்பாளர் நடிகை ஸ்ரீரெட்டி புதிய புகார் தெரிவித்துள்ளார்.\nதெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். சினிமா வாய்ப்பு தருவதாக ஏமாற்றி பிரபலங்கள் பலர் தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாகவும் அவர்கள் பெயர்களை ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் தொடர்ந்து வெளியிடுவேன் என்றும் அறிவித்து உள்ளார்.\nசில நடிகர்களும் தயாரிப்பாளர்களும் ஐதராபாத்தில் உள்ள ஸ்டுடியோக்களை சிவப்பு விளக்கு பகுதியாக பயன்படுத்தி அங்கு பெண்களிடம் செக்ஸ் வைத்துக்கொள்வதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். தற்போது பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் வெங்கட அப்பாராவ் மீதும் ஸ்ரீரெட்டி செக்ஸ் புகார் கூறியுள்ளார்.\n“தயாரிப்பாளர் வெங்கட அப்பா ராவ் 100 பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி இருக்கிறார். அவர்களில் 16 வயது சிறுமிகளும் உண்டு” என்று சமூக வலைத்தளத்தில் புதிய புகாரை வெளியிட்டு இருக்கிறார்.\nஸ்ரீரெட்டி சொல்வது உண்மைதான். எங்களுக்கும் அப்பாராவ் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பல பெண்கள் ஐதராபாத்தில் உள்ள டெலிவிஷன் சேனலுக்கு போன் செய்து புகார் கூறினார்கள். ஸ்ரீரெட்டி கூறியதில் உண்மையில்லை என்று தயாரிப்பாளர் வெங்கட அப்பாராவ் மறுத்துள்ளார்.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. பாடலுக்காக சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே, நடிகைகளை அனுபவிக்கத்தான்- நடிகை ஸ்ரீ ரெட்டி\n2. இன்று டப்மாஸ் செய்து வீடியோ பதிவிட்டு உள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி\n3. மேலும் 2 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு\n4. ‘இந்தியன்–2’ படத்துக்கு தயாராகும் கமல்ஹாசன்\n5. தனது கடந்த காலத்தை அறிந்து தன்னை விரும்பி ஏற்றுக்கொணடால் திருமணத்திற்கு தயார் -நடிகை ஸ்ரீரெட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/08/battle-of-algiers.html", "date_download": "2018-07-21T19:35:52Z", "digest": "sha1:XFT5YCMSYRTGGJC5PQO6UCIB3HWTO4CH", "length": 47216, "nlines": 270, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: கூடைக் குண்டுகளை வாங்கிக் கொண்டு, விமானக் குண்டுகளைத் தாருங்கள். The Battle of Algiers- மணிதர்ஷா", "raw_content": "\nகூடைக் குண்டுகளை வாங்கிக் கொண்டு, விமானக் குண்டுகளைத் த���ருங்கள். The Battle of Algiers- மணிதர்ஷா\nபயங்கரவாதம் என்ற சொல் முழு உலகின் அணி சேர்க்கையையும் இன்று மாற்றி வருகிறது. பனிப் போருக்கு முன்னர் இரண்டாகப் பிளவுபட்டிருந்த உலகங்கள் இன்று பயங்கரவாத்திற்கெதிராக என்ற அடிப்படையில் ஓரணியில் இணைந்து கொள்கின்றன. இதில் கொம்யூனிச நாடுகளாக அறியப்பட்ட நாடுகளும் விதிவிலக்கல்ல.\nஇந்த நிகழ்ச்சிகள், எது பயங்கரவாதம் பயங்கரவாதத்தை உருவாக்கும் ஊக்குவிக்கும் காரணிகள் எவை பயங்கரவாதத்தை உருவாக்கும் ஊக்குவிக்கும் காரணிகள் எவை யார் பயங்கரவாதிகள் என்ற கேள்வியை நம்முள் மீள எழுப்பி விடுகின்றது. இந்தக் கேள்வியை நல்ல படைப்பாளிகளும் கலைஞர்களும் எப்போதும் எழுப்பிக் கொண்டே இருப்பார்கள்.\nபற்றில் ஒவ் அல்ஜீயர்ஸ் என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் பிரெஞ் இராணுவத்திடம் பிடிபட்ட அல்ஜீரிய விடுதலைப் போராளியிடம் செய்தியாளர் ஒருவர் கேட்கிறார், ''பெண்கள் கூடையில் குண்டுகளைக் காவிச் சென்று வெடிக்க வைப்பது தவறானதும் வெட்கக்கேடானதும் இல்லையா\nஅதற்கு அந்த விடுதலைப் போராளி இப்படிப் பதிலளிக்கிறான்: ‘எந்தவித பாதுகாப்புமற்ற அப்பாவி மக்களின் மேல் நேபாம் குண்டுகளை வீசி அவர்களை அழித்தொழிப்பது மட்டும் சரியானதா அது சரியானதென்றால் குண்டுவீச்சு விமானங்களையும் குண்டுகளையும் எங்களிடம் தந்துவிட்டு கூடைகளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று.\nதனிநபர்கள் ஏன் பயங்கரவாதத்தைக் கையிலெடுக்கிறார்கள் என்பதையும், எப்.எல்.என். எனும் அல்ஜீரிய தேசிய விடுதலை இயக்கம் (FLN - National Liberation Front) எவ்வாறு ஒரு மக்கள் இயக்கமாக உருமாறுகிறது என்பதையும் பற்றில் ஒவ் அல்ஜீயர்ஸ் என்ற திரைப்படம் வெளிப்படுத்துகிறது.\nகொலனித்துவத்திற்கெதிரான போரை இத்திரைப்படத்தைப் போல வேறு ஒரு திரைப்படமும் வெளிப்படுத்தவில்லை என்று கூறலாம்.\n1950 மற்றும் 1960கள் உலகம் முழுவதும் கொலனியத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான தேசிய விடுதலைப் போராட்டங்களை நடாத்திக் கொண்டிருந்தன. அத்தகைய போராட்டங்களுள் ஒன்று தான் அல்ஜீரிய விடுதலைப் போராட்டமும். எப்.எல்.என் எனும் தேசிய விடுதலை முன்னணி பிரெஞ்சு காலனியவாதிகளுக்கெதிரான ஆயுதப் போராட்டத்தை நடாத்தி வந்தது.\nஏறத்தாழ அன்று ஒன்பது மில்லியன் மக்களைக் கொண்டிருந்த அல்ஜீரியாவில் பிரெஞ��சு இராணுவத்தினரால் ஒரு மில்லியன் மக்கள் படுகொலை செய்யப்பட்டு நாடு முழுவதும் போராட்டம் வெடித்துக் கிளம்பிய 1954 தொடக்கம் 1957 வரையான காலப்பகுதியை மையமாகக் கொண்டே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nபிரான்ஸ் இராணுவத்திடம் பிடிபட்டு கடும் சித்திரவதைக்கு ஆளாகிய ஒரு அல்ஜீரிய தேசிய விடுதலைப் போராளி, கடும் சித்திரவதை காரணமாக தனது தோழர்கள் தங்கியுள்ள இடத்தைக் காட்டிக் கொடுப்பதற்கு ஒத்துக் கொள்வதுடன் இந்தத் திரைப்படம் ஆரம்பமாகிறது. உண்மையில் அவன் காட்டிக் கொடுக்கும் விருப்பற்றவனாக இருந்தபோதும் கடுமையான சித்திரவதைகள் அவனை காட்டிக் கொடுப்பிற்கு உந்துகின்றன. இதனைத் தொடர்ந்து கஸ்பா நகரத்தின் ஒரு வீட்டிலுள்ள சுவருக்குப் பின்னால் இரகசிய இடமொன்றினுள் ஒளிந்திருக்கும் அல்ஜீரிய தேசிய விடுதலை இயக்கத் தலைவர்களில் ஒருவனான அலி லா பொன்ரேயும் அவனுடைய தோழர்கள் இருவரும், தோழி ஒருத்தியும் ஒளிந்து கொண்டுள்ள இடம் இராணுவத்தினரால் முற்றுகையிடப்படுகிறது.\nஅலியையும் மற்றவர்களையும் அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்களை தம்மிடம் ஒப்படைத்து விட்டு வெளியே வருமாறும், எப்.எல்.என் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. ஏனைய உறுப்பினர்கள் கொல்லப்பட்டும், சிறைப்பிடிக்கப்பட்டும் உள்ளார்கள். நீதான் கடைசி ஆள் எனவே இப்பொழுது நீ சரணடைந்தால் நீதியான விசாரணைக்கு உட்படுத்தப்படுவாய். உனது மனதை மாற்றிக்கொள் என கேணல் மத்யூ கூறுவதோடு அலியின் கண்களினூடாக கமெரா மிகத் தத்ரூபமாகப் பின்னோக்கிய காட்சிகளுக்கு நகர்கிறது, அதனூடாக அல்ஜீரிய மக்களின் காலனித்துவத்திற்கெதிரான போராட்டத்தை நம் பார்வைக்குக் கொண்டு வருகிறார் அதன் இயக்குனர் ஜிலோ பொன்ரர்கோவோ.\nஒரு சாதாரண திருடனாக இருக்கும் அலி லா பொன்ரே பொலிஸாரிடம் பிடிபட்டு எட்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்படுகிறான். அங்கே ஏற்கெனவே சிறைப்பட்டிருக்கும் அல்ஜீரிய தேசிய விடுதலைப் போராளிகளினது நட்பு அவனுக்குக் கிடைக்கிறது. ஒரு அல்ஜீரியப் பிரஜையாக வெளியிலிருந்து தான் பட்ட அவமானங்களும், வேதனைகளும் அவனை இயக்கத்தின் பால் ஈர்க்கிறது. ஐந்து மாதங்களின் பின் அவன் அல்ஜீரிய விடுதலைப் போராளியாக சிறையிலிருந்து வெளிவருகிறான். அலி தமது நம்பிக்கைக்குரியவனா அல்லது இராணுவத்தினால் வேவு பார்க்க அனுப்பப்பட்டுள்ளவனா என பரிசோதித்துப் பார்க்கும் பொருட்டு ஒரு பிரெஞ்சுப் பொலிஸைச் சுடும்படி அவனுக்கு தோட்டக்கள் நிரப்பப்படாத வெற்றுத் துப்பாக்கி ஒன்று எப்.எல்.என் ஆல் கொடுக்கப்படுகிறது. அதனை அறிந்து கொள்ளாத அலி பொலிஸைச் சுடும் பொழுது தோட்டாக்கள் வெடிக்காததனையிட்டு ஒருகணம் அதிர்ந்து போகிறான். மறுகணம் பொலிஸைத் தாக்கிவிட்டு ஓடுகிறான். இதன் மூலம் அவன் எப்.எல்.என்னின் நம்பிக்கைக்குரியவனாகிறான். விரைவிலேயே விடுதலைப் போராட்டத்தின் முக்கிய போராளியாகி விடுகிறான்.\nபிரெஞ்சுக் கொலனியவாதிகளினால் அடக்குமுறைகளுக்கும், அவகௌரவத்திற்கும், அவமானங்களுக்கும் ஆளாகும் அல்ஜீரிய மக்கள் பிரெஞ்சுக் கொலனியவாதிகளுக்கெதிராக தமது வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள். பெருமளவான இளைஞர், யுவதிகள் அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தோடு தம்மை இணைத்துக் கொள்கிறார்கள். இயக்க உறுப்பினர்கள் ஒளிந்து கொள்வதற்காகவும், தமது செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகவுமான நம்பிக்கைக்குரிய இடங்களாக அல்ஜீரிய மக்களின் வீடுகள் திறந்து கொள்கின்றன.\nஅல்ஜீரிய மக்களுக்குப் பாடம் புகட்டுவதற்காக அந்த மக்களுடைய குடியிருப்புக்களில் பொலிசுடன் சேர்ந்து கொலனியவாதிகள் இரகசியமாகக் குண்டொன்றை வெடிக்க வைக்கிறார்கள். அதில் பெருமளவான மக்கள் பலியாகிப் போகிறார்கள். பதிலுக்கு பிரெஞ்ச் குடியிருப்பாளர்கள் வாழும் குடியிருப்புப் பகுதியிலுள்ள கபேயிலும், எயர் பிரான்ஸ் அலுவலகத்திலும் அல்ஜீரியப் பெண்போராளிகள் குண்டை வெடிக்க வைக்கிறார்கள்.\nஇந்நிலையில் கேர்ணல் மத்யூ பிலிப் தலைமையிலான பிரெஞ் இராணுவத்தினரை கிளர்ச்சிக்காரர்களை ஒழிக்க பிரான்ஸ் அரசாங்கம் அல்ஜீரியாவிற்கு அனுப்பி வைக்கிறதுது. கேர்ணல் மத்யூ பல போர்களில் வெற்றிகளைக் குவித்த மிகச் சிறந்த இராணுவத்தளபதி.\nஅல்ஜீரியாவில் இருந்த பிரான்ஸ் இராணுவ அதிகாரியான ஜெனரல் மாசுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கேர்ணல் மத்யூ பாத்திரத்தில் ஜீன் மார்ட்டின் என்ற நடிகர் நடித்துள்ளார். இவர் அடிப்படையில் ஒரு நாடக நடிகர். அல்ஜீரியா மீதான பிரான்ஸின் போரை எதிர்த்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கையொப்பமிட்டதன் காரணமாக பிரான்ஸ் அரசால் எச்சரிக்கப்பட்டு கறுப்புப் பட்டியலில் ��ேர்க்கப்பட்டிருந்தார்.\nஉண்மையில் இந்தப் படத்தில் அலி பாத்திரம் ஒரு நெருப்பென்றால், மத்யூ ஒரு உறைந்த பனி என்று சொல்லலாம்.\nஅல்ஜீரிய விடுதலைப் போராட்ட வீரர்களை எவ்வாறு அழித்தொழிப்பதென்று இராணுவக் குழுவினருக்கு கற்பிக்கும் போதும், அல்ஜீரிய விடுதலை இயக்க உறுப்பினர்களைக் கைது செய்த பின்னர் நடாத்தப்படும் பத்திரிகையாளர் சந்திப்பின் போதும் கேர்ணல் மத்யூவாக நடித்திருக்கும் ஜீன் மார்ட்டின் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு, காலனித்துவத்தின் வழிப்பறிக் கொள்ளை எவ்வாறிருக்குமென பொன்ரர்கோவோ வெளிப்படுத்த நினைத்தாரோ அதனை சிறிதும் பிசகின்றி தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளது. அதிகாரத்திலிருக்கும் பகட்டுத்தனமான மனிதர்களின் உள்ளே உறைந்திருக்கும் அருவருக்கத்தக்க உண்மைகளையும், அவர்களுடைய சித்திரவதைகள் போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளையும் இத்திரைப்படத்தில் இயக்குனர் வெளிக் கொணர்ந்துள்ளார்.\nமத்யூவின் கெரில்லாக்களுக்கெதிரான நடவடிக்கைகள் புதியனவாக இருக்கின்றன. அவன் கூறுகிறான் ‘அல்ஜீரியாவில் 9 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் எல்லோரும் எமது எதிரிகளல்லவென்பது எமக்குத் தெரியும். ஆனால் ஒரு சிறு தொகையினர் அச்சம் தருபவர்களாகவும், வன்முறைகளைக் கையாள்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்று.’\nஅவர்களை எப்படிக் கண்டு பிடிப்பது என்பதைப் பற்றி இராணுவத்தினருக்கு கேர்ணல் மத்யூவினால் வகுப்பெடுக்கப்படுகிறது. கெரில்லாக்கள் எவ்வாறு செயற்படுவார்கள் அவர்களுக்கு யார் யாருடன் தொடர்பிருக்கும் என்பது பற்றிய முழுமையான அவர்களின் செயற்பாடு பற்றி இராணுவத்தினருக்குத் தெளிவுபடுத்தப்படும் அதேவேளை கெரில்லாக்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பமாகின்றன. இதற்கு ‘Operation Champagne’ என்று பெயரும் இடப்படுகிறது.\nஇந்த நடவடிக்கையின் மூலம் அல்ஜீரிய தேசிய விடுதலைப் போராட்டத்தை இராணுவம் ஒடுக்கத் தொடங்குகிறது. தலைவர்களிற் சிலரும், உறுப்பினர்களும் இராணுவத்திடம் பிடிபடுகின்றனர். சிலர் கடும் சித்திரவதைகளின் பின் கொல்லப்பட்டனர், சிலர் சித்திரவதையின் கொடூரம் தாங்காமல் மற்றவர்களைக் காட்டிக் கொடுத்தனர். இவ்வாறு காட்டிக் கொடுப்பவர்களால் மற்றைய தலைவர்களின் மறைவிடங்கள் சுற்றிவளைக்கப்பட்டு அவர்���ளும் கைது செய்யப்பட்டனர். அல்லது கொல்லப்பட்டனர்.\nகெரில்லா இயக்கத்தின் அமைப்பையும் தன்மையையும் பண்பையும் கண்டறிந்து பதில் நடவடிக்கைக்கு திட்டமிடுகிறான் கேர்ணல் மத்தியூ\nஇறுதியாக அலியின் மறைவிடம் காட்டிக் கொடுக்கப்படுகிறது. வீடொன்றின் சுவற்றின் பின்னால் உள்ள இரகசிய இடம் ஒன்றில் மறைந்திருக்கும் இவர்களை இராணுவம் சுற்றி வளைக்கிறது. படத்தின் ஆரம்பக் காட்சிக்கு மீள வருகிறது. வெளியில் வரும்படி அழைத்தும் அலியும் அவனுடனுள்ள போராளிகளும் வராததனால் மக்கள் குடியிருப்பிலுள்ள அவர்களின் மறைவிடம் மக்களின் கண்ணெதிரேயே குண்டு வைத்துத் தகர்க்கப்படுகிறது. அத்துடன் கெரில்லாப் போராட்டம் முடிவுக்கு வருகிறது. அழித்தொழிக்கப்பட்ட எப்.எல்.என் போராளிகளின் பிணங்களின் மேல் பிரான்ஸ் இராணுவம் வெற்றிவாகை சூடிக் கொள்கிறது.\nகெரில்லாக்கள் அழித்தொழிக்கப்பட்டாலும், அவர்கள் போட்ட விதைகள் விளையவாரம்பித்தன. அடுத்த மூன்று வருடங்களில் அது அல்ஜீரியாவில் மக்கள் புரட்சியாக வெடித்தது. யுத்தத்தில் மடிந்து போன வீர, வீராங்கனைகளின் கனவுகள் பலிக்கும் காலமாக அது உருக் கொண்டது. 1960களின் ஆரம்பத்தில் இடம்பெற்ற இந்த மக்கள் புரட்சியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அல்ஜீரிய மக்கள் அனைவரும் ஆயிரக்கணக்கான கொடிகளுடனும், கோசங்களை எழுப்பியவாறும் தமது சுதந்திரத்திற்காக வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினார்கள். இந்த மக்களது போராட்டத்தைத் தடுக்கவியலாத இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இதன் போது ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டபோதும் இராணுவத்தினரினது அடக்குமுறைகளையும், தடைகளையும் மீறி இவர்கள் போராட்டம் வலுப் பெற்றது.\nமக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு நடத்திய இந்தப் போராட்டத்தினால் கொலனியவாதிகள் அதிர்ச்சியடைந்தனர். கெரில்லா இயக்கத்தைத் துடைத்தழித்த அவர்களால் மக்களுடைய விடுதலை வேட்கையை அழித்து விட முடியவில்லை. தொடர்ச்சியாக மூன்று வருட காலமாக நடைபெற்ற இந்த மக்கள் போராட்டம் 1962ஆம் ஆண்டு ஜுலை மாதம் கிடைக்கப் பெற்ற சுதந்திரத்துடனும், அல்ஜீரிய தேசியத்தின் பிறப்புடனும் முடிவுக்கு வந்தது.\nபயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கை, ஆயுதக்கலகத்திற்கெதிரான நடவடிக்கை, சித்திரவதையினூடாக உண்மைகளை வ��ளியிலெடுத்தல் போன்றவற்றினுள் உறைந்திருக்கும் உண்மைகளை வெளிக்கொணரும் இத்திரைப்படம் செப்ரம்பர் 11க்குப் பின்னரான ஜோர்ஜ் டபிள்யூ புஸ்ஸின் பயங்கரவாதத்திற்கெதிரான போர்ப் பிரகடனத்தின் போது, இந்தப் போரில் பணிபுரியும் அமெரிக்கப் படையினருக்காகவென, யுத்த கள வழிகாட்டியாக 2003ஆம் ஆண்டு பென்ரகனில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. அதுவே ஈராக், ஆப்கானிஸ்தான் மட்டுமல்லாமல் உலகெங்கும் இப்போது என்ன நடைபெறுகின்றது என்பதைப் புரிந்து கொள்ள வைக்கிறது.\nஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க அமெரிக்காவுடன் ஐரோப்பிய நாடுகளும் இணைந்து கொண்டன. இலங்கையில் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க அதே மேற்குடன் தென்னாசிய நாடுகள் இணைந்து கொண்டமை ஒரு புறம் என்றால் மறுபுறம் எதிரெதிர் நிலையில் இருந்த ஜனநாயக நாடாகத் தன்னைச் சொல்லிக் கொள்ளும் இந்தியாவும் கம்யூனிஸ நாடாகத் தன்னைச் சொல்லிக் கொள்ளும் சீனாவும், ரஸ்யாவும் கூட அதே அணிசேர்க்கைக்குள் வந்திருந்தன. ஆச்சரியம் அதுவல்ல, அந்தப் பயங்கரவாத ஒழிப்புக்கு அமெரிக்காவால் இன்றுவரை பாதிக்கப்படும் கியூபாவும், அமெரிக்காவின் நேரடி மற்றும் மறைமுக ஆதிக்கத்திலிருந்து ஜனநாயக வழிமுறையூடாக விடுவித்துக் கொண்டு இடதுசாரி நிலைப்பாட்டை நோக்கி நகரும் பொலிவியாவும், ஆஜென்ரீனாவும்கூட ஆதரவளித்திருந்தன என்பது தான்.\nஅல்ஜீரிய தேசிய விடுதலை இயக்கத்தின் (FLN) கிளர்ச்சித் தலைவர்களில் ஒருவரான சாதி யசீப் பிரான்ஸ் சிறையில் இருந்தவாறே பற்றில் ஒப் அல்ஜீர்ஸ் திரைக்கதைக்கான குறிப்புக்களை எழுதியுள்ளார். சிறையிலிருந்து விடுதலையான யசீப் இதனைப் படமாக்க இத்தாலியின் மிகச் சிறந்த நெறியாளர்களான லுச்சினோ விஸ்கொன்ரி (Luchino Visconti) , ப்ரான்செஸ்கோ ரோசி (Francesco Rosi), ஜிலோ பொன்ரர்கோவோ ஆகிய மூன்று மிகச் சிறந்த திரைப்பட நெறியாளர்களையும் அணுகியிருந்தார். இறுதியில் பொன்ரர்கோவோவே இத்திரைப்படத்தை இயக்குவதென்று முடிவாகியது. இதன் பின் இத்திரைப்படத்திற்கான திரைக்கதையை ஃபிரான்கோ சொலினஸடன் இணைந்து பொன்ரர்கோவோ எழுதியுள்ளார். யசீப் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்தது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தின் முக்கிய பாத்திரமான எப்.எல்.எம். இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரான அல் ஹாதி ஜபாராக நடித்��ுமுள்ளார்.\n1919ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்த ஜிலோ பொன்ரர்கோவோ ஒரு யூதராவார். பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் மாணவராகப் பயின்று கொண்டிருந்த போது இடதுசாரி கொள்கை கொண்ட பேராசிரியர்களுடனும், மாணவர்களுடனும் இவருக்கு நட்பு ஏற்படுகிறது. பட்டதாரியாகிய பின் இத்தாலியில் யூதர்களுக்கெதிராக வளர்ந்து கொண்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக இத்தாலியை விட்டு பிரான்ஸ் சென்ற பொன்ரர்கோவோ இத்தாலி பத்திரிகையொன்றின் நிருபராகப் பணியாற்றினார். 1933ஆம் ஆண்டு பிரான்ஸின் திரைப்பட உலகத்தினுள் பிரவேசிக்கும் இவர் ஆரம்பத்தில் சில விவரணப் படங்களைத் தயாரித்தார். இதன் பின்னர் மார்க்ஸியவாதியும், டச்சு விவரணப்பட இயக்குனருமாகிய ஜோரிஸ் ஐவென்ஸிடம் உதவியாளராகச் சேர்ந்து கொண்டார். பொன்ரகோர்வோ தன்னுடைய கொள்கைகளுடன் நெருக்கமானவர்களான பாப்லோ பிக்காஸோ, ஐகர் ஸ்றாவின்ஸ்கி, ஜீன் போல் சார்த்தர் ஆகியோரைச் சந்திக்கும் காலத்தில்தான் அவருடைய அரசியல் எண்ணங்கள் வளர்ச்சி பெற்றன. 1941 இல் இத்தாலிய கொம்யூனிசக் கட்சியில் இணைந்து கொண்டார். இத்தாலிய பாசிஸ எதிர்ப்பியக்கத்திலும் இவர் பணியாற்றினார். 1956 இல் ஹங்கேரி மீதான சோவியத்தின் படையெடுப்பை அடுத்து அவர் கொம்யூனிசக் கட்சியிலிருந்து விலகிய போதும் தான் புரட்சிகரப் பாதையிலிருந்தும், மார்க்ஸிய அர்ப்பணிப்பிலிருந்தும் விலகவில்லையென அறிவித்தார். இரண்டாம் உலக யுத்தத்தின் பின் இத்தாலி செல்லும் இவர் பத்திரிகை நிருபர் பதவியிலிருந்து விலகி முழுநேரமாக திரைப்படத்துறையில் நுழைந்து 20ற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பெருமளவில் அரசியல் நிகழ்வுகள் சார்ந்த மிக முக்கியமான திரைப்படங்களை இயக்கியுள்ள பொன்ரர்கோவோவின் படங்களில் ஒன்றாக 1966 இல் வெளிவந்த பற்றில் ஒப் அர்ஜீயர்ஸ் விளங்குகின்றது. இத்திரைப்படத்தில் பொன்ரர்கோவோ மிகையதார்த்த வாதத்தையும், நவயதார்த்தவாதத்தையும் இணைக்கிறார்.\nஇந்தத் திரைப்படத்தை எடுக்கு முன் பிரான்ஸ் ஃபனானை இவர் முழுமையாக வாசித்திருந்தபடியால், இந்தத் திரைப்படத்தில் பிரென்சுச் சிந்தனையாளரான ஃபனானின் கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்துபவையாக உள்ளதாகவும், பற்றில் ஒப் அர்ஜியர்ஸ் திரைப்படம் விவரணத்தன்மை வாய்ந்த அரசியற்படமென்ற வகையில் ஐசன்டினின் பற்றில்ஸிப் பொட்டம்கின் திரைப்படத்தோடு ஒப்பிடத்தக்கது எனவும் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.\nவியட்னாமின் வியட்மின், அயர்லாந்தின் ஐ.ஆர்.ஏ, நிக்கரகுவாவின் சன்டினிஸ்டா போன்ற பல தேசிய விடுதலை இயக்கங்களுக்கு இத்திரைப்படம் ஆதர்சமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. விடுதலை இயக்கங்களுக்கு மட்டுமல்லாமல் திரைப்பட இயக்கத்திலும் அரசியல் திரைப்படங்களுக்கு இத்திரைப்படம் ஒரு முன்மாதிரியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஅரபு விலைமாதர்கள் - நுகர்பொருள் பலியாடுகள் (மொழிபெ...\nசூல்கொண்ட வன்மம் - கொற்றவை\n23 ஆணிகளும் 1.8 மில்லியன் பெண்களும்- வெறோனிக்கா\n இப்போதிருக்கும் நானாக... நான் செதுக்கப்பட்டேன...\nபெண்கள் மீதான அழுத்தங்களுக்கு எதிரான உணர்வெழுச்சிய...\nஅழைப்பு - பெண்கள் சந்திப்பு - கருத்தாடல்\nபெண்களின் மீதான பாலியல் இம்சைகள் (உரையாடல்)- வீடிய...\nமேற்குலகின் இஸ்லாமிய எதிர்ப்பு பெண்ணியம் - கலையரச...\nதண்ணீரைச் சேர்ந்த மலர்கள் - குட்டி ரேவதி\nஈழத்துத் தமிழ் அரங்கில் பெண் - திருமதி ஞா.ஜெயறஞ்சி...\nதிணை, அகம், புறம் - லீனா மணிமேகலை\nஓர் மடல் - மஹிந்த ப்ரஸாத் (மொழிபெயர்ப்புக் கவிதை)\nபெருநிலத்தின் கதைகள் பிள்ளைகளை காணாதிருக்கும் அம்ம...\nபெண் போராளிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை விசா...\nஉரையாடல் - வீட்டு வன்முறைகளின் சமூக பாத்திரம்- வீட...\nமண் அடுக்குகள் - லீனா மணிமேகலை\nஆண்டாளின் பெண்மொழி--(1) - எம்.ஏ.சுசீலா\n���ண்டாளின் பெண்மொழி-- (2) - எம்.ஏ.சுசீலா\nஆண்டாளின் பெண்மொழி-- (3) - எம்.ஏ.சுசீலா\nஒரு சினிமா என்ன செய்யவேண்டும்\nநாடுகாண் காதை – கண்ணகியின் கதைளைத் தேடிச்செல்லும் ...\nமனம் என்னும் பெருவெளி - ஜெயந்தி\nகாட்டுவேட்டை நடவடிக்கையின் நகர்ப்புற அவதாரம் – அரு...\nபதிவிரதா தர்மம் எனும் கருத்தியல் பர்தா - ஜமாலன்\nகூடைக் குண்டுகளை வாங்கிக் கொண்டு, விமானக் குண்டுக...\nமுகத்திரை விலக்க ஒரு சட்டம்: விடுதலையா, அத்துமீறலா...\nகூர்மையற்ற சொற்களும், கூர்மையுற்ற புரிதலின்மையும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2011/12/blog-post_11.html", "date_download": "2018-07-21T18:59:47Z", "digest": "sha1:YPF5SIMTHRYIJOVEQ4I6HTDG42U7HUDN", "length": 10391, "nlines": 254, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: வற்றல்....காரக்குழம்பு", "raw_content": "\nசாம்பார் பொடி 1 மேசைக்கரண்டி\nபுளி 1 எலுமிச்சை அளவு\nமணத்தக்காளி வற்றல் 1 மேசைக்கரண்டி\nஅரைக்க கொடுத்துள்ள பொருட்களில் சின்ன வெங்காயம்,பூண்டு,தக்காளி மூன்றையும் எண்ணையில் வதக்கவேண்டும்.\nசுண்டைக்காய் வற்றலை எண்ணையில் பொரித்தெடுத்து தேங்காய் துண்டுடன் எல்லாவற்றையும் சேர்த்து விழுது போல அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணைய் சேர்த்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து சின்ன வெங்காயம் பூண்டு இரண்டையும் வதக்கவேண்டும்.\nபுளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து சாம்பார் பொடி,பெருங்காயத்தூள்,உப்பு சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.\nபின்னர் அரைத்த விழுதினை சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவேண்டும்.\nபொரிக்க கொடுத்துள்ள வற்றல்களை எண்ணையில் பொரித்து சேர்க்கவேண்டும்.\n(வற்றல்களில் ஏற்கனவே உப்பு இருப்பதால் அரை உப்பு போட்டால் போதும்)\nஇந்த வற்றல்..காரக்குழம்பு மற்ற வத்தக்குழம்பு /காரக்குழம்பை விட சுவை கூடுதலாக இருக்கும்.\nசாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.தயிர் சாதத்திற்கும் ஏற்றது.\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஎனக்கு சுண்டைக்காய் நல்ல விருப்பம்.வீட்டில் மரம் இருக்கிறது.ஆனால் நாங்கள் அரைத்துப் போடுவதில்லை.இங்கு சைனீஸ் கடைகளில் கிடைக்கும்.100கிராம் 6-7 Sfr \nவருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு.\n\"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை\nவருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nகல்கியில் என் சமையல் குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://machamuni.blogspot.com/2010/08/7.html", "date_download": "2018-07-21T19:12:34Z", "digest": "sha1:TGHWRTVP3U4JVWARFUBFVOU7PRDLYWLE", "length": 25803, "nlines": 199, "source_domain": "machamuni.blogspot.com", "title": "மச்ச முனிவரின் சித்த ஞான சபை: சித்தர்களின் சாகாக்கலை(மரணமில்லாப் பெருவாழ்வு)7", "raw_content": "உங்களது கருத்துக்கள், சந்தேகங்கள்,கேள்விகள் அனுப்பவேண்டிய மின் முகவரி sralaghappan007@gmail.com உங்களுக்கான பதில் அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் உங்களை வந்தடையும்\nபேசா மந்திரம் பற்றி இங்கு காண்போம்.\nஅகத்தியர் தமது அடுக்கு நிலைப் போதத்தில் இவ்வாறு கூறுகிறார்.\nசொல் பிறந்த விடமெங்கே ,முப்பாழ் எங்கே\nசொல் பிறக்குமிடம் இந்த மறைமுகமான இடம்.இந்த இடத்தில் பேச்சு நடந்து கொண்டே இருக்கிறது.'இந்தப் பேச்சு நடப்பதையே ' 'பேச்சுப் பேச்சென்னும் பெரும்பூனை வந்தக்கால் கீச்சுக் கீச்சென்னும் கிளி'.உயிர் இருப்பதின் அடையாளமான இந்த இடத்தில் பேச்சு நடந்து உயிர் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறது, யமன் என்ற பெரும்பூனை உயிரை எடுக்க வரும் போது இந்த இடம் பேசாமல் இருக்கும் என்பதையே கூறுகிறார்கள்.\n\"பேச்சற்ற இன்பத்துப் பேரானந்தத் திலே\nமாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்\nகாச்சற்ற சோதி கடன் மூன்றும் கைக்கொண்டு\nவாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.'\n-திருமந்திரப் பாடல் எண்: 1579.\nபேச்சற்ற இன்பம் அதுவே மவுனம்.அதன் இன்பமான முடிவு சமாதி,சிவானுபத்தில் சாலோகம் ,சாமீபம்,சாயுச்சியம் என மூன்றாக கூறுவார்கள்.சாலோகம் என்பது இப்போது நாம் செத்துக் கொண்டிருக்கும் லோகமே.சாமீபம் என்பது சிவனுக்கு சமீபமாக(பக்கத்தில்) செல்வது.சாயுச்சியம் என்பது இறையனுபவத்தின் உச்சியேயாகும்.\nஅந்த சாயுச்சியம் என்பது சிவமாகவே ஆகிறதாகும்.அந்நிலை அடைந்தால் (மாள்வித்து) செத்தாரைப் பொலாவோம்.செத்தாரைப் போலத்திரி என்று சித்தர் பாடல்களில் குறிப்பிடும் அந்த நிலைஅடைந்தால் செத்தாருக்கு இருப்பதைப் போல் சிந்தனையற்று, நம்மில் உள்ள ஓரிடம் மாறும்.\nஅதற்கு காச்சற்ற சோதியான ரவி,மதி ,சுடர் முச்சுடர் கைக்கொண்டு வாய்த்த புகழ் மாள தாள் என்ற (சாகாக்கால்)காலைத் தந்து மன்னும் ( பூமியில் நிலைபெற வைக்கும்)\n'பார்வதி என்றொரு சீமாட்டி அதில் பாதியைத் தின்றதுண்டு\nஇன்னும் பாதி இருக்குது பறையா நீ போய்ப்பார் என்றுத்தாரம் தாரும் தாரும்'\nஎன்று நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளில் கூறுகிறார்.\nபறையன் என்பவர் சொல்லுபவர்(விண்டவர்,பறைதல் என்றால் சொல்லுதல்).பார்ப்பான் என்பவர் பார்ப்பவர்(கண்டவர்;பார்ப்பான் என்றால் பார்ப்பவர் ).கண்டவர் விண்டிலர்.பார்ப்பவர் சொல்ல மாட்டார். சொல்பவர் பார்க்க மாட்டார்\n'பிறந்த இடம் நோக்குதே பேதை மட நெஞ்சம்\nகரந்த இடம் நாடுதே கண்'\nஇந்தப் பாடல் மேலோட்டமாகப் பார்த்தால், நாம் பிறந்து வந்த இடமாகிய\nயோனித்துவாரத்தின் மூலம் கிடைக்கும் சிற்றின்பத்தை நோக்குதே மட நெஞ்சம்,பால் கரக்கும் இடமான முலைகளை நோக்குது கண் என்ற பொருள்படும்.\nஆனால் உண்மைப் பொருள் ,மூச்சுப் பிறக்கின்ற இடத்தை நோக்குகிறது மனம்.மனமே கரந்து (மறைந்து) மறைந்திருக்கும் இடம் இதுதான்.மனம் என்பது\nஎண்ணங்களின் தொகுப்பே . மூச்சு உள்வாங்கும் போதோ அல்லது வெளியே விடும்போதோதான் மனம் புலன்களின் வழியே வெளியே பாய்கிறது.\nஇஸ்லாம் கூறுகிறது ,இறைவன் நம்மிடம் கலீமா வாகவே இருக்கிறான்.பேசா மந்திரத்தை 'இஸ்முல் அஹிலம்' என்பார்கள்.இதை ஒருவர் கீழ்க்கண்டவாறு தவறாக விளக்கம் அளிக்கிறார்,மனம் ஒத்து மந்திரத்தை வாய் திறவாது மனதிற்குள் இடைவிடாது ஜபித்துக் கொண்டே இருப்பது என்கிறார்.\nமனதின் திறமே மந்திரம் .'மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் ,மனமது செம்மையானால்வாசியை உயர்த்த வேண்டாம்.' என்று சிவவாக்கியர் கூறுகிறார்.இதனால் மனத்தில் நினைப்பது என்ற செயல் நடக்க ஆரம்பிக்கும் போதே மூச்சு விரயம் ஆரம்பித்துவிடும் . பிறகு எங்கே மனம் ஒருமைப்படுவது.தியானம் கைகூடுவது.\nஅசைத்துக் கொண்டே இருப்பது அசபை.அசையாமல் இருப்பது அஜபா.\n'குண்ட��ியதனிற் கூடிய அசபை , விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து\nமூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்தே\nஅமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையும் கூறி\nஇடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக்கரத்தின் உறுப்பையும் காட்டி'\nகுண்டு போன்ற ஒரு இடம்.அதுவே மூலாதாரம் .அதில் மூண்டெழு கனலாகிய 'சி'காரம் இருக்கிறது . அதில் அசபை கூடி நிற்கிறது.அது பேசினால் அது அசபை ,அது பேசாமல் இருந்தால் அது அசபா.அதை 'சாகாக்காலால்' எழுப்ப வேண்டும்.அமுத நிலை மதியாகிய நிலவோடு எப்படி தொடர்பு பெற்று இருக்கிறது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த அமிர்த நிலை பற்றி யாழ் இணையம் பண்டுவமும் (அறுவை மருத்துவமும்) காலமும் என்ற தலைப்பில் நன்கு விவரிக்கிறது.அதற்கான லிங்க் இதோ\nஇந்த அமிர்த நிலைஆண்களுக்கு பவுர்ணமியில் தலையில் இலங்கும்.பெண்களுக்கு அமிர்த நிலை அமாவாசையன்று தலையில் வரும்போது உயிரும் அங்கே இலங்கும்.இந்த அமிர்த நிலை இப்படி ஆண்களுக்கும், பெண்களுக்கும் எதிர் எதிராக இயங்குவதால்தான் ஆணுக்கும் ,பெண்ணுக்கும் ஈர்ப்பு ஏற்பட்டு காமம் உண்டாகிறது.\nநெடுநாள் உடல் நலக் குறைவினால் அவதியுறும் ஆண், இந்த அமிர்த நிலை ஆண்களுக்கு பவுர்ணமியில் தலைக்கு வருவதால் ஆண்களுக்கு பவுர்ணமியில் மரணம் நேரும் என்றும், நெடுநாள் உடல் நலக் குறைவினால் அவதியுறும் பெண், இந்த அமிர்த நிலை அமாவாசையன்று பெண்களுக்கு தலைக்கு வருவதால் பெண்களுக்கு அமாவாசையில் மரணம் நேரும் என்றும், கூறுகிறார்கள்.\nகருத்துரைக்கு மிக்க நன்றி திரு HOLISTIC எஸ்.ஆனந்த கிருஷ்ணன் அவர்களே,என் தாய் வழி முப் பாட்டனாரது புத்தகங்கள் அவை தற்போது அச்சில் கிடைக்காதவை.அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக வலைப் பூவில் இட்டு வருகிறேன்.அவற்றை அழியாமல் காக்க ஏதோ என்னாலானவற்றை செய்கிறேன்.\nகருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஹோலிஸ்டிக் அவர்களே,\nஅழகுத் தமிழில் எழுத அருமையான தமிழ் எழுதி கீழே கொடுத்துள்ளேன் அடுத்த முறை கருத்துரை எழுத அதை உபயோகிக்கவும்.அந்தப் புத்தகங்கள் மிகவும் நைந்து குசேலரின் வீட்டு கந்தைத் துணி போல உள்ளது.அதில் சில முக்கியமான விஷயங்களை மட்டும் வாசகர்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைக்க தலைப்பட்டுள்ளே��். அலுவலகப் பணி, மிகவும் அதிகமாக உள்ள சூழ்நிலையில் முடிந்த வரை செய்து வருகிறேன்.\nதங்களின் அமிர்த நிலை பற்றிய விளக்கம் நன்றாக உள்ளது.\nஆனால் என் அறிவுக்கு புரிய வில்லை.. சிறிது கடினமான பகுதி என நினைக்கின்றேன்.\nஉங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்\nஅன்புள்ள பதிவு வாசகர்களே, இப்போது நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத மூலிகையை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.அதன் ப...\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(13)அஷ்ட கர்மம் ஆடல்\nதெய்வத்திரு சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் பெரிய மாந்திரீகர் அவரின் பல கையெழுத்துப் பிரதிகள் , மந்திர நூல்கள் என்னிடம் உள்ளன. மந்திரப் பிரயோ...\nஎனது அம்மாவின் தாத்தா திரு மிகு புளுகாண்டியா பிள்ளை என்ற சாந்தலிங்கம்பிள்ளை ,அவரின் அப்பா அழகப்ப பிள்ளை ஆகிய அனைவருமே பரம்பரை வைத்தியர்களே\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 2)\nவாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனையடி...\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 45)ஹீலர் பாஸ்கர்\nசித்த வைத்தியத்தில் நோயணுகா விதிகள் என்று ஒன்றுண்டு.அதாவது நோய் அணுகுவதற்கு முன்னர் அதை வரவிடாமல் தடுப்பதுதான் நோயணுகா விதி. வருமுன்னர்க...\nஅன்பார்ந்த மெய்யன்பர்க்களுக்கு சித்தர் மச்சமுனிவரின் அருளாசியுடன் இந்த வலைப் பூ தொடங்கப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் மக்களின் நலன் மற...\nஒரு பழம் பெரும் புத்தகம் 2\nகடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியது இந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில்...\nகண்களுக்கு அருகில் ஆரம்பித்து சிறுநீர்ப்பை சக்திப் பாதை முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.படங்களில் காண்க. கண்க...\nஅக்கு பஞ்சரில் உள்ள அடிப்படைத் தத்துவங்களைப் பற்றி பலர் விளக்கி இருப்பதால்,பல பழக்க வழக்கத்தில் உள்ள பல விடயங்களுக்கு விடை நடைமுறை அக்கு...\nஎனது மற்றோர் வலைப்பூ ஆழ்ந்து பார்ப்பவர்களுக்காக,இலக்கியம், கவிதைகள்,சில தனிப்பாடற்காட்சிகள்\n“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.”\nபல சின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nசுயநலமில்லாத பொது நல சமுதாயத்தை சித்தர்கள் விரும்ப...\nஇயற்கையை சரிசெய்ய இனி சித்தர்களால் மட்டுமே முடியும...\nஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும் ஆன்மிகபலக்...\nஎல்லா இலவச மென்பொருள்களின் களஞ்சியம் பைல் ஹிப்போ\nஅக்கு பஞ்சர் அறிவோமா (12)\nஅன்புக்குரியவருக்கு ஓர் இரங்கல் (1)\nஇயற்கையை சரிசெய்யும் சித்தர்கள் (3)\nஎம்மதமும் ஓர் மதமே (1)\nஒரு பழம் பெரும் புத்தகம் (13)\nசித்த குளிகை இரசமணி2 (1)\nசில தனிப்பாடற் காட்சிகள் (2)\nசுயநலமில்லாத பொது நல சமுதாயம் (2)\nநமது பழம் பெரும் நூல்கள் 1 (1)\nமச்ச முனிச் சித்தரின் சித்த ஞான சபை (1)\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு (3)\nஎன் வலைப்பூவில் எதை வேண்டுமானாலும் தேடுங்க\nஎனது ப்ளாக் ஸ்பாட் வியாபார நோக்கத்திற்காக காப்பி செய்யப்படக்கூடாது. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tetexam.tamilgk.com/2013/04/tn-tet.html", "date_download": "2018-07-21T19:09:46Z", "digest": "sha1:SZP2PQDW47PTURXN3NR25L6JINQ34HSR", "length": 5139, "nlines": 51, "source_domain": "tetexam.tamilgk.com", "title": "Tet Exam - பொது அறிவு நூலகம்: TN TET பொது அறிவு வினா விடைகள்", "raw_content": "\nTet Exam - பொது அறிவு நூலகம்\nவினா விடைகள் - டவுன்லோட்\nTN TET பொது அறிவு வினா விடைகள்\nTET பொது அறிவு வினா விடைகள் - 1\nTET பொது அறிவு வினா விடைகள் - 2\nTET பொது அறிவு வினா விடைகள் - 3\nTET பொது அறிவு வினா விடைகள் - 4\nTET பொது அறிவு வினா விடைகள் - 5\nTET-பொது அறிவு, பொது அறிவு கேள்வி பதில்கள் தமிழில், சமுக அறிவியல், கணித கேள்வி பதில்கள், பொது அறிவு டெஸ்ட், tet பொது அறிவு புத்தகம், பொது அறிவுக் களஞ்சியம், பொது அறிவு தகவல், தமிழ் பொது அறிவு, பொது அறிவு உலகம், சமூக அறிவியல் பொது அறிவு, அறிவியல் செய்திகள், வரலாற்றுச் செய்திகள், பொது அறிவுச் செய்திகள், நடைமுறைச் செய்திகள், அறிவியல் பொது அறிவு\nLabels: TET பொது அறிவு கேள்வி பதில்கள் தமிழில், அறிவியல், உலகம், புத்தகம்\nTET பொது அறிவு கேள்வி பதில்கள் தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://thodar.blogspot.com/2009/05/11-odi.html", "date_download": "2018-07-21T19:12:34Z", "digest": "sha1:4LZI3EWLZTUIB5KAQZIMC7WSLDSBI53C", "length": 73598, "nlines": 572, "source_domain": "thodar.blogspot.com", "title": "தமிழ் வலையுலகம்.: சச்சின் டெண்டுல்கரின் 11 + 1 ODI சதங்கள்", "raw_content": "\nசச்சின் டெண்டுல்கரின் 11 + 1 ODI சதங்கள்\nஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்து இந்தியா தோற்ற மேட்ச் எண்ணிக்கை - 11 + 1. இதை வைத்து சச்சின் மேட்ச் வின்னர் இல்லை என்ற கண்ணோட்டத்தில்\nகிரிக்கெட் என்பது ஒரு தனிநபர் விளையாட்டு கிடையாது. ஆதலால் ஒருவர் மேட்ச் வின்னரா / இல்லையா என்பது அவரவரின் கண்ணோட்டத்தை குறித்தது. அவ்வாறு ஒருவரை மேட்ச் வின்னர்/இல்லை என்று கூறுபவர்களின் கருத்துக்கு என்னிடம் எந்த எதிர்வினையும் இல்லை.\nஎன்னிடம் நேரம் மிகுதியாக இருப்பதால், (பெயர் தேட/வைக்க எந்த நாயும் வளர்க்காததால்) இந்தியா தோற்ற அந்த 11 + 1 மேட்ச்கள் குறித்த கீழ்வரும் ஆராய்ச்சி.\n0) சச்சின் - 175. அடுத்தபட்சம் அதிகமாக ரன் எடுத்தது சுரேஷ் ராயினா. அவர் எடுத்த ஓட்டங்கள் - 59. சச்சின் ஆட்டம் இழந்தபோது இந்தியா 17 பந்துகளில் 19 ரன் எடுக்கவேண்டிய நிலை. அவர் அவுட்டாகாமல் இருந்திருந்தால் இந்தியா நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். இந்தியாவின் இலக்கு 351. இந்தியா 49.4 ஓவர்களில் 347 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.\n1) சச்சின் - 146. அடுத்தபட்சமாக இந்திய அணியில் அதிக ரன்களை எடுத்தவர் ஜாகீர் கான். அவர் எடுத்த ரன் எண்ணிக்கை 32. இந்திய அணி முதலில் பேட் செய்து 283 ரன்கள். சேஸ் செய்த ஜிம்பாபவ் கடைசி பந்தில், கடைசி விக்கட் மூலம் வெற்றி பெற்றது.\n2) சச்சின் - 143. அடுத்தபட்சமாக இந்திய அணியில் அதிக ரன்களை எடுத்தவர் லக்ஸ்மன். அவர் எடுத்த ரன்கள் 35. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 284 ரன்களை சேஸ் செய்த பொழுது 250 ரன்களை மட்டுமே பெற்று தோற்றது. இந்த போட்டி ஷார்ஜாவில் நடந்தது. இந்த மேட்சின் முக்கிய நோக்கம் பைனலுக்கு தகுதி பெறுவதே. அந்த இலக்கை அடைந்த பிறகே சச்சின் ஆட்டமிழந்தார். கிரிக்கெட் தெரிந்த யாரும் மறக்கமுடியாத சதம். இதன் பிறகு நடந்த பைனலில் சச்சின் மறுபடியும் சதம் அடித்து இந்தியா வென்றது.\n3) சச்சின் - 141 not out. அடுத்தபடியாக அதிக எண்ணிக்கை பெற்றவர் இர்பான் பதான். 64. இந்திய அணியின் மொத்த எண்ணிக்கை 309. இதன்பின் விளையாடிய மேற்கு இந்திய அணி 141 ரன்களே எடுத்தபொழுது மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. DL method மூலம் WI வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\n4) சச்சின் - 141. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம். இந்திய அணி 329 ஓட்டங்களை சேஸ் செய்தது. 38 ஓவர்களில் இந்தியா 245 ���ன்கள் எடுத்து இருந்த நிலையில் சச்சின் நான்காவதாக ஆட்டம் இழந்தார். இந்தியா 48 ஓவர்களில் 317 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. சச்சினுக்கு பிறகு அதிக ரன்களை எடுத்த டிராவிட் 36 ரன்களை எடுத்தார் \n5) சச்சின் - 137. முதலில் பேட் செய்த இந்திய அணியின் மொத்த எண்ணிக்கை 271. சச்சினுக்கு அடுத்ததாக அதிக எண்ணிக்கை எடுத்த அசார் 72 ரன்கள் எடுத்தார். சேஸ் செய்த இலங்கை 49 ஓவர்களில் இலக்கை அடைந்தது. இது இந்தியாவில் நடந்த உலக கோப்பை போட்டி. மனோஜ் பிரபாகர் 4 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து off spin பவுலிங் போட்ட பந்தயம். ஜெயசூர்யா அருமையாக விளையாடிய ஆட்டம். சச்சின் தனது பத்து ஓவர்களில் நாற்பது ரன்கள் கொடுத்தார்.\n6) சச்சின் - 123. முதலில் பேட் செய்த இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 315. அடுத்ததாக டோனி 47 ரன்கள் எடுத்தது குறிப்படத்தக்கது. சேஸ் செய்த பாகிஸ்தான் கடைசி பந்தில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.\n7) சச்சின் - 110. முதலில் விளையாடிய இந்தியா எடுத்த மொத்த எண்ணிக்கை 226. சச்சின் சற்று மெதுவாகவே விளையாடி இருக்கிறார். அவரது strike rate 80. அடுத்ததாக அதிகபட்ச ரன்கள் குவித்த அசார் ஸ்டிரைக் ரேட் 59. அவர் எடுத்த ரன்கள் 58. இலங்கை 45 ஓவர்களிலே சேஸ் செய்து வெற்றி பெற்றது.\n8) சச்சின் - 110. முதலில் விளையாடிய இந்திய அணி எடுத்த எண்ணிக்கை 224. இலங்கை 44 ஓவர்களிலே சேஸ் செய்து வெற்றிபெற்றது. இதில் சச்சினுக்கு அடுத்தபடியாக ரன்களை எடுத்தது RR singh. அவர் எடுத்த எண்ணிக்கை வெறும் 35 ரன்கள்.\n9) சச்சின் - 101. சவுரவ் - 127. இந்திய அணி எடுத்த மொத்த எண்ணிக்கை 279. இந்த போட்டி தென் ஆப்பிரிக்காவில் 2001ல் நடைபெற்றது. இந்த ரன்கள் போதுமானதாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் SA 49 ஓவர்களில் சேஸ் செய்து வெற்றி பெற்றது.\n10) சச்சின் - 100. இர்பான் பதான் - 65. டோனி - 68. இந்திய அணி எடுத்த மொத்த எண்ணிக்கை 328. சேஸ் செய்த பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் 311 ரன்கள் எடுத்த நிலையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இலக்கு தெரியாத நிலையில் அடிக்கப்பட்ட சதம்.\n11) சச்சின் - 100. இந்திய அணி - 226. அடுத்ததாக அதிக ரன்கள் எடுத்த பெருமை manjrekar. 41 ரன்கள். சேஸ் செய்த பாகிஸ்தான் 190 ரன்களை எடுத்து DL method மூலம் வெற்றி பெற்றது.\nசச்சின் சதம் அடித்து தோற்ற 11 + 1 போட்டிகளில் இந்தியா முதலில் பேட் செய்தது 9 போட்டிகளில்.\nமிஞ்சி இருக்கும் இரண்டு + ஒன்று போட்டிகள் குறித்து 2) 0) மற்றும��� 4) பார்க்கவும்.\nகிரிக்கெட் ஆராய்ச்சியாளராக இருக்கிறீர்கள் தல..,\nஉங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்\nஇந்த இடுகை மிகவும் அற்புதமாக இருக்கிறது வாழ்த்துக்கள்\nமீதமுள்ள 31ல் வென்றுள்ளதே.... தல....\n//சச்சின் சதம் அடித்து தோற்ற 11 போட்டிகளில் இந்தியா முதலில் பேட் செய்தது 9 போட்டிகளில். //\nஅதில் எத்தனை போட்டிகளில் இரண்டாவது அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் பந்து வீச்சாளர்கள் என்று பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது\n//மிஞ்சி இருக்கும் இரண்டு போட்டிகள் குறித்து 2) மற்றும் 4) பார்க்கவும். //\nஅந்த விவாத்த்திலேயே அந்த இரண்டாவது ஆட்டம் குறித்து நான் பல முறை கோடிட்டு காட்டியிருந்தேன். இலக்கை அடைந்ததாக்வே கருத வேண்டியிருப்பதால் இதை 33-10 என்று பார்க்கலாம்.\n//மீதமுள்ள 31ல் வென்றுள்ளதே.... தல....//\nஇது தான் என் முக்கிய கேள்வி\nதான் பங்கு பெற்ற அனைத்து ஆட்டங்களிலும் தனது அணியை வெற்றி பெற வைப்பவர் தான் மேட்ச் வின்னரா\nஅப்படி இல்லை என்றால் குறைந்த பட்ச சதவிதம் எத்தனை\nஇந்த கேள்வியை நானும் பல வருடங்களாக கேட்கிறேன். பதில் வருவதே இல்லை. (பதில் வந்தால் அதன் பிறகு என் தரப்பு பலமாகும் என்பதால்)\nப்ருனோ, படுத்து தூங்குங்க. நாளைக்கு பேசலாம்.\n//ப்ருனோ, படுத்து தூங்குங்க. நாளைக்கு பேசலாம்.//\nஆஜர் மட்டும் போட்டுட்டு நான் எஸ்ஸாகிறேன்.\nஇந்த கேள்வியை நானும் பல வருடங்களாக கேட்கிறேன். பதில் வருவதே இல்லை. (பதில் வந்தால் அதன் பிறகு என் தரப்பு பலமாகும் என்பதால்)\nவிடியற்காலைல நாலு மணிக்கு எழுந்து சச்சின் பதிவுகள் தேடி கமெண்ட் போடறீங்க. உங்களுக்கு புதுசா பதில் வேற கொடுத்து உங்க தரப்பை பலமாக்கமன்னுமா எல்லாரும் ரொம்ப பயப்படறாங்க உங்ககிட்ட \nசுரேஷ், முதல் வருகைக்கு நன்றி.\nவித்யா/ முரளி - நன்றி.\nநம்பர் 2 - வேறு எங்கோ போடவேண்டிய கமெண்ட் இங்கு வந்துள்ளது.\n//விடியற்காலைல நாலு மணிக்கு எழுந்து சச்சின் பதிவுகள் தேடி கமெண்ட் போடறீங்க.//\n//உங்களுக்கு புதுசா பதில் வேற கொடுத்து உங்க தரப்பை பலமாக்கமன்னுமா \n//எல்லாரும் ரொம்ப பயப்படறாங்க உங்ககிட்ட \nஉங்களை பார்த்தும் பயப்பட வேண்டுமா\n1. விவாதத்திற்குள் நுழையும் முன்னர் குறைந்த பட்ச தகவல்களை சேகரித்துக்கொள்ளுங்கள்\n2. subjectiveவாக இல்லாமல் objectiveவாக பேசுங்கள்\n3. கருத்து - தகவல் - நம்பிக்கை வேறுபாடுகளை தெளி��ாக புரிந்து கொள்ளுங்கள்\n4. தட்டச்சு பிழையாலோ அல்லது ஞாபக மறதியாலோ அல்லது சரியான விஷயம் தெரியாததாலோ அல்லது புரிதலில் குழப்பதினாலோ ஒரு தவறான கருத்தை / தகவலை தெரிவித்தால், அதை நீங்களாக உணர்ந்தவுடன் உடனடியான மன்னிப்பு கேட்டு தவற்றை திருத்தி விடுங்கள்.\nஎன்னைப் பொறுத்தவரை சச்சின் இந்தியாவின் most effective player. (one of) உலகத்தின் தலைச் சிறந்த பேட்ஸ்மனில் ஒருவர். மேட்ச் வின்னரா/ இல்லையா இது ஒரு சரியான கேள்வியே இல்லை என்பது என் கருத்து. ஆனால் சச்சின் விளையாடிய 21 வருடங்களில் உலக கோப்பையை வென்ற அணியில் ஒருமுறை இருந்திருந்தால் கூட இந்தளவிற்கு நெகடிவ் பேக்லாஷ் இருந்திருக்காது என்று நினைக்கிறேன்.\nநீங்கள் கூறிய 4 பாய்ண்ட்களை விட முக்கியமான ஒன்று.\nவிவாதத்தை விட்டு எப்பொழுது வெளியே வரவேண்டும் என்பது தெரியவேண்டும்.\nமுடிந்தவரை படிப்பவருக்கு / விவாதிப்பவருக்கு அயர்ச்சி அளிக்காத வகையில் பேச / எழுத தெரிந்திருக்க வேண்டும்.\n//நீங்கள் கூறிய 4 பாய்ண்ட்களை விட முக்கியமான ஒன்று. //\nநல்லது தல. உங்களை பார்த்தும் அனைவரும் பயப்படுவார்கள் :) :)\n நான் ஒண்ணும் சாருவின் ரசிகர் கிடையாதே எனது அடுத்த பதிவு உங்களுக்கு எப்படி முன்பே தெரிந்தது எனது அடுத்த பதிவு உங்களுக்கு எப்படி முன்பே தெரிந்தது \n////என்னைப் பொறுத்தவரை சச்சின் இந்தியாவின் most effective player ///\nஇதற்கு உதாரணம் தர முடியுமா\ngoing gets tough என்பது இறுதி போட்டி மட்டும் தானா\nகால் இறுதி, அரையிறுதி தகுதி சுற்றில் வெற்றி பெறாமல் எப்படி இறுதி போட்டி செல்ல முடியும் (உதாரணம் உலக கோப்பை 2003, 2007)\nஅவர் sucessful காப்டன் இல்லை என்பது உண்மை\nmotivated காப்டன் இல்லை என்பதை எப்படி கூறுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா\n//இதற்கு உதாரணம் தர முடியுமா //\nஅப்படி பண்ணவுங்க உதாரணம் தரேன் ...நீங்களே 'compare' பண்ணுங்க, அந்த மேட்ச் சுழ்நிலை மற்றும், அதன் முக்யத்துவம் பற்றி.\n////motivated காப்டன் இல்லை என்பதை எப்படி கூறுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா/////\n///அவர் sucessful காப்டன் இல்லை என்பது உண்மை///\nஇவ்வளவு எளிதாக ஒத்து கொண்டதுற்கு மிக்க நன்றி\n2003ல் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுடன் ஆட்டங்கள்\nஎல்லாம் tough going இல்லையா \nநீங்கள் சொன்ன இரு உதாரணங்களுக்கும் வருகிறேன்\nகபில் தேவ் அணியை இறுதி போட்டிக்கு கொண்டு வந்தார். இறுதிப்போட்டியில் அதிக ஓட்டங்க���் அடித்தது ஸ்ரீகாந்த. அணி வென்றது\nஸ்டிவ் வாக் தென் ஆப்பிரிக்காவுடன் ஆன போட்டியில் அடித்து அணியை இறுதி போட்டிக்கு கொண்டு வந்தார். அடிக்க கில்கிறிஸ்ட் இருந்தார்\nநீங்கள் சொல்லாத ஒரு உதாரணம்\n1996 முதலில் அதிரடியை கிளப்பிய ஜயசூர்யா அரை இறுதி மட்டும் இறுதி போட்டி இரண்டிலும் எத்தனை ஓட்டங்கள் பெற்றார் தெரியுமா\nஆனால் டி சில்வா இருந்தார்\nஎனவே ஒரே நபரால் முதல் சுற்றிலிருந்து இறுதி சுற்று வரை அனைத்து போட்டிகளும் சதமடிக்க முடியாது\nகூட யாராவது உதவ வேண்டும்\n2007ல் சச்சின் முதல் போட்டிகளில் கலக்க வில்லை. அணி அடுத்த சுற்றுக்கே செல்லவில்லை என்பதையும் நினைவில் வைத்திருங்கள்\nஆனால் அப்படியும் அணி inspire ஆகாமல் இருந்தால் அவரது தவறு கிடையாது\nநீங்கள் பழைய உலக கோப்பை ஆட்டங்களை எடுத்து பாருங்கள்\nபிரச்சனை என்னவென்றால் அவர் effective ஆக இருக்கும் போது அது tight situation என்பது மாறி விடுகிறது.\nlaw of averages படி அவர் சிக்கிரம் அவுட் ஆகும் போட்டிகளை மட்டும் நீங்கள் கணக்கிலெடுக்கிறீர்கள்\nசென்ற வருடம் ஆஸ்திரேலியாவில் நடந்த இரு இறுதி போட்டிகளும் உங்களை பொறுத்தவரை tight situations கிடையாதா\n//அவர் sucessful காப்டன் இல்லை என்பது உண்மை//\nஇவ்வளவு எளிதாக ஒத்து கொண்டதுற்கு மிக்க நன்றி//\nஉண்மையை, scorecards சொல்லும் உண்மையை யாராலும் மறுக்க முடியாது\n//அப்படி பண்ணவுங்க உதாரணம் தரேன் ...நீங்களே 'compare' பண்ணுங்க, அந்த மேட்ச் சுழ்நிலை மற்றும், அதன் முக்யத்துவம் பற்றி.\nஅதே ஸ்டிவ் வாக் பற்றி பேசும் போது 1996 உலக கோப்பையை ஏன் மறந்து விடுகிறீர்கள்\nசச்சினை பற்றி பேசும் போது இந்தியா தோற்ற ஆட்டங்களையும், பிற வீரர்களை பற்றி பேசும் போது அவர்கள் அணி வெற்றி பெற்ற ஆட்டங்களையும் பேசுவது முறையா\nஸ்டீவ் வாக் அவரது அணிக்கு வென்று கொடுத்த ஆட்டங்களை விட சச்சின் இந்தியாவிற்கு அதிக ஆட்டங்களை வென்று கொடுத்துள்ளார்\nஒரு வேளை 2003ல் பாகிஸ்தானுடன் தோற்று இறுதி போட்டி செல்லவில்லை என்றால் என்ன சொல்லியிருப்பீர்கள் - tight situationல் விளையாட வில்லை என்று\nஆனால் அந்த ஆட்டத்தில் வென்ற உடன் அது சாதா ஆட்டம் ஆகி விட்டதா\nஎன்ன கொடுமை சார் இது\nஅணியை இறுதி போட்டிக்கு அழைத்து வருவது யார் என்று கவனியுங்கள் சார்\nகபில், வாக் போன்றவர்களில் கால் இறுதி, அரை இறுதி ஆட்டங்களை tight situationஆக எடுக்கும் நீங்கள் சச்சின் என்ற வ���்தால் இறுதிப்போட்டியை மட்டும் எடுக்கும் முரண் ஏன்குற்றம் சுமத்த வேண்டும் என்று முடிவு செய்து விட்டு ஆதாரம் தேடுவதை போலல்லவா இருக்கிறது\nஆதாரத்தை வைத்து குற்றம் சுமத்தவேண்டுமே தவிர குற்றம் என்னவென்று முடிவு செய்து விட்டு ஆதாரம் என்ற பெயரில் ஏதாவது தரக்கூடாது சார் :) :) :)\n//motivated காப்டன் இல்லை என்பதை எப்படி கூறுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா//\nசச்சின் அணித்தலைவராக இருக்கும் போது விளையாடியவர்களின் average மற்றும் Strike rate போன்றவை அவர்கள் பிறரின் கீழ் விளையாடும் போது இருந்ததை விட மோசமாக இருந்தது என்று நீங்கள் statisticalஆக நிருபித்தால் தான் இந்த குற்றச்சாட்டை ஏற்க முடியும்\nஒரு அணி தோற்கிறது என்ற ஒரே காரணத்திற்கா அணி தலைவர் motivated அல்ல என்று கூறமுடியாது\nலாராவையும் ரிச்சர்ட்ஸையும் அவர்கள் பெற்ற வெற்றியின் அடிப்படையில் மட்டும் ஒப்பிட்டு யார் மோட்டிவேட்டட் என்று கூற முடியுமா\nஅரவிந்த டி சில்வா மோடிவேட்ட காப்டன் இல்லை என்கிறீர்களா\nடேவ் ஹவ்டன் மோடிவேட்டட் காப்டன் இல்லையா\nசச்சின் not successful என்பது உண்மை\nunfortunate என்பது வேண்டுமானல் உண்மையாக இருக்கலாம்\nஆனால் not talented, not motivated என்று கூறுவதற்கு ஆதாரம் தேவை\nபின் குறிப்பு : சச்சின் ஒரு பாரபட்சமற்ற காப்டன் அல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து. (சந்தேகம் இருந்தால் அகர்கரை கேட்டு பாருங்கள்) ஆனால் அதையும் motivationஐயும் ஒன்றாக குழப்ப நான் தயாரில்லை.\nஆனால் கடந்த 20 ஆண்டுகளில் மிக மோசமான அணியை வைத்து விளையாடியது அவராகத்தானிருக்கும் என்பது அடுத்த பக்க உண்மை.\nசாம் தமிழ் ப்ளாகுக்கு புதுசு. அவர் கிட்ட நான் நேற்றே இதுல உள்ள addiction பத்தி சொன்னேன். கொஞ்சம் விலகி இருக்க சொல்லி அவர் விடாம கமெண்ட் போடறாரு அவர் விடாம கமெண்ட் போடறாரு \nசச்சின் பொருத்தவரைக்கும் ஏகப்பட்ட மேட்ச் கலக்கலா விளையாடி ஜெயிக்க வச்சி இருக்கார். உலக கோப்பையை வென்ற அணில இல்லை. அதுனால அந்த வகைல மட்டும் evaluate பண்ணினா ஏமாற்றம் தான். ஒருத்தரோட statistics மட்டும் வச்சி evaluate பண்ணினா இப்படிப்பட்ட conclusions தான் கிடைக்கும்.\nசச்சின் சக்சஸ்புல் கேப்டன் கிடையாது. ஒரு சமயம் காப்டைன்சி வேண்டாம்னு சொல்லி ரிஜெக்ட் பண்ணி இருக்கார். சோ, அவருக்கு captaincy motivation இல்லைன்னு சொல்லலாம். அத தவிர, இந்த motivation, inspiration, pep talk, laptop எல்லாம் மேட்ச் ஜெயிக்க வைக்கதுன்னு எந்தவக���ளையும் நிரூபிக்க முடியாது. சச்சின் கலக்கல்லா ரன் அடிக்கும்போது நம்ப டீம்ள உள்ள மிச்சம் எல்லாரும் inspire ஆகாம வெறும் வேடிக்கை மட்டும் பாத்தா அதுக்கும் அவர் தான் பொறுப்பு போல ஷார்ஜால நடந்த மேட்ச் எடுத்துக்கோங்க. அந்த இன்னிங்க்ஸ்ல கூட மத்தவங்க inspire ஆகல. அவர் அவுட் ஆன எல்லாரும் அவரை பாராட்ட உடனே திரும்பி வந்துட்டாங்க \n//அந்த இன்னிங்க்ஸ்ல கூட மத்தவங்க inspire ஆகல. அவர் அவுட் ஆன எல்லாரும் அவரை பாராட்ட உடனே திரும்பி வந்துட்டாங்க \nஅவர் அவுட் ஆன எல்லாரும் அவரை பாராட்ட உடனே திரும்பி வந்துட்டாங்க -- ரொம்ப நேரம் சிரித்தேன் தல ..\n//. ஒரு சமயம் காப்டைன்சி வேண்டாம்னு சொல்லி ரிஜெக்ட் பண்ணி இருக்கார். சோ, அவருக்கு captaincy motivation இல்லைன்னு சொல்லலாம். //\nஇது நல்ல வாதமாக தோன்றுகிறது. ஏற்றுக்கொள்கிறேன்\nஒரு தடவை அல்ல, இரு முறை என்றே நினைக்கிறேன் - 1997 மற்றும் 2000 என்று ஞாபகம்\n..தமிழ் படம் ஒன்றை பத்தி இப்ப நான் சொல்லியே ஆகவேண்டும் .\nபடம் பேரு தெறியல..ஆனா ஹீரோ வந்து சத்யராஜ்..\nஒரு சின்ன பையன் அவர பார்த்து கேட்பான் ...\n\"மூச்சுக்கு முன்னுறு தடவை பாலு தேவர் , பாலு தேவர் ..என்று சொல்லிகிறிங்களே, பாலுன்றது உங்க பேரு ..தேவர்ணறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா \"\"\"\nஅப்ப சத்யராஜ் எப்படி feel பண்றாருன்னு director நல்லா காமிசிருப்பார்..அந்த மாதிரி தான் இருக்கு ...எனக்கு இப்ப .\nஆனா நீங்க ரொம்ப easya போற போக்குல நிறைய விஷயம் அடிச்சு விட்டுடீங்க ...\nகிரிக்கெட் என்பது ஒரு தனிநபர் விளையாட்டு கிடையாது. ஆதலால் ஒருவர் மேட்ச் வின்னரா / இல்லையா என்பது அவரவரின் கண்ணோட்டத்தை குறித்தது. அவ்வாறு ஒருவரை மேட்ச் வின்னர்/இல்லை என்று கூறுபவர்களின் கருத்துக்கு என்னிடம் எந்த எதிர்வினையும் இல்லை.\nஒரு பூர்ஷ்வா விளையாட்டைப் பற்றி இவ்வளவு பூர்ஷ்வா மறுமொழிகளா... உங்களையெல்லாம் நாடு கடத்தணும்யா.\nநீங்கள் கொடுத்திருக்கும் தகவல்கள் தவறானவை. கருத்து வேறு, தகவல் வேறு (புண்ணாக்கும் வேறுதான்). ஆனால் நீங்கள் ஏன் சதங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்... சச்சின் எடுத்த 10+ ஓட்டங்கள், 20+ ஓட்டங்கள், அவர் மராத்தனில் ஓடிய ஓட்டங்கள் எனச் சகலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.\nஇதைத் தவிர இன்னும் சில informations இருக்கின்றன. சச்சின் சதம் அடித்து இந்தியா தோற்ற 11 பந்தயங்களில், அவர் பந���து வீசி 18 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார்; 9 காட்ச்களைப் பிடித்திருக்கிறார். ஆனால் பாருங்கள், மொத்த ஆட்டங்களில் எல்லாரும் சேர்ந்து எடுத்த விக்கெட்கள் 85 (அதாவது சச்சின் 45%), பிடித்த காட்ச்கள் 18 (அதாவது 90%). ஆனாலும், சிலர் சச்சின் சரியில்லை என்று சொல்வது அவர்களது காழ்ப்பினைத்தான் காட்டுகிறது :(\nநான் 20 வருடங்களாகவும் (இல்லை அதற்கு மேலாகவும்) பார்க்கிறேன் கிரிக்கெட்டை. அதன் அடிப்படையிலேயே இவ்வளவையும் சொல்லியிருக்கிறேன். ஆனால் பிறந்ததிலிருந்தே ஒன்றுக்கிருந்தாலும், அதைப் பற்றிப் பேசத் தெரியவில்லை (ஏன் என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமா)\nநீங்கள் கொடுத்திருக்கும் தகவல்கள் தவறானவை. கருத்து வேறு, தகவல் வேறு (புண்ணாக்கும் வேறுதான்). ஆனால் நீங்கள் ஏன் சதங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்... சச்சின் எடுத்த 10+ ஓட்டங்கள், 20+ ஓட்டங்கள், அவர் மராத்தனில் ஓடிய ஓட்டங்கள் எனச் சகலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.\nசச்சின் 425 மேட்ச் விளையாடி இருக்காரு அவ்வளவு மேட்சும் கணக்குல எடுத்து எழுதும் அளவுக்கு இன்னும் லூசு ஆகல.\nஇந்த பதினோரு போட்டிகள் மட்டும் எடுத்ததுக்கு இந்த பதிவுலயே ரீசன் சொல்லி இருக்கேன். மோகன்தாஸ் சச்சின் அதிக ரன்கள் எடுக்கும் போட்டிகளில் அவருக்காக / சுயநலமாக விளையாடி தோல்விக்கு காரணம் ஆகிவிடுகிறார்ன்னு சொல்லி இருந்தார். அதுக்காக நோண்டியதில் வந்ததே இந்த பதிவு.\nஅடுத்த வருஷம் எங்க ஊருல நடக்கும் மராத்தான் போட்டியிலே கலந்துக்கற ஆசை இருக்கு. அதுக்கு இப்பவே preperation ஆரம்பிச்சி இருக்கேன். சச்சினுக்கு பதிலா நான் \nசுந்தர், எழுத்தாளர்களை பத்தி எழுதினா யாரும் படிக்க மாட்டேன்கறாங்க சாருவை பத்தி எழுதினா கூட \nசில கமெண்ட் டெலீட் பண்ணிட்டேன். வூட்டுல ஒதை விழும் அதான் \nஏன் அலன் பார்டரும், ரமீஸ்ராஜாவுன், அர்ஜூனா ரனதுங்காவும் பொதுவாக matchwinnerஆக கூறப்படுவதில்லை என்று வெகு அழகாக கூறிவிட்டீர்கள்\nஅன்பான அண்ணன் திரு மணி அவர்களே,\nஇந்த செந்தேழில் ரவி பற்றி ரொம்ப கேட்டீங்களே, திரு லக்கி அண்ணன் ப்லோக் போயி நான் போட்டதை பார்த்தீர்களா போதுமா, இல்ல இன்னும் கொஞ்சம் வேணுமா போதுமா, இல்ல இன்னும் கொஞ்சம் வேணுமா\nநான் ஒரு மூன்று மாதம் இல்லாததால், இந்த கடைசி கடமையை முடிக்க துடிக்கிறேன் (மே, 14th முதல் பிரெஞ்சு குயானாவில் ஈரியானே ஐயிந்து பறக்கும் வரை, பின்னர் on site navigational telematics சரியாகும்வரை full பிஸி - அங்க சோறு கூட செரியாக இல்லை and தமிழ் font இல்லை) \nஆதலால் உங்களிடமும் மற்றும் திரு சஞ்சய் \"G\" இடமும் விண்ணப்பங்கள் வைத்துள்ளேன்\nஓகே..யோசிச்சு பார்க்க கஷ்டம்மா ஒன்னும் இருக்காதுன்னு நினைக்கிறேன்...\n/////சில கமெண்ட் டெலீட் பண்ணிட்டேன். வூட்டுல ஒதை விழும் அதான் \nசார் நீங்க நினைக்கிற மாதிரி sachin பத்தி மோசம்மா எழுதுனுமேன்னு சொல்லிட்டு நான் எழுதலை.... கொஞ்சம் யோசிச்சு பாருங்க t20 wc அவர் இல்லாம ஜெயிசிருக்கோம்.\nதிருவாளர் நோ அவர்களே தாங்கள் பதிவர்களின் தாக்குதலில் பயந்துபோய் ஊரைவிட்டு ஓடுவதுபோல் இருக்கிறதே\nஇன்றைய ஆட்டத்தில் தோனியின் தவறான முடிவுகள் குறித்து எந்த விவாதமும் வரவில்லையே\nஏனென்றால் அவர் முடிவு எடுத்தபொழுது தவறாக தெரியாததால். பதினெட்டு பந்தில் பத்தொன்பது ரன்கள் எடுக்க வேண்டும். கையில் 4 விக்கெட்டுக்கள் இருக்கிறது. இந்த நிலையில் இருந்து தோற்றால் தோனியால் ஒன்றும் செய்யமுடியாது.\nவார்னே, முரளிதரன் விடவா டெண்டுல்கர் மேட்ச் வின்னர்\n//ஏனென்றால் அவர் முடிவு எடுத்தபொழுது தவறாக தெரியாததால். //\nநான் கூறியது முதலில் பந்து வீசும் போடு எடுத்த முடிவுகளை\nமற்றும் ஹர்பஜனை அனுப்பியது பற்றி\n//வார்னே, முரளிதரன் விடவா டெண்டுல்கர் மேட்ச் வின்னர்\nபந்து வீச்சாளரை பந்து வீச்சளருடன் ஒப்பிடுங்கள்\nஹர்பஜனை அனுப்பியது தேவை இல்லாதது. stupid decision. அவ்வளவே.\nok.. சேவாக் விடவா டெண்டுல்கர் மேட்ச் வின்னர்\nஇந்தியாவில கிரிக்கெட் தவிர மத்த விளையாட்டுகள் ஏன் தூங்கி வழிகின்றது என்பது இப்போது தான் தெரிகிறது :-)) நள்ளிரவிலும் எத்தனைப்பேர் வந்து விளாசுறாங்க(நானும் ஒரு பாழாப்போன கிரிக்கெட் ரசிகன் தான், ஆனாலும் இப்போதெல்லாம் ஏனோ மனம் லயிப்பதில்லை அதில்)\nபுருனோ கடப்பாரை , மண்வெட்டி சகிதம் வந்திருப்பார் எனவே மிச்சம் தோண்டும் வேலைய அவரே பார்த்துப்பார்\nசச்சின் ஒருத்தரே எத்தனை நாள் தான் அணியை தூக்கி சுமப்பார், எல்லாம் கை கொடுக்க வேண்டாமா\nசச்சின் யார் என்ன சொன்னாலும் கிரிக்கெட்டில் ஒரு சூரியன் தான்.ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை\n//Match winner என்பவர் மற்றவர்கள் சுமாராக ஆடும்போது நன்றாக ஆடி வெற்றி பெற வைப்பவரே. //\nஆனால் மற���றவர்கள் மோசமாக ஆடும் போது \nஅதே போல் எனது கேள்வி ஒன்று இது வரை விடை வராமல் இருக்கிறது\nதான் பங்கு பெற்ற அனைத்து ஆட்டங்களிலும் தனது அணியை வெற்றி பெற வைப்பவர் தான் மேட்ச் வின்னரா\nஅப்படி இல்லை என்றால் குறைந்த பட்ச சதவிதம் எத்தனை\n//ok.. சேவாக் விடவா டெண்டுல்கர் மேட்ச் வின்னர்\nசேவாக் எத்தனை போட்டிகள் வெற்றி பெற்று தந்திருக்கிறார்\nசச்சின் எத்தனை போட்டிகள் வெற்றி பெற்று தந்திருக்கிறார்\n@கார்த்திகேயன் - நீங்கள் கேட்பது டெஸ்ட் மேட்ச் குறித்து என்று நினைக்கிறேன் :)- டெஸ்ட் மேட்சில் ஒரு மேட்ச் வின்னர் என்பது பல சமயங்களில் ஒரு பவுலர் ஆக தான் இருக்கமுடியும். As a cricketer, ப்ரட்மானுக்கு அடுத்து முரளி தான் பெஸ்ட்.\nஒன் டே கிரிக்கெட்ல சேவாக் ஒன்னும் சரியில்லைங்க.\nஅடுத்தது இந்த மேட்ச் வின்னர் எல்லாம் விளையாடற டீம் பொறுத்து இருக்கு. பாண்டிங் 175 எடுத்து இருந்தா லீ இல்லாட்டி கில்லேச்பி வந்து முடிச்சி இருப்பாங்க. பாண்டிங் மேட்ச் வின்னர் ஆகி இருப்பாரு :)-\nஇவ்வளவு நாளா எங்கே சென்றிருந்தீர்கள்\nநீங்கள் இல்லை என்றாலும், உங்களைப்போலவே உங்கள் அளவு “புத்திகூர்மையுடனும்” “நேர்மையுடனும்” ஒருவர் டிவிட்டரின் விவாதம் புரிந்து கொண்டிருக்கிறார் :) :)\nவவ்வால் - வயசாயிடுச்சு உங்களுக்கு :)- ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு டைம் ஜோன்ல இருக்கோம்ன்னு நினைக்கறேன். ப்ருனோவுக்கு சச்சின் பத்தி எழுதினா நோ டைம் ஜோன் பிரச்சனை :)-\n//அடுத்தது இந்த மேட்ச் வின்னர் எல்லாம் விளையாடற டீம் பொறுத்து இருக்கு. பாண்டிங் 175 எடுத்து இருந்தா லீ இல்லாட்டி கில்லேச்பி வந்து முடிச்சி இருப்பாங்க. பாண்டிங் மேட்ச் வின்னர் ஆகி இருப்பாரு :)-//\n//அடுத்தது இந்த மேட்ச் வின்னர் எல்லாம் விளையாடற டீம் பொறுத்து இருக்கு. பாண்டிங் 175 எடுத்து இருந்தா லீ இல்லாட்டி கில்லேச்பி வந்து முடிச்சி இருப்பாங்க. பாண்டிங் மேட்ச் வின்னர் ஆகி இருப்பாரு//\nநாம் குறைந்த பட்சம் எவ்வளவு ரன் அடித்துவிட்டு வந்தால் அடுத்து லீ இல்லாட்டி கில்லேச்பி வந்து அணியை ஜெயிக்க வைக்க முடியும்னு தெரிந்தது இருப்பதாலும் அதன்படி ஆடுவதாலும் தான் பாண்டிங் Match winner.\nஅந்த திறமை சச்சின்னுக்கு இல்லையே.. கும்ப்ளே & ஸ்ரீநாத் ஒன்றும் லீ & கில்லேச்பியை விட மோசமானவர்கள் கிடையாது.\n//அடுத்தது இந்த மேட்ச் வின்னர் எல்லாம் விளையாடற டீம் பொறுத்து இருக்கு.//\nஅப்பவும் லாரா அல்லது KP தான் Match winner.\nநாம் குறைந்த பட்சம் எவ்வளவு ரன் அடித்துவிட்டு வந்தால் அடுத்து லீ இல்லாட்டி கில்லேச்பி வந்து அணியை ஜெயிக்க வைக்க முடியும்னு தெரிந்தது இருப்பதாலும் அதன்படி ஆடுவதாலும் தான் பாண்டிங் Match winner.\nஇந்த அளவுக்கு கிரிக்கெட்ல ஒருத்தரால analyze பண்ணி விளையாட முடியுமா \nஸ்ரீநாத், ஹர்பஜன் எல்லாம் இந்தியாவுக்கு 125 ரன் தேவை - எல்லா batsman அவுட் ஆயிட்டா வெளுத்துக்கட்டி ரொம்ப க்ளோசா கொண்டு வந்து தோப்பாங்க.\nஅதே 30 ரன் தேவைன்னா திரும்பி போயிடுவாங்க. லீ, gillespie கம்பேர் பண்ணினது அதுக்கு தான்.\nராஜேஷ் chouhan இந்தியாவுக்கு 21 டெஸ்ட் மேட்ச் விளையாடி இருக்கார்.\n11 டெஸ்ட் மேட்ச் ஜெயிச்சி இருக்கார். 6 இன்னிங்க்ஸ் விக்டரி. ஒரு மேட்ச் கூட தோத்தது கிடையாது\nஇவர் தான் இந்தியாவுக்கு பெஸ்ட் மேட்ச் வின்னர் :)-\n(மேல எழுதி இருக்கற வரியை கவிதையா ஏத்துக்கிட்டு அவங்கவங்க அனுபவத்துக்கு ஏத்தா மாதிரி அர்த்தம் பண்ணிக்கலாம்)\nமணி.. நானும் கிரிக்கெட் பத்தி இன்னிக்கு எழுதிருக்கேன்.. வந்து பாருங்க..\nஐயையோ, திரும்பவும் ஆரம்பிசிடுச்சா இந்த அக்கப்போர் :)\nஏன்யா மொத்த ஸ்கோர்ல ஒருத்தரே பாதிக்கு மேல அடிச்சிருக்காரு - இன்னும் என்னய்யா வேணும் என்னைப் பொறுத்தவரையில் இந்திய அளவில் இப்போதைக்கு சச்சினை அடித்துக் கொள்ள ஆளில்லை :)\n//இந்திய அளவில் இப்போதைக்கு சச்சினை அடித்துக் கொள்ள ஆளில்லை :) //\nஐயா, இந்திய அளவில் எனும்போதே கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கு. அனால் சிலர் அவர் உலக அளவில் சிறந்த வீரர் என சொல்கிறார்களே.. Wat to do..\nகொஞ்சம் அக்கபோர் பண்ணிதான் ஆகவேண்டும். :)\nசச்சின் அவுட் ஆனதுக்கு அப்புறம், ஜடேஜா, பிரவீன்,,,இவிங்க ஏதோ கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி தான் இருந்தாய்ங்க. மொத்தத்தில் அவர்கள் வெற்றி பெற்றதுக்கு fielding தான் முக்கியமான காரணம் அப்படின்னு நினைக்கிறேன்.\nசச்சின் 175 அடிச்சதுனாலயோ என்னமோ மறுபடியும். 1983 வேர்ல்ட் கப் 175 not out அடித்தவர் நியாபகம் வந்து தொலைது. என்ன பொறுத்த வரைக்கும் அவர் தான் சார் இந்தியாவின் all time great.\nஆனா நீங்க இவ்வளவு புள்ளி விவரத்தோடு கொடுத்து இருப்பது சூப்பர்ப் மணிகண்டன்\nபிடிக்காதவர்கள் / மிகவும் பிடிக்காதவர்கள்\nசச்சின் டெண்டுல்கரின் 11 + 1 ODI சதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=4195", "date_download": "2018-07-21T19:19:54Z", "digest": "sha1:44WLFTMFGWYDZWZMVFNGCZEEJBXWOYSL", "length": 8244, "nlines": 115, "source_domain": "www.sramakrishnan.com", "title": " தமிழ் இலக்கிய விருது", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை- 9\nசெகாவின் மீது பனிபெய்கிறது புதிய பதிப்பு\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\n« புத்தக வெளியீட்டு விழாவில்\nதிருச்சி சமயபுரத்திலுள்ள எஸ்.ஆர்.வி. பள்ளி, சிறந்த எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள், சமூக சேவை செய்யும் ஆளுமைகளைக் கௌரவிக்கும் விதமாக வாழ்நாள் தமிழ் விருது, தமிழ் இலக்கிய விருது, சமநோக்கு விருது, படைப்பூக்க விருது என நான்கு விதமான விருதுகளை அளித்துவருகிறார்கள்.\nஇந்த ஆண்டிற்கான தமிழ் இலக்கிய விருது எனக்கு அளிக்கபடுவதாக எஸ். ஆர். வி. பள்ளி அறிவித்திருக்கிறது.\nஇந்த விருதினை எழுத்தாளர்கள் பிரபஞ்சன், வண்ணதாசன் , வண்ணநிலவன் ஆகியோர் கடந்த காலங்களில் பெற்றிருக்கிறார்கள்.\nஎழுத்தாளர்கள் அசோகமித்ரன். எஸ். வி. ராஜதுரை. ஆகியோர் கடந்த ஆண்டுகளில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கிறார்கள்.\nஅக்டோபர் 11 சனிக்கிழமை மாலை எஸ். ஆர். வி. பள்ளிவளாகத்தில் இந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (9)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:23:09Z", "digest": "sha1:KT6EFYWNB42WX6VHB7OCWODKZ6JWGLAW", "length": 12059, "nlines": 275, "source_domain": "www.tntj.net", "title": "இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeமாணவர் பகுதியூஸ்ஃபுல் டிப்ஸ்இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி\nஇஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி\nஇஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கான இலவசக் கல்வி, விளையாட்டு மற்றும் தங்கும் விடுதிக்கான சேர்க்கை ஆரம்பமாகியுள்ளது.\n2010 – 2011 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்கு ( தமிழ் மொழியுடன் உருது / ஆங்கிலம் மீடியம் ) இலவசக் கல்வியும் தங்குமிடமும் இங்கு அளிக்கப்படுகிறது.\nஆர்வமுள்ள மாணவர்கள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.\nஅரசு மதரஸா ஆஜம் மேல்நிலைப்பள்ளி\nபூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 30ம் தேதியாகும்.\nஇந்தத் தகவலை ஏழை மாணவர் இல்லத்தைச் சேர்ந்த டாக்டர் சையத் எம்.எம். அமீன் தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் – 0091-44-2848 1344\nதொண்டியில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்\nவிருதுநகர் மாவட்டம் சார்பாக நடைபெற்ற 2 நாள் தர்பியா\nIAS,IPS தேர்வு எழுதுவோர் கவனத்திற்க்கு\nஅடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் ”டிரெமஸ்டர் சிஸ்டம்” மாணர்வகளின் சுமையை குறைக்க புதிய க்ரேடிங் முறைக்கு அரசு உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2013/12/09/2013-december-sangeetha-vizha-sanjay-concert/", "date_download": "2018-07-21T18:55:26Z", "digest": "sha1:RSBGTUELYSQNG5D6M43A3FVEMPMZG2Y3", "length": 16128, "nlines": 79, "source_domain": "arunn.me", "title": "2013 டிசெம்பர் சங்கீத விழா: சஞ்சய் சுப்ரமணியன் கச்சேரி – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\n2013 டிசெம்பர் சங்கீத விழா: சஞ்சய் சுப்ரமணியன் கச்சேரி\n[டிசெம்பர் 09, 2013 தினமலர் நாளிதழில் வெளியான கட்டுரையின் ஒரு வடிவம்]\nகூட்டம் அம்மும் எனத்தெரிந்து விடிகாலையிலேயே அலார்ம் வைத்து எழுந்து, சுருக்க கிளம்பி, மீட்டர் போடும் ஆட்டோவாய் பார்த்து ஏறி, அரக்க பரக்க ‘கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ்’-ஸின் கச்சேரிக்காக நாரத கான சபாவை அடைந்தால், ஹவுஸ்ஃபுல். சஞ்சய்-னா சும்மாவா. வெளியே ‘வுட்லேண்ட்ஸில்’ ஏமாற்றத்தைக் குறைக்க கசப்பாய் ஒரு காஃபி அருந்துகையில் எதிரே ரவா தோசை மாமா என் ஒரு புன்னகையில் தன் அதிகப்படியான ‘டோனார் பாஸை’ கூலாய் எடுத்துக் கொடுத்தார் (பஞ்ச் அடித்ததும் திருப்பி கொடுத்துடனும்).\nநேரத்திற்கு கச்சேரியை ‘சரஸிஜ’ என்று காம்போதி ராக ஆதி தாள வர்ணத்தில் தொடங்கிவிட்டார் சஞ���சய். விளம்பகாலத்தில் கார்வைகள் தெளிவாய் நிதானமாய் விழுந்தது. அடுத்து வந்த கேதாரம் ராகத்தை ஒரு சில தொடக்க சஞ்சாரங்களிலேயே காட்டிக்கொடுத்தார். தீக்ஷதரின் வர்த்தகமுத்திரையான வடிவில் சரணங்கள் அமைந்த ‘ஆனந்த நடனப் பிரகாஸாம்’ கிருதியை நிதானமாய்ப் பாடினார். இறுதியில் தில்லானா வகையில் ஜதிஸ்வரங்களுடனான சிட்டைஸ்வரங்கள் சஞ்சய்யின் அழுத்தமான வெளிப்பாட்டில் சிறப்புற்றது.\nவிரிவான முதல் ஆலாபனை பூர்வி கல்யாணியில். வழக்கமான ‘சப்-மெயின்’ இடத்தில் அறுபது எழுபதுகளில் கொலுவீற்றிருந்த பந்துவராளியை சமீப சில வருடங்களாய் பூர்வி கல்யாணி இடம்பெயர்த்துவிட்டது எனத் தோன்றுகிறது. ஆலாபனையில் சீசன் துவக்கத்தில் ஓங்கியிருக்கும் தன் குரல் வளத்தை சஞ்சய் நன்கு உபயோகித்துக்கொண்டார். மதுரமாய் நாதமெழுந்த வயலினில் சஞ்சீவ் சுருக்கமாய் சாருபிழிந்தார். விறுவிறுவென அமைந்த ‘பரலோக சாதனமே மனஸா’ கிருதியின் இடைவெளிகளில் கணகணவென மிருதங்கத்தில் திருவனந்தபுரம் பாலாஜியும் கஞ்சீராவில் குரு பிரசன்னாவும் கோர்வைகள் வாசித்தனர். தன் பங்கிற்கு சஞ்சய் ஒரு இறுதிக் கார்வையை மூச்சுகட்டி ஒரு ஆவர்த்தம் முழுவதும் தொடர, இதை எதிர்பாராமல் திணறி சுதாரித்து உருட்டினார் மிருதங்கம். சபையோரிடம் கலைஞர்கள் அப்ளாஸ் வாங்கிய தருணம்.\nஅடுத்ததாய் துவிஜாவந்தி ராகம், சொக்கவைக்கும் அங்கம் ஒரு புறம், சிறகடிக்கும் குதூஹுலம் மற்றொருபுறம் என கச்சிதமான ஆலாபனை. எதிர்பார்த்தபடி முத்துஸ்வாமி தீக்ஷதரின் ‘சேட்ட ஸ்ரீ பாலகிருஷ்ணம்’ கிருதியை நிதானமான காலப்பிரமாணத்தில் பாடினார்.\nவிறுவிறுப்பிற்கு கோட்டீஸ்வரரின் ’வேலய்யா தயவில்லையா’ எனத்தொடங்கும் சாவேரி ராக தமிழ் கீர்த்தனைக்குப் பிறகு, கச்சேரியின் மெயின் உருப்படி கரஹரப்பிரியா. தேர்ந்த கலைஞரான சஞ்சய்க்கு கரஹரப்பிரியா தாய்வீடு போல. வேண்டிய நேரம் வேண்டிய ஸ்வரக்கதவுகள் திறக்க, அனைத்து அறைகளும், அதன் ஓரங்களும், சுவற்றின் காரைகளும், கமகக் கார்வைகளும், அத்துப்படி. அருமையான ஆலாபனை. வயலினில் சஞ்சீவ் தன் ‘வில்வித்தையை’ நேர்த்தியாக வெளிப்படுத்தினார்.\nவிரிவாகப் பாடுவதற்கு ஆதிதாளத்தில் ‘சதத்தம் தாவக்க’ என்று ஸ்வாதித்திருநாள் கிருதியை எடுத்துக்கொண்டார். ‘மதுசூதனாஸம்…’ எனும் சரண வரிய��ல் நிரவல் செய்தார். இங்கு கஞ்சீராவின் விறுவிறுப்பான வாசிப்பு அருமை. நிரவலின் முடிவில் ஸ்வரக்கல்பனையில் சஞ்சய்யின் பாண்டித்யம் கரஹரப்பிரியாவின் பல கிருதிகளின் ஸ்வரக்கோர்வைகளாய் வெளிப்பட்டது.\nதனி ஆவர்த்தனத்தில் மிருதங்கத்தில் பாலாஜி செய்த வித்தைகள் அனைத்தையும் கஞ்சீராவில் வாங்கி வாசித்தார் குரு பிரசன்னா. இடையிடையே வாங்காததையும் வாசித்து பிரமிக்கவைத்தார்.\nஇடையில் எதிர்பார்த்தபடி தமிழில் பஹூதாரி ராகத்தில் ‘உன்னடியே சரணடைந்தேன்’ எனப் பாடிவிட்டு, ராகம் தானம் பல்லவிக்குச் சென்றார். தொடக்கத்தில் ரஞ்சனி போலிருந்த ராகம் பெயர் பிரியதர்ஷினி. அவ்வப்போது ஹம்ஸநந்தியின் சாயலுமடித்தது. பரிச்சயமில்லாத ராகத்தில் ஆலாபனையைவிட தானம் சிறப்பாய் அமைந்தது. .திஸ்ர திரிபுடை தாளத்தில் ‘ஓம் நமச்சிவாய வென்று சிந்தனைச்செய் மனமே’ என்பது பல்லவி. மூன்றுகாலங்களில் பல்லவியை சஞ்சய் பிரித்தாய்ந்ததெற்கெல்லாம் வயலினும், பக்கவாத்தியங்களும் அருமையாக துணைவந்தனர். ராகமாலிகையில் நாட்டக்குறிஞ்சி, ரீதிகௌளை, காப்பி நாராயணி, பெஹாக் என்று ஸ்வரமாலையாய் நமச்சிவாயவை மனத்தில் சிந்தனை செய்யவைத்தார். ஆடும் சிதம்பரமோ என்று பெஹாக் ராகத்திலேயே துக்கடாவில் கச்சேரியை முடித்துக்கொண்டார்.\nசில வருடங்கள் முன்னால் இல்லாத ஒரு அமைதி சஞ்சயின் இசையில் இன்று தென்படுகிறது. தன் பலங்களை நன்கு உணர்ந்துகொண்டிருக்கிறார். தொடக்கத்தில் அறிவிப்பாளர் “கிரிக்கெட்டில் சதமடிக்க சச்சின், சங்கீதத்தில் இதமாய்ப்பாட சஞ்சய்” என்றார். உண்மை.\nPosted in இசை, கர்நாடக இசை, கர்நாடக சங்கீதம்\n‹ Previousபாரத் ரத்னா சி. என். ஆர். ராவ்\nNext ›2013 டிசெம்பர் சங்கீத விழா: சிக்கில் குருசரண் கச்சேரி\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅறிவியலுக்குப் பேரணி: March for Science\nரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்\nஅலன் ஹொவ்ஹெனஸ் பூபாள இசை\nஅச்சுவை பெறினும்… வாசகர் (வெங்கட்) கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%8E/", "date_download": "2018-07-21T19:13:12Z", "digest": "sha1:SGBFSTKQHWXJKXAONNESQTLJMBIBWUH3", "length": 3067, "nlines": 73, "source_domain": "jesusinvites.com", "title": "தூய இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nதூய இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா\nJan 08, 2015 by Jesus\tin தூய மார்க்கம் திரும்பியோர்\nதூய இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா\nTagged with: இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா, சரண்யா, சாரா\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஒன்றுக்குள் ஒன்று என்பதின் பொருள்\nஒரே கடவுள் கொள்கையும், முக்கடவுள் கொள்கையும்\nபைபிளில் உள்ள ஒரு வசனத்திற்கு விளக்கம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-11/", "date_download": "2018-07-21T19:28:07Z", "digest": "sha1:3SE3BOOQIHSK5NP5PTVBXCBHOJNEVGED", "length": 2690, "nlines": 68, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் முரண்பாடுகள்-11 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள முரண்பாடுகள் பற்றி அறிஞர்கள் ஆற்றிய தொடர் உரை…\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nவிருத���தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஒன்றுக்குள் ஒன்று என்பதின் பொருள்\nஒரே கடவுள் கொள்கையும், முக்கடவுள் கொள்கையும்\nபைபிளில் உள்ள ஒரு வசனத்திற்கு விளக்கம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/nirav-modi-against-corner-notice-interpoll/", "date_download": "2018-07-21T19:37:58Z", "digest": "sha1:ZTAOJ6LPTRRJJ2II2MEQIN5YAFEC74PS", "length": 15106, "nlines": 152, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கிய இண்டர்போல்.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள்\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nசூப்பர் ராகுல்… கண்ணடி அழகி ப்ரியா வாரியர் குஷி\nசொந்தமாக இணையதள செயற்கைக்கோள்: ஃபேஸ்புக் மீண்டும் அதிரடி\nசானிடரி நாப்கின்களுக்கு ஜி.எஸ்.டி-யில் வரிவிலக்கு..\nஇந்தியா உதவியுடன் இலங்கையில் அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் : காணொளி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..\nபாஜகவை வெளியேற்றி நாட்டைப் பாதுகாப்போம்: மம்தா பானர்ஜி ஆவேசம்..\nஜூலை 25 முதல் ஆகஸ்ட் 19 வரை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு : அண்ணா பல்கலை. அறிவிப்பு..\n“ஸ்ரீரெட்டி தவறாக எடைபோட்டது சினிமாவில் உள்ள பெண்களைத்தான்” : கஸ்தூரி…\nநிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கிய இண்டர்போல்..\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடி செய்த விவகாரத்தில் நிரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.\nவங்கி கடன் மோசடி விவகாரத்தில் நிரவ் மோடி சகோதரர் நிஷல் மோடி மற்றும் அவரது நிறுவனத்தின் நிர்வாகி சுபாஷ் பராப் ஆகியோருக்கும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பண மோசடி விவகாரம் தொடர்பாக இண்டர்போலிடம் மத்திய அமலாக்கத்துறை நோட்டீஸ் அளித்ததை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதையடுத்து இண்டர்போல் நிரவ் மோடியை கைது செய்து ஒப்படைக்குமாறு தனது உறுப்பு நாடுகளுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. பல கோடி ரூபாய் மோசடி செய்த நிரவ் மோடி, இங்கிலாந்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு எதிராக ஏற்கனவே ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஜூன் 28ஆம் தேதி, பல்வேறு நாடுகளிடம் நிரவ் மோடி உள்ளே நுழைய அனுமதி மறுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வலியுறுத்தியது. மேலும் பிரான்ஸ், இங்கிலாந்து, பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகளிடம் நிரவ் மோடியின் நடவடிக்கையை கண்காணிக்குமாறும் கூறியது.\nபஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை கடனாகப் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் நிரவ் மோடி, அவரது மாமா மெஹுல் சோக்சி ஆகியோர், வங்கி ஊழியர்கள் உதவியுடன் மோசடியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.\nகார்னர் நோட்டீஸ் நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கி\nPrevious Postவிரைவில் உள்ளாட்சி தேர்தல் : புதுச்சேரி பட்ஜெட் உரையில் நாராயணசாமி அறிவிப்பு.. Next Postதஞ்சை திருமண விழாவில் ஸ்டாலின்-திவாகரன் சந்திப்பு..\nமோடிக்கள்’ சேர்ந்து நாட்டைக் கொள்ளையடிக்கிறார்கள்: சீதாராம் யெச்சூரி ..\nமேலும் வங்கி மோசடி அம்பலம்: ஹைதராபாத் நிறுவனம் ரூ.1,394 கோடி ஏமாற்றியதாக சிபிஐ வழக்குப் பதிவு..\nநிரவ் மோடியின் நிலத்தில் விவசாயத்தை தொடங்கிய விவசாயிகள்..\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர் https://t.co/FCRqJNk8mm\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் https://t.co/QfHmtfk7Zg\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nசூப்பர் ராகுல்… கண்ணடி அழகி ப்ரியா வாரியர் குஷி\nசொந்தமாக இணையதள செயற்கைக்கோள்: ஃபேஸ்புக் மீண்டும் அதிரடி https://t.co/2tGXmW6wMe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF", "date_download": "2018-07-21T18:48:20Z", "digest": "sha1:SB6CEQ3DQ445UFSYHDWO42WRPUNTNJUE", "length": 3739, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கழுவாய் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கழுவாய் யின் அர்த்தம்\nஉயர் வழக்கு பரிகாரம்; பிராயச்சித்தம்.\nஉங்கள் புதிய இலவ�� கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%AE", "date_download": "2018-07-21T19:19:36Z", "digest": "sha1:FE5HZGJ6BP4CUHU2OPZ3ILFEJVEYZFI6", "length": 4247, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "துன்பம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் துன்பம் யின் அர்த்தம்\nஇழப்பு, நோய், மோசமான நிகழ்வுகள் போன்றவற்றால் ஒருவருக்கு ஏற்படும், மனத்தை வருந்தச் செய்யும் உணர்வு; மனத்துக்கு மகிழ்வு தராத உணர்வு.\n‘என்னால் யாருக்கும் எந்தத் துன்பமும் இருக்கக் கூடாது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/maruti-baleno-alpha-cvt-launched-priced-at-rs-8-34-lakhs/", "date_download": "2018-07-21T19:11:25Z", "digest": "sha1:XWKE33MFWHJZB52YHR2LYMXKFUEOOCGG", "length": 11995, "nlines": 78, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மாருதி பெலினோ ஆல்பா வேரியன்டில் ஆட்டோமேட்டிக் அறிமுகம்!", "raw_content": "\nமாருதி பெலினோ ஆல்பா வேரியன்டில் ஆட்டோமேட்டிக் அறிமுகம்\nமாருதியின் மிக சிறப்பான எண்ணிக்கையில் விற்பனை ஆகின்ற மாடல்களில் மாருதி பெலினோ ஹேட்ச்பேக் காரும் ஒன்றாகும். இந்த மாடலின் ஆல்பா வேரியன்டில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nவிற்பனைக்கு வந்த குறைந்த நாட்களிலே 2 லட்சத்துக்கு மேற்பட்ட பெலினோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் பெலினோ மாடலில் ஆர்எஸ் வேரியன்டும் கிடைத்து வருகின்ற சூழ்நிலையில் டெல்டா மற்றும் ஜெட்டா போன்றவற்றில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த சிவிடி ஆப்ஷன் தற்போது ஆல்பா வேரியன்டிலும் வழங்கப்பட்டுள்ளது.\nஆல்பா சிவிடி வேரியன்டில் தற்போது புராஜெக்ட��் முகப்பு விளக்கு, அலாய் வீல், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே போன்றவற்றின் ஆதரவினை பெற்ற ஸ்மார்ட்ப்ளே தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளுடன் கிடைக்க பெறுகின்றது.\nமேலும் இரட்டை காற்றுப்பைகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் பெற்றதாக விளங்குகின்றது.\nஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் மல்டிஜெட் 75PS ஆற்றல் மற்றும் 190Nm டார்க் தரும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் 85PS ஆற்றல் மற்றும் 115Nm டார்க் தரும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nபலேனோ இந்தியா மட்டுமல்லாமல் 100க்கு மேற்பட்ட வெளிநாடுகளுக்கு இந்தியாவினை ஏற்றுமதி மையமாக கொண்டு செயல்பட உள்ளதால் ஜப்பான் , ஐரோப்பா , தென் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்த மாதம் முதல் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.\nமாருதி பெலினோ ஆல்பா சிவிடி விலை ரூ.8.34 லட்சம் ஆகும்.\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nபுதிய வால்வோ XC40 எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\n3 லட்சம் மைல்கல்லை கடந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யூ.வி\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2013/03/blog-post_10.html", "date_download": "2018-07-21T19:08:41Z", "digest": "sha1:N5K2NVNOKICBY5FLWS6BZCSN42LWQ7H5", "length": 12397, "nlines": 267, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: வாழைத்தண்டு பொரியல்", "raw_content": "\nதேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி\nவாழைத்தண்டை பட்டை,நார் நீக்கி சுத்தம் செய்து (கருக்காமல் இருக்க) சிறிது மோர் கலந்த நீரில்\nசிறு சிறு துண்டுகளாக நறுக்கிப்போடவும்.\nவாணலியை அடுப்பில் வைத்து வாழைத்தண்டை பிழிந்து அரை கப் தண்ணீர்\nசேர்த்து வேகவைக்கவும். சிறிது வெந்ததும் தேவையான உப்பு சேர்க்கவும்.\nவாணலியில் சிறிது எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வடிகட்டிய வாழைத்தண்டு துண்டுகளை சேர்த்து பிரட்டவும்.\nஅரைக்க கொடுத்துள்ளவைகளை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து இதனுடன் சேர்க்கவும்.\nசுவையான வாழைத்தண்டு பொரியல் ரெடி.\nவீட்டில் வாரம் இருமுறை உண்டு...\nநான் தண்ணீர் அளவாய் வைத்து வேக வைத்துவிடுவேன் வடித்தால் சத்து போய்விடும் என்று.\nகண்டிப்பாய் தண்ணீரை வடிக்க வேண்டுமா\nபொட்டுகடலை பொடி போட்டு செய்தது இல்லை செய்துப் பார்க்கிறேன்.\n// திண்டுக்கல் தனபாலன் said...\nவீட்டில் வாரம் இருமுறை உண்டு...\nவருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.\n// கோமதி அரசு said...\nநான் தண்ணீர் அளவாய் வைத்து வேக வைத்துவிடுவேன் வடித்தால் சத்து போய்விடும் என்று.\nகண்டிப்பாய் தண்ணீரை வடிக்க வேண்டுமா\nபொட்டுகடலை பொடி போட்டு செய்தது இல்லை செய்துப் பார்க்கிறேன்.\nஅரை கப் தண்ணீர் தான் சொல்லியிருக்கேன்.தண்ணீர் அவ்வளவு மீராது.அப்படியே இருந்தாலும் அதில் சிறிது மிளகுத் தூள் சேர்த்து சூப்பாக குடிக்கலாம், எல்லா காய்கறிகளையும் நான் இப்ப்டி செய்வதுண்டு.\nபொட்டுக்கடலை சேர்ப்பதால் தேங்காயின் அளவை குறைத்துக்கொள்ளலாம்.வருகைக்கு நன்றி கோமதி அரசு\nசுவையான குறிப்பு. நானும் இதுபோல் செய்வதுண்டு. பொட்டுக்கடலை சேர்த்ததில்லை.\nதண்ணீர் அளவாய் தெளித்து மூடி போட்டு வேக வைப்பேன்.\nவாழைத்தண்டு வேகவைத்த நீருடன் சிறிது மிளகுத்தூளும் , சற்றே நீளமாக நறுக்கிய சில தண்டுகளும் சேர்த்து சூப்பாக பறிமாறுவதுண்டு ..\nசுவையான குறிப்பு. நானும் இதுபோல் செய்வதுண்டு. பொட்டுக்கடலை சேர்த்ததில்லை.\nதண்ணீர் அளவாய் தெளித்து மூடி போட்டு வேக வைப்பேன்.//\nவாழைத்தண்டு வேகவைத்த நீருடன் சிறிது மிளகுத்தூளும் , சற்றே நீளமாக நறுக்கிய சில தண்டுகளும் சேர்த்து சூப்பாக பறிமாறுவதுண்டு ..//\nநீங்கள் சொல்வதுபோல் செய்வதுண்டு.வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க��கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nவெல்ல அடை,உப்புஅடை (காரடையான் நோன்பு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-07-21T19:36:43Z", "digest": "sha1:YBMSMUGDFHQD7FEBWBIMVS23R3DO6YFC", "length": 7641, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "எதியோப்பியாவுக்கு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் விஜயம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nஎதியோப்பியாவுக்கு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் விஜயம்\nஎதியோப்பியாவுக்கு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் விஜயம்\nஎதியோப்பியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் ரில்லர்ஸன் விஜயம் செய்த நிலையில், தூதரக அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.\nஎதியோப்பியாவின் பாரம்பரிய விழாவான கொபி விழாவில் பங்கேற்கச் சென்ற நிலையிலேயே, அமெரிக்கத் தூதரகத்துக்கும் நேற்று (வியாழக்கிழமை) ரில்லர்ஸன் விஜயம் செய்துள்ளார்.\nபயங்கரவாதத்தை ஒழித்தல், சமாதானம் மற்றும் பாதுகாப்பு, நல்லாட்சியை ஊக்குவித்தல், பரஸ்பர நன்மை, முதலீடு ஆகியவை தொடர்பாக எதியோப்பிய அதிகாரிகளுடன் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளதாக, ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, ஆபிரிக்க ஒன்றிய ஆணையகத்தின் தலைமைத்துவ அதிகாரிகளையும் ரில்லர்ஸன் சந்திக்கவுள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஜெருசலேமில் அமெரிக்கத் தூதரகம் திறப்பு : 16 பேர் சுட்டுக்கொலை\nஜெருசலேமில் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தி\nஜெருசலேமில் அமெரிக்கத் தூதரகத்தை திறக்க நடவடிக்கை\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஒருதலைப்பட்சமான அறிவிப்பினால் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு மத்தியி\nலண்டனில் தூதரகத் திறப்பு விழாவில் பங்கேற்காமைக்கு ட்ரம்ப் விளக்கமளிப்பு\nலண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இடம் மாற்றப்பட்டமை தொடர்பாக விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்\nஎதியோப்பிய நெருக்கடி: சுமார் 10,000 பேர் கென்யாவில் தஞ்சம்\nஎதியோப்பியாவில் நிலவிவரும் வன்முறையால் பாதிக்கப்பட்ட சுமார் 10 ஆயிரம் பேர், கென்யாவில் தஞ்சம் புகுந்\nரெக்ஸ் டில்லர்ஸன் பதவி நீக்கம்: ஜப்பான் அதிருப்தி\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனின் பதவி நீக்கத்துக்கு ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் ட\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nபிரதமர் தலைமையில் தொழில்முனைவோருக்கான விருது விழா\nமில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dindiguldhanabalan.blogspot.com/2012/10/Students-Ability-Part-4.html", "date_download": "2018-07-21T19:38:50Z", "digest": "sha1:XV5DKM53ZODLLXEZIIMGMTNF2G3PGFQK", "length": 47817, "nlines": 536, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "வீண்முயற்சி... விடாமுயற்சி... (பகுதி 4) | திண்டுக்கல் தனபாலன்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nதிங்கள், 15 அக்டோபர், 2012\nவீண்முயற்சி... விடாமுயற்சி... (பகுதி 4)\n குழந்தைகளின் படைப்புகளைப் பதிவிட்டு நிறைய மாதங்கள் ஆகி விட்டன... இதோ வருங்காலப் படைப்பாளிகள்... முந்தைய பதிவுகளைப் படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்...\n(1) \" முயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி ஒன்று) \"\n(2) \" நம்மையன்றி வேறு யாரால் முடியும் \n(3) \" உன்னால் முடியும் நம்பு (பகுதி மூன்று) \"\nஇவை எல்லாம் பள்ளிக்கூட மாணவ மாணவியர்களின் படைப்புக்கள் மனிதத்தை மதித்து மனிதனாக வாழ உதவும் அடிப்படைப் பண்புகளாக தியாகம், மனிதநேயம், வாய்மை, நன்றி கூறுதல் போன்ற நற்பண்புகளை அடங்கிய, அவர்களின் ஜீவனுள்ள கற்பனைகள், திறமைகள், கட்டுரை, கவிதை, நகைச்சுவை, பொன்மொழிகள், புதிர்கள் என்று ஊற்று நீர் போல் ஊற்றெடுத்துள்ளது. முதலில்...\nஎன்னை சுவாசிக்க வைத்த அவருக்கு...\nநான் வாசித்த முதல் கவிதை 'அம்மா'...\nவெற்றியைத் தேடி அலைந்த போது\nஉன் வாழ்க்கை ரிங்க்டோனாக சிரிக்கும்.\nஇரவுக்கு அழகு - நிலவு தான்\nவாழ்க்கைக்கு அழகு - அன்பு தான்\nநம் வாழ்வில் ஒளி தந்து\nஅன்னை, தந்தை தியாகம் இது எனினும்\nமுன்னைய நிலை இல்லை உலகில்\nமுற்றும் நமக்காய் துறந்த பெற்றோர்க்கு\nமுதியோர் இல்லமே உறவாய் உள்ளது.\nஅவ்வில்லமே மகனின் மகிழ்ச்சி என்பதால்\nமுதுமையிலும் அக்கடினத்தை மகிழ்வுடன் ஏற்கின்றனர்... நண்பனே...\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்\nபிற்காலம் எத்தனை தியாகம் செய்தாலும்\nஏற்காது உன்னை இந்த உலகம்...\nபோற்றாது உன்னை உன் சந்ததி...\nபேணிக்காப்போம் அவர்களின் காலம் வரை...\nஅது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும்.\nஅது உன் வார்த்தையைப் பாதுகாக்கும்.\nஅது உன் சிந்தனையைப் பாதுகாக்கும்.\nஒரு நல்ல மாணவர்க்கு இலக்கணம்\nஒரு பொருளாளரின் செயல் - திறமை\nஒரு குருவியிடமிருக்கும் - பணிவு\nபாம்பின் கூர்மையான - விவேகம்\nபுறாவின் கட்டற்ற - குணம்\nஇனியவை எதிர்நோக்கும் - மனப்பான்மை\nஅன்பு, உண்மை, நீதியில் உறுதி\nஇத்தனையும் இருப்பவனே ஒரு நல்ல மாணாக்கன்.\nசெருப்பாக பிறக்க வேண்டும்... ஏனெனில்,\nஅப்பாவின் காலில் மிதிபட அல்ல,\nஎன்னை சுமந்த அவரை நான் ஒரு முறையாவது\nகொஞ்சம் ... ஹி... ஹி... ஹி...\nகுட்டி கொசு : எனக்கு உலகத்திலே ரொம்ப மரியாதை கொடுக்கிறாங்க...\nதாய் கொசு : எத வச்சி சொல்றே...\nகுட்டி கொசு : என்னைப் பார்த்ததும் உடனே ஃபேனை போட்டு வரவேற்கிறாங்க...\nஒரு குத்துச் சண்டை வீரர் மற்றொரு குத்துச் சண்டை வீரருக்கு எப்படி கடிதம் எழுதுவார்...\nடிரைவர் : சாரி சார், பெட்ரோல் தீர்ந்து விட்டது... ஒரு அடி கூட ஆட்டோ முன்னால் நகராது...\nசர்தார் : ஓகே... ரிவர்ஸ்லே எடு... வீட்டுக்காவது போகலாம்...\nமரியாதையைப் போல மலிவான பொருள் வேறில்லை - ஸ்பெயின்\nமரியாதை செலுத்தி தீமையடைந்தோர் இல்லை - இத்தாலி\nமரியாதையுள்ளவன��, மரியாதையற்றவர்களிடம் மரியாதையைக் கற்கிறான் - துருக்கி\nநல்லவரோ, தீயவரோ, மரியாதையுடன் சென்றால் கதவுகள் திறக்கின்றன - இங்கிலாந்து\nமரியாதையைக் கேட்டால் கோட்டைகளும் உனக்கு வழிவிடும் - செக்கோஸ்லோவாக்கியா\nகொஞ்சம் ஒரு கட்டுரை - மரியாதை - அது மனித மாண்பு\nசெல்வந்தரான ஒரு பெற்றோருக்கு யுவராணி ஒரே ஒரு மகள். மிக அழகானவள். அவளைச் செல்லமாக வளர்த்ததினால், அவள் மற்றவர்களை மதிக்காமல் வளர்ந்தாள். தான் அழகானவள், அறிவானவள், சிறந்தவள் என்று ஆணவத்தோடு மற்றவர்களை ஏளனமாகப் பேசுவாள். கல்லூரியில் தான் பெரிய செல்வந்தருடைய மகள் என்று பெருமையடித்துக் கொள்வாள்.\nஒரு நாள் \"நாளை என் பிறந்த நாள். என் அம்மாவிடம் இருந்து நல்ல பரிசு பள்ளிக்கு வரும்\" என்று அவள் தம்பட்டம் அடித்துக் கொண்டாள். அவளது தாய் அவளைத் திருத்துவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று எண்ணி, அவளுக்குப் பிறந்த நாள் பரிசாக, 3 பார்சல்களை அனுப்பினாள். அதில் 1,2,3, என்று குறிக்கப்பட்டிருந்தது. அவள் அன்று தன் தாயிடம் இருந்து மூன்று பார்சல்கள் வந்திருப்பதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.\nஅதில் முதலில் 1 என்று குறியிட்டதைத் திறந்தாள். அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தது. அதில் \"இது நீ இருக்கும் நிலை\" என்று எழுதியிருந்தது. அதைக் கண்டு கடும் கோபம் உற்றாள். பின் 2 என்று குறியிட்டதைத் பார்சலைத் திறந்தாள். அதில் ஒரு மண்டையோடு படம் இருந்தது. அதைக் கண்டு ஆத்திரம் அடைந்தாள். அதில் \"இது உனக்கு வரப் போகும் நிலை\" என்று எழுதியிருந்தது. கோபத்துடன் 3 என்று குறியிட்டதைத் திறந்தாள். அதில் ஒரு அழகிய மரியாதை மிக்க பெண்ணின் உருவம் இருந்தது. அதில் \"நீ இருக்க வேண்டிய நிலை இது\" என்று எழுதியிருந்தது. அதை வாசித்ததும் அவள் ஆணவம் குறைந்தது. அவள் அன்றிலிருந்து அந்தப் பெண்ணைப் போல் மரியாதை, பணிவு, அன்பு போன்ற பண்புகளை வளர்த்தாள்.\nஎன்பதற்கேற்ப மரியாதையுடன் - பணிவுடன் வாழ்வோம்.\n உங்கள் குழந்தைகளையும் படிக்கச் சொல்லுங்கள் உங்களின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், எனக்குப் பதிவிட வாய்ப்பளித்த அந்தக் குழந்தைகளுக்குச் சேரட்டும். மிக்க நன்றி உங்களின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், எனக்குப் பதிவிட வாய்ப்பளித்த அந்தக் குழந்தைகளுக்குச் சேரட்டும். மிக்க நன்றி \n அப்���ோ இங்கே சொடுக்கி தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி...\nநண்பர்களே... தங்களின் கருத்து என்ன \nநண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி \nதொடர்புடைய பதிவுகளை படிக்க :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 10:38\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஊற்று, கவிதை, சிந்தனை, ரசிக்க\nதொழிற்களம் குழு 15 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 10:47\nவிடா முயற்சி விஸ்வரூப வெற்றி\nsury Siva 15 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:01\nஎன் தந்தை என்னைச் சுமந்தார்.\nபெயரில்லா 15 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:08\n பெற்றோர் கவிதை வரிகள் அற்புதம் நகைச்சுவை கலக்கல் ஆக மொத்தம் குழந்தைகளுக்கு என் வாழ்த்துக்கள் பதிவிட்ட தங்களுக்கு மிக்க நன்றி\nசதீஷ் செல்லதுரை 15 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:23\nஅண்ணே கொஞ்சம் கொஞ்சமா கொடுங்கண்ணே...திகட்டுது....சிறு படைப்பாளிகள்..கான்செப்ட் நல்லா இருக்கே...சிருவர்களுக்கென்று வலைத்தளம் திரட்டி என்று எதுவும் உண்டா\nவே.நடனசபாபதி 15 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:55\nபதிவை இரசித்தேன். அனைத்துமே அருமை.\nவை.கோபாலகிருஷ்ணன் 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:22\nதங்களின் மின்னஞ்சல் அழைப்பில் இருந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்த்து. பாராட்டுக்கள்.\nஅதன்படியே விடாமுயற்சி செய்து இங்கு வந்தேன். வீண் முயற்சியாகாமல் பின்னூட்டமிடவும் முடிந்தது. மகிழ்ச்சி.\nSasi Kala 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:22\nஅன்னை இயற்கை என அனைத்து வரிகளுமே சிறப்பு.\nsakthi 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:25\nஎல்லாம் கலக்கல் தொடருங்கள் ,அசத்தல் \nஅமர்க்களம் கருத்துக்களம் 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:28\nஅருமை அருமையான தொகுப்பு தொடருங்கள் அண்ணே\nதமிழ் பேசும் மக்களை ஒன்றினைக்கும் களம்.\nஇராஜராஜேஸ்வரி 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:46\nமனிதத்தை மதித்து மனிதனாக வாழ உதவும் அடிப்படைப் பண்புகளாக தியாகம், மனிதநேயம், வாய்மை, நன்றி கூறுதல் போன்ற நற்பண்புகளை அடங்கிய, ஜீவனுள்ள கற்பனைகள், திறமைகள், கட்டுரை, கவிதை, நகைச்சுவை, பொன்மொழிகள், புதிர்கள் என்று ஊற்று நீர் போல் ஊற்றெடுத்துள்ள மிக அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...\nஆட்டோமொபைல் 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:14\nமிக மிக அருமையான பதிவு....\nவரலாற்று சுவடுகள் 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:42\nangelin 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:05\nஅம்மா அப்பா பற்றிய கவிதை வரிகள் நெகிழ வைத்தது\nபுத்திலசாலி தாயார் கட்டுரை மிக அருமை\nஎனது வாழ்த்துகளை அவர்களுக்கு சேர்த்து விடுங்கள்\nபால கணேஷ் 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:08\nஅன்பு, வெற்றி, விடாமுயற்சி, மொபைல் மசாலா. அம்மா, நல்ல மாணவருக்கு இலக்கணம் எல்லாமே மிக அருமை. மற்றவை நன்று.\nசந்திர வம்சம் 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:15\nமண்ணானாலும் திருச்செந்தூர் மண்ணாவேன்---என்ற பாட்டு நினைவிற்கு வருகிறது.\nஇந்திரா 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:16\nசந்திர வம்சம் 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:16\nமினஞ்சல் மூலம் வரும் தங்கள் பதிவு பற்றிய அறிவிப்பே ஒரு அழகிய கவிதை\nAnbu Dasan 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:40\nமதுமதி 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:16\nகுழந்தைகளின் படைப்புகளை சேகரித்து பகிர்ந்தது அருமை.. நகைச்சுவை,கவிதைகள் சிறப்பு.\nமின்சாரம் இருந்ததால் கருத்திட முடிந்தது..ஹிஹிஹி..\nதி.தமிழ் இளங்கோ 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:17\nபல பதிவுகளில் தர வேண்டிய கருத்துக்களை ஒரே பதிவில் தருகிறீர்கள். இதுவும் ஒரு புது உத்தியாகத்தான் தெரிகிறது.\nஉங்கள் வழி, தனி வழி.\nவேங்கட ஸ்ரீநிவாசன் 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:36\nகுழந்தைகளின் எழுத்துக்களைப் பார்க்கும் பொழுது நான் எழுதுவதற்க்கு இன்னும் எவ்வளவு உழைக்க வேண்டும் என்பது புரிகிறது\nபழனி.கந்தசாமி 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:43\nஅருணா செல்வம் 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:28\nசிறுவர்களுக்கு மட்டுமில்லை.. அனைவருக்குமே உதவும் மிக நல்ல பயனுள்ள பதிவு...\nசந்திரகௌரி 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:46\nஎதிகால சமுதாயத்தை வளர்ப்பது ஒவ்வொருவர் கைகளிலும் இருக்கின்றது அப்பணியை சிறப்பாகச் செய்கின்றீர்கள் . இவர்களை பாராட்ட வேண்டி நீங்கள் கேட்க வேண்டுமா . அத்தனையும் பெரும் படைப்பாளிகளின் படைப்புக்களை மிஞ்சி நிற்கின்றது.தாய்க்கு முதலில் சொல்லிய கவிதை என்னும் போது நுமையில் இந்த சின்னவரை நினைத்துப் பெருமைப்படுகின்றேன். உண்மையில் தாயின் காதுகளுக்கு இச் சொல் கவிதையாகவே படும். மொபைல் மசாலா சிரிப்பாக இருந்தது. பொன்மொழிகள் கட்டுரை அற்புதம் . இவ்வார தாய் இருந்தால் பெருமை என்னும் பண்பு யாருக்குமே தோன்றாது . ஆனால் இப்படி ஒரேயடியாக திருந்தும் பிள்ளைகளும் இருக்க வேண்டும் . மொத்தத்தில் அனைத்தும் சிறப்பு. இதை பணியை மேற்கொண்டு தரும் உங்கள் பணிக்கும் பாராட்டுக்கள்\nகுழந்தைகளின் படைப்புகள் பாராட்ட படவேண்டியவை... அருமை\nசே. குமார் 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:23\nஅன்பை தேடி,,அன்பு 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:11\nஉண்மையிலே இந்த பதிவை பகிர்ந்த அண்ணனுக்கு அன்புவின் அன்பான நன்றி\nகுட்டன் 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:41\nகவிதை, ஜோக்,கதை எல்லாம் டாப் கிளாஸ்\nகுட்டன் 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:42\nathira 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:19\nநிலவு, விடாமுயற்சிக் கவிதைகள் ரொம்பவே பிடித்திருக்கு எனக்கு.\nநகைச்சுவை சூப்பர். மொத்தத்தில் பதிவு அழகு.\nவல்லத்தான் 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:26\nதுரைடேனியல் 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:21\nகவிதை, கதை, பொன்மொழிகள், நகைச்சுவை என்று அனைத்து துறைகளிலுமே இந்த தலைமுறையினர் வல்லவர்களாக இருப்பது பெருமிதமாக இருக்கிறது. அவர்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்\nஇரவின் புன்னகை 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 11:26\nAsiya Omar 16 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 1:00\nவழக்கம் போல் பகிர்வு அருமை.பாராட்டுக்கள்.\nஸ்ரீராம். 16 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 6:17\nஅம்மாவுக்கு முதல் கவிதை முதல் விடா முயற்சி வரை எல்லாமே மனதில் இருத்திக் கொள்ளவேண்டிய வரிகள்.\nSeeni 16 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 6:41\nபதிவு அருமையாக வந்துள்ளது தனபாலன்,கூடுதலாக மின்சாரம் இருந்தால்...\nபடித்து விட்டு தங்களின் கருத்துக்களை கூறவும்.\nஎன்ற டைமிங் டையலாக் மிக அருமை\nNKS.ஹாஜா மைதீன் 16 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 9:37\nSrini Vasan 16 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 9:45\nபொதுநலத்துடன் கூடிய நல்ல கவிதைகளின் தொகுப்பு\nகுழந்தைகளின் படைப்புகள் அனைத்தும் மிக அருமை\nஎங்கிருந்து உங்களுக்கு நேரம் கிடைக்கிறது, இத்தனை செய்ய\nபுலவர் சா இராமாநுசம் 16 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:25\nதனித்து எடுத்துக்காட்டி சொல்ல ஏதுமில்லை\nபெயரில்லா 16 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:40\nநல்ல பதிவு (தலைப்பு). ஆனால் வாசிக்க நேரமில்லை. வாசித்து விட்டு கருத்து சொல்கின்றேன்.\nவருண் 16 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:16\nசெருப்பாக பிறக்க வேண்டும்... ஏனெனில்,\nஅப்பாவின் காலில் மிதிபட அல்ல,\nஎன்னை சு���ந்த அவரை நான் ஒரு முறையாவது\n எழுதிய மகன்/மகள் வரப்போகும் எக்காலத்திலும் இதேபோல் உணர்ந்தால் நல்லதுதான்\nDifferent தமிழ் 16 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:42\nதொடரட்டும் உங்கள் வெற்றி பதிவுகள் ..\nசிட்டுக்குருவி 16 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:50\nரசித்துப் படித்தேன் உங்களுடைய சில பதிவுகள் மிஸ் ஆகிவிட்டது படித்து விட்டு வருகிறேன் சார்\nகரந்தை ஜெயக்குமார் 17 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 5:31\nஅருமையான கவிதைகள் அய்யா. விடா முயற்சி கவிதை அனைவரின் மனதையும் கவரும் என்பதில் ஐயமில்லை. நன்றி\nதங்கராசா ஜீவராஜ் 17 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 7:04\nபாச மலர் / Paasa Malar 17 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:01\nகுழந்தைகளின் அறிவு பிரமிக்க வைக்கிறது..\nஅதிரை அபூபக்கர் 17 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:02\nபதிவை இரசித்தேன்... நல்ல கலக்கல்\nபெயரில்லா 17 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:08\nநிலவன்பன் 17 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:10\nபெயரில்லா 17 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:29\nசகோதரா தங்கள் கவிதைகள் கட்டுரை நகைச்சுவை அனைத்தும் மிக நன்று.\nநிறைந்த நல்வாழ்த்து. ஆனாலும் தங்களுக்கு மிகமிக ஆசை அதிகம்.\nஏன் இப்படி அளவிற்கு அதிகமாக ஆக்கம் எழுதுகிறீர்கள் ஒரு தடவைக்கு\nஒரு அளவாக எழுதுங்களேன். ஒரு அளவு வைத்து எழுதுவது சிறப்பு என்பது என் கருத்து இனி தங்கள் விருப்பம்.\nகலாகுமரன் 18 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:50\n\"மொபைல் மசாலா \" ரொம்ப பிடித்திருந்தது. கலெக்சன் ப்ரமாதம் சார். பல்சுவை விருந்து.\nமுத்தரசு 19 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 8:36\nSRH 19 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:14\nஆகா என்ன ஒரு அற்புதமான பாதுவு அண்ணா கதை சுருக்கம் அத்துடன் கவிதை பெருக்கம் சூப்பர்\nமாதேவி 21 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:18\nகவிதை, பொன்மொழி அனைத்தும் அருமை.\nதங்களுடைய அம்மா கவிதை அருமை\ns suresh 1 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:34\nயுவராணியின் கதையும், அதை ஒட்டிய கருத்தும் அருமை.\nமாற்றுப்பார்வை 12 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:46\nபதிவை இரசித்தேன். அனைத்துமே அருமை\nvanathy 18 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:42\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\n01) வலைப்பூ ஆரம்பிக்க... 02) அவசியமான கேட்ஜெட் சேர்க்க... 03) பதிவுத் திருட்டை கண்டுபிடிக்க... 04) மின்னஞ்சல் பற்றி அறிய... 05) அழகாக பதிவு எழுத... 06) தளங்களை விரைவாக திறக்க... 07) நமக்கான திரட்டி எது... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 17) வலைப்பதிவுக்கான பூட்டு 18) வலைப்பூவில் பாதுகாப்பும் முக்கியம்...\nபுதிய பதிவுகளை பெறுவதற்கு :\nஎனக்கு பிடித்த பதிவுகளை படிக்க......\nஎனது பதிவுகளை மட்டும் படிக்க......\nமுன்னணி பிடித்த பத்து பதிவுகள்............\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)\nமனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன\nஇன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை\nமனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன\nநன்றி மறவாத நல்ல மனம் போதும்...\nஉன்னை அறிந்தால்... (பகுதி 1)\nமனித மனங்களின் சிறு ஆய்வுகள்..........\nஎன்னைப் பற்றி ஆய்வு (SET 1) ISO Part 4\nவீண்முயற்சி... விடாமுயற்சி... (பகுதி 4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2011/07/4-7-2011.html", "date_download": "2018-07-21T19:09:33Z", "digest": "sha1:5WEVBU44XHKN6DMNLVFWDHMHQKC2KC7B", "length": 5025, "nlines": 170, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: போட்டோ டூன் 4-7-2011", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\n:) குசும்பு குறைவா இருக்கே..\nயே தில் மாங்கே மோர்\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/apple-related/parallels-released-parallels-desktop-40.html", "date_download": "2018-07-21T19:15:47Z", "digest": "sha1:TMFRJPMPROAE5CRF5UCB4ERLKZ22OA6X", "length": 4868, "nlines": 74, "source_domain": "oorodi.com", "title": "Parallels released Parallels Desktop 4.0", "raw_content": "\nஅப்பிள் கணினிகளில் வின்டோஸ் மென்பொருள்களை இயங்க வைக்க உதவும் மென்பொருள்களில் பிரபலமான மென்பொருள் Parallels நிறுவனத்தின் Parallels Desktop for Mac. இவர்கள் தமது மென்பொருளின் பதிப்பு நான்கினை இப்போது வெளியிட்டிருக்கின்றார்கள்.\nஅப்பிள் கணினி பயன்படுத்துபவர்கள் இம்மென்பொருளினை பயன்படுத்தி விரும்பிய வின்டோஸ் மென்பொருள்களை தங்கள் கணினிகளில் நிறுவிக்கொள்ள முடியும்.\nபதிப்பு நான்கில் உள்ள முக்கிய வசதிகளாவன..\n13 கார்த்திகை, 2008 அன்று எழுதப்பட்டது. 2 பின்னூட்டங்கள்\n« மைக்ரோசொவ்ற் இற்கு எதிராய் ஒன்றிணைகின்றன ரஸ்யாவும் கியூபாவும்.\nஒபாமா இலங்கையில் பிறந்திருந்தால். »\nsharon சொல்லுகின்றார்: - reply\n2:48 பிப இல் கார்த்திகை 25, 2008\nபகீ சொல்லுகின்றார்: - reply\n11:21 முப இல் மார்கழி 5, 2008\nசரோன் வாங்க, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selventhiran.blogspot.com/2007/06/blog-post_11.html", "date_download": "2018-07-21T19:12:13Z", "digest": "sha1:OC4GTXZXDII4GLDXY46P7YSQNWV55SMT", "length": 15529, "nlines": 210, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: பேச்சலர்ஸ் பர்ஸில் பணம் சேர", "raw_content": "\nபேச்சலர்ஸ் பர்ஸில் பணம் சேர\n'ஹட்ச் அலைபேசி' நிறுவனத்தில் மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர் நண்பர் மாணிக்கம். பேச்சலரான அவரது மாதக்கடைசி தொலைபேசி அழைப்புகளுக்கு பயப்படாதவர்களே இல்லை. \"மச்சான் நீ எங்க இருக்க ஒரு அர்ஜண்ட். பைவ் ஹண்டரடு ரூபிஸ் வேணும்\" எனும் வெற்றிச் செய்தியை ஒவ்வொரு மாதமும் ஓங்கி ஒலிக்கச் செய்பவர். இந்த முறை அவர் பப்பு (அதாங்க பருப்பு) என்னிடம் வேகவில்லை. உறுதியாக மறுத்துவிட்டேன். ஐந்து லகரம் சம்பளம் வாங்கும் மாணிக்கத்திடம் மாதக்கடைசியில் கையேந்தாமல் இருக்க பதினைந்து யோசனைகளை சொன்னேன்.\n1. பசி எடுத்தாலோ அல்லது டீ குடிக்க வேண்டும் என்ற உணர்வு எழுந்தாலோ கம்பெனிக்கு ஆள் தேடாமல் தனியாக போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்.\n2. மாதம் 5 லிட்டருக்கு மேல் பெட்ரோல் போடாதீர்கள். 5*60 = 300 கிலோமீட்டருக்கும் மேல் வண்டி ஓட்ட வேண்டியிருந்தால் (அது உங்கள் சொந்த வேலையாக இல்லாத பட்சத்தில்) கம்பெனியில் பெட்ரோல் க்ளைம் கேட்டு வாங்குங்கள்.\n3. சினிமா, ஷாப்பிங், பொருட்காட்சி, வேறு ஏதேனும் ஷோக்கள் எதுவாயினும் மாதத்திற்கு ஒன்றுதான் எனத் தீர்மானியுங்கள். திராபை படங்களுக்கும் பத்து இருபது பேரை இழுத்துச் செல்லாதீர்கள்.\n4. வாசிக்கப்படாமல் உங்களிடம் இருக்கும் புத்தகங்களின் பட்டியல் ஒன்றை தயார் செய்து முகம் பார்க்கும் கண்ணாடி அருகே ஒட்டுங்கள். வேறு பொழுதுபோக்கை மனம் நாடும்போது படிக்க வேண்டிய புத்தங்கள் கண்முன் நிழலாடும்.\n5. காலை உணவு -25; மதியம் உணவு-35; இரவு உணவு - 25; என ஒரு நாளைக்கு அதிகபட்சம் சாப்பாடு தேவையை ரூ.100/-க்குள் முடிக்க பாருங்கள்.\n6. பையில் 200 ரூபாய்க்கு மேல் வைத்து பழகாதீர்கள்.\n7. மலிவாக கிடைக்கிறதே என தேவையில்லாததை வாங்காதீர்கள். பிறகு தேவையுள்ளதை வாங்க பணம் இருக்காது.\n8. நாய் பழக்கம் வேட்டியை கிழிக்கும் என்பார்கள். பெண்களுடான பழக்கம் பர்ஸை பதம் பார்க்கும். கூடுமானவரை 'கேர்ள் பிரண்டோடு' ஊர் சுற்றுவதை தவிர்க்கவும். முடியாத பட்சம் அவளிடம் ஜபர்தஸ்த் காட்டாமலாவது இருக்க வேண்டும்.\n9. சுயமாக முகச்சவரம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.\n10. வண்டி, செல்போன், இரவல் கொடுப்பது, வாங்குவது இரண்டையும் தவிருங்கள்.\n11. இரவு சரியான நேரத்திற்கு படுக்கைக்கு செல்லுங்கள். இது பல்வேறு வழிகளில் உங்களுக்கு உதவும்.\n12. உங்கள் துணிகளை நீங்களே துவையுங்கள்.\n13. கிரெடிட் கார்டு இருந்தால் இரண்டாக வெட்டி எந்த வங்கியில் வாங்கினீர்களோ அந்த வங்கிகே திருப்பி அனுப்புங்கள்.\n14. மச்சான் ஒரு சிகரெட் வாங்கிகொடுறா, ஒரு காபி சொல்லு மாதிரி சில்லறை கேஸ்களின் சகவாசத்தை ஒழியுங்கள்.\n15. அடிக்கடி எனக்கு போன் செய்யாதீர்கள்.\nநம், அன்றைய நாளின் நடவடிக்கையை ஒரு 5 நிமுடம் சிந்தித்து பார்த்து... நிவர்த்தி செய்தாலே பணத்தை சேமிக்கலாம்.\nதென்றல் உங்களை தோரணம் கட்டி வரவேற்���ிறேன். இப்போதுதான் தங்களுக்கு மிக நீண்ட பின்னுட்டம் இட்டேன். படித்துவிட்டு சொல்லுங்கள்.\nநாகப்பன் - புகழேந்தி சொல்வது போல 'ஒரு ரூபாய் சேமிப்பது ஒரு ரூபாய் சம்பாதிப்பதற்கு சமம்' என்பதை மனதில் நிறுத்தினால் எவரிடமும் கையெந்த வேண்டியதில்லை.\nவாசிக்கப்படாமல் உங்களிடம் இருக்கும் புத்தகங்களின் பட்டியல் ஒன்றை தயார் செய்து முகம் பார்க்கும் கண்ணாடி அருகே ஒட்டுங்கள். வேறு பொழுதுபோக்கை மனம் நாடும்போது படிக்க வேண்டிய புத்தங்கள் கண்முன் நிழலாடும்.\nகடன் கேட்டால் அள்ளி தர வேண்டாமோ செல்வத்திற்கே இந்திரன் ஆயிற்றே நீங்கள்\nநீங்களும் கண்ணாடியில் பட்டியல் எழுதி ஒட்டுபவரா , நான் அவ்வாறு ஒட்டி கண்ணாடி,மற்றும் சுவர் எல்லாம் வெறும் பட்டியல் தோரணம் தான் மிஞ்சியது\nஆனால் அதனாலும் ஒரு பயன் உண்டு, செய்து முடிக்காமல் உள்ளவை எவை என்று அறிந்து கொள்ள வசதியாக போனது.புகைவண்டி கால அட்டவணை எப்போ வண்டி வரும் என்று தெரிவித்தாலும் நடைமுறையில் அது எத்தனை மணி நேரம் தாமதம் என்று அறியத்தான் பயன்படும்\nவவ்வால் என் விடுதியறையும் பட்டியல்களால் மட்டுமே அலங்கரிக்கப்பட்டுள்ளது.\n//5. காலை உணவு -25; மதியம் உணவு-35; இரவு உணவு - 25; என ஒரு நாளைக்கு அதிகபட்சம் சாப்பாடு தேவையை ரூ.100/-க்குள் முடிக்க பாருங்கள்.//\nநல்ல சமையல் அறை இருந்தால் , தானே சமைத்து உண்ணலாம். ஒரு வேளையாவது.\n\"தாமிராவிற்காக\" எழுதிய பதிவில் இருந்து வருகிறேன். மிக அருமையான யோசனைகள்.\nஉங்களோட இந்தப் பதிவை சுட்டியா கொடுக்கலாமா\nவருகைக்கு நன்றி மங்களூர் சிவா...\nஎன்ன புதுகைத் தென்றல், இப்படி கேட்டுட்டீங்க... உங்களுக்கு இல்லாததா...\nகோவையில் அக்ரி எக்ஸ்போ 2007\nபெரியாரின் தோல்விக்கு யார் காரணம்\nஅப்துல்கலாம் ஏன் ஜனாதிபதி ஆக கூடாது\nஆசிப் மீரான் வீட்டருகே காண்டா மிருகம்\nமேலதிகாரியின் டார்ச்சரில் இருந்து தப்பிக்க வேண்டும...\nபுதிய தொழில் தொடங்குகிறார் ஜெயலலிதா\nஅந்த ஒரு கோடியை யாரிடம் கொடுக்க வேண்டும்\nபேச்சலர்ஸ் பர்ஸில் பணம் சேர\nடிராஃபிக் ராமசாமிக்கு பதவி கொடுங்கள்\nஆண்டவராகிய ஏசு பாகம் - 2\nவெற்றிநடை போடும் விகடன் பிரசுரம்\nஇப்படித்தான் இருக்கிறது வலைப்பூ உலகம்\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2015/03/blog-post_24.html", "date_download": "2018-07-21T19:16:56Z", "digest": "sha1:IJBB5ZQ5OQS5NLFE6CCEBICIRDKHWHUO", "length": 9368, "nlines": 234, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: தேர்வு", "raw_content": "\nகரந்தை ஜெயக்குமார் 24 March 2015 at 17:26\nஇது போன்ற சூழ்நிலை மாணவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்\nகோபம் தவிர்த்தால் தேவையற்ற மன்னிப்புக்கள் குறையும் சிறப்பான பதிவு\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nஆரோவில் மழலையர்ப்பள்ளியின் ஆண்டு விழா\nஆனந்த ஜோதி ஆண்டு விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nவெண்பா மேடை - 83\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2016/07/blog-post_5.html", "date_download": "2018-07-21T19:19:32Z", "digest": "sha1:JYOCFWM437MKCN5VGFGQVECVT3LFSBST", "length": 14250, "nlines": 243, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: அப்பா-திரைப்படம்", "raw_content": "\nபெற்றோர்கள் தங்களது கனவுகளை குழந்தைகள் மீது சுமத்தி பந்தயக்குதிரைகளாக்கி ஓட விட்டு, சமூகத்தால் கற்பிக்கப்பட்ட தவறான பாதையில் செல்ல நாம் எப்படித்துடிக்கிறோம் என்பதை தோலுரித்துக்காட்டுகிறது.\nஆண்குழந்தை பிறந்த உடன் சமூகத்தை நேசிக்கும் நல்ல மனிதனாக உருவாக்க வேண்டும் என்ற இலட்சியமே நம்மை திரையினுள் இழுத்துக்கொண்டு விடுகிறது.\nபெற்றோர்கள் எதற்கும் லாயக்கில்லாத கௌரவம் என்ற கோடரியால் தங்களைத்தாங்களே வெட்டிக்கொள்வதை சுட்டிக்காட்டுகிறது.\nபிராய்லர் கோழிகளாக பிள்ளைகள் உருவாக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்கின்றது.\nவாழ்க்கையை குழந்தைகளுக்கு கற்றுத்தர பெற்றோர்கள் கடமைப்பட்டவர்கள் என்பதை உணர்த்துகின்றது.\nமுதன்முதலாக திருநங்கைகளை நல்ல பார்வைக்கொண்டு பார்க்க வைத்துள்ளது.\nநீச்சல் பயிற்சியாளரைப் பெண்ணாக காட்டுவதன் மூலம் சமூகத்தில் பெண்களை மரியாதையுடன் அடையாளப்படுத்துகிறது.\n”அப்பாக்கிட்ட சொல்லமுடிந்த செயல்களையே செய் ”என குழந்தைகளுக்கு தனக்குத்தானே சுயக்கட்டுப்பாடுகளை உண்டாக்க கற்றுத்தருகின்றது.\nபருவவயது மாற்றம் இயல்பான ஒன்றே என்று உணர்ந்த அப்பாவாக குழந்தைகளின் தடுமாற்றங்களைப்போக்கி சகதுணைகளை மதிக்க செய்ய வைக்கின்ற அணுகுமுறைக்கு சமுத்திரகனி அவர்களுக்கு ஒரு ஆசிரியராக மனம் நிறைந்த பாராட்டுக்களை அள்ளித்தர வைக்கின்றது.\nமதிப்பெண்களால் குழந்தைகளின் கழுத்தில் சுருக்கிடப்படுவதை சாட்டையால் அடித்து சுட்டுகின்றது.\nஎந்த சமரசமும் இன்றி கோழிப்பண்ணைகள் போல குழந்தைகளை சித்ரவதை செய்கின்ற உண்மையை உலகுக்கு பறை சாற்றுகின்றது.\nதனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் அவமானப்பட்டு கூனிக்குறுகி நிற்பதைக்காட்டி கலங்க வைக்கின்றது.\nபெற்றோர்களின் அறியாமையால் குழந்தைகளின் எதிர்காலம் சீரழிக்கப்படுவதை சுட்டிக்காட்டுகின்றது..\nகுழந்தைகளை குழந்தைகளாக நடத்த உணர்த்திய அப்பா திரைப்படத்தின் இயக்குநர் சமுத்திரகனி அவர்களுக்கு சமூகத்தைச் சீரழிக்கின்ற சினிமாக்களுக்கு மத்தியில் எந்த வித ஆபாசமும் இன்றி ,டூயட் இன்றி காசுக்காக விலை போகாமல் சமூக அக்கறையோடு எடுத்திருப்பதற்கு வாழ்த்துகளும் நன்றியும்....\nஇப்படிப்பட்ட படங்களே நாட்டுக்குத்தேவை ...\nநல்லதோர் அறிமுகம். சாட்டை பிடித்திருந்தது. அப்பாவும் பார்க்க நினைத்திருக்கிறேன். எப்போது என்பது தான் பெரிய கேள்விக்குறி....\nஅவசியம் காண வேண்டிய படம்.....\nஅருமையான திரைப்படம் என்பது அவசியம் காண வேண்டிய படம்..\nதங��களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nநடமாடும் தமிழ் நூலகம்-மதிப்பிற்குரிய பேராசிரியர் க...\nவீதி கலை இலக்கியக்களம் 29 ஆவது கூட்டம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nவெண்பா மேடை - 83\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/195066/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-07-21T19:31:01Z", "digest": "sha1:QDOKYRVY6GGOMSZ7VPFZIRTTADSWGA5G", "length": 8438, "nlines": 146, "source_domain": "www.hirunews.lk", "title": "இலங்கையின் சுகாதார சேவைக்கு உலக வங்கி கடனுதவி - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஇலங்கையின் சுகாதார சேவைக்கு உலக வங்கி கடனுதவி\nஇலங்கையின் சுகாதார சேவை வழங்கல் தரமுயர்த்தலுக்காக, உலக வங்கி 200 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கவுள்ளது.\nஇதற்கான அனுமதியை வங்கியின் பணிப்பாளர்கள் சபை இன்று வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.\nஏழ்மையில் வசிக்கும் மக்களது சுகாதார சேவைகளை பூர்த்தி செய்தல�� மற்றும் தொற்றா நோய்களை அடையாளம் கண்டு முகாமை செய்தல் ஆகிய இலக்குகளில் இந்த கடன்தொகை வழங்கப்படவுள்ளது.\nஇலங்கையின் சுகாதாரத்துறை திருப்திகரமான வளர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறது.\nஇருந்தாலும், தெற்காசிய நாடுகளில், அதிக வயதாகும் சனத்தொகையை கொண்ட நாடு என்ற அடிப்படையில், சுகாதாரத் சேவையின் முன்னேற்றம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.\nஇதன் அடிப்படையிலேயே இந்த கடன் ஊடாக வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண அலுவலகம் யாழில்\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின்...\n'விருந்தக கண்காட்சி' 20ஆம் திகதி\nவெளிநாட்டவர்கள் உட்பட பலர் பங்கு...\nதேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்த வேலைத்திட்டம்\nஅரசாங்கம் தேசிய கைத்தொழில் துறையை...\n'என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்ட முறைமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அங்குரார்ப்பணம்\n'என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்ட...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று(13.06.2018) வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று(20.06.2018) வெளியிட்டுள்ள...\nகொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று (15.02.2018) வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/10/blog-post_0.html", "date_download": "2018-07-21T19:38:17Z", "digest": "sha1:HKYGERVBXHPUKEMV4LYMEMEIWSQSSYI7", "length": 1918, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஇன் சொற்களின் விலை அற்பம்;\nஆனால் அதன் மதிப்போ அதிகம்.\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/santhanams-sakka-podu-podu-raja-press-meet-stills/", "date_download": "2018-07-21T19:19:19Z", "digest": "sha1:7RPKU73FZSGCMN2QDJZD77OP3AYT5AGA", "length": 3631, "nlines": 55, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "Santhanam's Sakka Podu Podu Raja Press Meet Stills -", "raw_content": "\nNextஆடியோ வெளியீட்டுக்கு முன்பே ‘நிமிர்’ படத்தை வாங்கிய விஜய் டிவி\n“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘\nகனிமவளங்களைப் பாதுகாப்பவராக நடிக்கும் மன்சூரலிகான்\nதொடரும் தியேட்டர் திருட்டு… அமைச்சரிடம் போன தயாரிப்பாளர்கள்…\n‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்..\n‘வஞ்சகர் உலகம்’ வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை\nஅரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்…\nபேய்ப் படங்களுக்கு ஓய்வு கொடுக்க வரும் ’பார்த்திபன் காதல்’\n’நகல்’ குழுவில் இணையவிருக்கும் அந்த முக்கிய நடிகர் யார்\n‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது\nசரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’\n‘அருவி’ ‘அறம்’ ‘விக்ரம் வேதா’ படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘குரங்கு பொம்மை’\nஎன் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2016/01/15/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-26-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:41:09Z", "digest": "sha1:3H24XRMRDV5LGR6VP5XS3G5WGXVM6OXN", "length": 3411, "nlines": 49, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "ஜனவரி 26 சம்பவங்கள் – chinnuadhithya", "raw_content": "\n1530 ஜனவரி 26 ம் நாளில் இந்தியாவில் மொகலாயப் பேரரசை தோற்றுவித்த பாபர் மறைந்தார்.\n1539 ஜனவரி 26ல் ஷெர்ஷா ஹூமாயுனைப் போரில் தோற்கடித்தார். அதே நாளில் ஜஹாங்கீர் மறைந்தார்.\n1792 ஜனவரி 26ல் மைசூர் மன்னர் திப்பு சுலதானுக்கும் கிழக்கிந்திய கம்பெனியாருக்கும் போர் மூண்டது.\n1814 ஜனவரி 26ல் கிழக்கிந்திய கம்பெனிகள் திப்புவுடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டனர்.\nஜனவரி 26ல் கொல்கத்தாவுக்கும் மும்பைக்கும் இடையே முதல்முதலாக ரயில் போக்குவரத்து 1872 ல் தொடங்கியது.\n1929 ஜனவரி 26 ல் முதல் உலகப்போரில் பிரிட்டன் துருக்கியைக் கைப்பற்றியது.\n1930 ஜனவரி 26ல் லாகூரில் உள்ள ரவி ஆற்றங்கரையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் இந்தியாவைச் சுதந்திர நாடாக்குவோம் என்று விடுதலை போராட்ட வீரர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர்.\n1950 ஜனவரி 26ல் நம் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.\nPosted in பொது அற்வு\nPrevious postஅருள் தந்த அருகம்புல்\nNext postஎண்களின் வரிசையில் இராமாயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/125419-priyamanaval-shooting-spot-rounds.html", "date_download": "2018-07-21T19:29:59Z", "digest": "sha1:DN5VPKAJ7M34QNWHVLCGQ2L7F6UOQVTC", "length": 34964, "nlines": 432, "source_domain": "cinema.vikatan.com", "title": "`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்!' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்! பகுதி 7 | priyamanaval shooting spot rounds", "raw_content": "\nஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் `சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் `சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு\n`இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - கலங்கும் தீப்���ெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள் - முறைக்கேட்டை மறைக்க எரிக்கப்பட்டதா - முறைக்கேட்டை மறைக்க எரிக்கப்பட்டதா `எளிமையான வாழ்க்கை வாழுங்கள்’ - தமிழில் பேசி அசத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nபுலி வடிவத்தில் நின்று அசத்திய 2,000 மாணவிகள் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - ராமநாதபுரம் அருகே 60 வயது முதியவர் கைது `காவிரி நீர் கடைமடை வரை செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமநாதபுரம் அருகே 60 வயது முதியவர் கைது `காவிரி நீர் கடைமடை வரை செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\n`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்\nபிரியமானவள் தொடரின் ஷூட்டிங் ஸ்பாட் அரட்டைகள்.\nசினிமா ஷூட்டிங் என்பது மூன்று மாதங்களிலோ ஆறு மாதங்களிலோ முடிவடைந்துவிடக்கூடியது. சீரியல் படப்பிடிப்புகள் வருடக் கணக்கில் நடக்கின்றன. இந்த நெடிய பயணம் நட்சத்திரங்களிடையே நிரந்தரப் பிணைப்பை உண்டாக்க, சீரியல் படப்பிடிப்புத் தளங்களை எட்டிப் பார்த்தாலே, அன்பு, வம்பு, கோபம், குதூகலம், அரட்டை, ஜாலி, கேலி என ஒரு குடும்பத்தில் இருக்கக்கூடிய அத்தனை அம்சங்களையும் அங்கும் காண முடிகிறது. சீரியல் பிரியர்களுக்காக ‘விகடன் ஒளித்திரை’ உருவாக்கித் தந்திருக்கும் அப்படியொரு குடும்பம், சன் டி.வியில் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகிற ‘பிரியமானவள்’ குடும்பம். பத்து சதம் (ஆயிரம் எபிசோடு) அடித்த பின்னும் அசராமல் நின்று ஆடிக்கொண்டிருக்கிற இந்த டீம் உடனேயே இந்த வார ஷூட்டிங்ல மீட்டிங்.\nஉமா (பிரவீனா) குடும்பத்தைச் சந்திக்க நாம் சென்றநேரம், ஓர் உச்சி வெயில் வேளை. சம்பந்திகளான கிருஷ்ணனும் (சுபலேக சுதாகர்) ராஜாராமும் ஒன்றாக அமர்ந்திருக்க, அன்று மாலை எடுக்க இருக்கிற காட்சிகள் குறித்து அவர்களிடம் விவரித்துக் கொண்டிருந்தார், தொடரின் இயக்குநர் விக்ரமாதித்தன். அந்த ஹால் முழுக்கப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.\n``இன்னைக்கு இங்க விசேஷம் சார். எங்கள��ட பேரன், பேத்திக்குப் பெயர் சூட்டு விழா நடக்குது. அவந்திகா (சிவரஞ்சனி), பூமிகா குழந்தைகளுக்குப் பெயர்கள்லாம்கூட செலக்ட் பண்ணிட்டோம். நல்ல நேரத்துலதான் நீங்க வந்திருக்கீங்க. நீங்களும் விழாவுல கலந்துக்கோங்க\" என நம்மை வரவேற்றார், விக்ரமாதித்தன். அப்போது பக்கத்து அறை ஒன்றிலிருந்து ‘ஹேய்ய்ய்ய்’ என இரைச்சல்.\nஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\n`சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்\n`சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு\n``அங்க ரியலா ஒரு கொண்டாட்டம் போயிட்டிருக்கு. அவந்திகாவுக்கு இன்னைக்குப் (மே 17) பிறந்தநாள். ஆளாளுக்கு வாழ்த்துறதும், பரிசுகளைத் தர்றதுமா இருக்காங்க. ஷூட்டிங் பிஸி தெரியாம, கேக்கூட வாங்கி வெச்சிருக்காங்க. இந்தக் காலத்துப் பசங்க. டைரக்டரும் அனுமதி தந்திட்டார்னு நினைக்கிறேன். அதான், இந்த ஆர்ப்பாட்டம்\" என்றார், சுபலேக சுதாகர்.\nசத்தம் வந்த அறைக்குள் என்ட்ரி ஆனோம். பர்த்டே பேபி அவந்திகா மையமாக இருக்க, இசை, பூமிகா, பிரபா, திலீபன் ஆகியோர் அவருக்கு வாழ்த்துசொல்லி, ‘ஹேப்பி பர்த்டே’ பாடிக்கொண்டிருந்தனர். கணவர் நடராஜை ஸ்பாட்டில் காணவில்லை. தன் உயரமுள்ள டெடி பியர் ஒன்றை அக்காவுக்குப் பரிசளிக்கக் காத்திருந்தார், பூமிகா. அவந்திகாவுக்கு நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டுப் பேசினோம்.\n``இப்போ ரெண்டு மூணு வருடமா என்னோட வீட்டுலகூட செலிபிரேஷன் சிம்பிள்தான். பிரியமான இந்தக் குடும்பத்துல அசத்திடுறாங்க. காலையில ஷூட்டிங் கிளம்புறப்பவே, இன்னைக்கு என்ன சர்பிரைஸ் தரப்போறாங்கனு நினைச்சுக்கிட்டே வருவேன். எனக்குப் பிடிச்ச பரிசுப் பொருள்களை வாங்கித் தந்து சந்தோஷப்படுத்துறாங்க. கேக் கட் பண்ணித் திக்குமுக்காட வைக்கிறாங்க. இந்த 'பர்த்டே’க்கு நீங்க வந்தது இன்னும் சர்பிரைஸா இருக்கு. கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிறேன்\" என்கிறார்.\n``பர்த்டே மெசேஜ்’னு ஏதாச்சும் எடுத்து விடேன்\" என திலீபன் எடுத்துக்கொடுக்க, ``ஆயிரம் எபிசோடுகள் வரை ஆதரவு தந்த மக்களே... அந்த ஆதரவை இன்னொரு ஆயிரம் எபிசோடுகளுக்குக் கன்டினியூ பண்ணுங்களேன்னு கேட்டுக்கிறேன்\" என்றவர், \"என்னோட ரசிகர்கள் சிலர் பர்த்டேவை ஞாபகம் வெச்சிருந்து இங்கேயே வாழ்த்த வந்திருக்காங்கனா பாருங்க. வெளியில வெயிட் பண்றாங்களாம்\n``ஏய், அவங்கெல்லாம் ஷூட்டிங் பார்க்க வழக்கமா வர்றவங்கடி. உன்னைக் கலாய்க்கிறதுக்காக ஃபேன்ஸ், பர்த்டேனு பிரபா எடுத்து விட்டிருக்கான். நம்பிட்டியா நீ\" என இசை விஷயத்தை உடைக்க, கூட்டம் எழுப்பிய கூச்சல் அடங்க சில நிமிடங்களானது.\n``ஃபிராடு, ஃபிராடு. எப்பப் பாரு வாயைத் திறந்தா பொய்\" எனப் பிரபாவை அடிக்கப் பாய்ந்தார், அவந்திகா. இன்னொருபுறம், ``பூமிகா, அந்தக் கரடி பொம்மை எல்லோரும் காசு போட்டு வாங்கினது. சபையில மறக்காம அதையும் பதிவு பண்ணிடுறேன். உன் பாச அக்காகிட்ட நீ மட்டும் வாங்கித் தந்ததா சொல்லிடாத\" எனப் பிரபாவை அடிக்கப் பாய்ந்தார், அவந்திகா. இன்னொருபுறம், ``பூமிகா, அந்தக் கரடி பொம்மை எல்லோரும் காசு போட்டு வாங்கினது. சபையில மறக்காம அதையும் பதிவு பண்ணிடுறேன். உன் பாச அக்காகிட்ட நீ மட்டும் வாங்கித் தந்ததா சொல்லிடாத\" என திலீபன் பூமிகாவிடம் லந்து செய்து கொண்டிருந்தார்.\n``இங்கே பார்க்குறீங்கல்ல... இந்தக் கொண்டாட்டமான சூழல்தான் பெரும்பாலும் நிலவும். ஆயிரமாவது எபிசோடைத் தொட்டதையும் சில நாளுக்கு முன் இப்படித்தான் கொண்டாடினாங்க. இன்னைக்கு ஜெனரேஷன் எதுலேயும் திருப்தியடையாத ரகமா இருக்கு. நாம என்னதான் வித்தியாசமா பண்ணினாலும், ‘அடுத்து என்ன’ங்கிற மாதிரி பார்க்கிறாங்க. இப்படிப்பட்ட மக்களை திருப்தியடைய வெச்சு ஒரு சீரியல் 1000 எபிசோடுகளைக் கடந்திருக்குனா, அது சாதாரண விஷயமில்லை. ஆனா, எனக்கு இந்தக் கொண்டாட்டங்கள்ல கலந்துக்கிறதுல எல்லாம் விருப்பம் கிடையாது. தவிர, 'கொண்டாட்டம் நடக்கட்டும், தப்பில்லை, அதேநேரம் வேலையிலேயும் கருத்தா இருங்க’னு சமயத்துல சொல்லிடுவேன். அதனால, என்னை யாரும் கட்டாயப்படுத்தவும் மாட்டாங்க.’ என்கிறார், இவர்.\nஉணவு இடைவேளைக்குப் பிந்தைய ஷூட்டிங் தொடங்கும் நேரம் வந்ததும் அங்கு வந்தார், நடராஜாக நடிக்கும் விஜய். சீரியலிலும் நிஜ வாழ்க்கையிலும் அவந்திகாவின் கணவர். ``சப்போர்ட் பண்ற மக்களுக்குத் தேங்க்ஸ் சொல்லிடுங்க ப்ரோ\" என்றவரிடம், ``காதல் மனைவிக்கு என்ன பிறந்தநாள் பரிசு தரப்போறீங்க\" என்றோம். அதற்குள் அலைபேசி அழைக்க, நகர்ந்தார் விஜய்.\nஉமாவிடம் பேசியபோது, ``மூத்த மருமகளுக்குக் காலையிலயே 'மனசுபோல வாழ்க்கை அமையட்டும்னு வாழ்த்தியாச்சு. நல்லதா நாலு விஷயங்களை சொல்லித்தர நாங்க ரெடி. பெரியவங்க என்ன சொன்னாலும் அதுல அர்த்தம் இருக்கும். அதைக் கேட்டுப் புரிஞ்சு நடந்துக்கணும். அவந்திகா பக்குவமான பொண்ணு. இந்த சீரியல் மூலமாதான் அவ கல்யாணமும் நடந்தது. நல்லது கெட்டது எதுனு தெரிஞ்சு வாழ கத்துக்கோனு சொல்லியிருக்கேன்\" என்றார்.\nமாலை இரண்டு குழந்தைகளுக்கும் பெயர் சூட்டும் விழா இனிதே நடந்தேறியது. ``அப்படியே அவந்திகாவுக்குக் கேக் கட் பண்ணவும் ரெடி பண்ணிடுங்கப்பா\" என்ற இயக்குநர், \"சீரியல் இன்டஸ்ட்ரி முன்ன மாதிரி இல்லை. இப்போ பரபரப்பா போயிட்டிருக்கு. முன்னவிட அதிக நிமிடங்கள் கன்டென்ட் தரவேண்டியிருக்கு. அதனால, காலையில ஷூட்டிங் தொடங்கிடுச்சுனா ஓடிக்கிட்டே இருப்போம். ரேட்டிங், டுவிஸ்ட்னு எல்லாத்தையும் கவனிக்கணுமே அதுக்கிடையில, இந்த மாதிரியான சின்னச் சின்ன விஷயங்கள்தான் ரிலாக்ஸ் தருது அதுக்கிடையில, இந்த மாதிரியான சின்னச் சின்ன விஷயங்கள்தான் ரிலாக்ஸ் தருது\" என்றவர், ``இந்த உழைப்புக்குப் பலனா மக்களோட சப்போர்ட் கிடைக்குது. அதுதான், எங்களோட பெரிய சந்தோஷம். அந்த சந்தோஷத்தைத் தக்கவெச்சுக்க ஓடிக்கிட்டிருக்கோம்\" என்றவர், ``இந்த உழைப்புக்குப் பலனா மக்களோட சப்போர்ட் கிடைக்குது. அதுதான், எங்களோட பெரிய சந்தோஷம். அந்த சந்தோஷத்தைத் தக்கவெச்சுக்க ஓடிக்கிட்டிருக்கோம்\nசீரியலில் அடுத்து நிகழவிருக்கும் திருப்பங்கள் என்னவாம்\n``இலங்கையில இருந்து அகதியா தப்பி வந்த பொண்ணு, உமா. தமிழ்நாட்டுல வளர்ந்து வந்தப்போ, ராமேஸ்வரத்துல வசிச்ச கிருஷ்ணனுக்கு உமாவைப் பிடிச்சுப்போக, அவங்க தம்பதிகளாகிடுறாங்க. அவங்களுக்கு நாலு பையன்கள். பையன்கள் தலையெடுத்த பிறகு, பிசினஸும் வளர, அந்தக் குடும்பம் உயருது. கிருஷ்ணனைக் கட்டிக்க விரும்பின இன்னொரு பொண்ணு குடும்பம், கிருஷ்ணன் – உமா கல்யாணத்தால கடுப்பாகி எதிரியாகிடுது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தர்மா கிருஷ்ணன் குடும்பத்தைப் பழி வாங்கத் துடிக்கிறார். இந்த ரெண்டு குடும்பத்துக்கும் பகை வளர்ந்துக்கிட்டே இருக்கிறப்போ, மனநோயாளிகளைக் கடத்திட்டு போய் சில பல விஷயங்களைச் செய்து காசு பார்க்கிற த��்மாவோட சட்டவிரோத வேலைகளை அம்பலப்படுத்த, கிருஷ்ணனின் ஒரு மகனே மனநோயாளியா நடிச்சு தர்மா கும்பலுக்குள் நுழைகிறார். தர்மா கிருஷ்ணனின் மகனைக் கண்டுபிடித்து விடுகிறாரா, கிருஷ்ணன் குடும்பத்தைப் பழிவாங்க தர்மா செய்கிற ஒரு பெரிய செயலில், கிருஷ்ணனுக்கு என்ன ஆகிறது அடுத்த சில நாள்களில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியப்போகிறது\" என்று முடித்தார் இயக்குநர்.\n``ஆர்யாவோட முடிவு அப்போ தப்பா தெரிஞ்சது... இப்போ..’’ - `எங்க வீட்டு மாப்பிள்ளை' சீதாலட்சுமி\nஅய்யனார் ராஜன் Follow Following\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nகம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி\n``ஜெயலலிதாவைவிட கெட்டிக்கார பழனிசாமி, மோடிக்கு அடிமையாக இருப்பது ஏன்\nஹரீஷ் கல்யாண் - ரைஸாவின் `பியார் பிரேமா காதல்’ ட்ரெய்லர்..\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ரா\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகி\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்\n```எஸ்'ங்கிற எழுத்துலதான் எங்க குழந்தைக்கு பேர் வைப்போம்'' - சில்வியா சாண்டி\nகிருத்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா\nநான்தான் டெட்பூல் 2 பேசுகிறேன்... #DeadPool2 படம் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://riyazahmedk.wordpress.com/2012/04/13/book-review-banker-to-the-poor-from-textbooks-to-reality/", "date_download": "2018-07-21T18:53:04Z", "digest": "sha1:VFDBFSAPLKGFM7BUFFQ57ZZAM6RL5FRL", "length": 16817, "nlines": 99, "source_domain": "riyazahmedk.wordpress.com", "title": "Book review ” BANKER TO THE POOR” : From Textbooks to Reality | RIYAZ AHMED.K", "raw_content": "\n முடிஞ்சிரும்னுதான் நெனைக்கிறேன். தினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன். தல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக்கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுனால தாக்கு பிடிக்க முடியல.\n” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா\nசோனா தொழில்நுட்பகல்லூரி கலைவிழாவில் மாணவர்கள் பேச்சு சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் – தமிழ் இலக்கிய மன்றம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்திவருகின்றது. “கலைவிழா 2016″ நிகழ்சிகள் நேற்று சோனா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டிமன்றத்தில் ” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா” என்ற தலைப்பில் சோனா கல்லூரி மாணவர்கள் பேசினர். பட்டிமன்றத்திற்கு புலவர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உறவு நட்பு என்று இரு அணிகளாக பிரிந்து […]\nவீடு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. நகருக்கு சற்று வெளியே என்பதால்,இயற்கையோடு கொஞ்சம் இணைந்து வாழ்வதுபோல் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வளவாக இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை கிடைக்கவில்லை. சுற்றிலும் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் எல்லைகள், போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களின் புகைமண்டலங்கள், ஆரவாரம், ஆர்ப்பாட்டம், என்று வளர்ந்த நகருக்கே உண்டான சூழலில், செயற்கையாய் நகர்ந்துவிட்டது இந்த பத்து வருடங்கள். இப்போது கொஞ்சம் இயற்கையை ரசிக்க முடிகிறது. உணரமுடிகிறது.\n ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன். இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வட���த்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.\nமுந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா\nதூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம் பண்டைப்பெரும் புகழ் உடையாமோ இல்லையா பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா\n விடுமுறை நாளில்தானே நமக்கு தூக்கம் வராது.. எப்போதும் போல கையில் புத்தகத்துடன் மொட்டைமாடியில் நின்றுகொண்டிருக்கிறேன். “மார்க்ஸின் மூலதனம் பற்றி எங்கெல்ஸ்..” – வாங்கி இரண்டு வருடங்கள் இருக்கும், ஆனாலும் இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. ஏனோ படிக்க முடியவில்லை. நான் தான் படிக்காமல் போட்டுவிட்டேன் என்று நினைத்தால், நேற்று பாவம் “தில்லை”யும் தினறிவிட்டான். தில்லை-மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறான். நேற்று கல்லூரி அரைநாள் என்பதால் இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்டோம். பார்த்ததுமே.. “சார் ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-07-21T18:47:31Z", "digest": "sha1:66N2TTYBWG6FSYJT7GAEHNUCMIKUWHTB", "length": 4036, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெண்ணி (புரதம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவெண்ணி (ஆல்புமின், Albumin) என்பது நீரில் கரையும் தன்மை உடைய எந்தவொரு புரதப் பொருளையும் குறிக்கும். இவை அடர்ந்த உப்புக்கரைசலிலும் ஓரளவிற்குக் கரையும் தன்மை க��ண்டவை. வெப்ப ஆற்றலால், இப்பொருள் திரிபடைந்து திரளத்தொடங்கும். இப்பொருளின் வெண் நிறம் பற்றி வெண்ணி என்று பெயர் பெற்றது. இவ்வகைப் பொருட்கள் கோழி முட்டை போன்ற முட்டைகளில் உள்ள வெள்ளைக்கருவிலும் உள்ளன. ஆனால் இவற்றை வெள்ளைக்கரு அல்லது வெண்ணிக்கரு என்னும் பெயரால் அழைக்கப்படும். வெண்ணிகளில் மிகவும் பரவலாக அறியப்படுவது குருதியில் உள்ள வெண்ணிதான் என்றாலும் இவற்றில் சில வகை ஆற்றலை சேமித்து வைக்கும் பொருளாகவும் உள்ளன, சில செடிகொடிகளின் விதைகளிலேயும் உள்ளன. குருதியில் உள்ள வெண்ணியானது மஞ்சள் நிறக் குருதிநீர்மத்தில் உள்ள புரதப்பொருட்களில் 60% ஆகும். இந்த வெண்ணிப் பொருட்கள் கல்லீரலில் உருவாகின்றன.\nசமைப்பதற்காக உடைக்கப்பட்ட முட்டை - இதில் தெரியும் வெண்ணிறப் பகுதி பெரும்பாலும் ஆல்புமின் புரதங்கள் மற்றும் நீரால் ஆனது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/literature/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF.html", "date_download": "2018-07-21T19:27:27Z", "digest": "sha1:RDGUCMPWQAE7SGACIURFDB2T7DBJAU73", "length": 10112, "nlines": 109, "source_domain": "oorodi.com", "title": "நற்சிந்தனை பற்றி.....", "raw_content": "\nசிவயோக சுவாமிகள்(யோகர் சுவாமிகள் பற்றி அறிய http://kanaga_sritharan.tripod.com/yogaswami.htm இங்கு செல்லுங்கள்) அருளிய திருப்பாடல்களே நற்சிந்தனை எனப்படுவன. இவை திங்கள்தோறும் சிவதொண்டன் இதழில் வெளிவந்தவை (சிவதொண்டன் இதழ் இன்றளவும் சிவதொண்டன் சபையினரால் வெளியிடப்படுகின்றது). பின்னர் இவை 1959 இல் தொகுக்கப்பெற்று புத்தகமாக வெளிவந்தன. இப்பாடல்கள் அனைத்தும் எளிய இனிய தமிழ் நடையில் அமைந்தன. நற்சிந்தனைச் செய்யுள்கள் ஞானப்பொக்கிசமாயும், வேதோபநிடத ஆகம சாரமாயும் விளங்குவன.\nதன்னை அறிந்தால் தவம் வேறில்லை.\nதன்னை அறிந்தால் தவம்வே றில்லைத்\nதன்னை அறிந்தால் தான்வே றில்லைத்\nதன்னை அறியச் சகலமு மில்லைத்\nதன்னை அறிந்தவர் தாபத ராமே\nபொன்னை யன்றிப் பொற்பணி யில்லை\nஎன்னை யன்றி ஈசன்வே றில்லைத்\nதன்னை யன்றிச் சகம்வே றில்லைத்\nதன்னை அறிந்தவர் தத்துவா தீதரே\nஆதியும் இல்லை அந்தமும் இல்லை\nநீதியும் இல்லை நெறியும் இல்லை\nசாதியும் இல்லை சமயமும் இல்லை\nஓதி உணர்ந்தவர் உறுதி மொழியே\nநன்மையுந் தீமையும் நங்கட் கில்��ைத்\nதொன்மையும் புதுமையும் தூயோர்க் கில்லை\nஅன்னையுந் தந்தையும் ஆன்மாவுக் கில்லைச்\nசொன்ன சுருதியின் துணிபிது வாமே\nகாலமு மில்லைக் கட்டு மில்லை\nமூலமு மில்லை முடிபு மில்லை\nஞாலமு மில்லை நமனு மில்லைச்\nசால அறிந்த தவத்தி னோர்க்கே.\n3 மார்கழி, 2006 அன்று எழுதப்பட்டது. 8 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: நற்சிந்தனை, யோகர் சுவாமிகள்\n« நானும் ஒரு சர்வே..\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\n4:54 பிப இல் மார்கழி 3, 2006\nதிரு மந்திரப் பாடல்களின் தாக்கம் உண்டு. தவிர்க்கமுடியாதது.\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\n4:54 பிப இல் மார்கழி 3, 2006\nதிரு மந்திரப் பாடல்களின் தாக்கம் உண்டு. தவிர்க்கமுடியாதது.\nகுமரன் (Kumaran) சொல்லுகின்றார்: - reply\n5:17 பிப இல் மார்கழி 3, 2006\nஅருமையான பாடல்கள் பகீ. யோகர் சுவாமிகளின் பாடல்களில் சித்தர் பாடல்களில் இருக்கும் தத்துவங்களும் அத்வைதத் தத்துவமும் மிளிர்கின்றன. இட்டதற்கு நன்றி.\nகுமரன் (Kumaran) சொல்லுகின்றார்: - reply\n5:24 பிப இல் மார்கழி 3, 2006\nஅருமையான பாடல்கள் பகீ. யோகர் சுவாமிகளின் பாடல்களில் சித்தர் பாடல்களில் இருக்கும் தத்துவங்களும் அத்வைதத் தத்துவமும் மிளிர்கின்றன. இட்டதற்கு நன்றி.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n5:26 பிப இல் மார்கழி 3, 2006\nயோகன் குமரன் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. நானும் அவதானித்திருக்கிறேன் திருமந்திரத்தின் எளிமையும் அழகும் யோகர் சுவாமிகளின் பாடல்களிலும் உண்டு\nபகீ சொல்லுகின்றார்: - reply\n5:26 பிப இல் மார்கழி 3, 2006\nயோகன் குமரன் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. நானும் அவதானித்திருக்கிறேன் திருமந்திரத்தின் எளிமையும் அழகும் யோகர் சுவாமிகளின் பாடல்களிலும் உண்டு\nகோபி சொல்லுகின்றார்: - reply\n8:52 முப இல் மார்கழி 5, 2006\nபகீ, நற்சிந்தனை முதற்பதிப்பில் விடுபட்ட பாடல்களையும் இணைத்து மேலுமிரு பதிப்புக்கள் வெளிவந்துள்ளன. 1976 அளவில் வெளிவந்த மூன்றாவது பதிப்பே கடைசியாக வெளிவந்ததாக இருக்க வேண்டும்.\nகோபி சொல்லுகின்றார்: - reply\n4:32 பிப இல் மார்கழி 5, 2006\nபகீ, நற்சிந்தனை முதற்பதிப்பில் விடுபட்ட பாடல்களையும் இணைத்து மேலுமிரு பதிப்புக்கள் வெளிவந்துள்ளன. 1976 அளவில் வெளிவந்த மூன்றாவது பதிப்பே கடைசியாக வெளிவந்ததாக இருக்க வேண்டும்.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்க���ும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2013/06/", "date_download": "2018-07-21T19:08:13Z", "digest": "sha1:RTBDSZLW737NLKWB43FPFCLCWIKLTEM4", "length": 24321, "nlines": 175, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி: June 2013", "raw_content": "\nயாத்திரையில் காணுயிர் TRAVEL- wild life\nஹனுமார் லாங்கூர் (Hanumar longur)\nஇந்த இனக்குரங்கை விசாகப்பட்டிணம் விரைவு ரயிலில் வரும் போது காலை வேளையில் அறுவடை செய்த நெல் வயிலில் பாய்ந்து ஓடியது என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பிறகு புவனேஷ்வரில் உள்ள கந்தகிரி ஜைனத்துறவிகள் குகை வளாகத்துக்குள் பார்த்தேன். இவை பெண் வாங்கூரிடம் சிலசமயம் சண்டையிட்டு குட்டிக்குரங்கைப்பிடுங்கிக்கொன்று விடும்.\nநண்பர் வஜ்ரவேலு வின்டர் ஸ்கேட்டுடன்-கொனார்க்\nவின்டர் ஸ்கேட் (Winter skate)\nகோனார்க் கடற்கரையில் ஒரு மீனவ இளைஞன் இந்த வகை மீனைப்பிடித்து கரையில் கிடத்தியிருந்தான். அவன் நீண்ட மெலிதான கம்பியை கடலுக்குள் கரையிலிருந்தே 200 அடிக்கு விசிறிவிட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தான்.இது அழிந்து வரும் இனம். மனிதன் அளவுக்கதிகமாக பிடித்ததாலும், வின்டர் ஸ்கேட் முட்டையிடுவது குறைவு மேலும் குஞ்சு பொரிக்க இரண்டு வருஷங்கள் ஆகும்(endangered species) . இது எப்படி இந்த மீனவக் குப்பத்து இளைஞனுக்கு மாட்டியது என வியப்பாக இருந்தது.\nசிலிக்கா லேக் (Chilika lake) கில் படகில் சென்ற போது\nஎரவாடி டால்பின்களைப்பார்த்தேன். இவை திமிங்கலத்துக்கு உறவு.\nஅது போல நீரை உமிலும்.இது கடலும் ஆறும் கலக்கும் இடங்களில்\nகாணலாம். மீனவர், மீன்களைத்தங்கள் வலையில் விழலைக்க\nஎரவாடி டால்பின்களை அதன் குரலில் ஒலித்துக் கூப்பிட, அவை வர,\nமீன்கள் வலைக்குள்ளே வீழும். இவைகளைப்பழக்கி கண்காட்சி\nமின் கம்பத்தில் பொரி மைனா கூடு (கொனார்க்)\nபுரி, தேர் வீதியில் காளை\nஇந்தியகிழக்குக்கடற்கரை ஓரமாக யாத்திரையின் போது\nநான் பார்த்த பறவைகள் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமானால் பொரி மைனா மற்றும் பிணந்திண்ணிக்கழுகு பற்றிச்சொல்லலாம். விசாகப்பட்டிணம் விரைவு ரயிலில் சென்னையிலிருந்து விசாகப்பட்டிணம் சென்ற போது ரயில் இரவு முழுக்க ஓடி, காலை விடிந்து ஆந்திரப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஒரு சிறிய நீர் நிலையோரம் மூன்று பிணந்திண்ணிக்கழுகுகள் (Vulture) உட்கார்திருந்த்தைப்பார்த்தேன். என்ன வகைக் கழுகு என்று ரயில் வேகத்தில் தெரியவில்லை. ஆந்திரா, ஒடிசாவில் பொரி மைனா நிறையக்கண்ணில் பட்டது. கோனார்க் கோவிலிலிருந்து வெளியில் வந்த போது மின்கம்பத்தின் மேல் பொரி மைனா கூடு வைத்திருந்ததைப்பார்த்தேன். ஜோடி மைனா அமர்ந்திருந்தது.அதிகமான கூட்டுப்பொருட்கள் காணப்பட்டது. இலைகள், தாவரக்குச்சிகள், புல், குப்பைகூளம் என ஒழுங்கற்ற உருண்டையில் இருந்தது. 15 to 25 அடி உயரத்தில் மரத்தில் ஒரு கூடு பார்த்தேன். Sturnus sordidus என்ற வகை பொரி மைனா சிறு வண்ண மாறுபாட்டில் இந்த வடகிழக்குப்பகுதியில் இருக்கும் என Dr. சலிம்அலி சொல்கிறார். சேறு, ஈரம், குப்பைகூளம், புல்வெளி இதற்கு பிடித்தமான பகுதிகள். நம்மூர் மைனா(Indian Myna) இந்தப்பகுதியில் உள்ளது. அதிகளவில் குரல் எழுப்புகிறது. பறக்கும் பொழுது அடிவயிறு வெள்ளையாகத்தெரிகிறது.\nமுகம் கருப்பும், நீண்டவாலும் கொண்ட பெரியகுரங்கு ஒன்று ரயில் ஆந்திர எல்லையில் ஓடிக்கொண்டிருக்கும் போது காலை வேளையில் அறுவடை செய்த வயல் வெளியில் வேகமாக ஓடியதைப்பார்த்தேன். அந்த வகை குரங்கு மற்றொன்றை புவனேஷ்வர் கந்தகிரியில் பார்த்தேன்.\nஒடிசா, புரியில் தேர் வீதி உலவும் காளைகள் குட்டையாக இருந்து வியப்பை ஊட்டின. தென்மேற்குப்பருவ மழை ஆரம்பித்து விட்டதால் பறவைகள் இனப்பெருக்கத்தைத்தொடங்கிவிட்டன. புரி Golden Beach பகுதியில் தங்கியிருந்தோம். அங்குள்ள மரங்களில் காகம், குருட்டுக்கொக்கு கூடுகள் பார்த்தேன். எங்கு சென்றாலும் நம்மைச்சுற்றியுள்ள காணுயிர்களைக்கண்டு ரசிக்க வேண்டும்.\nபோரா குகை நுழைவாயிலில் நண்பர் வஜ்ரவேலு\nகுகைகளில் விலங்குகள் தங்கும். தவம் மேற்கொள்ளும் ரிஷிகள், ஜைனத்துறவிகள் குகைகளில் தங்குவர். குகைகளுக்குள் வொளவால்கள் கூரைகளில் தொங்கிக்கொண்டிருக்கும். அதன் ��ாற்றம் மேலும் கீச்,கீச் ஒலியை வைத்துத்தெரிந்து கொள்ளலாம். குகைகள் குளிர்ச்சியாக இருக்கும். ஏனெனில் நீர் பாறையிலிருந்து சொட்டிக்கொண்டிருக்கும். நீரில் உள்ள humic acid பாறையிலிருக்கும் கால்சியம் கார்பனேட்-டுடன் கிரியை நடத்தி,ஆயிரக்கணக்கான வருஷங்கள் தாதுஉப்புகள் கலந்து வரும் மலைச்சிற்றாரு இந்த போரா குகைகளை செதுக்கியுள்ளது. இங்கு ஆழத்தில் சிவலிங்கம் உள்ளதால் சிவராத்திரி அன்று இரவு அக்கம் பக்கத்து மலைவாசிகளின் குழு நடனம், பாட்டு, தாளம் விடியல் வரை நடக்கும். குகைக்கு மேற்புறம் ரயில் இருப்புப்பாதை ஒன்று செல்கிறது. விசாகப்பட்டிணத்திலிருந்து 90 கி.மீ வடக்கே உள்ளது.கிழக்குத்தொடர்ச்சி மலையில் 800 – 1300 மீ உயரத்தில் அமைந்துள்ளது.\nவில்லியம் எனற ஆங்கிலேய புவியியல் நிபுணர் 1807-ல் இந்த குகையைக்கண்டு பிடித்தார். கால்சியம் பை கார்பனேட் குகை தாதுகளோடு கைகோர்த்து குகைக்குள் சிற்பங்கள் வடித்தது போல் இருக்கின்றன. இவை பார்ப்பவர் மனக்கற்பனை ஓட்டத்துக்குத்தக்கவாறு தெரியும். சிவபார்வதி, தாய்சேய், ரிஷிதாடி, புலி, பசு, முதலை எனப்பார்ப்பவர் கற்பனைக்குத்தக்கவாறு இந்த குகை சுவர்களிலிருந்து துருத்திக்கொண்டிருக்கும் stalagmites தோன்றும். வால் போல் தொங்கும் அமைப்புகள் stalactites ஆகும். 200 மீ தூரக்குகை. நாம் உள்ளே(trekking) நடப்பது 320 மீ. இந்த குகை ஆளை மிரட்டும் பெரிய குகை.வியப்பை ஊட்டக்கூடியது. இயற்கையின் கைவண்ணம்.\nஇது பற்றி சென்னையிலிருந்து விசாகப்பட்டிணம் ரயில் சினேகிதர் சொல்லித்தான் எங்கள் நிரலில் சேர்ந்தது.கோஸ்தானி ஆறு இங்குள்ள பள்ளத்தாக்கை வளப்படுத்துகிறது. 30000-50000 வருஷங்களுக்கு பழமையான பழங்குடியினர் வாழ்ந்ததற்கு அடையாளமாக, இங்கு ஆந்திர பல்கலை ஆராய்ச்சியில் பல கல்ஆயுதங்கள் கிடைத்துள்ளன. 150 மில்லியன் ஆண்டுகள் பழமையானது.இந்த குகையில் நடந்து கண்ணுற்றது வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவம்.\nசென்ற நாட்களில் மூவாயிரம் மைல்கள் கிழக்குக்கடற்கரை ஓரமாக யாத்திரை போனேன். விசாகப்பட்டிணம் மிகத்துரித ரயில், கோனார்க் விரைவு ரயில், மற்றும் கோரமண்டல் விரைவு ரயில் யாத்திரைக்கு உதவின. நடந்து, சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ ரிக்ஷா, கார்,பேருந்து, சிற்றுந்து, படகு, என நானும் நண்பரும் நகர்ந்து கொண்டே இருந்தோம். அந்தக்கால முனிவர்களும், சித்தர்���ளும், புத்தபிக்குகளும், ஜைனத்துறவிளும், சாதுக்களும் இப்படித்தான் காடு,மலை, கடற்கரை, கிராமம், நகரம், என நகர்ந்து கிடைப்பதை உண்டு, போய்க்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கென்ற நிரந்திர இருப்பிடம் இல்லை. நானும் நண்பர் வஜ்ரவேலுவும் இருவேளை மட்டும் உண்டு, சில வேளை ரொட்டித்துண்டுகள், கனிகளோடு பசியாற்றி, நிறைய நடந்தோம். சில வேளைகளில் ஐந்து மைல் கூட நடப்போம். இயற்கையோடு கலந்திருந்தோம். கடற்கரைகளில் மணல், உப்புகாற்று, நீலவானம், ஓம் என்று ஒலித்து வந்த அலைகளுடன் பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தை வியந்திருந்தோம்.வங்காள விரிகுடா சமுத்திரத்தின் Classic beach, சில்க்கா ஏரி, Golden beach,புரி, Rishikonda beach, RK beach, விசாகப்பட்டிணம், என சுற்றித்திரிந்தோம்.\nவிசாகப்பட்டிணத்தில் ஒரு நாள், கோனார்க்கில் ஒரு நாள், புரியில் இரு நாள், ரயிலில் இரு நாள் என ஆன்மா பயணத்திலேயே இருந்தது. அருகில் சொந்தம், நண்பர் குழாம், இல்லை. முற்றிலும் தெரியாத பாஷை, முகங்கள், பிரதேசம், சீதோஷ்ணம், உணவு என இருந்தாலும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என மனதை சமனப்படுத்தி, சில உடல் உபாதைகள், நித்திரை அசொளகரியங்கள் பொறுத்து யாத்திரை மேற்கொள்வது ஆன்மாவை பதப்படுத்தும். வீட்டைப்போல் வசதிகள் எதிர் பார்ப்பதும், அது இல்லாது போகும் போது கவலை, எரிச்சல், கோபம். சந்தோஷமின்மை வரக்கூடாது. எந்த அசொளகரியங்களிலும் குதாகலமாக இருக்கப்பழகுதல் ஆன்மாவுக்கும், மனதுக்கும் பயிற்சி. உடலை வருத்தி யாத்திரை செல்வது அந்தக்காலத்தில் நிகழ்த்தப்பட்டது. பசியை எப்போதும் உணர்ந்திர்ந்தனர். உணவு கிடைக்கும் போது உண்டனர். பசியறியாத யோகிக்கு யோகம் கைகூடாது.\nஆதி சங்கரா இந்த மாதிரி ஊர்தி, வசதிவாய்ப்புகள் இல்லாத போது நான்கு முறை காலடி, கேரளாவிலிருந்து இமயம் நடந்தே சென்றிருக்கிறார் என்றால் அவரது மன வலிமை எண்ணிப்பார்க்க வேண்டும். அப்போது காடுகளும், விலங்குகளும், விஷஜந்துக்களும், புயல், மழை, பாலமில்லா ஆறுகள், கரடு முரடான பாதைகள், உயர்ந்த மலைகள், குளிர் என எப்படி வாட்டி எடுத்திருக்கும். அப்பர், இமயமலை சென்ற போது கால்களும், கைகளும் கிழிந்து இரத்தம் சொட்டின. அவர்களை விட நாம் இப்போது வாழும் வாழ்க்கை சொகுசு மயமானது. இருந்தும் நாம் சலிப்பு, எரிச்சல், மனவருத்தம் கொள்கிறோம். ஏன் இப்போதிருப்பது போல அப்போது வசத��, வாய்ப்புகள் இல்லை. இருந்தும் நாம் நம் முன்னோரை விட சந்தோஷத்தில் இல்லை. ஏன் இப்போதிருப்பது போல அப்போது வசதி, வாய்ப்புகள் இல்லை. இருந்தும் நாம் நம் முன்னோரை விட சந்தோஷத்தில் இல்லை. ஏன் எதையோ எதிர் பார்த்துக்காத்திருக்கிறோம். திருப்தியற்ற மனநிலையில் உள்ளோம்.ஏன் எதையோ எதிர் பார்த்துக்காத்திருக்கிறோம். திருப்தியற்ற மனநிலையில் உள்ளோம்.ஏன் எவனொருவன் மனதளவில் திருப்தியோடு இயற்கைக்கு நன்றி பகர்ந்து கிடைப்பதை உண்டு, பிறரோடு பகிர்ந்து வாழ்கிறானோ அவனே செல்வந்தன்.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nயாத்திரையில் காணுயிர் TRAVEL- wild life ஹனுமா...\nபொரி மைனா (கொனார்க்)மின் கம்பத்தில் பொரி மைனா கூடு...\nTRAVEL போரா குகை நுழைவாயிலில் நண்பர் வஜ்ரவேலு ...\nரிஷி கொன்டா கடற்கரை,விசாகப்பட்டிணம்Travel யாத்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tntjssb.blogspot.com/2011/05/blog-post_04.html", "date_download": "2018-07-21T19:22:35Z", "digest": "sha1:JGWFLIUYFRMREKIPHDPUFGJ6C2NNQ6O3", "length": 10957, "nlines": 55, "source_domain": "tntjssb.blogspot.com", "title": "தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெற்கு தெரு கிளை - கீழக்கரை...", "raw_content": "\nஅல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb\nகிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.\nகிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன.\nஇவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.\nஉடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.\nஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.\nகிராம்புப் பொடியை வறுத்து அரை கிர��ம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.\nநான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.\nசிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.\nகிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.\nமுப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.\nகிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.\n3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.\nதசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.\nகிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.\nகண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.\nசமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.\nPosted by T N T J - தெற்குத்தெரு கிளை , கீழக்கரை .\nதினம் ஒரு திரு குர்ஆன் வசனம்\n இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறு��ீராக\nTNTJ தெற்கு தெரு கிளை பதிவுகளை Email லில் பெற ..\nகுர்ஆன்னை எளிதாக ஓத கீழை உள்ள போட்டோவை கிளிக் செய்யவும்\nTNTJSSB யைஉங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே தரப்பட்டுள்ள html scriptயை எடுத்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-21T19:44:04Z", "digest": "sha1:NHDHIBB4QLR22OR5YSOIZFWAB2KDQRQA", "length": 6237, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உலோகப்போலிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அசுட்டட்டைன்‎ (1 பகு, 1 பக்.)\n► ஆண்டிமனி‎ (2 பகு, 2 பக்.)\n► ஆர்செனிக்‎ (1 பகு, 1 பக்.)\n► சிலிக்கான்‎ (2 பகு, 2 பக்.)\n► செருமேனியம்‎ (1 பகு, 1 பக்.)\n► தெலூரியம்‎ (1 பகு, 1 பக்.)\n► போரான்‎ (1 பகு, 2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2012, 20:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000019477.html", "date_download": "2018-07-21T18:54:04Z", "digest": "sha1:ME7QA2X5UPPWZJVLHVN3SD555CYLCHUC", "length": 5549, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "விமானப் பயணிகள் கையேடு", "raw_content": "Home :: பயணம் :: விமானப் பயணிகள் கையேடு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசேது சமுத்திரம் கப்பல் கால்வாய் நிலவைத் தேடும் வானம் கொடூரக் கொலை வழக்குகள்\nப்ரியா கல்யாணராமன் சிறுகதைகள் வீட்டுக்கொரு மருத்துவர் பருப்புகள்\nஆவி உலகம் 5 வாரங்களில் இந்தி கற்றுக் கொள்ளுங்கள் ஸ்ரீ நாலாயிர திவ்யப்பிரபந்தம் இரண்டாயிரம்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சு���் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://garudasevai.blogspot.com/2008/12/blog-post.html", "date_download": "2018-07-21T19:29:38Z", "digest": "sha1:XG667BOCL7CHWQDD6GLSPXVSSK53ARKW", "length": 18728, "nlines": 168, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: அலர்மேல் மங்கை தாயார் கருட சேவை", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nஅலர்மேல் மங்கை தாயார் கருட சேவை\nஅகலகில்லேன் இறையும் என்று திருமாலின் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் திருச்சானூர் அலர்மேல் மங்கைத்தாயாருக்கு கார்த்திகை பஞ்சமி திதியை தீர்த்த நாளாகக் கொண்டு பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. அது போலவே சென்னை திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்திலும் தாயாருக்கு பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.\nஅப்பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் மாலை தாயார் கருட வாகன சேவை தந்தருளுகின்றார். அன்னையின் அருட்கோலத்தின் சில காட்சிகள்.\nவிளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே சோதி மணி விளக்கே சீதேவி பொன்மணியே அந்தி விளக்கே அலங்கார நாயகியே காந்தி விளக்கே காமாக்ஷித் தாயாரே பசும்பொன் விளக்கு வைத்துப் பஞ்சுத் திரிப்போட்டுக் குளம் போல எண்ணெய் விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன் ஏற்றினேன் நெய் விளக்கு எந்தன் குடிவிளக்கு வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான் விளங்க மாளிகையில் சோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான் மாங்கல்யப் பிச்சை மடிப் பிச்சை தாரும் அம்மா சந்தான பிச்சையுடன் தனங்களும் தாரும் அம்மா பெட்டி நிறைய பூஷணங்கள் தாரும் அம்மா பட்டி நிறைய பால் பசுவை தாரும் அம்மா கொட்டகை நிறைய குதிரைகளைத் தாரும் அம்மா புகழுடம்பைத் தாரும் அம்மா பக்கத்தில் நில்லும் அம்மா அல்லும் புகழும் அண்டையிலே நில்லும் அம்மா.\nகருட வாகனத்தில் அலர்மேல் மங்கைத் தாயார்\nசேவித்து எழுந்திருந்தேன் தேவி வடிவம் கண்டேன்\nவச்சிர கிரீடம் கண்டேன் வைடூரிய மேனி கண்டேன்\nமுத்துக்கொண்டை கண்டேன் முழுப்பச்சை மாலை கண்டேன்\nஉரிமுடி கண்டேன் தாழை மடல் சூடக்ண்டேன்\nபின்னழகு கண்டேன் பிறை போல நெற்றி கண்டேன்\nசாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவம் கண்டேன்\nகமலத்திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்\nமார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்\nகைவளையல் கலகலென்னக் கனையாழி மின்னக்கண்டேன்\nதங்க ஒட்டியாணம் தகதகென ஜொலிக்கக் கண்டேன்\nகாலில் சிலம்பு கண்டேன் காலாழி பீலி கண்டேன்\nமங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்\nஅன்னையே அருந்துணையே அருகிருந்து காரும் அம்மா\nவந்த வினை அகற்றி மஹாபாக்கியம் தாரும் அம்மா\nதாயாகும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்\nமாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்.\nசென்னை சௌகார்பேட்டை ஜெனரல் முத்தையா முதலி தெரு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் தாயாரின் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் போது தாயார் பெண் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றார் பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளன்று. அது போலவே பெண் சிறிய திருவடியில் எட்டாம் நாள் தாயார் சேவை சாதிக்கின்றார்.\nஇக்கோவிலைப்பற்றி படிக்க நேர்ந்தது, கருட சேவையன்று சென்று தரிச்சிக்கலாம் என்று அடியேன் நினைத்திருந்தேன், ஆனால் மழை காரணமாக செல்ல முடியவில்லை . இவ்வருடம் வெறும் பெண் கருட வாகனத்தை தரிசனம் செய்யலாம். சென்ற தாயார் கருட சேவையின் போது வட நாட்டில் மஹா லக்ஷ்மி தாயாருக்கு வாகனமாக கருதப்படுவது எது என்று கேட்டிருந்தேன், அதற்கான பதில் ஆந்தை, ஆமாம் நாம் அபசகுன பறவையாகக் கருதும் ஆந்தைதான் தாயாரின் வாகனமாக கருதபப்டுகின்றது. வங்காளத்தில் துர்கா பூஜையின் போது துர்க்கையம்மனுடன் மகள்களாக மஹாலக்ஷ்மியும், மஹா சரஸ்வதியும் எழுந்தருளும் போது ஆந்தை வாகனத்தை காணலாம்.\nLabels: அலர் மேல் மங்கைத் தாயார், கார்த்திகை பிரம்மோற்சவம், பெண் கருட சேவை\nஅந்த கருடாழ்வார் கண்ணும் மூக்கும் அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுது\nநமக்குதான் ஆந்தை கெட்டதுன்னு சொல்றோம். ஆங்கிலக் கதைகளில் பார்த்தால் wise owl என்றுதான் இருக்கு.\nமகளுக்கு அலர்மேல் மங்கை என்றுதான் ஜாதகப் பெயர் வச்சுருக்கோம். வீட்டில் அவள் அம்லு.\n//அந்த கருடாழ்வார் கண்ணும் மூக்கும் அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுது\nகருடன் என்றாலே உயரம், வலிமை, கம்பீரம் அல்லவா துளசியம்மா.\n//மகளுக்கு அலர்மேல் மங்கை என்றுதான் ஜாதகப் பெயர் வச்சுருக்கோம். வீட்டில் அவள் அம்லு.//\nஅலர்மேல் மங்கைக்கு, தாயார்- பெருமாள் எல்லா நலங்களையும் வளங்களையும் அருள பிரார்த்திக்கின்றேன்.\n//நமக்குதான் ஆந்தை கெட்ட���ுன்னு சொல்றோம். ஆங்கிலக் கதைகளில் பார்த்தால் wise owl என்றுதான் இருக்கு.//\nநம்பிக்கைகள் மாறி மாறி உள்ளன. நாம் மூத்தவளூக்கு ஆந்தை வாகனம் என்று கொள்வதால் அபசகுனமானது என்று எண்ணுகிரோமோ\nஅற்புதமான சேவையை காண வைத்ததற்கு நன்றி கைலாஷி ஐயா..\nசென்ற முறை சென்னை வந்த போது ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் ஆலயத்துக்கு செல்லலாம் என்று நினைத்தேன்.. முடியவில்லை.. சென்ற முறை நாச்சியார் கோவிலுக்கு செல்ல வேண்டியதைப் போல்.. தேசிகர் தரிசனத்திற்கும் வேண்டிக் கொள்கிறேன்..\nசீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.\nபெண் கருட சேவை நான் கேள்விப்படாத ஒன்று.. இதற்குரிய விளக்கங்கள் ஏதும் உண்டா இல்லை தற்காலத்தில் ஏற்பட்ட வழக்கங்களில் ஒன்றா\n//சென்ற முறை சென்னை வந்த போது ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் ஆலயத்துக்கு செல்லலாம் என்று நினைத்தேன்.. முடியவில்லை.. சென்ற முறை நாச்சியார் கோவிலுக்கு செல்ல வேண்டியதைப் போல்.. தேசிகர் தரிசனத்திற்கும் வேண்டிக் கொள்கிறேன்.//\nதங்கள் வேண்டுதலை திருவேங்கடமுடியான் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன். வேதாந்த தேசிகர் ஆலயத்தில் வெள்ளி இராமரும், சக்கரத்தாழ்வாரும் மிகவும் அருமை மறக்காமல் சேவிக்கவும்.\n//பெண் கருட சேவை நான் கேள்விப்படாத ஒன்று.. இதற்குரிய விளக்கங்கள் ஏதும் உண்டா இல்லை தற்காலத்தில் ஏற்பட்ட வழக்கங்களில் ஒன்றா\nதாத்பர்யம் என்னவென்று தெரியவில்லை, அடுத்த தடவை அத்திருக்கோவில் செல்லும் போது விசாரித்து எழுதுகின்றேன் இராகவ் ஐயா.\n//தாத்பர்யம் என்னவென்று தெரியவில்லை, அடுத்த தடவை அத்திருக்கோவில் செல்லும் போது விசாரித்து எழுதுகின்றேன் இராகவ் ஐயா //\nநான் ஒரு சின்னப் பையன், என்னைய ஐயான்னு கூப்புடுறதா.. ராகவ்னே சொல்லுங்க :) இல்லன்னா ராகவான்னும் கூப்புடலாம்.\nபெண் கருட சேவை பற்றி அறிய காத்திருக்கிறேன், நன்றி.\n//தாயார் பெண் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றார் பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளன்று. அது போலவே பெண் சிறிய திருவடியில் எட்டாம் நாள் தாயார் சேவை சாதிக்கின்றார். ///\n இது இன்னிக்குத் தான் தெரியும் பெண் கருட சேவை என்றே ஆச்சரியம் தான், மற்றபடி ஆந்தை வாகனம் பார்க்கக் கிடைத்தது. நன்றி, அருமையான கருடசேவையைத் தந்தமைக்கு. ஜெயா தொலைக்காட்சியிலும் பார்க்கக் கிடைத்தது.\n//கருடன் என்றாலே உயர���், வலிமை, கம்பீரம்//\nஉண்மைதான். ரொம்ப அழகா இருக்கு தாயார் சேவை. பெண் கருடனும் வெகு அழகு. மிக்க நன்றி கைலாஷி.\nஎனக்குப் பிடிச்ச பாட்டு (ஸ்லோகம்). பொருத்தமா இட்டிருக்கீங்க :)\nவெளியூர் சென்று விட்டதால் உடனடியாக பின்னூட்டம் இடமுடியவில்லை மன்னிக்கவும், கீதாம்மா, கவிநயா, ராகவ் அவர்களே.\n//பெண் கருட சேவை பற்றி அறிய காத்திருக்கிறேன், நன்றி.//\nநிச்சயம் விசாரித்து எழுதுகின்றேன் இராகவ் அவர்களே.\n//எனக்குப் பிடிச்ச பாட்டு (ஸ்லோகம்\n//ஜெயா தொலைக்காட்சியிலும் பார்க்கக் கிடைத்தது.//\nஅலர்மேல் மங்கை தாயார் கருட சேவை\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavikavithai.blogspot.com/2013/05/blog-post_14.html?showComment=1397046320999", "date_download": "2018-07-21T19:36:56Z", "digest": "sha1:YE4VZ6K5JTVQZLFMPQZIPCNQNOCSNPHJ", "length": 4625, "nlines": 74, "source_domain": "kavikavithai.blogspot.com", "title": "நான் கடவுள் கொஞ்சம்....: மனதின் ஓசை....", "raw_content": "\nசமூகம் நினைக்கவே மிரண்டு போகும்\nஎதை எதையோ சர்வ சாதாரணமாய்\nat செவ்வாய், மே 14, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n14 மே, 2013 ’அன்று’ முற்பகல் 1:28\n14 மே, 2013 ’அன்று’ முற்பகல் 1:29\n9 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 5:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னை ரசிக்க வைத்த வலைப்பக்கங்கள்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nகோவையில் மார்ச் 25ம் தேதி ஞாயிறன்று ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\n* இப்படிக்கு அனீஷ் ஜெ *\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2013/10/blog-post_472.html", "date_download": "2018-07-21T19:39:05Z", "digest": "sha1:JQQXDIQRZ5VWVNQOLWYTT6ORIVOFY6U7", "length": 10111, "nlines": 71, "source_domain": "rssairam.blogspot.com", "title": "மனைவியை தந்தூரி அடுப்பில் எரித்த வழக்கு: மரண தண்டனை ரத்து. ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nமனைவியை தந்தூரி அடுப்பில் எரித்த வழக்கு: மரண தண்டனை ரத்து.\nமனைவியைக் கொன்று தந்தூரி அடுப்பில் எரித்த வழக்கில் குற்றவாளி சுஷில் சர்மாவ��க்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.\nஇந்த வழக்கில் சுஷில் சர்மாவுக்காக வாதாடிய வழக்கறிஞர், 'சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் சுஷில் சர்மாவுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இது அரிதினும் அரிதான வழக்கு அல்ல' எனத் தெரிவித்தார்.\nஇதை ஏற்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் மற்றும் ரஞ்சனா கோகாய் ஆகியோர் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்தனர். மேலும், 'இந்த கொலை சமூகத்திற்கு எதிரானது அல்ல. மனைவி மீது எழுந்த சந்தேகம் காரணமாக செய்யப்பட்டது.' எனக் கருத்து தெரிவித்தனர்.\nடெல்லி இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த சுஷில் சர்மா, தன் மனைவி நைனா சஹானிக்கு அவரது நண்பர் மத்லூப் கரமுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டார். இதனால், கடந்த ஜூலை 2, 1995-ல் நைனாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அவரது உடலை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அவற்றை டெல்லியின் ஜன்பத்திலுள்ள அசோக் யாத்ரி நிவாசின் பாக்யா எனும் உணவு விடுதியின் தந்தூரி அடுப்பில் போட்டு எரித்து சாம்பலாக்க முயன்றார். அப்போது இந்த வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்த வழக்கு தொடர்பாக, சுஷில் சர்மா, உணவு விடுதி மேலாளர் கேசவ் குமார் உட்பட 5 பேர் கைதுசெய்யப்பட்டனர். டெல்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நவம்பர் 3, 2003-ல் அளிக்கப்பட்ட தீர்ப்பில், கேசவ் குமாருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் சுஷில் சர்மாவுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. சுஷில் சர்மாவின் இந்த தண்டனையை, டெல்லி உயர் நீதிமன்றமும் மேல் முறையீட்டுத் தீர்ப்பில் உறுதி செய்தது.\nஇந்நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பின் தற்போது உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் சுஷில் சர்மாவின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.\nஇதனால், கடந்த 18 ஆண்டு களாக சிறையில் இருக்கும் சுஷில் சர்மா தண்டனை முடிந்து விடுதலை அடைய அதிக வாய்ப்புகள் உள்ளன.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும�� உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2014/06/", "date_download": "2018-07-21T19:17:25Z", "digest": "sha1:QOOQ42J3CPIWA6JRMT6Z2XSBJUNI7LH3", "length": 17527, "nlines": 173, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி: June 2014", "raw_content": "\nஅரும்பு மீசையிலிருந்த போது நின்னை\nவானில் வரிசையாய் உயரே பறந்து\nநீண்ட பொழுது தாமதிக்கும் பொறுமைசாலி\nஇலையுதிர்த்த மரங்களில் கும்பலாய் அமர்வு,\nநினைத்து தங்கள் எண்ணத்தோடு போவார்\nஒரேயொரு கருப்பு சேலை கொண்ட ஏழை\nநனைந்த சேலை உலர்த்துவது போல,\nகாலை வெய்யிலில் உலர்த்தி நிற்பாய்.\nநீர் உன் நாமத்தில் முதன்மையாயிற்று.\nகூட்டமாக குளத்தில் வரிசையில் விழுந்து\nதெப்பமாய் நனைந்து, மிதந்து, தாவி\n உங்கள் களிப்பு இவனுக்கும் தாவட்டும்.\nநீர் மூழிகிக்கப்பலென மாறும் காகமே\nமற்ற பறவைகளை ஒப்பிடும் போது வெண்முதுகு தினைக்குருவி இரவு தங்கும் விடுதி அலாதியானது. இப்பறவைகள் 3 (அ) 4 அறைகள் கொண்ட கூடு வைக்கோல் மற்றும் காய்ந்த புற்களால் கட்டுகிறது. அது 5 அங்குலக் குறுக்களவும், ஒரு வட்ட குழாயமைப்புடனும் உள்ளது. இரண்டு அங்குல அளவுக்கு இரு முனைகளில் வழி அமைத்துள்ளது. பின்புற வழி முன்புற வழியை விட சற்று சிறியது. பின்புற வழி ஆபத்துக்காலத்தில் தப்பிச்செல்லும் வழி. ய��ராவது எதிரி கூட்டுக்குள் வந்தால் தப்பிச்செல்ல அது வழி கொடுக்கும். எந்த மாதிரி முன் ஜாக்கிரதை பாருங்கள் இந்த கூட்டில் முட்டை வைத்து அடைகாத்து, குஞ்சு பொரித்த பிறகு உணவூட்டி அதைப் பிரிந்து விடும். இந்தக்கூடுகள் 6 (அ) 8 அடி உயரத்தில் வேலமரத்தில் கட்டுமானம் செய்யும். குஞ்சுகள் வளர்ந்து சென்ற பிறகு இந்தக்கூடுகளை தங்கும் விடுதியாக உபயோகிக்கும் இப் பறவை.\nபல முறை இம்மாதிரியான கூடுகளைப் பார்த்துள்ளேன். ஒரு சூரிய அஸ்தமன நேரத்தில், நீரற்றுப்போன சூலூர் குளப்படுகையுள் நடந்து கொண்டிருந்தேன். ஆரஞ்சு சூரியன் கருநீல மலைப்பின்னே விழும் நேரம். அந்த இதமான நேரத்தில் நான் ஒரு தினைக்குருவியின் கூட்டினை அடையாளம் கண்டேன். அதற்குள் முட்டை அல்லது குஞ்சுகள் இருக்குமா எனப் பார்த்தேன். அந்த நேரம் பார்த்து ஒரு ஜோடி தினைக்குருவிகள் எங்கிருந்தோ வந்து என்னை ஆச்சர்யப்படவைத்தன. அவை நான் இருக்கிறேன் என கூட்டுக்குள் நுழையாமல் அருகிலிருந்த ஒரு வேல மரத்தில் அமர்ந்தன. தினைக்குருவிகள் நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து போகக்காத்திருந்தன. நான் பத்தடி நகர்ந்து, ஒரு சிறு மரத்தின் பின்பு ஒளிந்து கொண்டேன். ஆனால் பறவைகள் கூட்டில் நுழையாமல் தயங்கின. சிறிது நேரத்தில், ஆதவன் மறைய இரவின் கருப்புத்துணி விரிய, ஜோடி தினைக்கருவிகள் மெதுவாக கூட்டுக்கருகில் வந்தமர்ந்தன. அவை இரவு தங்குவதற்கு காலியான கூட்டினை சில காலம் பயன் படுத்துவது எனக்கு வியப்பை வரவழைத்தது.\nஇன்னொரு முறை தில்லி முட்காடான ஊர்வேலங்காட்டில் இந்த மாதிரியான இரவு தங்கும் விடுதியாக உபயோகப்படுத்தும் கூட்டினைப்பார்த்தேன். இதை எப்படி முனைவர் சலீம் அலி விவரிக்கிறார் எனப்படித்து ஆனந்தப்படுங்கள். “ The nests are used as dormitories by the family till long after the young have flown.”\nசங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் பறவைகளை தூது விட்டிருக்கிறார்கள். காதலன்(தலைவன்) காதலிக்கு(தலைவி) தூது, தலைவி தலைவனுக்குத்தூது எனவும் ஆன்மிகஞானிகள், சிவபெருமானுக்கு பறவையைத்தூதாக அனுப்பியுள்ளனர். ஞானிகள் பறவை தூதில் சிவன் மீது இருக்கும் அளவு கடந்த அன்பைவெளிப்படுத்தி தங்கள் குறையோடு முக்தியை வேண்டுவார்கள். காதலன், காதலி பரஸ்பரம் காதலோடு தங்கள் பிரிவின் துயரத்தை வெளிப்படுத்துவார்கள்.\nதூது பறவை மட்டுமல்லாது பணம், தமிழ், புகையிலை, காக்கையுடன் செருப்பு கூட தூது போயிருக்கிறது.\nபாராரே யெனையொருகால் தொழுகின்றேன் பாங்கமைந்த\nகாராருஞ் செழுநிறத்துப் பவளக்காற் கபோ தங்காள்\nதேராரும் நெடுவீதித் திருத்தோணி புரத்துறையும்\nநீராருஞ் சடையாருக் கென்நிலைமை நிகழ்த்தீரே.\nபவளக்காலி என்றால் Red Shank(Ref: டாக்டர் க. ரத்னம்- தமிழில் பறவை பெயர்கள்)இது காஷ்மிர், மற்றும் லடாக்கிலிருந்து தெற்கு வருவதை தொலைநோக்கி இல்லாத காலத்திலேயே ஞானசம்பந்தர் பவளக்காலியை சம்பந்தர் தேவாரத்தில் 7-ம் நூற்றாண்டில் இப்படிப்பதிவு செய்துள்ளார். அழகுற அமைந்த, சிகப்பு நிறத்துப் பவளம் போன்ற கால்களையுடைய பவளக் காலியே தேரோடும் நெடுவீதி கொண்டசீர்காழியில் உறையும் சிவபெருமானுக்கு, நீரில் நனைந்த சடையுடைய சிவபெருமானுக்கு எனதுப்பிரிவுத் துயரை சொல்லாயோ\nபறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்\nமறக்க்கில் லாமையும் வளைகள்நில் லாமையும்\nஉறக்கமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே.\n அறத்துக்கண்ணை உடைய சிவபெருமானை மறக்கமுடியாமல், எனது வளையல்கள் கைகளில் நிற்பதில்லை. இரவில் உறக்கம் வருவதில்லை என சிவனிடம் உணர்த்தக்கூடிய வலிமை உங்களிடம் உளது. ஆகையனால் எனது பிரிவாற்றாமையை உணர்த்துங்கள். என சுந்தரர் 9-ம் நூற்றாண்டில் பாடியுள்ளார்.\nஇலைகள்சோ லைத்தலை இருக்கும் வெண் ணாரைகாள்\nஅலைகொள்சூ லப்படை அடிகளா ரூரர்க்குக்\nகலைகள்சோர் கின்றதும் கனவளை கழன்றதும்\nமுலைகள்பீர் கொண்டதும் மொழியவல் லீர்களே.\nஎன் கலைகள் அனைத்தும் சோர்வுருகின்றன. தண்டைகள் கழலும் அளவுக்கு உடல் மெலிவுற்றேன். முலைகள் உனது பிரிவால் விம்மித்தணிகின்றன. இலைகள் அடர்ந்த சோலைகளில் இருக்கும் வெண்ணாரைகளே எனது பிரிவுப்பெருந்துன்பத்தை சிவபெருமானிடம் பகர்வாயா\nஇந்த பக்தி இலக்கியத்தில் சுந்தரர் தன்னை பிரிவாற்றாமையில் துயரப்படும் பெண்ணாக உருவகப்படுத்திப் பாடுகிறார். சிவபெருமான் ஒருவர் தான் இப்பிரபஞ்சத்தில் ஆடவர், மற்றெல்லா ஜீவராசிகளும் பெண்கள். எனவே எப்போதும் எந்த இன்பமும் நமக்கு நிலைத்திருக்காது. சிற்றின்ப நிலையிலிருந்து பேரின்ப நிலைக்குப் போகவேண்டும். அந்த உண்மை ஆடவனை அடைய பெண்களாகிய நாம் முயன்று பேரின்பநிலையில் அழுந்த வேண்டும். அது தான் முக்தி, மோட்சம்,கைலாச பிராப்திமற்றும் ஓஷோ சொல்லும் வெட்டவெளி யாகும்.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nநீர் காகம் சூரியக்குளியலிடும் நீர்காகங்கள் அரும்பு...\nபறவை விடு தூது Rose-ringed Parakeet (பச்சைக்கிளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmindia.gov.in/ta/former_pm/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:36:21Z", "digest": "sha1:QLHLJTGPMU6F6AMPBHKZL3OVR2NPZ4FB", "length": 18586, "nlines": 93, "source_domain": "www.pmindia.gov.in", "title": "திரு. பி.வி. நரசிம்ம ராவ் | இந்திய பிரதமர்", "raw_content": "\nதகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)\nஒப்பந்தப்புள்ளிகள் / தற்போதைய நிலை\nஅலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)\nதிட்டக் கண்காணிப்புக் குழுவின் பங்கு\nபிரதமரின் தேசிய நிவாரண நிதி\nஉங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்\nகடந்த கால நிர்வாகச் செயல்பாடு\nஉரைகள் / நேரடி நிகழ்வுகள்\nதகவல் சித்திரம் & மேற்கோள்\nமத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்\nபி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க\nதிரு. பி.வி. நரசிம்ம ராவ்\nதிரு. பி.வி. நரசிம்ம ராவ், திரு.டி ரங்கா ராவின் மகன். ஜூன் 28, 1921 அன்று கரிம் நகரில் பிறந்தவர். ஹைதராபாத்தின் உஸ்மானியா பல்கலைக் கழகம். பாம்மே பல்கலைக்கழகம் மற்றும் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். மனைவியை இழந்த இவருக்கு மூன்று மகனும் ஐந்து மகளும் உள்ளனர்.\nவேளாண் நிபுணரும், வக்கீலுமான இவர் அரசியலில் சேர்ந்து, சில முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 1962 முதல் 1964 வரை சட்டம் மற்றும் தகவல் அமைச்சராகப் பணியாற்றினார். அதேபோல், சட்டம் மற்றும் அறக்கட்டளைகள் அமைச்சராக 1964-67 வரையும், சுகாதார மற்றும் மருத்துவ அமைச்சராக 1967-ஆம் ஆண்டும் பணியாற்றினார். 1971 முதல் 1973 வரை ஆந்திர பிரதேச முதலமைச்சராகப் பதவிவகித்தார். 1971-73 ஆம் ஆண்டுகளில் அனைத்திந்திய காங்கிரஸ் குழுவின் பொது செயலராகவும், 1975-76 ல் ஆந்திர பிரதேசத்தில் உள்ள தெலுகு அகாடமியின் தலைவராகவும் இருந்தார். 1972 முதல் மெட்ராஸ் தக்ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார் சபையின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். 1957 முதல் 1977 வரை ஆந்திர பிரதேச சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார். 1977 முதல் 1984 வரை மக்களவை உறுப்பினராக பணியாற்றிய அவர் ராம்தக்தொகுதியிலிருந்து எட்டாவது மக்களவையில் டிசம்பர், 1984 ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978-79ல் பொது கணக்கு குழுவின் தலைவராக பணியாற்றியபோது அவர் தெற்கு ஆசிய மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டை லண்டன் பல்கலைக்கழகத்தின், ஆசியா மற்றும் ஆப்ரிக்கா ஆய்வுப் பள்ளி நடத்தியது. பாரதிய வித்யா பவனின் ஆந்திர மையத்திற்கும் தலைவராகவும் இருந்தார். ஜனவரி 14, 1980 முதல் ஜுலை18, 1984 வரை வெறியுறவுத் துறை அமைச்சராகப் பணியாற்றிய இவர், ஜூலை 19, 1984 முதல் டிசம்பர் 31, 1984 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். மேலும், டிசம்பர் 31, 1984 முதல் செப்டம்பர் 25, 1985 வரை பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். பின் செப்டம்பர் 25, 1985 அன்று மனிதவள மேம்பாட்டு அமைச்சராகப் பொறுப்பேற்றார்.\nஇசை, திரைப்படம், நாடகம் என இவருக்கு பல துறைகளில் நாட்டம் உண்டு. இந்திய தத்துவம், கலாச்சாரம், கற்பனை கதை எழுதுதல், அரசியல் விமர்சனம்,பலமொழிகளை கற்றல், இந்தி மற்றும் தெலுங்கில் கவிதை எழுதுதல் மட்டுமல்லாமல் அனைத்து வகையான இலக்கியத்திலும் அவருக்கு தனி விருப்பம் உண்டு. ஜனான்பித் பிரசுரம் செய்த மறைந்த விஸ்வநாத சத்யநாராயணா எழுதிய ‘‘வேயி படகலு“ என்ற தெலுங்கு நாவலை ஹிந்தியில் மொழியாக்கம் செய்தார்.அதேபோல் மத்திய சாஹித்ய அகாடமி வெளியிட்ட “பான் லக்ஷத் கோன் கைடோ” என்ற திரு ஹரி நாராயணன் அப்தேவின் மராத்தி நாவலின் தெலுங்கு மொழி பெயர்ப்பை இந்தியில் வெளியிட்டார். இதேபோல் பல்வேறு புகழ்பெற்ற கதைகள், நாவல்களை அவர் மராத்தியில் இருந்து தெலுங்குக்கும், தெலுங்கிலிருந்து ஹிந்திக்கும் மொழி பெயர்த்துள்ளார். அவர் பல்வேறு நாளிதழ்களிலும் கட்டுரைகள், கதைகள் எழுதியுள்ளார். அரசியல் மற்றும் அது சார்ந்த துறைகள் தொடர்பாக அமெரிக்க பல்கலைக்கழகங்களிலும், மேற்கு ஜெர்மனியிலும் உரையாற்றியுள்ளார். 1974-ல் வெளியுறவுத்துறை அமைச்சராக இங்கிலாந்து, மேற்கு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, மற்றும் எகிப்து நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.\nஅவர் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தபோது, சர்வதேச அரசு விவகாரங்களில் அவர் எடுத்த முடிவுகளால் அவரது திறமையும், அரசியல் அனுபவமும் நன்கு வெளிப்பட்டது. அவர் பதவியேற்ற சில நாட்களில், 1980 ஜனவரி மாதம் நடந்த முன்றாவது ஐக்கிய நாடுகள் தொழில்துறை மேம்பாட்டு மாநாட்டிற்கு தலைமை வகித்தார். 1980 மார்ச் மாதம் நியூயார்க்கில் நடைபெற்ற 77 வளரும் நாடுகளின் குழுவின் சந்திப்பிற்கு தலைமையேற்��ார். 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த கூட்டு சாரா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் அவரது பங்கு பெரிதும் பாராட்டப்பட்டது. சர்வதேச பொருளாதார விவகாரங்களில் திரு. ராவ் பெரிதும் ஆர்வம் காட்டினார். 1981, மே மாதம் கராகஸ்ஸில் நடந்த வளரும் நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பில் 77-பேர் குழு மாநாட்டிற்கு இந்திய பிரதிநிதிகளுக்கு இவரே தலைமையேற்றுசென்றார்.\nஇந்தியாவுக்கும், இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கும் 1982 மற்றும் 1983 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமானது. வளைகுடாவின் போரின் போது நடந்த கூட்டுச்சேரா இயக்கம் இந்தியாவை ஏழாவது உச்சி மாநாட்டை நடத்த வைத்தது. இந்த இயக்கத்தை திருமதி. இந்திரா காந்தியின் தலைமையில் இந்தியா வழிநடத்தியது. 1982-ஆம் ஆண்டில் ஐ.நா. மற்றும் புது தில்லியில் நடந்த உச்சி மாநாட்டில் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பிற்கு திரு. பி.வி. நரசிம்ம ராவ் தலையேற்றார். இந்த இயக்கத்திற்கு தொடர்பான அரசாங்க மற்றும் அதன் தலைவர்களின் முறைசாரா ஆலோசனைகள் நியூயார்க்கில் நடைபெற்றது.\n1983, நவம்பரில் மேற்கு ஆசிய நாடுகளைப் பார்வையிட்ட சிறப்பு கூட்டு சாரா இயக்கத்திற்கு திரு. ராவ் தான் தலைவர். இந்த இயக்கம் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் பிரச்சனையைத் தீர்க்க முற்பட்டது. காமன்வெல்த் தொடர்பான இந்திய அரசாங்க தலைவர்களுடன் திரு. ராவ் நெருக்கமாக பணியாற்றினார்.\nஅமெரிக்கா, ரஷ்யா சோவியத் யூனியன், பாகிஸ்தான், பங்காளதேஷ், ஈரான், வியட்நாம், டான்ஸானிசியா, கயனா உடனான பல்வேறு இணை குழுக்களை திரு. நரசிம்ம ராவ் தலைமையேற்று நடத்திச் சென்றார்.\n1984, ஜூலை 19 ஆம் தேதி திரு. நரசிம்ம ராவ் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 1984, நவம்பர் 5 ஆம் தேதி திட்டத் துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்புடன் அவர் இப்பதவியில் மீண்டும் நியமிக்கப்பட்டார். 1984, டிசம்பர் 31 முதல் 1985, செப்டம்பர் 25 வரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1985, செப்டம்பர் 25 ஆம் தேதி மனிதவள மேம்பாட்டு அமைச்சராகவும் அவர் பொறுப்பேற்றார்.\nபிரதமர் மோடி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ ரைசினா பேச்சுவார்த்தை மாநாட்டில் பங்கேற்பு\nகுஜராத்தில் உள்ள வாத்ராத் உயர்திறன் மையத்தில் பிரதமரின் உரை\nஅகமதாபாத்தில் உள்ள தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்ப சர்வதேச மையத்திற்கு பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ வருகை\nஇந்தியா-இஸ்ரேல் வர்த்தக மாநாட்டில் பிரதமர் உரை\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவுடன் கூட்டு செய்தியாளர் அறிக்கையில் பிரதமரின் உரை\nதுடிப்பான, உறுதியான, முழுமனதுடன் செயல்படும் மோடி கோடிக்கணக்கான இந்தியர்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்றியுள்ளார்.\nநியாயமான பருவநிலை செயல்திட்டம் சி.ஓ.பி. 21ல் இந்தியா\nசுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் முன்முயற்சி\nஇந்திய தேசிய இணைய தளம்\nஇந்திய அரசின் இணையதள முகவரிகள்\nஇணையதளத்தை வடிவமைத்து மேம்படுத்தி வழங்குவோர் தேசிய தகவலியல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chillsam.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:36:45Z", "digest": "sha1:QV4FEHQCGJRBMQRF3G3JQCY7CNAZZAFN", "length": 6687, "nlines": 78, "source_domain": "chillsam.wordpress.com", "title": "முதல்வர் | Chillsam's Blog", "raw_content": "\nஎன்றோ- எப்போதோ நடந்தது என்று நினைத்து ஒரு செய்தியை நேற்றிரவு பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகே தெரிந்தது அது மிக அண்மையில் நிகழ்ந்திருக்கிறது. அந்த அளவுக்கு நாம் இந்த உலகுக்கு அந்நியமாகிவிட்டோமே என்று ஆச்சரியமாக இருந்தது. விஷயத்தை கவனிப்போம்…\n)மைச்சர் மாட்டிறைச்சி உண்பவர்..” என்று ஒரு பத்திரிகை செய்தி வெளியிட உடனே உணர்ச்சிவசப்பட்ட அவரது கட்சிக்காரர்கள் பத்திரிகை அலுவலகத்தை அடித்து நொறுக்குகிறார்கள். பத்திரிகையாளரும் கருத்து சுதந்தரம் பறிபோய்விட்டதாகவும் ஜனநாயகத்தின் நாடி நரம்பெல்லாம் நெறிக்கப்படுவதாகவும் நடுங்கிப்போனவராக பேட்டி கொடுக்கிறார்.\nநாம் யோசித்தது என்னவென்றால் எது பத்திரிகை சுதந்தரம் எது ஜனநாயகம் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்ன கறி உண்கிறார் என்று செய்தி போடுவதா அதனால் நாட்டுக்கு என்ன நன்மை அதனால் நாட்டுக்கு என்ன நன்மை இதனால் மாட்டிறைச்சி உண்பரையும் கேவலப்படுத்தியிருக்கிறாரே பத்திரிகையாளர், குழப்பத்துக்கு யார் காரணம் இதனால் மாட்டிறைச்சி உண்பரையும் கேவலப்படுத்தியிருக்கிறாரே பத்திரிகையாளர், குழப்பத்துக்கு யார் காரணம் உடனே தாத்தா அறிக்கை விடுகிறார்,அவர் ரொம்ப யோக்கியர் போல…இது கோர்ட் மூலம் தீர்க்கக்கூடிய பிரச்சினை,வன்முறை கூடாது என்பதாக.\nநம் நாடு எங்கே போகிற���ு \nவிண்ணும் மண்ணும் சந்தித்த அற்புதம்..\nபாடகி சித்ராவின் மகள் துபை விபத்தில் மரணம்\nதிரும்பு... திருந்து... திருப்பு... திருத்து. 1 year ago\nசத்தத்தைவிட சத்தான சத்தியமே தேவசித்தமாகும். 1 year ago\nஎன்னை வாழவைக்கும் அன்பு தெய்வமே என்னை தாங்கி நடத்தும் அன்பு இயேசுவே நீங்க இல்லாத ஒரு நிமிடம் கூட என்னால் நினைச்சு பார்க்கமுடியல 1 year ago\n”நிறைவான பலன்” எனும் கருத்தில் இந்த மாதத்தை துவங்கியிருக்கிறோம். தேவையில் தவிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் நிறைவான பலனைக் கொடுப்பார். 3 years ago\n இனவெறியை கவனி - அமெரிக்காவுக்கு பதிலடி dlvr.it/9dVMKr 3 years ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/08/20/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-07-21T19:30:56Z", "digest": "sha1:WATCOX73BXTU3NHBGQCMP2BRYCP2VA7H", "length": 31819, "nlines": 174, "source_domain": "senthilvayal.com", "title": "நியூபார்ன் ஸ்க்ரீனிங்! – மருத்துவ அறிவியலின் ஆச்சர்யம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n – மருத்துவ அறிவியலின் ஆச்சர்யம்\nஅந்தக் கிராமப்புற மருத்துவமனையில் 28 வயதுப் பெண்மணி ஒருவருக்குக் குழந்தை பிறக்கிறது. ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் முடிந்து, குழந்தை நல்ல எடையுடன் இருப்பதாகவும் ஆரோக்கியத்துககுக் குறைவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. அப்போது மருத்துவர் ஒருவர், நியூபார்ன் ஸ்க்ரீனிங் என்ற பரிசோதனை குறித்து விளக்கத் தொடங்குகிறார். “குழந்தைக்கு\nஎதிர்க்காலத்துல தைராய்டு வருமா இல்லையானு சொல்ற டெஸ்ட் தானே டாக்டர் கண்டிப்பா பண்ணிருங்க” என்று அந்தத் தாயார் சொல்ல, மருத்துவருக்கு ஆச்சர்யம். நியூபார்ன் ஸ்க்ரீனிங் குறித்த விழிப்பு உணர்வு இந்தியாவில் ஏற்கெனவே இருக்கிறது. ஆனால் அது, குழந்தைகளுக்கான வெறும் தைராய்டு பரிசோதனையாகக் கருதப்படுவதுதான் சிக்கல்.\n“வருமுன் காப்பதே சாலச் சிறந்தது” என்னும் பழமொழியை நாம் பலமுறை கேட்டிருப்போம். ஆனால், கேட்பதோடு நிறுத்திவிடுகிறோம். அதைப் பின்பற்றினால், டேர்ம் ஃபீஸ் போல மூன்று மாதத்திற்கு ஒரு முறை வரும் சாதாரண நோய்களைச் சுலபமாகத் தவிர்த்துவிட முடியும். அலட்சியமாக இருப்பது நமக்கு வேண்டுமானால் பழகிப்போன ஒன்றாக இருக்கலாம்; ஆனால் குழந்தைகள் விஷயத்தில் இதில் முழுக் கவனம் தேவை.\nகுழந்தை பிறந்தவுடன் உடல் எடை தொடங்கி பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால், அவை அனைத்தும் அக்குழந்தையின் ஆரோக்கியம் அப்போது எப்படி இருக்கிறது என்பதை அறிய மட்டுமே. எதிர்காலத்தில் அந்தக் குழந்தைக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் அவற்றை இப்போதே பெற்றோரான நீங்கள் தெரிந்து கொண்டால் முன்னரே சுதாரித்து அதைத் தடுக்க முயற்சி செய்யலாம், அல்லது அந்தப் பாதிப்பின் வீரியத்தையாவது குறைக்க குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கலாம். அப்படித் தெரிந்துகொள்ள ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும் மருத்துவ அறிவியலின் விந்தைதான் இந்த ‘நியூபார்ன் ஸ்க்ரீனிங்’\nஒரு குழந்தை பிறந்த 72 மணி நேரத்தில் நடத்தப்படும் இந்தப் பரிசோதனையின் முக்கிய நோக்கம் பிறவியிலேயே பாதிக்கும் மரபணுக் கோளாறுகள் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்கள் (Inborn Errors/ Congenital Metabolic Disorders) பற்றிக் கண்டறிவதே. பொதுவாக இவ்வாறான பிரச்னைகள் இருப்பதற்கான அறிகுறிகள், வயது வந்த பின்னரே எட்டிப்பார்க்கும். ஆனால், இதைக் குழந்தை பிறந்தவுடனே கண்டறியும் பட்சத்தில் வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே தடுக்க முடியும். முறையான சிகிச்சை அளித்து, அந்தக் குழந்தைக்கு ஒரு வளமான எதிர்காலத்தை உருவாக்கிவிட முடியும். குழந்தை பிறந்தவுடன் சில மாதங்களிலேயே இறந்து விடுவது, பெரிய உடல் பாதிப்பை சிறுவயதிலியே பெற்று விடுவது போன்றவற்றை அறவே ஒழிக்க முடியும்\nநியூபார்ன் ஸ்க்ரீனிங்கை பொறுத்தவரை மூன்று முக்கியமான பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். ஹீல் ப்ரிக் டெஸ்ட் (Heel Prick Test) எனப்படும் ரத்தப் பரிசோதனை, ஹியரிங் டெஸ்ட் எனப்படும் செவித்திறன் பரிசோதனை மற்றும் பொது உடல் பரிசோதனை. ஹீல் ப்ரிக் டெஸ்டின் மூலம் 50 வகை பாதிப்புகளைக் கண்டுபிடிக்க முடியும். குதிகாலில் இருந்து ரத்தம் எடுக்கப்படுவதால், குழந்தைகளுக்குச் சிறிது வலி ஏற்படலாம். எனவே, தாயார் ஆதரவாக அருகிலிருந்து அரவணைத்துக் கொள்ளலாம்.\nபுள்ளிவிவரங்கள் படி, 1000 குழந்தைகளில், ஒன்றிலிருந்து இரண்டு குழந்தைகள் வரை பிறக்கும் போதே காது கேளாமல் பிறக்கின்றன. ஹியரிங் டெஸ்ட் மூலம், அப்படிப்பட்ட பாதிப்பு ஏதும் இருக்கிறதா, செவியின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறியலாம். இதில் செய்யப்படும் இரண்டு பரிசோதனைகள் காது கேளாமை, காது நரம்புகளின் ஆரோக்கியம் மற்றும் மூளை ஒலிக்கு எவ்வாறு பதில் அளிக்கிறது (Auditory Brainstem Response) போன்றவற்றைக் கண்டறிகிறது. பொது உடல் பரிசோதனையில் குழந்தையின் கண்கள், இதயம், இடுப்பு, பிறப்பு உறுப்புகள் போன்றவற்றைச் சோதிப்பார்கள். கண்களில் வெளிச்சத்தைப் படரவிட்டு, கண்கள் அதற்கு எவ்வாறு ரியாக்ட் செய்கின்றன, இதயத் துடிப்பு சீராக இருக்கிறதா, உடல் எலும்புகள் சரியான முறையில் இருக்கிறதா என்பது போன்ற சோதனைகள் நிகழ்த்தப்படும்.\nஇது சாதாரண ரத்தம் மற்றும் உடல் பரிசோதனையே. பரிசோதனையின் முடிவுகளில் ஆபத்துகள் இருப்பதாகத் தெரிந்தால், அந்த நோயின் தன்மைக்கு ஏற்ப, மேலும் பல பரிசோதனைகள் செய்யவேண்டிய கட்டாயம் வரும். நியூபார்ன் ஸ்க்ரீனிங்கின் முடிவுகள் பாசிட்டிவாக வந்துவிட்டால், பயப்படத் தேவையில்லை. முறையான முன்னெச்சரிக்கை சிகிச்சைகள் மட்டுமே அவசியம். சில குழந்தைகளுக்கு நியூபார்ன் ஸ்க்ரீனிங்கின் முடிவுகள் பாசிட்டிவ் என்று வந்தாலும், பின்னாளில் அந்தக் குழந்தைக்குப் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் போவதற்கும் வாய்ப்புகள் உண்டு. இந்தப் பரிசோதனை எதிர்காலம் குறித்து ஒரு மேற்கோள் காட்ட மட்டுமே பயன்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇந்தப் பரிசோதனை மூலம் இந்தியாவில் அதிகமாகக் கண்டறியப்படும் பாதிப்புகளில் ஒன்று பிறப்பிலேயே இருக்கும் தைராய்டு பாதிப்பு (Congenital Hypothyroidism). புள்ளிவிவரங்களின் படி 1000 குழந்தைகளில் 2 குழந்தைகள் தைராய்டு பாதிப்புடன் பிறக்கின்றனர். இரண்டாவது இடத்தில் இருப்பது, ரத்தச் சிவப்பணுக்கள் தன்னிச்சையாக அழிந்து போகும் G6PD குறைபாடு. இது இந்தியாவின் பழங்குடி மக்களிடம் பரவலாகக் காணப்படும் பாதிப்பு என்று தெரிவிக்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்.\nஅதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதால், இங்கே 2,497 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு மரபணுக் கோளாறுகள் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 3,60,800 குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் பாதிப்புடன் பிறக்கிறார்கள். அதுவும், குடும்பத்தில் வேறு யாருக்கேனும் இந்தப் பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில், குழந்தைக்கு வரும் வாய்ப்புகள் மிகவ���ம் அதிகம். ஆரம்பத்தில் பாதிப்பு இல்லாததுபோலத் தெரிந்தாலும், பின்னாளில் பெரும் ஆபத்தை இது விளைவிக்கக் கூடும். சருமப் பிரச்னை, வயிற்றுப்போக்கு என ஆரம்பிக்கும் விஷயங்கள் பிறகு உயிர்க் கொல்லியாக மாறிவிடுகிறது. பாதிப்புகள் இருப்பதாகக் கண்டறியப்படும் குழந்தைகளில் பலர், சரிசெய்து விடக்கூடிய தன்மையில் உள்ள பாதிப்புகளை மட்டுமே கொண்டிருக்கின்றனர். இந்தப் பாதிப்புகளுக்குத் தொடக்கத்திலேயே சிகிச்சை அளிப்பதன் மூலம் குழந்தைகளின் மன அழுத்தம், தைராய்டு பிரச்னைகள், மற்றும் திடீர் மரணங்கள் போன்றவற்றைத் தவிர்க்க முடியும்.\nஇந்தியாவின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் குழந்தைகளுக்கான நியூபார்ன் ஸ்க்ரீனிங் மாதிரியான ஆரம்பக்கால பரிசோதனைகளுக்கு ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்ய காரியக்ரம் (RBSK) போன்ற திட்டங்களின் மூலம் ஆதரவு அளித்து வருகிறது. இதன் மூலம் குழந்தை இறப்புகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.\nபல நாடுகளில் கட்டாயப் பரிசோதனையாகச் செய்யப்படும் இந்த நியூபார்ன் ஸ்க்ரீனிங் இந்தியாவில் குறைந்த செலவில் செய்யப்படுகிறது. அடிப்படைப் பரிசோதனைக்கு 750 அல்லது 800 ரூபாய் எனவும் முழுமையான பரிசோதனைக்கு (50 முதல் 100 நோய்கள் வரை கண்டறியலாம்) 10,000 ரூபாய் வரையும் தோராயமாகச் செலவாகிறது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்��� படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nதூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா\nமுட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்\nகுதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/tricks-tips-get-most-out-of-google-now-006332.html", "date_download": "2018-07-21T18:59:05Z", "digest": "sha1:DU3UJPGMCVCVIWDSXWG6W4IIF3YFLHAI", "length": 14188, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "tricks and tips to get most out of google now - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, ��ந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகூகுளின் அம்சங்களை பயன்படுத்த சில சூப்பர் டிப்ஸ்\nகூகுளின் அம்சங்களை பயன்படுத்த சில சூப்பர் டிப்ஸ்\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nகூகுள் மேப்ஸ் அம்சம் ஆசியாவிற்கும் வழங்கப்படுகிறது.\nகூகுள் மேப்பை பயன்படுத்தி டோல் கட்டணம் தவிர்க்கும் வழி.\nரூ.5,999/-க்கு கூகுள் பிக்சல்2 வாங்க வேண்டுமா\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nமதுரையில் பிறந்த கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஉங்களுக்கு தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க உதவும் கூகுள் ஆப்.\nகூகுள், இன்றைய இன்டர்நெட் உலகை ஆளும் ஒரு மந்திரச்சொல். இன்டர்நெட்டை பயன்படுத்தும் பெரும்பாலோனோர் கூகுளை பயன்படுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள். கூகுள் நிறுவனம் மக்களின் பயன்பாட்டிற்க்காக பல புதிய அப்ளிகேஷன்களை உருவாக்கியுள்ளது.\nகூகுள் மேப்ஸ், ஜி டாக், ஜி மெயில், கூகுள் குரோம், கூகுள் இமேஜஸ், கூகுள் நியூஸ் என கூகுளின் பயன்கள் ஏராளம். இதை போல் கூகுள் மேலும் அப்ளிகேஷன் தான் கூகுள் நவ் (Google now). இந்த அப்ளிகேஷனை நீங்கள் ஒரு பெர்ஸ்னல் அசிஸ்டென்ட் என்று சொல்லலாம்.\nஏனென்றால் உங்கள் மொபைலில் இந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தி எளிதாக பல விஷியங்களை அறியலாம். உதாரணமாக பிளைட் டிக்கெட், ரெஸ்டாரென்ட் ரிசர்வேஷன், நண்பரிகளிடன் இருப்பிடம் போன்றவற்றை அறியலாம். கூகுள் நவ்யை எந்த தேவைக்களுக்காக பயன்படுத்தலாம் என்ற டிப்ஸ்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூகுள் நவ்ல் நீங்கள் சேர்ச் செய்யும் ஒவ்வொன்றும் ரிசேர்சே டாபிக் என்பதில் சேமிக்கப்பட்டிருக்கும். நீங்கள் உங்களுக்கு தேவைபடும் போது இதில் நீங்கள் தேடிய விஷியங்களை அறியலாம்.\nநீங்கள் தேடிய விஷியம் மட்டுமல்லாமல் அது சம்மந்தப்பட்ட விஷியங்களையும் பற்றியும் நீங்கள் அறியலாம்\nநீங்கள் கூகுள் நவ் டிவி ஷோ, மியுசிக் ஷோ, படம் அல்லது நடிகர்கள் பற்றி சேர்ச் செய்யும் பொழுது அந்த தகவலுடன் அதை பற்றி புதிதாக ஏதேனும் வந்தால் ஞாபகபடுத்த ஒரு ஆப்ஷன் வரும் அதை நீங்கள் எனேபுல் செய்து கொண்டால் புதிதாக தகவல் வந்த பின் உ��்களுக்கு ஆட்டோமேடிக்காக கூகுள் நவ் ஞாபகபடுத்தும்.\nகம்மியூட் ஷேரிங் மூலம் நீங்கள் இருக்கும் இடத்தின் லோக்கேஷன் பற்றி நண்பர்கள் அல்லது குடும்பத்தாரிடம் பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் டிராபிக்கல் மாட்டிக்கொள்கிறீர்கள் அப்பொழுது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்ற அப்டேட் தெரிய வேண்டும் என்றால் கூகுள் நவ்ல் Menu > Settings > Google Now > Traffic இந்த ஆப்ஷன்களை பயன்படுத்தலாம்.\nநீங்கள் பிளைட் அல்லது டிரெயென் டிக்கட்களை புக்கிங் அல்லது ரிசர்வேஷன் செய்யும் ஜிமெயிலை பயன்படுத்தி இருந்தால் அதை பற்றி கன்பர்மேஷன் மெயில்கள் வரும். நீங்கள் கூகுள் நவ் மூலம் ஜிமெயில் கார்டை ஆக்சஸ் செய்தால் இதை முக்கியமானதாக எடுத்து வைத்துக்கொள்ளும். கூகுள் நவ்ல் Settings > Google Now > Gmail Cards இந்த ஆப்ஷன்களை பயன்படுத்தலாம்.\nGoogle Now menu > Settings > Voice மூலம் நீங்கள் வாய்ஸ் ஸ்பீச்சை ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்.\nநீங்கள் வழக்கமாக போட்டோக்களை கூகுள்+ல் அப்லோட் செய்பவராக இருந்தால் கூகுளில் நீங்கள் அந்த போட்டோவை சேர்ச் செய்யலாம். உதாரணமாக நீங்கள் பீச் சம்மந்தப்பட்ட போட்டோக்ளை அப்லோட் செய்திருந்தால் my photos of beaches என சேர்ச் செய்தால் அந்த போட்டோக்கள் வரும்.\nஉங்கள் ஸ்மார்ட் டிவி இருந்தால் ஸ்மார்ட் டிவி கனெக்ட் செய்யப்பட்ட wi-fi கனெக்ஷனுடன் கூகுள் நவ் இன்ஸ்டால் செய்யப்பட்ட சாதனத்தையும் இணைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் அந்த சாதனத்தில் மைக்கிரோபோனை ஆன் செய்து Listen to TV என்று சொன்னால் போதும் டிவியில் ஓடும் நீகழ்ச்சி சம்மந்தபட்ட தகவலை நீங்கள் பெறலாம்.\nநீங்கள் குரோம் பிரௌஸர் மூலம் கூகுள் நவ்வை கம்பியூட்டரிலும் பயன்படுத்தலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\n6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2007/04/blog-post_26.html", "date_download": "2018-07-21T19:04:52Z", "digest": "sha1:2AVLEKH3OWNDRFQ7C4MIOC2TJIXUJ24G", "length": 50671, "nlines": 624, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: தல கைப்ஸுக்கு பிச்சு, கிச்சு &அபிபாப்பா வச்ச ஆப்பு!!!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nதல கைப்ஸுக்கு பிச்சு, கிச்சு &அபிபாப்பா வச்ச ஆப்பு\nதிஸ்கி: முதல்ல வ.வா.ச முதலாம் ஆண்டு விழாவுக்கு வாழ்த்துக்கள் நமக்கு பரிசெல்லாம் குடுத்த சிங்கங்கள் எல்லாருக்கும் நான் ஏதாவது குடுத்தே ஆவனும்ன்னு நாகைபுலி சிங்கத்தை கேட்டேன். எது குடுத்தாலும் எனக்குதான் பஸ்ட்டு, என்ன கொடுக்க போறீங்கன்னு கேட்டார். நான் \"வேற என்ன ஆப்புதான்\"ன்னு சொன்னேன். அதுக்கு புலி\"எனக்கு 105 பதிவ படிச்சதுல கண்ண கட்டுது, எங்க தல ஃப்ரீ தான். நீங்க அவர் கிட்ட குடுத்துடுங்க\"ன்னார். என்ன உஷார் பாத்தீங்களா மக்களே. பின்ன வெட்டிதம்பிகிட்ட கேட்டேன். உங்க தலக்கு ஒரு ஆப்பு வைக்கவான்னு. அதுக்கு அவர் \"தாராளமா\"ன்னு அவர் தாராள குணத்தை காமிச்சார். அதனால தான் ஹி ஹி :-)\nஅபிபாப்பாவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். இன்னிக்கு ஆட்டோகார் ஏதோ கல்யாணத்துக்கு போகனும்ன்னு லீவ் போட்டுட்டார். அதனால ஸ்கூல் போகாம லீவ் போட்டுட்டு ஜாலியா டைகரோட விளையாடலாம்ன்னு இருந்த போது தங்கமணி பாப்பாவை பாத்து \"அபி, கண்மணி ஆன்டி போன் பண்ணாங்க. உங்க ஆட்டோ தான பிச்சுவும் கிச்சுவும் அதனால கண்மணி ஆன்டி வேற ஆட்டோ அரேஞ் பண்ணிட்டாங்களாம். நீயும் அந்த ஆட்டோல ஸ்கூலுக்கு போ\"ன்னு சொல்ல \"பெரிய இம்சைம்மா இந்த கண்மணி ஆன்டியோட\"ன்னு சலிச்சுகிட்டே கிளம்பினா.\nதல கைப்புள்ள ஆட்டோ டிரைவர். காலைல எழுந்து நல்ல புள்ளயா குளிச்சு பட்டையெல்லாம் போட்டுகிட்டு அம்மா அப்பா கால்ல்ல் விழுந்துட்டு சூடம் கொளுத்தி காமிச்சுட்டு அம்மாவை எதிர்க்க நிக்க வச்சுட்டு வண்டிய ஸ்டார்ட் பண்ணி பேரட்ண்ஸை பாத்து \"சாயந்திரம் 6.00 மணிக்கு வருவேன்\"ன்னு அன்பா சொல்லிட்டு கெளம்பி அபிபாப்பா வீட்டுக்கு வந்தார்.\nஅபிபாப்பா ரெடியா இருந்தா. தல கைப்புள்ள வந்ததும் ஆட்டோல ஏறிகிட்டா.\nவாம்மா அபிபாப்பா எங்க போகனும்\nம்...சினிமாவுக்கு போவனும் - இது அபிபாப்பா\nஆஹா எடக்கு மடக்கா பேசுதே வந்து மாட்டிகிட்டோமோ சரி சின்ன புள்ளதான சமாளிச்சிடலாம்ன்னு நெனச்சுகிட்டு இருக்கும் போதே அபிபாப்பா \"ஸ்கூல் ஊனிஃபார்ம் போட்டிருக்கேனே எங்க போவனும்ன்னு கேட்டா இப்டிதான் பதில் வரும் வெள்ரு\"ன்னு சொல்ல கைப்ஸ் \"அதுக்கில்ல பாப்பா எந்த ஸ்கூலுக்கு போகனும்ன்னு கேட்டேன்\"ன்னார். அதுக்கு பாப்பா \"நீங்க நம்ம ஊருதானே இந்த யூனிஃபார்ம் எந்த ஸ்கூல்ன்னு தெரியாதா\"ன்னு கேக்க கைப்ஸ் கொஞ்சம் கலங்கிதான் போயிட்டார்.சரின்னு பாப்பாவை ஏத்திகிட்டு கண்மணி வீட்டுக்கு வந்தார். அங்க பிச்சுவும் கிச்சுவும் ஏறிக்க வண்டிய கெளப்பிட்டார்.\nஎதுக்கு வம்பு சமாதானமாயிடுவோம்ன்னு \"பாப்பா உனக்கு என்ன பிடிக்கும்\"ன்னு கைப்ஸ் கேக்க அதுக்கு கிச்சு \"அங்குள் அவளுக்கு காத கடிச்சு துப்ப ரொம்ப பிடிக்கும்\"ன்னு சொன்னான். ஆஹா இன்னிக்கு ஆப்பு வக்காம வுடமாட்டாய்ங்க போலயிருக்கேன்னு மனசுகுள்ள திங் பண்ணிகிட்டு \"மாப்பீஸ் நீங்களாவது சொல்லுங்கப்பா எங்கிட்டு போவனும்ன்னு\"ன்னு கேக்க பிச்சு ஸ்கூல் பேர சொல்லி\"அங்குள் கொண்டு போய் விட்டுட்டு அழைச்சிகிட்டு வந்து வீட்ல விட்டுடனும்\"ன்னு சொன்னான்.\nஉடனே கைப்புள்ள மனசுகுள்ள ஆஹா இன்னிக்கு நாள் சவாரி கிடச்சிடுச்சே, சரி இன்னிக்கு பசங்கள கொண்டு போய் விட்டுட்டு ஒரு ஒரமா ஸ்கூல்ல படுத்து தூங்கிட்டு சாயந்திரம் கொண்டு விட்டுட்டு 6 மணிக்கு நம்ம டாஸ்மாக் போயிட்டு வீட்டுக்கு போயிடலாம், பசங்க கிட்ட 300ரூபா தீட்டிட வேண்டியதுதான் இந்த கைப்புள்ளயும் ஸ்கூலுக்கு போனான்ன்னு சரித்திரத்துல வரட்டும்ன்னு நெனச்சுகிட்டு \"பசங்களா குச்சி டப்பால எவ்ளோவ் பணம் இருக்கு\"ன்னு கேக்க அதுக்கு பிச்சு\"எல்லார் கிட்டயும் 300 ரூபா இருக்கு அங்குள்\"ன்னு சொன்னான். அது ஸ்கூல் பீஸ் பணம்ன்னு பாவம் கைப்ஸ்க்கு தெரியாது\nஸ்கூல்ல போன பின்ன மொதோ 1 மணி நேரத்துல தலக்கு போர் அடிச்சதால அங்க தோட்டகாரர்க்கு, மணி அடிக்கிறவர்க்கெல்லாம் உதவி செய்ய ஆரம்பிச்சுட்டார். அதை பாத்துட்டு PT சார் \"யோவ் இங்க வாய்யா நீ புதுசா\"ன்னு கேக்க \"இல்லீங்க அரத பழசு\"ன்னு கைப்ஸ் சொன்னார். அதுக்கு PT சார் \"அட அதில்லய்யா நீ அப்ரண்டிசா\"ன்னு கேட்டார்.\nநம்ம கைப்ஸ் அதுக்கு \"ஹைய்யோ ஹைய்யோ..நானு அப்புரண்டீஸ் இல்ல சார் எங்கிட்டதான் அப்புரண்டீசுங்க இருக்கானுவ\"ன்னு பீத்திகிட்டாரு. \"சரி நீ எத்வா வேணா இருந்துட்டு போ..இந்த பென்சு நாற்காலியெல்லாம் மேல் மாடிக்கு கொண்டு போய் வச்சிடு\"ன்னு சொல்���ிட்டு போயிட்டார்.\nஅதுக்கு கைப்ஸ்\"பார்ரா பார்ரா..ஏதோ எல்ப் பண்ணலாம்ன்னா என்னய போய் வேல வாங்குனா என்னா அர்த்தம்\"ன்னு சொல்லிகிட்டே ஒத்த ஆளா எல்லாத்தையும் மதியம் வரை மேல ஏத்தினார்.தல காக்கி பேண்ட் காக்கி சட்டை வேற போட்டிருந்தாரா அவர் ஸ்கூல் ஆளுன்னு நெனச்சிகிட்டு அவனவன் போட்டு தொவச்சு எடுத்துட்டான்.\n4.30 க்கு ஸ்கூல விட்டதும் பசங்க வந்துச்சு.ஏத்திகிட்டு கைப்ஸ்\"பசங்களா நல்லா படிச்சீங்களா\"ன்னு ஃபார்மாலிட்டீஸ் பேசிகிட்டு பின்னால் வரப்போகும் ஆப்பு பத்தி தெரியாமலே வண்டி ஓட்டி வந்து பிச்சு வீட்டிலே நிறுத்தினார்.\nகண்மணி டீச்சர் இன்னும் ஸ்கூல் முடிஞ்சு வரலை. பிச்சுதான் 40 ரூபா எடுத்து குடுத்தான் நம்ம தலகிட்ட. ஒரு நிமிஷம் ஆடிட்டார் நம்ம கைப்ஸ். அப்ப கிச்சு\"இங்க பாருடி அபி, அங்குள்க்கு பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மண்ட் வீக்குடி\"ன்னு டைமிங் ஜோக்கடிச்சு கைப்ஸை வெறுப்பேத்தறான்.\nகைப்ஸ் பணத்தை பிச்சு கிட்ட நீட்டி \"இதென்ன\"ன்னு கேக்க அபி பாப்பா\"பணம்\"ங்குது.கைபுள்ள கடுப்பாகி\"சின்னபுள்ள தனமா இருக்கு, ராஸ்கோல்ஸ் நாள் சவாரிக்கு 40 ரூவாயா. ஒலுங்கு மரியாதையா 300 ரூவா குடுங்க இல்லாட்டி நான் போமாட்டேன்\"ன்னு அடம் பிடிக்க பசங்க 3ம் தனியா மீட்டிங் போட்டுச்சு.\nஅபி: டேய் கிச்சு என்னடா செய்யலாம்\nகிச்சு: பேசாம காதை கடிச்சுடுடீ\nபிச்சு: டேய் அதல்லாம் வேணாம், அவந்திகா அக்கா கராத்தே கிளாஸ்க்கு போயிட்டு வர்ர நேரம்தான் போய் கூட்டிகிட்டு வாடா\nபசங்க திரும்பி வந்ததும் கைப்ஸ்\"என்ன பசங்களா நல்ல முடிவா எடுத்தீங்களா, இல்ல நாறி போயிடும்\"ன்னு சொல்ல கிச்சு அவந்திகாவை கூப்பிட ஓடிட்டான்.\nபிச்சு\"பேசி பிரயோஜனம் இல்ல பஞ்சாயத்து தான்\"ன்னு சொல்ல கைப்புள்ல கடுப்பாயிடாரு. \"எலேய் என்னாங்கடா நான் பாக்காத பஞ்சாயத்தா நடத்துங்கடா நல்லா நடத்துங்கடா, ஆமா கிச்சு எங்கிட்டுடா ஓடுறான்\"ன்னு கேக்க அபிபாப்பா\"பஞ்சாயத்து தலய கூப்பிட போயிருக்கான்\"ன்னு சொன்னா.\nகராத்தே டிரஸ்ல வந்த அவந்திகா சைக்கிள்லயே கிச்சுவும் தொத்திகிட்டு வந்து சேந்துட்டான். வந்ததும் கைப்ஸ்\"மாப்பி என்னடா இது என்னய பஞ்சாயத்துல விசாரிக்குறத பாக்க கூட்டம் சேக்குறியா, ஏம் புள்ள இந்த பசங்க தான் காசு குடுக்காம கலாய்குதுன்னா நீயும் இவிங்க கூட சேந்துகிட்டியா\"ன்னு கேட்டார். அப்போ பிச்சு\"அங்குள் அவங்கதான் பஞ்சாயத்து தலயே, எங்களுக்கு எப்போ பிரச்சனைன்னாலும் அவங்கதான் பஞ்சாயத்து பண்ணி தீத்து வப்பாங்க. அபி பஞ்சாயத்தே 1 மாசத்துக்கு 10 நடக்கும்\"ன்னு சொன்னான்.\nஅதுக்கு கைப்ஸ்\"அடப்பாவிகளா இந்த பச்சமண்ண பஞ்சாயத்து தலயாக்கி பல பேர பதம் பாத்துட்டீங்களாடா..இதே தொழிலா வச்சிருக்கீங்களாடா\"ன்னார். அப்ப அவந்திகா கைப்புள்ள கிட்ட \"அங்குள் உங்களுக்கு சென்(zen) தெரியுமா\"ன்னு கேக்க \"சாயந்திரம் 6 மணிக்கு மேல எனக்கு கண்ணே தெரியாது என்னய பாத்து சென்னு தெரியுமான்னு கேக்குறீங்களே.சட்டு புட்டுன்னு பஞ்சாயத்த முடிச்சுட்டு காசு குடுத்து அனுப்புங்கப்பா எனக்கு 6 மணிக்கு ஒரு முக்கியமான சோலியிருக்குப்பா\"ன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டார்.\nபின்ன அவந்திகாவின் பலமான விசாரனைக்கு பின்ன பசங்க ஸ்கூலுக்கு போக 1 ட்ரிப், வர 1 ட்ரிப்னு சொன்னத கைபுள்ள நாள் சவாரின்னு தப்பா புரிஞ்சுகிட்டதால 40 ரூவாதான்ன்னு முடிவாச்சு. கைப்புள்ள இதுக்கு ஒத்துகலன்னா அபி 1 காது பிச்சு 1 காது பிச்சுகலாம்ன்னு தீர்ப்பாச்சு.அதுக்கு கைப்புள்ள \"ஒத்த மனுசன் எத்தன தாங்குவான்னு தெரிய வேணாம்\"ன்னு சொல்லி எஸ்கேப் ஆக போகும் போது ஸ்கூல்ல இருந்து கண்மணி வந்தாச்சு.\n\"வாக்கா நல்ல நேரத்துல வந்தக்கா, நீயும் தான் பெத்து வச்சிருக்கியே மணி மணியா புள்ளங்கல, இந்த அகராதி புடிச்ச அபிஅப்பாவும் தான் ஒன்னு பெத்து வச்சிருகாரு பாருக்கா கொல வெறியோடயே திரியுது, நீயாவது வந்து ஒரு நல்ல தீர்ப்ப சொல்லு கண்மணியக்காவ்'ன்னு ஐஸ் வச்சாரு நம்ம தல கைபுள்ள.\nஎல்லாத்தையும் கேட்ட கண்மணி \"கொஞ்சம் இருப்பா\"ன்னு உள்ள போயிட்டாங்க. பின்ன திரும்பி வந்து \"இந்தாப்பா\"ன்னு ஒரு லட்டு குடுத்தாங்க. காசு குடுப்பாங்கன்னு பாத்தா லட்ட குடுக்குறாங்களே..சரி வந்த வரை லாபம்ன்னு கைப்புள்ள வாங்கிகிட்டு போயிட்டார்.\n\"மாப்பு வச்சுட்டாங்களே ஆப்பு\"ன்னு கைபுள்ள இன்னிக்கு புலம்ப காரணமே லட்டு தான்.அந்த லட்டுல என்ன விஷேஷம்ன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருந்தா இங்க போய் பாருங்க. தலயோட சங்க ஆண்டு விழா அன்னிக்கு இம்மாம் பெரிய ஆப்பு வச்சுட்டீங்களே கண்மணி தங்கச்சி\nஹாஹாஹா.. படிச்சு சிரிச்சிட்டே இருக்கேன்..\nசங்கத்து முதலாம் ஆண்டு விழாக்காக இங்கே லீவு வுட்டுட்டாங்களே\n விழா அன்னைக்கும் சவாரி சவாரின்னு அலைஞ்சு லட்டுதான் மிச்சம்..\n)... ஆப்பு ரொம்ப பெருசாச்சே\nவன்மையாகக் கண்டிக்கிறேன் மை பிரண்டை.நாம பர்ஸ்ட் னு பின்னூட்ட வந்தா முந்திக்கிடுச்சே[ஏதாச்சும் பர்ஸ்ட்டோ மேனியாவா இருக்குமோஅண்ணாத்த கொஞ்சம் டாக்டராண்டை கூட்டிப் போங்க]\nசரி சரி தங்காச்சிக்கு வுட்டுக் கொடுப்பம்.\nமறுக்கா வாரேன் பதிவ படிச்சிட்டு\n//வன்மையாகக் கண்டிக்கிறேன் மை பிரண்டை.//\nநோ டென்ஷன் ஸிஸ்டர். :-D\n//நாம பர்ஸ்ட் னு பின்னூட்ட வந்தா முந்திக்கிடுச்சே//\nஅட.. இதுக்குதான் உங்க கண்டனமா\n//[ஏதாச்சும் பர்ஸ்ட்டோ மேனியாவா இருக்குமோஅண்ணாத்த கொஞ்சம் டாக்டராண்டை கூட்டிப் போங்க]//\nஅப்போ நீங்களும் என்னுடன் டாக்டராண்ட வரனும் போல இருக்கே\n//சரி சரி தங்காச்சிக்கு வுட்டுக் கொடுப்பம்.//\nஇதுதான் அக்காவுக்கு அழகு. :-D\nமறுக்கா வாரேன் பதிவ படிச்சிட்டு //\nடீச்சர் அட்டண்டன்ஸ் எடுத்துக்கோங்க. ;-)\nலட்டுடோட மாமியாத்து அல்வாவும் குடுத்தேனே மறந்துட்டீங்களாஅதுக்கப்பறம் கைப்பு வாயத் திறக்க முடியாம பேஜாரான கதையை அடுத்த பதிவுல போடுங்க.அப்படியும் முரண்டு புடிச்சா பாப்பாவவுட்டு கடிக்கச் சொல்லுங்க.இதெல்லாம் வேலைக்கு ஆகறதில்லை.'ஒத்தக் காது கைப்பு'ன்னு பட்டம் குடுத்துடுவோம்.நமக்கு பரிசு குடுத்தவங்களுக்கு நாம பட்டமாச்சும் தர வேண்டாமாஅதுக்கப்பறம் கைப்பு வாயத் திறக்க முடியாம பேஜாரான கதையை அடுத்த பதிவுல போடுங்க.அப்படியும் முரண்டு புடிச்சா பாப்பாவவுட்டு கடிக்கச் சொல்லுங்க.இதெல்லாம் வேலைக்கு ஆகறதில்லை.'ஒத்தக் காது கைப்பு'ன்னு பட்டம் குடுத்துடுவோம்.நமக்கு பரிசு குடுத்தவங்களுக்கு நாம பட்டமாச்சும் தர வேண்டாமாஓகே அடுத்த ஆப்பு யாருக்கு பிச்சு,கிச்சு,பாப்பா ரெடி.\nபாசக்கார குடும்பமே அடங்கமாட்டிங்களா நீங்க\nmai friend kku 'gaamedi kuyin' பட்டம் மட்டும் குடுத்த சங்கத்துக்கு வச்சே தீரனும் ஆப்பு. நாம மூணு பேரும் பாசக்கிளிகள் னு தெரியலை அவிங்களுக்கு.\n[ஏற்கனவே புலி ஏதோ டவுட்டாயி உருமுது]\nநல்லா இருக்குங்க உங்க பரிசு. :))\nவாங்க பாசக்கார தங்கச்சிகளா, அய்யனார், கொத்ஸ் அவர்களே ஒரு மணி நேரத்துல பதில சொல்றான், கொஞ்ச நேரம் ஆணி புடுங்கிட்ட வாரேன்:-)(தவிர்க்க முடியாத ஆணி அதான்)\n//பாசக்கார குடும்பமே அடங்கமாட்டிங்களா நீங்க\n//mai friend kku 'gaamedi kuyin' பட்டம் மட்டும் குடுத்த சங்கத்துக்கு வச்சே தீர���ும் ஆப்பு. நாம மூணு பேரும் பாசக்கிளிகள் னு தெரியலை அவிங்களுக்கு.//\nநோ டென்ஷன் அக்கா.. பட்டம்தானே நாமளே நமக்கு கொடுத்துக்கலாம். ஓகே வா நாமளே நமக்கு கொடுத்துக்கலாம். ஓகே வா\n//[ஏற்கனவே புலி ஏதோ டவுட்டாயி உருமுது] //\nபுலிக்கு ஏதோ உள்குத்துமாதிரி இருக்கே\n//சங்கத்து முதலாம் ஆண்டு விழாக்காக இங்கே லீவு வுட்டுட்டாங்களே அங்கே இன்னைக்கு ஸ்கூலா\nஇது நேத்து நடந்த கூத்தும்மா இன்னிக்கு உலகம் முழுவதும் விடுமுறை தான்:-))வவாச ஆண்டு விழாவுக்காக:-)\n)... ஆப்பு ரொம்ப பெருசாச்சே\nநம்ம குடும்பம் வக்கிற ஆப்புன்னா சும்மாவா\n//லட்டுடோட மாமியாத்து அல்வாவும் குடுத்தேனே மறந்துட்டீங்களாஅதுக்கப்பறம் கைப்பு வாயத் திறக்க முடியாம பேஜாரான கதையை அடுத்த பதிவுல போடுங்க.அப்படியும் முரண்டு புடிச்சா பாப்பாவவுட்டு கடிக்கச் சொல்லுங்க.இதெல்லாம் வேலைக்கு ஆகறதில்லை.'ஒத்தக் காது கைப்பு'ன்னு பட்டம் குடுத்துடுவோம்.நமக்கு பரிசு குடுத்தவங்களுக்கு நாம பட்டமாச்சும் தர வேண்டாமாஅதுக்கப்பறம் கைப்பு வாயத் திறக்க முடியாம பேஜாரான கதையை அடுத்த பதிவுல போடுங்க.அப்படியும் முரண்டு புடிச்சா பாப்பாவவுட்டு கடிக்கச் சொல்லுங்க.இதெல்லாம் வேலைக்கு ஆகறதில்லை.'ஒத்தக் காது கைப்பு'ன்னு பட்டம் குடுத்துடுவோம்.நமக்கு பரிசு குடுத்தவங்களுக்கு நாம பட்டமாச்சும் தர வேண்டாமாஓகே அடுத்த ஆப்பு யாருக்கு பிச்சு,கிச்சு,பாப்பா ரெடி.//\n பசங்க அடுத்த ஆப்பு யாருக்குன்னு ஆள் தேடுது, பேசாம் அம்புஜம் மாமிய புடுச்சு குடுத்துடுவோமா:-)\nமனுசன் எவ்ளவு தான் தாங்குவார்- அல்வா வேற குடுத்தீங்களா - சபாஷ் இதுல்ல குடும்பம்:-))\n//mai friend kku 'gaamedi kuyin' பட்டம் மட்டும் குடுத்த சங்கத்துக்கு வச்சே தீரனும் ஆப்பு. நாம மூணு பேரும் பாசக்கிளிகள் னு தெரியலை அவிங்களுக்கு.//\nவாங்கின அவங்களே பேசாம இருக்காங்க..... பரிசு யாருக்கு வேணுமுனாலும் கிடைக்கும். இப்ப உங்களுக்கு, தொல்ஸ் எல்லாம் கிடைக்கலையா ஆனா பட்டம் அம்புட்டு சீக்கிரமா கிடைக்காது. அதும் சங்கத்தின் மூலம் பட்டம் வாங்குவதற்கு ஒரு கொடுப்பினை வேணும். அது மைபிரண்ட் அவங்களுக்கு கிடைத்து இருக்கு என்று பொறமைப்படுவது உங்கள் வயதுக்கு அழகாகுமா சொல்லுங்க.....\n//அது மைபிரண்ட் அவங்களுக்கு கிடைத்து இருக்கு என்று பொறமைப்படுவது உங்கள் வயதுக்கு அழகாகுமா சொல்ல��ங்க..... //\nசரிதான் புலி உருமுதுன்னு தங்கச்சி சொன்னப்பவே நெனச்சேன் இந்த பாசமலர் குடும்பத்துகிட்ட மோதினா என்ன ஆகும்ன்னு கொஞ்சம் ஹிஸ்டரிய திருப்பி பார் புலி:-)\n//[ஏற்கனவே புலி ஏதோ டவுட்டாயி உருமுது] //\nடவுட் ஆனேன், இப்ப கன்பார்ம் பண்ணிட்டேன் உங்கள பத்தி... ;-)\n//சரிதான் புலி உருமுதுன்னு தங்கச்சி சொன்னப்பவே நெனச்சேன் இந்த பாசமலர் குடும்பத்துகிட்ட மோதினா என்ன ஆகும்ன்னு கொஞ்சம் ஹிஸ்டரிய திருப்பி பார் புலி:-) //\nதொல்ஸ், வரலாறை படைப்பவன் கிட்ட போய் திருப்பி பாரு புரட்டி பாருனா என்ன அர்த்தம்.\n//புலிக்கு ஏதோ உள்குத்துமாதிரி இருக்கே\nவிடுங்க மை ஃபிரண்ட், நம்ம எல்லாம் நேர் குத்தையே சமாளிக்குறவங்க, உள் குத்து தானே... இருந்தாலும் அவங்க உங்கள் பார்த்து பொறாமை படுவது ரொம்ப தப்பு. என்ன் நான் சொல்லுறது.\n//எல்லாருக்கும் நான் ஏதாவது குடுத்தே ஆவனும்ன்னு நாகைபுலி சிங்கத்தை கேட்டேன். எது குடுத்தாலும் எனக்குதான் பஸ்ட்டு, என்ன கொடுக்க போறீங்கன்னு கேட்டார். நான் \"வேற என்ன ஆப்புதான்\"ன்னு சொன்னேன். //\nஆப்ப தான் நாங்க நித்தமும் வாங்கிட்டு இருக்கோமே. அப்புறம் என்ன மறுபடியும் அதே... புதுசா திங்க பண்ணுங்க... யூத் சொன்னா மட்டும் பத்தாது, யூத் மாதிரி திங்கும் பண்ணனும். ;-)\nபாசக்கார குடும்பமே அடங்கமாட்டிங்களா நீங்க\nஇப்படியே சொல்லக்கிட்டு இருந்திங்க அடுத்தது உங்க காது தான் ;)\nஆகா இதுல வர எல்லா குழந்தைங்க ளும் எத்தனை புத்திசாலியா இருக்காங்க..\nஇனிமே எங்க வீட்டு பஞ்சாயத்து எல்லாம் அவந்தி கிட்டேயே பைசல் பண்ணிக்கறேன்.\nநடக்கிற 10 பஞ்சாயத்தில அபி பாப்பாவே 8 கேஸ்க்கு தீர்ப்பு குடுத்துறும், ச்சும்மா நாங்க எல்லாம் கூட பாடி கார்ட்ஸ்..அதுனால தான் எங்க காது எல்லாம் தப்பிச்சது..\n//ஏதாச்சும் பர்ஸ்ட்டோ மேனியாவா இருக்குமோஅண்ணாத்த கொஞ்சம் டாக்டராண்டை கூட்டிப் போங்க//\nஆமாக்கா...அபி அப்பாவையும் சேர்த்து கூப்டுட்டு போகனும்...\nதேங்க்ஸ் அண்ணா..எனக்கு குடுத்த பதவிக்கு...\nதரமான நகைச்சுவை...என்னை மாதிரி வழ்க்கையில் நிறைய நேரத்தை வேலை என்று செலவு செய்பவர்கழுக்கு இது மாதிரி ந்கைச்சுவைகளை ரசிக்க ஒரு வழி வகுக்கும் நண்பர்களுக்கு என் நன்றி.....(have i typed it right\nவ.வா.சங்கத்துக்கு ஆப்புரைசல் நடக்குது...உடனடியாக வ.வா.சங்கத்தை விசிட் செய்து, ஆப்புரைசலில் கலந்துகொள்ள Official Request ஆக இந்த மடலை அனுப்புகிறேன்.\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nதல கைப்ஸுக்கு பிச்சு, கிச்சு &அபிபாப்பா வச்ச ஆப்பு...\nசென்னை வலைப்பதிவர் சந்திப்பு சூடான செய்திகள்\nராதா \"குரங்கு ராதா\"வாகிய கதை\nசிறு கதை - இதுதான் அழகு\n( உ ஊ )என்ன அழகு எத்தனை அழகு\nபோய் வாருங்கள், ஆனால் எங்களை மறந்துவிடாதீர்கள்\nநான் தான் பத்த வச்சேன்...ஒத்துகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2013/08/blog-post_12.html", "date_download": "2018-07-21T19:21:42Z", "digest": "sha1:DZSXY6RP422RO6MLBCPA3LV4FOM45RJB", "length": 8800, "nlines": 245, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: தனியா சட்னி", "raw_content": "\nதேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி\nதனியாவை எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்.\nமிளகாய் வற்றல்,பூண்டு,புளி மூன்றையும் சிறிது எண்ணெய் விட்டு வறுத்துக்கொள்ளவும்.\nஅதே வாணலியில் தேங்காய் துருவல்,கறிவேப்பிலை இரண்டையும் ஒரு பிரட்டு பிரட்டினால் போதும்.\nஎல்லாவற்றையும் தேவையான உப்புடன் சேர்த்து அரைக்கவும்.\nதனியா சட்னியை நல்லெண்ணெய் சேர்த்து சாதத்தோடு சாப்பிடலாம்.\nஇட்லி,தோசைக்கும் சிறந்த side dish ஆகும்.\nLabels: சட்னி - துவையல்\nதனியாவில சட்னி செய்து சாப்பிட்டதில்லை. இப்போ செய்து சாப்பிட்டுப் பார்த்துவிட வேண்டியதுதான்\nவருகைக்கு நன்றி Viya Parthy.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nகார்ன் ரவை ( Corn Rava) பிஸிபேளாபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://ctbc.com/category/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2018-07-21T19:08:43Z", "digest": "sha1:SR3WT2ST6UXDZ53F3YNQFLDMDMHAX74R", "length": 2084, "nlines": 58, "source_domain": "ctbc.com", "title": "மனக்குயில் – இளையபாரதி – Page 2 – Canadian Tamil Broadcasting Corporation", "raw_content": "\nஉலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995\nமனக்குயில் 04 ஆவணி 2012\nமனக்குயில் 04 மாசி 2012\nமனக்குயில் 01 ஆவணி 2012\nமனக்குயில் 03-01-2009 பகுதி 1 மனக்குயில் 03-01-2009 பகுதி 2\nமனக்குயில் 22-02-2012 -பகுதி -1 மனக்குயில் 22-02-2012 -பகுதி -2\nஉலகின் முதல் 24 மணி நேர‌ தனித் தமிழ் வானொலி 1995 தொடக்கம் © Copyright 2018, All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://machamuni.blogspot.com/2010/08/3.html", "date_download": "2018-07-21T19:15:08Z", "digest": "sha1:RYKWJXPLUKL2EAPKMSHJ5NINDB3ZUINS", "length": 14506, "nlines": 147, "source_domain": "machamuni.blogspot.com", "title": "மச்ச முனிவரின் சித்த ஞான சபை: சித்தர்களின் சாகாக்கலை(மரணமில்லாப் பெருவாழ்வு)3", "raw_content": "உங்களது கருத்துக்கள், சந்தேகங்கள்,கேள்விகள் அனுப்பவேண்டிய மின் முகவரி sralaghappan007@gmail.com உங்களுக்கான பதில் அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் உங்களை வந்தடையும்\nஆத்தி சூடி இளம்பிறை அணிந்து மோனத்திருக்கும் முழுவெண்மேனியான்(சிவன்)\nகருநிறம் கொண்டு பாற்கடல் மிசை கிடப்போன்(கண்ணன்),\nமஹமது நபிக்கு மறையருள் புரிந்தோன் (அல்லா)\nஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்(பரம பிதா)\nபலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே\nஅதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்\nஅதனருள் வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம்.\nசைவத்தில் ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து மோனத்திருக்கும் முழுவெண்மேனியானான சிவன்,வைணவத்தில் கருநிறம் கொண்டு பாற்கடல் மிசை கிடப்போனான கண்ணன்,முஸ்லீம் மதத்தில் மஹமது நபிக்கு மறையருள் புரிந்தோனான அல்லா,கிறித்துவ மதத்தில்ஏசுவின் தந்தை(பரம பிதா) எனப்பல மதத்தினர் உருவகம் செய்து கொள்கின்றனர்\nஉருவகத்தால் மட்டும் உணர்ந்து கொண்டு,அதன் உண்மை நிலை அறியாது இருக்கிறார்கள். இப்படி பலவகையாக பரவி நிற்கும் பரம்பொருள் ஒன்றே. அதனிலை தெரிந்து கொள்வதுதான் ஒளி பொருந்திய அறிவு (மற்றைய அறிவெல்லாம் இருள் அறிவு).அதனிலை தெரிந்து கொண்டவர்கள் உலகத்தில்\nஉள்ள அல்லல்களையெல்லாம் அகற்றிக் கொண்டவர்கள்,மற்றவர்களின் அல்லல்களை அகற்றுபவர்கள்(அவர்கள்தான் சித்தர்கள்).\nஅந்த ஒளி பொருந்திய அருட்பெருஞ்சோதி ஆண்டவரை வேண்டி வழிபட்டு\n(எனில் அவர் நம்முடலில் இருக்குமிடம் தெரிந்து)அமர வாழ்வான மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வோம்.\nமீண்டும் சாகாக்கலை(மரணமில்லாப் பெருவாழ்வு)4 ல் சந்திப்போம்\nLabels: எம்மதமும் ஓர் மதமே\nஉங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்\nஅன்புள்ள பதிவு வாசகர்களே, இப்போது நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத மூலிகையை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.அதன் ப...\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(13)அஷ்ட கர்மம் ஆடல்\nதெய்வத்திரு சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் பெரிய மாந்திரீகர் அவரின் பல கையெழுத்துப் பிரதிகள் , மந்திர நூல்கள் என்னிடம் உள்ளன. மந்திரப் பிரயோ...\nஎனது அம்மாவின் தாத்தா திரு மிகு புளுகாண்டியா பிள்ளை என்ற சாந்தலிங்கம்பிள்ளை ,அவரின் அப்பா அழகப்ப பிள்ளை ஆகிய அனைவருமே பரம்பரை வைத்தியர்களே\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 2)\nவாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனையடி...\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 45)ஹீலர் பாஸ்கர்\nசித்த வைத்தியத்தில் நோயணுகா விதிகள் என்று ஒன்றுண்டு.அதாவது நோய் அணுகுவதற்கு முன்னர் அதை வரவிடாமல் தடுப்பதுதான் நோயணுகா விதி. வருமுன்னர்க...\nஅன்பார்ந்த மெய்யன்பர்க்களுக்கு சித்தர் மச்சமுனிவரின் அருளாசியுடன் இந்த வலைப் பூ தொடங்கப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் மக்களின் நலன் மற...\nஒரு பழம் பெரும் புத்தகம் 2\nகடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியது இந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில்...\nகண்களுக்கு அருகில் ஆரம்பித்து சிறுநீர்ப்பை சக்திப் பாதை முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.படங்களில் காண்க. கண்க...\nஅக்கு பஞ்சரில் உள்ள அடிப்படைத் தத்துவங்களைப் பற்றி பலர் விளக்கி இருப்பதால்,பல பழக்க வழக்கத்தில் உள்ள பல விடயங்களுக்கு விடை நடைமுறை அக்கு...\nஎனது மற்றோர் வலைப்பூ ஆழ்ந்து பார்ப்பவர்களுக்காக,இலக்கியம், கவிதைகள்,சில தனிப்பாடற்காட்சிகள்\n“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.”\nபல சின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nசுயநலமில்லாத பொது நல சமுதாயத்தை சித்தர்கள் விரும்ப...\nஇயற்கையை சரிசெய்ய இனி சித்தர்களால் மட்டுமே முடியும...\nஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும் ஆன்மிகபலக்...\nஎல்லா இலவச மென்பொருள்களின் களஞ்சியம் பைல் ஹிப்போ\nஅக்கு பஞ்சர் அறிவோமா (12)\nஅன்புக்குரியவருக்கு ஓர் இரங்கல் (1)\nஇயற்கையை சரிசெய்யும் சித்தர்கள் (3)\nஎம்மதமும் ஓர் மதமே (1)\nஒரு பழம் பெரும் புத்தகம் (13)\nசித்த குளிகை இரசமணி2 (1)\nசில தனிப்பாடற் காட்சிகள் (2)\nசுயநலமில்லாத பொது நல சமுதாயம் (2)\nநமது பழம் பெரும் நூல்கள் 1 (1)\nமச்ச முனிச் சித்தரின் சித்த ஞான சபை (1)\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு (3)\nஎன் வலைப்பூவில் எதை வேண்டுமானாலும் தேடுங்க\nஎனது ப்ளாக் ஸ்பாட் வியாபார நோக்கத்திற்காக காப்பி செய்யப்படக்கூடாது. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=144138", "date_download": "2018-07-21T19:15:40Z", "digest": "sha1:CS3Z3FSXXQ6AUWIKWVSAJZ6ETEY7BJUL", "length": 25795, "nlines": 204, "source_domain": "nadunadapu.com", "title": "ஆர்யா ஏற்கனவே கல்யாணம் ஆனவராம்!!: நவீன சுயம்வரத்தில் வெல்லப் போவது யார்? – (வீடியோ) | Nadunadapu.com", "raw_content": "\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nஆர்யா ஏற்கனவே கல்யாணம் ஆனவராம்: நவீன சுயம்வரத்தில் வெல்லப் போவது யார்: நவீன சுயம்வரத்தில் வெல்லப் போவது யார்\nநடிகர் ஆர்யா தனியார் சேனலொன்றின் ரியாலிட்டி ஷோ மூலமாகத் தனக்கான மணமகளைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nநிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 16 வரன்களுடன் தொடங்கிய இந்த நவீன சுயம்வரத்தில் இப்போது எஞ்சியிருப்பது\nஅகாதா, சீதாலட்சுமி, ஸ்வேதா, நவீனா, தேவ சூர்யா, குஹாசினி, சுஷானா, ஸ்ரியா, அபர்னதி, எனும் 9 மணமகள்கள் மட்டுமே,\nஇவர்களிலும் ஒருவர் திங்களன்று எலிமினேட் செய்யப்படவிருக்கிறாராம். அது அபர்னதியா ஸ���ரீயாவா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் அந்த நிகழ்ச்சியை வழக்கமாகப் பார்க்கும் பார்வையாளர்கள்.\nசரி இந்தப்பெண்கள் எல்லாம் ஆர்யாவை எந்த நம்பிக்கையில் திருமணம் செய்து கொள்ளத் தேடி வந்திருக்கிறார்கள் என்பது இந்த நிகழ்ச்சியைப் பற்றி கேள்விப்பட்டுள்ள உங்களைப் போலவே எனக்கும் புரியத்தான் இல்லை.\nஆனால், சமூக ஊடகங்களில் செமையாய்க் கலாய்த்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். ஒருபக்கம் ‘பல் இருக்கிறவன் பகோடா திங்கிறான்’ கணக்கில் ஆர்யாவைப் புகழ்ந்தாலும் மறுபக்கம், கல்யாணம் பண்ணிக்கனும்னா வீட்ல அப்பா, அம்மா கிட்ட சொல்லி பண்ணிக்கலாம், இல்லைன்னா இவருக்கிருக்கிற பெர்சனலிட்டிக்கு அவர் சினிமா இண்டஸ்ட்ரியிலயோ இல்ல ஃப்ரெண்ட்ஸ் சர்க்கில்லயோ பிடிச்ச பொண்ணுக்கிட்டு ப்ரப்போஸ் பண்ணி லவ் மேரேஜ் பண்ணிக்கலாம்.\nஅதெல்லாம் வேண்டாம்னா ஏதாவது மேட்ரிமோனியல் சைட்ல ரெஜிஸ்டர் பண்ணி கல்யாணம் பண்ணலாம். இதென்ன புதுசா பப்ளிசிட்டி ஸ்டண்ட் மாதிரி சேனல்ல போட்டி வச்சு கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு கிளம்பியிருக்காங்க, இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு.\nநீங்க வேணும்னா பாருங்க, இதுல கலந்துக்கற எந்தப் பொண்ணையுமே ஆர்யா கல்யாணம் பண்ணிக்க மாட்டார்.\nஆர்யாக்கு கடைசியா நடிச்ச எந்தப் படமும் சரியாப் போகல… அதான் அவர் இப்படி இறங்கிட்டார். கடைசில எல்லாம் விளையாட்டுன்னு சொல்லப் போறாங்க. என்கிறார்கள் ரசிகர்களும், விமர்சகர்களும்.\nஇணையத்தில் சமூக ஊடகங்களைப் பொறுத்த அளவில் எப்போதும் அப்டேட்டாக இருக்கும் ஆர்யா இவற்றையெல்லாம் பார்க்காமலா இருந்திருப்பார்.\nஆனாலும் இதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் செம கூலாக ஜெய்ப்பூரில் தினம் ஒரு டேட்டிங் கதையாக மீதமிருக்கும் 9 பெண்களுடனும் பேசிப் பழகி புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.\nபோட்டியின் முடிவில் எந்தப் பெண் அவரது மனதை வெல்கிறாரோ அந்தப் பெண்ணுக்கு அவர் மாலையிடுவாராம். சமூக ஊடக கலாய்த்தல்களைப் பற்றி அவரிடம் கேட்டால், ‘அவங்களுக்கு என்ன ‘இது என் வாழ்க்கைப் பிரச்னைங்க’ என்று பதில் வந்தாலும் வரலாம்.\n ஆர்யாவுக்கு இந்த நிகழ்ச்சி மூலமாகத் திருமணம் ஆனால் சரிதான். கலந்து கொண்ட பெண்களில் அட்லீஸ்ட் ஒருவராவது வென்ற திருப்தியுடன் வெளியேறுவார்.\nதமிழர்கள���ன நமக்குத்தான் இது போன்ற ரியாலிட்டி ஷோ கான்செப்ட் புதுசு. ஆனால், இது 2002 ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதாம்.\nஅமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான தி பேச்சிலர் எனும் ரியாலிட்டி ஷோவின் தமிழ் வெர்சன் தான் இது என்கிறார்கள்.\nஇந்தியாவில் இந்தக் காற்று பாலிவுட்டைத் தாண்டித்தான் தமிழகம் வந்திருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் இதே மாதிரியான ரியாலிட்டி ஷோ ஒன்றில் தனத் வாழ்க்கைத் துணையைத் தேடிக் கண்டடையப் போவதாகக் கூறி பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடித்தார்.\nThe Bachelorette – Mere Khayalonki Malika நிகழ்ச்சி மூலமாக அவருக்குப் பொருத்தமான மனதுக்குப் பிடித்த ஒரு வரனும் அமைந்தது வாஸ்தவமே.\nஆனால், ஏனோ இறுதியில் தான் கண்டடைந்த அந்த நபரை மல்லிகா திருமணம் செய்து கொள்ளவில்லை. இருவரும் சண்டையிட்டுக் கொண்டு பிரிந்து விட்டார்கள் என்று தகவல்.\nஆர்யா விஷயம் எப்படியென்று போட்டி முடிவுக்கு வரும்போது தான் தெரியும்.\nஇரு நாட்களுக்கு முந்தைய நிகழ்ச்சியொன்றில் வரன்களாக வந்திருந்த பெண்கள் ஆர்யாவிடம் சில கேள்விகளை எழுப்புகையில், அவர் தனது வாழ்வில் சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்பு நிகழ்ந்த சில வலி தருணங்களைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார்.\nஆர்யாவுக்கு கல்லூரிப் பருவத்தில் ஒரு பெண்ணுடன் காதல் இருந்து அது பதிவுத்திருமணம் வரை சென்றதாகவும்.\nஆனால், ஏனோ அந்தத் திருமணம் சட்டப்படி முழுமையாகப் பதிவாகவில்லை, அதற்குள் அவர் திருமணம் செய்ய நினைத்த பெண் 30 நாட்களுக்குப் பின் மீண்டும் பதிவுத் திருமணச் சான்றில் கையெழுத்திட வேண்டிய நேரத்தில் வராமல் போனதால் திருமணம் பதிவாகவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.\nஅந்தப் பெண்ணின் மீதான காதலை வெல்லுமளவுக்கு போட்டியில் கலந்து கொண்ட பெண்களில் எவர் ஆர்யாவின் மனதில் ஆதிக்கம் செலுத்துகிறாரோ அவரே அவரது மனைவியாகப் போகிறவர் என்கிறார் உடனிருந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவரும் தயாரிப்பாளருமான நடிகை சங்கீதா\nஇதுவரை கோலப்போட்டி, ஸ்பெஷல் டேலண்ட் போட்டி, என்று ஜாலியாகப் போய்க் கொண்டிருந்த இந்த ஷோ, கடந்த வாரம் கொஞ்சம் எமோஷனலாக இருந்தது.\nஆர்யாவின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ இது வரை எப்படியோ, ஆனால், இனி ஒரே எமோஷனல் தானாம்\nஏனெனில், ஆர்யாவின் மணமகளாகப் ���ோகும் ஆசையில் வந்திருந்த இளம்பெண்களில் சிலர் இதுவரை தங்களது குடும்பத்தினரிடம், ஏன் பெற்றோரிடம் கூட இதுவரை தெரிவித்திராத ரகசியங்கள் சிலவற்றை கன்ஃபெஷன் ரூம் சீக்ரெட்ஸ் என்ற பெயரில் ஆர்யாவுடன் பகிர்ந்து கொண்டனர்.\nஅவை கிட்டத்தட்ட சமூக ஊடகங்களில் ஹிட்டடித்த #metoo ஹேஷ்டேக் விவகாரம் போல அவர்களது குழந்தைப் பருவத்திலோ அல்லது கல்லூரிப் பருவத்திலோ அல்லது வேலைக்காகவென்று வெளியுலகிற்கு வந்த கணத்திலோ நிகழ்ந்த முதல் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவமாக இருந்தது அந்தப் பகிர்வு.\nஅவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் அவர்கள் ஆர்யாவிடம் மட்டுமே அதைப் பகிர்ந்து கொள்ளவில்லை ஷோ மூலமாக அந்த நேரத்தில் அந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பார்வையாளர்களிடமும் அதைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என. அதனாலென்ன என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.\nஏனெனில் அவ்விதமாக தங்களது ஆழ்மன உளைச்சல்களைப் பகிர்ந்து கொண்ட அத்தனை பெண்களுக்குமே ஆர்யாவைக் கணவனாக அடைய வேண்டுமென்ற ஆசையும், ஆவலும், நம்பிக்கையும் நிறையவே இருந்தது.\nஎனவே அவர்கள் பகிர்ந்தார்கள். பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்குத் தான் அது விந்தையாக இருந்தது. ஏனெனில் ஆர்யா தேர்ந்தெடுக்கப் போவது ஒரே ஒரு மணமகளைத் தான்.\n இல்லை இது ஒரு கேம் ஷோ என்று அல்வா கொடுப்பாரா என்பது இதுவரைக்கும் புரியாத புதிர். ஏனெனில் இப்படி ஒரு ஷோ மூலமாகத் திருமணம் செய்து கொண்ட நடிகர்களை நாம் கண்டதே இல்லை என்பதால்\nPrevious articleகாளிங்க நர்த்தன தத்துவம்\nNext articleபாசக்கார பாம்புகள் தன் குட்டிகளையே சாப்பிட காரணம் என்ன\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nஃபாரின் சாங் சூட்டிங்கே ஹீரோயின்களை ஹீரோக்கள், இயக்குனர் அனுபவிக்கத்தான்\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் வ��டும் நார்வே கணவர்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=144930", "date_download": "2018-07-21T19:16:02Z", "digest": "sha1:URKIREJA44OK4MNWFGE3TOOIDDJ2RN4K", "length": 14596, "nlines": 181, "source_domain": "nadunadapu.com", "title": "நடிகர் சங்கம் முன் அரைநிர்வாண போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி – வைரலாகும் வீடியோ | Nadunadapu.com", "raw_content": "\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nநடிகர் சங்கம் முன் அரைநிர்வாண போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி – வைரலாகும் வீடியோ\nதெலுங்கு திரையுல��ில் ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஸ்ரீரெட்டி, தெலுங்கு நடிகர் சங்கம் முன் அரைநிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nநடிகர்-நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்திய சுசிலீக்ஸ் பாணியில், தெலுங்கில் நடிகை ஸ்ரீரெட்டி சமூக வலைத்தளத்தில் உருவாக்கி இருக்கும் ஸ்ரீலீக்ஸ், நடிகர்கள், இயக்குனர்களின் அந்தரங்க விஷயங்களை அம்பலப்படுத்தி தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.\nமுதலில் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலு பெண்கள் தன்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என்று நினைப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nபின்னர் நடிகர் ஒருவரைப் பற்றி கூறி, அவர் சினிமாவிலும், நிஜ வாழ்க்கையிலும் இயல்பாக நடிக்க தெரிந்தவர். யாரையும் உணர்வுப்பூர்வமாக அணுகி சிக்க வைப்பார்.\nமக்கள் முன் நாடகமாட தெரிந்தவர். தவறான நடத்தைகள் உள்ளவர். பல பெண்களை படுக்கையில் பயன்படுத்தி உள்ளார். ஒரு நாள் நிச்சயம் கடவுள் அவரை தண்டிப்பார் என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில், இன்று ஐதராபாத்தில் உள்ள தெலுங்கு நடிகர் சங்கம் முன்பு அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.\nநடிகர் சங்கம் தனக்கு அடையாள அட்டை வழங்க மறுப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீ ரெட்டி தனது ஆடைடைகளை களைந்து அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஇதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்ரீ ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.\nPrevious articleதொகுப்பாளினி பாவனா ஆடி பாடிய புதிய பாடல்..\nNext articleஜெர்மனியில் மக்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் 4 பேர் பலி\nஃபாரின் சாங் சூட்டிங்கே ஹீரோயின்களை ஹீரோக்கள், இயக்குனர் அனுபவிக்கத்தான்\nவிபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி முன்னணி தமிழ் நடிகைகளின் பெயர்களை வௌியிட்ட ஶ்ரீரெட்டி\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2012/11/blog-post_19.html", "date_download": "2018-07-21T19:35:40Z", "digest": "sha1:O3DQ4ZSXZNFFCAMXC3STEWMZWVHVVP47", "length": 10656, "nlines": 74, "source_domain": "rssairam.blogspot.com", "title": "வங்கக் கடலில் வலுப்பெறுகிறது புயல் சின்னம் ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nவங்கக் கடலில் வலுப்பெறுகிறது புயல் சின்னம் \nவங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தைக் காட்டும் வரைபடம்.\nவங்கக் கடலின் மத்திய கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுப்பெற்றுப் புயலாக மாற அதிக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nதற்போது சென்னைக்குக் கிழக���கு - வடகிழக்கில் 800 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள புயல் சின்னம் ஆந்திரத்தின் தென் கடலோரம் மற்றும் வடதமிழகத்தைத் நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், தமிழகம் மற்றும் ஆந்திரத்தில் செவ்வாய்க்கிழமை முதல் நவம்பர் 20 கனமழை பெய்யலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசனிக்கிழமை நவம்பர் 17 வங்கக் கடலின் மத்திய கிழக்குப் பகுதியில் உருவான காற்ழுத்தத் தாழ்வு நிலை அன்றைய தினமே வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறியது.\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு 550 கி.மீ தொலைவில் உள்ள அந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்துத் தற்போது புயல் சின்னமாக உருவெடுத்துள்ளது. திங்கள்கிழமை நவம்பர் 19 காலைக்குள் அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், புயல் உருவான பின்பு அதற்குப் பெயரிட உள்ளதாகவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n\"நீலம்' புயல் பாதிப்பு: கடந்த மாதம் அந்தமான் கடலில் உருவான தாழ்வு மண்டலம் \"நீலம்' புயலாக மாறி, தமிழகக் கடலோர மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது.\n\"நீலம்' புயலின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. பலர் உயிரிழந்தனர்.\nமீண்டும் புயல் சின்னம்: தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம், ஆந்திரத்தில் கரையைக் கடந்தாலும், கரை கடந்த பிறகு காற்றழுத்தத் தாழ்வு நிலையாக வலுவிழந்து வட தமிழகத்திற்கு வர வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த சில நாள்களுக்கு கன மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமீனவர்களுக்கு எச்சரிக்கை: வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தால் தமிழகக் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரு நாள்களுக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும் புயல் சின்னம் உருவாகியிருப்பதால் கடலில் 70 கி.மீ வரையில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், அதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயி���்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2015/06/normal-0-false-false-false-en-us-x-none.html", "date_download": "2018-07-21T19:24:59Z", "digest": "sha1:GPP3VJBYHFUSJGJ7UYMIQKSAOXDBGISU", "length": 9831, "nlines": 121, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nபூமியில் கத்தி சொருகியது போல் காணப்புடும் இடம் இடி விழுந்து இடம்\nவாழ்நாளில் நான் இடி விழுந்த இடம் பார்த்ததில்லை. நிறையப்பேர் என்னை மாதிரி தான். நான் என் வீட்டருகில் இருக்கும் விஜயவிநாயகர் கோயிலில் இருக்கும் போது நண்பர் பேச்சியண்ணன் பக்கத்துக்காலனி நேரு நகரில் இடி விழுந்ததாகச்சொன்னார். பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது என்றார். என் வீட்டிலிருந்துதென்கிழக்கு திசையில் ஒரு கி.மீ. தான் இருக்கும். ஆம் சனிக்கிழமை அதிகாலை நான்கிருக்கும் ‘சடச்சட’ வென செமத்தியான மழை. இடி மின்னல் கர்னகொடூரமாக உருமி அதிர்ந்தது. இரண்டு இடி நிலம் அதிர்வது போல விழுந்தது. மாடியில் தனியறையில் படுத்திருந்த எனக்கு பயம் கவ்விக்கொண்டது. எப்படா சனிக்கிழமை அதிகாலை நான்கிருக்கும் ‘சடச்சட’ வென செமத்தியான மழை. இடி மின்னல் கர்னகொடூரமாக உருமி அதிர்ந்தது. இரண்டு இடி நிலம் அதிர்வது போல விழுந்தது. மாடியில் தனியறையில��� படுத்திருந்த எனக்கு பயம் கவ்விக்கொண்டது. எப்படா இடிஇடிப்பது ஓயுமென இருந்து பிறகு அரைகுறை உறக்கம்.\nஞாயிறுக்கிழமை பேச்சியண்ணன் இந்தச்செய்தியைச்சொல்ல இடி விழுந்த இடத்தைப்பார்க்க ஆவல் முட்டியது. இரண்டு நீர் உட்கொண்ட மேகங்கள் மோதிக்கொள்ளும் போது மின்சாரம் ஏற்பட்டு முதலில் மின்னல் கண்ணுக்குத்தெரிகிறது. பிறகு காதுக்கு இடி சப்தம் கேட்கிறது. பொதுவாக மக்கள் பயந்து போய் அர்ஜுனா அர்ஜுனா என்று ஜபிக்க ஆரம்பித்து விடுவர். மின்னல் ஒரு விந்தை. அதிலிருந்து மின்சாரம் எடுக்க முடியுமா அதிலிருந்து எடுக்க நமக்கு வல்லமை குறைவு. இடி மழையில் காளான்கள் பூமியிலிருந்து மேல் எழும்பி வரும். நீர் இடி நீரைத்தரும். நெருப்பு இடி தீப்பிளம்பு ஆகும். இடி விழுவது இல்லை. நான் சிறுவனாக இருக்கும் போது இடி விழுவது என்றால் ஒரு பெரிய பாறை மாதிரி எதோ ஒன்று வானிலிருந்து விழும் என்று நினைத்திருந்தேன். மிகைபட்ட மின் தாக்கு.\nமின்னல் பூமியை நோக்கி வருவது அதற்கு எதாவது ஒரு பொருள் வேண்டும். தனது சக்தியை வடிய அது பூமியை நாடுகிறது. உயரமான கட்டிடங்கள், மரங்கள் போல இடி தாக்கலாம். உயரக்கட்டிடங்களில் இடி தாங்கி வைத்துள்ளனர். மின்னல் வெட்டி வரும் போது மரங்களுக்கு அடியில் இருக்கக்கூடாது என்கின்றனர். நான் இப்போது தான் மின்னல் தாக்கிய இடத்தைப்பார்க்கிறேன். கத்தியில் துளைத்தது போல ஒரு பிளவு. அதிலிருந்து மின்னல் தாக்கிய சனி அதிகாலையிலிருந்து, அன்று மதியம் வரை நீரூற்று அதன் வழியே வந்து கொண்டிருந்தது. பிறகு நின்று விட்டது. அது வெற்று இடம். வீடுகட்ட யாரோ வாங்கிப்போட்டிருக்கின்றனர். அவர் அங்கு ஆழ்குழாய் இட்டால் தண்ணீர் வற்றாது என்கின்றனர். நல்லவேளை அந்த மின்னல் தாக்கிய இடத்தின் மேற்குப்புறமும், வடக்குபுறமும் தார்சு வீடுகள். அவை மேல் விழவில்லை.\nLightning arrester, Lightning conductor, Lightning rod இவை எல்லாம் மின்னல் கட்டிடம், மின் டவர் ஆகியவற்றைத்தாக்கினால் மின் கடத்தி பூமிக்குள் அனுப்பி விடும். மின்னலில் தான் எத்தனை வகை lightning எனத்தட்டி வலைதளங்களுக்குப் போய் படித்தால் பிரம்மிப்பாக உள்ளது. உன் தலை மேல் இடி விழ என யாரையும் சொல்ல வேண்டாம். Star watching போல Lightning watch , மழை பெய்யும் போது கவனித்தால் பத்து விதமான மின்னல்களை கண்டு ரசிக்கலாம். ஒரு நாளில் பார்ப்பது அரிது.ஆனா��் கண்ணுக்கு யார் உத்திரவாதம் lightning எனத்தட்டி வலைதளங்களுக்குப் போய் படித்தால் பிரம்மிப்பாக உள்ளது. உன் தலை மேல் இடி விழ என யாரையும் சொல்ல வேண்டாம். Star watching போல Lightning watch , மழை பெய்யும் போது கவனித்தால் பத்து விதமான மின்னல்களை கண்டு ரசிக்கலாம். ஒரு நாளில் பார்ப்பது அரிது.ஆனால் கண்ணுக்கு யார் உத்திரவாதம் ஆகவே வலை தளத்திலாவது கண்டு ரசியுங்கள்.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sundayrequest.blogspot.com/2018/07/15.html", "date_download": "2018-07-21T18:47:32Z", "digest": "sha1:C6ELAWDEXSLP6AVEIYXXOQYWPB5ICOYN", "length": 14330, "nlines": 92, "source_domain": "sundayrequest.blogspot.com", "title": "ஞாயிறு திருப்பலி வழிகாட்டி: ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு", "raw_content": "\nஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு\n*ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு *\n ஆண்டின் பொதுக்காலம் 15 ஆம் ஞாயிறு ஆன இன்று நாம் அனைவருமே இறைவாக்கினர்களாக, இறைப்பணியாளர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளவர்கள் தாம் என்று உணர்த்துகின்ற இன்றைய வாசகங்கள், நம் அனைவருக்குமே தேவையான பாடங்களைச் சொல்லித்தருகின்றன. கவனமாகப் பயில முயல்வோம்.\nபோலி இறைவாக்கினர்கள் மத்தியில் ஆமோஸ் போன்ற உண்மை இறைவாக்கினர்கள் அன்று வாழ்ந்தனர், இன்றும் வாழ்கின்றனர். பிழைப்பைத் தேடிக்கொள்வது வேறு, வாழ்வைத் தேடுவது வேறு என்பதைத் தெளிவுபடுத்தி, அந்த வாழ்க்கைப்பாதையைப் பிறருக்கும் காட்டிவரும் இறைவாக்கினர்கள் இன்றும் நம் மத்தியில் இருப்பதற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.\nஇருவராய் இப்பணிகளில் ஈடுபடும்போது, ஒருவர் தன்னையே வானளாவ உயர்த்திக் கொண்டால், அடுத்தவர் அவரைப் பத்திரமாக மீண்டும் தரைக்குக் கொண்டுவர முடியும். சுயநலத்தில் சிக்குண்டுச் சின்னாபின்னமாகியுள்ள நம் உலகிற்கு, இணைந்துச் செயல்படுவதாலேயே சாதிக்க முடியும் என்று இயேசு சொல்லித்தரும் இந்தப் பாடம் மிகவும் தேவை.\nகாலில் படிந்த தூசியைத் தட்டுவது போல், உங்கள் உள்ளத்திலிருந்து கசப்பான எண்ணங்களைத் தட்டிவிட்டுப் புறப்படுங்கள் என்று இயேசு நம்மை இறைவாக்கினர்களாய், இறைவனின் பணியாளராய் வாழ அழைப்பு விடுக்கின்றார். இந்த அழைப்பை ஏற்று இறைவனின் பணியாளராய் வாழ உறுதி கொண்ட நெஞ்சமும், அன்பு நிறை உள்ளமும் வேண்டி இத்திருப்பலியில் இறைவனை இறைஞ்சிடுவோம் வாரீர் உறுதியு��ன்....\nஆடு மாடுகளை மேய்த்து வந்த அப்பாவியாகிய ஆமோஸை இறைவன் அழைத்து பெத்தேலில் இறைவாக்கு உரைக்க அனுப்புகிறார். அங்குள்ள குரு அமட்சியா தன் பிழைப்புக்கு ஆபத்து வந்து விட்டதாக உணர்ந்து ஆமோஸை நாட்டைவிட்டே விரட்ட முற்படுகிறார். ஆனால் இறைவனால் அவர் பணிக்கு முன்குறித்த ஆமோஸ் அங்கே தன் பணியைத் தொடங்குகிறார். ஆமாஸின் இறைவாக்குப்பணிக்கு கொடுக்கப்பட்ட அழைப்பை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தை கேட்டு நமது இறைஅழைப்பை நாமும் உணர்ந்து செயல்படுவோம்.\nகடவுள் நம்மை முன்குறித்துள்ளது நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் அவர்திருமுன் விளங்கும்படி கிறிஸ்துவின் வழியாக நம்மை தேர்ந்தெடுத்துள்ளார். கிறிஸ்துவின் இரத்ததால் நமக்கு மீட்பு தந்துள்ளார். நாமும் நமக்கு மீட்பளிக்கும் நற்செய்தியாகிய உண்மையின் வார்த்தையைக் கேட்டு, நம்பிக்கையின் மூலம் தூயஆவியால் முத்திரையிடப்பட்டுள்ளோம். அந்த தூயஆவியால் மீட்படைவோம் என்பதை அறிவுறுத்தும் இரண்டாம் வாசகத்திற்கு செவிமெடுப்போம்.\nபல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்.\nஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். -பல்லவி\nபேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். -பல்லவி\nநல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். -பல்லவி\n கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக\n1.வாழ்க்கையில் வீழ்ந்த மக்களைத் தூக்கிவிடும் கிறிஸ்துவின் கரங்களாக, காணாமல்போன ஆடுகளைத் தேடி அலையும் கிறிஸ்துவின் கால்களாக, ஏழைகள் ஆதரவற்றோர் அழுவோரின் குரலைக்கேட்டு ஆறுதல் தர கிறிஸ்துவின் குரலாக, நீதிக்காகச் சமத்துவத்திற்காக சமுதாயத்தில் குரல் கொடுக்க எம் திருஅவையிலுள்ள அனைவரும் ஒருமனதோராய் பணியாற்றிட தேவையான அருள்வரங்களை தர வேண்டி உம்மை மன்றாடுகிறோம்.\n2. காலங்களைக் கடந்த எம் இறைவா எம் நாட்டில் உள்ள இளையோர் தங்கள் இளமைக் காலங்களில் உம் தூய ஆவியின் துணையை நாடி ஞானத்தைப் பெற்றுத் தங்கள் சொல்லாலும் செயலாலும் கிறிஸ்துவின் சாட்சிகளாகத் திகழத் தேவையான அருள் வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n3.ஒப்பற்ற நாயகனே எம் இறைவா இன்றைய நவீன உலகில் பணம், பொருள், ஆடம்பரம் என்ற உலகக் காரியங்களில் நாங்கள் எங்களையே அடிமையாக்கிக் கொள்ளாதவாறு, “கிறிஸ்துவே எனக்கு ஒப்பற்றச் செல்வம். அதுவே எனது ஆதாயம்” என்னும் திருதூதர் பவுலின் வார்த்தைகளை வாழ்வாக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n4. எங்கள் குடும்பங்களில் அரசராய் வீற்றிருக்கும் எம் இறைவா எங்கள் பங்கிலும், எம் குடும்பங்களிலும் உள்ள. எங்கள் அனைவரின் உள்ளத்திலும் ஆவியானவரின் அருளும், இயேசுவின் சீடராய் மாறிட அடிப்படைத் தேவையான அர்ப்பணிப்பு வாழ்வும், அதன் மூலம் உம் அன்பின் ஒளியாய் சுடர் விட்டுப் பணியாளராய் திகழ்ந்திடத் தேவையான ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n5.ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறிய எம் இறைவா இன்று நாட்டில் ஏழைகளுக்கான அனைத்து வழிகளும் செல்வந்தர்களாலும், அரசியல்வாதிகளாலும் அடைக்கப்பட்டு வாழ வழியின்றித் தவிக்கும் எம் அன்புச் சகோதர சகோதரிகளுக்கு உம் இரக்கத்தைப் பொழிந்து அவர்களின் வாழ்வு வளம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\nபொதுக்காலம் ஆண்டின் 16ஆம் ஞாயிறு\nஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு\n*ஆண்டின் பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு *\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tradukka.com/dictionary/it/en/figurato?hl=ta", "date_download": "2018-07-21T19:37:15Z", "digest": "sha1:Z2MS7LLGVU2MTL2ZSHZCRGLSAE2VTXFQ", "length": 7579, "nlines": 96, "source_domain": "tradukka.com", "title": "Definitions: figurato (இத்தாலியன் / ஆங்கிலம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2015/09/13/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:36:43Z", "digest": "sha1:OO2H6V2FHSESFOJB2MP5HHLBUNHZ5PVP", "length": 4398, "nlines": 53, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "பகவான் பாதத்தைப் பற்றுங்கள் – chinnuadhithya", "raw_content": "\nகுறும்புக்கார ஆசாமி ஒருவன் மஹான் ஒருவரிடம் சென்று கேட்டான். “ நான் திராட்சை சாப்பிடலாமா” மஹான் சொன்னார் “ ஓ………….தாராளமாக “ “ அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் ப்யன்படுத்தலாமா” மஹான் சொன்னார் “ ஓ………….தாராளமாக “ “ அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் ப்யன்படுத்தலாமா” ‘ ஓ……………..பயன்படுத்தலாமே” ‘ புளிப்பு சுவைக்காக கொஞ்சம் வினிகர் சேர்த்துக்கொள்ளலாமா”” ‘ ஓ……………..பயன்படுத்தலாமே” ‘ புளிப்பு சுவைக்காக கொஞ்சம் வினிகர் சேர்த்துக்கொள்ளலாமா” ‘ அ���ிலென்ன சந்தேகம்\n“ அப்படீன்னா இவையெல்லாம் சேர்ந்ததுதான் மது. அதைக் குடிப்பது மட்டும் தப்பு என்று சொல்கிறார்களே” மஹான் யோசித்தார். குறும்புக்கார ஆசாமியிடம் கேட்டார்.\n“ இங்க பாருப்பா உன் தலை மேலே கொஞ்சம் மண் அள்ளீப் போட்டா உனக்கு காயம் ஏற்படுமா” “ அதெப்படி ஏற்படும்/” “ தண்ணீர் ஊற்றினால்” “ அதெப்படி ஏற்படும்/” “ தண்ணீர் ஊற்றினால்” ‘ தண்ணீர் ஊற்றினால் எப்படி காயம் ஏற்படும்” ‘ தண்ணீர் ஊற்றினால் எப்படி காயம் ஏற்படும்’ மண்ணையும் தண்ணீரையும் கலந்து சுட்டு செங்கல்லாக்கி உன் தலையில் போட்டால்’ மண்ணையும் தண்ணீரையும் கலந்து சுட்டு செங்கல்லாக்கி உன் தலையில் போட்டால்’; “ காயம் ஏற்படும் ‘ ‘ நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில் ‘ என்றார் மஹான். விதண்டாவாதங்களை விட்டொழித்துவிட்டு பகவானின் பாதங்களில் மனதை வைத்து வாழ்க்கை நடத்தினால் எத்தனை இனிமையாக இருக்கும்/ எத்தனை சிறப்பாக இருக்கும் அதுதானே வாழ்க்கை\nNext postஇசையால் வசமாகா இதயம் எது\n2 thoughts on “பகவான் பாதத்தைப் பற்றுங்கள்”\nநல்ல கதை. குறும்புக் காரருக்கு மட்டுமல்ல; நமக்குமே இது ஒரு சிறந்த பாடம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puthiyakannotam.wordpress.com/2011/10/01/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2018-07-21T18:56:30Z", "digest": "sha1:S2KZ3URPUXTKR3NHGPA2YSUGNPDYBI64", "length": 4724, "nlines": 74, "source_domain": "puthiyakannotam.wordpress.com", "title": "யூதாஸ்களை காட்டிக் கொடுப்பவர்கள் | புதிய கண்ணோட்டம்", "raw_content": "கண்ணோட்டத்து உள்ளது உலகியல்; அஃதிலார் உன்மை நிலக்குப் பொறை.\nமொஹஞ்சதாரோவைச் சேர்ந்த யூதாஸ் எனில்\nஅரசனாக்குவது தகும் என விவாதிக்கிறார்கள்;\nஅப்பாவிகளை நூற்றுக் கணக்கில் கொன்று குவிப்பதில்\nவேறுபாடு காண கற்றுக் கொடுக்கும்.\nகடைசி விருந்து அருந்தியவர்களால் மட்டுமே\nயூதாஸ்களை காட்டிக் கொடுக்க முடிகிறது;\nகடைசி விருந்து என்பது அறியப்படுவதாலும்;\nவலப்புறமும், இடப்புறமும் திருடர்கள் சூழ\nபொய்க்கால் குதிரை மீதேறி மற்றொருவன்.\n← ஆண்டர்ஸ் பிரெய்விக்கும், சு.சுவாமியும்\nகண்ணோட்டம் – திருக்குறள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aazhkadal.blogspot.com/2012/01/blog-post_25.html", "date_download": "2018-07-21T19:31:04Z", "digest": "sha1:ZS4QW635DU5V6FFABKTCJWLQE4YKAMC7", "length": 7702, "nlines": 172, "source_domain": "aazhkadal.blogspot.com", "title": "ஆழ்கடல்: காமம் பிழையா?", "raw_content": "\nஒரு சில வரிகள் (10)\nசற்று பொத்திய காதை திறவுங்கள்\nஇப்படி ஒரு கவிதை எனது...\nஎழுதிவைத்து 4 வருடங்கள் இருக்கும்\nPosted by மரு.சுந்தர பாண்டியன் at 09:23\nஇறுதி வரிகள் கவிதைக்கு புதிய் பரிமாணம்\nமரு.சுந்தர பாண்டியன் 25 January 2012 at 17:16\nமரு.சுந்தர பாண்டியன் 26 January 2012 at 03:51\nகாமம் என்பது என்ன நோயா\nமரு.சுந்தர பாண்டியன் 26 January 2012 at 03:52\nகற்பை பற்றி பேசுபவர்கள் பலர் இருட்டில் உணர்வுக்குத்தான் மதிப்பு கொடுக்கிறார்கள் . யதார்த்தமான வரிகள்.\nமரு.சுந்தர பாண்டியன் 30 January 2012 at 08:20\nஅருமையான கருவெடுத்த கவிதை.கடைசிப் பந்தி உயிராய் நிற்கிறது.வாழ்த்துகள் \nமரு.சுந்தர பாண்டியன் 30 January 2012 at 08:20\nமூன்றே நாளில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nவஞ்சம் - பகுதி 7\nதை 1 தான் தமிழ்புத்தாண்டு-விளக்கம் சொல்லும் இணைப்ப...\nபழைய கதையாகப் போகும் ஸ்பீக்கர்கள்\nசென்னையில் நான் - அருந்ததிராயின் உரை\nசில விந்தையான கின்னஸ் சாதனைகள்\nஆண்ட்ராய்ட் கைபேசியில் தமிழில் எழுதுவது எப்படி\nமூன்றே நாளில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nநான் என்ன பத்தியே சொல்லிக்கற அளவுக்கு பெரிசா எதுவும் செஞ்சுடலங்க....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entamilpakkam.blogspot.com/2012/09/blog-post_3.html", "date_download": "2018-07-21T19:34:27Z", "digest": "sha1:W7VCBSAEIYPLK33WE6XUK3YJQBI4IIOX", "length": 5874, "nlines": 146, "source_domain": "entamilpakkam.blogspot.com", "title": "என் தமிழ் பக்கம்", "raw_content": "\nதமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன.இதில் 10 மாநகராட்சிகளும் அடங்கும்.(2012ன் படி).\nBy ரேவதி சண்முகம் at 03:31\nகம்ப்யூட்டர் விரைவாக ஷட் டவுண் ஆக.....\nதமிழகத்தின் மாவட்டங்களும் அதன் சிறப்புகளும்......\n17 புள்ளி 9 முடிய ( ஊடுபுள்ளி ) - சூர்யநிலா\n21 புள்ளி 11 முடிய (ஊடுபுள்ளி) -சூர்யநிலா\nதமிழகத்தின் மாவட்டங்களும் அதன் சிறப்புகளும்...... தமிழகத்தின் மாவட்டங்கள் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் கூற இருக்கிறேன்......(எனக...\nமார்கழி - 3 21 புள்ளி 1 முடிய நேர்புள்ளி - லக்ஷ்மி மணிவண்ணன்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kaviyazhi.blogspot.com/2013/10/blog-post_23.html", "date_download": "2018-07-21T19:35:41Z", "digest": "sha1:DOG7UZ3MOWOFN2UFRTMOLYEEHHXR6D36", "length": 13568, "nlines": 326, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி : தீண்டாத இரவுகள்.......", "raw_content": "\nகனவும் கவிதையும் தொடர வாழ்த்துக்கள்\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nகடைசியில் பல்பு கொடுத்தாலும் அருமை \nதிண்டுக்கல் தனபாலன் 23 October 2013 at 08:20\nநல்லாவே இருக்குது ஐயா... வாழ்த்துக்கள்...\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nஅப்படியே நம்ம வீட்டுக்கும் ஒரு பார்சல் அனுப்புங்க.\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nஅட இவ்வளவும் கனவா என்று மனம் திரும்பாமல்\nமகிழ்வாய் இருந்தது தாங்கள் சொன்னதைக் கேட்ட போது .\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nஅட எதிர்பார்க்கவே இல்லை கனவா\nகனவு வந்ததில் அருமையான கவிதையும் பிறந்தது.\nசாரலோடு சேர்த்து கவிதையையும் ரசித்தேன்...\nகார் காலம் எல்லா உயிர்களும் துணை தேடும் காலம் \nநடுநிசிக் கனவாய் முடிந்தது\" என்றாலும்\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nஎன்னை அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalsm.blogspot.com/2010/01/blog-post_08.html", "date_download": "2018-07-21T19:19:37Z", "digest": "sha1:X725VH5RFUAL4OPXFALPNWANK2NDCASR", "length": 31658, "nlines": 264, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: கிணற்றுத் தவளை", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nஏதாவது ஏதாவது எழுதனும். அப்படியே படிக்கிறப்பவே 'சும்மா கலக்கிட்டடீ'ன்னு தோழிகள் அலறனும். என்ன எழுதலாம் காதலப் பத்தி பிரின்சி முன்னாடிப் போய் எப்படி வாசிக்கிறது அப்பாகிட்டப் போட்டுக் கொடுத்துட்டா அண்ணன் வேற புதுசா வேவு பாக்க உளவுப் படை தயார் பண்ணிருவான்(\n ம்ம் எழுதலாம். ''ழ' கரம் சரியாவே வர மாட்டேங்குது. எனக்குப் போய் இவ பொண்ணாப் பொறந்துருக்காளே. நாக்குல வசம்ப வச்சுத் தேய்க்க‌' ஆத்திரத்தில் அப்பா கொட்டிய குட்டு இப்பவும் வலிக்குது. வேணாம் இலக்கியச் செய்தியெல்லாம். வம்பு.\nந‌ட்பு ப‌த்தி. ம்ம். பூபால‌ன் அதான் எழுதுறான். ஒரே த‌லைப்பு. சே. ந‌ல்லாயிருக்காது.\nபெண்மை,தாய்மை இதெல்லாம். எல்லாரும் பொண்ணு எழுதுற கவிதைனா இத தான் எதிர்பார்ப்��ாங்க. வேணாம்.\nஇப்படியே துணிகளைத் துவைத்தபடி,இழுத்து சொருகிய பாவடை சட்டையுடன் தோட்டத்து கொசுக் கடியிலும் கனவில் உழன்ற நாட்கள்.பொருளோடு மனனம் செய்ய தினம் ஒரு குறள், அப்பாவின் தினப்படி கட்டளைக்குப் பயந்தே வீட்டு வேலையில் அக்கறை இருப்பதாய் அலட்டிக் கொண்ட என் இலக்கியம் அறியாத வயது.\n'க‌டுகு பொரிய‌ல‌ பார்.' 'ப‌ச்சை வாடை போன‌தும் புளி ஊத்து.' 'ஈர்க்குச்சி கீழே விழுது பார். என்ன சந்திரமதின்னு நெனப்போ.' அப்ப‌த்தாவின் வார்த்தைக‌ளை அலட்சிய‌ ப‌டுத்திய‌ப‌டி,'அடுப்ப‌டிகுள்ளேயே முட‌ங்கிப் போவேன்னு நென‌ச்சியா நாளை பார். உல‌க‌மே என்ன‌ பாக்க‌ போகுது.அப்புற‌ம் பேசிக்கிறேன்' ச‌த்த‌மின்றிச் ச‌ப‌த‌ம் செய்த‌ப‌டி, க‌விதைக்கான த‌லைப்பைத் தேடி,தேடி வெந்நீர் கொப்ப‌ரைக‌ளிட‌மும், ச‌மைய‌ல‌றை தட்டு முட்டு சாமான்களுடனுமான என் புலம்பல்கள் அப்பத்தாவின் கழுகுப் பார்வையில் பட்டதும் அர்த்தமே மாறிப் போயிற்று.\n இவ‌ போக்கே ச‌ரியில்ல‌டா. காலேஜுக்கு அனுப்பாதே அனுப்பாதேன்னு ப‌டிச்சு ப‌டிச்சு சொன்னேன் கேட்டியா. தானா பேசிக்கிறா. சிரிக்கிறா. பொம்ப‌ள‌ புள்ள‌ இப்ப‌டியிருந்தா ஏடாகூட‌மாக‌ப் போகுதுடா\n\"சும்மா இருங்க‌ம்மா. ஒண்ணும் இருக்காது.கேக்குறேன் இப்ப‌வே. இங்க‌ வா.\"\nக‌ண்ணில் நீர்க்கோர்த்து நடுங்கிய‌ப‌டி,\"இல்ல‌ப்பா. க‌விதை ஒண்ணு எழுத‌னும் ஒரு விழாவில‌ வாசிக்க‌ . அதுக்குத் தான்.\" பய‌த்திலா ப‌டிப்புப் பறிபோய்விடும் ஆப‌த்திலா\nஅப்பா அதிசயமாய்ச் சிரித்த‌ப‌டி, \"இது என்ன‌ பெரிய‌ விச‌யம். அல‌மாரில‌ இருக்க‌ புத்த‌க‌ங்க‌ள ப‌டி. ம‌.பொ.சி உரைக‌ள்,நா.காம‌ராச‌ன்,உல‌க அர‌சிய‌ல் எல்லாமும் இருக்கு பாரு. ப‌டி. பெரியாரின் சாதீய‌ம்,பெண்ணீய‌ம் எல்லாமும் இருக்கு. க‌க்க‌ன் முத‌ல் காந்தி வ‌ரை எல்லாமும் இருக்கு பார். தோணுனத‌ எழுது. திருத்தித் த‌ர்றேன். அப்புற‌ம் போய் வாசி.ஆனா 'அவை' நாகரீகம் ரொம்ப முக்கியம்\"\nஇப்ப‌டியே என‌க்குப் புத்த‌க‌ங்க‌ள் தோழிக‌ள் ஆயின. வீட்டைத் தாண்டி வெளியே வர விருப்பமேயில்லை. சில‌ப்ப‌திகார‌மும் குறுந்தொகை கூட்ட‌மும் இவ்விதமே என் கூட்டாளிக‌ள் ஆயின‌. அம்மாவின் 'காந்தீய‌ம்' ப‌ற்றிய‌ கொள்கைக‌ள் அர‌ச‌ல் புர‌ச‌லாக‌ செவிக்கு வ‌ந்ததால் காந்தியையே என் க‌விதைக்கான‌ க‌ருப்பொருளாக்கினேன்.\nபுர‌ட்டிய‌ ப‌க்க‌ங்க‌ளின் வ‌ழியே சில‌ விய‌ப்புறும் உண்மைக‌ள் கிடைக்க‌ப் பெற்றேன். கோட்சேயான‌வ‌ன் ஆரம்பக் காலத்தில் காந்தியின் தொண்ட‌னென்றும் 'ம‌தம்' பிடித்த‌பின் மிருக‌மானான் என்றும். 'ஒரு க‌ன்ன‌த்தில‌றைந்தால் ம‌றுக‌ன்ன‌த்தைக் காட்டு' இது போலும் ந‌டைமுறைக்கு உத‌வாத‌() கொள்கைக‌ளைப் பொருட்ப‌டுத்தாத‌ வ‌ய‌து அது. கோட்சே பாவ‌ம் தெரியாம‌ ப‌ண்ணிட்டார் அப்ப‌டின்னு அவ‌ருக்கு வ‌க்கால‌த்து வாங்கிய‌து ம‌ன‌து.\nதுணி துவைக்கையிலும்,அரிசி களைகையிலும்,வீடு பெருக்கையிலும் க‌விதை குறித்த‌ க‌ன‌வுக‌ள்.இரவு முழுதும் எழுதி எழுதிக் கிழித்த‌ குப்பைக‌ளை அம்மா பார்க்குமுன் அப்புற‌ப்ப‌டுத்தினேன்.முடிவில் க‌விதைக்கான‌ க‌ருப்பொருள் பிடிச்சாச்சு. 'சொர்க்க‌ம் ந‌ர‌க‌ம் ப‌ற்றின‌ கோட்பாடுக‌ளில் ந‌ம்பிக்கை உள்ள‌வ‌ர்களுக்கு ம‌ட்டும்' பீடிகை எல்லாம் போட்டுச் சொர்க்க‌த்திலிருக்கும் காந்திக்கு() ந‌ர‌க‌த்திலிருக்கும் கோட்சே எழுதுவ‌தாய் ஒரு க‌டித‌ வ‌டிவில் க‌விதை ச‌ம‌ர்ப்பித்தேன்.\nபடிக்கப் படிக்கத் தாங்க முடியல நாமளா எழுதினோம்னு ஒரு பெருமிதம் கலந்த கர்வம். அடுத்து வரப் போற விபரீதம் தெரியாம. மூனு பக்கத்துக்கு கவிதை() எழுதி அப்பா வரட்டும்னு காத்திருந்தா ஏதோ மாநாட்டுக்குப் போறதா போனவுங்க ரெண்டு நாளாகும்னு தகவல் மட்டும் அனுபிச்சாங்க. என்ன பொறுப்பில்லாத் தனம்) எழுதி அப்பா வரட்டும்னு காத்திருந்தா ஏதோ மாநாட்டுக்குப் போறதா போனவுங்க ரெண்டு நாளாகும்னு தகவல் மட்டும் அனுபிச்சாங்க. என்ன பொறுப்பில்லாத் தனம் அம்மாவுக்கு இந்தக் கவிதை கதை எல்லாம் படிக்கிறதே பிடிக்காது. என்ன செய்யலாம் அம்மாவுக்கு இந்தக் கவிதை கதை எல்லாம் படிக்கிறதே பிடிக்காது. என்ன செய்யலாம் சரி துணிஞ்சு முடிவெடுத்தாச்சு.தப்போ சரியோ ஒரு கை பாத்துடுவோம்.\nகல்லூரி வளாகம் களை கட்டுது.எங்கள் கணிப்பொறி துறை சார்ந்த இலக்கிய விழா. கல்லூரி முதல்வர்,துறைத்தலைவர் என எல்லாரும் இருக்க,நிகழ்ச்சியில் நான்காவதா என் கவிதை. மேடையில் என் பெயருக்கு அப்புறம் தோழி பிரசாந்தினி கவிதையின் தலைப்பை வாசிக்கிறா. வெளியில் செல்லவிருந்த முதல்வர் தலைப்பைக் கேட்டதும் திரும்பி வர்றாங்க. காரணம் என்னன்னா அவரு ஒரு காந்தியவாதி. சொந்த வாழ்க்கையிலும் எளிமையைக் கடைபிடிக்கும் அரு��ையான‌ கல்வியாளர். தலைப்பு இது தான்.\n\"காந்தீயத்திற்கு ஒரு கலியுக விளக்கம்\"\nகிள‌ம்பிப் போயிருவாங்க‌ன்னு ஆர்வ‌மாப் பார்த்தா திரும்பி வ‌ர்றாங்க‌. அய்யோடா ந‌ல்லா மாட்டிக்கிட்டோம்.முதல் இரண்டு நிமிட‌ம் செய‌ல‌ற்று நிற்க‌, அறிவிப்பாளினி வ‌ந்து சொன்ன‌தையே சொன்ன‌தும் தான் சுர‌ணை வ‌ந்த‌து.போகிற‌ போக்கில் கிள்ள‌ல் வேறு.கவிதை தொட‌ங்குமுன் கடிதம் பற்றி காட்சிகளை விள‌க்கிவிட்டு, நேராய் முத‌ல்வ‌ர் ப‌க்க‌ம் திரும்ப‌வும் அவ்ர் வெகு சுவ‌ராசியமாக‌ கவ‌னித்துக் கொண்டிருந்தார்.\nபாதி வ‌ரை முடிந்திருக்கும், லேசாய் நிமிர்ந்து பார்த்தேன். என்னை எரிப்ப‌து போல் அவர் பார்ப்ப‌து தெரிந்த‌து.முச்சு முழுசா நின்னுடுச்சு. ஆகா. ச‌ரியா மாட்டிக்கிட்டோமே. என்ன‌ ப‌ண்ணுற‌துன்னு நெனைச்ச‌ நேர‌த்துல‌ அடுத்த‌ வரி வாசிக்க‌ ம‌ற‌ந்துட்டேன். க‌விதை ப‌டிச்சு முடிச்சாச்சுன்னு ஒரே கைத‌ட்ட‌ல். வீட்டுக்கு அனுப்புறதிலயே குறியா இருந்தவுங்க கைங்கரியம்.\nஆனாலும் விடாம எல்லாத்தையும் எழுதின மாதிரி படிச்சிட்டு கீழே எறங்கி வந்துட்டேன். அதுக்கப் புற‌ம் ந‌ட‌ந்த‌ எதுவுமே க‌வ‌ன‌த்துக்கு வ‌ர‌லை. ப‌ய‌ந்த‌ மாதிரி முத‌ல்வ‌ர் எதுவுமே கேட்க‌ல‌. ஆனா அப்பா தான் பிச்சு வாங்கிட்டார். புதுக்க‌விதைக‌ள் மேலே அவ‌ருக்கு அப்ப‌டி ஒண்ணும் ஈடுபாடில்ல‌. அதுவும் க‌விதை, கோட்சே ம‌ன‌ம் திருந்தி காந்தியால் ஏற்றுக் கொள்ள‌ப்ப‌ட்டான் என்கிற‌ மாதிரி. அம்மாவோட அப்பா ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்கிற‌ம‌ட்டில் நான் செய்த‌து கொலை பாத‌க‌ம் போல‌ சித்த‌ரிக்க‌ப்ப‌ட்டது வீட்டில். அப்பா வ‌லிய‌ போய் க‌ல்லூரி முத‌ல்வ‌ர்கிட்டே ம‌ன்னிப்பெல்லாம் கேட்டுட்டு வ‌ந்தார். அம்மா ஏதோ குல‌த்தைக் கெடுக்க‌ வ‌ந்த‌ கோடாரிக் காம்பேன்னு எல்லாம் பொறிஞ்சு த‌ள்ளிட்டாங்க‌.\nஎன்ன‌ ந‌ட‌க்குமோன்னு க‌ல்லூரிக்கு போனா,வ‌குப்பில‌ எந்த‌ மாற்ற‌முமில்ல‌. ரொம்ப‌த் தான் எதிர்பாத்துட்டோம்னு ம‌ன‌ச‌த் தேத்திக்கிட்டேன். அடுத்த‌ சில‌ நாட்க‌ள்ல‌, முத‌ல்வ‌ர‌ நேருக்கு நேர் ச‌ந்திக்கும் வாய்ப்பு கிடைச்சுது. \"இப்படி வா.அன்னிக்கு விழாவிலே நீ வார்தைக‌ளை கோர்த்த‌ வித‌ம் ந‌ல்லாயிருந்துச்சு ஆனா க‌ருத்துல‌யும் கொஞ்ச‌ம் க‌வ‌ன‌ம் வை. மற்ற‌ப‌டி துணிச்ச‌லா இத‌ பேசினே பாரு பாராட்ட‌த்தான் வேணும்.\" என்ற‌ப‌டி சென்றார். என‌க்கோ மோதிர‌க் கையால் குட்டுப் பெற்ற‌ ம‌கிழ்ச்சி.\nஅதுக்கப்புற‌ம் க‌ணிணி என்கிற‌ இய‌ந்திர‌ம‌ய‌ம் என‌க்குள் உள்வாங்கின‌ பின் க‌விதைக‌ள் எப்போதாவ‌து என் நாளேடுக‌ளை நிறைப்ப‌தோடு சரி. அத‌ற்க‌டுத்த‌ ப‌ரிமாண‌த்தை அவை தொட‌வேயில்லை. வலைப்ப‌திவு ஆர‌ம்பித்த‌பின் அவை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ வ‌ள‌ர்வ‌தை அவ‌தானிக்க‌ முடிகிற‌து.\nசில‌ த‌வ‌றுக‌ள், நாக‌ரீக‌ பிச‌வுக‌ள், க‌விதை என்கிற‌ பிடியில் பெண்மைக்குரிய‌ அட‌க்க‌ம் மீறிய‌ சில‌ வார்த்தைக‌ள் என இந்த கிறுக்கல்களிலும் பிழைகள் இருக்க‌க் கூடும்.கார‌ண‌ம் எதுவெனில், எல்லாவித‌மான‌ மனநிலையிலும் க‌விமொழித‌ல் கைவ‌ர‌ வேணுமென்கிற‌ ஆர்வம். அதுவே கோளாறு.\n நெச‌மாலுமே ச‌மூக‌த்து மேல‌ கோவ‌ம் இருக்காஇல்ல சீனா எனக்கு டமீல்னா கொஞ்சம் அலர்ஜி . அது இது போலும் சில இழிப்புரைக‌ள். செவிடாய் ஊமையாய் இருக்க‌த் தான் முடிகிற‌தே த‌விர வேறொன்றும் சொல்வத‌ற்கில்லை.\nஅப்பாவின் அலமாரியில் உள்ள புத்தகங்கள் எண்ணிக்கை நூறுக்குள் அடங்கிவிடும்.அதில் நுனிப்புல் மேய்ந்தபடி கிறுக்கிய போதிருந்த துணிவு, ஓரளவு அனுபவம், கொஞ்சமேனும் மொழியறிவு,ஆழப் படித்த புத்தகங்கள், இப்படி அடிப்படை எல்லாம் கைவரப் பெற்றும் துணிவு ஏனோ துணை வர மறுக்கிறது. அந்தக் கிணற்றுத் தவளையின் கனவுகள் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே.\nஅப்பா நல்ல கவிதையின்னு சொல்லுற மாதிரி ஒரு கவிதை புனைய வேணும். சீரிய கருப்பொருளோடு கூடவே தெளிவான இலக்கண நடையும் சேர்த்து மரபு அடிபேணி.\nநிறைவேற உங்கள் வாழ்த்துக்களையும், வழிகாட்டுதலையும் எதிர்பார்த்தபடி\nஇனிவரும் படைப்புகள் அனைத்தும் தாங்களின் மேலான பார்வைக்கு. திருத்தி மதிப்பிடுங்கள். இலக்கியத்தில் வெளியுலகம் பார்க்கத் துடிக்கும் எனக்கு நட்பாய்க் கைகொடுங்கள். தவறெனில் தவறாது அடிக்கோடிடுங்கள்.\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 2:05 AM\nநல்லாருக்கு... அந்தக் கவிதையை இங்கயும் போடுறது.\nநல்லாருக்கு... அந்தக் கவிதையை இங்கயும் போடுறது.\nஅடுத்த இடுகையா போட்டுட்டா போச்சு\nஇல்ல ஆட்டோ எடுத்திட்டு தான் வருவோம்\nஇல்ல ஆட்டோ எடுத்திட்டு தான் வருவோம்\n திட்டினாலும் குட்டினாலும் வாங்கிற‌துன்னு முடிவுக்கு வ‌ந்துட்டோமுங்க‌ மோதிர‌ கை பாருங்க‌ :-‍) அண்ணாச்சி, ஆட்டோல��� வ‌ருவீக‌ ச‌ரி அருவா எல்லாம் இல்லாம‌ தானே என‌க்குத் தெரியும் நீங்க‌ ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ரு\nநல்லாருக்கு... அந்தக் கவிதையை இங்கயும் போடுறது.//\nநல்லாருக்கு... அந்தக் கவிதையை இங்கயும் போடுறது.//\n ஆனா கொஞ்ச நாளைக்கு அப்புறம்\nஅப்பா நல்ல கவிதையின்னு சொல்லுற மாதிரி ஒரு கவிதை புனைய வேணும் சீரிய கருப்பொருளோடு கூடவே தெளிவான இலக்கண நடையும் சேர்த்து மரபு அடிபேணி\nஆரம்பிச்சிட்டீங்க பின்ன என்ன தொடருங்க தாயி...\nஅப்பா நல்ல கவிதையின்னு சொல்லுற மாதிரி ஒரு கவிதை புனைய வேணும் சீரிய கருப்பொருளோடு கூடவே தெளிவான இலக்கண நடையும் சேர்த்து மரபு அடிபேணி\nஆரம்பிச்சிட்டீங்க பின்ன என்ன தொடருங்க தாயி...\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nகாலச் சக்கரத்தின் கழன்ற அச்சாணி\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2016/06/", "date_download": "2018-07-21T19:22:43Z", "digest": "sha1:SFTMXP3XYMPOWJ5OHS6R3QVRE7HPO5FQ", "length": 9131, "nlines": 117, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி: June 2016", "raw_content": "\nஒரு காலைப்பொழுது உள்ளுர் நண்பர் ஆன்ட்ரூஸ் காரில் ஒரு வெண்புறா கையிலிருக்க வந்திறங்கினார். ‘சார் இந்தப்புறா நம் சூலூர் குளத்தில் கிடைத்தது. கழுகு துரத்திக்கொண்டு வர, இது பயந்து போய் குளத்து நீர்ல விழுந்திருச்சு. இறக்கை முழுக்க ஈரமாக, இதனால் பறக்க முடியலை. நான் ஒரு கோலெடுத்து ஆகாசத்தாமரை மேல் வந்ததை பக்கமிழுத்து எடுத்தேன். இது காப்பாத்தறாங்கன்னு தெரிஞ்சுகிச்சு. அதனால அருகில வந்தது.’ என்று முன்கதைச்சுறுக்கத்தைச்சொன்னார்.\nநான் கையில் வாங்கி கடப்பைக்கல் பெஞ்சில் விட, அது பயந்து போய் மதில் சுவர் ஓரம் குதித்து அங்கேயே நின்றது. ஒரு வேளை இது sub adult-ஆக இருக்குமோ என சந்தேகம் வந்தது. ஒரு வேளை ஈரம் உடம்பில் காய்ந்தால் ப��க்கலாம். எதற்கும் ஒரு அட்டைப்பெட்டியில் இட்டு வைக்கலாம். எங்கள் காலனியில் பூனை, நாய் அதிகம். பிடித்துக்கொண்டு போய்விடும். உடனே ஒரு அட்டைப்பெட்டி காற்றுப்புக ஓட்டைகள் இட்டு, அதற்குள் குடிக்க நீர், என்னிடமிருந்த சாமையைத்தூவி, புறாவைப்பிடித்து உள்ளே விட்டேன்.\nமதியத்துக்கு மேல் கம்பு வாங்கிப்போட ஜோசப் ரெஜினால்ட் யோசனை வழங்கினான். வினி, முடிந்தால் அட்டைப்பெட்டியிலிட்ட புறாவை கோவை கொண்டு வரவும் என்றாள். பயந்திருக்கும். அடி பட்டிருந்தால் சிகிச்சை அழிக்கலாம் என்றாள். இருவரும் Animal Rescuers என்ற NGO வைத்துள்ளனர். வாழ்க ஒரு நாள் முழுக்க அட்டைப்பெட்டியில் இருந்தது. நான் இன்னொரு அட்டைப்பெட்டி வாங்கி வந்தேன். இப்போது இருப்பது இடம் போதவில்லை. போதிய இடமளிக்கும் அட்டைப்பெட்டிக்கு புறாவை மாற்றினேன். மறுநாள் காலை பார்க்க அட்டைப்பெட்டி கீழ் புறம் நனைந்திருந்தது. எச்சமிட்டிருக்க நாற்றம் குடலைபிடுங்கியது. பறவைகள் இயற்கையில் இருந்தால் ரசிக்கலாம்.\nஇயற்கை தான் அதைப்பராமரிக்க முடியும். ஆயிரம் வருஷங்களாக மனிதனோடு பழகும் புறா காலையில் வெளியில் எடுத்து விட அது மீண்டும் பயத்தில், படிக்கட்டு அடியில் போய் அமர்ந்து கொண்டது. நான் கையில் கம்பு வைத்துக்கொண்டு அழைக்கிறேன், வர மாட்டேன் என அடம் பிடித்தது. கீழே கம்பைத்தூவி விட்டேன். அதன் அலகு கம்பைப்பொறுக்க ஏதுவாக இருந்தது. வினிக்கு மறுபடியும் போன் செய்ய, ‘நீங்கள் அங்கு இருக்க வேண்டாம். வந்துடுங்க. அது தானே வந்து தானியம் பொறுக்கும்’, என்றாள்.\nநானும் பறந்து போனால் இயற்கை பார்த்துக்கொள்ளும். நம்மால் இது ஆகாத செயல். தினமும் பெட்டியைச்சுத்தம் செய்ய வேண்டும். ஒரு பெட்டியைக்காயவைத்து உபயோகப்படுத்த வேண்டும். நான் குளித்து, சிவபெருமானை தேவாரம் பாடி போற்றி விட்டு வந்து பார்த்தால் வெண்புறா ஒன்று கையில் வராமலே….உனது கதை புதுக்கவிதை எனப்பாடுவதற்குள், அது அதன் ஞாபகமாக எனக்கு ஒரு இறகை மட்டும் விட்டு விட்டு பறந்து போய்விட்டது. சந்தோஷமாகப்பறந்து போவதை அடியேன் பார்க்கக்கொடுத்துவைக்கவில்லை.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nதஞ்சமடைந்த புறா ஒருகாலைப்பொழுது உள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2008/03/2.html", "date_download": "2018-07-21T19:25:40Z", "digest": "sha1:GF6R3UD42MEN3K4RSHYLVIMJ22XDJ7SY", "length": 22767, "nlines": 249, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி -2", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி -2\nஇடம் வால்மீகி ஆசிரமம். சிந்தனையில் இருந்த வால்மீகிக்கு ராமன் இன்னும் அரசாண்டு கொண்டிருப்பதும், அவனுடைய நல்லாட்சி பற்றியும் நாரதர் எடுத்து உரைத்தது நினைவில் இருந்தது. இப்படிப் பட்ட ஒரு உயர்ந்த மனிதனின் சரித்திரத்தைத்தான் சாட்சியாகவும் இருந்து கொண்டு எழுத நேர்ந்தது பற்றி அவர் மனமகிழ்ச்சி அடைந்தார். காவியம் இயற்றத் தீர்மானம் செய்த வால்மீகிக்கு அதுவரை நடந்த நிகழ்வுகளும், பேசப் பட்ட சொற்களும், அழுத அழுகைகளும், செய்த சபதங்களும், வாங்கிய வரங்களும், நிறைவேற்றப் பட்ட பிரதிக்ஞைகளும், நடந்த நடையும், செய்த பிரயாணங்களும் மனதில் வந்து அலைகடலில், மோதும் அலைகள் போல மோத ஆரம்பித்தன. அதே சமயம் இனி என்ன நடக்கப் போகிறது, என்ற உள்ளுணர்வாலேயும் உந்தப் பட்டார். எழும்பியது ஒரு அமர காவியம் சூரிய, சந்திரர் உள்ளவரையும், நட்சத்திரங்கள் ஜொலிக்கும் வரையும், கடல் மணல் உள்ளவரையும், இப்பூவுலகில் மக்கள் வசிக்கும் வரையும் பேசப் படப் போகும், அனைவராலும் விவாதிக்கப் படப் போகும் ஒரு மகத்தான எழுத்தாக்கம் எழும்பி நின்றது.\nஆறு காண்டங்களில், 500 சர்க்கங்கள் எனப்படும் அத்தியாயங்களில், 24,000 ஸ்லோகங்கள் எழுதப் பட்டதாய்ச் சொல்லப் படுகிறது. இனி நடக்கப் போவதை உத்தரகாண்டமாக இயற்றினார். எல்லாம் முடிந்தது. இனி மக்களுக்கு இதை எடுத்துச் சொல்லும் பேறு பெற்றவர் யார் தகுதியான நபர்கள் யார் சிந்தித்த வால்மீகியை வந்து வணங்கினார்கள் இரு இளைஞர்கள். லவன், குசன், என்ற பெயர் பெற்ற இரு இளைஞர்களும் வால்மீகியின் சிஷ்யர்கள் தான். என்றாலும் இந்த மகத்தான காவியத்தின் முக்கிய கதாபாத்திரங்களும் அவர்களே, ஆனாலும் அவர்கள் அதை அச்சமயம் அறியமாட்டார்கள். தங்கள் குருவை வணங்கிய இரு இளைஞர்களுக்கும், இந்த ஒப்பற்ற காவியம் கற்பிக்கப் பட்டது. பிறவியிலேயே இனி��ையான குரல்வளம் பெற்றிருந்த இரு இளைஞர்களும் அந்தக் காவியத்தை தங்கள் இனிமையான குரலில் இசைக்க ஆரம்பித்தனர். ரிஷிகளும், முனிவர்களும், நல்லோரும் கூடி இருக்கும் இடங்களில் அந்தக் காவியத்தைப் பாடலாகப் பாடிக் கொண்டு இரு இளைஞர்களும் சென்ற வழியில், ஸ்ரீராமரின் அசுவமேத யாகம் நடந்து கொண்டிருந்த இடத்தை அடைந்தனர்.\nயாகம் நடக்கும்போது ஏற்படும் சிறு இடைவேளைகளில் இச்சிறுவர்கள் பாடும் ராமாயணப் பாடல்களைக் கேட்டறிந்த ரிஷிகள், முனிவர்களோடு, பொது மக்களும் அந்தச் சிறுவர்களை வாழ்த்திப் பரிசுகளை அளிக்கின்றனர். செய்தி பரவி, நகரத் தெருக்களில் இருந்து, மெல்ல, மெல்ல அரண்மனையைச் சென்றடைந்தது. ஸ்ரீராமரின் செவிகளில் இந்தச் செய்தி விழுந்ததும், இளைஞர்களை அரண்மனைக்கு வரவழைக்கின்றார். இளைஞர்கள் பாட ஆரம்பித்ததும், கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வயம் இழந்த ஸ்ரீராமர் சிம்மாசனத்தில் இருந்து கீழே இறங்கி மற்ற சபையோர்களுடன் சேர்ந்து அமர்ந்து அந்தக் காவியத்தைக் கேட்கலானார்.\nஇந்த இடத்தில் துளசி ராமாயணம், மற்றச் சில ஹிந்தியில் எழுதப் பட்டிருக்கும் ராமாயணக் கதையில் லவ, குசர்கள், ஸ்ரீராமரின் அசுவமேதக் குதிரையைப் பிடித்துக் கட்டி விட்டு, அதை விடுவிக்க வந்த ராம பரிவாரங்களைத் தோற்கடித்ததாயும், பின்னர் சீதை வந்து நேரில் பார்த்துவிட்டுத் தன் பதியின் சகோதரர்களே என அறிந்து கொண்டு, லவ, குசர்களிடம் அதைத் தெரிவித்ததாயும், ஸ்ரீராமருடனேயும், லவ, குசர்கள் சண்டை போடத் தயாராக இருந்ததாயும் வரும். அதற்குப் பின்னரே அவர்கள் அசுவமேத யாகத்தில் கலந்து கொண்டு ராமாயணம் பாடச் செல்லுவார்கள். ஆனால் வால்மீகி ராமாயணத்தில் ராமரின் கடைசித் தம்பியான சத்ருக்கனன் மட்டுமே லவ, குசர்கள் பிறந்த சமயத்திலும், அதற்குப் பனிரெண்டு வருடங்கள் பின்னால் அவர்கள் ராமாயணத்தை வால்மீகி மூலம் கற்றுப் பாடிப் பயிற்சி செய்து கொண்டிருந்த போதும் வால்மீகி ஆசிரமத்தில் தற்செயலாகத் தங்குகிறான். அவன் ஒருவனுக்கு மட்டுமே ஸ்ரீராமருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த விபரம் தெரிய வருகிறது, என்றாலும் அவன் கடைசி வரை அது பற்றிப் பேசுவதில்லை.\nவால்மீகியும் ராமனை ஒரு அவதார புருஷன் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை, என்பதும் கவனிக்கத் தக்கது. ஆனால் வால்மீகி ராமனை ஒரு சாத���ரண, ஆசா பாசங்கள் நிறைந்த மனிதனாய்க் காணவில்லை. கட்டுப்பாடுகள் நிறைந்த ஒழுக்க சீலன் என்றும் எண்ணவில்லை. மாறாக \"மனிதருள் மாணிக்கம்\" என்றும் கிடைத்தற்கரிய அரிய மனிதன் என்றும் சொல்கின்றார். ஒரு முன்மாதிரியான மகன், சகோதரன், நண்பன், கணவன், இவை எல்லாவற்றுக்கும் மேல் குடிமக்களைத் தன் மக்கள் போல் எண்ணும் ஒரு ஒப்பற்ற அரசன். தன் கடமையைச் செய்வதற்காகவும், தன் குடிமக்களைத் திருப்தி செய்வதற்காகவும் எந்த விதமான ஒப்பற்ற தியாகத்தையும் செய்யத் தயாராய் இருந்தவன், தன் அன்பு மனைவியைக் கூட. அதை நாளை காண்போமா\nபி.கு: முதன் முதல் நாரதர் வால்மீகிக்குச் சொன்ன \"சம்க்ஷிப்த ராமாயணம்\" தவிர, வால்மீகி எழுதிய ராமாயணத்தின் மூலம் தவிர, நாம் அறிந்தவை, கம்ப ராமாயணம் தமிழில் என்றாலும் இது தவிர, துளசி ராமாயணம், ஆனந்த ராமாயணம், அத்யாத்ம ராமாயணம், அத்புத ராமாயணம், அமல ராமாயணம், ரகு வம்சம் உட்பட பல ராமாயணங்கள் இருக்கின்றன. சங்க காலத்திலும் பழைய ராமாயணம் ஒன்று இருந்திருக்கிறது. இது தவிர, தமிழ்க்காப்பியங்கள் ஆன சிலப்பதிகாரம், மணிமேகலையும் ராமாயணம் பற்றிக் குறிப்பிடுகிறது. அருணகிரிநாதரும் தன் பங்குக்கு ஒரு ராமாயணம் எழுதி இருக்கிறார். முடிந்த வரை சில வரிகள் கம்ப ராமாயணத்தில் இருந்தும், அருணகிரிநாதரின் ராமாயணத்தில் இருந்தும் குறிப்பிடப் படும். ஆனால் கம்பரும் சரி, அருணகிரியாரும் சரி ராமரை ஒரு அவதாரமாகவே வர்ணிக்கிறார்கள். படிப்பவர்கள் அனைவரும் உங்கள் கருத்துப் படி எடுத்துக் கொள்ளலாம். கதை கதையாம் காரணமாம் என்ற தலைப்புக் கொடுத்ததுக்கும் காரணம் இருக்கிறது. காரணம் இல்லையேல் காரியம் இல்லை என்பதை நிரூபிக்கும் ராமாயணக் கதை அதை எடுத்துச் சொல்லும் என நம்புகிறேன்.\nகீதா சாம்பசிவம் 30 March, 2008\nநாரதரால் சொல்லப் பட்டது \"சந்க்ஷேப்த ராமாயணம்\" என்று வந்திருக்கவேண்டும். தவறுக்கு மன்னிக்கவும்.\nஅருமை...உங்கள் எழுத்தின் மூலம் ராமாயணத்தை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம் தலைவி ;)\nவாழ்த்துக்கள், ஸ்ரீராம கிருபை வழி நடத்தட்டும்\n// கதை கதையாம் காரணமாம் என்ற தலைப்புக் கொடுத்ததுக்கும் காரணம் இருக்கிறது.//\nஏன்னா அது என் ப்ளாகோட பெயர்.\nநான் ப்ளாகுக்கு பெயர் வெச்ச பிறகு எங்கே சமீபத்திலே இதை பாத்தோம்னு யோசிச்சேன். பொதிகைல வர நிகழ்ச்சி ன்னு தெ��ிஞ்சது. இப்ப நீங்களும் அதே தலைப்பு வெச்சு இருக்கீங்க. பரவாயில்லை. நான் காப்பிரைட் கேக்கலை. வீட்டுக்கு வரும்போது ஒரு காப்பி கொடுத்தா போதும் ரைட்\nஎப்படியும் அது காலங்காலமாக வழங்கி வருகிற சொலவடை.\nஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே\nஅண்மையில் யூட்யூபில் ஜகம் புகழும் புண்ய கதை லவகுசா படப்பாடலைக் கேட்டேன். அதனைக் 'கேட்டதில் பிடித்தது' என்று பதிவில் போட்டுவிடலாம் என்றால் அப்படி செய்வது தடுக்கப்பட்டிருந்தது. அதனால் ஒன்றுக்கு நான்கு முறை கேட்டேன். இன்று அதனைக் குறிக்கும் பகுதியை உங்கள் இடுகையில் படித்தேன். :-)\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 5\nகதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி -4\nகதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி - 3\nகதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி -2\nமன்னியுங்கள், சூரி சார், இது என் கண்ணோட்டம்\nஎன் கையில் விழுந்த சாக்லேட்\nடாமும் ஜெர்ரியும் நண்பர்கள் ஆகிட்டாங்களே\nதமிழ் \"பிரவாகம்\" குழுமத்தின் போட்டி பற்றிய ஒரு அறி...\nமழை கொட்டு கொட்டுனு கொட்டுது பாரு இங்கே\nமீனாட்சி எங்கே இருக்கிறாள் மதுரையில்\nஎழுத்தாளர் சுஜாதாவுக்குத் தாமதமான ஒரு அஞ்சலி\nகருஞ்சாம்பல் நிறத்தில் ஒரு குட்டி\n தமிழ்நாடு முழுதும் குலுங்கிடக் கும்மியட...\nஏதோ சொல்லி இருக்கேன் கோபிக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2010/09/blog-post_8517.html", "date_download": "2018-07-21T19:16:14Z", "digest": "sha1:HP6ZU44SAJTAFMD5U26S4UBQCP6BH6SX", "length": 60382, "nlines": 359, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: நாமத்தின் வெள்ளைக்கோடுகளுக்கு நடுவில் உள்ள சிவப்புக் கோட்டின் தத்துவம் என்ன?", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக���காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கல��யும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nநாமத்தின் வெள்ளைக்கோடுகளுக்கு நடுவில் உள்ள சிவப்புக் கோட்டின் தத்துவம் என்ன\nதிருநீறு, சந்தனம், லிங்கக் கட்டி - இவை எல்லாமுமே ஆபாசம், அருவருப்பு, அநாகரிகம், ஒழுக்கக் குறைவு முதலியவற்றின் கூட்டுப் புழுதான். படிக்கவும், காதால் கேட்கவும் கூச்சப்படக் கூடிய நிலைதான்.\nஆனால், இவைதான் இந்து மதத்தின் உச்சக்கட்ட மான சமாச்சாரங்களாகப் போற்றப்படுவதும், புராண, இதிகாசங்களில் ஏற்றப்படுவதும், உபந்நியாசிகள் விழுந்து விழுந்து பிரச்சாரம் செய்வது மான சமாச்சாரங்கள்.\nவைணவர்கள் என்பவர்களில் இரு பிரிவினர் உண்டு; ஒருவர் வடகலைப் பிரிவினர்; இன்னொருவர் தென்கலைப் பிரிவினர்.\nவடகலைப் பிரிவினர் இரண்டு வெள்ளைக் கோடுகளையும் இணைக்கப் பர வளைவு (ஞயசயடிடய) ஒன்றினை நெற்றியில் தீட்டிக் கொள்வார்கள். தென்கலையினரோ இரண்டு வெள்ளைக் கோடுகளுக்கும் அடியில் தாங்குகாலை வரைந்து கொள்வார்கள். இன்னும் புரியும் படியாகச் சொல்லவேண்டுமானால், பாதம் வைத்த நாமம், பாதம் வைக்காத நாமம் என்று வேண்டுமானால் சொல்லலாம். இரண்டு வெள்ளைக் கோடுகளுக்கும் இடையே ஒரு சிவப்புக் கோடும் தீட்டப்படும்.\nஇதற்கான வியாக்கியானங்கள் என்ன தெரியுமா திருநீற்றையும், சந்தனப் பொட்டையும் தவிடுப் பொடியாக்கும் ஆபாசக் கிடங்கு.\nஇந்த இரு பிரிவினரும் ஒருவருக்கொருவர் கலகம் விளைவித்துக் கொள்ளக்கூடிய வர்கள். வடகலைக்காரர்கள், தென்கலைக்காரர்களை நேரில் கண்டு விட்டாலோ, உடனே சுவரில் போய் முட்டிக் கொள்வார்கள். அதற்குப் பெயர் கண்டுமுட்டு என்பதாகும். ஒருவரைப்பற்றி இன்னொருவர் கேட்டுவிட்டாலும் சுவரில் போய் முட்டிக் கொள்வார்கள். இதற்குப் பெயர் கேட்டு முட்டு\nஅர்த்தமுள்ள இந்து மதத்தில் இவ்வளவுப் பெரிய ஒற்றுமைக் கோட்பாடு.\nகாஞ்சீபுரத்து யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என்ற வழக்கு லண்டன் பிரிவி கவுன்சில்வரை சென்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nசென்னை உயர்நீதிமன்றம் ஒரு வாரம் வடகலை நாமம், இன்னொரு வ���ரம் தென்கலை நாமம் போடுமாறு தீர்ப்புக் கூறியதுண்டு. இதுதான் இந்து மதம் - இந்து மதத்துக்குள்ளேயே வளர்க்கும் ஒற்றுமை இந்த லட்சணத்தில் தான் இந்துக்களே ஒன்று சேர்வீர் இந்த லட்சணத்தில் தான் இந்துக்களே ஒன்று சேர்வீர் என்று இந்து முன்னணிகள் அறைகூவல் விடுக்கின்றன.\nசரி, நாமத்தின் இந்த இரு வெள்ளைக்கோடுகளுக்கும் நடுவில் உள்ள சிவப்புக் கோடுக்கும் கூறப்படும் தத்துவம்(\nநெற்றியில் செங்குத்தாக இருக்கும் இரண்டு வெள்ளைக் கோடுகளும் மகாவிஷ்ணுவின் தொடைகள் - நடுவில் இருக்கும் சிவப்புக் கோடு மகாவிஷ்ணுவின் ஆண் குறி. இதற்கு விளக்க உலக்கை என்ன தெரியுமா\nசுற்றிச் சுற்றி எங்கு வந்தாலும் அர்த்தமுள்ள இந்து மதம் இந்தச் சமாச்சாரத்தில் தான் முடிகிறது என்பதைக் கவனிக்கவேண்டும்.\nகேவலமாகப் பேசாதீர்கள் - நாங்கள் நெற்றியில் தீட்டியி ருப்பது சாதாரணமானதல்ல - ராமர் பாதம் என்பார்கள் பக்தர்கள் - அப்படியானால் ராமர் நெற்றியில் போட்டிருக்கும் நாமம் யார் பாதம் என்று கேட்டார் பெரியார் - இதுவரை பதில் இல்லையே\nஒன்றை ஒன்று மட்டும் எப்படியோ சொல்லாமல் விட்டுவிட்டார்கள். அப்படிப்பட்ட சிருஷ்டித் தத்துவத்தை மறைத்து ஆடை உடுத்துவது ஆண்டவன் சிருஷ்டிக்கு விரோதம். எனவே, அனைவரும் சிருஷ்டித் தத்துவத்தை மதிக்கும் வகையில் அம்மணமாக நட மாடவேண்டும் என்று சொல்லாமல், எழுதாமல் விட்டுவிட்டார் களே, அதுவரை க்ஷேமம்தான்\n---------------- மயிலாடன் அவர்கள் 20-9-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை\nநாமம், கால்களைச் சேர்த்து வைத்திருக்கும் ஒரு பெண்ணின் ஆரம்ப அடையாளம் தான் திரிசூலமும் அதையே குறிக்கிறது\nதள்ளாத வயதில், இளம் பெண்ணை,சேர்த்துக் கொள்வதே , ஆபாசம்\nஇளம் பெண்ணை,அவருடைய சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டது சட்டப் பூர்வமாக இயக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள.இன்பத்திற்க்காக என்றால் திருமணம் அவசியமே இல்லை என்பதை அப்போதே சொன்னார் துணிவுடன். காலகளைச் சேர்த்து வைத்துக் கொள், நடுவில் ஏதாவது வைத்துக் கொள்,அதை ஏன் என்று சொன்னால் கோபம் ஏன் வருகிறது.லிங்கத்தைக் குழந்தைகளுக்கு விளக்குவத்ற்குள்ளே போதும்,போதும்.ஒவ்வொரு அவதாரமும் எதற்கான த்ண்டனை என்பதைப் படித்தாலே போதும்,யார் யாரை யார் யார் என்னென்ன செய்தார்கள் என்பது உண்மையிலேயே அசிங்கந்தான்.\nமத அடையாளங்களைப் பற்றி,விபரமாகக் கேட்கும், பகுத்தறிவுக் குழந்தைகள், தான் எப்படிப் பிறந்தனர் என்று கேட்பதில்லை போலும்\nஇளம் பெண்ணைச் சேர்த்துக் கொண்ட போது, கட்சியில் தலைவர்களுக்கா பஞ்சம் ஆபாசம் என்று கருதியதால் தானே, தம்பிகள் தனிக் கழகம் கண்டனர் ஆபாசம் என்று கருதியதால் தானே, தம்பிகள் தனிக் கழகம் கண்டனர் உங்கள் கூற்றுப்படி,இளம்பெண்ணே விரும்பிச் சேர்ந்தாலும், அறிவுறுத்தி விலக்காமல், தன் சுயநலனுக்காக அவரின் வாழ்க்கையை வீணாடிப்பதும் ஆபாசமே உங்கள் கூற்றுப்படி,இளம்பெண்ணே விரும்பிச் சேர்ந்தாலும், அறிவுறுத்தி விலக்காமல், தன் சுயநலனுக்காக அவரின் வாழ்க்கையை வீணாடிப்பதும் ஆபாசமே\n//நாமம், கால்களைச் சேர்த்து வைத்திருக்கும் ஒரு பெண்ணின் ஆரம்ப அடையாளம் தான் திரிசூலமும் அதையே குறிக்கிறது\nதள்ளாத வயதில், இளம் பெண்ணை,சேர்த்துக் கொள்வதே , ஆபாசம் அசிங்கம்\nஎது அசிங்கம் ஆபாசம்....விருப்பத்துடன் மணந்துகொள்வதா... ஆணும் ஆணும் திருமணம் புரிந்து கொள்வது பெண்ணும் பெண்ணும் திருமணம் புரிந்து கொள்வதையே தவறு இல்லை என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. மூதாட்டி கூடத்தான் இளைஞரை திருமணம் செய்துகொண்டது. சச்சின் டெண்டுல்கர் மனைவி சச்சினை விட வயது மூத்தவர் தான்.\nதுறவி என்று சொல்லிக்கொண்டு, தண்டத்தை வைத்துகொண்டு காம லீலையில் ஈடுபட்ட சங்கராச்சாரியார் செய்தது புண்ணியச்செயலா.. அதுவும் விருப்பமில்லாத இன்னொரு பார்ப்பன பெண் எழுத்தாளரையும் துணைக்கு அழைத்து துன்புருத்தினாரே ஊத்தாச்சாரி சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதி....இந்த எழவுக்கு ஒரு பெண்ணை திருமணம் புரிந்து கொண்டிருக்கலாமே....ஏன்.. அதுவும் விருப்பமில்லாத இன்னொரு பார்ப்பன பெண் எழுத்தாளரையும் துணைக்கு அழைத்து துன்புருத்தினாரே ஊத்தாச்சாரி சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதி....இந்த எழவுக்கு ஒரு பெண்ணை திருமணம் புரிந்து கொண்டிருக்கலாமே....ஏன்.. இரண்டு பெண்களை கூடத்தான்.....திருட்டுத்தன காமலீலை எதற்கு... இரண்டு பெண்களை கூடத்தான்.....திருட்டுத்தன காமலீலை எதற்கு....இன்னொரு அந்த சங்கரமடத்தில் பல கொலைபட்டியல்கள்....கிடப்பில் இருக்கின்றன.\nமனுவியாயிருந்தாலும் ஒரு பெண்ணின் விருப்பமில்லாபல் தொடுவது அனைத்துமே குற்றம்.\nதர்மம் போதித்துவிட்டு சங்கரராமனை கொலைசெய்த செயலைய��...கருணை மிக்க செயலாக எடுத்துக்கொள்ள முடியும்...\nலிங்கம் இருக்கும் கோயில் கருவறையை காம அறையாக மாற்றி அதையும் செல்போனில் படம் பிடித்து வைத்து கொண்டு அணு அணுவாக (மிகக் கடின வேலையான மணியாட்டும் வேலையை செய்யும் பார்ப்பனன்) ரசித்து ரசித்து சுவைத்து பெருமைப்பட்டுகொண்ட பூசாரி பார்ப்பனனின் செயலையா... நன்செய்ல் என்று கூற முடியும் நன்செய்ல் என்று கூற முடியும் இதை கண்ணியமிக்க செயலாக எந்த மனிதனும் கூறமாட்டான் பார்ப்பானைத்தவிர.....இதற்கு காரணம் அவன் உருவாக்கிய லிங்க கடவுளின் ஆபாச புராண்க்கதைகள் தான்...எதற்காக இதை கண்ணியமிக்க செயலாக எந்த மனிதனும் கூறமாட்டான் பார்ப்பானைத்தவிர.....இதற்கு காரணம் அவன் உருவாக்கிய லிங்க கடவுளின் ஆபாச புராண்க்கதைகள் தான்...எதற்காக இந்த காமலீலையை கோயிலில் பயன்படுத்துதற்காகத்தான். அயோக்கிய செயலை ஞாயப்படுத்துவதற்காகத்தான்...\n//மத அடையாளங்களைப் பற்றி,விபரமாகக் கேட்கும், பகுத்தறிவுக் குழந்தைகள், தான் எப்படிப் பிறந்தனர் என்று கேட்பதில்லை போலும்\nஇந்த உலகில் பிறக்கின்ற குழந்தைகள் அனைவருமே பகுத்தறிவு வாதிகள் தான்....அதற்கு அந்தந்த சாநிகளின் பெற்றோர்கள் ஊற்றும் நஞ்சுக்கள் தான் இந்த மூடநம்பிக்கைகள்...அதை முதலில் தெரிந்து கொள்ளும். சாமி கண்ணை குத்தும் வடையே எடுக்காதே என்று குழந்தையிடம் சொன்னால்....ஐ போட்டாவில இருக்கிற சாமி எப்படி வந்து கண்ணை குத்தும், புருடா விடாதே அம்மா, புருடா விடாதே அம்மா என்று தான் சொல்லும், சொல்லிக்கொண்டிருக்கிறது... ...இதற்கு பார்ப்பன பெற்றோரும், மூடநம்பிக்கை திராவிடர்களும், இந்த சமூகமும் கதை கட்டி குழந்தையிலேயே திணிக்கும் செயல்கள்தான்...சாதியவெறிகள் மதவெறிகள் எல்லாம்..உம்முடைய பெற்றோரும் அப்படியே.....முதலில் இதை புரிந்து கொள்ளும். உமக்கு வால் நட்சத்திரம் வந்து இதையெல்லாம் போதிக்கவில்லை...போதித்தஅது என்று புளுகினாலும் கவலையில்லை...\nஉங்க அம்மா அப்பா கட்டிவிட்ட கதைகள் தான் அதை எல்லோரிடமும் வந்து நம்பும்படியாக அவுக்கும் வேலையைத்தான் தடுக்கிறோம்.\nதடுத்துக்கொண்டேயிருப்போம் நீர் இன்னும் திருந்தாமல் அவுத்துக்கொண்டேயிரு....\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”���மிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎன்னைப் பெற்ற ஏழைகள் - பெரியார்\nபகுத்தறிவுப் பிரச்சார உரிமையும் - காவல்துறையின் போ...\nபகுத்தறிவுப் பிரச்சார உரிமையும் - காவல்துறையின் போ...\nபெரியார் இயக்கம் பார்ப்பனர்களை ஜாதியை கடவுளை மதத்த...\nகாந்தியாரையே சிந்திக்க வைத்த சுயமரியாதை இயக்கத்தின...\nயாகப் புரட்டு - ஜீவகாருண்யம்\nபார்ப்பனர்களின் அகங்காரம் ஆணவம் அடங்கி விட்டதா\nபிள்ளையார் கதையைப்பற்றி பேசியதற்கு கலைஞர் மீதே வழக...\nவெற்றி பெற்ற பெரியாரின் தொலைநோக்கு\nவிநாயகர் பற்றி துண்டுப் பிரசுரம் இந்து முன்னணி புக...\nஒரு பக்கம் பன்றி வராக அவதாரம்-இன்னொரு பக்கம் பன்றி...\nஓம் என்பதின் பொருள் என்ன\nநெற்றியில் குங்குமம் வைக்கும் பெண்களுக்கு இந்த அய்...\nநாமத்தின் வெள்ளைக்கோடுகளுக்கு நடுவில் உள்ள சிவப்பு...\nகடவுள் பார்ப்பன வடிவமாகவே வந்ததாக காணப்படுகிறதே ஏன...\nகிருஷ்ணன் - அர்ஜுனன் உரையாடல்\nநெற்றியில் சந்தனம் வைத்துக்கொள்வதுபற்றி ....\nபகுத்தறிவு உலகில் உலவி மக்களுக்குத் தொண்டு செய்ய ...\nமதங்கள் எல்லாம் செத்துப் போனவைகளே\nஆத்மா என்னும் புளுகு மூட்டை\nதிருநீறு பூசிக் கொள்ளாமல், நாமம் தீட்டிக் கொள்கிறா...\nஜோசியம் முழு முட்டாள்தனம் - பண்டித நேரு\nநாடார்கள் சமைக்க, தாழ்த்தப்பட்டவர்கள் பரிமாற ........\nபெரியாரின் பிறந்த நாள் சிந்தனை\nஅனுமதியின்றி கட்டப்பட்டுள்ள அத்தனைக் கோயில்களையும்...\nதி.மு.க. அரசு எப்படி ஆட்சி நடத்தவேண்டும்\nவெட்கக்கேடே உன் பெயர்தான் இந்து மதமா\nஅண்ணாவின் 102 ஆம் ஆண்டு பிறந்த நாள் சிந்தனை\nசொற்பனத்தில் தினமும் ஒரு புருஷன் வந்து புணரும் வரம...\nமகா விஷ்ணுவுக்கும் லட்சுமிக்கும் நடந்த உரையாடல்\nஆரியம் - மதம் - கடவுளுக்கு எதிராக அண்ணா எழுப்பிய க...\nமத சம்பந்தமான ஆபாசங்களை எடுத்து வெளிப்படுத்துகின்ற...\nநாம் எந்த விதத்தில் தேச துரோகிகள்\nவீரமணி நங்கூரம் - கலைஞர் வெற்றிக்கொடி\nஎதார்த்த வாதியும், கிறிஸ்துமத போதகரும் பேசியது\nஇந்து முன்னணியே ஓடாதே நில் ஒழுங்காக பதில் சொல்\nகோயில் விழாக்களுக்கான செலவைத் தடுத்து விஞ்ஞான ஆராய...\nதிராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் - ஒரு பார்வை\nசிவன் தன் கழுத்தில் பிள்ளையைப் பெற்றெடுத்தார் என்ப...\nகடவுள்கள் என்பவைகளை உடைத்துத்தள்ள வேண்டும்\nவிநாயகன் குறித்து அறிஞர்கள் கருத்து - 1\nவிந���யகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களே, சிந்திப்ப...\nதமிழர் என்பது மொழிப் பற்று. திராவிடர் என்பது இனப்ப...\nதீண்டாமையை ஒழிப்பதை விட அவசரமாய்ச் செய்ய வேண்டிய க...\nஉங்கள் வீட்டுத் திருமணத்திற்குப் பார்ப்பனர்களை அழை...\nஅரசு அலுவலக வளாகங்களில் கோயில் கட்டுவதை தடுத்திடுக...\nபெரியாரின் பெருந்தன்மையும் - பார்ப்பனர்கள் தொல்லைய...\nவ.உ.சி. - ராஜாஜி - பெரியார்\nகடவுள் ராமனும், கிருஷ்ணனும் பிறந்த நாள் எப்படி கெட...\nபிள்ளையார் உடைப்புப்பற்றி தந்தை பெரியார்\nஅழுக்குருண்டை பிள்ளையார்பற்றி பிரச்சாரம் வேகமாக நட...\nஇனிமேல் பகவான் செயல் பறந்து போகும்\nதாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு ஆலயங்களில் சம உரிமை\nதேவர்கள், அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ் நாட்டி...\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவோரின் சிந்தனைக்கு\nதமிழனுக்கு உச்சிக்குடுமி எப்படி வந்தது\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்��ள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/Obesity", "date_download": "2018-07-21T19:37:53Z", "digest": "sha1:25YMHW7DAABIJD5BLZNHS75ZEIVNNKAQ", "length": 7217, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nகுழந்தைப் பருவ ஒபிஸிட்டிக்கு பால் காரணமில்லை: புதிய ஆய்வு முடிவு வெளியீடு\nபசும்பால் அருந்தும் பழக்கம் தொடர்ந்து நீடித்தால் ஒரு கட்டத்தில் உடலில் எடையைக் கூட்டும் ஹார்மோன்களின் செயல்பாடு அதிகரித்து குழந்தைப் பருவ ஒபிஸிட்டிக்கும் அது வழிவகுக்கும்\nசெருப்பை கழற்றி விட்டு வீட்டுக்குள் நுழைந்தால் உடல் எடை குறையும், புதிய ஆய்வு முடிவு வெளியீடு\nவீட்டுக்குள் நுழையும் போது செருப்பு மற்றும் ஷூக்களை வெளியில் கழற்றி விட்டு நுழைந்தீர்கள் எனில் உங்களது உடல் எடை குறைய அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய பிரிட்டிஷ் மருத்துவ ஆய்வொன்று\nஉடல் பருமனைக் குறைக்க 3 கட்டளைகள் இதுதான்\nபெண்களைப் பொருத்தவரை தங்கள் உடல் அமைப்பை திருமணத்துக்கு முன் திருமணத்துக்குப் பின்\nதினமும் 40 கேன் கோகோ-கோலா குடித்தவரின் இன்றைய நிலை சுவைக்கு அடிமையானதால் வந்த ஆபத்து\nகாலை, மதியம், இரவு என எப்போது உணவு உண்டாலும் தண்ணீருக்கு பதிலாக கோகோ-கோலாவை தான் குடிப்பாராம். இவருடைய இந்த வெறி நாளொன்றிற்கு 5,250 கெலோரிகளை தந்தது.\nஉலகின் அதிக எடையுள்ள குழந்தை லூயி மேனுவலின் தற்போதைய நிலை என்ன\nமற்ற குழந்தைகள் போலத் தான் 10 மாதக் குழந்தையான லூயி மேனுவல் கொன்சேல்ஸ் தரையில்\nலைஃப்ஸ்டைல் நோய்களுக்கு டாட்டா சொல்லனும்னு ஆசையா இருக்கா\nலைஃப்ஸ்டைல் நோய்கள் என்பவை வேறொன்றும் இல்லை, அவை நாம் வாழும் முறைமையின் அடிப்படையில் நமக்கு வரக்கூடிய நோய்களே. தினமும் நாம் என்ன சாப்பிடுகிறோம், அதை எப்படிச் சாப்பிடுகிறோம்\n அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோய்த் தொற்று அபாயம்\nபை பாஸ் சர்ஜரி முடித்த நோயாளிகள் உடல் பருவமனாகவும் உள்ள நிலையில் அவர்களுக்கு\nநவீன வாழ்க்கைச் சூழலில் மிகப்பெரும் சவாலாய், பூதாகரமான பிரச்னையாய் எழுந்துள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2011/08/blog-post_08.html", "date_download": "2018-07-21T19:31:17Z", "digest": "sha1:JEEKZULKIGAHBLC32VTHTOZFAKAPXJZL", "length": 14973, "nlines": 223, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: திருமதி இராமலிங்கம் பரமேஸ்வரி.", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nபுங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 05-08-2011 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விசுவநாதர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,\nதயாபரராஜா(தயா - பிரான்ஸ்), காலஞ்சென்ற கனகேஸ்வரன்(ஈசன்), திலகேஸ்வரி(கௌரி - பிரான்ஸ்), சுரேஸ்குமார்(சுரேஸ் - சுவிஸ்) ஆகியோரின் பாசமிகுத் தாயாரும்,\nநந்தகுமாரி(நந்தா), புவனேந்திரன்(பிரான்ஸ்), நிமால்னி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், நல்லம்மா, சுப்பிரமணியம், சண்முகநாதன் மற்றும் நாகரெத்தினம்(ஜோ்மனி), கனகசபாபதி(செட்டிகுளம்), சதாசிவம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்றவர்களான கனகரெத்தினம், கணபதிப்பிள்ளை, அருளம்மா, கமலாச்சி, நாகேஸ்வரி மற்றும் செல்லம்மா, வள்ளியம்மை, தையல்நாயகி, புவனேஸ்வரி, சிந்தாமணி, ராஜேஸ்வரி, பிரணவசொரூபி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nயதுர்ஷன், யதுஷிகா, யநோஜன், மதுர்ஷன், நிதுர்ஷன், நிவேதா, சாருஜன், ஸ்டீவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-08-2011 புதன்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புங்குடுதீவு மணக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் ���ித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/22487", "date_download": "2018-07-21T18:56:12Z", "digest": "sha1:JUCGRZ5PHJ526VCEJB73NMSRL4OCJXDA", "length": 8857, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "பிரபஞ்சத்தின் ரகசியம் அறிய உதவும் அதிநவீன தொலைநோக்கி: உருவாக்குகிறது நாசா - Zajil News", "raw_content": "\nHome Technology பிரபஞ்சத்தின் ரகசியம் அறிய உதவும் அதிநவீன தொலைநோக்கி: உருவாக்குகிறது நாசா\nபிரபஞ்சத்தின் ரகசியம் அறிய உதவும் அதிநவீன தொலைநோக்கி: உருவாக்குகிறது நாசா\nஹப்பிள்’ தொலைநோக்கியை விட 100 மடங்கு பெரியதாய் காட்டும் புதிய தொலைநோக்கியை உருவாக்கும் பணியில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஈடுபட்டுள்ளது. இந்த தொலைநோக்கி மூலம் வேற்றுகிரகவாசிகள் பற்றிய தேடுதலுக்கும் பிரபஞ்சத்தின் ரகசியங்களுக்கும் விடை கிடைக்கும் என நம்பப்படுகிறது.\nபிரபஞ்சத்தின் ரகசியத்தை அறிவதற்கான தேடுதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக அமெரிக் காவின் நாசா மையம் விண் வெளியை ஆராய்வதற்காக ‘ஹப்பிள்’ என்ற மிகப் பெரிய விண் தொலைநோக்கியை உரு வாக்கியிருந்தது.\nதற்போது அதை விட விண் வெளியை 100 மடங்கு பெரியதாய் காட்டும் புதிய தொலைநோக்கியை உருவாக்கும் பணியில் நாசா ஈடுபட்டுள்ளது. Wide Field Infrared Survey Telescope (WFIRST) என அழைக்கப்படும் இந்த தொலை நோக்கி மூலம் விண்வெளி பற்றி யும் வேற்று கிரகவாசிகள் பற்றி யும் அதிகம் தெரிந்து கொள்ள முடியும் எனவும் நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nஇது குறித்து நாசா விஞ்ஞானி கள் கூறும்போது, ‘‘நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள புதிய உலகங்களை இந்த தொலை நோக்கி மூலம் கண்டுபிடிக்கலாம். மேலும் அந்த உலகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் கள் நிலவுகின்றனவா என்பதையும் அறிந்து கொள்ளலாம். ஹப்பிள் தொலைநோக்கியை போலவே WFIRST தொலைநோக்கியும் பிரபஞ்சத்தின் அதிசயங்களை நமது கண்களுக்கு காட்டும்’’ என்கின்றனர்.\nஅகச்சிவப்பு ஒளிகள் தென் படும் விண்வெளியின் பெரும் பகுதிகளை இந்த புதிய தொலை நோக்கி அலசி ஆராய்ந்து பிரபஞ்சம் உருவானது எப்போது, அதன் வடிவம் என்ன போன்ற அடிப்படை கேள்விகளுக்கு விடை யளிக்கும். நமது சூரிய குடும் பத்துக்கு அப்பால் உள்ள நட்சத்திர தொகுதிகள் பற்றிய விவரங்களையும் விவரிக்கும்.\nதவிர நமது பால்வெளியில் உள்ள லட்சக்கணக்கான விண் மீன்களின் பிரகாசத்தை கண் காணித்து, புதிய கிரகங்கள் அங்கு மறைந்திருக்கின்றனவா என்பதை யும் இந்த தொலைநோக்கி தெளி வாக காட்டும் என்றும் கூறப்படு கிறது.\nஇந்த WFIRST தொலை நோக்கி வரும் 2020 மத்தியில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஜிகா வைரஸை கட்டுப்படுத்த ரூ.1031 கோடி: உலக வங்கி நிதியுதவி\nNext articleஆசியக்கிண்ணத் தொடரில் இருந்து முகமது ஷமி விலகல்\n58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்\nபாஸ்வேர்டை உடனடியாக மாற்ற டுவிட்டர் நிறுவனம் வேண்டுகோள்\nவட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: பயன்படுத்த நீங்கள் தயாரா\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமனித உரிமையும் மரண தண்டனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/10/12/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-07-21T19:18:49Z", "digest": "sha1:2ZH6WQUHWKN5IN3ZL2WWXBLDMLYYHYN2", "length": 27555, "nlines": 176, "source_domain": "senthilvayal.com", "title": "அற்புதப் பலன்களைக்கொண்ட ஆவி மரம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅற்புதப் பலன்களைக்கொண்ட ஆவி மரம்\nஇதன் பெயரை வைத்து வேறெதுவும் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். உங்கள் கற்பனைக்கும் இம்மரத்துக்கும் துளிகூடச் சம்பந்தமில்லை. இம்மரங்களைச் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளின் ஓரத்தில் அதிகளவில் காண முடியும். முந்தைய காலங்களில் ரயில்வே துறையின்மூலமாக நாடு முழுவதுமுள்ள\nரயில் தண்டவாளங்களின் ஓரத்தில் இம்மரக்கன்றுகள் நடப்பட்டன. அதற்குக் காரணம் உண்டு. இம்மரங்கள் புகையை உறிஞ்சும் ஆற்றல் கொண்டவை. தொடர் வண்டிகளில் எரிபொருளாகக் கரி பயன்படுத்தப்பட்டபோது வெளியேறும் கரும் புகையை உறிஞ்சிக் கொள்வதற்காகத்தான் இம்மரங்கள் நடப்பட்டன.\nமேலும், ‘பிளைவுட்’ தயாரிக்க, கடைசல் வேலைப்பாடுகள் செய்ய, கட்டில்கள் செய்ய, மாட்டு வண்டிகள் செய்ய… எனப் பல விதங்களில் இம்மரம் பயன்படுகிறது. வட மாநிலங்களில் இம்மரத்தின் இலைகளைக் கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. எரிபொருள் மற்றும் மரக்கரியாகவும் இம்மரக்கட்டைகள் பயன்படுகின்றன.\nஇந்த மரம் வெப்பமண்டலத் தாவரம். இது விதை மூலமாகப் பரவிப் பெருகுகிறது. இதன் விதைகள் மிகவும் மெல்லியவை. அரச இலையில் சிறிய விதையை ஒட்டி வைத்தாற்போல தோற்றமளிக்கும். விதைகளைச் சுற்றிலும் மெல்லிய படலம் படர்ந்திருக்கும்.\nவிதை முதிர்ந்ததும் காற்று மூலமாக விதைப்பரவல் ஏற்பட்டு… தென்மேற்குப் பருவமழைக் காலங்களில் (ஜூன்-செப்டம்பர்) இயற்கையாகவே முளைத்துவிடும்.\nஅனைத்து உயிர்களுக்குமான எண்ணிக்கையைச் சமமாகப் பராமரிக்கும் இயற்கை, இம்மரத்துக்கும் ஒரு கட்டுப்பாட்டை வைத்திருக்கிறது. காற்றின் மூலமாகப் பரவுவதால், இந்த மரங்கள் அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்துக் கொள்ள வாய்ப்பு உண்டல்லவா… அதனால்தான் அந்தக் கட்டுப்பாடு. விதை முளைக்கும் காலங்களி���், அந்த இடத்தில் மழைநீர் தேங்கினால் வேரழுகல் ஏற்பட்டு, இளம் செடிகள் இறந்துவிடும். அதில் தப்பிய விதைகள்தான் மரங்களாகின்றன. ஆவி மரங்கள் செடிப்பருவத்தில் மிதமான வளர்ச்சியும் முற்றிய பிறகு விரைவான வளர்ச்சியும் கொண்டவை. இம்மரங்களில் வறட்சிக்காலத்தில் இலைகள் உதிர்ந்து சில நாள்களில் மீண்டும் துளிர்க்கும். இம்மரத்தின் பலகைகள், மஞ்சள் கலந்த சாம்பல் நிறமாகவும் மிதமான கடினத்தன்மை கொண்டதாகவும் இருக்கும். இமயமலைத்தொடரின் வெளிப்பகுதிகளிலிருந்து திருவிதாங்கூர் (கேரளா) வரை பரவியுள்ள இந்த மரம், ‘ஆயா மரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இலையுதிர் காடுகளிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழைக்காடுகளிலும் இம்மரங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.\nகடல் மட்டத்திலிருந்து ஆயிரம் மீட்டர் உயரமான பகுதிகளிலும் வளரும் தன்மையுடையது. கரிசல் மண்ணில் இம்மரங்கள் வளர்வதில்லை. மற்ற மண் வகைகளில் நன்றாக வளரும். ஆண்டுக்கு 300 மில்லிமீட்டர் அளவு மழை கிடைக்கும் இடங்களில்கூட இம்மரம் உயிர் வாழும். ஆண்டுக்கு 500 மில்லிமீட்டர் அளவுக்குமேல் மழை கிடைக்கும் பகுதிகளில் இம்மரங்கள் சிறப்பாக வளர்கின்றன. நல்ல சூழ்நிலை அமைந்தால் நூறடி உயரம்கூட வளரும்.\nஇம்மரம், மண் கண்டம் (மண்ணின் ஆழம்) அதிகமான பகுதிகளில் செழிப்பாகவும், குறைவான பகுதிகளில் குட்டையாகவும், மணற்பாங்கான பகுதிகளில் படர்ந்ததாகவும் காணப்படும். இது மண் வகைக்கேற்ப தன்னை நீட்டி, சுருக்கி, மாற்றிக்கொள்ளும் இயல்புடையது. நிலத்தில் மண்ணின் ஆழம் (மண் கண்டம்) அதிகமாக இருக்கும்போது மரத்தின் உயரமும் பருமனும் அதிகரிக்கிறது. இதன் இலைகள் அடர்த்தியாக இருக்கும் என்பதால் அதிக இலையுரம் (பயோமாஸ்) கிடைக்கும். இம்மரம் வாஸ்து சாஸ்திரங்களுக்குக் கட்டுப்படாதது என்பது இதன் தனிச்சிறப்பு.\nசுவீடன் நாட்டு நிதியுதவியுடன் தமிழ்நாடு வனத்துறை மூலமாகச் செயல்படுத்தப்பட்ட ‘சமூகக்காடுகள் திட்ட’த்தில் மலைக்குன்றுகள், கண்மாய்க் கரையோரங்கள், சாலையோரங்கள், ரயில்பாதை ஓரங்களில் இம்மரங்கள் பெருமளவில் நடப்பட்டு, தற்போது நன்கு வளர்ந்து செழுமையுடன் காணப்படுகின்றன. ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் செயல்பட்டுவரும் ‘தமிழ்நாடு பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் பசுமையாக்கல் திட்டம்’ மூலமாக ஆவி, வெப்பாலை, ஆச்சா போன்ற மரங்கள் அதிகளவில் நடப்பட்டுவருகின்றன.\n‘ஹோலோப்டெலியே இன்ட்டெகரிஃபோலியா’ (Holoptelea Integrifolia) என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஆவி மரத்தைச் சாகுபடி செய்ய நினைப்பவர்கள், நேரடி விதைப்பு மற்றும் நாற்று மூலம் நடவுசெய்யலாம். ஒரு கிலோ அளவில் சுமார் 27 ஆயிரம் விதைகள் இருக்கும். நன்கு முற்றிய நெற்றுகளைச் சேகரித்து உலர்த்தி, விதைகளைச் சேமிக்க வேண்டும். இந்த விதைகளை நீண்ட நாள்கள் இருப்பு வைக்கக் கூடாது. அப்படி இருப்பு வைத்தால் முளைப்புத்திறன் குறையும்.\nமானாவாரி நிலங்களுக்கு ஏற்ற மரம்\nஇம்மரத்தை நடவுசெய்து சில மாதங்கள் வரை தண்ணீர் கொடுத்தால் போதும். அதன் பிறகு தன்னால் வளர்ந்துவிடும். வறட்சியைத் தாங்கி வளரும் வகையில் படர்ந்து பரவும் வேர் அமைப்பைக்கொண்டது.\nஇம்மரங்களால் அருகிலுள்ள பயிர்களுக்குப் பாதிப்பிருக்காது. எனவே தோட்டங்களிலும் ஆவி மரங்களை நடவுசெய்து வளர்க்க முடியும். மழைக்காலத்தில் மானாவாரி நிலங்களில் விதைத்தால், மழைத்தண்ணீரைக்கொண்டே வளர்ந்துவிடும். சாலையின் இரு பக்கத்திலும் இம்மரக் கன்றுகளை நடவு செய்தால், சில ஆண்டுகளில் சாலையே சோலையாக மாறிவிடும்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செ���்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nதூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா\nமுட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்\nகுதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-07-21T19:26:12Z", "digest": "sha1:2LT4SXBT4IGAZO3PRQQL3APWEQ32WHW5", "length": 8930, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "அம்மான் பச்சரிசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையி���் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகுடும்பம்: ஆமணக்குக் குடும்பம் (தாவரவியல்)\nஅம்மான் பச்சரிசி (Euphorbia hirta) ஒரு மருத்துவ மூலிகையாகும். இதற்கு சித்திரவல்லாதி, சித்திரப்பாலாவி, சித்திரப்பாலாடை ஆகிய பெயர்களும் இதற்கு உண்டு. இது முகப்பரு, முகத்தில் எண்ணெய்ப் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு ஆகியவற்றை குறைக்கவும், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும் பயன்படுகிறது.\nஅம்மான் பச்சரிசியின் விதைகள் தோற்றத்திலும் சுவையிலும் சிறுசிறு அரிசிக் குருணைகள் போலிருப்பதால் ‘பச்சரிசி’ என்றும், தாய்ப்பால் பெருக்கும் உணவு என்பதால் அடைமொழியும் சேர்ந்து ‘அம்மான் பச்சரிசி’ என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஇந்தத் தாவரத்தின் இலைகள் கூர்மையான அமைப்புடையவை. மெல்லிய தண்டை உடைய சிறிய செடியாக வளரும் இதன் தண்டை உடைத்தால், பால் வடியும். தரையோடு படர்வதும், சிறு செடியாக வளர்வதும், நிறங்களின் அடிப்படையிலும் அம்மான் பச்சரிசியில் பிரிவுகள் உண்டு.[1]\n↑ டாக்டர் வி. விக்ரம்குமார் (2018 சூன் 2). \"இது பால் மருந்து\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 4 சூன் 2018.\nஒரு மூலிகை தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2018, 13:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t6385-topic", "date_download": "2018-07-21T19:14:30Z", "digest": "sha1:ZHBAYHVGYMATDX5IQADQB5VZT6BJUN5C", "length": 24109, "nlines": 94, "source_domain": "devan.forumta.net", "title": "வீட்டு வாடகை ஒப்பந்தம் சொல்வது என்ன?", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயாMon Jun 25, 2018 2:21 pmசார்லஸ் mc \"பிழைக்க தெரியாத மனுஷன்\" - தமிழ் கிறிஸ்தவ குறும்படம்Mon Jun 25, 2018 2:07 pmசார்லஸ் mc நட்பு கொள்வதில் நிதானமாகMon Jun 25, 2018 1:55 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nவீட்டு வாடகை ஒப்பந்தம் சொல்வது என்ன\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ அரங்கம் :: தெரிந்து கொள்ளுங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nவீட்டு வாடகை ஒப்பந்தம் சொல்வது என்ன\nவாடகைக் கட்டணம், அட்வான்ஸ் நிர்ணயிப்பதில் சட்ட வரையறை உண்டா\nவாடகைக் கட்டணம் வசூலிப்பதில் சட்ட வரையறை எதுவும் சட்டத்தில் இல்லை. ஆனால் வாடகைக் கட்டணம் கூட்டுவது குறித்து வாடகை ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் உரிமையாளர் அதற்கேற்றபடி வாடகைக் கட்டணத்தைக் கூட்டலாம். ஆனால் அதற்கு வாடகைதாரருக்கு உடன்பாடு இல்லாதபோது அவர்கள் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம். அதுபோல உரிமையாளரும் வாடகைக் கட்டணம் உயர்த்தும்போது வாடகைதாரர் ஒத்துக்கொள்ளாதபட்சத்தில் கட்டணம் உயர்த்துவதற்கான உரிய காரணத்தைத்துடன் நீதிமன்றம் சென்று முறையிடலாம்.\nவாடகைதாரர் அதிகமான வாடகைக் கட்டணத்திற்கு குடிவந்த பிறகு, அந்தக் கட்டணம் அதிகம் என நினைத்தாலும் நீதிமன்றத்தை அணுகலாம். உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு ஒருவர் குடி வருகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் குடி வந்த பிறகு அருகில் உள்ள வீட்டு வாடகைக் கட்டணங்கள் மிகக் குறைவாக இருக்கிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் நீதிமன்றத்தை அணுகலாம்.\nவாடகை முன்பணத்தைப் பொறுத்தவரை அதற்குச் சட்டம் நிர்ணயித்திருக்கும் தொகை என்பது ஒரு மாத வாடகைதான். அதாவது வாடகைதாரர் அளிக்கவிருக்கும் வாடகையை முன்பணமாகச் செலுத்தினாலேயே போதுமானது.\nவாடகைதாரர்களைக் காலி செய்யச் சொல்ல என்னென்ன காரணங்கள் உள்ளன\nஉரிமையாளர் வீட்டைக் காலி செய்யக் கோர முறையான சில காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை:\nவாடகை ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் வாடகையைச் செலுத்தத் தவறும்போது காலிசெய்யச் சொல்லலாம். அதாவது 5க்குள் வாடகை தருவதாக ஒப்பந்தம் என்றால் உரிமையாளர் அந்தத் தேதியில் இருந்து 15 நாட்கள் வரை பார்க்கலாம். அதற்குப் பிறகு வாடகை செலுத்தத் தவறினால் காலிசெய்யச் சொல்லலாம்.\nவாடகை ஒப்பந்தப் பத்திரத்திற்கு மாறாக வீட்டை வேறு ஒருவருக்கு உள்வாடகைக்கு விடும்போது காலிசெய்யச் சொல்லலாம். வீட்டின் மதிப்பையும், உபயோகத்தையும் பாதிக்கக்கூடிய வகையில் அதைச் சேதப்படுத்தி இருந்தால் காலிசெய்யச் சொல்லலாம்.\nவீடு எந்த உபயோகத்திற்கு விடப்பட்டதோ அதைத் தவிர்த்து மற்ற உபயோகத்திற்குப் பயன்படுத்தும்போது. உதாரணத்திற்கு வசிப்பதற்காக எடுத்து அதில் ஏதெனும் வணிகம் செய்தால். சட்ட விரோதமான செயல்களுக்காக அந்த வீட்டைப் பயன்படுத்திய அல்லது பயன்படுத்த அனுமதித்த குற்றத்திற்காக வாடகைதாரர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தால்...\nவீட்டுக்கு அருகில் வசிப்பவர்களுக்குத் தொல்லை தரக்கூடிய செயல்களில் வாடகைதாரர் ஈடுபடும்போது... அந்த வீட்டை உபயோகிக்காமல் 4 மாதங்களுக்கு மேல் பூட்டி வைத்திருந்தால்... (மலைவாசஸ்தலங்களுக்கு இந்த வீதிமுறை செல்லாது).\nவாடகைதாரர் வீட்டைச் சேதப்படுத்தினால் உரிமையாளர் இழப்பீடு வாங்கிக்கொள்ள சட்ட வழிமுறை இருக்கிறதா\nவாடகைதாரர் வீட்டைச் சேதப்படுத்தினால் அதற்கான இழப்பீடைப் பெற்றுக்கொள்ளச் சட்டத்தில் இடம் இருக்கிறது. வாடகைதாரர் வீட்டிற்காகச் செலுத்தியிருக்கும் அட்வான்ஸில் உரிய தொகையைப் பிடித்துக்கொள்ளும் உரிமையும் உரிமையாளருக்கு உண்டு.\nவாடகை வீட்டில் மிக நீண்டகாலம் வசிப்பவர்கள் அந்த வீட்டைச் சொந்தமாக்கச் சட்டத்தில் இடம் இருக்கிறதா\nவாடகை வீட்டுக்காரர் 100 வருடமே வசித்தாலும் அந்த வீட்டைச் சொந்தம் கொண்டாடச் சட்டத்தில் வழிமுறை இல்லை. ஆனால் 12 வருடங்களாக வாடகைக் கட்டணம் ஏதும் செலுத்தாமல் வாடகைதாரர் இருக்கும்பட்சத்தில் அந்த வீட்டிற்கு உரிமை கோர சட்டத்தில் வழியிருக்கிறது. அதாவது வீட்டு உரிமையாளர் வாடகை வசூலிக்காமல் இருக்கும் பட்சத்தில் இது சாத்தியமாகும்.\nவாடகைதாரர்கள் தங்கள் பிரச்சினைகள் தொடர்பாக நீதிமன்றத்தை எப்படி அணுகுவது\nசென்னையைப் பொறுத்தவரை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் சிறுவழக்குகள் நீதிமன்றத்தை அணுகலாம். வெளியூர்களில் இருப்பவர்கள் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம்.\nதண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியமான தேவைகள் நிறுத்தப்படுவது, திடீரென வீட்டைக் காலிசெய்யச் சொல்வது - இது போன்று உரிமையாளர்கள் தொந்தரவு தரும்போது அதற்கான இழப்பீடு வாங்க வாடகைதாரர்களுக்கு உரிமை உண்டா\nதண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியமான தேவைகளை நிறுத்துவதற்கு உரிமையாளருக்கு உரிமை இல்லை. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் உரிமையியல் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம். இம்மாதிரியான வழக்குகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுத் தீர்வு காணப்படும். இதுபோன்ற தொந்தரவுகளால் வாடகைதாரருக்கு ஏதேனும் இழப்பு இருக்கும்பட்சத்தில் உரிமையாளர் அதற்குரிய இழப்பீடைத் தர வேண்டும்.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பக���தி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://garudasevai.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-07-21T19:28:14Z", "digest": "sha1:JUKYTGJIMA5AQBBZZY5C6F6ZYII7X7CZ", "length": 18836, "nlines": 109, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: நித்ய கருட சேவை", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nசென்றால் குடையாம் இருந்தால் சிங்காதனமாம்\nநின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும்\nஎன்று ஆதிசேஷனாகிய ��ாகம் திருமாலுக்கு செய்யும் சேவைகளை பட்டியலிடுகின்றார் பொய்கையாழ்வார். அது போல யாரும் பெரிய திருவடியாம் கருடன் செய்யும் சேவையை பாடவில்லையென்றாலும் நாம் அவை என்னவென்று பார்ப்போமா\nதிருவல்லிக்கேணி தெள்ளிய சிங்கர் கருட சேவை\nஅவுணரை கொல்ல செல்கையில் மேலப்பாம்\nவெற்றிக் கொடியாம் குளிர் விசிறியாம் – காய்சின\nபறவையாம் பரி பூணாத இரதமாம்\nஉற்ற துணைவனாம் திருமாற்கு புள்ளரையன்.\nஎன்றபடி பெருமாள் அசுரரை கொல்லச் செல்லும் போது, \"மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும் மேலாப்பின் கீழ் வருவானை\" என்று ஆண்டாள் நாச்சியார் பாடியபடி அவருக்கு குடையாய் நிழல் தருபவனும், தனது பெரிய சிறகுகளால் பெருமாளூக்கு ஆலவட்ட கைங்கரியம் செய்து அவரை குளிர்விப்பவனும், அவரது திருவடிகளை தாங்கும் வாகனமாயும், அவரது தலைக்கு மேலே வெற்றிக் கொடியாகவும், பல சமயங்களில் பெருமாளுக்கு சிரமம் தராமல் தானே சென்று பகைவர்களை கொத்தி புரட்டி எடுத்து விடுகின்ற காய்சினப் பறவையாகவும், ( பரனூர் மகான் பெருமாள் இதை நகைச்சுவையாக பெருமாள் பல சமயம் கருடனை அனுப்பி விட்டு தான் ஹாயாக அமர்ந்து விடுவார் எல்லாவற்றையும் கருடன் கவனித்துக் கொள்வான் என்று கூறுவார்), பெருமாள் எங்கு செல்ல விழைகின்றாறோ அங்கு அவரை அந்த க்ஷணமே கூட்டிச் செல்கின்ற குதிரை பூட்டாத நாராயண ரதமாகவும், பெருமாள் எங்கு சென்றாலும் அவருக்கு உற்ற துணைவனாயும் விளங்குபவன் சுபர்ணன் என்னும் அழகிய சிறகுகளை உடைய கருடன்.\nஅநேகமாக அனைத்து தலங்களிலும் நின்ற கோலத்தில் அஞ்சலி ஹஸ்தத்துடன் ( பெருமாளை வணங்கிய நிலையில்) பெருமாளுக்கு எதிரில் கருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார். மிக சில ஸ்தலங்களில் மட்டும்தான் பெருமாளுடன் கருவறையிலேயே தோளோடு தோள் இணைந்து தோழனாய் கருடன் சேவை சாதிக்கின்றான். அவ்வாறு கருடன் சேவை சாதிக்கும் சில ஸ்தலங்களை அடுத்து வரும் பதிவுகளில் காணலாம்.\n\"நித்ய கருட சேவை\" என்று பெயரிடப்பட்டுள்ளதால் பெருமாள் கருட வாகனத்தில் மேலிருந்து கஜேந்திர வரதனாக தினமும் சேவை சாதிக்கும் ஒரு திவ்ய தேசத்தைப்பற்றி பார்ப்போம். அந்த திவ்ய தேசம் தான் திருவல்லிக்கேணி. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த பெருமாள் இவர்.\nஇத்திவ்ய தேசத்தில் நெடியானாய் நின்ற கோலத்தில், சாரதிக்கு உரிய முறுக்கு மீசையுடன் வலக்கையில் சங்கமேந்தி சக்கரம் இல்லாமல் வேங்கட கிருஷ்ணன் என்று மூலவராயும், திருமுக மண்டலத்தில் பீஷ்மரின் அம்பு காயங்களுடன் பார்த்தசாரதி என்று உற்சவராயும், வால்மிகி முனிவர் வணங்கும் இராமனாய், மைதிலி மற்றும் தம்பி இலக்குவனோடும் சக்கரவர்த்தி திருமகனும், பள்ளி கொண்ட ஸ்ரீமந்நாதராய் அரங்கனாகவும், பிரகலாதனுக்கு அருள் புரிந்து யோக நிலையில் அமர்ந்த தெள்ளிய சிங்கராகவும், நித்ய கருட சேவை வழங்கும் கஜேந்திர வரதராகவும் பெருமாள் ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கின்றார்.\nகஜேந்திர வரதர் சன்னதி உள் பிரகாரத்தில் தென் கிழக்கு மூலையில் தனி சன்னதியாக அமைந்துள்ளது. இவருக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் வைகாசி திருவோணத்தை ஒட்டி பத்து நாள் நிகழ்ச்சியாக நடைபெறுகின்றது. வைகானச ஆகமப்படி உற்சவங்கள் நடைபெறுவதால் மூன்றாம் நாள் அதிகாலை கோபுர வாசல் தரிசனத்துடன் கருட சேவை எல்லா பெருமாள்களின் பிரம்மோற்சவத்தின் போதும் நடைபெறுகின்றது. கஜேந்திர வரதர் ஹஸ்த நட்சத்திரத்தன்று் மாலை புறப்பாடு கண்டருளுகிறார். கஜேந்திர மோக்ஷ உற்சவம் ஆடி கருடன் என்று ஆடிப் பௌர்ணமியன்று நடைபெறுகின்றது. பங்குனி உற்சவ திருக்கல்யாண உற்சவத்தின் போது மாலை ஸ்ரீரங்கநாத சுவாமி கண்ணாடி கருட சேவை தந்தருளுகின்றார்\nஇவ்வாறு நித்ய கருட சேவை தந்தருளும் கஜேந்திர வரதரை திருமங்கையாழ்வார் இவ்வாறு மங்களாசாசனம் செய்துள்ளார்\nமீனமர் பொய்கை நான்மலர்கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த\nகானமர் வேழம் கையெடுத்தலற கராஅதன்காலினைகதுவ\nஆனையின் துயரம் தீரப்புள்ளூர்ந்து சென்றுநின்று ஆழிதொட்டானை\nதேனமர்சோலை மாடமாமயிலைத் திருவல்லிக்கேணி கண்டேனே.\nகஜேந்திர மோக்ஷ சிற்பம் ( ஆதி கேசவப்பெருமாள் பல்லக்கு)\nபெருமாளின் புஷப கைங்கர்யத்திற்காக வேண்டி, கயல் மீன்கள் துள்ளி விளையாடும் தடாகத்திலிருந்து தினம் தாமரை மலர்களை பறித்து வந்த, காட்டில் உற்சாகமாகச் சுற்றித் திரியும், கஜேந்திரன் என்ற யானையின் காலை, ஒரு சமயம் புலால் உண்ணும் முதலையொன்று கவ்வ, அப்போது அந்த கஜேந்திரன் தன் தும்பிக்கையைஉயர்த்தி, \"ஆதிமூலமே\" என்று பெருங்குரலெடுத்து அலற, கருடனில் விரைந்து பறந்து வந்த பெருமாள், தன் சக்ராயுதத்தை வீசி முதலையை அழித்து, ��ந்த யானையை துயரிலிருந்துக் காத்தார். இவ்வாறு அடியவர் துயர் தீர்க்கும் அப்பேர்ப்பட்ட வரதராஜப் பெருமாளை, தேன் மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைகள் சூழ்ந்த, மாடங்கள் மிகு மாமயிலைக்கு அருகில் உள்ள, திருவல்லிக்கேணியில்நான் கண்டேனே என்று மயிலாப்பூரில் உள்ள திருவல்லிக்கேணியென்று பாடுகிறார் திருமங்கை மன்னன்.\nகுறிப்பு: : “ஆழி தொட்டானை' என்பதற்கு 'யானைக்கு பாதிப்பு இல்லா வண்ணம், முதலை மட்டும் அழியும்படியாக திருச்சக்கரத்தை வீசிய எம்பெருமான்” என்றுபொருள் கொள்க \nபாசுரச் சிறப்பு: முக்கூரார், தனது உபன்யாசத்தின் போது கஜேந்திரனைக் காக்கபெருமாள் கொண்ட அவசரத்தை சுவைபட இவ்வாறு கூறுவார் 'ஆதிமூலமே' என்ற கஜேந்திரனின் அலறலைக் கேட்ட மாத்திரத்தில், வைகுண்டத்தில்பிராட்டியுடன் அளவளாவிக் கொண்டிருந்த பெருமாள் அவசர அவசரமாகக்கிளம்ப யத்தனித்தபோது, அவரது உத்தரீயம் (மேல் துணி) தாயாரின் கையில்சிக்கிக் கொள்ள, பெருமாளின் எண்ணம் புரிந்த கருடன் அவரை விட வேகமாகபறந்து வந்து அவர் முன் நிற்க, சக்ராயுதமானது, பெருமாள் கருடன் மேலேறிபயணத்தைத் தொடங்கி விட்டபடியால், தானாகவே பறந்து வந்து அவரது வலதுதிருக்கரத்தில் சரியாக அமர்ந்து கொள்ள, பகவான் அதிவிரைவில் சென்று, கஜேந்திரனுக்கு அபயம் அளித்ததாக அழகாக பாசுர விளக்கம் கூறுவார் \nதிருவல்லிக்கேணி சக்கரவர்த்தி திருமகன் கருடசேவை\nதன்னை வேண்டி அழைத்த அடியவரைக் காக்க விரைந்த பெருமாளுக்கு, கருடனின் உதவியோ, சக்கரத்தின் தேவையோ தோன்றவே இல்லை அபயம்அளிப்பது ஒன்றே குறி அப்பேர்ப்பட்ட கருணாமூர்த்தி எம்பெருமான் ஆவார் கீழே விழுந்து அடிபட்டு அழும் குழந்தையை, கையில் ஏந்தி ஆசுவாசப்படுத்திஆறுதல் சொல்ல எப்படி ஒரு தாய் அவசரமாக ஓடி வருவாளோ, அது போலவே, எம்பெருமான் ஓடோடி வந்து, தன் அடியாரின் துயர் தீர்த்து அபயம் அளிப்பார் என்பது திண்ணம். வேண்டியதெல்லாம் பூரண சரணாகதி ஒன்றுதான், நான், எனது என்றிருக்கும் வரையில் அவர் அருள் கிட்டாது. நீயே சரணம் என்று சரணமடைவதே உய்ய வழி .\nசோள சிம்ம புரம் என்னும் திருக்கடிகையில் காஞ்சி வரதர் தனது அன்பரான தொட்டாச்சாரியாருக்கு வைகாசி கருட சேவை காட்சியை தக்கான் குளக்கரையை அளித்ததை அனைவரும் அறிவோம், அறியாதவர்கள் இங்கு கிளிக்கவும்.\nஇவ்வாறு கச்சி வர��ன் அளித்த அற்புத கருட சேவையை எப்போதும் அனைவரும் சேவிக்கும் பொருட்டு தக்கான் குளக்கரையில் வரதர் ஆலயம் உள்ளது. அங்கும் நாம் தினமும் மோட்சமளிக்கும் கருடசேவையை தரிசிக்கலாம்.\nஅடுத்த பதிவில் கருடன் பெருமாளுடன் சேவை சாதிக்கும் சில ஸ்தலங்களுடன் சந்திப்போமா அன்பர்களே.\nLabels: காஞ்சி வரதர், சோளசிம்மபுரம், தக்கான் குளம், திருக்கடிகை, திருவல்லிக்கேணீ\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ieyakkam.blogspot.com/2011/08/", "date_download": "2018-07-21T18:48:59Z", "digest": "sha1:7GURHU7MIRPSPIXNA3TGBMVSL4IYUO6Q", "length": 36526, "nlines": 222, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: August 2011", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nசெவ்வாய், 30 ஆகஸ்ட், 2011\nஆட்டம் கண்ட கருத்து முதல்வாதம் : நாகர் கோவில் மார்க்சிய சிந்தனை மையம்\nநாகர்கோவில் லைசியம் பள்ளியில் 28.08 .2011 அன்று நடைபெற்ற மார்க்சிய படிப்பு வட்டத்தில் இயக்கவியல் பொருள் முதல்வாதம் விவாதிக்கப்பட்டது. தென்மாநிலங்களுக்கனா கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரமின் (CWP) பொதுசெயலாளர் தோழர் . அ.ஆனந்தன் அவர்கள் கருத்து முதல்வாதம் எவ்வாறு மாறத் தன்மையை போதித்து கற்பனையான உலகத்தில்உழைக்கும் மக்களை ஆழ்த்தி வைத்திருந்தது என்றும் ஹெகல் போன்றவர்கள் வரலாற்றுரீதியாக வைத்த சில வழங்கல்களை , மார்க்ஸ் எவ்வாறு முழுமைபெற்ற பொருள்முதல்வாதமாக ஆக்கினார் என்பதையும் , 17 , 18 நூற்றாண்டுகளில் நிகழ்த்த தொழிற் புரட்சியின் விளைவாக வர்க்கம் கூர்மைபெற்றதை கணக்கில் எடுத்துகொண்டு , கருத்து முதல்வாதம் உத்தேசமாக கூறியதை மார்க்ஸ் எவ்வாறு புள்ளி விவரங்களோடு மறுத்து உறுதியாக தனது கருத்துகளை நிறுவினார் என்பதையும், மாற்றம் நிகழ்ந்தே தீரும் அதை யாரும் தடுக்க முடியாது வர்க்கங்கள் கூர்மையடைந்து கொண்டே தான் செல்லும் என்பதை மார்க்ஸ் நிறுவியதை பல்வேறு நடைமுறை உதாரணகளோடு விரிவாக எடுத்துரைத்தார்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 9:26 11 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேபாளத்திற்கு புதிய பிரதமர் - மாற்றம் வருமா\nநேபாளத்தில் புதிய அரசியல் அமைப்பு சட்டம் கொண்டு வருவதில் நேபாளி காங்கிரஸ் மற்றுமுள்ள முதலாளித்துவ கட்சிகள் தொடர்ந்து பல முட்டு கட்டைகளை போட்டுவருகிறன. நேபாள மாவோய���ஸ்ட் கட்சி செம்மையான மக்களின் நேரடி பங்களிப்புள்ள அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க, கடுமையாக போராடிவருகிறது. இந்த நெருக்கடி சூழ்ந்த நிலையில் நேபாளத்தின் புதிய பிரதமராக மாதேசி கட்சியின் உதவியோடு ,நேபாள கம்யூனிஸ்ட் ( மாவோயிஸ்ட்) கட்சியின் துணை தலைவர் டாக்டர் . பாபுராம் பட்டாரை , அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பட்டாரை புது டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 7:36 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 27 ஆகஸ்ட், 2011\nஅன்னா ஹசாரேயின் இயக்கத்திற்கு ஆதரவாக மாணவர் இளைஞர் சமூகத்தை அணிதிரட்டுவோம்\nகட்டுப்படுத்த முடியா வண்ணம் பல்கிப்பெருகி வரும் ஊழலை எதிர்த்த அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடர்ந்து கொண்டுள்ளது. அதற்கு ஆதரவாக நாடு முழுவதும் மக்கள் குறிப்பாக இளைஞர்களும் மாணவர்களும் திரண்டெழுந்து கொண்டுள்ளனர். தனக்கெனஅமைப்பேதுமின்றி ஒரு தனிமனித ராணுவமாகச் செயல்படும் அன்னா ஹசாரேயின் இயக்கம் மக்களின் ஆதரவினைஒருங்குதிரட்டுவதில் பெரிய வெற்றிஎதையும் பெற்றுவிடமுடியாது என்று கருதிய ஆட்சியாளர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த வெள்ளையர்களையும் மிஞ்சும் விதத்தில் பல்வேறு தடைகளையும் கட்டுப்பாடுகளையும் அவரது அறவழிப் போராட்டத்திற்கு விதித்தனர். தன்வயப்பட்டசிந்தனையிலேயே மூழ்கிக் கிடக்கும் மக்கள் சக்தி எங்கேஎழுச்சியுடன் அவருக்குப்பின்பலமாக பொங்கி எழப்போகிறது என்ற மக்கள் குறித்த கணிப்பும் அவர்களுக்கு இந்த இயக்கம் குறித்த ஒரு மெத்தனப்போக்கை ஏற்படுத்தியது. இவை அனைத்தையும் பொய்யயன நிரூபித்து இன்று அந்த இயக்கம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. நீறுபூத்த நெருப்பாக மாணவர் இளைஞர் மனங்களில்\nகனன்று கொண்டிருந்த அதிருப்தியும் நிலவும் நிலைமைகளின் மீதான உடன்பாடின்மையும் பேருருப் பெற்று இவ்வியக்கத்திற்கான ஆதரவாகப்\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 5:20 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM)\nவெள்ளி, 26 ஆகஸ்ட், 2011\nஇயக்கவியல் பொருள்முதல்வாதம் - நாகர்கோவில் மார்க்சிய சிந்தனை மையம் படிப்பு வட்டம்\nமார்க்சியவாதிகள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் , அடிப்படையான மார்க்சிய நூல்களை படிக்கும் வட்டமாக, ஒற்றுமையின் மையமாக வெற்றிகரமாக நாகர்கோவிலில் இயங்கி வருகிறது மார்க்சிய சிந்தனை மையம். மாதந்தோறும் மார்க்சிய வகுப்புகளை நடத்து வருகின்றனர். 28.08.2011 , ஞயிற்றுகிழமை காலை 10.30 மணிக்கு நாகர்கோவில், லைசியம் பள்ளியில் 'இயக்கவியல் பொருள்முதல்வாதம்' விவாதம் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பராமின் (CWP ) தென்மாநிலங்களுக்கான பொது செயலாளர் தோழர்.ஆனந்தன் அவர்களால் நடத்தப்படுகிறது. தோழர். போஸ் அவர்கள் இந்த விவாத அரங்கத்திற்கு தலைமை தாங்குகிறார்.\nதொடர்பிற்கு :தோழர். மகிழ்ச்சி -94433 47801\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 7:59 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 22 ஆகஸ்ட், 2011\nஊழல் கட்சிகளோடு கைகோர்த்து ஊழலுக்கு எதிரான போராட்டம் - சி.பி.எம், சி.பி.ஐ, இன் பாராளமன்ற வழிபாடு\nஅண்ணா ஹசாரே ஜான் லோக்பால் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசின் கடும் ஒடுக்குமுறைகளுக்கு நடுவே சாகும் வரை உண்ணாவிரத்தை மேற்கொண்டு வருகிறார். அவரின் இந்த போராட்டம் இந்தியாவின் இளைய தலைமுறையின் ஆன்மாவை தட்டியெழுப்பி போராட்ட களத்திற்கு கொண்டு வந்துள்ளது. அவர் மாற்றம் வேண்டும், மக்கள் போராட்டமே மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று கூறி இளைஞர்களை போராட்டத்தில் களம் இறக்கி விடுகிறார். அவரின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்த போராட்டத்தை வலுவான மக்கள் இயக்கமாக மாற்றவேண்டிய கடமை எந்த வொரு உண்மையான கம்யூனிஸ்டு கட்சிக்கும் உண்டு . ஆனால் சி.பி.எம். சி.பி.ஐ. யோ மைதானங்களில் சட்டம் இயற்றமுடியாது என்று அண்ணா ஹசரேவை விமர்சனம் செய்வதோடு இந்திய பராளமன்றத்தை உயர்த்தி பிடிக்\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 9:59 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 18 ஆகஸ்ட், 2011\nஅண்ணா ஹசாரேவை கைது செய்ததன் மூலம்அம்பலமாகி போன மத்திய அரசின் பாசிச முகம்\nசமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே வலிமையான லோக்பால் மசோதாவை கொண்டுவரவேண்டும் என்று அடுக்கடுக்கான போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார். அதற்கு ஆதரவு அலை நாளுக்கு நாள் பெருகி\nகொண்டே வருகிறது. ஆனாலும் அப்படி ஒரு மசோதா வருவதை ஆளும் காங்கிரஸ் அரசு விரும்பவில்லை . ��ாராளமன்றத்தில் மிகவும் வீக்கான லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முயற்சி செய்து வருகிறது . இதனை முறியடிக்க கடைசிக்கட்டமாக சாகும் வரை உண்ணாவிரதத்தை அண்ணா ஹஜாரே அறிவித்தார். அதற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வந்த வேளையில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு அண்ணா ஹசாரேவை கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளது. அங்கும் உண்ணாவிரத்தை தொடர்ந்து வருகிறார் அண்ணா . ஜனநாயக சக்திகளின் குரல்வலையை நெறிக்கும் செயலை ஆளும் மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இது ஹசாரேவை கைது செய்ததன் மூலம் மதிய அரசு தனது கொடூரமான பாசிச முகத்தை அனைவருக்கும் காட்டியுள்ளது. ஆளும் மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்குகளை கண்டிப்போம். சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவின் நியாயமான போராட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 10:22 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 6 ஆகஸ்ட், 2011\nதற்போதைய தொழிலாளர் இயக்கத்தில் கம்யூனிஸ்ட்கள் ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை\nதொழிலாளர் தம்மைத் தாமே மாற்றிக் கொள்ளாமல் தம்மைச் சுற்றியிருக்கும் உலகை மாற்ற முடியாது என்ற கம்யூனிச ஆசான் காரல் மார்க்சின் கூற்று முன்னெப்போதையும் விடத் தற்போது மிகவும் அர்த்தமுள்ள நிதர்சன உண்மையாக உள்ளது. பாட்டாளிகள் சமூக மாற்றத்தை நோக்கிய புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிக்கூறு என்றும் கம்யூனிஸ்டுகள் சரியான சமூக மாற்றத்தை நோக்கி தடம் புரளாமல் வழி நடத்துபவர்கள் என்பதை மிகத் தீர்க்கமாக தமது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பாட்டாளிகளும், கம்யூனிஸ்டுகளும் என்ற பகுதியில் மாமேதை கார்ல் மார்க்ஸ் எடுத்துரைத்தார். மாமேதை லெனின் அவர்களோ பாட்டாளிகள் தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின் முன்னணிப் படையாகத் திகழ வேண்டும் என்பதை சொல்லும் செயலுமாக இரஷ்ய மண்ணில் சோ­லிச சமூக கட்டியமைத்ததின் மூலம் உலகத் தொழிலாளி வர்க்கத்திற்கு அவர்தம் வரலாற்றுக் கடமையை உணர்த்தினார்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 9:53 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ம. பிரேம் குமார்\nபுதன், 3 ஆகஸ்ட், 2011\nதோழர். சிப்தாஸ் கோஷ் - நினைவை போற்றுவோம், அவரின் வழிநடப்போம்\n(தோழர். சிப்தாஸ் பிறந்தது 5 ,ஆகஸ்ட் - 1923 மறைந்தது 5 ஆகஸ்ட் 1976 )\nதோ���ர் சிப்தாஸ் கோஷ் அவர்கள் தான் இந்தியாவின் சூழ்நிலையை கச்சிதமாக கவனத்தில் எடுத்து இந்தியாவில் பின்பற்ற வேண்டிய சரியான மார்க்சிய நெறிகளை வகுத்தளித்தவர். சி.பி.எம்., சி.பி.ஐ., சி.பி.எம்.(எம்.எல்)போன்ற பல்வேறு கட்சிகள் எவ்வாறு தத்துவ , மற்றும் நடைமுறை கோளாறுகளை இளைத்தன , இந்தியாவில் முதலாளித்துவ எதிர்ப்பு சோஷலிச புரட்சியே சரியான தீர்வு என்று முன்வைத்து SUCIயை வலிமையான அமைப்பாக கட்டியமைத்தார்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 10:10 2 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nஆட்டம் கண்ட கருத்து முதல்வாதம் : நாகர் கோவில் மார்...\nநேபாளத்திற்கு புதிய பிரதமர் - மாற்றம் வருமா\nஅன்னா ஹசாரேயின் இயக்கத்திற்கு ஆதரவாக மாணவர் இளைஞர்...\nஇயக்கவியல் பொருள்முதல்வாதம் - நாகர்கோவில் மார்க்ச...\nஊழல் கட்சிகளோடு கைகோர்த்து ஊழலுக்கு எதிரான போராட்ட...\nஅண்ணா ஹசாரேவை கைது செய்ததன் மூலம்அம்பலமாகி போன மத...\nதற்போதைய தொழிலாளர் இயக்கத்தில் கம்யூனிஸ்ட்கள் ஆற்ற...\nதோழர். சிப்தாஸ் கோஷ் - நினைவை போற்றுவோம், அவரின் வ...\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். ���.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirukkannaan.blogspot.com/2010/12/blog-post_7204.html", "date_download": "2018-07-21T18:50:39Z", "digest": "sha1:OYX5OQ442JHMIDW5CVDOX42LABQKN5RP", "length": 7843, "nlines": 93, "source_domain": "kirukkannaan.blogspot.com", "title": "(◣_◢)கிறுக்கன்: புத்தாண்டு வாழ்த்துக்கள்", "raw_content": "\nஇந்த தளம் என் வாழ்வின் நான் சந்தித்த நபர்களையும்,என் சந்தோஷ நிமிடங்களையும்,சில துரோகங்களின் கோரமுகத்தையும்,நான் ரசித்த சினிமாக்களையும் உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் இடமாக இருக்கும்....எல்லாமும் பேசுவேன் எல்லாவற்றையும் பேசுவேன்...\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நன்றி\nஉரித்தாக்கு முதலில் - உன்\nஇடுகையிட்டது ☀☃ கிறுக்கன்☁☂ நேரம் 8:49 PM\nதஞ்சையில் பிறந்து - கடலூரில் வளர்ந்து - இப்போது கத்தாரில் வேலை - காலம் நிறைய தோல்வியை வாழ்வின் எல்லா நேரத்திலும் நிழல் போல் தொடர அந்த வலிகளையும் சிலநேரங்களில் - நான் நெகிழ்ந்துபோன, கோபமான நிகழ்வுகள் அனைத்தும் தமிழோடு கலந்து தர முயல்கிறேன். இப்போது தான் தமிழ் நிறைய பிழைகளோடு எழுத பழகி வருகிறேன் . கிறுக்கன் தோல்வியை தோழனாக்கி கொண்டவன். - வெற்றி பெற முயல்பவன்...\nஇதுபோல் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் தேவையா \nடாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் மரணத்திற்கு யார் காரணம்\nமலர்ந்தேன் நான்............(ஜுன் இரண்டாம் நாள்)\nஇதுபோல் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் தேவையா \nஇந்த வலைப்பதிவுப் பட்டியல்களில் தேடல்\nநாம் வாழும் இந்த பூமியை வாழவிடுங்களேன்... * உங்களது சிறிய முயற்சி பூமி தகிப்பதை தடுக்கும்\nதிடீர் மழை... எதிர்பாராத வெள்ளம்... கடுமையான வறட்சி என்று நாம் அடிக்கடி பத்திரிகையில் செய்திகளைப் படிக்கிறோம். பருவ காலத்தில் தூறலுடன் நின்றுவிட்டு, பருவம் தவறியபின் மழை கொட்டித் தீர்ப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். இயற்கையின் இந்த மாற்றத்துக்கு காரணம் என்ன இந்த மாற்றத்தை நம்மால் தடுக்க முடியுமா இந்த மாற்றத்தை நம்மால் தடுக்க முடியுமாஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் பூமியின் வெப்பம்தான், இந்த பருவ மாற்றத்துக்கு காரணம். இதற்கு நாம்தான் மறைமுக காரணம். ஆகவே நாம் மனம் வைத்தால்தான் பூமியின் வெப்பம் மேலும் உயராமல் தடுக்க முடியும். தொழிற்புரட்சி ஏற்பட்டு தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கிய பின்னர் பூமியின் சராசரி வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருக்கிறது. இது ஏறத்தாழ ஒரு..\nபுகை பிடிப்பதை விட்டு விட. முடிவு செய்து விட்டீர்களா\nகிறுக்௧னை மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kulambiyagam.blogspot.com/2009_06_14_archive.html", "date_download": "2018-07-21T19:16:57Z", "digest": "sha1:B3IKR3EUILMFG3JE2SM4ZH3TB7WAKZ2E", "length": 13197, "nlines": 297, "source_domain": "kulambiyagam.blogspot.com", "title": "Our Thoughts: 14 June 2009", "raw_content": "\nதமிழ் திரையில் பின்னணி பாடகர்கள்\nசில நாட்களுக்கு முன் அருணகிரிநாதர் படத்தில் டி.எம்.எஸ் அவர்கள் பாடிய \"முத்தைதிருபத்தி\" பாடலை கேட்டேன். கேட்கும் போதே மனதில் ஒரு கேள்வி பிறந்தது.\nதமிழை தாய்மொழியாக கொண்ட பின்னணி பாடகர்கள் எத்தனை பேர் விரல் விட்டு எண்ண கூடியே சிலரே.பெரும்பாலும் ஆந்திரா அல்லது கேரளத்தை சேர்ந்த பாடகர்களே தமிழ் திரையுலகில் பின்னணி பாடகர்களாக கோலேச்சி செய்து கொண்டு இருந்திருக்கிறார்கள்/இருக்கிறார்கள். குறிப்பாக தமிழை தாய்மொழியாக கொண்ட பாடகிகள் மிக மிக குறைவு.ஏன் இந்த நிலை\n1937-1950 வரை தமிழ் திரையில் பின்னணி பாடகர்களில் பலர் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள். உதாரணம், எம்.கே.டி, பி.யு.சின்னப்பா, கே.பி.சுந்தராம்பாள், எம்.எஸ், எம்.எல்.வி போன்றவர்கள். இவர்கள் அனைவருக்கும் இருந்த பொதுவான அம்சம் என்னவென்றால் இவர்கள் அனைவருமே கர்நாடக இசையை நன்கு அறிந்தவர்கள். 1950 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் பின்னணி பாடகர்கள் என்ற குரூப் உருவானது. அதற்கு முன் இருந்த காலகட்டத்தில் சொந்த குரலில் தான் அனைவரும் பாடினார்கள் ஏனென்றால் சினிமா உருவெடுத்தது 1937 ஆம் ஆண்டு தான். அதற்கு முன் நாடகங்கள் தான் பெரிய அளவில் நடைபெற்றன. நாடக கலைஞர்கள் சொந்த குரலில் தான் பாடியாக வேண்டும்.\n1950 ஆம் ஆண்டுக்கு பிறகு பின்னணி பாடகர்களில் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர் திரு.டி.எம்.எஸ் அவர்கள். டி.எம்.எஸ் சௌராஷ்ட்ரா வகுப்பை சேர்ந்தவர். அவர் சொந்த ஊர் மதுரை. ஆனால், தாய்மொழி தமிழா என்று உறுதியாக தெரியவில்லை. பெண்களில் பி.சுசீலா மற்றும் எஸ்.ஜானகி அவர்கள். சுசீலா, ஜானகி இருவருமே ஆந்திராவை சேர்ந்தவர்கள். தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் இவர்கள் ஆதிக்கம் தான். நடுவில் ஏ.எம்.ராஜா, பீ.பி.ஸ்ரீநிவாஸ் போன்றவர்கள் பாடினாலும் திரையுலகை ஆக்கிரமித்தார்கள் என்று சொல்ல முடியாது. பீ.பி.ஸ்ரீநிவாசும் ஆந்திராவை சேர்ந்தவர்.\nபாடகிகளில் சுசீலாவுக்கு இணையாக பேசப்பட்ட வாணி ஜெயராம் வேலூரை சேர்ந்தவர். தமிழர். ஆனால், இவர் தமிழில் பெரிதாக சோபித்தார் என்று சொல்ல முடியாது. இவர்களுக்கு பின் வந்த ஜென்சி, சித்ரா, சுஜாதா அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். டி.எம்.எஸ் அவர்கள் உச்சியில் இருந்த போதே அறிமுகமாகிய எஸ்.பி.பி அவர்களும் ஆந்திராவை சேர்ந்தவர். அவருடைய சமகாலத்தவர் ஆன காந்தர்வ குரலோன் கே.ஜே.இயேசுதாஸ் கேரளாவை சேர்ந்தவர்.\nஇன்றைய பாடகர்கள் பற்றி நாம் அதிகம் பேச முடியாது. காரணம், இவர் தான் இன்று பெரிய பின்னணி பாடகர் என்று யாரையும் அடையாளம் காட்ட இயலாது. ஒரே படத்தில் பத்து பேர் பாடுகிறார்கள். மீண்டும் இந்த பதிவின் ஆரம்பத்தில் கேட்ட அதே கேள்விக்கு வருகிறேன் ஏன், தமிழிலிருந்து அதிகம் பாடகர்கள் வரவில்லை ஏன், தமிழிலிருந்து அதிகம் பாடகர்கள் வரவில்லை எனக்கு காரணம் தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.\nப்ராஜெக்ட் மதுரை (பழந்தமிழ் நூல்களின் PDF வடிவம்)\nவிமர்சகர் - நாடகாசிரியர் - ஞானி\nதமிழ் திரையில் பின்னணி பாடகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/social-justice/monthly-magazine/item/347-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2018-07-21T19:35:24Z", "digest": "sha1:6JCC7OF6F6NRIBXUYL7WMIJGYK3AWZ3J", "length": 13151, "nlines": 157, "source_domain": "samooganeethi.org", "title": "கதீஜா (ரழி) யை முன்னோடியாகக��� கொண்ட நவீன காலப் பெண்...!", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nகதீஜா (ரழி) யை முன்னோடியாகக் கொண்ட நவீன காலப் பெண்...\nin இந்த மாத இதழ்\nஇஷ்ரத் சஹாபுதீன் ஷேக் (42) மும்பையில் வளர்ந்துவரும் ஒரு தொழிலதிபர்.\nமும்பை மாநகரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான, சுவையான உணவுகளை தரத்துடன் வழங்கும் ஷாலிமார் ஹோட்டலின் உரிமையாளர். பொருளாதாரக் கல்வியையும் இஸ்லாமியக் கல்வியையும் ஒரு சேர வழங்கும் நவீன மயமாக்கப்பட்ட ஒரு பள்ளிக் கூடத்தின் நிறுவனர்.\nஓரளவு வசதியுள்ள குடும்பத்தில் பிறந்த இஷ்ரத் 18 வயதில் சஹாபுத்தீன் ஷேக்கிற்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். மகிழ்ச்சியாகச் சென்ற குடும்ப வாழ்க்கையில் 2002 இல் நடந்த ஒரு விபத்தில் கணவனை இழந்தார்.\nஐந்து குழந்தைகளோடு வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குப் போக வேண்டிய நேரத்தில் தெளிவான முடிவுகளை எடுத்தார். அவரே கூறுகிறார்: ”அந்த வேளையில் ஒருபுறம் எனது குழந்தைகளைக் கவனித்துக் கொண்டு மறுபுறம் வியாபாரத்தையும் ஏற்று நிர்வகிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டேன்.\nஅவர் ஷாலிமர் ஹோட்டலை பொறுப்பேற்று நடத்தத் தொடங்கினார். 350 பணியாளர்களுடன் தனது தேர்ந்த நிர்வாக மேலாண்மையால் சிறப்பாக அந்த ஹோட்டலை நடத்தி வருகிறார். மேலும் இப்போது இரண்டு கிளைகளை திறக்க இருக்கிறார்.\nஎப்போதும் ஹிஜாபுடன் இருக்கும் இஷ்ரத் அவர்களிடம் சிறப்பான நிர்வாகத்தை வழங்குவதற்கான உத்வேகத்தை எங்கிருந்து பெற்றீர்கள் என அவரிடம் வினவப்பட்ட போது அவர் சொன்ன பதில் உண்மையில் ஆச்சரியத்திற்கும் ஆழ்ந்த சிந்தனைக்கும் உரியது.\nபல வரலாற்றுச் செய்திகளைக் கேட்டு அதை நாம் எப்போதும் எளிதாக கடந்து சென்று விடுகிறோம். ஆனால் வரலாறு எந்தளவு நம்முடைய வாழ்க்கைக்கு உத்வேகமளிக்கும் என்பதை அவருடைய பதில் தெளிவாக்குகிறது. “எனக்கு உத்வேகத்தை வழங்கியது நபி (ஸல்) அவர்களின் மனைவி முஃமீன்களின் அன்னை கதீஜா (ரழி) அவர்கள் தலை சிறந்த வணிகராக, தொழிலதிபராக விளங்கியதுதான்.” 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கதீஜா (ரழி) யின் வாழ்க்கை, 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ஒரு உத்��ேகத்தை வழங்கி இருக்கிறது.\nவியாபாரம் வெற்றிகரமாக நடப்பதற்கு ஹோட்டல் மற்றும் பள்ளிக்கூட பணியாளர்களின் ஒத்துழைப்பும் முக்கிய காரணம்.\nஇஷ்ரத்துடன் அவரது மகன் உமைரும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு 16 வயதான பொழுதே வியாபாரத்தில் பங்கேற்க துவங்கி விட்டார். தனது எதிர்கால திட்டங்களை குறித்து இஷ்ரத் கூறுகையில்…\nஹோட்டலை எனது மகன் உமைரிடம் ஒப்படைக்கப்போகிறேன். அவர் இத்தொழிலில் கை தேர்ந்துவிட்டார். எனது கவனத்தை ஸஃபா பள்ளிக்கூடத்தில் செலவழிக்கப்போகிறேன். இந்த ஆண்டே இளநிலை கல்லூரி ஒன்றையும் துவக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்கிறார்.\nஹிஜாப் குறித்து அவர் கூறுகையில்….\nஹிஜாப் எனக்கு ஒரு போதும் தடையாக இல்லை. இதில் சுவராஸ்யம் என்னவெனில் வெளியாட்களுடனும் எனது பணியாளர்களுடனும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட ஹிஜாப் தான் எனக்கு உதவுகிறது என்கிறார்.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nஇறுக்கமான ஜீன்ஸ் அணிந்து பல மணிநேரம் அமர்ந்திருப்பதால் கால்களுக்கான…\nPSYCHOLOGY “மனிதர்கள் அனைவரும் அடிப்படையில் நல்லவர்கள், நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்,”…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\nகதீஜா (ரழி) யை முன்னோடியாகக் கொண்ட நவீன காலப் பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2012/07/blog-post_6707.html", "date_download": "2018-07-21T19:28:14Z", "digest": "sha1:UO5TJ4WBUNEDDWPNXTFWGUUZWS3DVYY5", "length": 26857, "nlines": 282, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?", "raw_content": "\nலண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்\nலண்டன் ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவில் இருந்து 58 வீரர்களும், 23 வீராங்கனைகளும் உட்பட மொத்தம் 81 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.\nலண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி ��ுதல் துவங்க உள்ளது. இதில் இந்தியாவில் இருந்து 13 விளையாட்டு போட்டிகளில் 81 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 58 வீரர்கள் மற்றும் 23 வீராங்கனைகள்.\nஅவர்களுடன் 54 உதவி பணியாளர்கள், 10 அரசு விளம்பர அதிகாரிகள், 7 ராணுவ அதிகாரிகள் மற்றும் 12 விளையாட்டு வாரிய அதிகாரிகள் உட்பட மொத்தம் 164 பேர் ஒலிம்பிக் போட்டிக்காக லண்டன் புறப்பட்டு செல்ல உள்ளனர். லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய அணி ராணுவ வீரர் அஜீத் பால் சிங்கின் தலைமையில் லண்டன் செல்கிறது.\nலண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள வீரர்கள்,\nபெண்களுக்கான வட்டு ஏறிதல் - சீமா அந்தில்\nபெண்களுக்கான வட்டு ஏறிதல் - கிருஷ்ண பூனியா\nஆண்களுக்கான வட்டு ஏறிதல் - விகாஸ் கவுடா\nபெண்களுக்கான ஓட்டபந்தயம்(800 மீ்ட்டர்) - டின்டு லுகா\nமாரத்தான் ஓட்டம்- ராம் சிங் யாதவ்\nபெண்களுக்கான தத்தி தாண்டுதல் - மையோகா ஜானி\nஆண்களுக்கான தத்தி தாவுதல் - ரஞ்சித் மகேஸ்வரி\nஆண்களுக்கான குண்டெறிதல் - ஓம் பிரகாஷ் கர்ஹனா\nஆண்களுக்கான நடை (20 கி.மீ) - பாபுபாய் பானோச்சா\nஆண்களுக்கான நடை (20 கி.மீ) - கிர்மீத் சிங்\nபெண்களுக்கான ரிகர்வ் - லைஷ்ராம் பம்பாய்ல தேவி\nபெண்களுக்கான ரிகர்வ் - தீபிகா குமாரி\nபெண்களுக்கான ரிகர்வ் - சிக்ரோவோலு ஸ்ரோ\nஆண்களுக்காக ரிகர்வ் - ஜெயந்தா தாலுக்தார்\nஆண்களுக்காக ரிகர்வ் - ராகுல் பானர்ஜி\nஆண்களுக்காக ரிகர்வ் - திருந்தீப் ராய்\n49 கிலோ பிரிவு - தேவிந்திரோ சிங்\n56 கிலோ பிரிவு - சிவ தபா\n60 கிலோ பிரிவு - ஜெய் பகவான்\n64 கிலோ பிரிவு - மனோஜ் குமார்\n69 கிலோ பிரிவு - விகாஸ் கிருஷ்ணன்\n75 கிலோ பிரிவு - விரேந்தர் சிங்\n81 கிலோ பிரிவு - சுமித் சங்வன்\n51 கிலோ பிரிவு - மேரி காம்\nபெண்கள் ஒற்றையர் பிரிவு - சாய்னா நேவால்\nஆண்கள் ஒற்றையர் பிரிவு - பருபள்ளி கஸ்யப்\nகலப்பு இரட்டையர் பிரிவு - ஜூவாலா குட்டா மற்றும் வி.டிஜூ\nபெண்கள் இரட்டையர் பிரிவு - ஜூவாலா குட்டா மற்றும் அஸ்வினி பொன்னப்பா\nபெண்களுக்கான 63 கிலோ பிரிவு - கிரிமா செளத்ரி\nஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபில் - அபினவ் பிந்த்ரா\nஆண்களுக்கான 10 மற்றும் 50 மீ் ஏர் ரைபில் (3 நிலைகள்) - ககன் நாரங்\nடபுல் டிராப் - ரோஜன் சிங் சோதி\nஆண்களுக்கான டிராப் - மனவ்ஜித் சிங் சாது\nஆண்களுக்கான 25 மீ்ட்டர் ரேபிட் பையர் பிஸ்டல் வினய் குமார்\nஆண்களுக்கான 50 மீட்டர் ரைபில் (3 நிலைகள்) - சஞ்சீவ் ராஜ்புட்\nஆண்களுக்கான 50 மீட்டர் ரைபில் பிரோன் - ஜாய்தீப் கர்மகர்\nபெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் - ஹீனா சித்து\nபெண்களுக்கான 10 மீ் ஏர் பிஸ்டல், 25 மீ ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் - அனு ராஜ் சிங்\nபெண்களுக்கான டிராப் - ஷாகன் செளத்ரி\n25 மீ்ட்டர் பிஸ்டல் - ரஹி சர்னோபத்\nஆண்களுக்கான 1,500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் - உலால்மத் ககன்\nஆண்களுக்கான ஒற்றையர் - சோம்தேவ் தேவ்வர்மன்\nஆண்களுக்கான இரட்டையர் - மகேஷ் பூபதி, ரோஹன் போபண்ணா\nஆண்களுக்கான இரட்டையர் - லியாண்டர் பயஸ், விஷ்ணுவர்தன்\nபெண்களுக்கான இரட்டையர் - ருஸ்மி சக்ரவர்த்தி, சானியா மிர்ஸா\nகலப்பு இரட்டையர் - லியாண்டர் பயஸ், சானியா மிர்சா\nஆண்கள் ஒற்றையர் -: செளமியாஜித் கோஷ்\nபெண்கள் ஒற்றையர் -: அங்கிதா தாஸ்\nஒற்றை துடுப்பு - ஸ்வான் சிங் விரிக்\nஎடை குறைந்த இரட்டை துடுப்பு - சந்தீப் குமார், மனஜீத் சிங்\n60 கிலோ பிரிவு - யோகேஷ்வர் தத்\n60 கிலோ பிரிவு - அமித் குமார்\n66 கிலோ பிரிவு - சுசில் குமார்\n55 கிலோ பிரிவு - கீதா குமார் போகத்\n74 கிலோ பிரிவு - நார்சிங் யாதவ்\nபெண்களுக்கான 48 கிலோ பிரிவு - சோனியா சானு\nஆண்களுக்கான 69 கிலோ பிரிவு - ரவி குமார்\nஆண்கள் அணி: பாரத் செட்ரி (கேப்டன் மற்றும் கோல் கீப்பர்), சர்தார் சிங்(துணை கேப்டன்), ஸ்ரீஜிஸ் (கோல் கீப்பர்), சந்தீப் சிங், ரகுநாத், இக்னஸ் டிர்கி, மன்பிரீத் சிங், பிரிந்த்ரா லக்ரா, குர்பாஜ் சிங், சோமர்பேட் சுனில், டானீஷ் முஜ்தபா, சிவிந்தர சிங், துஷார் காந்த்கர், குர்வீந்தர் சிங் சந்தி, தரும்வீர் சிங், உத்தப்பா, சர்வன்ஜித் சிங்(ரிசர்வ்), கோதஜித் சிங்(ரிசர்வ்)\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nகோஹ்லி 128, ரெய்னா 58 விளாசல் தொடரை வென்றது இந்திய...\nகணவனை வெட்டி கொலை செய்து புதைத்த இடத்தை சமையல் கூட...\nகதாநாயகனாகும் கனவு நிறைவேறியது: இசையமைப்பாளர் விஜய...\nஅசாமில் ராணுவ வாகனம் குண்டு வைத்து தகர்ப்பு: ராணுவ...\nபிரசன்னா மனைவியாக இருக்கப் பிடிக்கவில்லை\nபாதி இந்தியாவில் கரண்ட் இல்லை.. இருளில் மூழ்கின வட...\nஜேம்ஸ் பாண்டுடன் பாராசூட்டில் இருந்து குதித்த 'ராண...\nமீண்டும் நிதி அமைச்சராகிறார் ப.சிதம்பரம்- உள்துறை ...\nரஜினியின் 'கோச்சடையான்' காமிக்ஸ் புத்தகமாக வெளிவரு...\nஇந்திய ரயில்வேக்கு இப்படி ஒரு கேவலம் கெட்ட அமைச்சர...\nஇளம்பெணை ராகுல் காந்தி கடத்திச் சென்று கற்பழித்தது...\nபில்லா 2 ஐத் தூக்கிவிட்டு நான் ஈ - பாக்ஸ் ஆபீஸில் ...\nமதுரையில் மயக்க ஊசி போட்டு மாணவியை கற்பழிக்க முயன்...\nதமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த ஜெயல...\nஇந்திய இலங்கை ஒப்பந்தம் வெற்றியா தோல்வியா\nதமிழகத்து எதிர்ப்புகளைப் பற்றி எந்த கவலையும் இல்லை...\nபிரபுதேவா படத்தில் நடிக்கிறேன் - ஸ்ருதிஹாசன்\nதமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் \"பயங்கர சப்தத்துடன் வ...\n20 வருடங்களுக்கு பிறகு அமலா மீண்டும் நடிக்கிறார்\nஆட்சியே கவிழ்ந்துவிடும்...:அன்னா ஹசாரே எச்சரிக்கை\nசெயல்திறனில் புலியைப்போன்றவர்: நரேந்திரமோடிக்கு கா...\nலண்டன் ஒலிம்பிக் பேட்மிண்டன்: சாய்னா நேவால் வெற்றி...\nலண்டன் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்...\nஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடம்: தமிழில் 4 படங்கள் ப...\nசாட்டையை சுழற்றிய ஜெயலலிதா- கவுன்சிலர்களின் பதவி ப...\n50 வது படத்தை இயக்கிகுறார் மணிவண்ணன் - தலைப்பு: அம...\nநெல்லையை சேர்ந்த 5 பேர் பலியா\nதொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் இந்து அமைப்பி...\nஅடுத்த மாதம் 2 பவுர்ணமிகள்: 2-வது பவுர்ணமி நீல நிற...\nகொலைகார போலீசைக் கண்டித்து நல்லகண்ணு, வைகோ உண்ணாவி...\nநித்யானந்தாவை மிரட்டிய வழக்கு: சைதாப்பேட்டை கோர்ட்...\nதமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் காயமடைந்தோர் ...\nரெயிலில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினோம்: தீ...\nமோடியை புகழ்ந்து தள்ளிய ராம்தேவ்: கடுப்பில் அன்னா ...\nஎன்னை எதிர்க்கட்சி தலைவராக மதிக்கவில்லை: விஜயகாந்த...\nகோவில் நகைகளை திருடிய அதிமுக நிர்வாகி கைது\nசிரியாவில் ராணுவத்துடன் போரிட ஆயுதம் கொடுங்கள்: உல...\nஒலிம்பிக் போட்டியின் இடைவெளி நேரங்களில் நடனமாடி கல...\nஅரக்கோணம் அருகே கர்ப்பிணி பெண்ணை கடத்தி 2-வது திரு...\nலட்சக்கணக்கான பயணிகளை பீதிக்குள்ளாக்கும் இந்தியாவி...\nவறுமை காரணமாக ஆந்திராவில் 2 வயது குழந்தை ரூ.22 ஆயி...\nரெயில் தீ விபத்து: உடல்கள் கருகியதால் அடையாளம் தெர...\nபாக். எல்லையில் இந்தியாவுக்குள் ஊடுருவ ஆக்சிஜன் கு...\nநாளை 4-வது ஆட்டம்: இந்திய அணி தொடரை கைப்பற்றுமா\nரயில் விபத்து: நெல்லூர் விரையும் ஆந்திர முதல்வர்- ...\nடெல்லியில் இருந்து சென்னை வந்த ரெயிலில் தீ விபத்து...\nஊழல் இல்லாத மாநிலம் குஜராத்: நரேந்திரமோடிக்கு பாபா...\nதிருமுல்லைவாயலில் இன்று பள்ளி வாகனத்தில் சிக��கி 1 ...\n34 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை பிரிந்த பெண் பே...\nபிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடை...\nலஞ்சக்கரைப் படாத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி: பாபா...\nதுடுப்பு படகு: ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் சவ...\nஅன்னா ஹசாரே உண்ணாவிரதம்: டெல்லியில் ஆதரவாளர்கள் கு...\nபிரபாகரனின் தாயை சிகிச்சைக்கு கூட அனுமதிக்காத கருண...\nஇலங்கையுடன் நட்பாக இருக்கவே மத்திய அரசு விரும்புகி...\nஇலங்கை சிறையில் சங்கிலியால் கட்டி துன்புறுத்தினர் ...\nசகுனி ப்ளாப் படமா... யார் சொன்னது\nபழைய நடிகை ஸ்ரீதேவியுடன் இணையும் அஜீத்\nஒலிம்பிக் தொடக்க விழா துளிகள்\nசோனியா அகர்வாலிடம் செம அடி வாங்கிய நடிகர் சூர்யாவி...\nஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய அணியுடன் வந்த மர்ம ப...\nதனுஷ் பிறந்தநாள் தண்ணி பார்ட்டி\nஜனாதிபதி நிகழ்ச்சிகளை யூ-டியூப் வழியாக பார்க்கலாம்...\nபடுசொதப்பலாகிவிட்ட அன்னா ஹசாரே குழு உண்ணாவிரதம்.. ...\nஅடுத்தடுத்து 3 குழந்தைகள் பலி: பள்ளி குழந்தைகளை கா...\nதேர்தலில் நான் போட்டியிடவும் இல்லை- தனி கட்சி தொடங...\nதுப்பாக்கி சூடு: பெண்கள் 10மீ. ஏர் ரைபிள் பிரிவில்...\n45 வயது வரை விளையாடுவேன்: தெண்டுல்கர் சூசக தகவல்\nஇந்திய வீரர்கள் களம் இறங்கும் போட்டிகளும்,போட்டி த...\nஒலிம்பிக் போட்டியில் தமிழக இளைஞர்களின் கலைநிகழ்ச்ச...\nஸ்ரீகாந்த் படத்துக்காக சிம்பு பாடும் குத்துப்பாட்ட...\n‘நான் ஈ’ இந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன்\nஎன்.டி.திவாரிதான் ரோகித் சேகரின் தந்தை: மரபணு சோதன...\n18 ஒலிம்பிக் பதக்கங்களை அள்ளி சென்ற லரிசாவின் சாதன...\nதிவாரியின் மனு தள்ளுபடி: மரபணு சோதனை அறிக்கையை கோர...\nகூட்டம் வராததால் டென்ஷன்... பத்திரிக்கையாளர்ளை தாக...\nஏர்செல் விவகாரம்: தயாநிதி மாறனிடம் மீண்டும் விசாரண...\nஉலகிலேயே மிகப் பெரிய திறந்தவெளி கழிப்பறை.. இந்திய ...\nரஞ்சிதா வழியில் நித்தியானந்தாவின் சிஷ்யையான நடிகை ...\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியத்துடன...\nஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இந்தியருக்கு 5 கிலோ ...\nமான் வேட்டையாடிய வழக்கு: சல்மான்கானுக்கு ஜெயில்\nஜியோன் பள்ளியில் ஏற்கனவே 2 குழந்தைள் இறந்தனரா\nமதுரையில் பள்ளிக்கூட பெஞ்சை விற்று மது குடித்த மாண...\nரொம்ப நியாயமான மனுஷங்க இந்த ஆளு - ரஜினி பற்றி கமல...\nலண்டன் ஒலிம்பிக்: 6 இந்திய வீரர்-வீராங்கனைகள் பங்க...\nபாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்கிற...\nநோ நோ சொன்ன சோனா\nஆடி வந்தால் ஈ இருக்கும் ‘மேயர் பேசுகிற பேச்சா இது....\nபிரணாப் முகர்ஜியின் முதல் நாள் பணிகள்\nசீன அகராதியில் காம்ரேட் வார்த்தை நீக்கம்\nவிரைவில் ஃபேஸ் புக்கில் பிரணாப்\nலண்டன் ஒலிம்பிக் போட்டி காண செல்லும் இந்திய பிரபலங...\nமாயாவதி சிலை சேதம் எதிரொலி: உ.பி. முழுவதும் போலீஸ்...\nதனுஷ் + அமலா + சற்குணம் \nவிரைவில் வெளியாகிறது பாலாவின் 'பரதேசி'\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/dec/13/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2614388.html", "date_download": "2018-07-21T19:41:43Z", "digest": "sha1:TW5BXHZBWXKCGWCTURUGIXJBEH45B5M3", "length": 7437, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம்\nபரமக்குடி ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தலைவர் சி.கே.ராமமூர்த்தி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் எஸ்.முருகேசன், ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் கே.பாலசுப்பிரமணியன், பொருளாளர் எஸ்.கனிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ஏ.காந்திமதிநாதன் வரவேற்றார்.\nகூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி சிறந்து விளங்கிட வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. பரமக்குடி அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்ட நிதியிலிருந்து செயற்கை சுவாச கருவி அமைக்க 10.02.2016-இல் உத்தரவு வழங்கியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த உத்தரவை உடனே அமல்படுத்தி விபத்து மற்றும் இதயநோயாளிகளின் உயிர்காக்க உதவ வேண்டும், ஜூலை முதல் தேதியிலிருந்து வழங்க வேண்டிய 7 சதவீத அகவிலைப்படி மற்றும் 7-ஆவது ஊதியக்குழு 01.01.2016 தேதியிட்டு வழங்குவதற்கான உத்தரவை தமிழக அரசு அறிவிக்கக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை பொதுச்செயலாளர் எஸ்.ரோணிக்கம் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/v-ponraj-speech-in-fetna-2017-convention_16664.html", "date_download": "2018-07-21T19:37:55Z", "digest": "sha1:PBHXYXJYFRALBPFGHI2QBSIE3EAOAZDQ", "length": 23656, "nlines": 250, "source_domain": "www.valaitamil.com", "title": "வட அமெரிக்க தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழாவில் திரு V.பொன்ராஜ் அவர்கள் ஆற்றிய உரையில் சில...", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் உலகம்-World\nவட அமெரிக்க தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழாவில் திரு V.பொன்ராஜ் அவர்கள் ஆற்றிய உரையில் சில...\nகடந்த ஜூலை 2ம் தேதி வட அமெரிக்க தமிழ்சங்கப் பேரவையின் சார்பில் நடைபெற்ற தமிழ் விழாவில் முன்னாள் குடியரசு தலைவர் மேதகு. அப்துல்கலாம் அவர்களின் ஆலோசகர் திரு V.பொன்ராஜ் அவர்கள் ஆற்றிய உரையில் சில..\nநான் விருதுநகர் மாவட்டம் தோணுகால் கிராமத்தில் பிறந்து ,விருதுநகரில் தமிழ்ப்பள்ளியில்படித்து வளர்ந்தவன் நான்.\nஎனக்கு ஷேஸ்பியரையும் தெரியாது, பைரன்யும் தெரியாது, கோல்ட் ரிச் பற்றி நான் அறிந்ததும் இல்லை.\nநான் பார்த்தது ஒரு சாதாரண கிராமத்தில் டெண்டு கொட்டரையில் எம் ஜி ஆர் படம்.\nஅந்த எம் ஜி ஆர் படத்தில் நான் கற்றறிந்த முதல் வரி.\n\"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்\nதன் மெய்வருத்தக் கூலி தரும்.\"\n\"ஒன்றே குலம் என்று படுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம்\"\nஇந்த வரிகள் தான் சிறு வயதில் என்னை கவர்ந்த வரிகள்.\nஅந்த வரிகள் தான் என் வாழ்க்கையை வடிவமைத்த வரிகள்.\nதமிழன் என்ற நான் யார் என்று எனக்கு உணர்த்திய வரிகள்\n\"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\n\"தீதும் நன்றும் பிறர்தர வாரா\"\n\"அகநக நட்பது நட்பு முகநக நட்பது நட்பன்று\"\n\"உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்\" ‍\nஇதுதான் தமிழனாகிய நான் யார் என்று எனக்கு உணர்த்தியது. இதுதான் என்னை உணர செய்தது.\nஒரு தனிமனிதனின் சமுகத்தின் அடிப்படை, குடும்பமே சமுகத்தின் அடிப்படை அழகு.\nநான் யார் என்று எனக்கு உணர்த்திய இந்த தமிழ். .தமிழராகிய நாம் யார் என்று இன்றும் எனக்கு உணர்த்தியது.\nஈதல் இசை பட வாழ்தல்\nயாதும் ஊரே யாவரும் கேளீர்\nஅரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்\nஇதுதான் தமிழராகிய நாம் யார் என்று உலகுக்கு வெளிக்காட்டிய தமிழ் இலக்கிய நூல், பாட நூல் அத்தனையும் என்னை யார் என்று உணரச்செய்தது இந்த தமிழ் நூல்.\nஎன்னுடைய 10 வது வயதில் தினத்தந்தி செய்தித்தாள் பார்த்தேன்.\nஅந்த செய்தி தாளில் SLV3 ராக்கெட் விண்ணில் ஏவினார் அப்துல்கலாம் என்று இருந்தது. அன்று நினைத்தேன் நானும் அவரைப்போல் ஒரு விஞ்ஞானி ஆகவேண்டும் என்று நினைத்தேன்.\nஒரு தடவையாவது அவரை சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் இறைவன் 20 வருடகாலங்கள் அவருடன் பயணிக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்தார்.\nஅந்த வாய்ப்பில் பல்வேறு நிகழ்வுகள் அதில் ஒரு சில சம்பவங்கள்.\nஎப்படி இந்த தமிழகத்தில் உலகளாவிய சிந்தனையும், செயலையும் கொடுத்த வாய்ப்புகளை நேரடியாக இருந்து காணக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது.\nநீங்கள் எல்லாம் சந்திராயன்1 பார்த்திருப்பீர்கள். சந்திராயன்1 ஏவப்பட்டு நிலவில் தண்ணீர் இருப்பதை முதலில் அறிவித்த செயற்கை கோள் சந்திராயன்1\nஅதனுடைய Review meeting நிலவில் தண்ணீர் இருப்பதை முதலில் அறிவிப்பதற்கு நாற்பது நாட்களுக்கு முன்பு இஸ்ரோ சேர்மன் மாதவன் நாயர், இஸ்ரோ விஞ்ஞானிகள், Dr அப்துல்கலாம், நான் மற்றும் நாசா விஞ்ஞானிகள் கலந்து கொண்டோம்,\nஅந்த Review meeting தான் H2O நிலவில் இருப்பதை கண்டறிந்தனர்.\nஅந்த Review meeting முடிவில் நாசா மூத்த விஞ்ஞானி ஒருவர் எழுந்து சொன்னார், டாக்டர் கலாம். அமெரிக்கா இரண்டு முறை தனியாக முயன்றது நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டறிவதற்கு, முடியவில்லை.\nசைனா ஆறு முறை முயன்றது முடியவில்லை.\nஜப்பான் இரண்டு முறை முயன்றது முடியவில்லை.\nரஸ்யா மூன்று முறை முயன்றது முடியவில்லை.\nஆனால் என்றைக்கு அமெரிக்கா இந்தியாவுடன் சேர்ந்ததோ அன்றைக்கே முதல் முயற்சியில் வெற்றி. என்று சொன்னார்.\nஎனக்கு இப்பொழுதும் புல்லரிக்கிறது அதைநினைத்தால்.\nஅதற்கு வித்திட்ட முதல் தமிழன், ஒரு இந்தியன் டாக்டர் A.P.J அப்துல்கலாம். அந்த சந்திராயனையும் வடிவமைத்ததவர் ஒரு தமிழர் மயில் சாமி அண்ணாதுரை அவரும் ஒரு தமிழர் மிகப்பெரிய இந்தியன்.\nவட அமெரிக்க தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழாவில் திரு V.பொன்ராஜ் அவர்கள் ஆற்றிய உரையில் சில...\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலக அமைதி மராத்தான் ஓட்டத்தில் ஏழு கண்டத்தின் 72 நாடுகளில் ஓடும் தமிழர் சுரேஷ்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா காணொள��கள் ..\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் 31-வது மாநாட்டில் 5500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்..\nஅமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..\nவட அமெரிக்காவில் பேரவையின் திருவிழா சூன் 29,30, சூலை 1 தேதிகளில்..\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuumuttai.wordpress.com/2011/03/", "date_download": "2018-07-21T19:33:41Z", "digest": "sha1:66RLU37FGAEL4LJ5THOLX7JRHAAWIG52", "length": 18367, "nlines": 126, "source_domain": "kuumuttai.wordpress.com", "title": "March | 2011 | கூமுட்டை என்னா சொல்றாருன்னா.....", "raw_content": "\nநடுநிசி நாய்களை எல்லோரும் கடிச்சு கொதறிக்கிட்டு இருக்காங்க. அது சொல்லும் கருத்து புரியும் அளவுக்கு அறிவில்லை என்பதால் பார்க்கவில்லை. பெரும்பாலும் படம் ரிலீசான உடனே அடுத்த நாளே ஸ்கிரீன் பிரிண்ட் டவுண்லோடிங்க்கு வந்துறும். ஆனா நடுநிசி கொஞ்சம் லேட்டா தான் வந்தது. Pirate பண்றவனுக்கே பிடிக்கலெ போல. நடுநிசி சொல்ல வந்த கருத்துக்கு நடுவுல incestங்ற பதத்தை தமிழுக்கு சினிமா மூலம் அறிமுகப்படுத்துகிறார்கள். டிக்‌ஷ்னரியில incestட்னா “Sexual intercourse between persons too closely related to marry (as between a parent and a child)”. இதப் படிச்சவுடனே வாந்தி வர்றவுங்க, நடுநிசி பாத்தவுங்க நிலைமைய யோசிச்சிப் பாருங்க. நிற்க.\n2011ல ஒலக சினிமாவின் அடுத்த கட்டத்துக்கு போவோம்னு இங்கிலீபீஸ் தவிற வேறு மொழி படமா பாக்கலாம்னு ஆராய்ச்சி பண்ணினேன். ஸ்வாஹிலி தவிர மீதி எல்லா மொழிப் படங்களுக்கும் நம்ம மக்கள் தமிழில் ரிவியூ எழுதுகிறார்கள். சரின்னு சொல்லி கொரியன் பக்கம் திரும்புனேன். சோஜு, “சிக்”கென்ற பெண்கள், நாய்க்கறி தவிர வேறு ஒண்ணு உலுக்கி எடுத்துவிட்டது. அவுங்க மம்மியை “அம்மா” என்றும், டாடியை “அப்பா” என்றும் அழைக்கிறார்கள். இதைக் கேட்டவுடன் டமில் பற்றினால் சிலிர்த்தெழுந்து அனைத்து முடிகளும் அட்டென்ஷனுக்கு வந்துவிட்டன. ஆராய்ச்சியாளர்கள் விரைவாக கொரியாவில் தமிழ்க் கொடியேற்றிய அந்த அரசன் யார் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும்.\nBest Korean Moviesனு கூகிள்கிட்ட கேட்டு டவுண்லோட் பண்ணின முதல்ப் படம் Old Boy. Old Boyயா Old Manன்னுல்ல இருக்கணும்னு என் ஆங்கிலப் புலமைய மெச்சியபடி டவுண்லோட் பண்ணி பாத்தேன். பொதுவா ஏதாவது படம் பார்த்தவுடன் வரும் சோகம், சந்தோஷம், வெறுப்பு, கோபம் போன்ற சராசரியான உணர்வு வராமல் ஒருவிதமான dark feeling. தமிழில் எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. படத்தின் கிளைமாக்ஸின் இறுதி பதினைந்து நிமிடத்தில் நடுநிசியின் மெயின் டாபிக்கான incest வருகிறது. அது தான் கிளைமாக்ஸின் காரணகர்த்தா.\nபழிவாங்கும் கதை தான். Self narrative ஸ்டைலில் ஒடுகிறது படம். எனக்கு Max Payne கேம் தான் ஞாபகத்துக்கு வந்தது. இசையும் ஒருமாதிரி கேம் இசை மாதிரி தான் இருக்கிறது. சில இடங்களில் வித்தியாசமாக இருக்கிறது. அதைக்கூட சில நாட்கள் ரிங்டோனாக வைத்திருந்தேன். நடுநிசி சூடு அடங்குவதற்கு முன் எழுத வேண்டும் என்று எழுதியது. பின்னாடி எழுதினால் டர்ர்ர்ர்ர் ஆகிவிட வாய்ப்பு இருக்கிறது.\nஓதேசு தான் ஹீரோ. அன்று மகளின் பிறந்த நாள். குடித்துவிட்டு போலிஸ் ஸ்டேஷனில் அலம்பல் பண்ணுகிறார். நண்பர் பெயிலில் எடுத்து விடுவிக்கிறார். இருவரும் ஓதேசுவின் மகளிடமும், மனைவியிடமும் டெலிபோன் பூத்திலிருந்து பேசுகிறார்கள். நண்பர் பேசிவிட்டு ஓதேசுவைப் பார்த்தால் காணவில்லை. கட். ஓதேசு இருப்பது ஒரு private prisonனில். ரெண்டு மாசமாகிவிட்டது. “கத்துறான் கதறுறான், எதுக்குடா என்னை உள்ள வச்சிருக்கீங்கனு”, பதில் கிடையாது. எவனும் பேசவே மாட்டேங்குறாங்க. கதவின் கீழே ஒரே ஒரு குட்டிக் கதவு அதன் வழியாக சாப்பாடு வருகிறது. Fried wanton மட்டும். எவன் முகத்தையும் பார்க்க முடியவில்லை. எ��னும் பேசவும் மாட்டேன்கிறான். ரூமில் இருக்கும் டீவியில் இருந்து தான் சவுண்ட் வரவேண்டும்.\nமயக்க வாயு அனுப்பி பின்னர் அவருக்கு முகச்சவரம், முடிவெட்டு விடுகின்றனர். ஒரு வருஷம் போய்விட்டது. டீவியில் மனைவி கொலை, மகள் தத்துக் கொடுக்கப்பட்டாள், போலிஸ் ஓதேசுவைத் தான் குற்றவாளி என்று தேடுதிறது என்று நியூஸில் வருகிறது. ஓதேசு மணிகட்டை அறுத்து தற்கொலைக்கு முயற்சிக்கின்றார். மயக்க வாயு அனுப்பி அவர் காப்பாற்றப் படுகிறார். தன் எதிரி யாரோதான் பழிவாங்குகிறார் என்று ஓதேசு யாராக இருக்கும் என்று சந்தேகித்து நோட்டு நோட்டாக எழுத்தித் தள்ளுகிறார். Shadow boxing செய்கிறார்.\nமூன்றாவது வருடம் ஒரு எக்ஸ்ட்ரா chop stick கிடைக்கிறது. அதை வைத்து சுவரைத் தோண்ட ஆரம்பிக்கிறார். பதினோராவது வருஷம் சுவரில் ஓட்டை விழுகிறது. ஆனால் அடுத்து ஒரு சுவர் இருக்கிறது. பதினைந்தாவது வருஷம் அடுத்த சுவரையும் ஒட்டை போட்டு முதன்முறையாக வெளிக் காற்றை கைகளால் தீண்டுகிறார். மழை பெய்து கொண்டிருக்கிறது. மழை நீரைக் குடிக்கின்றார். மயக்க வாயு வருகிறது. கட்.\nஓதேசுவுக்கு கோட், சூட், வாட்ச் எல்லாம் போடப்பட்டு மொட்டை மாடியில் விடுவிக்கப்படுகிறார். ஒரு பிச்சைக்காரன் பர்ஸ் நிறையப் பணமும், ஒரு செல்போனும் கொடுக்கிறான். ஓதேசு சூஷி ஹோட்டலுக்கு போகிறார். போன் வருகிறாது, “என்ன ஓதேசு கோட் சூட் எப்படி I miss you”னு ஒருத்தன் சொல்லுகிறான். ஹோட்டலில் ஓதேசு மயங்கி விழ சூஷி chef மிடோ அவள் இடத்துக்கு ஓதேசுவை அழைத்து பார்த்துக் கொள்கிறாள். ஓதேசுவின் நோட்ஸை படித்து ஓதேசுவின் மீது பரிதாபப்படுகிறாள். இருவரும் சேர்ந்து ஓதேசு பதினைந்து வருஷம் சாப்பிட்ட fried wanton செய்யும் ஹோட்டலைத் தேடுகின்றனர். இடையில் ஒரு நாள் உடலுறவு கொள்கின்றனர்.\nஓதேசு ஒரு நாள் private prisonனை கண்டுபிடிக்கின்றார். சண்டையில் காயம். ஓதேசுவை ஒரு டாக்ஸியில் ஒருவன் (வில்லன்) அனுப்புகிறான். செல்லும் போது “ஓதேசு, எப்படி இருக்க ” என்று சொல்லி மறைகிறான். பிறகு வில்லனே வந்து இன்னும் ஐந்து நாளில் எதற்கு உன்னை பதினைந்து வருடம் காவலில் வைத்திருந்தேன் என்று கண்டுபிடி என்று கூறுகிறான். கண்டுபிடிக்காவிடில் மிடோ இறந்துவிடுவாள். கண்டுபிடித்தால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறுகிறான். மிடோவும் ஓதேசுவும் தப்பித்து ஓடுகிறார்கள்.\nஇதுவரை படம் விறுவிறுப்பாக செல்கிறது. Self narrativeஆக இருப்பதால் நன்றாக இருந்தது.\nஓதேசு காரணத்தை கண்டுபிடித்து வில்லனிடம் கூறுகிறான். “முட்டாள் ஓதேசுவே, பதினைந்து வருஷம் உன்னை உள்ளே வைத்திருந்த நான் உன்னை ஏன் வெளியே விட்டேன், என்று ஏன் யோசிக்கவில்லை ”. ஒரு போட்டோ ஆல்பத்தைக் காண்பிக்கிறான் அதில் ஓதேசுவின் மகள் படம் மூன்று வயதில் ஆரம்பித்து, வளர, வளர மிடோவாக மாறுகிறது. வில்லன் ஓதேசுவையும் மிடோவையும் சந்த்திக்க வைக்க இருவரையும் ஹிப்னோடைஸ் செய்துள்ளான் என்று தெரிகிறது.\nஓதேசு, வில்லனிடம் மிடோவிடம் ரகசியத்தை சொல்லாதே என்று கெஞ்சுகிறார். தன் நாக்கை அறுத்துக் கொள்கிறார். வில்லன் ஓதேசுவிடம் சொல்லியதற்கேற்ப தற்கொலை செய்துகொள்கிறான். ஓதேசு தன்னை ஹிப்னாடைஸ் சேய்த பெண்மணியிடமே மிடோவின் ரகசியத்தை மறக்க வைக்குமாறு கூறுகிறார். அந்தப் பெண்ணும் ஹிப்னாடைஸ் செய்கிறார்.\nமுடிவு தெரியாமல் படம் நிறைவடைகிறது. ஹிப்னாடைஸ் முடிந்தவுடன் மிடோவும் ஓதேசுவும் பிரிந்து விடுவதாக நான் நினைத்து முடித்துக் கொண்டேன்.\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.\nசும்மா டைம் பாஸ் மச்சி…..\nவில்லவன் . . .\nஅப்லோடு பண்ணி 45 நிமிசம் தான் ஆகுது அதுக்குள்ள 7000 வ்யூஸ்... இந்த நாடு எங்கய்யா போகுது... youtube.com/watch\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0", "date_download": "2018-07-21T19:09:32Z", "digest": "sha1:OD5JMR67SRG2IEN7G7JXP6I6W7EICAQI", "length": 4093, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சட்டப்பேரவைத் தலைவர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் சட்டப்பேரவைத் தலைவர்\nதமிழ் சட்டப்பேரவைத் தலைவர் யின் அர்த்தம்\nசட்டப் பேரவையின் நடவடிக்கைகளை நடத்தும் தலைமைப் பொறுப்புக்கு அவையின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்; அவைத் தலைவர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/best-places-propose-your-love-bangalore-000927.html", "date_download": "2018-07-21T19:23:03Z", "digest": "sha1:B4DXUHO3V7UYAX2RDQG3DX5MEF6427FC", "length": 14487, "nlines": 170, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Best places to propose your love in bangalore - Tamil Nativeplanet", "raw_content": "\n» இந்த காதலர் தினத்த உங்க காதலி மறக்கமுடியாத அளவுக்கு மாற்றணுமா அப்போ இத படிங்க\nஇந்த காதலர் தினத்த உங்க காதலி மறக்கமுடியாத அளவுக்கு மாற்றணுமா அப்போ இத படிங்க\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nதேவராயனதுர்க்காவுக்கு ஒரு சிறப்பு பயணம் போலாமா\nஇந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..\nதமெங்லாங்கில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்\nஅடேங்கப்பா, இங்க இவ்வளோ பெரிய சிலையெல்லாம் இருக்கா\nதோரணா தேவியின் அற்புதங்கள் சொல்லும் தோரண்மால் - பசுமை சுற்றுலா\nகாதல் மட்டும் இருந்துட்டா இந்த உலகத்துல யாரையும் கட்டி போடலாம்னு சொல்லுவாங்க.. அந்த அளவுக்கு காதலுக்கு சக்தி இருக்கிறது. கன்னியரின் கடைக்கண் பார்வை பட்டால் என்று ஒரு வாக்கு. ஒரு பெண்ணின் பார்வை ஒரு ஆண்மகன் மீது விழுந்துவிட்டால் அதுவரை ஊதாரியாக இருந்தவன் பொறுப்பாகிவிடுவான் என்பார்கள். காதல் எல்லாரிடமும் எல்லாரும் செலுத்துவதுதான். அன்பு... இவ்வுலகின் அச்சாணி அதுதான். மனிதர்களிடத்து காட்டும் அன்பிற்கு ஈடான எதுவும் இவ்வுலகில் இல்லை.\nதாய், தந்தையர்க்கு தினம் கொண்டாடுவதைப் போல காதலுக்கென்று ஒரு தினம் வருடத்தின் இரண்டாவது மாதமான பிப்ரவரி 14ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. நீங்களும் காதலிக்குறீங்களா.. காதலர் தினத்த பெங்களூரில் சிறப்பா கொண்டாடனும்னு நினைக்குறீங்களா எங்கெல்லாம் உங்க காதலிய கூட்டிட்டு போகணும்னு ஒரு சின்ன ஐடியா தர்றோம் நினைவில் வச்சிக்கோங்க\nஅன்பிற்கு முன்னாடி காசு என்ன பணம் என்ன... உங்கள் காதலியை பெங்களூரின் மிகச் சிறந்த ஹோட்டல்களுள் ஒன்றான பார்லேஸ் ரெஸ்ட்டாரெண்டுக்கு அழைத்துச் சென்று ஒரு சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுங்க...\nஉங்க காதலி அப்படியே ஷாக் ஆகிடுவாங்க...\nஒரு வேள நீங்க இன்னும் காதல சொல்லியா அப்போ உங்க புரபோஸுக்கு இது மிகச் சரியான இடம்... அதுக்குமுன்னாடி உங்க காதலி மனசுல என்ன இருக்குனும் கொஞ்சம் தெரிஞ்சி வச்சிக்கோங்க... ஆர்வக்கோளாறுல கூட்டிட்டு போயி அடி வாங்குனா நிர்வாகம் பொறுப்பாகாது..\nசுற்றிலும் ரம்மியமான சூழல், இயற்கை எழில் கொஞ்சும் பார்க் இந்த லும்பினி கார்டன். கூட்டிட்டு போங்க..ஜி... லைஃப் நல்லா இருக்கும்.. வாழ்க வளமுடன்\nபின்குறிப்பு இடம் வசமா இருக்கேனு ஆர்வத்துல அங்கேயே தங்கிடக் கூடாது. அப்றம் வாட்ச்மேன் பேச்சலாம் கேக்கனும்.. பாத்து நிதானமா காதலர் தினத்த என்ஜாய் பண்ணுங்க...\nகுளிக்கலாம்.. குடிக்கலாம்.. குதூகலிக்கலாம்... அது மற்ற நாள்கள்ல.... இப்போ உங்க காதலியோட போயி குளிச்சி குதூகலிங்க....\nஎன்ன சிரிக்குறீங்க.... ஓ... சகோ ரொமாண்டிக்கா மாறிட்டீங்க போல\nநீர் வீழ்ச்சி, மலைகள், மரங்கள் என இயற்கை எழில் சூழ அமைதியை அனுபவித்து காதலியுடன் மகிழ்ந்திருங்கள்.\nநந்தி மலை என்னும் பெயர் ஏற்பட்டதற்கான காரணம் குறித்துப் பல கதைகள் உள்ளன. சோழர் காலத்தில் இம்மலை ஆனந்தகிரி என அழைக்கப்பட்டது. யோக நந்தீசுவரர் இங்கே தவம் செய்த காரணத்தால் இம்மலைக்கு நந்தி மலை எனப் பெயர் வந்தது என்று கூறுவதுண்டு. இம்மலை உச்சியில் சோழர்கள் கட்டிய போகா நந்தீசுவர கோவிலொன்றும் உள்ளது. இம்மலை துயில்கொள்ளும் நந்தியின் உருவத்தில் இருப்பதால் இம்மலைக்கு நந்திமலை என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு\nகாதலர் தினம் முழுமைக்கும் ஒண்டர்லா ல என்ஜாய் பண்ணுங்க... நீங்களும் உங்க காதலியும் சந்தித்து பேசி, ஆடி மகிழ இத விட சிறந்த இடம் எங்க கிடைக்கும்\nலால் பாக் தாவரவியல் பூங்கா\nலால் பாக் என்பது பெங்களூருவில் இருக்கும் ஒரு அழகிய தாவரவியல் பூங்கா. இந்த பூங்கா மைசூர் ஆட்சியாளர் ஹைதர் அலி காலத்தில் நிறுவப்பட்டது. இங்கு புகழ்மிக்க கண்ணாடி குடில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு மலர் கண்காட்சி நடைபெறும். எழில்மிகு ஏரி, திருவக்கரை கல்மரம், மீன்தொட்டி, கெம்பகௌடா கோபுரம் மற்றும் பல சுற்றுலா ஈர்ப்புகள் இங்கு அமைந்துள்ளன.\nஅலசூர் ஏரி ஆசியாவில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றாகும். அலசூர் M. G ரோட்டின் கிழக்கு முனையில் உள்ளது . இது தமிழரின் பழைய ���ுடியேற்ற பகுதிகளில் ஒன்றாகும். இங்கு குறுகலான தெருக்களுக்கும் , தமிழ் கோயில்களும் நிறைந்த பகுதியாகும்.\nஇது பெங்களூரு நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது அமைந்துள்ள பகுதியான அல்சூர் பகுதியின் பெயரிலேயே ஏரி பெயரிடப்பட்டுள்ளது. 123 ஏக்கர் பரப்புள்ள இந்த ஏரியில் பல சிறு தீவுகள் அமைந்துள்ளன.\nஇந்த ஏரியை ஒட்டி நீச்சல் குளம் ஒன்றும் உள்ளது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2015/12/severe-acute-respiratory-syndrome-sars.html", "date_download": "2018-07-21T19:38:41Z", "digest": "sha1:4TSEBFDFRN6WNHFDFIB4BY6CNAGPH5WY", "length": 15300, "nlines": 408, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: Severe Acute Respiratory Syndrome [ SARS ] ::", "raw_content": "\nகடவுளை எத்தனை முறை வலம்வர வேண்டும்\nஎன் மனைவி என்னுடன் இருக்கும் வரை எனக்கு எப்போதுமே ...\nவறட்டு இருமல் பாடாய் படுத்துகிறதா\n என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதி...\n2016 இன் இராசிபலன்கள். யாருக்கு நன்மை…\n3500 படிக்கட்டுகள் கொண்ட உலகிலேயே ஆழமான கிணறு Chan...\nகண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – ...\nஅஜீரண பிரச்னைக்கு - பாட்டி வைத்தியம்\nஎண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள்:விளக்கு ஏற்றும் முறை\n30 மணிநேரத்தில்,1330 குறள்களால் வரைந்து முடிக்கப்ப...\nவிடுமுறைக்கு இலங்கை செல்லும் தமிழா\nவைகுண்ட ஏகாதசி வந்த கதை\nகேப்டன்திரு விஜயகாந்த் அவர்களை பற்றி சில குறிப்பு...\nநூறு முறைக்கும் மேல் பார்த்தும் திகட்டவில்லை.\nஎம் மதமும் சம்மதம் என்று நினைக்கும் மனிதாபிமானம்\nஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி\nரஷ்யாவில் மாஸ்கோ கோவிலில் பெண் பூசாரி\n85 சித்தர் நூல்கள்: இப்போது பதிவிறக்கம் செய்யலாம்....\nமக்களின் முன்னால் இன்னொரு 'மண்குதிரை'\nஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்- பவா செல்லத...\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் வெந்தயம்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை- பவா செல்லத...\n''உருவத்தைப் பார்த்து எடை போடலாமா\nஅமெரிக்கக் குடியரசுத் தலைவரைச் சந்திக்கவுள்ள மகீசன...\nஉங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்க...\nவயிற்றுப் புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்\nஏன் மாசி மாதத்திற்கு மட்டும் 28 நாட்கள் கொடுக்கப்ப...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t5703-1000", "date_download": "2018-07-21T19:36:18Z", "digest": "sha1:6BX4V23JA7BU2OIJXSZVHXQFJEQPXQBZ", "length": 21449, "nlines": 92, "source_domain": "devan.forumta.net", "title": "வானிலையை கணிப்பது எளிது:ரூ.1000 செலவழித்தால் பாமரனும் 'ரமணண்' ஆகலாம்!", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்ல���் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயாMon Jun 25, 2018 2:21 pmசார்லஸ் mc \"பிழைக்க தெரியாத மனுஷன்\" - தமிழ் கிறிஸ்தவ குறும்படம்Mon Jun 25, 2018 2:07 pmசார்லஸ் mc நட்பு கொள்வதில் நிதானமாகMon Jun 25, 2018 1:55 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nவானிலையை கணிப்பது எளிது:ரூ.1000 செலவழித்தால் பாமரனும் 'ரமணண்' ஆகலாம்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ அரங்கம் :: தெரிந்து கொள்ளுங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nவானிலையை கணிப்பது எளிது:ரூ.1000 செலவழித்தால் பாமரனும் 'ரமணண்' ஆகலாம்\nவானிலையை ரமணன் மட்டுமல்ல சாதாரண பாமரனும் கணிக்கலாம் அந்த அளவுக்கு இன்றைய விஞ்ஞான வளர்ச்சி மேலோங்கி இருக்கிறது. இது உங்கள் மொபைல் மற்றும் கணினியில் இணையத்தில் இயங்கும் ���ெயலி அல்ல இந்த கணிப்பு முறை .நேரடியாக செயற்கைக்கோள் வாயிலாக கிடைக்கப்பெறும் படங்களால் என்பதால் கணிப்பும் தவறாக இருக்காது.இதை பெறுவதற்கு சாதாரண கணினி அறிவு போதுமானதே.\nஆயிரம் ரூபாயில் ஒரு கருவி\nRTL-SDR எனப்படும் ஒரு USB DONGLE மற்றும் ஒரு QHF (Quadrifilar Helix Antennas) ஆன்ட்டனா இரண்டையும் இணைக்க கொஞ்சம் கேபிள் வயர் என மொத்தமே ஆயிரம் ரூபாய்க்குள் தான் செலவாகும். இந்த கருவியானது வெளிநாடுகளில் மிகப்பிரபலம்.இது வானிலைக்கு மட்டுமல்ல உங்கள் அலுவலக கதவை தொட்டால் உங்க ஸ்மார்ட் போனுக்கு தகவலை சொல்லும் கையில் ஒரு ட்ரில் இயந்திரத்தை இயக்கினால் அதன் வேகம் என்ன என்பதை சொல்லும் இன்னும் பல பயன்கள் குறித்தும் ஆராய்சிகளும் நடந்துகொண்டு இருக்கின்றன.\nஜெர்மனியில் உள்ள பேருந்துநிறுத்தங்களில் இந்த RTL-SDR கொண்டு எந்த பேருந்து எங்கு வந்து கொண்டு இருக்கிறது.இன்னும் எவ்வளவு நேரத்தில் இந்த பேருந்துநிலையத்தை அடையும் என்பதுவரை கணித்துக்கொண்டு இருக்கிறது.இதில் ஆர்.டி.எல். என்பது அந்த கருவியில் பயன்படுத்தப்படும் பிராஸசர். எஸ்.டி.ஆர் என்றால் software defined radio ஆகும்.\nசாதாரண ரேடியோ போல செயல்பாடு\nஇப்ப வானிலைக்கு வருவோம் .பொதுவாக நீங்க ரேடியோ பயன்படுத்தி இருப்பீர்கள் ஏன் செல்போன் எப்படி வேலை செய்கிறதோஅதே தொழில்நுட்பம் தான் இது. செல்போன் கோபுரத்தில் இருந்து வரும் ஒலிஅலைகள் எப்படி உங்கள் போன் வாயிலாக செவிகளுக்கு கேட்க்கிறதோஅதே போல நம் பூமியை சுற்றிவரும் இந்த வானிலை செயற்கைக்கோள்கள்(WXsat)அனுப்பும் ஒலிஅலைகளை QHF ஆன்ட்டனா\nஒயர் வாயிலாக RTL SDR கருவியை அடையும் .அந்த ஒலி அலையை SDR SHARP என்ற செயலி வாயிலாக நீங்கள் நேரடியாக பார்க்கவும் கேட்கவும் செய்யலாம்.வெறும் இரைச்சல் சத்தம் மட்டுமே கேட்க்கும். அந்த ஒலியை VIRTUAL CABLE வாயிலாக WXtoImg என்ற செயலிஒலியை நேரடியாக படமாக மாற்றித்தரும். WX என்பது WEATHER FAX என்பதை குறிக்கும். அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகள் லியோசர் செயற்கைக்கோள்களை (Low-Earth Orbiting Search And Rescue)அனுப்பியுள்ளனர்.\nஇந்த லியோசர் என்றால் பூமியை சுற்றிகொண்டே இருக்கும் செயற்கைக்கோள் அதனால் உலகின் எந்த ஒரு நாட்டின் வானிலையையும் இதன் மூலம் அறியலாம்.Gpredict என்ற செயலி உதவியோட இந்த நொடியில் செயற்கைக்கோள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை பார்த்து தரவுகளை பெறலாம்.NOAA,Meteor,போன்றவை பிரபலமான ல��யோசர் வானிலை செயற்கைக்கோள்கள். இந்த செயற்கைக்கோள்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.\nஇந்தியாவில் கல்பனா 1,இன்சாட் 3D போன்ற ஜியோசர் செயற்கைக்கோள்கள். (Geostationary Earth Orbit Search And Rescue)ஜியோசர் என்றால் பூமி எந்த வேகத்தில் சுற்றுகிறதோ அதே வேகத்தில் இந்த செயற்கைக்கோள்களும் சுற்றும் அதனால்இந்த நொடி நம் நாட்டின் வானிலைவானிலை நிலை என்ன என்பதை உடனடியாக தெரிந்துகொள்ள முடியும். இவை வானிலை ஆய்வு மையம் மட்டுமே பயன்படுத்த முடியும். மக்களுக்கு அனுமதி கிடையாது.\nசென்னை பள்ளிகரணையில் செயல்பட்டுவரும் தென் இந்திய தன்னார்வ வானொலி சமூகம் (Siars) இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் சில பேராசிரியர்கள் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த ���விதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ieyakkam.blogspot.com/2012/03/suci-our-differences.html", "date_download": "2018-07-21T19:12:31Z", "digest": "sha1:WYGHEDKG2HUZ525NGX5LXI4S3BOGSAYW", "length": 186720, "nlines": 245, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: SUCI- கட்சியின் தற்போதைய தலைமையுடனான நமது கருத்து வேறுபாடுகள் (Our Differences)", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nசனி, 31 மார்ச், 2012\nSUCI- கட்சியின் தற்போதைய தலைமையுடனான நமது கருத்து வேறுபாடுகள் (Our Differences)\nகம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் ,\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு மாபெரும் தியாக வரலாற்றுடன் பங்கேற்றதும் பரந்த அளவில் மக்கள் ���தரவினைப் பெற்றிருந்ததும் இந்தியப் பாட்டாளி வர்க்க விடுதலையை சாதித்துத் தரும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டதுமான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திரத்திற்கு முன்பும் , சுதந்திரமடைந்த பின்னரும் பல அடிப்படைத் தன்மை வாய்த்த தவறுகளைச் செய்தது. சுதந்திரமடைந்திற்கு முன்பு இந்திய விடுதலைப் போரில் சமரசமற்ற போக்கினைப் பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்புகளோடு ஒருங்கிணைந்து இந்திய விடுதலைப் போரையே ஒரு மக்கள் ஜனநாயகப் புரட்சியாக மாற்றுவதற்கு அக்கட்சி தவறியது. சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த இந்திய முதலாளி வர்க்கத்தை புரட்சியின் நேச சக்தியாகச் சித்தரிக்கும் ' தேசிய ஜனநாயகப் புரட்சி ' திட்டத்தை அது தனது அடிப்படை அரசியல் வழியாக முன் வைத்தது. அக்கட்சியும் அதிலிருந்து பிரிந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) உட்பட பல கட்சிகளும் இன்று வரை எந்த முதலாளி வர்க்கம் மக்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் மூல காரணமாக உள்ளதோ அந்த முதலாளி வர்க்கத்தை நேச சக்தியாகச் சித்தரிக்கும் ஏதாவதொரு அடிப்படை அரசியல் வழியையே இன்றும் பின்பற்றி வருகின்றன. இதனால் பொங்கிப் பிரவாகித்த மக்கள் எழுச்சி பல தருணங்களில் திசை திருப்பப்பட்டு முடங்கிப் போனதோடு இக்கட்சிகள் அனைத்தும் அப்பட்டமான வர்க்க சமரசப் பாதையைப் பின்பற்றி நாடளுமன்ற மற்றும் தேசியவாதச் சேற்றிலும் சகதியிலும் புரளும் இழி நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதையும் இன்றும் நாம் வேதனையுடன் கண்ணுறுகிறோம். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இத்தகைய இமாலயத் தவறுகளிலிருந்து உரிய படிப்பினை எடுத்துக் கொண்டதோடு சர்வதேச சூழ்நிலைகளையும் துல்லியமாக ஆய்ந்து இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான அடிப்படை அரசியல் வழியாக முதலாளித்துவ எதிர்ப்பு சோஷலிஸப் புரட்சிப் பாதையினை முன் வைக்கும் SUCI கட்சியினை பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான தோழர் சிப்தாஷ் கோஷ் அவர்கள் 1948 ம் ஆண்டு ஸ்தாபித்தார். தோழர்.சிப்தாஷ் கோஷின் தலைமையில் செயல்பட்டு பல அறிய வழங்கல்களை உலகக் கம்யூனிச இயக்கத்திற்கும் மார்க்சிஸ - லெனினிஸக் கருவூலத்திற்கும் நல்கும் அளவிற்கு இருந்த அக்கட்சி அவரது மறைவிற்குப் பின் போர்க்குணமிக்க இயக்க���் கட்டும் பாதையினைக் கைவிட்டு சம்பிரதாய ரீதியிலான செயல்பாட்டை மட்டும் நடத்த வல்லதாக ஆகியது. அதன் விளைவாக கட்சி வாழ்க்கையில் உயிரூட்டமிக்க போராட்டத்தை தக்க வைக்கத் தவறியதோடு மார்க்சிஸம் - லெனினிஸத்தையும் தோழர் சிப்தாஸ் கோஷ் சிந்தனைகளையும் வரட்டுச் சூத்திர வாதங்கள் போல் ஆக்கி செயல்படத் தொடங்கியது. இத்தகைய செயல்பாடுகளின் தவிர்க்க முடியாத விளைவாக கட்சியின் அடிப்படை அரசியல் வழியிலையே தடம் புரளல் ஏற்பட்டு இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ற பெயரில் செயல்படும் மற்ற கட்சிகளைப் போல் அக்கட்சியும் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற கோஷத்தை பிரதானப்படுத்தி உள்நாட்டு முதலாளித்துவத்தை மூடி மறைத்துக் காக்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்தது. அக்கட்சி இத்திசை வழியில் நடத்திய 'ஏகாதிபத்திய எதிர்ப்பு மாநாடு' அதன் இத்தகைய போக்கிற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டாகும்.\nஇத்தகைய போக்குகள் கட்சியில் ஏற்ப்பட்டதை மையமாக வைத்து கடுமையான கருத்து வேறுபாடுகள் கட்சியின் மத்திய மாநில அளவிலான தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மட்டத்தில் ஏற்ப்பட்டன. அக்கருத்து வேறுபாடுகளை மார்க்சிஸ – லெனினிஸ அடிப்படையிலான ஒரு முழுமையான மனம் திறந்த விவாதத்தின் மூலமாகத் தீர்ப்பதற்கும் கட்சியினை சரியான திசை வழியில் நடத்திச் செல்வதற்கும் பதிலாக கருத்து வேறுபாடுகளை முன் வைத்த தோழர்களுக்கு எதிராக துஸ்பிரச்சாரங்களையும், நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளையும் கட்டவிழ்த்துவிடும் சீரழிந்த நிலைக்கு தற்போதைய SUCI கட்சியின் தலைமை தள்ளப்பட்டு விட்டது.\nபரந்துபட்ட மக்கள் மற்றும் வர்க்க இயக்கங்கள் கட்டுவதற்கு முன்னுரிமை தராது சம்பிரதாய ரீதியிலான செயல்பாட்டிற்கு மாத்திரமே வழிகாட்ட வல்லதாக தற்போதைய SUCI கட்சியின் தலைமை மாறிப் போனதால் உட்கட்சி வாழ்க்கையில் உயிரூட்டமுள்ள போராட்ட வாழ்க்கை முறை இல்லாமல் போனதோடு , தலைமையிடத்திலும் இயந்திர கதியிலான சிந்தனைப் போக்கு தோன்றியது. அது கட்சியைப் படிப்படியாக புரட்சிகரத் தன்மையற்றதாக ஆக்கி விட்டது. அந்நிலையில் தோழர் சிப்தாஸ் கோஷ் உயர்த்திப் பிடித்த அந்த மார்க்சிஸம் - லெனினிஸப் பதாகையின் கீழ் செயல்பட உறுதி பூண்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் பிஹார் மாநி���ம் பாட்னா நகரில் 1996 ம் ஆண்டு ஜூன் 15 முதல் 17 வரையிலான நாட்களில் பஞ்சாயத்து சமிதி ஹாலில் கூடினர். SUCI- கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட வேறுபாடுகள் குறித்தும் அவற்றின் தன்மை குறித்து அவர்கள் அக்கூட்டத்தில் தீர்க்கமாக விவாதித்தனர். அத்தகைய விவாதத்தின் விளைவாக ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டது தான் \" நமது கருத்து வேறுபாடுகள் \" என்று இந்த ஆவணம். SUCI- யின் சீரழிவினை வெளிக் கொணர்வதோடு நின்று விடாமல் SUCI அனுபவத்திலிருந்து உரிய படிப்பினை எடுத்துக் கொண்டு இந்திய மண்ணில் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியினைக் கட்டியமைக்கும் வரலாற்றுக் கடமையினையும் நிறைவேற்ற வேண்டும் என்ற வரலாற்று பூர்வ முடிவு அக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அதற்கிணங்க தோழர் சிப்தாஸ் கோஷின் சக தோழரான தோழர்.சங்கர் சிங்கின் வழிகாட்டுதலின் கீழ் \" கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் \" என்ற அமைப்பு தொடங்கப்பட்டுத் தற்போது பல மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.\nஇந்த அமைப்பின் தமிழ்நாடு மாநிலக் கிளை \" நமது கருத்து வேறுபாடுகள் \" என்ற இந்த ஆவணத்தை தமிழில் மொழி பெயர்த்து வழங்குவது அவசியம் எனக் கருதியதன் அடிப்படையில் தற்போது இந்த ஆவணம் தமிழில் வெளிவந்துள்ளது. அனைத்து அம்சங்களையும் தழுவிய முழுமை பெற்ற ஒன்றாக இந்த ஆவணம் இல்லாவிடினும் SUCI கட்சியுடனான நமது முக்கிய கருத்து வேறுபாடுகளையும், SUCI கட்சியின் தடம் புரளல்களையும் இது தெளிவாகவே விவாதிக்கிறது. அடிப்படையில் SUCI கட்சியின் தற்போதைய தலைமையை விமர்சித்து எழுதப்பட்ட ஒன்றாகவே இருந்தாலும் இந்த ஆவணம் கம்யூனிஸ்ட் இயக்கம் இன்று எதிர் கொண்டுள்ள பல சித்தாந்த மற்றும் நடைமுறைப் பிரச்சனைகள் குறித்தும் பல கருத்துகளை முன் வைக்கக்கூடியதாக உள்ளது. அதனால் இந்த ஆவணம் இந்தியப் புரட்சியில் உண்மையிலையே அக்கறை கொண்டுள்ள அனைத்து தோழர்களுக்கும் பயன்படத்தக்க ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது.\nஅத்தகைய ஆவணத்தை முடிந்த அளவு தமிழ் மொழியின் மரபுக்குகந்த வகையில் மொழி பெயர்த்து தமிழக உழைக்கும் வர்க்கத்தின் முன் வைக்கும் அதே வேளையில் இதில் எங்கேனும் சொல் அல்லது பொருளில் குறை அல்லது போதாமை இருப்பின் அதற்கான முழுப் பொறுப்பும் மொழி பெயர்ப்பாளர்களாகிய எங்களைச் ���ார்ந்ததேயன்றி இந்த ஆவணத்தை சார்ந்ததல்ல என்று கூற கடமைப்பட்டுள்ளோம். உழைக்கும் மக்களின் விடுதலைக்கான அமைப்பினை அடையாளம் காணவும், அதனை வலுப்படுத்தவும் உதவக் கூடிய ஒன்றாக இந்த ஆவணம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இதனை தமிழக உழைக்கும் வர்க்கத்தின் முன் பணிவுடன் சமர்ப்பிப்பதில் பெருமையடைகிறோம்.\nகம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம்(CWP )\n1988ம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் முதல் மாநாட்டில் இருந்தே பல்வேறு விசயங்களில் SUCI - கட்சியின் தற்போதைய தலைமையின் அணுகுமுறையும் நடத்தைகளும் மார்க்ஸிசம்- லெனினிஸம் - சிப்தாஸ் கோஷ் சிந்தனைகள் பற்றிய சரியான புரிதலின் அடிப்படையிலானதாக இருக்கவில்லை. அவற்றில் சில கட்சியின் சமூக - அரசியல் திட்டங்கள் தொடர்பானவை. வேறு சில விஷயங்களோ கட்சியின் உட்கட்சி வாழ்க்கை தொடர்பானவை. உண்மையில் இப்பாதை விலகல்களை பாதை விலகல்களே என புரிந்து கொள்வதற்கு மிகுந்த நேரம் தேவைப்பட்டது. ஆரம்பத்தில் அத்தகைய கருத்து வேறுபாடுகள் அனைத்தும் தொழிலாளிவர்க்கத்தின் புரட்சிகர கட்சிகளில் இயற்கையாக நடைபெறக்கூடிய சரியானவற்றிற்கும் தவறானவற்றிற்கும் இடையிலான - போராட்டம் என்றே தோன்றியது. கட்சியில் ஒருமித்த சிந்தனை (Uniformity of thinking) யை அடைவதற்காக ஒற்றுமை - போராட்டம் - ஒற்றுமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட போராட்டமும் பெரும்பாலான பிரச்னைகளில் மிகக்குறைவான பலனையே கொடுத்தது; இல்லையென்றால் எந்தவித பலனையும் கொடுக்கவில்லை. இன்னும் சரியாக சொல்லப்போனால், இக்கருத்து வேறுபாடுகளின் அளவும் ஆழமும் காலப்போக்கில் அதிகரித்துக் கொண்டே சென்று இறுதியாக அவை நடைமுறையில் அனைத்து பிரச்னைகளையும் தழுவிய ஒன்றாக ஆகிவிட்டது. இது, நமது கருத்து வேறுபாடுகளின் வேர்கள் பெரிதளவில் அணுகு முறையில் இருக்கும் வேறுபாடுகளிலேயே ஆழமாக அமைந்துள்ளது என்பதையே காட்டுகின்றது.\nமார்க்ஸிசம் - லெனினிஸம் பொருள்களின் வெளிப்புற வடிவத்தைக் காட்டிலும் அப்பொருள்களின் உள்ளடக்கம் மற்றும் அவற்றின் உண்மையான உள்ளியல்பு ஆகியவற்றையே வலியுறுத்துகின்றது. எனவே தான் உண்மையான மார்க்சிஸ - லெனினிஸவாதி என்ற முறையில் தோழர் சிப்தாஸ் கோஷ் அவர்கள் தொழிலாளி வர்க்கக் கட்சியினை இந்த மண்ணில் கட்டியமைக்கும் வேளையில், நன்கு வரையறுக���கப்பட்ட அமைப்புச்சட்டத்தை ஏற்றுக்கொள்வதன் மூலமோ அதனை சம்பிரதாய ரீதியில் நடைமுறைப்படுத்துவதன் மூலமோ ஒரு சரியான லெனினிச முன்மாதிரிக் கட்சி கட்டியமைக்கப்படுவதை உத்தரவாதப்படுத்த முடியாது என்பதை நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். ஆகவே, அமைப்புச் சட்டத்தின் வகைமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்குமுன் அவ்வகை முறைகளை நடைமுறைப்படுத்துவதன் உட்பொருளை உணர்ந்து கொள்ளக் கூடிய அளவிற்கு ஒட்டு மொத்த தோழர்களின் தத்துவார்த்த அறிவின் தரம் உயர்த்தப்பட வேண்டும். இந்த விதிமுறையில் இருந்து துளியும் பிசகாமல் இருப்பதற்காகத்தான் 1948 ம் ஆண்டின் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் நீண்ட காலத்திற்கு மரபொழுங்கு சார்ந்த நடைமுறை ( Conventional line of practice ) களின் படியே கட்சி செயல்பட்டது. அமைப்புச்சட்டம் சார்ந்த நடைமுறை (Constitutional line of practice ) களின் படி செயல்படவில்லை.\nஆனால் கட்சியின் முதல் மாநாட்டில் இருந்தே மேற்சொன்ன இந்த அணுகுமுறையில் இருந்து கட்சியின் தற்போதைய தலைமை விலகத் தொடங்கியது. அது எல்லாவற்றையும் சம்பிரதாய ரீதியிலும் எந்திர கதியிலான வழிமுறையிலும் அணுகத் தொடங்கியது. கட்சியின் \"லெனினிச முன்மாதிரிக் கட்சி \" ( Party of Leninist Model ) யாக ஆக்குவதற்கான தனது முயற்சியில் கட்சியின் தற்போதைய தலைமை அப்போதைய ரஷ்யாவின் லெனின் தனது கட்சியை கட்டியமைப்பதில் என்னென்ன செய்தாரோ அவற்றை இனம் வாரியாக அப்படியே குருட்டுத்தனமாக செய்யத் துவங்கியது. லெனின் தனது கட்சியில் மத்தியக் கமிட்டியைத் தவிர்த்து ஒரு கட்டுப்பாட்டு ஆணையத்தையும் ( Control Commission ) ஒரு மத்திய பதிப்பாசிரியர் குழு ( Central Editorial Board ) வையும் கட்சி மாநாட்டில் இருந்து தேர்ந்தெடுத்திருந்தார் என்பதற்காகவே SUCI கட்சியின் தலைமையும் அதன் தலைவர் தோழர் நிஹார் முகர்ஜியின் வேண்டுகோளின் படி ஒரு கட்டுப்பாட்டு ஆணையத்தையும், ஒரு மத்திய பதிப்பாசிரியர் குழுவையும் தனது கட்சி மாநாட்டின் மூலம் தேர்ந்தெடுத்தது. லெனின் தனது கட்சியான RSDLP யில் நிலவி வந்த குழுவாத மனப்பான்மையின் தொடர்விளைவுகளில் இருந்து கட்சியை விடுவிக்க வேண்டியிருந்தது. எனவே , அக்குழுவாத மனப்பான்மையினால் இழைக்கப்படும் அநீதிகளால் எந்தவொரு தோழரும் பாதிக்கப்படாதவாறு கட்சியின் கட்டுப்பாட்டு ஆணையம் பார்த்துக் கொள்ளும் என்பதை உறுதிப்படுத்துவதற��காக அவரால் கட்டுப்பாட்டு ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. கட்சியின் மத்திய பத்திரிக்கையின் மூலம் வழங்கப்படும் வழிகாட்டுதல்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ கொள்கையைப் போலவே கட்சி முழுவதும் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காகவோ மத்திய பதிப்பாசிரியர் குழு ஏற்படுத்தப்பட்டது. இவ்விரு அமைப்புகளும் மத்திய கமிட்டியைப் போலவே சமமான அதிகாரங்களைப் பெற்றிருக்கும்.\nஇங்கு அவ்வாறு செய்வதற்கு அவசியமான சூழ்நிலைகள் எதுவும் உண்மையில் இருக்கவில்லை. ஆனாலும் லெனின் செய்தார் என்பதற்காகவே அது இங்கும் செய்யப்பட்டது. SUCI ன் கட்டுப்பாட்டு ஆணையம் , அதன் மத்திய கமிட்டியின் கீழமைந்த துணைக் கமிட்டியாகவே நடத்தப்பட்டது. அது தனது முடிவுகள் பற்றி மத்தியக் கமிட்டிக்கு அறிக்கை சமர்ப்பிப்பதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை. கட்சி மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய பதிப்பாசிரியர் குழு, கட்சியின் அனைத்து மத்திய பத்திரிகைகள் மற்றும் வெளியீடுகளை பதிப்பித்தல் மற்றும் வெளியிடும் வேலைகள் எதையும் ஒருபோதும் செய்ததில்லை. கட்சி மாநாட்டின் மூலம் இந்த அமைப்புகளை தேர்ந்தெடுத்தது லெனினை அப்படியே குருட்டுத்தனமாக பின்பற்றுவதற்காகத்தானே யொழிய உண்மையான தேவையை முன்னிட்டு அல்ல என்பதையே இவை தெள்ளத் தெளிவாக நிரூபிக்கின்றன.\nமேலும், கட்சி மாநாட்டின் மூலம் உருவாக்கப்பட்ட நாளில் இருந்து தோழர் பாடிக் கோஷ் மட்டுமே மேற்குவங்காள மாநில கட்சி தனக்கு எதிராக எடுத்த சில முடிவுகளை எதிர்த்து நீதி கேட்டு கட்டப்பட்டு ஆணையத்திற்கு மேல்முறையீடு செய்துள்ளார். நியாயமாகப் பார்த்தால், மேற்கு வாங்க மாநிலக்கட்சி தனக்கு தீங்கு விளைவித்து விட்டதாக தோழர் பாடிக் கோஷ் கருதினால், அவர் முதலில் மத்திய கமிட்டியிடம் முறையிட்ட பின்னரே தன்னிடம் முறையிட வேண்டும் என்று தான் கட்டுப்பாட்டு ஆணையம் அவருக்கு அறிவுரை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கட்டுப்பாட்டு ஆணையம் அவ்வாறு செய்யவில்லை. மாறாக அது அவ்வழக்கை விசாரித்து மத்திய கமிட்டிக்கு அறிக்கை அனுப்பி வைத்தது. அனேகமாக கட்டுப்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட்ட நாளில் இருந்து தனது செயல்பாட்டை பதிவு செய்து கொள்வதற்குக் கிடைத்த ஒரே ஒரு அறிய வாய்ப்பையும் நழுவ விட மனமில்லாததால் கட்டுப்பாட்டு ஆணையம் அ��்வாறு செய்திருக்கலாம். மத்தியக்கமிட்டியோ இன்னும் ஆச்சரியப்படத்தக்க வகையில் நடந்து கொண்டது. அது கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைவரையே தனது சொந்த கையெழுத்தில் தோழர் பாடிக் கோஷ்-ற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை வழங்குமாறு செய்தது. இதன் மூலம் கட்சியின் மத்தியக் கமிட்டி உட்பட எந்தவொரு கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை தொடர்ப்பான முடிவால் தனக்கு நீதி வழங்கப்படவில்லை என்று சம்பந்தப்பட்ட தோழர் கருதினால் அம்முடிவிற்கு எதிராக கட்டுப்பாட்டு ஆணையத்திடம் நீதி கேட்கலாம் என்று கட்சி மாநாட்டின் மூலம் அனைத்து உறுப்பினர்களும் வழங்கப்பட்ட மிகுந்த பொருள் செறிந்த அமைப்புச்சட்ட உரிமை தோழர் பாடிக் கொஷிற்கு மறுக்கப்பட்டது.\nஇருப்பினும் , இவை அனைத்தும் கட்சியின் தற்போதைய தலைமையின் அணுகுமுறை எவ்வாறு எந்திரகதியிலும் , சம்பிரதாய ரீதியிலும் அமைந்துள்ளது என்பதை காட்டுவதற்கான உதாரணங்களாகவே இங்கு குறிப்பிட்டப்பட்டுள்ளன . கட்சியின் தற்போதைய தலைமையைப் பொறுத்தவரை லெனின் வழிநடப்பது என்பது லெனின் செய்ததை அப்படியே குருட்டுத்தனமாக செய்வதைத் தவிர வேறொன்றுமில்லை. மத்திய பதிப்பாசிரியர் குழு அல்லது கட்டுப்பாட்டு ஆணையம் மட்டுமல்ல கட்சியின் அரசியல் தலைமைக்குழு ( Polit bureau ) என்று சொல்லப்படும் அமைப்பும் இதற்கு மற்றொரு உதாரணமாகும். லெனின் தனது கட்சியில் அரசியல் தலைமைக்குழு ஒன்றை வைத்திருந்தார் என்பதற்காகவும் லெனினிசக் கட்சி என்று கூறிக்கொள்ளும் அனைத்தும் கட்சிகளிலும் ஒரு அரசியல் தலைமைக்குழுவை உருவாக்கியது. ஆனால், அக்குழு உறுப்பினர்களின் பெயருக்கு முன்னாள் அல்லது பின்னால் , \" அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் \" என்ற சொற்றொடரை அலங்காரத்திற்காக பயன்படுத்திக் கொள்வதற்கு மட்டுமே அக்குழு பயன்பட்டது. இதைத் தவிர இந்த அரசியல் தலைமைக்குழு உருவான காலம் முதல் வேறு எவ்வழிகளிலும் அது ஓர் அரசியல் தலைமைக் குழுவாக செயல்பட்டதில்லை. இந்த எட்டு ஆண்டு காலத்தில் அரசியல் கருத்து வேறுபாடுகளை தீர்மானிப்பதற்கான ஓர் அமைப்பு என்ற முறையில் அமர்ந்து விவாதிப்பதற்கு இந்த அரசியல் தலைமைக் குழுவிற்கு ஒரு வாய்ப்புக்கூட கிடைக்கவில்லை. ஏன் அரசியல் தலைமைக்குழு அமரவில்லை என்பது விவாதற்குரிய கேள்வி அல்ல. மாறாக, அது அமர்வதற்கான உ���்மையான தேவையே இல்லை எனில், ஏன் அது உருவாக்கப்பட்டது ஏன் அது காகிதங்களிலும் கடிதங்களிலும் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கிறது ஏன் அது காகிதங்களிலும் கடிதங்களிலும் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கிறது\nலெனினை அப்படியே குருட்டுத்தனமாக பின்பற்றுவதன் மூலம் ஒரு லெனினிச முன்மாதிர்கிக்கட்சியை கட்டியமைக்க முடியுமா அல்லது வரலாற்று ரீதியில் தீர்மானிக்கப்பட்ட கடமையை நிறைவேற்றத்தக்கதொரு கட்சியை லெனின் எச்சூழ்நிலையில் உருவாக்க வேண்டியிருந்ததோ அக்குறிப்பிட்ட யதார்த்த சூழ்நிலையில் உருவாக்க வேண்டியிருந்ததோ அக்குறிப்பிட்ட யதார்த்த சூழ்நிலையை பகுத்தாரய்வதற்காக லெனின் எந்த ஆய்வுமுறை ( Method ) மற்றும் வழிமுறைகளைப் பயன்படுத்தினாரோ அந்த ஆய்வுமுறை அல்லது வழிமுறைகளை தனது சொந்த மூளையைப் பயன்படுத்தி உள்வாங்கி அதனை செயல்படுத்துவதன் மூலம் ஒரு லெனினிச முன்மாதிரிக்கட்சியை கட்டியமைக்க முடியுமா அல்லது வரலாற்று ரீதியில் தீர்மானிக்கப்பட்ட கடமையை நிறைவேற்றத்தக்கதொரு கட்சியை லெனின் எச்சூழ்நிலையில் உருவாக்க வேண்டியிருந்ததோ அக்குறிப்பிட்ட யதார்த்த சூழ்நிலையில் உருவாக்க வேண்டியிருந்ததோ அக்குறிப்பிட்ட யதார்த்த சூழ்நிலையை பகுத்தாரய்வதற்காக லெனின் எந்த ஆய்வுமுறை ( Method ) மற்றும் வழிமுறைகளைப் பயன்படுத்தினாரோ அந்த ஆய்வுமுறை அல்லது வழிமுறைகளை தனது சொந்த மூளையைப் பயன்படுத்தி உள்வாங்கி அதனை செயல்படுத்துவதன் மூலம் ஒரு லெனினிச முன்மாதிரிக்கட்சியை கட்டியமைக்க முடியுமா என்பதே நம் முன்னுள்ள கேள்வியாகும்.\nஇவை மட்டுமல்ல, கருத்தரங்கங்கள் அல்லது மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் , ஆர்ப்பாட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் கூட கட்சியின் தற்போதைய தலைமை உட்கட்சி அமைப்பு ரீதியான விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட செய்தித் தாள்கள் மற்றும் வீடியோ பிரசாரங்களுக்கு ஏற்பாடு செய்வது மற்றும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பிரம்மாண்டம் போல் காட்டுவது போன்ற மேலோட்டமான விஷயங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றது. தொழிலாளி வர்க்க புரட்சிகரக் கட்சியின் உட்கட்சி வாழ்க்கையின் முக்கியத் துண்களான ஆய்வுமுறை பற்றிய கருத்துகள் ( Concepts of Method ) நடத்தை விதிமுறை ( Code of Conduct ) , நான்கு கீழ்ப்படிதல்கள் (Four Submissions) போன்றவ��கள் பற்றிய இத்தலைமையின் புரிதல் என்பது சம்பிரதாய ரீதியிலான - கோட்பாட்டளவிலான - எந்திர கதியிலான - புரிதலாகும்.\n(1 ) காஷ்மீர் பிரச்சனை (2 ) ஜார்கண்ட் பிரச்சனை (3 ) கட்சியின் மொழிக் கொள்கை ( 4 ) சோஷலிச முகாம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றிய கேள்வி மற்றும் இன்னும் அது தொடர்பான பிற கேள்விகள் குறித்து கட்சியின் தற்போதைய தலைமையுடன் ஏற்பட்ட கடும் கருத்து வேறுபாடுகள் குறித்து விவாதித்து அப்பிரச்சனைகள் தொடர்பான கட்சியின் நிலைபாட்டை புதிதாகத் தீர்மானிப்பதற்காக விரிவான விவாதக் கூட்டம் ஒன்றுக்கு மத்தியக்கமிட்டி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரி முறைப்படி எழுத்து மூலமான கோரிக்கை 1992 ம் ஆண்டு நவம்பர் மாத ஆரம்பத்தில் எழுப்பப்பட்டது. ஆனால் , மத்தியக்கமிட்டியோ ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி அப்பிரச்சனைகளை இன்று வரை தனது அலமாரியில் அடுக்கி வைத்துள்ளது. இப்பிரச்சனைகள் குறித்த கருத்து வேறுபாடுகளை மத்திய கமிட்டியிடம் எழுத்து மூலமாக எழுப்புவதற்கு முன்னர் அப்பிரச்சனைகளில் சில தலைப்புக்கள் குறித்து இறுதி முடிவு எட்டப்படாத விவாதங்களும் சில தருணங்களில் மத்தியக் கமிட்டியில் நடைபெற்றது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அத்தகைய விவாதங்களின் போது கட்சித் தலைமையின் மனப்போக்கு எப்பொழுதும், \"கட்சியின் நிலைபாடு கேள்விக்கே இடமில்லாத வகையில் மிகச்சரியாகத்தான் இருக்கிறது. இது அந்நிலைப்பாட்டில் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் கூறும் தோழரின் குழப்பம் மட்டுமே. போக்கப்படவேண்டியது அக்குழப்பமே தவிர வேறுதுவுமில்லை\" என்பதாகவே இருந்தது.\nதலைமையின் இம்மனப்போக்கு, லெனினிச அணுகுமுறைக்கும் சிப்தாஸ் கோஷின் அணுகுமுறைக்கும் முற்றிலும் வேறுபட்டதாகும். ஏனெனில் கோரிக்கை எழுப்பப்பட்ட பின்னரும் கூட யதார்த்த உண்மை நிலைகள் பற்றிய புதிய மதிப்பீடுகளின் அடிப்படையில் எது சரியான நிலைப்பாடாக இருக்கும் என்பது குறித்து புதிதாக விவாதிக்க வேண்டியதன் அவசியத்தையே இது அங்கீகரிக்க மறுக்கின்றது.\nகாஷ்மீர் பிரச்சனை தொடர்பாக கட்சியின் தற்போதைய தலைமை எப்பொழுதும் வங்க மொழி இதழான கனதாபியில் 1964 ம் ஆண்டு ஜூன் 16 ல் வெளியிடப்பட்ட \" காஷ்மீர் பிரச்சனைகள் பற்றி \" என்ற கட்டுரையையே குறிப்பிடுவது வழக்கம். அந்த நேரத்தில் காஷ்மீர் ���ிரச்சனை குறித்த கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அக்கட்டுரை இருந்தது. அதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஏனெனில் அக்கட்டுரை தோழர் சிப்தாஸ் கோஷின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் எழுதி வெளியிடப்பட்டதாகும். ஆனால் கேள்வியாதேனில், 1964 ம் ஆண்டு முதல் இத்தனை ஆண்டுகளாக காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையில் பெரும் மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டிருகிறதா இல்லையா என்பதே ஆகும்.\nஇருப்பினும் அக்கட்டுரையில் கூட காஷ்மீர் பிரச்னையை கூர்க்காலாந்து அல்லது போட்டோலாந்து போன்ற பிரச்சனைகளுடன் ஒத்த பிரச்சனையாக காட்டும் எந்தவொரு முயற்சியையோ கண்டன வாசகங்களையோ அல்லது காஷ்மீர் மக்களின் போராட்டம் குறுகிய நோக்கமுடையது அல்லது பிரிவினைவாதச் செயல் என்று அப்போராட்டத்தை சிறுமைப்படுத்துவதையோ எங்குமே காண முடியாது. அதற்கு மாறாக அக்கட்டுரையில் தோழர்.சிப்தாஷ்கோஷ் \" ஆனால் இப்பொழுது காஷ்மீர் பிரச்சனை எடுத்துள்ள வடிவத்தில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது தொடர்பான சட்ட நுணுக்கங்கள் ஏற்கனவே முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிவிட்டது. அது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்று வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதனை காஷ்மீர் பிரச்சனையில் இருக்கும் சட்ட நுணுக்கங்களின் அடிப்படையில் தீர்மானிக்க இயலாது. மாறாக அது அரசியல் அணுகுமுறையின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும்.\" என்று கூறுகின்றார்.\nஅதே கட்டுரையில் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை குறித்த கோட்பாடு காஷ்மீர் மக்களுக்கு சாதகமாக பொருந்துவது பற்றி விவாதிக்கும் இடங்களில் \" நம் நாட்டைப் போன்ற பன்மொழி பேசுகின்ற பல தேசிய இனங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் தனக்கென சொந்த மொழி, கலாச்சாரம் மற்றும் குறிப்பிட்ட பாங்கினைனைக் கொண்ட குறிப்பிட்ட தேசிய இனம் ஓன்று பிற ஒடுக்கும் தேசிய இனத்தின் ஆளும் குழு ( Ruling Clique ) வின் பொருளாதார , அரசியல் மற்றும் கலாச்சார சுரண்டல்களுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகும் போது அந்த ஒடுக்கப்படும், சுரண்டப்படும் தேசிய இனத்திற்கு தனது சுய நிர்ணய உரிமையினைக் கோரும் உரிமை உள்ளது. அக்கோரிக்கை அத்தேசிய இன மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றிந்தது அது ஏகாதிபத்திய தூண்டுதலினால் உருவாக்கப்படாததாக ��ருக்கும் போது அக்கோரிக்கைக்கு ஆதரவு கரம் நீட்டாமல் இருப்பதற்கு நியாயமான காரணம் எதுவும் இருக்க முடியுமா அக்கோரிக்கைக்கு ஆதரவு தர மறுப்பது ஒடுக்கும் தேசிய இனத்தின் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்தை ஆதரிப்பதற்கு ஒப்பானதாகாதா அக்கோரிக்கைக்கு ஆதரவு தர மறுப்பது ஒடுக்கும் தேசிய இனத்தின் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்தை ஆதரிப்பதற்கு ஒப்பானதாகாதா காலனியாதிக்கச் சுரண்டல் வடிவத்தில் மட்டும் தான் அந்நிய ஏகாதிபத்திய ஆட்சி இருக்கிறதா காலனியாதிக்கச் சுரண்டல் வடிவத்தில் மட்டும் தான் அந்நிய ஏகாதிபத்திய ஆட்சி இருக்கிறதா ஒரு தேசிய இனத்தின் ஆளும் குழு மற்றொரு தேசிய இனத்திற்கு பெயரளவிற்கு சம உரிமைகளை வழங்கிவிட்டு உண்மையில் அவ்வுரிமைகளை எவ்விதத்திலும் நடைமுறைப் படுத்தாமல் அனைத்து வடிவங்களிலும் அத்தேசிய இனத்தை சுரண்டுவதற்கும் நாம் அறிந்த காலனி ஆட்சிக்கும் ஏதேனும் வேறுபாடுகள் உண்டா ஒரு தேசிய இனத்தின் ஆளும் குழு மற்றொரு தேசிய இனத்திற்கு பெயரளவிற்கு சம உரிமைகளை வழங்கிவிட்டு உண்மையில் அவ்வுரிமைகளை எவ்விதத்திலும் நடைமுறைப் படுத்தாமல் அனைத்து வடிவங்களிலும் அத்தேசிய இனத்தை சுரண்டுவதற்கும் நாம் அறிந்த காலனி ஆட்சிக்கும் ஏதேனும் வேறுபாடுகள் உண்டா \" என்று தோழர்.சிப்தாஸ் கோஷ் வாதிக்கின்றார். மீண்டும் அவர் \" எனவே கொள்கை அடிப்படையில் ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மட்டுமின்றி ஒடுக்கும் ஆளும் வட்டாரத்திற்கு எதிராகவும் சுயநிர்ணய உரிமையினைக் கோரலாம். அத்தகைய கோரிக்கையும் ஆதரிக்கதக்கதே\" என்று கூறுகின்றார்.\nமேலும் அவர், \" சுயநிர்ணயம் குறித்த கேள்வி பற்றிய இந்தப்பார்வையில் இருந்தே காஷ்மீர் பிரச்சனை நோக்கப்பட வேண்டும் \" நமது கருத்தின் படி இந்திய ஆளும்குழு இதன் அடிப்படையிலையே காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் இந்திய அரசியலமைப்புச்சட்டமும் அதற்கேற்றவாறு திருத்தம் செய்யப்பட வேண்டும். இப்பாதையில் நிர்வாக ரீதியிலான தடைகள் இருந்தால் அதுவும் நீக்கப்பட வேண்டும். இப்பாதையில் நிர்வாக ரீதியிலான தடைகள் இருந்தால் அதுவும் நீக்கப்பட வேண்டும் . ஆளும் வட்டாரம் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரச்சனையை���் தீர்ப்பதற்கு தயாராக இல்லை எனில் காஷ்மீர் பிரச்சனை ஒரு சுதந்திரப் போராட்டமாக உருவெடுப்பதற்கான வாய்ப்பு பெரிதும் இருக்கவே செய்கிறது\". என்று கூறினார்.\nகாலத்தின் நீரோட்டத்தில் இன்று காஷ்மீரில் எத்தனையோ மாறுதல்கள் நிகழ்ந்து விட்டன. அன்று தோழர். சிப்தாஷ் கோஷ் எது நிகழ வாய்ப்பு இருப்பதாக எதிர்நோக்கினாரோ அது இன்று உண்மையில் நிதர்சனமாகியுள்ளது. ஆனால் SUCI - ன் தற்போதைய தலைமை அங்கே காண்பது சுதந்திரப் போராட்டத்தை அல்ல, மாறாக அது அங்கு காண்பது நமது தேசிய வாழ்க்கையில் அருவருக்கத்தக்க புள்ளியாக இருக்கும் குறுகிய நோக்கமுடிய கண்டனத்திற்குரிய பிரிவினை வாத சக்திகளைத் தான். சிப்தாஸ் கோஷின் பெயரை அடிக்கடி உச்சரித்துக் கொண்டு , காஷ்மீர் பிரச்சனை குறித்த சிப்தாஸ் கோஷின் புரிதலுக்கு எவ்விதத்திலும் பொருந்தாத அழுகி நாற்றமெடுத்த தன் சொந்தக் கருத்தை கட்சியின் நிலைபாடாக வெளிப்படுத்துவதற்கு இத்தலைமை எவ்வாறு துணிந்தது என்பது ஆச்சரியப்படத்தக்க ஒன்றாகும்.\nஇத்தலைமை காஷ்மீர் பிரச்சனையை பஞ்சாபின் காலிஸ்தான் இயக்கத்துடனும் , மேற்கு வங்காளத்தின் கூர்க்காலாந்து, அஸ்ஸாமின் போடோலாந்து போன்ற பிரச்சனைகளுடனும் ஒப்பிடுகிறது. மேலும் இவை அனைத்தையும் குறுகிய நோக்கமுடைய பிரிவினைவாத சக்திகளால் உருவாக்கப்பட்ட நமது தேசிய வாழ்க்கையின் அருவருக்கத்தக்க புள்ளிகள் என்று எவ்வித தயக்கமும் இன்றி கண்டனம் செய்கின்றது. இந்நிலையை அக்கட்சி எடுத்திருப்பது இந்திய முதலாளித்துவ வர்க்கத்தை மனம் குளிரச் செய்வதற்காகக் கூட இருக்கலாம்.\nஇவற்றின் மூலம் SUCI -ன் தற்போதைய தலைமை காஷ்மீர் பிரச்சனை போன்ற விசயங்களில் சிப்தாஸ் கோஷ் சிந்தனைகளில் இருந்து ஏற்கனவே விலகி வெகுதூரம் சென்றுவிட்டது என்பது தெளிவாகின்றது. சிப்தாஸ் கோஷின் சிந்தனைகள் பற்றிய புரிதலை மேலும் கூர்மையாக்குவதற்குப் பதிலாக இத்தலைமை இரகசியமாகவும், திருட்டுத்தனமாகவும் தனது சொந்தக் கருத்துகளையும் வார்த்தைகளையும் புகுத்துவதன் மூலம் சிப்தாஸ் கோஷ் சிந்தனைகளை கொச்சைப்படுத்தவும் திரித்துக் கூறவும் செய்கின்றது. அதன் மூலம் மார்க்சிசம் - லெனினிசத்தின் உட்கருவைப் பற்றிய இந்த மிக உயர்ந்த புரிதலை சூறையாடுகின்றது. SUCI -ன் தற்போதைய தலைமையின் காஷ்மீர் பற்றிய ந��லைப்பாட்டிற்கு மாறாக, மேற்சொன்ன கட்டுரையில் தோழர்.சிப்தாஸ் கோஷ் விவாதித்த பாதையின் படிதான் காஸ்மீர் பிரச்சனை நோக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகின்றோம். காஷ்மீர் மக்களின் போராட்டம் ஆதரிக்க தக்க சுயநிர்ணய உரிமைக்காகன உண்மையான சுதந்திரப் போராட்டம் என்பதே நமது நிலைப்பாடாகும்.\nநமது நாட்டைப் போன்று பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாட்டில் வரலாற்று ரீதியாகப் பிறந்த சிக்கல் நிறைந்த தேசிய இனக் கேள்வியில் இருந்து உருவாகும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே வரையறைக்குள் அடைப்பதும், அவை அனைத்தும் குறுகிய நோக்கமுடையவை என்று ஒரே விதமான வார்த்தைகளில் வர்ணிப்பதுமான SUCI - ன் தற்போதைய தலைமையின் வழியில் இருந்து மாறுபட்டு நாம், காஷ்மீர் பற்றி மேற்சொன்ன விவாதத்தில் தோழர்.சிப்தாஸ் கோஷ் வழங்கிய கண்ணோட்டத்தின்படி பார்க்கும் போது ஜார்கண்ட் தனி மாநில கோரிக்கையினையும் உத்தரகண்ட் தனி மாநிலக் கோரிக்க்கையினையும் ஆதரிக்காமல் இருப்பதற்கு உறுதியான காரணம் எதுவும் உண்மையில் இருக்க முடியாது என்று கூறுகின்றோம்.\nSUCI - கட்சியின் பொதுச் செயலாளருக்கு நவம்பர் மாதம் 1992 ல் எழுதிய கடிதத்தில் சங்கர் சிங் கோரியதற்கிணங்க ஜார்கண்ட் பிரச்சனையில் கட்சியின் நிலைப்பாட்டை விவாத்து முடிவு செய்வதற்காக SUCI - ன் மத்தியக் கமிட்டியின் முடிவின் படி காட்ஷிலாவில் உள்ள சிப்தாஷ் கோஷ் நினைவு இல்லத்தில் பிஹார் மாநிலம் தழுவிய விருவுபடுத்தப்பட்ட அவைக்கூட்டம் ஓன்று நடத்தப்பட்டது . இந்த அவை மாநிலத்தின் அனைத்து மாவட்ட கமிட்டி மற்றும் மாவட்ட வெகுஜன அமைப்புகளின் பொறுப்பாளர்களையும் உள்ளடக்கியிருதது. அக்கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளரால் தலைமை தாங்கப்பட்டது. அவ்விவாதத்தில் ஜார்கண்ட் போராட்டத்தை நடத்தும் அமைப்புகள் மற்றும் அதன் தலைமையின் பல்வேறு பலவீனங்களை விமர்சனம் செய்தாலும் விவாதத்தில் கலந்து கொண்ட 4 அல்லது 5 தோழர்களை தவிர பிற தோழர்கள் அனைவரும் தங்களது உரையில் ஜார்கண்ட் தனி மாநிலக் கோரிக்கைக்கு ஆதரவாகவே கருத்துத் தெரிவித்தனர். இருந்த போதிலும் ஆச்சரியப்படத்தக்க வகையில் கூட்டத்தின் முடிவில் பேசிய பொதுச் செயலாளர், 'தொகுத்து வழங்குகின்றேன்' என்ற பெயரில் அறுதிப் பெரும்பான்மை தோழர்கள் வெளிப்படுத்திய கருத்து���்களை முழுவதுமாக புறக்கணித்துவிட்டு அவரது சொந்தக் கருத்தை தொகுத்து வழங்கும் உரையாக வழங்கினார். அவர் அப்போதைய பிஹார் மாநிலப் பொறுப்பாளரையோ அல்லது பிஹார் மாநிலக் கமிட்டியையோ கலந்தலோசிகாமல், ஏன் மத்தியக் கமிட்டியில் எவ்வித விவாதமும் செய்யாமல் ஏற்கனவே Proletation Era - வில் கட்சியின் நிலைபாடாக வெளியிடப்பட்டதைத்தான் அவ்வுரையில் விரிவாக விளக்க முயன்று கொண்டிருந்தார்.\nஇருப்பினும் அவரது உரை இடையில் நிறுத்தப்பட்டு அவர் தொகுத்து வழங்கும் உரையை வழங்குவதாக இருந்தால் அவையில் அறுதிப் பெரும் பான்மையான தோழர்கள் தெரிவித்த கருத்துக்களை கணக்கில் எடுத்துக் கொண்டு தொகுத்து வழங்க வேண்டும். அவ்வாறில்லையெனில் விவாதத்தில் கலந்து கொண்ட மற்ற தோழர்களை போல் தனது சொந்தக் கருத்துகளை வெளிப்படுத்திப் பேசலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார். மீண்டும் தோழர் பொதுச் செயலாளர் அந்த தொகுத்து வழங்கும் உரை என்று அழைக்கப்பட்ட உரையை தொடங்கினார். அவர் தனது உரையில் ஜார்கண்ட் தனி மாநிலக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதன் மூலம் பழங்குடி இனமக்களின் அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு விடும் என்று எவரேனும் தனக்கு உத்தரவாதம் அளித்தால் அப்போது அக்கோரிக்கையை தான் ஆதரிப்பதாக வாதம் செய்தார். அப்போது இது போன்றதொரு உத்தரவாதத்தை அவர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன் உரிய தலைவரிடமோ , அல்லது அமைப்பிடமோ கேட்டாரா , கேட்டு உத்தரவாதம் கிடைத்த பின் தான் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டாரா இது குதிரைக்கு முன் வண்டியை நிறுத்துவது போலாகாதா என்றெல்லாம் அவரிடம் கேட்கப்பட்டது.\nஅதன் முன்னர் ஜார்கண்ட் பற்றிய விவாதம் முழுமை பெராமலையே அக்கூட்டம் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்பிரச்னையைத் தீர்ப்பதற்காக இதே அவை விரைவில் மீண்டும் கூட்டப்படும் என்ற வாக்குறுதியுடன் கூட்டம் முடிந்தது. ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் மத்தியக் கமிட்டி அவ்வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதன் பின்னர் நடைபெற்ற எக்கூட்டத்திலும் அதனை விவாதத்திற்குரிய பொருளாகக் கூட சேர்க்கவில்லை.\nபரந்த அளவிலான விவாதக் கூட்டங்களைக் கூட்டி அதன் மூலம் இத்தகைய தேசிய அளவிலான அல்லது மாநில அளவிலான பிரச்னைக��ில் கட்சியின் நிலைப்பாட்டைத் தீர்மானிக்க வேண்டியதன் அவசியத்தைக் கூட மத்தியக்கமிட்டி உணரவில்லை என்பதே அத்தலைமையின் உண்மையான குணாம்சத்தை கேள்விகுறியாக்குகின்றது. மக்கள் மத்தியில் வலுவாக வேரூன்றி இருக்க வேண்டிய புரட்சிகரக் கட்சியால் இவ்வாறு நடந்து கொள்ள இயலுமா இத்தலைமையின் புரட்சிகரமற்ற கேடுவிளைவிக்கத்தக்க போக்கின் விளைவாக கட்சியும் கட்சியின் வெகுஜன அமைப்புகளும் ஜார்கண்ட் பகுதில் பெரும் பாதிப்புக்குள்ளாகியின. தனது தொண்டர்களுக்கு சரியான தத்துவார்த்த ஆயுந்தங்களை வழங்காமல் பல்வேறு கண்டனக் கணைகளுக்கு எதிராக அவர்களை நிராயுதபாணிகளாக நிற்க வைக்கும் ஒரு கட்சியை பாட்டாளி - வர்க்கத்தின் புரட்சிகரக்கட்சி என்று கூற முடியுமா\nஉண்மையில் இப்பிரச்சனைகள் குறிகிய தன்மை கொண்ட, மாநிலங்களின் மறுசீரமைப்பு தொடர்பான பிரச்சனைகள் தான் . சுதந்திரத்திற்குப் பின்னர் பல்வேறு சமயங்களில் பல்வேறு அடிப்படைகளில் அத்தகைய மறுசீரமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்போகும் ஒவ்வொரு புதிய மாநிலங்களின் வடிவம் மற்றும் அமைப்புகள் குறித்தும் அதன் செயல்பா ட்டு அதிகார வரம்பு போன்றவை தொடர்பாகவும் பலவகைகளில் வேறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் சுயநிர்ணய உரிமைக்கான மக்கள் போராட்டமான காஷ்மீர் பிரச்னையுடன் இப்பிரச்சனைகளை எவ்வாறு பொறுத்த இயலும் இவ்வாறு முற்றிலும் வேறுபட்ட வகையான பிரச்சனைகளை ஒரே வரையறைக்குள் அடைப்பதன் மூலம் சிக்கல் நிறைந்த யதார்த்தக் கூறுகளை தன்னால் புரிந்து கொள்ள இயலவில்லை என்பதையும் தொழிலாளி வர்க்கத்திற்கு சரியாக முனைப்புடன் வழிகாட்டும் தலைமைக்குரிய தகுதி தனக்கு இல்லை என்பதையுமே SUCI -ன் தலைமை நிரூபித்துள்ளது.\nகட்சியின் மொழிக் கொள்கையுடனும் கடுமையான கருத்து வேறுபாடுகள் எழுந்தன. ( இங்கு மொழிக் கொள்கை எனக் குறிப்பிடப்படுவது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறை வேலைகளுக்கான மொழிக் கொள்கையே தவிர இந்திய அரசாங்கத்தின் மொழிக் கொள்கை அல்ல. அதாவது தேசிய மொழி அல்லது அலுவல் மொழியாக இந்தி இருக்க வேண்டும் என தொடர்ச்சியாக இந்திய அரசாங்கங்கள் கூறிவருவதை அங்கிகரிப்பதல்ல . மாறாக ஒரு புரட்சிகரக் கட்சி பரந்த அளவில் உழைக்கும் மக்களுக்கு புரட்சிகர அரசியலைக் கொண்டு செல்ல எந்த மொழி உழைக்கும் வர்க்கத்தில் அதிகபட்ச மக்களால் பேசப்படுகிறதோ அந்த மொழிக்கு அதற்குரிய முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கூறப்பட்டுள்ளதாகும்.கட்சியின் பிரசுரங்களை வெளியிடுவதில் இந்தியை பல்வேறு பிராந்திய மொழிகளைப் போன்று ஒரு மொழி என்ற அடிப்படையில் அதற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்ட வேண்டும் என்ற நோக்கிலேயே அக்கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. ) தேசிய அளவிலான ஒரே மொழியாக ஆங்கிலத்தையும் ஹிந்தி உட்பட பிற மொழிகள் அனைத்தையும் பிராந்திய மொழிகளாகவும் ஏற்றுக் கொண்ட இருமொழிக் கொள்கையானது யதார்த்த உண்மைகளுடன் ஒத்துப்போவதாகவும் இல்லை; கட்சியின் முன்னுள்ள கடமைகளுக்குப் பொருத்தமானதாகவும் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்னால் இந்த இருமொழிக் கொள்கையினை ஏற்றுக் கொள்வதற்கு காரணமாக இருந்த சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும் இந்த இடைப்பட்ட காலத்தில் அவ்விரு மொழிக் கொள்கைக்கு மாற்றாக மும்மொழிக் கொள்கை ஒன்றினை ஏற்றுக்கொள்ளும் வகையில் சூழ்நிலை பெருமளவு மாற்றத்திற்குள்ளாகியுள்ளது. நம்மை போன்ற பன்மொழி பேசுகின்ற ஒரு நாட்டில் தனது மொழிக் கொள்கையை தீர்மானிக்கும் புரட்சிகரமான கட்சி ஒரு மொழியின் இலக்கிய வளத்திற்கு எப்பொழுதுமே தீர்மானகரமான முக்கியத்துவத்தை வழங்கக்கூடாது. நடைமுறை ரீதியில் நோக்கும் போது மற்ற விசயங்கள் அனைத்தைக் காட்டிலும் அக்காலத்தில் மக்கள் மத்தியில் - குறிப்பாக உழைக்கும் மக்கள் மத்தியில் - அவர்களது தொடர்பு மொழியாக உள்ள ஒரு மொழியின் பரந்துபட்ட பயன்பாடே அதிகப்பட்ச முன்னுரிமையைப் பெற வேண்டும்.\nஉலக சோஷலிச முகாம் வீழ்ச்சியடைந்த பின்னர் - முன்னாள் காலனி மற்றும் அரைக்காலனி நாடுகள் அனைத்தும் விடுதலை பெற்று அந்நாடுகள் அனைத்திலும் சுதந்திரமான இறையாண்மை கொண்ட தேசிய முதலாளித்துவ அரசுகள் நிறுவப்பட்ட பின்னர் - GATT மூலமாகவும் தற்போது WTO மற்றும் அதுபோன்ற பல்வேறு அமைப்புகள் மூலமாகவும் உலக முதலாளித்துவ ஏகாதிபத்தியவாதிகளால் உலக சந்தைப் பொருளாதாரம் உலக மயமாக்கப்பட்ட பின்னர் - ஏற்பட்ட மாறுபட்ட உலக சூழ்நிலைகளை ஆராய்வதற்கும் அதனைப் புரிந்து கொள்வதற்கும் SUCI - ன் தற்போதைய தலைமை வருந்தத்தக்க விதத்தில் தவறிவிட்டது. கட்சித் தலைமையின் இத்தவறு அது ஏகாதிபத்தியத���திற் கெதிரான முழுமையானதொரு போராட்டத்திற்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ' சிறப்புத் தொண்டர் படை ' ஒன்றை அமைப்பதன் மூலம் அப்போராட்டத்தை ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமாக வளர்த்தெடுப்பதற்கும் அறைகூவல் விடுத்ததன் மூலம் வெளிப்பட்டது . இந்திய முதலாளித்துவ வர்க்கம் ஏற்கனவே ஏகாதிபத்தியத் தன்மையை அடைந்து விட்டதால் இங்கே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தினுள்ளே முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமும் உட்பொதிந்துள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று கட்சித்தலைவர்கள் புரிந்து கொண்டிருப்பதலிருந்தும் கட்சித்தலைமையின் இத்தவறு வெளிப்பட்டுள்ளது. ( 1995 டிசம்பர் 24 முதல் 31 வரை காட்ஷிலா சிப்தாஸ் கோஷ் நினைவு அரங்கத்தில் நடைபெற்ற விரிவாக்கப்பட்ட அவைக் கூட்டத்தில் சில தலைவர்கள் பேசிய - கட்சித்தலைமையால் மருத்துரைக்கப்படாத - ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்ட உரை. அக்கூட்டத்தில் , கட்சியின் மிக உயர்ந்த தலைவரான தோழர். நிஹார் முகர்ஜி தனது தொகுத்து வழங்கும் உரையில் \" இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள தோழர்கள் இதனை தங்களது டைரியில் குறித்து வைத்துக் கொள்ளவேண்டும் . ஏகாதிபத்தியத்தின் மூன்றாம் உலகப் போர் வரப்போகின்றது. அப்போரே மனித குல வரலாற்றில் கடைசிப் போராக இருக்கும்.\" ஏனெனில் ( அதே உரையில் பின்னர் அவர் விவரித்தது போல்) \" அம்மூன்றம் உலகப்போர் சர்வதேச அளவில் தீர்மானகரமான வர்க்கப் போராக ( Decisive class war ) மாறிவிடும் \" என்று வலியுறுத்தியதில் அத்தவறு வெளிப்படையாகவும் எடுத்துக்காட்டப்பட்டுவிட்டது.\nதோழர்.நிஹார் முகர்ஜியின் இப்பகட்டனா ஆர்ப்பரிக்கும் வெற்றுச் சொற்கள், SUCI - ன் முதல் ஆய்வறிக்கை ( Thesis ) யில் இதே வார்த்தைகளில் கூறப்பட்ட , வரலாற்றுப்பூர்வமாக தவறானது என்று நிரூபிக்கப்பட்ட பழைய கருத்தின் எதிரொலியே என்பது அந்த அவையில் இருந்த பழைய தோழர்களைத் தவிர அனேகமாக எவருக்கும் தெரிந்திருக்காது. 1948 ம் ஆண்டு C.C.S.U.C - யினால் வெளியிடப்பட்ட \"சர்வதேச மற்றும் தேசிய சூழ்நிலைகள்\" என்ற ஆய்வறிக்கையில் \"இந்த அணு ஆயுத யுகத்தில் மூன்றாம் உலகப் போரின் வடிவத்தில் சர்வதேச அளவில் நடக்கப்போகும் தீர்மானகரமான வர்க்கப்போரின் போது.....\" என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் பின்னர், தோழர்.ஸ்டாலின் அவர்களின் \" USSR - ல் சோசலிசத்தின��� பொருளாதார பிரச்சனைகள்\" என்னும் நூலில் வழங்கப்பட்ட சரியான புரிதலின் அடிப்படையில் இத்தவறு தோழர்.சிப்தாஷ் கோஷ் அவர்களால் திருத்தப்பட்டது. இருந்த போதிலும் , அதே பழைய கருத்தையே தற்போதைய தலைமையின் பொதுச் செயலாளர் ஏறத்தாழ அதே விரிவாக்கப்பட்ட அவையில் ( 1995 - டிசம்பர் 24 முதல் 31 வரை) கூடியிருந்த தோழர்கள் அனைவரும் அவற்றை அப்படியே உள்வாங்கிக் கொள்வதும், கட்சியின் தற்போதைய தலைமை தோழர்.சிப்தாஷ் கோஷ் அவர்களது திருத்தத்தை எள்ளளவும் கணக்கில் கொள்ளாமல் 1948-ல் உருவாக்கப்பட்ட அத்தவறான கருத்தையே இன்றும் தொடர்ந்து வைத்துக் கொண்டுள்ளது என்பதையே நிரூபிக்கின்றது. தோழர்.சிப்தாஷ் கோஷ் காட்டிய பாதையில் இருந்து இத்தலைமை எவ்வாறு விலகிச் சென்றுள்ளது என்பதற்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டாகும்.\nகாட்ஷிலாவின் விரிவாக்கப்பட்ட அவைக்கூட்டத்தில் பேசிய அதே உரையில், ஜப்பானிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரின் போது மாசேதுங் எவாறு ஷியாங் கேஷேக்குடன் இணைந்து ஐக்கிய முன்னணியில் முதன்மையாக செயல்பட்டார் என்பது பற்றி பொதுச் செயலாளர் நிகழ்த்திய நீண்ட விவாதமே முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சிப் பாதையில் இருந்து தற்போதைய தலைமை விலகிச் சென்று விட்டது என்பதை இன்னும் சந்தேகத்திற்கிடமின்றி புலப்படுத்துகின்றது.\nகட்சியின் தற்போதைய தலைமை முதல் உலகப்போர் நிகழ்ந்த நாட்கள் முதல் ஏகாதிபத்தியத்தைப் பற்றியும் ஏகாதிபத்தியப் போரைப் பற்றியுமான புரிதல்களை துளியளவேனும் மேம்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது. சந்தைகளுக்கான ஏகாதிபத்தியப் போர் என்பது \" ஏற்கனவே பங்கீடு செய்யப்பட்ட உலகத்தை மறுபங்கீடு செய்வதற்கான போர் \" என்று அப்போது வரையறுக்கப் பட்டது. இரண்டாம் உலகப்போரைப் பற்றியும் இதே வார்த்தைகளில் இவ்வரையரையே கூறப்பட்டது. அப்போது ஏதேனும் ஒரு ஏகாதிபத்திய அதிகாரத்தின் கையில் உலக அளவிலான காலணிகளும் அறைகாலனிகளும் இருந்தன. அக்காலணி நாடுகளை ஒன்றிடமிருந்து மற்றொன்று பறித்துக் கொள்வதற்கான முயற்சியாக ஏகாதிபத்தியப் போர் தொடுக்கப்பட்டது. எனவே \" ஏற்கனவே பங்கீடு செய்யப்பட்ட உலகத்தை மறுபங்கீடு செய்வதற்கான போர் \" என்ற அவ்வரையறை மிகச் சரியான வெளிப்பாடாக இருந்தது.\nஆனால் தற்போதைய உலகச் சூழ்நிலை முற்றிலும் வேறுபட்ட ஒ���்றாகும். இன்று ஒரு குறிப்பிட்ட எகாதிபத்திய ஆதிக்கத்திற்குட்பட்ட சந்தையாக எந்தவொரு காலனி நாடோ அரைக்காலனி நாடோ இருக்கவில்லை. ஒப்பிட்டளவில் பின்தங்கிய ஒவ்வொரு நாடும், வியாபாரம் மற்றும் முதலீடு ஆகியவற்றின் மூலம் அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் ஒன்றுபோல் சுரண்டுவதற்கு திறந்து விடப்பட்ட உலகச் சந்தைப் போருளுளாதாரத்தின் பங்கும் பகுதியுமாகவே இருக்கின்றது. உலகமயமாக்கல் என்று அழைக்கப்படும் இத்தகைய சூழ்நிலை நிலவும் இக்காலகட்டத்தில் அதே வார்த்தைகளினாலான வரையறை அதே பொருளைத் தருமா அல்லது அதற்கு எந்தப் பொருளும் இல்லையா ஆனால் இக்கேள்வியின் முன் SUCI கட்சியின் தற்போதைய தலைமை செயலற்று நிற்கின்றது. அது ஏகாதிபத்தியப் போரை வரையறுப்பதற்கு ஒரே விதமான சொற்களை மட்டுமே கற்றுக் கொண்டுள்ளது. கட்டாக் மாநாட்டில் ஏற்றுக் கொல்லப்பட்ட ஆய்வறிக்கையில் கட்சியின் தலைமை உடனடியாக நிகழக் கூடியதாக எதிர்நோக்கிய போர் அபாயத்தை \" ஏற்கனவே பங்கீடு செய்யப்பட்ட உலகத்தை மறுபங்கீடு செய்வதற்கான போர் \" என்றே குனாதிசயப்படுத்தியது. சோஷலிச முகாம் இனிமேல் இல்லாமல் போகும் என்றோ ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஏகாதிபத்திய நாட்டின் குடியாட்சியின் கீழோ அல்லது மேலாதிக்கத்தின் கீழோ இருக்கக்கூடிய காலனி அல்லது அரைக்காலனி நாடுகள் எதுவும் இல்லாமல் போகும் என்றோ ஏகாதிபத்திய முதலாளித்துவ வாதிகள் உலகமயமாக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரத்தை கொண்டு வருவார்கள் என்றோ இத்தகைய எதிர்நோக்கப்படாத வளர்ச்சிப் போக்குகள் நிகழும் என்றோ யார் அறிவார் ஆனால் இக்கேள்வியின் முன் SUCI கட்சியின் தற்போதைய தலைமை செயலற்று நிற்கின்றது. அது ஏகாதிபத்தியப் போரை வரையறுப்பதற்கு ஒரே விதமான சொற்களை மட்டுமே கற்றுக் கொண்டுள்ளது. கட்டாக் மாநாட்டில் ஏற்றுக் கொல்லப்பட்ட ஆய்வறிக்கையில் கட்சியின் தலைமை உடனடியாக நிகழக் கூடியதாக எதிர்நோக்கிய போர் அபாயத்தை \" ஏற்கனவே பங்கீடு செய்யப்பட்ட உலகத்தை மறுபங்கீடு செய்வதற்கான போர் \" என்றே குனாதிசயப்படுத்தியது. சோஷலிச முகாம் இனிமேல் இல்லாமல் போகும் என்றோ ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஏகாதிபத்திய நாட்டின் குடியாட்சியின் கீழோ அல்லது மேலாதிக்கத்தின் கீழோ இருக்கக்கூடிய காலனி அல்லது அரைக்காலனி நாடுகள் எதுவும் இல்லாமல் போகும் என்றோ ஏகாதிபத்திய முதலாளித்துவ வாதிகள் உலகமயமாக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரத்தை கொண்டு வருவார்கள் என்றோ இத்தகைய எதிர்நோக்கப்படாத வளர்ச்சிப் போக்குகள் நிகழும் என்றோ யார் அறிவார் இதன் விளைவாகவே இந்த யதார்த்த சூழ்நிலையை யதார்த்தமாக அறிவதில் SUCI கட்சியின் தற்போதைய தலைமைக்கு மிகப்பெரும் சிக்கல் உருவானது.\nஎனவே சர்வதேச அரங்கில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களை முடிந்த அளவு அங்கீகரிக்க மறுக்கின்ற சிறந்ததொரு வழியை SUCI - ன் தற்போதைய தலைமை தேர்ந்தெடுத்துள்ளது. 24 பர்கானக்கள் (மே.வங்காளம் ) மாவட்டத்தில் உள்ள சந்தோஷ்பூரில் நடைபெற்ற மத்தியக் கமிட்டிக் கூட்டத்தின் முன்னர் சங்கர் சிங் சமர்ப்பித்த முதல் நகல் ஆய்வறிக்கையில் அவர், சோஷலிச முகாமின் வீழ்ச்சி பற்றிக் குறிப்பிடும் போது \" சோஷலிச முகாம் இன்று இல்லை\" என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் பொதுச் செயலாளர் உட்பட மற்ற அனைத்து மத்திய கமிட்டி உறுப்பினர்களும் அதனை ஏற்றுக் கொள்ள சம்மதிக்கவில்லை. தொடர்ச்சியான எட்டு மத்தியக் கமிட்டிக் கூட்டங்களில் சங்கர் சிங்கைத் தவிர அனைத்து மத்திய கமிட்டி உறுப்பினர்களும் பொதுச் செயலாளருடன் சேர்ந்து ஒரே குரலில் \" சோஷலிச முகாம் இன்று இல்லை \" என்பதை ஒப்புக் கொள்வதற்கு உறுதியாக மறுத்து வந்தனர். இருந்த போதிலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்சி மாநாட்டை நடத்த வேண்டிய அவசரத்தினாலும் உந்தப்பட்டு அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை வந்த போது, மத்தியக் கமிட்டி வேறு வழியின்றி கீழ்கண்ட வார்த்தைகளில் அதனை ஏற்றுக் கொண்டது: \" சோசலிஸ முகாம் மீண்டும் உருவாவதற்கான வாய்ப்பு இருந்த போதிலும் இன்று சோஷலிச முகாம் இல்லை\" ( இவையே 1994 ம் ஆண்டு கட்டாக் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையில் காணப்படும் அவ்வார்த்தைகளாகும்).\nமாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த ஆய்வறிக்கை பல்வேறு தேசிய -சர்வதேசிய பிரச்சனைகள் குறித்து மார்க்சிசம் - லெனினிசம் - சிப்தாஸ் கோஷ் சிந்தனைகள் பற்றிய புரிதலை மேம்படுத்துவதற்கு தற்போதைய தலைமை தவறியதன் விளைவாகவும் பற்றிய புரிதல் மேம்படுத்துவதற்கு தற்போதைய தலைமை தவறியதன் விளைவாகவும் நெடுங்காலம் முதலாகவே கட்சியில் நடைபெற்று வரும் சம்பரதாய ரீதியிலானதும் இயந்திர கதியிலானதுமான நடைமுறைகளின் விளை��ாகவும் ஏற்பட்ட வெளிப்படையான சமரசத் தன்மை வாய்ந்த ஆய்வறிக்கையாக இருந்த போதிலும் மாநாட்டின் போதோ மாநாட்டிற்குப் பின்னரோ இவறிக்கை குறித்து எவரும் எந்த விமர்சனத்தையும் முன்வைக்க வில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விசயமாகும்.\nமாநாட்டின் இது குறித்து சங்கர் சிங்கின் பங்கென்ன என்ற கேள்வி எழலாம். அதற்கான பதிலைத் தேடுவதற்குப் பதிலாக சங்கர் சிங்-ம் அரசியல் தலைமைக்குழு என்று சொல்லப்படும் குழுவின் பிற உறுப்பினர்களும் மாநாட்டு மேடையில் இருந்தும் மாநாட்டின் அனைத்து அலுவல்களில் இருந்தும் ஏன் ஒதுக்கி வைக்கப்பட்டனர் என்பதை விளக்குமாறு கட்சியின் தலைமையை அதிலும் குறிப்பாக கட்சியின் உயர்மட்டத் தலைவரைக் கேட்பதே பொருத்தமானதாக இருக்கும்.\nமுன்னாள் காலனி மற்றும் அரைக்காலனி நாடுகள் அனைத்தும் சுதந்திரம் அடைந்தததைப் பொறுத்தவரை , கட்சியின் தலைமை ஐ.நா. சபை ஆவணங்களின்படி இன்றும் பல பண்ணிரண்டுகள் கணக்கில் காலனிகள் இருக்கின்றன என்பதை நிரூபிப்பதற்கு ஐ.நா. மற்றும் CPI (M ) கட்சி வெளியிட்ட ஆவணங்களின் உதவியுடன் உண்மையிலையே ஒரு ஆராய்ச்சியையே நடத்தியது.\nமூன்றாவது இனமான போரு ளா தா ரத்தின் உலகமயமாக்களைப் பொறுத்தவரை கட்சியின் தலைமை, \" உலகமயமாக்கல் என்பது ஏகாதிபத்தியத்தின் தன்மையை மாற்றிவிட்டது என்று நினைப்பவர்கள் பெரும் தவறு செய்கிறார்கள்..\" என்ற வார்த்தைகளால் மட்டும் மறுத்து வாதிடுகின்றது.\nஇப்பிரச்சனைகள் குறித்து சிப்தாஷ் கோஷ் என்ன சொல்கிறார் என்பதை நாம் பார்ப்போம். அவர், \" இவைகள் பற்றி (…. தோழர் சிப்தாஸ் கோஷ் முன்னதாக சில பிரச்சனைகளை உதாரணங்களாக குறிப்பிட்டிருந்தார் ) மார்க்சிசத்தை விரிவுபடுத்தியும், வளர்த்தெடுத்தும் செழுமைப் படுத்தியும் லெனின் வழ ங்கியவைகள் இன்றும் ஏற்றுக் கொள்ளத்தக்கவையே. ஆனால் அவை ஒவ்வொன்றைக் குறித்தும் வழங்கப்பட்ட புரிதலும் அதனை வெளிப்படுத்தும் முறையும் முன்னைப் போலவே இன்றும் ஒரே மாதிரியாக இருக்குமானால் அது தவறானதாகவும் தீங்கிழைப்பதாகவும் இருக்கும். அதே பழைய சொற்றொடர் இன்றும் சொல்லப்பட்டால் ஏற்படும் விளைவு என்ன இதன் பொருள் கொள்கை பற்றிய பழைய புரிதலே (realisation ) இன்றும் தொடர்ந்து நீடிக்கின்றது என்பதே ஆகும். அப்பழைய புரிதல் தொடர்ந்து நீடித்தால் அப்பழைய புரிதல் நீடிக்கும் நாட்கள் அனைத்திலும் கொள்கையை நடைமுறைப்படுத்தும் போது தோன்றும் எண்ணற்ற முரண்பாடுகளைத் தீர்க்க இயலாமல் போகும் \".\nதோழர். சிப்தாஸ் கோஷ் கூறியவற்றின் துணை கொண்டு பார்க்கும் போது எகாதிபத்தியப்போரைப் பற்றி கட்சித்தலைமையின் புரிதலும் அதனை அது வெளிப்படுத்துகின்ற சொற்றொடரும் கடந்த பல பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள மறுக்க இயலாத மாற்றங்களின் முக்கியத்துவத்தை உணர்வதற்கு அது முழுவதுமாகத் தவறிவிட்டது என்பதையே நி ரூ பிக்கின்றது. இன்று சிறிய அல்லது பெரிய, பின்தங்கிய அல்லது முன்னேற்றிய ஒவ்வொரு நாடும் சுதந்திரமான, தனக்கென ஓர் இறையான்மை கொண்ட தேசிய முதலாளித்துவ அரசை உடையதாக இருக்கின்றன. எனவே புரட்சி பற்றிய முதன்மைக் கேள்வியான அரசு அதிகாரம் பற்றிய கேள்வியைப் பொறுத்தவரை, அனைத்து நாடுகளுமே ஏற்கனவே முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சிக்கான கட்டத்திலையே உள்ளன. இத்தைகைய சூழ்நிலையில் சமூக அவலங்கள் அனைத்திற்குமான மூலகாரணத்தை ஏகாதிபத்தியத்தில் காண்பதும் - காட்டுவதும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முழுமூச்சான போராட்டத்தைப் பற்றி பேசுவதும் அதனையே பெரிதுபடுத்திக் காட்டுவதும் உண்மையில் புரட்சியின் தாக்குதல் இலக்கிலிருந்து பெரிய முதலாளிகளை பாதுகாக்கும் முயற்சியே ஆகும். மேலும் அது நிச்சயமாக முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சிக்கான பாதையில் இருந்து விலகிச் செல்வதாகும்.\nசம்பந்தப்பட்ட ஆவணங்களில் உள்ள வாசகங்களில் வெளிப்படையான விலகல் எதுவும் இல்லை என்றால் அங்கே எப்படி பாதை விலகல் இருக்க முடியும் என்று கூட சில தலைவர்கள் வாதிடலாம். சம்பந்தப்பட்ட நபர்கள், தாங்கள் என்ன கூறினார்களோ, அதையே மிகச்சரியாக அதை மட்டுமே - நடைமுறையில் செயல்படுத்துகின்ற , எத்தகைய சூழ்நிலைகளிலும் சரியாகச் சொல்லுமிடத்து தாங்கள் சாவதாக இருந்தாலும் தங்களது கொள்கையில் எவ்வித முரண்பாடும் ஏற்பட அனுமதிக்காத நேர்மை மிக்க மனிதர்களாக இருக்கும் பட்சத்தில் அத்தகைய வாதத்தில் சிறிதளவு முக்கியத்துவம் இருக்கலாம். ஆனால் அந்தோ என்று கூட சில தலைவர்கள் வாதிடலாம். சம்பந்தப்பட்ட நபர்கள், தாங்கள் என்ன கூறினார்களோ, அதையே மிகச்சரியாக அதை மட்டுமே - நடைமுறையில் செயல்படுத்துகின்ற , எத்தகைய சூழ்நிலைகளிலும் சர���யாகச் சொல்லுமிடத்து தாங்கள் சாவதாக இருந்தாலும் தங்களது கொள்கையில் எவ்வித முரண்பாடும் ஏற்பட அனுமதிக்காத நேர்மை மிக்க மனிதர்களாக இருக்கும் பட்சத்தில் அத்தகைய வாதத்தில் சிறிதளவு முக்கியத்துவம் இருக்கலாம். ஆனால் அந்தோ இந்தக் கட்சியில் மட்டுமல்ல, சர்வதேச கம்யூனிச இயக்கம் முழுவதிலும் இன்று அத்தகைய தன்மை ( Phenomenon ) யைக் காண்பது அரிதாகும். மாறாக, அறிவிக்கப்பட்ட கொள்கை நிலையில் இருந்து உண்மையில் வெகுதூரம் - ஏன் எதிர்ப்புரட்சி வாதிகளாக மாறும் அளவிற்கு -வெகுதூரம் விலகிச் சென்றவர்களே அவர்கள் அவ்வாறு விலகிச் செல்வதற்கு முன் இருந்த அதே கொள்கை நிலையை எவ்வாறு தங்களின் ஆவணங்களில் தொடர்ந்து வைத்திருந்தனர் என்பதைக் காட்டுவதற்கு கம்யூனிச இயக்கத்திலிருந்தே ஏராளமான உதாரணங்களை காட்ட முடியும். இங்கு அவர்கள் அதனைத் தெரிந்து செய்தார்களா இந்தக் கட்சியில் மட்டுமல்ல, சர்வதேச கம்யூனிச இயக்கம் முழுவதிலும் இன்று அத்தகைய தன்மை ( Phenomenon ) யைக் காண்பது அரிதாகும். மாறாக, அறிவிக்கப்பட்ட கொள்கை நிலையில் இருந்து உண்மையில் வெகுதூரம் - ஏன் எதிர்ப்புரட்சி வாதிகளாக மாறும் அளவிற்கு -வெகுதூரம் விலகிச் சென்றவர்களே அவர்கள் அவ்வாறு விலகிச் செல்வதற்கு முன் இருந்த அதே கொள்கை நிலையை எவ்வாறு தங்களின் ஆவணங்களில் தொடர்ந்து வைத்திருந்தனர் என்பதைக் காட்டுவதற்கு கம்யூனிச இயக்கத்திலிருந்தே ஏராளமான உதாரணங்களை காட்ட முடியும். இங்கு அவர்கள் அதனைத் தெரிந்து செய்தார்களா தெரியாமல் செய்தார்களா என்பதல்ல கேள்வி. அவர்கள் அவ்வாறு இருந்தார்களா இல்லையா என்பது தான் முக்கியம்.\n\" தத்துவார்த்த கருத்து வேறுபாடுகள் பற்றிய விசயங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் இரகசியமாகக் கூட்டங்கள் நடத்துவது சாதாரணத் தோழர்கள் , பாட்டாளி வர்க்கம் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அவற்றில் பங்கெடுப்பதையும் அதன் மூலம் அவர்கள் அறிவு வளர்ச்சி பெறுவதையும் தடை செய்வதாகும். மேலும் அத்தகைய தனிமறைவான கூட்டங்கள், கம்யூனிசத்திற்கோ , கம்யூனிசக் கல்விக்கோ எவ்விதத்திலும் சம்பந்தமில்லாத சாதிவாத நடவடிக்கைகளின் அடையாளத்தையும் உடன் கொண்டிருக்கும். மாறாக , திறந்த அரசியல் விவாதங்கள் தத்துவார்த்த கருத்து வேறுபாடுகளை தெளிவாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அவற்றை தீர்ப்பதற்கு உதவி புரியும். அது தவிர இது மக்கள் மனதில் அவ நம்பிக்கை ஏற்படுவதற்கும் கருத்துகளை தவறாகப் புரிந்து கொள்வதற்கும் உள்ள வாய்ப்பெல்லையை குறைத்துவிடும். மேலும் இது எதிர்த்தரப்பினரின் கருத்துகளை திரித்துக் கூறுவதற்கும் வெளியில் தங்களது தவறுகளை ஒப்புக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்போது தங்களது இருப்பையும் நிலைபாட்டையும் தொடர்ந்து மாற்றிக் கொள்வதற்கும் உள்ள வாய்ப்பையும் கூட குறைத்து விடும். தனி மறைவான கூட்டங்களில் இத்தகைய கூறுகள் இருப்பதற்கான வாய்ப்பெல்லை அதிகமாக உள்ளது \" என்று தோழர் சிப்தாஸ் கோஷ் நமக்கு போதித்துள்ளார். ( கனதாபி , வங்க மொழி இதழ் 1976 ஆண்டு ஏப்ரல் 24 வெளியீடு )\nபாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சியில் கட்சி முழுமையும் மத்தியக் கமிட்டிக்கு கீழ்படிதல் என்பது குருட்டுத்தனம் அல்லது தவறான கருத்துகளின் அடிப்படையிலானதாக இல்லாமல் அறிவு பூர்வமானதாக அல்லது சரியான புரிதல் மற்றும் சரியான மதிப்பீட்டின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டியது அவசியம் அல்லவா\nஎனவே, அத்தகைய சூழ்நிலையில் கருத்து வேறுபாடுகள் களையப் படுவதை நோக்கிய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை இடும் வகையில் பல தலைவர்கள மத்தியக்கமிட்டிக் கூட்டங்களில் நடந்து கொண்ட விதத்தினை மத்தியக்கமிட்டிக்கு வெளியே , குறைந்த பட்சம் கட்சியின் நடத்தை நெறிமுறைகளைக் காரணம் காட்டி அதனைத் தடுப்பது அறிவு பூர்வமானதாகவும் சரியானதாகவும் இருக்குமா அது தோழர்.சிப்தாஸ் கோஷால் எப்பொழுதும் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒருவகையான விதிமுறைவாதம் ( Code mongering ) ஆகாதா அது தோழர்.சிப்தாஸ் கோஷால் எப்பொழுதும் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒருவகையான விதிமுறைவாதம் ( Code mongering ) ஆகாதா கட்சிக் கட்டுப்பாட்டின் பொருட்டு மத்தியக் கமிட்டியில் என்ன நடக்கின்றது என்பது பற்றி மத்தியக் கமிட்டிக்கு வெளியில் உள்ள எவரும் அறிந்து கொள்ளக் கூடாது என்று கம்யூனிஸ்ட் நடத்தை நெறிமுறை வேண்டும்போது ; மத்தியக் கமிட்டியின் நேரம் முழுவதையும் விழுங்கிக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் பற்றி கட்சி முழுவதும் அல்லது குறைந்த பட்சம் கட்சியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டத் தோழர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டியது அவசியம் என்று புரட்சியின் கடமை வ���ண்டும் எனில் , இவ்விரண்டில் எது முன்னுரிமை பெறத்தக்கது கட்சிக் கட்டுப்பாட்டின் பொருட்டு மத்தியக் கமிட்டியில் என்ன நடக்கின்றது என்பது பற்றி மத்தியக் கமிட்டிக்கு வெளியில் உள்ள எவரும் அறிந்து கொள்ளக் கூடாது என்று கம்யூனிஸ்ட் நடத்தை நெறிமுறை வேண்டும்போது ; மத்தியக் கமிட்டியின் நேரம் முழுவதையும் விழுங்கிக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் பற்றி கட்சி முழுவதும் அல்லது குறைந்த பட்சம் கட்சியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டத் தோழர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டியது அவசியம் என்று புரட்சியின் கடமை வேண்டும் எனில் , இவ்விரண்டில் எது முன்னுரிமை பெறத்தக்கது சந்தேகமே இல்லாமல், கட்சி குறித்த கேள்வியைக் காட்டிலும் புரட்சி குறித்த கேள்வியே மிகவும் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது என்ற ஒரே காரணத்திற்காக இரண்டாவது தான் முன்னிரிமை பெறத்தக்கது ஆகும். இருந்தபோதிலும், அத்தகைய சிந்தனைப்போக்கு கட்சியின் அனைத்து மட்டங்களிலும் நுழைவதற்கும் நடைமுறைப்படுத்தப் படுவதற்கும் உள்ள அனைத்து வழிகளையும் SUCI - கட்சியின் தற்போதைய தலைமை அடைத்து விட்டது. ஏதேனும் ஒரு தோழர் மத்தியக் கமிட்டி சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒன்றைப் பற்றி கேள்வி எழுப்பும் போது அல்லது அது பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஏதேனும் கேட்கும் போது நடத்தை நேரிமுறையைக் காரணம் காட்டி அத்தோழருக்கு அத்தகைய வாய்ப்புகளை வழங்க மறுப்பது நடைமுறையாக இருந்து வருகிறது. இது நடத்தை நெறிமுறைகள் என்பது ஏதோ முழுமையான காலம், இடம், நோக்கம் போன்ற நிபந்தனைகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் அப்பாற்ப்பட்டு செயல் படத்தக்க ஓன்று என்பது போன்ற தவறான அர்த்தத்தை தருகிறது. இருந்தும் SUCI கட்சியில் கம்யூனிஸ்ட் நடத்தை நெறிமுறை பற்றிய தற்போதைய தலைவர்களின் கருத்தும் புரிதலும் உண்மையில் அது போன்றே உள்ளது. அவ்வாறில்லையெனில் , மத்திய கமிட்டி வெளியிட்ட புத்தகம் அல்லது அறிக்கை ஆவணத்தை இன்னும் அதிக அர்த்தமுள்ளதாகவும் ,பயனுள்ளதாகவும் ஆக்கும் வகையில் அதிலுள்ள தவறுகளை சரிசெய்வதற்காகவும் செம்மைப்படுத்துவதற்காகவும் அதிலுள்ள முக்கியமான தவறுகள் அல்லது போதாமைகளைச் சுட்டிக்காட்ட முயலும்போது, மத்தியக் கமிட்டியின் தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் விரிவாக்கப்ப��்ட மத்தியக் கமிட்டிக் கூட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்து கொண்ட தோழர்களில் குறிப்பிடத்தக்க பகுதியினரும் எந்தத் தவறுகள் அல்லது போதாமைகள் பற்றி சுட்டிக்காட்ட விரும்புகின்றனர் என்று அறிந்து கொள்வதற்குக் கூட எள்ளளவும் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு மாறாக, அவர்கள் ஒவ்வொருவரும் உறுதியான குரலில் தங்களது திறமைக்கேற்ப ( லெனின் ,ஸ்டாலின் , சிப்தாஸ் கோஷ் ஆகியோரைக் கூட மேற்கோள் காட்டி ) எந்தவொரு ஆவணமும் மத்தியக்கமிட்டியால் வெளியிடப்பட்ட பின்னர் மத்தியக் கமிட்டி உறுப்பினர் ஒருவர் அந்த ஆவணத்தில் ஏதேனும் தவறு அல்லது போதாமையை முற்றிலும் விரோதமானதாகும் என்பதை அறிவுறுத்தவே முயல்கின்றனர். 1995, ஜூன் 4 முதல் 8 வரை கல்கத்தா, ஆஸ்வால் பவனில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான விருவுபடுத்தப்பட்ட மத்திய கமிட்டி கூட்டமே ( அதில் பதிவு செய்யப்பட்ட தோழர்களின் உரை தற்போதைய தலைமையால் அழிக்கப்படாமல் இருந்தால் ) இதற்கு சான்று கூறும்.\nஇங்கு பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சியின் உட்கட்சி வாழ்க்கை முறைக்கு ஜீவாதாரமான ஜனநாயக மத்தியத்துவம் பற்றிய கோட்பாடுகளின் செயல்பாடுகள் பற்றியும் கொஞ்சம் கூறுவது நலமாக இருக்கும். தலைவர்கள் தங்களது உரையிலும் பேச்சிலும் தத்துவார்த்தம் ( ideological Struggle ) போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர். ஆனால் நடைமுறையிலோ எதிர்கருத்துக்கள் எதனையும் கேட்டுச் சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை. தத்துவார்த்த போராட்டம் விமர்சனம் மற்றும் சுய விமர்சனம் ஆரோக்கியமானதாக இருப்பதற்கு மாற்றுக் கருத்துக்களையும் எதிரான கருத்துக்களையும் சகிப்புத்தன்மையுடன் கேட்பதற்குரிய தத்துவார்த்த சகிப்புத்தன்மை இருக்க வேண்டும்.ஆனால் இக்கட்சியில் அனைத்து மட்டங்களிலும் மாறுபட்ட கருத்துக்களைக் கேட்பதற்கான சகிப்புத்தன்மை துளியும் கிடையாது என்ற சூழ்நிலையே உருவாக்கப்பட்டுள்ளது. விமர்சனக்குரல் ஒவ்வொன்றும் கட்சியின் மீது பற்றின்மை ( Lack of allegience) என்றே கருதப்பட்டது. மேலிருந்து வந்த வழிகாட்டுதல்களை திறனாய்விற்கு உட்படுத்தாமல் பின்பற்றுவதும் அவற்றை குருட்டுத் தனமாக ஏற்றுக்கொள்வதும் கட்சியின் மீதான பற்றாக பாராட்டப்பட்டது. அத்தகைய சகிப்புத்தன்மையற்ற போக்கு கட்டாக்கில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் தோழர் V.N.சிங் பேசும்போது மாநாட்டின் பெரும் பகுதியினரால் வெளிப்படுத்தப்பட்டது. 1995 ம் ஆண்டு டிசம்பர் 24 முதல் 31 வரை காட்ஷிலாவில் நடைபெற்ற விரிவாக்கப்பட்ட அவைக் கூட்டத்தில் மத்தியக் கமிட்டியின் அப்போதைய உறுப்பினர் தோழர். சங்கர் சிங் பேசும் போது மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள் உட்பட அவையின் பெரும்பகுதியினர் அத்தகைய சகிப்புத் தன்மையற்ற போக்கினை மிக மோசமான வடிவில் வெளிப்படுத்தினர். பொதுச்செயலாளர் தோழர் நிஹார் முகர்ஜியுடன் சங்கர் சிங் திறந்த மனத்துடன் பெருங்குரலில் வாதம் செய்வதை கேட்டுக் கொண்டிருந்த மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர். தபாஸ் தத்தா , \" பொதுச் செயலாளர் மீது சங்கர் சிங்கிற்கு ஏதேனும் மரியாதை உள்ளதா , இல்லையா \" என்பது பற்றி விவாதிக்க வேண்டும் என்று மத்தியக் கமிட்டிக் கூட்டத்தில் சம்பிரதாய ரீதியில் ஒரு கேள்வியை எழுப்பினார். ஆனால், அதன் மீது மத்தியக் கமிட்டி விவாதிக்கும் போது அவர் சகிப்புத்தன்மையையோ, கட்சியில் திறந்த மனதுடனான விமர்சனங்களை வரவேற்கும் போக்கையோ வெளிப்படுத்தினாரா என்றால் இல்லை. அவர் இதற்கு முற்றிலும் எதிரான - கட்சியில் விமர்சனம் மற்றும் சுதந்திரமானா , வெளிப்படையான விவாதம் ஆகியவற்றுடன் மரியாதை குறித்த கேள்வியை இணைக்கும் - போக்கையே வெளிப்படுத்தினார். இருந்த போதிலும் தோழர். தபாஸ் தாத்தாவின் குற்றச்சாட்டை பொதுச் செயலாளர் நிராகரித்து விட்டார். அத்துடன் அவர் எழுப்பிய கேள்வி பற்றிய விவாதம் முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் ஒரிஸா மாநில SUCI - ன் பொறுப்பாளராகவும் இருக்கக்கூடிய மத்தியக் கமிட்டி உறுப்பினர் ஒருவரால் தலைவருக்கு மரியாதை செலுத்துதல் அல்லது அவமரியாதை செய்தல் குறித்த கேள்வியுடன் விமர்சனம் மற்றும் வாதம் செய்வதை இணைத்துப் பார்க்க முடிந்தது எதனால் என்பது குறித்து இன்னும் இந்த அவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்று எவரும் உணரவில்லை. மேலும் அவர்கள் தான் SUCI கட்சியில் மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் திருத்துதல் மற்றும் உயர்த்துதலுக்கான போராட்டம் ( Rectification and Elevation Struggle ) என்றழைக்கப்படும் பணியை நிறைவேற்றும் பொறுப்புடையவர்களாகக் கருதப்படும் தோழர்களாவர். தங்களுக்கே அத்தகைய முழுதளவிலான திருத்துதல் தேவைப்படக்கூடிய இத்தகைய தலைவர்களைச் சார்ந்த��ருக்கும் அப்போராட்டத்தால் எவ்வளவு தூரம் கட்சியில் திருத்துதலோ, உயர்த்துதலோ செய்ய இயலும் என்பதை ஒருவர் நன்கு கற்பனை செய்து பார்க்கலாம். தோழர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் ஏற்படும்போது இத்தலைவர்கள் யதார்த்தமான பிரச்னையை யதார்த்தமாக கையாளுகின்றேன் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட தோழர் அல்லது தோழர்கள் பக்கம் சார்ந்து விடுகின்றனர். இதன்மூலம் கட்சிக்குள் குழுவாதத்தை ஊக்குவிக்கின்றனர். தலைவர்கள், அவர்களுக்குப் பிடித்த தோழர்களை அவர்களுக்குப் பிடிக்காத தோழர்களுக்கு எதிராகவும் , சில நல்ல தோழர்களைக்கூட முன்னணித் தோழர்களின் செயல்பாட்டை கண்காணித்து தகவல் தருமாறும் நியமிக்கின்றனர். இதன் மூலம் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் கலக்கமும் அச்சமும் அவநம்பிக்கையும் கலந்ததொரு சூழலை உருவாக்குகின்றனர். அத்துடன் கட்சியின் தற்போதைய தலைமை உட்கட்சி வாழ்க்கை முறையில் திறந்த மனத்துடன் இருக்க வேண்டும் என்ற லெனினிசக் கோட்பாட்டிற்கு விரோதமாக கட்டுப்பாடு என்ற பெயரில் கட்சியில் சந்தடியற்ற இரகசியப் பேச்சுக் கொள்கையினையும் கட்சிக்குள் தீவிரமாக தனிப்பிரிவுகளை உருவாக்குவதையும் நடைமுறைப்படுத்துகின்றது.\nஇத்தகைய கூறுகள் குட்டி முதலாளித்துவ சாதிவாதக் காட்சிகளில் பொதுவானவையாக இருந்தாலும் லெனினிச முன் மாதிரி பாட்டாளி வர்க்க புரட்சிகரக் கட்சிக்கு முற்றிலும் அந்நியமான கூறுகளாகும்.\nபோர்க்குணம் மிக்க எதிர்ப்பு போராட்டத்திற்கான சர்வதேசப் பொதுமேடை ஒன்றை கட்டியமைப்பதற்கு SUCI -ன் தற்போதைய தலைமை எடுத்த முன் முயற்சிகளையும் வழங்கிய முக்கியத்துவத்தையும் ஆதரித்து வாதிடும் போது சில தோழர்கள் குறிப்பாக சில மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள், அவ்வாறு செய்வதன் மூலம் கட்சி தனது பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசக் கடமையை பிரதிபலிக்கவும் அக்கடமையை நிறைவேற்றவும் செய்கின்றது என்று அழுத்தம் திருத்தமாக கூறும் நிலைக்கு சென்று விட்டனர். உண்மையில் இது ஓர் விந்தனையான எண்ணமாகும். பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசக் கடமையை நிறைவேற்றுவதற்கு இது தான் சரியான வழியா இன்று சோவியத் யூனியனும் உலக சோஷலிச முகாமும் வீழ்ச்சியடைந்த பின்னர், இந்திய பாட்டாளி வர்க்கமும் அதே போன்று பிற நாடுகளின் ���ாட்டாளி வர்க்கங்களும் முதலில் உலகத் தொழிலாளர்களுடன் தங்களையும் இணைத்துக் கொள்வதன் மூலம் தங்களது நாடுகளில் புரட்சியை நிறைவேற்ற வேண்டும், அதாவது சோவியத் யூனியனைப் போன்றதொரு பாட்டாளிகளின் அரசை முதலில் இந்தியாவில் இந்தியப் பாட்டாளி வர்க்கம் உருவாக்க வேண்டும் என்று தானே பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் கடமை வேண்டுகிறது. இவ்வாறு புரிந்து கொள்வது தானே சரியானதாக இருக்கும் இன்று சோவியத் யூனியனும் உலக சோஷலிச முகாமும் வீழ்ச்சியடைந்த பின்னர், இந்திய பாட்டாளி வர்க்கமும் அதே போன்று பிற நாடுகளின் பாட்டாளி வர்க்கங்களும் முதலில் உலகத் தொழிலாளர்களுடன் தங்களையும் இணைத்துக் கொள்வதன் மூலம் தங்களது நாடுகளில் புரட்சியை நிறைவேற்ற வேண்டும், அதாவது சோவியத் யூனியனைப் போன்றதொரு பாட்டாளிகளின் அரசை முதலில் இந்தியாவில் இந்தியப் பாட்டாளி வர்க்கம் உருவாக்க வேண்டும் என்று தானே பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் கடமை வேண்டுகிறது. இவ்வாறு புரிந்து கொள்வது தானே சரியானதாக இருக்கும் லெனின், ஸ்டாலின் ஆகியோரின் புரட்சிகர வழிகாட்டுதலின் கீழ் சோவியத் யூனியன் உலக வரலாற்றில் ஆற்றிய பங்கைப் போன்றதொரு பங்கினை ஆற்றுவதற்காக அத்தகையதொரு பாட்டாளி வர்க்க அரசை ஏற்படுத்தாமல் ஏகாதிபத்தியத்தின் கொடுந்தாக்குதலுக்கு எதிராக உண்மையான பின்னடைவைக் கொடுக்க இயலுமா லெனின், ஸ்டாலின் ஆகியோரின் புரட்சிகர வழிகாட்டுதலின் கீழ் சோவியத் யூனியன் உலக வரலாற்றில் ஆற்றிய பங்கைப் போன்றதொரு பங்கினை ஆற்றுவதற்காக அத்தகையதொரு பாட்டாளி வர்க்க அரசை ஏற்படுத்தாமல் ஏகாதிபத்தியத்தின் கொடுந்தாக்குதலுக்கு எதிராக உண்மையான பின்னடைவைக் கொடுக்க இயலுமா அமைதி, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கு உண்மையான பாதுகாப்பை வழங்க இயலுமா \n1991 ல் சோவியத் யூனியனில் நடைபெற்ற எதிர்ப்புரட்சியின் போது என்ன நடந்தது என்பது பல தோழர்களுக்கு தெரியாது. பாட்டாளி வர்க்க சர்வதேசக் கடமையை நிறைவேற்றுவதற்கு உண்மையான அவசியமும் உண்மையான யதார்த்த சூழ்நிலையும் இருந்தபோது கட்சியின் தற்போதைய தலைமை என்ன செய்தது என்பதை நாம் நினைவுபடுத்திப் பார்ப்போம். சோவியத் யூனியனில் எதிர்ப்புரட்சி சதியை நிறைவேற்ற கார்பசேவினால் கொண்டுவரப்பட்ட நன்கு திட்டமிடப்பட்ட எத��ர்ப்புரட்சிக்கான சதி மேகங்கள் சூழ்ந்ததொரு சூழ்நிலையில் தங்களது கடைசிக்கட்ட போரில் போராடிக் கொண்டிருந்த தோழர் கென்னடி யாவெனிவ்-ன் தலைமையிலான \" எட்டு உறுப்பினர்கள் புரட்சிகரக் கமிட்டி \" க்கு ஒத்துழைப்பு தருமாறும் குறைந்த பட்சம் அதனை ஆதரித்து சில வார்த்தைகள் அல்லது ஆதரவுக்குரல் எழுப்புமாரும் கோரிய அழைப்பு ஓன்று SUCI க்கு வந்தது. அந்த எட்டு உறுப்பினர்கள் கமிட்டி SUCI கட்சியின் ஆதரவை பெரிதும் எதிர்பார்த்து 1991 -ல் சோவியத் மண்ணில் தங்களது நடவடிக்கையை தொடங்கும் முன்னர் தங்களது ஆவணங்கள் மற்றும் வேண்டுகோளை தங்களது செய்தி தொடர்பு முறையின் மூலம் SUCI ன் தலைமைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் SUCI -ன் தற்போதைய தலைமை அதற்கு எவ்வாறு பதிலளித்தது அது தனது அறிக்கையின் மூலம் \" அவர்கள் ( எட்டு உறுப்பினர் கமிட்டி ) செய்வதற்கும் மார்க்ஸிசம் - லெனினிசத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை \" , என்று கூறி அவர்களது நடவடிக்கையை கண்டனம் செய்தது. இந்த அறிக்கை P. Era - விலும் கட்சியின் பிற பத்திரிக்கைகளிலும் வெளியிடப்பட்டது. ஆனால் ஏன் இத்தலைவர்கள் இவ்வாறு செய்தார்கள் என்பது இன்னும் வியப்பளிக்கக் கூடியதாகும்.\n\" கம்யூனிசக் கருத்தின் படி புரட்சி என்பது சதிவேலை அல்ல \" என்று தோழர். சிப்தாஷ் கோஷிடமிருந்து ( இந்தோனேஷியா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.என்.எய்டிட் - ன் தலைமையில் இந்தோனேஷியாவில் நடைபெற்ற திடீர்ப் புரட்சி முயற்சி தோழ்வியடைந்தது பற்றி தோழர். சிப்தாஷ் கோஷ் எழுதிய கட்டுரையிலிருந்து ) SUCI கட்சி கற்றுக் கொண்டதனால் அவ்வாறு செய்ததாக பொதுச் செயலாளரே கூறினார். உண்மையில் தோழர். சிப்தாஸ் கோஷ் இதனை நூறு சதவீதம் சரியாகவே கூறியுள்ளார். இது கம்யூனிசக் கருத்தின்படி பொதுவான ஒன்றாக இருந்ததா ரஷ்யாவின் புரட்சிகர பாட்டாளி வர்க்கம் லெனின் தலைமையில் நீண்ட நாட்களுக்கு முன்னேரே தத்துவார்த்த ரீதியில் நிறைவு செய்து விட்ட சோசலிசப் புரட்சிக்கு எதிராக கோர்ப்ப சேவும் விரல் விட்டு எண்ணக்கூடிய அவரது கூட்டாளிகளும் சேர்ந்து சதிவேலை சம்பந்தப்பட்ட விஷயம் இல்லையா\nSUCI - ன் தற்போதைய தலைமை எவ்வாறு சிப்தஷ் கோஷை புரிந்து கொண்டுள்ளது, மார்க்சியம் , லெனினிசம் - சிப்தாஷ் கோஷ் சிந்தனைகள் வழங்கும் கோட்பாட்டலவிலான சூத்திரங்களை மொழி பெயர்ப்பதில் ��வ்வாறு கல்விப் புலமை ரீதியிலும் ( Academic ) எந்திரகதியிலும் சம்பிரதாய ரீதியிலும் இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.பாட்டாளி வர்க்கம் தனது சிக்கலான வளைவுகளும் திருப்பங்களும் நிறைந்த முதலாளித்தவ , ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் இத்தகைய தலைமையை நம்பியிருக்க முடியுமா \nதாங்கள் உண்மையான புரட்சிகரக் கட்சி என்பதை நிரூபிப்பதற்கு SUCI - ன் தற்போதைய தலைமை : \" சிப்தாஷ் கோஷ் - அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வழி நடத்தப்பட்ட கட்சி \" என்று அடிக்கடி தானே கூறிக் கொள்கின்றது. சந்தேகமின்றி அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் அவ்வாறு கூறிக் கொள்வதே பாதை விலகலுக்கு எதிராகவும் பாட்டாளி வர்க்க கலாச்சராத்திற்கு விரோதமான போக்குகள் மற்றும் தீமைகளுக்கு இரையாகாமல் இருப்பதற்கு ஸ்தாபிக்கப்பட்டு அவராலேயே தலைமை தாங்கப்பட்டு அவருக்குப் பின் 30 ஆண்டுகளாக ஸ்டாலினால் வழி நடத்தப்பட்ட இரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியான CPSU வில் நடந்தது என்ன அக்கட்சி ஆற்றிய பங்கு என்ன அக்கட்சி ஆற்றிய பங்கு என்ன அதற்கு ஏற்பட்ட சீரழிவும் அதன் விளைவாக அது சந்தித்த விழ்ச்சியும் என்ன என்பதை உலகம் பார்க்கவில்லையா அதற்கு ஏற்பட்ட சீரழிவும் அதன் விளைவாக அது சந்தித்த விழ்ச்சியும் என்ன என்பதை உலகம் பார்க்கவில்லையா லெனினின் கட்சியே சீரழிந்து எதிர்ப் புரட்சியின் கருவியாக மாறியதைப் பார்த்த பின்னரும் , SUCI - கட்சி சிப்தாஷ் கோஷ் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு , வளர்க்கப்பட்டு , வழிநடத்தப்பட்ட கட்சியாக இருப்பதனால் அது தவறான வழியில் செல்ல முடியாது என்று கூறுவதில் ஏதேனும் அர்த்தம் இருக்க முடியுமா லெனினின் கட்சியே சீரழிந்து எதிர்ப் புரட்சியின் கருவியாக மாறியதைப் பார்த்த பின்னரும் , SUCI - கட்சி சிப்தாஷ் கோஷ் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு , வளர்க்கப்பட்டு , வழிநடத்தப்பட்ட கட்சியாக இருப்பதனால் அது தவறான வழியில் செல்ல முடியாது என்று கூறுவதில் ஏதேனும் அர்த்தம் இருக்க முடியுமா கட்சியின் தலைமை சிப்தாஷ் கோஷை புரிந்து கொண்டுள்ளதா இல்லையா , இத்தலைமை, இன்றைய யதார்த்த உண்மைகளுடன் சிப்தாஸ் கோஷின் சிந்தனைகளை ஒருங்கிணைந்தது முழுமையாக்கி, அதன் மூலம் கட்சியையும் பாட்டாளி வர்க்கத்தையும் வழி நடத்தும் தகுதி உடையதா , இல்லையா என்பவையே முக்கியமான விசயங்களாகும்.\nசில தலைவர்கள் , கட்சியின் தலைமை தவறுகள் பல செய்துள்ளது ; அது திருத்தல் வாதத் தலைமையாக மாறி விட்டது; அது தவறான முறையில் பல தோழர்களை வெளியேற்றி விட்டது. - என்று கூட ஒப்புக் கொண்டாலும் அதன் காரணமாகவே கட்சி பாட்டாளி வர்க்கக் கட்சி அல்ல என்று கூற முடியுமா என்று கூட வாதம் செய்கின்றனர். மேலும் அவர்கள் குருசேவ் திருதல்வாதியாக இருந்தார். ஆனால் CPSU - வை குருசேவ் தலைமை தாங்கும் போதே நாம் CPSU ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அல்ல என்று கூறினோமா என்று கூட வாதம் செய்கின்றனர். மேலும் அவர்கள் குருசேவ் திருதல்வாதியாக இருந்தார். ஆனால் CPSU - வை குருசேவ் தலைமை தாங்கும் போதே நாம் CPSU ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அல்ல என்று கூறினோமா \nஇத்தலைவர்கள் , பிரச்னைகள் பற்றி தாங்களே குழம்பியவர்களாக இருப்பார்கள் அல்லது சாதராணத் தோழர்களின் குறைந்த அளவிலான புரிந்து கொள்ளும் திறனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி மிகவும் சாமர்த்தியமாக அவர்களுக்கு தவறான வழியைக் காட்ட முயற்சிப்பவர்களாக இருப்பார்கள். CPSU கட்சியின் இறந்த உடலிலிருந்து துர்நாற்றம் பரவத் துவங்கும் வரையிலும், அரசியலின் அடிச்சுவடி கூட அறியாத சாதராண\nமனிதன் கூட அக்கட்சி கம்யூனிஸ்ட் கட்சியாக இப்பொழுது இல்லை என்று சொல்ல முடிந்த போதிலும் CPSU ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அல்ல என்பதை நாம் ஏன் சொல்லவில்லை அல்லது ஏன் சொல்ல முடியவில்லை மாறிவரும் யதார்த்தங்களுடன் நாமும் நகர்ந்து வர இயலாமல் போனமைக்கு இதைக்காட்டிலும் சிறந்த உதாரணம் இருக்க முடியுமா மாறிவரும் யதார்த்தங்களுடன் நாமும் நகர்ந்து வர இயலாமல் போனமைக்கு இதைக்காட்டிலும் சிறந்த உதாரணம் இருக்க முடியுமா திருத்தல்வாத குருசேவினால் தலைமை தாங்கப்பட்ட CPSU - வே ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அல்ல என்று கூறாத நாம் SUCI - யினை மட்டும் எப்படி அவ்வாறு கூற முடியும் என்று கூற கட்சி என்ன குருட்டுத்தனமான பின்பற்றிச் செய்யும் வாலா\nஒரு கட்சி கம்யூனிஸ்ட் கட்சியாக இல்லாமல் போய் - விட்டதா , இல்லையா என்று ஒரு கட்சியைத் தீர்மானிப்பதற்கான கேள்வியும் ஒரு குறிப்பிட்ட அரசு இன்னமும் சோஷலிச அரசாக உள்ளதா இல்லையா என்று ஒரு கட்சியைத் தீர்மானிப்பதற்கான கேள்வியும் ஒரு குறிப்பிட்ட அரசு இன்னமும் சோஷலிச அரசாக உள்ளதா இல்லையா என்று ஒரு அரசைத் தீர்மா��ிப்பதற்கான கேள்வியும் ஓன்று அல்ல என்பதை இத்தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச கம்யூனிச இயக்கம் ஸ்டாலின் தலைமையில் இருந்த சமயத்தில் கம்யூனிஸ்ட் அகிலம் (COMINFORM ) டிட்டோ - வின் பிரச்சனையை கையாளும் போது ஒரு கட்சி கம்யூனிஸ்ட் கட்சியாக இல்லாமல் போய் விட்டதா இல்லையா என்று தீர்மானிப்பதற்குரிய அடிப்படைகளை வகுத்துள்ளது. கம்யூனிஸ்ட் அகிலம் அப்பிரச்சனையை இவ்வாறு கையாண்டது: டிட்டோ திருத்தல் வாதியாக சீரழிந்து விட்டார் என்று முடிவுக்கு வந்ததன் பேரில் கம்யூனிஸ்ட் அகிலம் , யுகோஸ்லாவியா கம்யூனிஸ்ட் லீக் கட்சிக்கு அதன் தலைவரை மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தது.ஆனால் கம்யூனிஸ்ட் அகிலத்தின் இந்த அழைப்பிற்கு பதிலளிக்கும் விதத்தில் அக்கட்சி நேர்மாறனதைச் செய்தது. அது தனது கட்சி மாநாட்டின் மூலம் டிட்டோவுடன் தனது முழுமையான ஐக்கியத்தை வெளிப்படுத்தியது. மேலும் டிட்டோவே கட்சியின் ஆயுட்கால தலைவராக இருப்பார் என்றும் அறிவித்தது. அதன்பேரில் கம்யூனிஸ்ட் அகிலம் , கட்சி முழுமையும் டிட்டோ வாத சீரழிவிற்கு உட்பட்டு விட்டது, அது இனிமேலும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அல்ல என்ற முடிவுக்கு வந்தது. இம்முடிவின் அடிப்படையில், யுகோஸ்லாவியா பாட்டாளி வர்க்கத்திற்கு அழைப்பு விடுத்தது. அந்த அளவிற்குச்செல்வதற்குக் கூட கம்யூனிஸ்ட் அகிலம் தயங்கவில்லை .\nஇதன்மூலம் , கட்சியின் தலைமை பாதைவிலகியோ சீரழிந்தோ போய்விடும் போது , மீதமிருக்கும் கட்சியின் அனைத்து மட்டங்களும் தலைமையுடன் எவ்வித முரண்பாடும் கொள்ளாமல் அத்தலைமையின் பின்னால் உறுதியாக ஒன்றுபட்டு நிற்கின்றது எனில் அக்கட்சி முழுமையும் பாட்டாளி வர்க்கத்திற்கு விரோதமான கட்சியாக சீரழிந்து விட்டது என்றே புரிந்துகொள்ள வேண்டும் என்பது தெளிவாகின்றது.\nதற்போது கட்சிக்குள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நம்பப்படும் திருத்துதல் மற்றும் உயர்த்துதலுக்கான போராட்டம் என்று சொல்லப்படும் போராட்டம் மற்றொரு கேலிக் கூத்தாகும். இப்போராட்டத்தின் வடிவம் மற்றும் நோக்கம் ஆகியவற்றின் குறிஎல்லையினை விளக்கும் \" இக்காலகட்டத்தின் முக்கியத் தேவை \" ( The Prime need of the Hour ) என்று பெயரிடப்பட்ட சிறிய புத்தகத்தில் லெனின் - ஸ்டாலின் - காஹானோவிச் - மாவோ - சிப்தாஸ் கோஷ் ஆகியோர் கட்சி அமைப்பு பற்றி வெவ்வேறு தருணங்களில் கூறியவையே மீண்டும் மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளது. உண்மையில் இங்கு கட்சி சந்தித்துக் கொண்டிருக்கும் யதார்த்தமான பிரச்சனைகளை தீர்ப்பதற்குரிய பாதையை காட்டுவதற்குரியவைகள் எதுவும் அதில் இல்லை. யதார்த்தமான உண்மைப் புறச்சூழ்நிலைகளை தனது சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்த கொள்ள இயலாத இத்தலைமையின் இயலாமைக்கு ஓர் குறிப்பான உதாரணமாகவே இச்சிறிய புத்தகம் விளங்குகின்றது. எனவே திருத்துதல் மற்றும் உயர்த்துதலுகான அப்போராட்டம் நிச்சயம் தோல்வியையே தழுவும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அப்போராட்டம் கட்சியில் எதனையும் திருத்தவுமில்லை. எவரையும் உயர்த்தவுமில்லை என்றாலும் கூட , தங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு எதிராக அடிப்படையற்ற பொய்யாக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கும், அதன் விளைவாக அவர்களுடன் மாறுபாடு கொண்ட பிற தோழர் அல்லது தோழர்களை திருப்திபடுத்துவதற்காக கட்சித் தலைமையின் ஆசீர்வாதத்துடன் அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கு அல்லது கட்சியிலிருந்து வெளித்தள்ளுவதற்கும் கட்சியில் அதிகாரப் பதவிகளில் வைக்கப்பட்டிருக்கும் சில தலைவர்களின் கையில் ஓர் ஆயுதமாக பயன்பட்டது.\nஹரியானாவில் தோழர் கியான் சிங்கும் பிற தோழர்களும், மேற்கு வங்காளத்தில் தோழர் பாடிக் கோஷ்ம் தமிழ்நாட்டில் தோழர். ஜெகநாதனும் ஆறு மாநில கமிட்டி உறுப்பினர்களும் நீக்கப்பட்டதற்கும் கேரளாவில் தோழர் ஜேம்ஸ் ஜோசப் கட்சியை விட்டு வெளித் தள்ளப்பட்டதற்கும் பின்னணியில் மிகச் சரியாக இதுவே நடந்தது.\nஇப்பொழுது அத்தோழர்கள் அனைவரும் மனச்சோர்வுடைய கட்சி விரோத சக்திகள் என்று அத்தோழர்களுக்கு எதிராக கட்சித் தலைவர்களால் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் அவர்களில் எவரும் சிப்தாஸ் கோஷ் சிந்தனைகளுடனோ, முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிஸ ப் புரட்சி என்ற கட்சியின் அடிப்படை அரசியல் வழியுடனோ எவ்வித கருத்து வேறுபாடுகளையும் எப்பொழுதுமே எழுப்பியதில்லை. சிப்தாஸ் கோஷின் சிந்தனைகளுக்கு எதிராக செல்வதாகவோ அல்லது அதிலிருந்து விலகிச் செல்வதாகவோ தோழர்கள் மீது கண்மூடித்தனமாகவும் தெளிவற்ற வகையிலும் குற்றம் சாட்ட முற்படுவதற்கு முன்னர் சிப்தாஸ் கோஷ் சிந்தனைகள் என்பது மிகச் சரியாக எதைக் குறிக்கின்றது அதன் தனிச் சிறப்புக் கூறுகள் என்ன அதன் தனிச் சிறப்புக் கூறுகள் என்ன எவ்வாறு அது மார்க்சிசம் - லெனினிசக் கருவூலத்துடன் சேர்க்கத் தக்கதாக வரலாற்று ரீதியில் வெளிப்பட்டது எவ்வாறு அது மார்க்சிசம் - லெனினிசக் கருவூலத்துடன் சேர்க்கத் தக்கதாக வரலாற்று ரீதியில் வெளிப்பட்டது ஆகியவற்றை உறுதியாகவும் தெளிவாகவும் வரையறுக்க வேண்டியது கட்சித் தலைமையின் கடமையாகும்.\nகட்சி மாநாட்டிற்கு முந்தைய மத்திய கமிட்டி ஒருமுறை, தங்களது சொந்த நினைவாற்றலின் அடிப்படையில் சிப்தாஸ் கோஷ் சொன்னதாகவோ செய்ததாகவோ கூறப்படும் சரிபார்க்கப்படாததும் சரிபார்க்கவே இயலாதது மான கதைகளை கூறுவதற்கு எதிராக - குறிப்பாக அப்போதைய மத்திய கமிட்டியின் விரிவாக்கப்பட்ட மத்தியக் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்ளும் சில தோழர்களுக்கு எதிராக - கடுமையான கட்டுப்பாட்டையே விதித்தது என்பதை இங்கே நினைவு கூர்வது அவசியமாகும். அத்தோழர்கள் அனைவரும் இன்று தற்போதைய மத்தியக் கமிட்டியில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். மேலும் தற்போதைய தலைமை, சிப்தாஸ் கோஷின் சிந்தனைகள் என்றால் என்ன - அதன் நோக்கம் மற்றும் எல்லைகள் எவை - என்பதை உறுதியாகவும் தெளிவாகவும் வரையறுக்க வேண்டிய தனது கடமையை செய்வதற்கு தவறியதன் மூலம் யார் வேண்டுமானாலும் இது தான் சிப்தாஸ் கோஷ் சிந்தனைகள் என்று ஏதேனும் ஒரு கட்டுக்கதையை கூறுவதற்கும் சிப்தாஸ் கோஷ் சிந்தனைகளில் இருந்து விலகிச் சென்று விட்டதாக எந்தத் தோழர்கள் மீதும் மிகவும் தெளிவற்ற , பொறுப்பற்ற குற்றச்சாட்டை சுமத்துவதற்கும் ஏதுவாக தனது கதவுகளைத் திறந்து விட்டுள்ளது.\nசிப்தாஸ் கோஷ் - உடன் இருந்தவர் என்றோ மிகவும் நெருக்கமானவராக இருந்தவர் என்றோ வலியுறுத்திக் கூறுவதில் இதைப் பொறுத்தவரை எந்த அர்த்தமும் இல்லை. ஏனெனில் , மாசேதுங்குடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் லீ ஷோ கி என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதற்காக அவர் மா சே துங் - ஐ நன்கு புரிந்து கொண்டிருப்பார் என்று எவரும் நினைக்க முடியுமா \nநேர்மையான தோழர்கள் அனைவரும் மேலே விவாதிக்கப்பட்ட விசயங்களின் துணை கொண்டு மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும். மார்க்சிசம் - லெனினிசம் - சிப்தாஸ் கோஷ் சிந்தனைகளே பாட்டாளி வர்க்கப் புரட்சியை உர���வாக்குவதற்கும் அதனை இறுதி வரை வழிநடத்தி செல்வதற்கும் உரிய பாதையை காட்டவல்ல ஒரே தத்துவார்த்த கலங்கரை விளக்கமாகும் இதில் எவ்வித தடுமாற்றமும் இருக்க முடியாது SUCI - கட்சியின் தவறுகளும் , போதாமைகளும் - அவற்றின் பரிமாணமும் குணாம்சமும் எத்தகையதாக இருப்பினும் அவையனைத்தும் - உட்கட்சிப் போராட்டத்தின் மூலமாக திருத்தப்படக் கூடியவையே என்று இன்னமும் கருதிக் கொண்டிருப்பவர்கள் அப்போராட்டத்தை உண்மையான ஆர்வத்துடனும் , உறுதியுடனும் இப்பொழுதே துவக்குங்கள். பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் தலைவர் தோழர் சிப்தாஸ் கோஷ் (கீழ்க்கண்டவாறு ) நமக்குக் கற்றுக் கொடுத்ததை நாம் மறக்காதிருப்போம் : \" கட்சி உறுப்பினர்கள் அனைவரிடத்திலும் தத்துவார்த்த விழிப்புணர்வை வளர்ப்பதற்கு - எந்தவொரு விசயத்தையும் மார்க்சிசம்- லெனினிசத்தின் அளவுகோல் கொண்டு தீர்மானிக்கக்கூடிய அறிவை கட்சியின் அனைத்து மட்டங்களிலும் படிப்படியாக உருவாக்குவதும் , வெறிவாதத்தின் அனைத்து வடிவங்களையும் வெறுத்து ஒதுக்கக்கூடிய வகையில் தொண்டர்களுக்கு பயிற்சியளிப்பதும், தவறுகளைச் சுட்டிக் காட்டிய பின்னரும் கட்சித் தலைமை தனது தவறுகளை திருத்திக் கொள்ள மறுக்கும் போது அத்தலைமைக்கு எதிராக கிளர்ந்தெழும் உணர்வை உருவாக்குவதும் கட்சித்தலைமையின் கடமையாகும்\" .\n\"SUCI- கட்சியின் தற்போதைய தலைமையுடனான நமது கருத்து வேறுபாடுகள் (Our Differences)\" நூல் 2002 ல் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் ,தமிழ்நாடு- வெளியிடப்பட்டது .\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 6:29\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nSUCI- கட்சியின் தற்போதைய தலைமையுடனான நமது கருத்து ...\nஅரசு மூலதனமும் தனியார் மூலதனமும்: ஒரு ஆய்வு\nலட்சிய தீயை பற்றவைத்தது : பகத்சிங் நினைவுதினப் பொத...\nமேல் நோக்கியே எழுந்தாடும் நெருப்பு : பகத்சிங்\nதியாகி பகத்சிங் நினைவு ஸ்தூபி : சிவகாசி - மாதாங்க...\nதியாகி பகத்சிங் 81 வது நினைவு ��ினம் பொதுக்கூட்டம்\nநெருக்கடியில் தள்ளும் பட்ஜெட்கள் : பி.எப். வட்டி...\nமனிதர்களின் பிறவித் தலைவர்கள் மிகச்சிலருள் ஒருவர் ...\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை...\nஇருபது வருடங்களாக தொழிலாளர்களை பாடாய் படுத்தி வரும...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும...\nஅப்பல்லோ மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் , பேரண...\nசென்னை நகர செவிலியர் போராட்டத்திற்கு ஆதரவாக அணிதிர...\nமார்ச் - 5 மாமேதை ஸ்டாலின் நினைவு தினம்\nதனியார் மருத்துவமனை செவிலியர்களின் வேலைநிறுத்தம் வ...\nஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் வரலாற...\nகம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை அமைப்...\nபள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து காலை இழந்த 6 ம் வக...\nதியாகி பகத்சிங் சிலை மதுரையில் அமைக்க வேண்டும்: மத...\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த��திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ieyakkam.blogspot.com/2012/08/", "date_download": "2018-07-21T19:21:42Z", "digest": "sha1:IZSO4DXNLXU64TBBVIVUVELYK5ZOBAFJ", "length": 18627, "nlines": 165, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: August 2012", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nதிங்கள், 20 ஆகஸ்ட், 2012\nடேவிட் ஹார்வியின் இனிப்பு தடவப்பட்ட ஒரு நஞ்சு – ஜீவா\nடேவிட் ஹார்வியின் “மார்க்ஸின் மூலதனத்திற்கு வழிகாட்டி“ தமிழில் இலக்குவன் நூலைப் படிக்கிற போக்கில் எதிர்கொண்ட விபரங்களைத்தான் என்னுடைய கட்டுரையில் பதித்துள்ளேன்.\nநூலின் அறிமுகத்திலேயே டேவிட் ஹார்வி மார்க்ஸுடன் முரண்படுவதை பட்டவர்த்தனமாகத் தெரிவிக்கிறார். மூலதனத்தின் முதல் அத்தியாயத்தை சரக்கு குறித்த கோட்பாட்டுடன் ஏன் மார்க்ஸ் துவங்கினார் என்ற கேள்வியை எழுப்புவதுடன் அதைத் தேர்வு செய்வதற்கான காரணத்தையும் விளக்க முயற்சிக்கவில்லை என்று மார்க்ஸை குறை கூறுகிறார். ஆக மூலதன நூலின் அடிப்படை ஆய்வையே சந்தேகத்துள்ளாக்குகிறார். அதேபோல் மூலதன நூல் கம்யூனிசப் புரட்சியை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி பேசவில்லை என்றும், கம்யூனிச சமுதாயம் எவ்வாறு தோற்றமளிக்கும் என்று விளக்கவில்லை என்றும் கூறுவதன் மூலம் வாசகர்களை மூலதன நூலை வாசிப்பதற்கான முயற்சியை முறியடிக்க விரும்புகிறார் என்று கருத இடமளிக்கிறது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 1:35 3 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012\nபாரதி நினைவு நாளில் மக்கள் கவிஞர்கள் தின விழா\nஒவ்வொரு ஆண்டும் பாரதி நினைவு நாளான செப்டம்பர் 11 யை ஒட்டி சோஷலிச கலை இலக்கிய மாமன்றம் சார்பில் மக்கள் கவிஞர்கள் தின விழாவாக சிவகாசியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பாரதி நினைவு நாளினை ஒட்டி 23 .09.2012 (ஞயிற்று கிழமை ) அன்று சிவகாசி, சேனைத் தலைவர் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் 1 மணி மக்கள் கவிஞர் விழா நடைபெறும். இந்த விழாவினை ஒட்டி பள்ளி மாணவர்கள் மற்றும் பொது பிரிவிலும் கவிதை , கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகிறது. பொது பிரிவி��் நடத்தப்படும் கவிதை கட்டுரைப் போட்டிகளுக்கான தலைப்பு கீழ் வருமாறு:\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 10:31 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nடேவிட் ஹார்வியின் இனிப்பு தடவப்பட்ட ஒரு நஞ்சு – ஜீ...\nபாரதி நினைவு நாளில் மக்கள் கவிஞர்கள் தின விழா\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவ��� போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavikavithai.blogspot.com/2010/12/blog-post_31.html", "date_download": "2018-07-21T19:32:07Z", "digest": "sha1:P6SVMARNSAF56H33KGRYE35EW7D66G6I", "length": 10736, "nlines": 141, "source_domain": "kavikavithai.blogspot.com", "title": "நான் கடவுள் கொஞ்சம்....: என்னுள்ளே என்னுள்ளே", "raw_content": "\nமனம் தடுமாறும் மாற்றங்கள் என்னுள்ளே\nசுகம் தாங்காமல் துரத்தும் சந்தோசங்கள் என்னுள்ளே\nமிருகமும் கடவுளும் மாறி மாறி என்னுள்ளே\nசட்டென பலப் பல சலனங்கள் என்னுள்ளே\nபல நேரம் பரவசம் என்னுள்ளே\nஇந்த மனதோடு போராடி பொசுங்கிக் கிடக்கிறேன்...\nஇதமாகவும் பேசிப் பார்த்தாகி விட்டது,\nஅதட்டியும் அடக்கி வைத்து பார்த்தாகி விட்டது.\nஉணர்ச்சியின் உச்சம் போகிறேன் என் மனதை\nஅசிங்கம் இது கூடாதென்றது ஊர்,\nதவறு இது செய்யாதே என்றனர்.\nஎனக்குப் புரிகிறது பல நேரம் \"உங்களுக்காக மட்டுமே\"\nஆனால் மனதை என்ன செய்ய\nஇந்தச் சமூகம் நினைக்கவே தடை போட்ட\nநடக்கிறது, சொல்லிப் பார்த்தேன் சமூகத்திற்காக.\nமனதை விட்டு விட்டேன் அதன் வழியில்.\nமனதில் ஈரம் கசியாமலும் இல்லை,\nat வெள்ளி, டிசம்பர் 31, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n1 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 2:10\nமனதில் ஈரம் கசியாமலும் இல்லை,\n1 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 2:46\n1 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 2:47\nஅருமையான வரிகள்... என்னை கவர்ந்த வரிகள் இதோ\nமனதில் ஈரம் கசியாமலும் இல்லை,\n2 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 9:29\nஇப்படிக்கு அனீஷ் ஜெ சொன்னது…\n10 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 2:40\nஉங்கள் கவிதைகள் மனதை தொடுகின்றன. நாங்கள் மனதிற்குள் பேசுவதை கேட்டுவிட்டு எழுதுவது போல் இருக்கிறது உங்கள் கவிதைகள்.\n19 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 10:09\nகலக்கல் கவி வரிகள் ... கவி...\n20 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 3:07\nமனதோடு பேசுவதுபோல் உள்ளது ...............மேலும் தொடருங்கள் படிக்க காத்திருக்கிறோம்.\n21 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:55\nஇந்தச் சமூகம் நினைக்கவே தடை போட்ட\nநடக்கிறது, சொல்லிப் பார்த்தேன் சமூகத்திற்காக.\nமனதை விட்டு விட்டேன் அதன் வழியில்.\nமனதை விட்டு விட்டேன் அதன் வழியில்.\nமனதில் ஈரம் கசியாமலும் இல்லை,\n3 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 3:29\n9 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 6:58\n9 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 10:45\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னை ரசிக்க வைத்த வலைப்பக்கங்கள்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவக��ரம் வேறு கோணத்தில்\nகோவையில் மார்ச் 25ம் தேதி ஞாயிறன்று ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\n* இப்படிக்கு அனீஷ் ஜெ *\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2009/08/blog-post_08.html", "date_download": "2018-07-21T19:24:47Z", "digest": "sha1:3R4OEWI7V3GGLBQGULGUTL5QZN6EYQ5E", "length": 15764, "nlines": 320, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கி - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nஅது குடித்திருக்கும் ரத்தம் பற்றிய\nதீர வேண்டும் என்ற வெறி\nPosted by ராஜா சந்திரசேகர் at 9:49 AM\nவலசு - வேலணை said...\nவலசு - வேலணை said...\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஒரு கையில் பூ ஒரு கையில் மிட்டாய் எது வேண்டும் குழந்தையிடம் கேட்டேன் தலையில் பூவை வைக்கச்சொல்லிவிட்டு மிட்டாயை வாங்கிக்கொ...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nசிறைக்கம்பிகளின் வழியே அப்பா நிலவைப் பார்ப்பார் நினைவுகள் முடிந்து போக நிலவு மறைந்து போகும் நிலா இல்லாத இரவில்...\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் ���ொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nகற்பனையும் உண்மையும் கலந்த கதை அல்லது உண்மையும் உண்மையும் கலந்த கதை அவர் கண்ணீரில் ஆரம்பித்து கண்ணீரில் முடித்த...\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஒரு கையில் பூ ஒரு கையில் மிட்டாய் எது வேண்டும் குழந்தையிடம் கேட்டேன் தலையில் பூவை வைக்கச்சொல்லிவிட்டு மிட்டாயை வாங்கிக்கொ...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nசிறைக்கம்பிகளின் வழியே அப்பா நிலவைப் பார்ப்பார் நினைவுகள் முடிந்து போக நிலவு மறைந்து போகும் நிலா இல்லாத இரவில்...\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nகற்பனையும் உண்மையும் கலந்த கதை அல்லது உண்மையும் உண்மையும் கலந்த கதை அவர் கண்ணீரில் ஆரம்பித்து கண்ணீரில் முடித்த...\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhainilavaram.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-07-21T19:35:40Z", "digest": "sha1:Y3YBQ67NILW3FPOJVOW5GF5NNKPHA5DR", "length": 17251, "nlines": 205, "source_domain": "sandhainilavaram.blogspot.com", "title": "சந்தை நிலவரம்: நெருக்கடி = வாய்ப்பு?", "raw_content": "\nபங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)\nஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கடும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடுகிறது. சில சந்தர்ப்பங்களில், பிரச்சினையின் வீச்சு அவனை நிலைகுலைய செய்யும் அளவுக்குக் கூட அமைந்து விடுகிறது. அந்த சந்தர்ப்பங்களில் அவனுக்கு இரண்டு சாய்ஸ் உண்டு.\nஒன்று, தோல்வி மனப்பான்மை. வருத்தமடைவது, புலம்பித் தீர்ப்பது, மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவது மற்றும் சுய பச்சாதாபம் கொள்வத���.\nஅடுத்தது, வெற்றி மனப்பான்மை. எங்கே தவறு நடந்தது என்று ஆராய்ச்சி செய்வது. இந்த நெருக்கடியிலிருந்து எப்படி மீள்வது என்று யோசிப்பது மற்றும் இந்த சோதனையை எப்படி வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வது பற்றி சிந்திப்பது.\nபொதுவாக இரண்டாவது சாய்ஸ் கடினமான ஒன்று என்று சிலர் நினைக்கக் கூடும். ஆனால் உண்மையில் அதுதான் எளிமையான சாய்ஸ்தான் என்பதை சரித்திரம் சொல்கிறது. எந்த ஒரு கடினமான தருணமும் வெகுகாலம் நீடித்திருப்பதில்லை. ஒவ்வொரு இருளுக்குப் பின்னர் ஒளி மறைந்திருக்கிறது. ஒவ்வொரு இரவுக்குப் பின்னரும் பகல் காத்திருக்கிறது.\nஎனவே நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம்பிக்கையை தளர விடாமல் இருப்பது, அடுத்து நாம் செய்ய வேண்டியதைப் பற்றி யோசிப்பது மற்றும் அந்த இருளில் மறைந்திருக்கும் ஒளியை வெளிக் கொண்டு வர முயற்சிப்பது.\nஒரு பரவலான சீன நம்பிக்கையின் படி, அந்த மொழியில் உள்ள நெருக்கடி என்ற சொல்லினை ஆபத்து மற்றும் வாய்ப்பு என்று இரண்டாகப் பிரிக்க முடியும். அதாவது நெருக்கடி என்பது ஆபத்தினை வாய்ப்பாக மாற்ற உதவும் ஒரு கருவி என்ற பொருள்.\nஇது ஏதோ வேடிக்கையான நம்பிக்கை என்று நாம் உதறித் தள்ளி விட முடியாது. எத்தனையோ மாமனிதர்கள், பெரிய நகரங்கள், வளமான நாடுகள் நெருக்கடிகளின் உதவியுடனேயே உருவாகி இருக்கின்றன.\nஉதாரணத்திற்கு சொல்லப் போனால், மோகன்தாஸ் கரம்சந்த காந்தி என்ற சாதாரண நபர் தென்னாப்பிரிக்காவில் ரயிலில் இருந்து வெளியே தள்ளப் பட்ட பின்னர்தான் மகாத்மா ஆனார். தனது சொந்த ஊரிலிருந்து விரட்டப் பட்டதால்தான் பாபர் என்ற நாடோடி இந்தியாவில் ஒரு மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். கைவிடப் பட்ட ஒரு உருக்காலையில் இருந்துதான் (ஒருகாலத்தில் விளையாட்டுப் பிள்ளையாக அறியப் பட்ட) ஒரு லக்ஷ்மி மிட்டல் தோன்றினார்.\nப்ளேக் நோயால் பாதிக்கப் பட்ட சூரத் தூய்மையான நகரமானது. ஜப்பான், பிரிட்டன், மலேசியா என மாறி மாறி மாற்றார் வசம் இருந்த சிங்கப்பூர் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாறியது. அணுகுண்டால் அழிக்கப் பட்ட ஜப்பான் தொழிற் துறையின் முன்னோடி நாடாக மாறியது.\nநமக்கு வரும் ஒவ்வொரு நெருக்கடியும் நமக்கு கிடைத்துள்ள ஒரு பெரிய வாய்ப்பு என்று\nநம்புவோம், நெருக்கடிகள் மேலும் நம்மை மேலும் செம்மைப் படுத்த வரும் வாழ���க்கைப் பாடத்திட்டங்கள் என்று\nநம்புவோம், சோதனைகள் நம்மை மேலும் மெருகேற்றும் தீப்பிழம்புகள் என்று\nநம்புவோம், நெருக்கடிகள் நம்மை பட்டை தீட்டி மென்மேலும் ஜொலிக்க வைக்கும் அறுப்பு இயந்திரங்கள் என்று\n ஒவ்வொரு நெருக்கடியையும் மகிழ்ச்சியோடு, உற்சாகத்தோடு சந்திப்போம். நிச்சயம் ஒருநாள் வெற்றி வாகை சூடுவோம்.\nபின்குறிப்பு: இவை ஏதோ மேலோட்டமான கருத்துக்கள் அல்ல. வாழ்வில் எதை இழந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்க விரும்பாத ஒருவனின் டயரிக் குறிப்பு என்று கொள்ளலாம்.\nஎந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளும் பக்குவம்,\nதோல்வியை ஏற்று கொள்ளும் மனநிலை\nஉண்மையாகவே நேற்றுதான் பாஸிடிவ்/ நெகடிவ் பற்றி பதிவு போடலாம் நினைத்தேன் நீங்கள் அதை பற்றி நான் நினைத்ததை விட இன்னும் செம்மையாக எழுதி இருக்குரிர் பதிவு மிக மிக அருமை\n//உண்மையாகவே நேற்றுதான் பாஸிடிவ்/ நெகடிவ் பற்றி பதிவு போடலாம் நினைத்தேன் நீங்கள் அதை பற்றி நான் நினைத்ததை விட இன்னும் செம்மையாக எழுதி இருக்குரிர் பதிவு மிக மிக அருமை//\nநேற்று எனக்கு நானே ஊக்குவித்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த சூழ்நிலையில் எழுதப் பட்டதுதான் இந்த பதிவு.\n//உண்மையாகவே நேற்றுதான் பாஸிடிவ்/ நெகடிவ் பற்றி பதிவு போடலாம் நினைத்தேன் நீங்கள் அதை பற்றி நான் நினைத்ததை விட இன்னும் செம்மையாக எழுதி இருக்குரிர் பதிவு மிக மிக அருமை//\nநேற்று எனக்கு நானே ஊக்குவித்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த சூழ்நிலையில் எழுதப் பட்டதுதான் இந்த பதிவு.\n\"பந்தயம்\" கட்டும் பங்கு சந்தை\nதாஜ்மகாலின் மதிப்பு ஒரு ரூபாய்\nமலைகளின் இளவரசி ஏற்காட்டில் (சேலம், தமிழ் நாடு) மனை நிலம் வாங்க வேண்டுமா\nசட்டம், சட்டக் கல்வி, சட்ட விழிப்புணர்வு\nவருட சந்தா ரூ 120 மட்டுமே\n69 / 42-C, மீனாச்சி நகர்\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nதனி ஒருவன் – திரைப்பார்வை\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nஇணையத்தில் பணம் பாகம் 12 - தவிற்க்க வேண்டிய தளம்\n8. இது தான் காதலா\nஇங்கு வெளியிடப் படும் கருத்துகள் முழுக்க முழுக்க சொந்த மற்றும் தனிப்பட்ட கருத்துகளே ஆகும். மேலும், இந்த கருத்துகள், எந்த ஒரு மதம், மொழி, இனம், நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரானது ���ல்ல.\nமேலும், இங்கு வெளியிடப் படும், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=category&id=30:2009-07-02-22-29-36&Itemid=11", "date_download": "2018-07-21T19:21:58Z", "digest": "sha1:ITJN3ORJTOBITCEJYRFEPWZT24ZLFD5Z", "length": 12020, "nlines": 183, "source_domain": "selvakumaran.de", "title": "கவிதைகள்", "raw_content": "\nடானியல் கிழவரும் நானும் - 2\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t சற்றே சாய்ந்த வானம் ரா. ராஜசேகர்\t 262\n2\t கடிதம் படித்த வாசனை ரா. ராஜசேகர்\t 191\n3\t மழைக்கூடு நெய்தல் ரா. ராஜசேகர்\t 260\n4\t இயல்பு திரியா இயல்பு ரா. ராஜசேகர்\t 237\n5\t மகத்தான எம் திலீபன் தீட்சண்யன்\t 812\n6\t நானொரு நாலுமணிப்பூ வளர்ப்பவனல்ல ஜெயரூபன் (மைக்கேல்)\t 1371\n7\t மரணத்திற்காகக் காத்திருந்த... ஜெயரூபன் (மைக்கேல்) 1469\n8\t இதய மலர்கள் தீட்சண்யன் 1936\n9\t கருகிக் கரைகிறது நெஞ்சம் தமிழினி ஜெயக்குமாரன்\t 1902\n10\t அவளின் கனவு தமிழினி ஜெயக்குமாரன்\t 1969\n ஈரத்தால் என் மடலும் சரிகிறதே\n13\t விருட்சமாக எழ விழுந்த வித்து கவிஞர் நாவண்ணன்\t 3033\n14\t உணர்வுகள் சந்திரவதனா\t 3526\n15\t சென்றுடுவாய் தோழனே... Majura Amb\t 2860\n16\t இறக்கி விடு என்னை.. தி. திருக்குமரன்\t 3132\n17\t அனுக்கிரகம்.. தி. திருக்குமரன்\t 3095\n18\t முகிலாய் நினைவும்.. தி. திருக்குமரன் 3012\n19\t காலத் தூரிகை.. தி. திருக்குமரன் 3073\n20\t எதுவுமற்ற காலை.. தி. திருக்குமரன்\t 3113\n21\t உனக்கு நான் அல்லது எனக்கு நீ.. தி.திருக்குமரன்\t 3300\n22\t பிரிவெனும் கருந்துளை.. தி. திருக்குமரன்\t 3708\n23\t அப்பனாக்கிய அழகனுக்கு.. (அகவை ஐந்து) தி. திருக்குமரன்\t 3599\n24\t அன்பெனும் தனிமை.. தி. திருக்குமரன்\t 3709\n25\t தேம்பும் உயிரின் தினவு.. தி. திருக்குமரன்\t 3395\n26\t நினைவில் வைத்திருங்கள்.. தி.திருக்குமரன்\t 3552\n27\t பிணத்தின் கனவு.. தி. திருக்குமரன்\t 3564\n28\t மாறாது நீளும் பருவங்கள்.. தி. திருக்குமரன்\t 3484\n29\t சிரிக்கப் பழகுதல்.. தி. திருக்குமரன்\t 3406\n30\t வடலிகளின் வாழ்வெண்ணி.. தி. திருக்குமரன்\t 3419\n31\t நீயில்லாத மழைக்காலம்.. தி. திருக்குமரன்\t 3395\n32\t நிலவாய் தொடர்கிறதென் நிலம்.. தி. திருக்குமரன்\t 3334\n33\t அழிக்கப்படும் சாட்சியங்கள்.. தி. திருக்குமரன்\t 3396\n34\t மெளன அலை.. தி. திருக்குமர���்\t 3579\n35\t மகிழ்வென்னும் முகமூடி மாட்டல்.. தி. திருக்குமரன்\t 3498\n36\t படர் மெளனம் தி. திருக்குமரன் 3995\n37\t அன்பினிய என் அப்பா\n38\t கார்த்திகேசு சிவத்தம்பி தி.திருக்குமரன்\t 5788\n39\t சாவினால் சுற்றி வளைக்கப்பட்டவர்கள்.. தி.திருக்குமரன்\t 4455\n40\t கால நதிக்கரையில்.. தி.திருக்குமரன்\t 4592\n41\t திருகும் மனமும் கருகும் நானும்.. தி.திருக்குமரன்\t 4618\n42\t கொடுப்பனவு தி.திருக்குமரன்\t 4515\n43\t ஊன்றிவிட்டுச் செல்லுங்கள்.. தி.திருக்குமரன்\t 4630\n44\t நீ வந்த நாளும் நெஞ்சார்ந்த எதிர்பார்ப்பும்.. தி.திருக்குமரன்\t 4556\n45\t பெருநிலம்... சந்திரா இரவீந்திரன்\t 5004\n46\t மெல்லக் கொல்கின்ற நோய் தி.திருக்குமரன்\t 4693\n47\t கார்த்திகை பூ எடுத்து வாடா.\n48\t என்னை மறந்து விடாதே..\n49\t கண்ணீர் அஞ்சலி தி.திருக்குமரன் 5664\n50\t தோழமைக்கு... மு.கந்தசாமி நாகராஜன்\t 4814\n51\t கைத்தொலைபேசி திரு.ம.இலெ.தங்கப்பா\t 5131\n52\t அரசியல் எம்.ரிஷான் ஷெரீப்\t 4866\n53\t மணமாலை என்றோர் செய்தி வந்தால்... குகக் குமரேசன்\t 4799\n54\t காலங் காலமாய் ஞான பாரதி\t 4348\n55\t சுவாசித்தலுக்கான நியாயங்கள் சகாரா 4437\n56\t காதல் நவீன்\t 4835\n57\t பருவம் - என்றால் என்ன\n59\t திரும்பக் கிட்டாத அந்த... anonym\t 4124\n60\t என் இதய வெளிகளில் ஒரு மனசு\t 4253\n61\t நித்திரைகள் நித்தியமானால் ஒரு மனசு 4245\n62\t பணம் பணமறிய அவா ஜாஃபர்சாதிக் பாகவி\t 4041\n63\t நிலுவை ஆழியாள்\t 4121\n64\t லயம் தீட்சண்யன்\t 4265\n66\t உன்னைவிட்டுநெடுந்தொலைவு பாஸ்கர் சக்தி\t 4029\n69\t இன்டர்நெட் காதல் திலீபன்\t 4044\n70\t முதுமை திலீபன்\t 4069\n71\t கேணல் கிட்டு சந்திரா ரவீந்திரன்\t 4164\n72\t புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2004 தமிழ்செல்வன்\t 4268\n73\t மனசு சூனிய வெளிக்குள்... சந்திரவதனா\t 3937\n74\t காலமிட்ட விலங்கையும் உடை சந்திரவதனா\t 3838\n75\t மௌனம் சந்திரவதனா\t 4364\n76\t உன் பலம் உணர்ந்திடு\n77\t நீயே ஒரு அழகிய கவிதைதானே.\n78\t புயலடித்துச் சாய்ந்த மரம் சந்திரவதனா\t 3836\n79\t மனநோயாளி சந்திரவதனா\t 3791\n80\t உனதாய்... சந்திரவதனா\t 3871\n81\t குளிர் சந்திரவதனா\t 3879\n83\t பெண்ணே நீ இன்னும் பேதைதானே\n84\t களிக்கும் மனங்களே கசியுங்கள் சந்திரவதனா\t 3778\n85\t நான் ஒரு பெண் சந்திரவதனா\t 3746\n86\t முத்தம் சந்திரவதனா 3935\n87\t ஏன் மறந்து போனாய்\n89\t தாய்மனமும் சேய்மனமும் சந்திரவதனா\t 3889\n91\t தத்துவம் சந்திரவதனா\t 4098\n92\t இலவு காத்த கிளியாக....\n93\t எம்மவர் மட்டும் எங்கே...\n94\t ஓ... இதுதான் காதலா \n95\t வயல் வெளி சந்திரவதனா\t 4751\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2007/11/2.html", "date_download": "2018-07-21T19:24:57Z", "digest": "sha1:OLADOD7VZAC3W47D2MZDAZYF77IJYWTQ", "length": 24047, "nlines": 259, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: ஐயப்பனைக் காண வாருங்கள் - 2", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஐயப்பனைக் காண வாருங்கள் - 2\nமஹிஷியின் தவத்தால் மகிழ்ந்தான்,பிரம்மா. அவள் கேட்ட வரமோ கிறுகிறுக்க வைத்தது. அவள் அப்படி என்ன கேட்டாள் \"ஹரியும், ஹரனும் இணைந்து உருவாக்கிய குழந்தையால் மட்டுமே எனக்கு அழிவு வரவேண்டும். அதுவும் அந்தக் குழந்தை பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும். பூமியில் 12 ஆண்டுகளாவது வாழ்ந்திருக்க வேண்டும். நான் இறந்த பிறகு என் உடல் மீது சூரிய வெளிச்சம் பட்டால் என் உடல் வளர வேண்டும்.\" இவையே அவள் கேட்டது. அவள் நினைத்தது என்னவென்றால் எப்படி ஒரு ஆணும், ஆணும் இணைந்து குழந்தை பெற முடியும் \"ஹரியும், ஹரனும் இணைந்து உருவாக்கிய குழந்தையால் மட்டுமே எனக்கு அழிவு வரவேண்டும். அதுவும் அந்தக் குழந்தை பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும். பூமியில் 12 ஆண்டுகளாவது வாழ்ந்திருக்க வேண்டும். நான் இறந்த பிறகு என் உடல் மீது சூரிய வெளிச்சம் பட்டால் என் உடல் வளர வேண்டும்.\" இவையே அவள் கேட்டது. அவள் நினைத்தது என்னவென்றால் எப்படி ஒரு ஆணும், ஆணும் இணைந்து குழந்தை பெற முடியும் அப்படியே பிறந்தாலும் அந்தக் குழந்தை பூவுலகுக்கு எவ்வாறு வரும் அப்படியே பிறந்தாலும் அந்தக் குழந்தை பூவுலகுக்கு எவ்வாறு வரும் வந்தாலும் 12 வயதுப் பாலகனால் இத்தனை பலம் வாய்ந்த நம்மை என்ன செய்ய முடியும் வந்தாலும் 12 வயதுப் பாலகனால் இத்தனை பலம் வாய்ந்த நம்மை என்ன செய்ய முடியும்\" என்பதேஆட்டுக்குக் கூட வாலை அளந்தே வைக்கும் அந்த சர்வேசன் மஹிஷிக்கு மட்டும் முடிவை வைக்காமலா இருப்பான் என்றாலும் அவள் எத்தனை காலம் இருக்க வேண்டுமோ அத்தனை காலம் இருந்தே ஆகவேண்டும் அல்லவா\n\" என்ற வரம் மஹிஷிக்குக் கிடைத்தது. அவள் ஆற்றல் அதிகரித்தது. அனைவருக்கும் தொல்லை கொடுப்பதே அவள் சந்தோஷம் ஆயிற்று. இங்கே ஹரியும், ஹரனும் இணைய வேண்டுமே பாற்கடல் கடைந்த போது அமிர்தத்தைப் பங்கிட்டுக் கொடுக்கவேண்டி வ��்த மோகினியாகத் திருமால் உருமாறினார். சிவனும் ஹரியும் இணைந்தனர். சாஸ்தா பிறந்தார். தர்மத்தை நிலைநாட்டுவான் இவன் எனப் பெற்றவர்களால் அருளப் பெற்றார் சாஸ்தா. பூதகணங்களுக்கெல்லாம் நாதன் என்பதால் \"பூத நாதன்\" எனப் பெயர் பெற்றவன். இந்திராணியைக் காத்தவன். எப்படித் தெரியுமா பாற்கடல் கடைந்த போது அமிர்தத்தைப் பங்கிட்டுக் கொடுக்கவேண்டி வந்த மோகினியாகத் திருமால் உருமாறினார். சிவனும் ஹரியும் இணைந்தனர். சாஸ்தா பிறந்தார். தர்மத்தை நிலைநாட்டுவான் இவன் எனப் பெற்றவர்களால் அருளப் பெற்றார் சாஸ்தா. பூதகணங்களுக்கெல்லாம் நாதன் என்பதால் \"பூத நாதன்\" எனப் பெயர் பெற்றவன். இந்திராணியைக் காத்தவன். எப்படித் தெரியுமா \"கந்த புராணம், நம் சொந்த புராணம்\" எனக் கூறி வந்த வாரியார் ஸ்வாமிகள் கூறிய தகவல் இது:\n\"சூரபத்மனால் விரட்டப் பட்ட இந்திரன், சிவனைப் பூஜிக்கக் கைலாயம் செல்ல விரும்பியபோது இந்திராணியைத் தனியே விட்டுச் செல்ல நேர்ந்தது. அப்போது இந்திராணி தனியே இருக்கப் பயந்தாள். அரக்கர்கள் வந்து என்னைத் தூக்கிச் சென்றால் எனப் பயப்பட்டாள். இந்திரன் சாஸ்தாவின் துணையை நாட, சாஸ்தா அங்கே பிரத்யட்சம் ஆகி இந்திராணியைத் தான் காவல் காப்பதாய்ச் சொன்னார். அதன்படி அவரின் கணநாதன் ஆன \"மஹாகாளன்\" காவல் இருக்கிறான் இந்திராணிக்கு. சூரனின் தங்கையான அஜமுகி இந்திராணியை வந்து துன்புறுத்த இந்திராணி, சாஸ்தாவைக் கூப்பிட்டு ஓலம் இடுகிறாள்.\nவாரணத்து இறை மேல் கொண்டு\nஎனக் கூவி அழைக்க, சாஸ்தாவின் கட்டளையின் பேரில் மஹாகாளன் அஜமுகியின் கைகளைத் துண்டித்துத் தண்டிக்கிறார். இந்த மஹாகாள மூர்த்திக்குக் காவிரிப்பூம்பட்டினத்தில் கோயில் இருப்பதாய்க் கூறுகின்றார்கள். (நான் இன்னும் பார்த்தது இல்லை ) சாஸ்தா இந்திராணியைக் காத்த இடமானது \"கைவிடாஞ்சேரி\" என்ற பெயரால் அழைக்கப் பட்டு, தற்சமயம் \"கைவிளாஞ்சேரி'\" என்று மருவியதாகவும், சீர்காழியில் தென்பாதித் தெருவில் சாஸ்தாவிற்கு என ஒரு கோயில் இருப்பதாகவும், கூறுகின்றனர். மேற்கண்ட நிகழ்ச்சி நடந்த இடம் சீர்காழி என்று கந்தபுராணக் குறிப்பு சொல்லுகிறது.\nசாஸ்தா பிறந்துவிட்டார். பூதநாதனாகிக் காவல் தெய்வம் ஆகி, தர்மத்தை நிலைநாட்டவும் தொடங்கி விட்டார். அப்போது நேபாள நாட்டு மன்னனான பலிஞன் என்பவன��, தனக்கு ஏற்பட்ட முதுமையைப் போக்கிக் கொள்ள வழிதேடிக் கொண்டிருந்தான். காளி உபாசகன் ஆன மன்னன் பலிஞன், மந்திர, தந்திரங்களில் தேர்ச்சி பெற்றவனும் ஆவான். ஆகவே மந்திர, தந்திரங்களைச் செய்யும் சிலர் மன்னனிடம் வந்து , கன்னிகை ஒருத்தியைக் காளிக்கு நரபலி ஆகக் கொடுத்தால் நீ நினைத்தது நடக்கும் என அவன் ஆவலைத் தூண்டினார்கள். கன்னிகை ஒருத்தியைத் தேடிக் கண்டு பிடித்தான் மன்னன் பலிஞன். அவளோ சிவனைச் சிந்தையில் நிறுத்தி, எந்நேரமும் அவனையே ஒருமுகமாய்த் தியானிப்பவள். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், சிவமந்திரத்தை மறக்காமல் கட்டுண்டு கிடந்து, நரபலியை எதிர்நோக்கிக் கொண்டிருந்த நிலையிலும், \"நமசிவாய\" மந்திரத்தைச் சிந்தையில் நிறுத்தி, தியானித்தவண்ணம் இருந்தாள்.\nதன் அடியாளைக் கஷ்டப் படுத்தும் எண்ணம் அந்த ஆதிசிவனுக்கு ஏது மன்னனுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும், கன்னிகையையும் காக்க வேண்டும் என எண்ணிய ஆதிசிவன், கன்னியைக் காக்குமாறு காவல்தெய்வம் ஆன சாஸ்தாவிடம் பொறுப்பை ஒப்புவிக்க சாஸ்தாவும் விரைந்து வந்து கன்னியைக் கட்டுக்களில் இருந்து விடுவித்து அவளைக் காத்தார். மன்னன் பார்த்தான், கன்னியைக் கட்டி இருந்த கட்டுக்கள் தாமாகவே திடீரென விலகியது மட்டுமே அவனுக்குத் தெரிந்தது, சாஸ்தா கண்ணுக்குத் தெரியவில்லை. என்ன மாயம் மன்னனுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும், கன்னிகையையும் காக்க வேண்டும் என எண்ணிய ஆதிசிவன், கன்னியைக் காக்குமாறு காவல்தெய்வம் ஆன சாஸ்தாவிடம் பொறுப்பை ஒப்புவிக்க சாஸ்தாவும் விரைந்து வந்து கன்னியைக் கட்டுக்களில் இருந்து விடுவித்து அவளைக் காத்தார். மன்னன் பார்த்தான், கன்னியைக் கட்டி இருந்த கட்டுக்கள் தாமாகவே திடீரென விலகியது மட்டுமே அவனுக்குத் தெரிந்தது, சாஸ்தா கண்ணுக்குத் தெரியவில்லை. என்ன மாயம் எனப் பிரமித்த மன்னன், தன்னுடைய மந்திர, தந்திர அஸ்திரங்களைப் பிரயோகம் செய்தான். பூதநாதன், இந்தப் பூதங்களுக்குப் பயப்படுபவனா எனப் பிரமித்த மன்னன், தன்னுடைய மந்திர, தந்திர அஸ்திரங்களைப் பிரயோகம் செய்தான். பூதநாதன், இந்தப் பூதங்களுக்குப் பயப்படுபவனா ஒன்றும் பலிக்கவில்லை, மன்னன் மிரண்டான், என்ன செய்வது எனப் புரியவில்லை\nசாஸ்தா தன் உருவைக் காட்டி அருளினார். \"மன்னா மக்களைக் காப்பாற்ற வேண்டி�� பொறுப்பில் உள்ள நீ, இவ்வாறு கன்னியைக் காவு கொடுக்கலாமா மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள நீ, இவ்வாறு கன்னியைக் காவு கொடுக்கலாமா அதுவும் அன்பே வடிவான, அன்பு ஒன்றுக்கு மட்டும் கட்டுப் படக்கூடிய அன்னையைத் திருப்தி செய்வதாய் நினைத்துக் கொண்டு, அன்னைக்குப் பிடித்தமில்லாத ஒரு விஷயத்தில் இறங்கலாமா அதுவும் அன்பே வடிவான, அன்பு ஒன்றுக்கு மட்டும் கட்டுப் படக்கூடிய அன்னையைத் திருப்தி செய்வதாய் நினைத்துக் கொண்டு, அன்னைக்குப் பிடித்தமில்லாத ஒரு விஷயத்தில் இறங்கலாமா\" எனக் கேட்டு பலிஞனுக்கு உண்மையை உணர்த்தவே பலிஞன் மனம் மாறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு இல்லாமல், தன் மகள் ஆன புஷ்கலையைத் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு வாழ்வு தர வேண்டும் எனவும் சாஸ்தாவைக் கேட்டுக் கொள்ள அவரும் அவ்வாறே புஷ்கலையைத் திருமணம் செய்து கொண்டார். யார் இந்தப் புஷ்கலை\" எனக் கேட்டு பலிஞனுக்கு உண்மையை உணர்த்தவே பலிஞன் மனம் மாறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு இல்லாமல், தன் மகள் ஆன புஷ்கலையைத் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு வாழ்வு தர வேண்டும் எனவும் சாஸ்தாவைக் கேட்டுக் கொள்ள அவரும் அவ்வாறே புஷ்கலையைத் திருமணம் செய்து கொண்டார். யார் இந்தப் புஷ்கலை ஏன் சாஸ்தாவைத் திருமணம் செய்து கொண்டாள் ஏன் சாஸ்தாவைத் திருமணம் செய்து கொண்டாள் சாஸ்தாவிற்குக் கல்யாணம் ஆகி விட்டதா சாஸ்தாவிற்குக் கல்யாணம் ஆகி விட்டதா அப்படி என்றால் ஐயப்பன் யார் அப்படி என்றால் ஐயப்பன் யார்\nபுலி ஐயப்பன் படங்களைப் புலியின் மேல் இருக்கும் படமும் அனுப்பி வச்சிருக்கு. வரும் நாட்களில் போடுகிறேன். புலி வாகன ஐயப்பன் படங்களைப் புலியே அனுப்பி வச்சிருக்கிறது, என்ன ஒரு ஆச்சரியமான விஷயம் இல்லை\n ஏன் சாஸ்தாவைத் திருமணம் செய்து கொண்டாள் சாஸ்தாவிற்குக் கல்யாணம் ஆகி விட்டதா சாஸ்தாவிற்குக் கல்யாணம் ஆகி விட்டதா அப்படி என்றால் ஐயப்பன் யார் அப்படி என்றால் ஐயப்பன் யார் எல்லாம் வரும் நாட்களில்\nசீக்கிரம் சொல்லுங்க இப்ப தான் கதை களைகட்டியிருக்கு :):) உண்மையிலேயே இதெல்லாம் எனக்கு தெரியாத விஷயங்கள் :)\nம்ம் கதை நல்லா போகுது, மேற்கொண்டு நகரட்டும். :)\nபுலி படம் குடுத்தது இருக்கட்டும், அதை ஒழுங்கா அப்லோட் செய்ய போவது யாரு உங்க கொ.ப.செ தானே\n// புலி வாகன ஐ��ப்பன் படங்களைப் புலியே அனுப்பி வச்சிருக்கிறது, என்ன ஒரு ஆச்சரியமான விஷயம் இல்லை\nஇத படிச்சபோது முன்பு தூர்தர்ஷனில் தாதா-தாதி கஹானியோ அப்படின்னு ஒரு சீரியல் வருமே அது ஞாபகம் வந்தது.... ஹிஹிஹி\nகார்த்திகை மாதத்தில் ஐய்யப்பனின் சரிதம் படிக்க வைத்ததற்கு மிகவும் சந்ந்தோஷம்.சீக்கரம் அடுத்த பதிவை போடுங்கள்.இந்த தடவை என்ன ஸ்பெஷல் அப்பாவும் மகனும் \"சாமி சரணம்\" மலைக்கு விஜயமா\n//தாதா-தாதி கஹானியோ அப்படின்னு ஒரு சீரியல் வருமே அது ஞாபகம் வந்தது.... //\n தாதா-தாதினா தாத்தா-பாட்டினு தானே ஹிந்தில. :p\n 2 நாள் உங்க வீட்டுக்கு நான் வந்துட்டு போனதுக்கே நீங்க இவ்ளோ தெளிவாயிட்டீங்களே, வெரிகுட், வெரிகுட். :))\nஇந்திராணியை சூரனிடமிருந்து பாதுகாக்கும் பொறுப்பை சாஸ்தா ஏற்றுக் கொண்டார் என்று படித்தது நினைவிற்கு வருகிறது. கந்த புராணத்தில் தான் படித்தேன் என்று நினைவு. மகாகாளர் வந்து அஜமுகியைத் தண்டிப்பதும் நினைவிற்கு வருகிறது.\nபலிஞனின் கதையைப் படித்ததில்லை. புஷ்கலா தேவியின் கதையும் புதிது. வருடாவருடம் ஆரியங்காவில் புஷ்கலா தேவிக்கும் சாஸ்தாவிற்கும் நடக்கும் திருமணத்தின் போது மதுரையிலிருந்து சௌராஷ்ட்ரர்கள் பெண்வீட்டுக்காரர்களாகச் சென்று திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். புஷ்கலா தேவி சௌராஷ்ட்ரப் பெண் என்ற நம்பிக்கையும் உண்டு.\nஇந்த வலைப்பக்கத்தில் வலப்பக்கத்தில் இருக்கும் சுட்டிகளைப் பாருங்கள். திருமண அழைப்பிதழ்களும் திருமண வைபவப் படங்களும் இருக்கின்றன.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஐயப்பனைக் காண வாருங்கள் - 5\nஐயப்பனைக் காண வாருங்கள் - 4\nஐயப்பனைக் காண வாருங்கள் -3\nஐயப்பனைக் காண வாருங்கள் - 2\nஐயப்பனைக் காண வாருங்கள் - 1\nதிருக்கார்த்திகைத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த அநியாயம் எங்கேயானும் உண்டா\nவந்தேனே, வந்தேனே, வந்தேன், தேன், தேன்\nஆறுமுகம் ஆன பொருள் நீ அருள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2174/", "date_download": "2018-07-21T18:49:35Z", "digest": "sha1:4446RE2HHRNG4AAVUYPR3JRVW2XLRTYD", "length": 9552, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "ஊழல் அமைச்சர்களை பிரதமர் காப்பாற்றுகிறார் ; சுஷ்மா சுவராஜ் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nசபரி மலை���ில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம் காலமாக உள்ள வழக்கம்\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\nஊழல் அமைச்சர்களை பிரதமர் காப்பாற்றுகிறார் ; சுஷ்மா சுவராஜ்\nஊழல் அமைச்சர்களை பிரதமர் காப்பாற்றுகிறார்’ என்று , சுஷ்மா சுவராஜ் குற்றம் சுமத்தியுள்ளது\nஇது குறித்து சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : “2ஜி’ மோசடியில், ராஜாவைப் போன்று உள்துறை அமைச்சர் சிதம்பரமும் குற்றம் புரிந்தவர் . ஊழல் அமைசர்களை மன்மோகன்சிங் பாதுகாக்கிறார். மத்திய அரசை கவிப்பதற்கு எதிர்கட்சிகள் எதுவும்\nசெய்ய வில்லை. அரசிற்குள் இருக்கும் முரண்பாடுகளால் தானாக அது கவிழ்ந்துவிடும்.\nஅரசை கவிழ்க்கும் அளவிற்கு எங்களிடம் எம்பி.,க்கள் பலம் இல்லை. “2ஜி ஒதுக்கீடு தொடர்பாக அனைத்து விவரங்களும் பிரதமருக்கு_தெரியும் என்று , அரசின் பைல்கள் மூலமாக தெரியவந்து உள்ளது. பிரதமருக்கு தெரியாமல் எதுவும் நடக்க வில்லை. “2ஜி’ மோசடிபுகார்கள் தொடர்ந்து கொண்டிருப்பதால், அமைச்சர் சிதம்பரம் ராஜினாமா செய்யவேண்டும்.\nபொறுப்பான எதிர்கட்சி என்ற முறையில் நாங்கள் கேள்விகேட்கிறோம். அப்படிகேட்கும் எங்களை, அரசில் இருப்பவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். “2ஜி’ விவகாரத்தில், பிரணாப்முகர்ஜி மற்றும் சிதம்பரம் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார். .\nபிரதமர் நரேந்திரமோடி அடுத்த ஆண்டு பாகிஸ்தானுக்கு…\nசுஷ்மா சுவராஜ் உரைக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசுஷ்மா சுவராஜுக்கு பிரதமர் நரேந்திர மோடி,…\nராகுல் கூறியகருத்திற்கு மன்னிப்புகேட்க வேண்டும்\n42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்த முதல் இந்திய…\nஆப்பிரிக்க நாட்டவர்கள் மீதான தாக்குதல் இன வாத தாக்குதல் அல்ல\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nசபரிமலை ஐயப்பன் நித்ய பிரமச்சாரி என்பது குறியீடு. அதற்க்குண்டான தாந்திரீக முறை பூசைகள் அங்கு நடப்பது வழக்கம் . அதில் வேறு எவரும் தலையிட முடியாது, கூடாது. நித்ய ப்ரஹ்மச்சாரிக்கு பருவப்பெண்கள் பூஜை செய்வது அதன் அடிப்படையை கேலிக்குள்ளாக்குவது. குருவாயூர் கண்ணனை குழந்தையாக ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nநமது ஆரோக்��ியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2009/06/blog-post_05.html", "date_download": "2018-07-21T19:35:08Z", "digest": "sha1:J65PY7WDC7P3PLO4FAQYMTSLCDFG574S", "length": 38734, "nlines": 512, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: பதிவுலக மேனியா", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஉலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போற...\nபழைய பஞ்சாங்கம் 22 -ஜூன் -2009\nகுரு பூர்ணிமா பகுதி - இரண்டு\nஇளம்பெண்ணுக்கு கிழவனை திருமணம் செய்ய விருப்பம்\nபழைய பஞ்சாங்கம் 09-ஜூன்- 2009\nஇலவசமாக உங்களுக்கான ஜோதிட பலன் தெரிந்து கொள்ள வேண்...\nப்ராண சக்தி - பகுதி 2\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nமேனியா என்ற வார்த்தையை பார்த்ததும் ஏதோ மனோதத்துவ விஷயம் என நீங்கள் நினைத்தால் , நீங்கள் தப்பான இடத்திற்கு வந்ததாக அர்த்தம்.\nமேனி என்ற தமிழ் வார்த்தைக்கு உடல் என அர்த்தம். பதிவுலகின் உடல் முழுவதும் இந்த விஷயம் பீடித்திருப்பதால் இதை “மேனியா” என கூறிகிறேன். கடந்த பத்து நாட்களாக பன்றிக்காய்ச்சலை விட ஒரு மகாவியாதி பதிவுலகை ஆட்டிப்படைக்கிறது. ஆம் அது தான் தொடர்பதிவு காய்ச்சல்.\nயாரோ ஒரு மஹானுபாவலு இதை தொடங்கி வைத்தாலும் வைத்தார் நம் மக்கள் அதை பொங்கல் கரும்பு போல கடித்து மென்று சுவைக்கிறார்கள்.\nஆரம்பித்தது சில எளிய பதிவர்களிடம் என்றாலும் அது பரவிய வேகம் அதிகமே. மெல்ல பிரபல பதிவர்களை வந்து அடைய துவங்கி உள்ளது. அதற்கு காரணம் அதில் இருக்கும் அறிவுப்பூர்வமான கேள்விகள். உதாரணம் வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை பதில் எழுதும் பொழுது என்ன நிற ஆடை அணிந்திருக்கிறீர்கள்.\nஎன்ன கேள்வி இது சாமி முடியல. இதை தெரிஞ்சு என்ன செய்ய போறாங்களோ.\nஒன்று இரண்டல்ல 32 கேள்விகள். ஸ்ப்ப்பா....\nஅலுவலகத்தில் ரொம்ப பிஸி பதிவு போடவே வரமுடியரது இல்லை என்ற பதிவர்கள் எல்லாம்... இரவு இரண்டு மணிக்கு உட்கார்ந்து இதற்கு பதில் எழுதுகிறார்கள். இது என்ன IAS எக்ஸாமா\nதங்களின் சுயசரிதையை கொஞ்சம் கூட உண்மை இல்லாமல் எழுதும் கலையை இவர்களிடமிருந்து தான் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ளவேண்டும்.\nஇதில் உச்சக்கட்டம் ஒரு பதிவர் மூன்று பேரை அழைக்கவேண்டுமாம். இதில் MLM வேறு.\nசிலர் யாரையும் அழைக்கவில்லை. அதற்கு ஒரு பதிவர் பின்னூட்டத்தில்\n“நீங்க அழைச்சதா வைச்சுக்கிட்டு நான் எழுதவா என்கிறார்” :)\nஇதற்கெல்லாம் மேல் ஒருவர் சாதனை செய்திருக்கிறார். 32 கேள்விக்கும் ஒரு முறை பதில் சொன்னாலே கண்ணை கட்டும். அவர் இரண்டு முறை வெவ்வேறு விதமா பதில் சொல்லி தனது பதிவு வறட்சியை தனித்துள்ளார்.\n(நேற்று) இப்பொழுது ஒரு பதிவரை சந்தித்து பேசிக்கொண்டிருக்கிறேன். அவருக்கு சென்னையிலிருந்து அழைப்பு. உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் மறக்காம பதில் சொல்லுங்க என்று. இரண்டு பதிவர்களும் அரோக்கியமான நல்ல விஷயங்களை நீயா நானா என போட்டி போட்டு பதிய கூடியவர்கள். இவர்களுக்கு எதற்கு இந்த விளையாட்டு \nஇதை நான் சொல்லும் பொழுது உங்களுக்கு கோபம் வந்தால் நீங்கள் தொடர்பதிவு எழுதியவர் என்று அர்த்தம்.\nகோபம் வரவில்லை என்றால் நம்மையும் யாராவது கூப்பிடுவார்கள் என்ற ஆர்வத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.\nஇதற்கெல்லாம் பதிவு எழுத வத்துட்டாரு என நினைத்தீர்கள் என்றால் நீங்கள் வலையில் ஏதோ உருப்படியாக தேடுகிறீர்கள் என அர்த்தம். வாழ்த்துக்கள்.\nஇன்று உலக சுற்றுசூழல் தினம். இவர்களின் தொடர்பதிவுகள் அச்சு பிரதியாக வந்திருந்தால் இவர்களை போட்டுத்தாக்கும் மாவோயிஸ்ட் தலைவனாக மாறி இருப்பேன். காரணம் அத்தனை மரங்களை அழித்து காகிதம் உற்பத்தி செய்து அதில் தொடர்பதிவு எழுதினால் பூமி சூடாகாதா\nவலையில் எழுதினாலும் கணினி மின்சாரம் இதனால் பூமி சூடாகும். என்ன செய்வது யாரும் தொடர்பதிவு வேண்டாம் என சொல்லுவதில்லையே..\nநீ மட்டும் இதற்காக ஒரு பதிவு எழுதி பூமியை வெப்பமடைய வைக்கவில்லையா என கேட்கலாம். இதையெல்லாம் படித்து எனது தலை சூடாவதை காட்டிலும் இந்த பதிவு ஏற்படுத்த போகும் சூடு குறைவுதான். :)\nஎழுத்து வறட்சி கேள்விபட்டு இருக்கிறேன் அதற்காக இப்படியா..\nடிஸ்கி 1 : இந்த இடுக்கையில் குறிப்பிட்ட பதிவர்கள் யார் என கிசுகிசுக்க வேண்டாம் :). அவர்களாகவே பின்னூட்டம் இடுவது நல்லது :)\nடிஸ்கி 2 : என்னை பற்றி “அவ்வப்போது மட்டும் உருப்படியான பதிவு எழுதுவது என்ற கொள்கையை தெளிவாக தற்சமயம் வைத்திருப்பதுதான் காரணம்.” என்று சொன்ன நண்பர் சிவசுப்ரமணியம் அவர்களுக்கு இந்த மொக்கச்சுவை பதிவை சமர்ப்பிக்கிறேன். (மொக்கை+ நகைச்சுவை = மொக்கச்சுவை) :)\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 3:12 PM\nவிளக்கம் தொடர்பதிவு கண்டனம், பதிவர் வட்டம், மொக்கச்சுவை\n//விளக்கம் தொடர்பதிவு கண்டனம், பதிவர் வட்டம், மொக்கச்சுவை //\nஇதன் மூலம் தாங்கள் சொல்லவருவது யாதெனில் தொடர் பதிவு எழுதினால் மறக்காமல் அழைப்பு அனுப்புங்கள் என்பதை \nஇன்னிக்கு என்ன எழுதுவது என்று தெரியாமல் பதிவு கடை போட்டு இருப்பவங்களும் இருக்காங்க, மேட்டர் கிடைப்பது பெரும் பாடாக இருக்கு. அப்படி எழுதிட்டுப் போகட்டுமே.\n//இன்று உலக சுற்றுசூழல் தினம். இவர்களின் தொடர்பதிவுகள் அச்சு பிரதியாக வந்திருந்தால் இவர்களை போட்டுத்தாக்கும் மாவோயிஸ்ட் தலைவனாக மாறி இருப்பேன்.//\nவாங்க மொ.ப. சங்க தலைவரே..\nபோனியான தப்பில்லை மேனியா ஆனா தப்பு.\nஇன்னைக்கு எனக்கு மேட்டர் கிடைக்கல.. பதிவு போடாமலா இருக்கோம் :)\nஉங்களுக்கு பதிவு போட கிடைக்கும் அளவுக்கு எனக்கு கிடைப்பதில்லை.\nஅதனால் தான் நீங்கள் ஸ்வாமியாக இருக்கின்றீர்கள்... நாங்க எல்லாம் சம்சார சாகரத்தில் உழன்று கொண்டு இருக்கின்றோம்...\nநீங்கள் கண்ணாடி அணிபவரா என்ற கேள்வியெல்லாம் இருக்கு\nவிட்டா தூரப்பார்வையா, கிட்டப்பார்வையான்னு கேட்பாங்க\nஒருவேளை நமக்கு பொண்ணு கிண்ணு கொடுப்பாங்களோ\n//இன்னிக்கு என்ன எழுதுவது என்று தெரியாமல் பதிவு கடை போட்டு இருப்பவங்களும் இருக்காங்க, மேட்டர் கிடைப்பது பெரும் பாடாக இருக்கு. அப்படி எழுதிட்டுப் போகட்டுமே.//\nஅம்புட்டு தானே இவரும் அதை தானே பண்ணியிருக்கார்\nஎழுதனும் இல்லைன்னா மறுப்பு சொல்லனும்\nஎப்படியோ ஒரு பதிவு ஆச்சுல்ல\n நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.. தமிழ் மணம் வெட்டு ஒட்டுகளுகளுக்கு தடா போட்டு விட்ட நிலையில், பதிவோமேனியா தொடரோமேனியாவாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nமருத்துவர் ருத்ரன், குளோபனைத் தொடர்ந்து நீங்களும் பதிவோமேனியாவைப் பற்றி எழுதியிருக்கிறீர��கள். உங்களைத் தொடர்ந்து நீங்க அழைச்சதா வைச்சுக்கிட்டு பதிவோமேனியாவைப் பற்றி நான் எழுதவா\n(சும்மா லுலுலாகாட்டிக்கும்.. சீரியஸா எடுத்துக்காதீங்கோ)\n/* தங்களின் சுயசரிதையை கொஞ்சம் கூட உண்மை இல்லாமல் எழுதும் கலையை */\nகலை எவ்வடிவில் இருந்தாலென்ன.. ரசனைக்குரியதாக இருந்தால் சரி..\nஇதை நான் சொல்லும் பொழுது உங்களுக்கு கோபம் வந்தால் நீங்கள் தொடர்பதிவு எழுதியவர் என்று அர்த்தம்.\nகோபம் வரவில்லை என்றால் நம்மையும் யாராவது கூப்பிடுவார்கள் என்ற ஆர்வத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.\nஇதற்கெல்லாம் பதிவு எழுத வத்துட்டாரு என நினைத்தீர்கள் என்றால் நீங்கள் வலையில் ஏதோ உருப்படியாக தேடுகிறீர்கள் என அர்த்தம். வாழ்த்துக்கள்.\nபோச்சுடா இனி என்னத்த சொல்ல\nஇப்ப மேனியாவ பத்தி எழுத அரம்பிப்பாங்களே...\n//கோபம் வரவில்லை என்றால் நம்மையும் யாராவது கூப்பிடுவார்கள் என்ற ஆர்வத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.//\nகோபத்திற்கு பதில் சிரிப்பு வந்தது என்றால் - இப்படி துவங்கி இருந்தால் எனக்கு பொருந்தும் .\n//இதை நான் சொல்லும் பொழுது உங்களுக்கு கோபம் வந்தால் நீங்கள் தொடர்பதிவு எழுதியவர் என்று அர்த்தம்.//\nஇந்த வாக்கியம் பொருந்த எனக்கு இன்னும் எவ்வளவு நாள் ஆகுமோ தெரியல .\n//தங்களின் சுயசரிதையை கொஞ்சம் கூட உண்மை இல்லாமல் எழுதும் கலையை இவர்களிடமிருந்து தான் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ளவேண்டும்.//\nசுவாமி இப்பவாது உண்மைய சொல்லுங்க அந்த 32 கேள்விக்கு பொய் சொல்ல முடியாம தானே இந்த தொடர்பதிவ போட்டு இந்த தாக்கு தாக்குறிங்க \n//சிலர் யாரையும் அழைக்கவில்லை. அதற்கு ஒரு பதிவர் பின்னூட்டத்தில் “நீங்க அழைச்சதா வைச்சுக்கிட்டு நான் எழுதவா என்கிறார்” :)//\nஅப்படியாவது ஒரு உருப்படியான பதிவு எழுதனும் என்ற ஆசையில் கேட்டு இருப்பார் .\nநீங்க டிஸ்கி 1ல சொன்னபடி நான் பின்னூட்டம் போட்டாச்சு\nபயங்கரம் + மொக்கை = பயங்கரமொக்கை ஆனா நல்லா இருந்துச்சு .\nபிடித்த நிறத்தை வைத்து அவரது குணத்தை ஓரளவுக்கு சொல்லமுடியும் என்பது என் கருத்து\n//இதை நான் சொல்லும் பொழுது உங்களுக்கு கோபம் வந்தால் நீங்கள் தொடர்பதிவு எழுதியவர் என்று அர்த்தம்.\nகோபம் வரவில்லை என்றால் நம்மையும் யாராவது கூப்பிடுவார்கள் என்ற ஆர்வத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.\nஇதற்கெல்லாம��� பதிவு எழுத வத்துட்டாரு என நினைத்தீர்கள் என்றால் நீங்கள் வலையில் ஏதோ உருப்படியாக தேடுகிறீர்கள் என அர்த்தம். வாழ்த்துக்கள்.\n//என்னை பற்றி “அவ்வப்போது மட்டும் உருப்படியான பதிவு எழுதுவது என்ற கொள்கையை தெளிவாக தற்சமயம் வைத்திருப்பதுதான் காரணம்.” என்று சொன்ன நண்பர் சிவசுப்ரமணியம் அவர்களுக்கு இந்த மொக்கச்சுவை பதிவை சமர்ப்பிக்கிறேன். (மொக்கை+ நகைச்சுவை = மொக்கச்சுவை) :)//\nசமர்ப்பணத்தை மிகுந்த மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறேன்.\nசுவாமி, பலமுறை எனக்கும் தொடர்பதிவு அழைப்பு வரும். விருப்பம் இருந்தால் அதை நகைச்சுவையோடு மாத்தி எழுதுவேன், இல்லாவிட்டால் அமைதியாக மறுப்பு தெரிவித்து விடுவேன். இதுதான் இந்த காலத்து பதிவு உலக கலாசாரம்.\nஹா.. ஹா சுவாமிஜி நீங்கள் இப்படிப் போட்டுத் தாக்குவீர்கள் என்று தெரிந்திருந்தால் போனையே எடுத்திருக்க மாட்டேன்.\n'தொடர்பதிவுத் தொற்று' இன்று நேற்றல்ல... வெகுகாலமாக வெவ்வேறு பெயர்களில் பரவுவதுதான். என்னதான் உடன்பாடு இல்லையென்றாலும் அன்பானவர்களிடத்தில் அடங்கிப் போவதுதானே முறை. அதாங்.\nசோம்பேறி பின்னூட்டம் போட்ட வரைக்கும் ஓக்கே.. அடுத்ததா உங்களை கலாய்ச்சு பதிவை போட்டுடப் போறாரு :)\nதிரு செல்வேந்திரன் - அப்படிவாங்க வழிக்கு.. :)\nஉங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஎனக்கு இது (தொடர் பதிவு) ஒன்றும் அவ்வளவு பெரிய குற்றமாக தெரியவில்லையே \nம்ம்ம்ம் - நான் பதிவு போட்டுட்டேன் - ஏன்னா கூப்டது ஒரு அன்பான நட்பான பையன் - வன் மனசு கோணக்கூடாது என்பதற்காக - வேறு காரணம் ஒன்றுமில்லை.\nபுரிகிறது - தேவையா என்று - தேவை இல்லைதான் - ஆனால் கடைகாத்தாடக்கூடாதே ஏதாவது எழுதுவோம் - ஒரு 20 / 30 மறுமொழி வரட்டும் - ம்ம்ம்ம்ம்\nஅட என்ன ஸ்வாமி.. இதெல்லாம் நண்பர்களுக்காக எழுதறது தான். உங்களைப் போன்ற சிலருக்கு எழுத நெறைய விஷயம் இருக்கு. ஆனா என்னை மாதிரி மொக்கை பார்ட்டிங்களுக்கு\nஎங்களுக்கெல்லாம் வலைபப்திவு என்பது ஓரளவு நம்பிக்கையான சோசியல் நெட்வெர்கிங் தளம். :) அவ்வளவே. நாங்க எல்லாம் இப்படித் தான் ஒப்பேத்துவோம். எவ்ளோ பேர் இதை குறை சொன்னாலும். :)\nநாங்கள் நட்பு வளர்க்கும் தளத்தில் போடும் மொக்கைகளை எல்லாம் உங்களை போன்ற ஆக்கப் பூர்வமாக எழுதுபவர்கள் கண்டுக்கவேண்டாம் ஸ்வாமி.\nநாங்க எல்லாம் எதையும் சாதிக���க வேண்டும் என்ற எண்ணத்தில் வலைப்பூ ஆரம்பிக்கவில்லை. முழுக்க முழுக்க நட்ப்புக்காக மட்டுமே. ஆகவே, எங்களையும் எழுத விடுங்கள்.. :))\nகடைசில என்னையும் பெரிய பின்னூட்டம் போட வச்சிட்டிங்களே ஸ்வாமி.. :((\nநானும் சீரியசாய் பதிவு போட்டு போரடிச்சு ஒரு மொக்கை பதிவு போட்டால். அதுக்கு இவ்வளவு சீரியசான பின்னூட்டமா :)\nநல்லா பாருங்க ஸ்வாமி.. வரிக்கு வரி ஸ்மைலி போட்டிருக்கேன்.. நிஜமா நான் சீரியசா பதில் சொல்லலை.. வழக்கம் போல ஜாலியா தான்.. :(((((((((((((((((((\nசுவாமி, என்ன யாரும் கூப்பிடவேஇல்லையே\n'பதிவு வரச்சியால்' பதிக்க படுபவருக்கு, நல்ல(\nஇதேபோல் 'வருகையாளர் வரச்சிக்கும்' ஏதேனும் முதலுதவி() இருந்தால் நன்றாக இருக்குமே.\nஇதேபோல் 'வருகையாளர் வரச்சிக்கும்' ஏதேனும் முதலுதவி() இருந்தால் நன்றாக இருக்குமே.\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2014/01/blog-post_3.html", "date_download": "2018-07-21T19:24:06Z", "digest": "sha1:2PVDTQ7RR7EP5NXFLHVKM4YT4B4OOCWW", "length": 19366, "nlines": 392, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: தமிழரின் புதையலாய்", "raw_content": "\nஒரு வீட்டில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டுமென பார்த்து வாங்குகிறோம்.அழிந்து போகும் பொருட்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.\nதமிழ் செம்மொழி உயர்மொழி என பெருமை பேசும் நாம், நம் வீட்டில் அழியாச்செல்வத்தை தரக் கூடிய நம் தாய்மொழியின் சிறப்பை\nஉணர்த்துகின்ற தமிழ்நூல்கள் சிலவற்றையாவது வைத்திருக்க வேண்டாமா\nஅப்படியெனில் என்னென்ன நூல்கள் நாம் வைத்திருக்க வேண்டும்.அதுவும் ஒரு தமிழாசிரியர் வைத்திருக்க வேண்டிய தரமான நூல்கள் எவைஎவை என்ற என் தேடல்களுக்கு விடையாக இன்றைய கணினி பயிற்சியில் எங்கள் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தந்த கருத்துக்கள் அமைந்தன.\nஉங்கள் வீட்டில் அவற்றில் சிலவாயினும் கட்டாயம் இருக்க வேண்டும்.நம் தாய்மொழியின் பெருமை உணர்த்தும் நூல்கள் நீங்கள் வைச்சுருக்கீங்களா\nசிறந்த தமிழ் பற்றுள்ள மனித நேயமிக்க முதன்மைக்கல்வி அலுவலர் எங்களுக்கு கிடைத்திருக்கிறார்.ஒரு அதிகாரி என்ற\nபயமின்றி நாங்கள் இருந்தோம்.தமிழ் தண்மையானது என்பதற்கு இவரே உதாரணம் .முகப்பூச்சு இல்லை .தமிழை நேசிப்பவள் என்பதால் உணர்ந்து கூறப்பட்ட பதங்கள்.இதன் மூலம் என் மனம் நிறைந்த நன்றியை அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் 3 January 2014 at 06:51\nஇதைவிட சிறந்த தொகுப்பு ஏது... அதுவும் முதலில் நம்ம ஐயன்...\nகருவி நூல்கள் எனும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வகுப்பை மறந்து விட முடியுமா சிறப்பானதொரு வழிகாட்டுதலைத் தந்துள்ளார்கள். இதிலுள்ள புத்தகங்களைச் சேர்த்தும் படித்தும் வருகிறேன். நல்லதொரு பகிர்வுக்கும் வகுப்பை மீண்டும் நினைவு படுத்தியமைக்கும் நன்றிகள் சகோதரி..\nநல்லது ஒரு சில என் கிட்ட இருக்கிறது. முக்கியமாக திருக்குறள். தப்பினன். நன்றி.....\nநலமா தோழி .இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 3 January 2014 at 16:06\nமுதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள்\nவலைச்சர அறிமுகத்தில் தங்களின் தளம் பார்க்க கிடைத்துள்ளது... மிக்க மகிழ்ச்சி....\nவணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.\nவணக்கம் .தோழி .வலைசரத்தில் கோர்த்தமைக்கு மிக்க மகிழ்ச்சி .வாழ்த்துகள் மீண்டும் வலைச்சரம் கோர்வைபணி சிறக்க .\nநல்லதொரு பட்டியலுக்கு நன்றி கீதா. சில புத்தகங்கள் வைத்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சியுடன் அனைத்தையும் சேர்க்கிறேன் தோழி\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\n65வது குடியரசு தினத்தில் ..........வேர்களின் நினைவ...\nஇன்று காலை தற்செயலாக சன் டி .வி சூரிய வணக்கம் பார்...\nபொங்கிடும் பொங்கல் அனைவருக்கும் மகிழ்வையே தரட்டும்...\nஆலங்குடி முகநூல் நண்பர்கள் குழு உதயம்\nமறக்க முடியாத நாளாக ....\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nவெண்பா மேடை - 83\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிர���காரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/mar/07/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-642819.html", "date_download": "2018-07-21T19:39:07Z", "digest": "sha1:X5SSY4YHIXU6PNFTVYFZVAT2P4EKVYXZ", "length": 10439, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "நாளைய மின்தடை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nமின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சென்னையின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினர் அறிவித்துள்ளனர்.\nராதா நகர் பகுதி : ராதா நகர், கணபதிபுரம், நெமிலிச்சேரி, சாந்தி நகர், கண்ணன் நகர், ஜமீன் ராயப்பேட்டை, சுபாஷ் நகர்.\nராஜகீழ்ப்பாக்கம் பகுதி : காமராஜபுரம், ராஜகீழ்ப்பாக்கம், சிட்லபாக்கம், செம்பாக்கம், கோமதி நகர்.\nமாடம்பாக்கம் பகுதி : மாடம்பாக்கம், சேலையூர், கேம்ப் ரோடு, திருவஞ்சேரி, மதுரப்பாக்கம், அகரம்தென், கோவிலாஞ்சேரி, வேளச்சேரி மெயின் ரோடு, காமராஜபுரம், வேங்கைவாசல்.\nஜெ.ஜெ.நகர் மையப் பகுதி: டி.வி.எஸ்.காலனி மற்றும் அவென்யு, தேவர் நகர் ஒரு பகுதி, குமரன் நகர், முகப்பேர் சாலை, சத்யா நகர், மதியழகன் நகர், கோல்டன் காலனி மற்றும் குடியிருப்பு, எஸ்.எம்.நாராயண நகர், டி.எஸ்.கிருஷ்ணா நகர், கிரீன் பீல்ட் குடியிருப்பு, வெஸ்ட் எண்ட் காலனி, ஸ்பார்டன் நகர், முகபேர் கிழக்கு, நவரத்தின அடுக்குமாடி, கோல்டன் ஜார்ஜ் நகர், ரயில் நகர், பாடி தொழிற்பேட்டை, கலெக்டர் நகர், ஏரி திட்டம்.\nவேளச்சேரி பகுதி : விஜய நகர், நேரு நகர், ராம் நகர், வி.ஜி.பி.செல்வா நகர், 100 அடி பைபாஸ் சாலை இரு புறமும், காமராஜபுரம், லஷ்மி நகர், முருகு நகர், தண்டீஸ்வரம், ராஜலட்சுமி நகர், நாகேந்திரா நகர், வேளச்சேரி பிரதான சாலை, சாரதி நகர், சீதாபதி நகர், பேபி நகர், டான்சி நகர், தரமணி, தரமணி பைபாஸ் சாலை, லஷ்மிபுரம், திரெüபதி அம்மன் கோயில் தெரு, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, வானுவம்பேட்டை, ஆதம்பாக்கம்.\nபுளியந்தோப்பு பகுதி : சைடனாம்ஸ் சாலை, கண்ணப்பர் திடல், ரிப்பன் பில்டிங், சுந்தரபுரம், நேரு டிம்பர் மார்ட், அப்பா ராவ் கார்டன், டிமலஸ் சாலை, வ.உ.சி.நகர், அம்பேத்கர் நகர், அம்மாயி அம்மாள் தெரு, குட்டிதம்புரான் தெரு, கன்னிகாபுரம், காந்தி நகர், பவுடர் மில்ஸ் சாலை, சத்தியவாணி முத்து நகர், பூக்கடை மற்றும் யானை கவுனி ஒரு பகுதி, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, ஜாபர்கான் தெரு, போல்நாயக்கன் தெரு, நாச்சாரம்மாள் தெரு, மன்னார்சாமி தெரு, நாராயணசாமி தெரு, டிக்காஸ்டர் சாலை, மோதிலால் தெரு, காட்டூர் நல்ல முத்து தெரு, அங்காளம்மன் கோயில் தெரு, அஷ்டபுஜம் சாலை, கே.எம்.கார்டன், பெரியார் நகர், பார்த்தசாரதி தெரு, முனுசாமி நகர், ஆவடி சீனிவாசன் தெரு, ஆரிமுத்து தெரு.\nசெங்குன்றம் பகுதி: செங்குன்றம் ஜி.என்.டி.சாலை ஒரு பகுதி, நாரவாரி குப்பம், பாடியநல்லூர், சோத்துப்பாக்கம், அழிஞ்சிவாக்கம், விளாங்காடுபாக்கம், கொசப்பூர், சென்ட்ரம்பாக்கம், தீயம்பாக்கம், சிறுங்காவூர், தீர்த்தகரையான்பட்டு, பாலவாயல்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2013/nov/21/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-786604.html", "date_download": "2018-07-21T19:39:14Z", "digest": "sha1:AZDTDOMBS6MRBEMKURLH22RPUNGZYAB2", "length": 6441, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழ்ச்சங்கம் சார்பில் ரத்ததான முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ���னைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nதமிழ்ச்சங்கம் சார்பில் ரத்ததான முகாம்\nசெங்கத்தில் தமிழ்ச் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.\nசெங்கம் வட்டத் தமிழ்ச்சங்கம், மேல்பள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்ததான முகாமை ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடத்தின.\nமுகாமுக்கு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெயந்தி தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் சிந்தனாசங்கர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் இந்திரராஜன் கலந்துகொண்டு முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். முகாமில் 40 யூனிட் ரத்தம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டது. முகாமில் தமிழ் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaamiraa.com/2011/11/blog-post_03.html", "date_download": "2018-07-21T19:13:31Z", "digest": "sha1:BFYGALOOJGATALKVN4XP7VPQ2I7XXHHC", "length": 33345, "nlines": 263, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: அண்ணா நூற்றாண்டு நூலகம்", "raw_content": "\nநான் தமிழ் இணைய உலகு வந்து சுமார் நான்கு வருடங்கள் இருக்கலாம். நான் தொடர்ந்து வாசித்த, நல்ரசனை மிக்க ஒரு சிலர் தொடர்ந்து இயங்காமல் இங்கிருந்து வெளியேறியிருக்கிறார்கள். சிலர் தன் அடையாளங்களையே கூட அழித்துக்கொண்டு விலகிப்போயிருக்கிறார்கள். அதில் சிலருக்கு இணையக் கருத்துமோதல்களும் காரணமாய் இருந்திருக்கிறது. அப்போது நான், மாற்றுக் கருத்தையும், எதிர்க்கருத்தையும் எதிர்கொள்ள திராணியில்லாதவர்கள் இவர்கள் என்று நினைத்ததுண்டு. இப்போதுதான் புரிகிறது அவர்கள் பக்கமும் கொஞ்சம் நியாயம் இருக்கத்தான் செய்கிறது என. இதுபோன்ற சமயங்களில் தோன்றுகிறது, இணையம் சாரா குடும்பம், நட்பு என ஒரு சிறிய வட்டத்துக்குள் வாழ்ந்தால்தான் என்ன இதுபோன்ற சமயங்களில் தோன்றுகிறது, இணையம் சாரா குடும்பம், நட்பு என ஒரு சிறிய வட்டத்துக்குள் வாழ்ந்தால்தான் என்ன இந்த அறிவுப்போலிகளோடான போராட்டம் தேவைதானா\nஅரசியல் காழ்ப்புணர்ச்சிகள், விரோதங்கள், பழிவாங்கல்கள் அனைத்தையும் நிகழ்த்த எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதை நடத்திட வாகாய் தவறுகளையும் கொள்ளை கொள்ளையாய் செய்துகொண்டுதான் இருக்கின்றன அரசியல் கட்சிகள், அவர்கள் ஆளும் போது இவர்களும், இவர்கள் ஆளும் போது அவர்களும். மக்கள் பணி மறந்து எதையெதையோ செய்துகொள்ளட்டும். நூலகத்தையும் மாற்றட்டும், வேண்டுமானால் கொளுத்தவும் செய்திடலாம். ஒரு தலைமுறையின் கல்வியையே துச்சமாக மதித்த முதல்வருக்கு ஒரே ஒரு நூலகம் ஒன்றும் பெரிதில்லைதான். ஆனால் கட்சி சார்பாக பேசவும், நடுநிலை என்று சொல்லிக்கொண்டு இதன் மீதும் விவாதம் நிகழ்த்தவும் முன்வரும் இணைய நண்பர்களின் நிலைப்பாடுதான் மிகுந்த மனவேதனையைத் தருகிறது. எதிர்க்கட்சி உருவாக்கியதால் ஒழிந்தது நூலகம் என்று மனதுக்குள்ளே மகிழ்ந்துகொள்ளுங்களேன். ஏன் கோரங்களை வெளிக்காட்டவேண்டும் எதிராளிகளைச் சீண்ட, விவாதம் நிகழ்த்த உங்களுக்கு வேறு விஷயங்களா கிடைக்காதா என்ன.\nஒவ்வொரு அங்கமும் சீர்பட செதுக்கப்பட்டிருக்கும் ’அண்ணா நூற்றாண்டு நூலகத்தை’ ஆசை ஆசையாய் கண்கள் கொள்ளாமல் பார்த்து, மகிழ்ந்து, உணர்ந்து வந்தவர்களுக்குத் தெரியும், அங்கே அடுக்கிவைக்கப்பட்டிருந்த அறிவுச்செல்வத்தின் அருமை. உள்ளிருந்த ஒவ்வொரு நிமிடமும் இது நான் வாழும் இடத்தில், வாழும் காலத்தில் அமைந்திருக்கிறது, அறிவுசார் எதிர்காலம் அமைந்திட ஆட்சியாளர்களுக்கும் கூட அதிசயமாய் எண்ணம் தோன்றிவிடத்தான் செய்கிறது என்று எண்ணி பெருமிதம் கொண்டிருந்தேன். எந்த ஆட்சியில் அது கட்டப்பட்டிருந்தாலும் என் உணர்வு இதுவாகத்தான் இருந்திருக்கும்.\nநான் இப்போது நூலகம் செல்லாதவனாக இருக்கலாம். என் அலமாரியில் தூங்கும் புத்தகங்களை நான் இப்போது வாசிக்காமலிருக்கலாம். ஆனால் எவருக்கு��் தீங்கிழைக்காத என் எண்ணம் வாசிப்பால் வந்தது. என் ரசனையும், சிந்தனையும் புத்தகங்கள் தந்தவை. என் பிள்ளைக்கு நான் செல்வத்தை தருவதையும் விட, நல்ல சிந்தனையையும், ஒழுக்கத்தையும், அன்பையும், தீது எண்ணா நல்மனத்தையும், நல்ல சுற்றுச்சூழலையும், வரலாற்று-அறிவியல்-அரசியல் அறிவையும், தந்துசெல்லவேண்டும் என்றே விரும்புகிறேன். ஆனால் இவை அத்தனையையும் என் ஒருவனால் தரமுடியாது என்றும், வாசிப்பு என்ற ஒற்றைப் பழக்கத்தால் இவற்றை அடையச்செய்யமுடியும் என்றும் நம்புகிறேன். ஏனெனில் பிற ஊடகங்கள் நோயுற்றிருக்கும் ஒரு சமூகத்தின் கடைசி நம்பிக்கை புத்தகங்கள் மட்டுமே. அத்தகைய அரும் செல்வத்தை கொண்டுள்ள நூலகங்கள் மென்மேலும் பெருகவேண்டுமேயல்லாது, இருப்பவையும் அழியக்கூடாது என்பதே என் விருப்பம்.\nஏராள நூலகங்கள் இருக்க இன்னொன்றும் ஏன் (நாம் மட்டும் எண்ணிக்கையில் பெருகிக்கொண்டேயிருக்கிறோமே..) புகழுக்காகக் கட்டப்பட்டதுதானே (நாம் மட்டும் எண்ணிக்கையில் பெருகிக்கொண்டேயிருக்கிறோமே..) புகழுக்காகக் கட்டப்பட்டதுதானே (இருக்கட்டுமே, நாம் வருந்தியழ என்ன இன்னொரு கோயிலா கட்டப்பட்டிருக்கிறது, நூலகம்தானே..) என்ற அற்ப கேள்விகளையெல்லாம் விடுத்து, இந்த நூலக மாற்றம் குறித்த அரசு அறிவிப்புக்கு எதிராக அணி திரள்வோம். நான் என் மனப்பூர்வமான எதிர்ப்பை இங்கு பதிவு செய்கிறேன்.\nநம் மதிப்புக்குரிய எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் கண்டனப்பதிவு.\nசென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் தமிழக அரசின் முடிவுக்குக் கண்டனம்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்\nசென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும்\nதமிழக அரசின் முடிவுக்குக் கண்டனம்\nசென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் புதிதாக சென்னை பள்ளிக் கல்வி இயக்கக (டிபிஐ) வளாகத்தில் அமைக்கப்பட உள்ள நவீன மைய நூலகக் கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் இன்று (2.11.2011) அறிவித்துள்ளார். 1.1.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவு, சமுதாய வளர்ச்சியில் நூலகங்களின் தலையாய பங்கு குறித்து அக்கறை கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது.\n8 ஏக்கர் நிலப் பரப்பில் மக்கள் பணம் 180 கோடி ரூபாய் செலவில் ஏற்படுததப்பட்ட இந்த நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய நவீன கட்டமைப்புகள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. ஒலி, ஒளி தொகுப்புகள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.\nபல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டடமாகத் திகழ்கிறது இந்த வளாகம்.\nமுந்தைய அரசின் தவறுகள் காரணமாக தமிழக மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய போது புதிய அணுகுமுறைகள் பற்றிய எதிர்பார்ப்புகளுடனேயே இருந்தார்கள். ஆனால் அஇஅதிமுக அரசு அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு மாறாக, அரசியல் பகையுணர்வுடன் செயல்படுவதிலேயே முனைப்புக் காட்டுகிறது. தலைமைச் செயலகக் கட்டடத்தைத் தொடர்ந்து இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகமும் மாற்றப்படுவது அந்த அரசியல் பகையுணர்வின் அப்பட்டமான வெளிப்பாடாகவே இருக்கிறது.\nநூலகத்தை மாற்றுவதற்குச் சொல்லப்பட்டிருக்கிற காரணம் ஏற்கத்தக்கதாக இல்லை. அறிவு சார் பூங்கா அமையவிருக்கும் இடத்தில்தான் ஒரு பொதுநூலகமும் அமைய வேண்டும் என்பது மக்களை திசைதிருப்புவதற்கான மேலோட்டமான காரணமாகவே இருக்கிறது. டிபிஐ வளாகம் பள்ளிக் கல்வி சார்ந்த துறையினரும் மாணவர்களும் வந்துசெல்கிற இடம். அங்கு இப்படியொரு பொதுநூலகத்தை நிறுவுவது அந்த வளாகத்தின் செயல்பாட்டுக்கும் இடையூறாகவே அமையும். தனியொரு இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்திருப்பது அதனைப் பயன்படுத்துவோருக்கு எவ்வகையிலும் இடைஞ்சலாக இல்லை. தற்போதைய அண்ணா நூலக வளாகத்தின் இடப்பரப்பைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் மேற்கொண்டு பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி அதனை வலுப்படுத்த முடியும்.\nகுழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவது என்பது வரவேற்கத்தக்கதே. அதற்குப் பொருத்தமா�� இடத்தைத் தேர்வு செய்து புதிதாக ஒரு கட்டடத்தை அங்கு எழுப்ப முடியும். தேவையான உள்கட்டுமானங்களோடு அந்த மருத்துவமனை வளாகத்தைத் திட்டமிட்டு உருவாக்க முடியும்.\nஅதைச் செய்ய மனமில்லாமல், முந்தைய அரசால் கட்டப்பட்டது என்ற காரணத்திற்காகவும், அதற்கு முன் அஇஅதிமுக அரசு தலைமைச்செயலகத்தை அமைக்கத் தேர்வு செய்து பின்னர் நீதிமன்றத் தலையீட்டால் கைவிடப்பட்ட இடத்தில் இப்படியொரு கட்டடம் இருப்பதா என்ற தேவையற்ற ஆத்திரத்தாலும் தற்போதைய அண்ணா நூற்றாண்டு வளாகத்தை மாற்றுவது அரசியல் முதிர்ச்சியைக் காட்டவில்லை.\nஆகவே அரசின் இந்த முடிவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அரசு தனது முடிவைக் கைவிட்டு, நூலகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகிறது. அரசு இதனை ஏற்க மறுக்குமானால் கல்வியாளர்கள், புத்தக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரைத்திரட்டி மாநிலந் தழுவிய போராட்டத்தில் சங்கம் ஈடுபடும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.\nமேற்கண்ட செய்தியைத் தங்கள் இதழில்,வலைத்தளத்தில்,தொலைக்காட்சியில் வெளியிடுமாறு வேண்டுகிறோம்.\nமூத்த தமிழ் எழுத்தாளர்களின் கூட்டறிக்கை.\nLabels: அரசியல், அனுபவம், செய்திப்பகிர்வு\nதமிழ்ச்செல்வனின் பதிவை எனது தளத்திலும் பகிர்ந்துள்ளேன். என் எதிர்ப்பையும் பதிவு செய்து கரம் கோர்க்கிறேன். தகவலுக்கு நன்றி.\nமிகச்சரியான காரியத்தை, அழுத்தமாகச் செய்திருக்கிறீர்கள் தம்பி. நன்றி.\n//நான் என் மனப்பூர்வமான எதிர்ப்பை இங்கு பதிவு செய்கிறேன்// நானும்\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றக் கூடாது என ‘புத்தகம் பேசுது’ இதழ் சார்பில் ஒரு ஆன்லைன் பெட்டிஷன், தமிழக முதலமைச்சருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது இங்கே:\n, தாங்களும் இப்பெட்டிஷனில் கையெழுத்திட்டு, ஆதரவு திரட்டுங்களேன்\nநேற்று செய்திகளில் கேட்கும் போதே\nchange.org பெட்டிஷனில் கையொப்பமிட்டு விட்டேன் தோழர். பாமியான் புத்த சிலை அழிப்பு ஈராக்கில் நூலகத்தை அழித்த செயலுக்கு சற்றும் சளைத்ததல்ல அம்மாவின் இந்த அடாத்து வேலை.\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nநான் என் மனப்பூர்வமான எதிர்ப்பை இங்கு பதிவு செய்கிறேன்\n”””என் பிள்ளைக்கு நான் செல்��த்தை தருவதையும் விட, நல்ல சிந்தனையையும், ஒழுக்கத்தையும், அன்பையும், தீது எண்ணா நல்மனத்தையும், நல்ல சுற்றுச்சூழலையும், வரலாற்று-அறிவியல்-அரசியல் அறிவையும், தந்துசெல்லவேண்டும் என்றே விரும்புகிறேன்””” தாங்கள் கூறியது முற்றிலும் சரியே.\n”” என் பிள்ளைக்கு நான் செல்வத்தை தருவதையும் விட, நல்ல சிந்தனையையும், ஒழுக்கத்தையும், அன்பையும், தீது எண்ணா நல்மனத்தையும், நல்ல சுற்றுச்சூழலையும், வரலாற்று-அறிவியல்-அரசியல் அறிவையும், தந்துசெல்லவேண்டும் என விரும்புகிறேன்.”” இதுவே எங்களது எண்ணம்.\nஎனக்கு யாழ்ப்பாண நூலக எரிப்பு நினைவுக்கு வருது :(\nஅவ்ளோ அழுத்தமா உங்க கருத்துகளை சொல்லி இருக்கீங்க ஆதி.\n>>நான் இப்போது நூலகம் செல்லாதவனாக இருக்கலாம். என் அலமாரியில் தூங்கும் புத்தகங்களை நான் இப்போது வாசிக்காமலிருக்கலாம். ஆனால் எவருக்கும் தீங்கிழைக்காத என் எண்ணம் வாசிப்பால் வந்தது. என் ரசனையும், சிந்தனையும் புத்தகங்கள் தந்தவை.<<\nஒரு அற்புதத்தையும்,சத்தியத்தையும் இதைவிட எளிமையாக விளக்க முடியாது.\nஉங்கள் நல்லெண்ணம் புரிகிறது, ஆனால் அறிவு பூர்வமாக , எளிய மனிதர்கள் மீது அன்பு கொண்டு யோசித்தால் , உங்கள் கருத்து தவ்று என புரியும்.\nசிறந்த புத்தகங்கள் , ஒரே இடத்தில்.. உட்கார்ந்து படிக்கும் வசதியுடன் என்பது நல்ல விஷ்யம்தான்.\nஆனால் 200 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தை தமிழக மக்களில் எத்தனை சதவிகிதத்தினர் பயன்படுத்திக் கொள்ள இயலும் தமிழ் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் .001 %க்குதான் இந்த நூலகம் பயன்படும். ஒட்டு மொத்த தமிழக நலனை கவனிக்க வேண்டிய ஓர் அரசு , கிண்டி அண்ணா பல்கலை. மாணவர்கள் நலனை மட்டும் பார்த்தால் போதுமா தமிழ் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் .001 %க்குதான் இந்த நூலகம் பயன்படும். ஒட்டு மொத்த தமிழக நலனை கவனிக்க வேண்டிய ஓர் அரசு , கிண்டி அண்ணா பல்கலை. மாணவர்கள் நலனை மட்டும் பார்த்தால் போதுமா கிராம மக்கள் என்ன பாவம் செய்தார்கள்.. வெளியூரில் இருந்து வரும் அவர்கள், சுற்றுலா கன்காட்சி பார்ப்பது போல அதை பார்த்து விட்டு , பிரமித்து நிற்பது நமக்கு பெருமையாக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஊரிலும் இது போன்ற வசதிகளை அமைத்து தர கடமைப்பட்டுள்ள அரசுக்கு இது பெருமையா \nபுதிதாக நூலகம் அமைக்க முடிவு செய்தது தவறில்லை. அதை ந���லகம் இல்லாத ஓர் ஊரில் அமைத்து இருந்தால்தானே நலிந்தவர்களும் பயன்பெறுவார்கள்.. நமக்கு வசதி இருப்பதால் படிக்கிறோம். அறிவாளிகள் என நினைத்தி கொள்கிறோம், இப்படி ஒரு உலகம் இருக்கிறது என்றே தெரியாத எத்தனை கிராமங்கள் இருக்கின்றன தெரியுமா\nகோட்டூர்புரத்தில் நூலகம் கட்டபோதே அதை ஞானி போன்றோர் எதிர்த்தனர். அதை மீறி கட்டி விட்டார்கள்.\nஇப்போது குறைந்த பட்ச பரிகாரமாக , அனைவரும் வந்து செல்ல எளிதான , கன்னிமராவுக்கு அருகில் மாற்றுவது நல்லதுதானே.\nஅதிமுக, திமுக என்ற அரசியலை மறந்து விட்டு யோசியுங்கள்\nசவால் சிறுகதைப்போட்டி-2011 : முடிவுகள்\nசவால் சிறுகதைப்போட்டிக் கதைகள் : விமர்சனம் -2\nசவால் சிறுகதைப்போட்டிக் கதைகள் : விமர்சனம் -1\nசவால் போட்டிக் கதைகளின் தொகுப்பு\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/23974", "date_download": "2018-07-21T19:02:18Z", "digest": "sha1:5CEZCDV6KBZOQQKINOEIWJY2NER5TT6X", "length": 5812, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மரணம் - Zajil News", "raw_content": "\nHome Sports நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மரணம்\nநியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மரணம்\nநியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மார்டின் குரோவ் தனது 53 ஆவது வயதில் காலமானார்.அண்மைக்காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த மார்டின் குரோவ் இன்று அதிகாலை அவரது பிறந்த ஊரான ஆக்லாந்தில் மரணமானார்.\nநியூசிலாந்து அணிக்காக விளையாடிய மார்டின் குரோவ் 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,444 ஓட்டங்களையும் 143 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4,704 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.\nபந்து வீச்சில் 77 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 14 விக்கெட்டுகளையும் 143 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றி 29 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.\nமார்டின் குரோவ் 16 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை வகித்துள்ளதுடன் 1991 ஆம் ஆண்டு வெலிங்டனில் இலங்கை அணிக்கு எதிராக 299 ஓட்டங்களைப் பெற்றமையே அவரது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகாத்தான்குடி விடுதி வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகிய MTM.முஸ்தாக் வபாத்\nNext articleசெய்தி இணையதளங்களின் பதிவு அவசியம்\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டு ஆரம்பம்\nகுரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ்: 10 சுவாரசிய தகவல்கள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமனித உரிமையும் மரண தண்டனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2014/11/blog-post_18.html", "date_download": "2018-07-21T19:16:13Z", "digest": "sha1:P2CIMD4J3BJVZLIYYZUILCCIDAABSPBJ", "length": 11646, "nlines": 246, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: அத்தைப் பெத்த அழகுப் பொண்ணே தங்க ரத்தினமே", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஅத்தைப் பெத்த அழகுப் பொண்ணே தங்க ரத்தினமே\nஅத்தைப் பெத்த அழகுப் பொண்ணே\nமொத்த மனசும் சுருட்டிப் போகும்\nசித்த மெல்லாம் கலங்கிக் கிடக்கு\nசெத்த நேரம் நெருங்கி இருப்போம்\nவித்தை நூறு கத்து வச்சு\nஇச்சைக் கூட்டி மடக்க நினைக்கும்\nபச்சைப் புள்ள இல்ல எந்தன்\nஎட்டி நின்னே விவரம் சொல்லு\nசினிமா நூறு பாத்தும் உனக்கு\nதனியாய்த் தவிக்கும் மாமன் மனசு\nபனிபோல் லேசா பட்டுப் போனா\nஇனிய சுகத்தில் கொஞ்ச காலம்\nபஞ்சு கிட்ட வத்தி வச்சா\nஇஞ்சி அளவு கண்டா கூட\nமஞ்சக் கயிறு மட்டும் கழுத்தில்\nஎந்தப் பொழுதும் உந்தன் மடிதான்\nLabels: ஒரு ஜாலிக்கு, கவிதை -போல\nகிராமத்து வீதியிலே அத்தை மகளை கேலி செய்த நினைவலைகள் வந்து விட்டது.\nஎன்னங்க திடீர்னு அத்தை பொண்ணு மேல கவனம் திரும்பிடிச்சு எதுக்கும் ஜாக்கிரதை யாக இருங்க எதுக்கும் ஜாக்கிரதை யாக இருங்க \nகவிஞா் கி. பாரதிதாசன் said...\nஉடல் நலம் நன்றாக இருக்கிறதா\nஅத்தை பெத்த அழகுப் பொண்ணு\nகத்தை கமழும் கருத்தைக் கவரும்\nவித்தை காட்டும் விந்தைச் சொற்கள்\nதத்தை யாகத் தமிழைப் பாடி\nதலைவர்: கம்பன் கழகம் பிரான்சு\nகுளிர்காலம் இப்போதே ஆரம்பித்து விட்டதே...\nஉறவுகளில் காதல் திருமணம் என்பதெல்லாம் மாறிவரும் காலமிது. உறவுகளில் திருமணம் என்பது\n பாடல் அருமை. கருத்தில்தான் மாற்று சிந்தனை. வாழ்த்துக்கள்.\nரசித்தேன் ஐயா. தம. 5\nஅசத்தும் கிராமத்து மண் வாசனை . மிக மிக அருமையாக வந்திருக்கிறது உரை. பகிர்ந்தமைக்கு நன்றிங்க ஐயா.\nஇயல்பான கிராமத்து நடையில் அழகான கவிதை.\nகாதல் மழையில் நனையும் உணர்வைக் கவிதை மழையாய்ப் பொழிந்தன கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஐயா \nரசிக்க வைத்த கிராமிய கவிதை\nதங்க ரத்தினம் தான் தங்களின் கவிதை இரமணி ஐயா.\nஅழகிய கவிதை ரமணி சார்\nகவிதையை வாசிக்கையில் என்.எஸ். கிருஷ்ணனும் மதுரமும் ஞாபகத்துக்கு வருகிறார்கள் :)\nபதிவுலகப் பிதாமகர் தந்த உற்சாக டானிக்\nரோடு எல்லாம் \"பாரு\" நோக்கித் தானே போகுதா \nபடைப்பிற்கும் எனக்கும் இடைப்பட்ட பிணைப்பு\nகாதலிலே காமமது உப்புப் போலத்தான்\nமதிப்பிற்குரிய ரஜினி அவர்களே தங்கள் பிறந்த நாள் பர...\nநாளும் சவமாய் வாழ்ந்து ....\nஅத்தைப் பெத்த அழகுப் பொண்ணே தங்க ரத்தினமே\nஒரு \"ஏ \"மட்டும் சேர்\nஇலக்கியச் சோலையில் புத்தம் புதிய மலராய் ....\nஇளம் கன்றே நீ பயமறிவாய்\nஇவ்வுலகே சொர்க்கமாக ஒரு இலகு வழி\nமுத்தப் போட்டியாளர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள்\nஆச்சாரியாரின் விபீஷண வேலையும் கலைஞரின் திருதராஷ்டி...\nவிளக்கம் கோரி ஒரு கேள்விக் கவிதை\nநதி மூலம் ரிஷி மூலம் ......\nஇதுவும் அதுவும் ஒன்னு தானே\nசீமைக் கருவேல மரங்களின் தீமைகள்\nஅம்மணமான ஊரில் ஆடை எதுக்கு \nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuumuttai.wordpress.com/2012/03/", "date_download": "2018-07-21T19:32:44Z", "digest": "sha1:4BPARG7X25Y5UBTCYOKNKEFADTVD4RQK", "length": 5572, "nlines": 116, "source_domain": "kuumuttai.wordpress.com", "title": "March | 2012 | கூமுட்டை என்னா சொல்றாருன்னா.....", "raw_content": "\nபொதுவா ஜனவரிக்குள்ள அந்தந்த வருஷத்தில் செய்யப் போகும் டுபாக்கூர் லிஸ்டை சொல்லுவது வழக்கம். இந்த முறையும் செய்ய நினைச்சேன். எத்தன நாளைக்கு தான் டுபாக்கூர் லிஸ்ட்டே குடுப்பதுனு விட்டுட்டேன். 2011 லிஸ்டப் பாத்தா ஒரே ஒரு விஷயம் மட்டும் கொஞ்சம் உண்மையா சொல்லியிருக்கேன். மராத்தான் ஓட்டம் தான்.\n2011ல ஃபுல் மராத்தான் ஓடாட்டியும், ஹாஃப் ஓடினேன். இந்த வருஷம் ஓரளவுக்கு ��ுளுகாமல் உண்மையான லிஸ்ட எழுதுறேன், நடக்குதான்னு பாக்கலாம்.,\nட்விட்டர் Perl scriptஐ முடிக்க வேண்டும்.\nயூடியூப் Perl scriptஐ முடிக்க வேண்டும்.\nஆறு ஹாஃப் மாரத்தானாவது ஓட வேண்டும்.\nரன்னிங்க்காக பற்றி பதிவு எழுத வேண்டும்.\nட்விட்டரில் செலவிடும் நேரத்தை குறைக்க வேண்டும்.\nவாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்ய வேண்டும்.\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.\nசும்மா டைம் பாஸ் மச்சி…..\nவில்லவன் . . .\nஅப்லோடு பண்ணி 45 நிமிசம் தான் ஆகுது அதுக்குள்ள 7000 வ்யூஸ்... இந்த நாடு எங்கய்யா போகுது... youtube.com/watch\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/07/03/60-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95/", "date_download": "2018-07-21T19:08:33Z", "digest": "sha1:NOI66DNXKWFLLL2MF2JXSST4MCZPVKYD", "length": 18496, "nlines": 252, "source_domain": "vithyasagar.com", "title": "60, மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 60, ஒரு சொல் போகும் நேரம்..\n49, கவுச்சி வாசமும் கண்களின் வெப்பமும்.. →\n60, மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..\nPosted on ஜூலை 3, 2013\tby வித்யாசாகர்\nஒரு பெருநகரத்தின் தெருவழியே நடக்கிறேன்\nவெறும் கவிதைப் பொறுக்கித் திரிகிறேன்,\nகால்சட்டை ஓட்டையினுள் உலகை ரசிக்கிறேன்\nஅதைத் தைக்காத கைமுறித்துக்கொண்டு – கவிதைக்குள்\nஉள்ளிருக்கும் சாமிகளை கண்மூடிச் சபிக்கிறேன்,\nகாலத்தில் நல்லது கெட்டது பார்க்கிறேன்\nஇரவு-பகலைக் கூட இனாம் வாங்கித் தொலைக்கிறேன்;\nபின்பு கட்டிய மனைவின் தாலிவைத்து – ஒரு\nஎவன் பாட்டுக்கோ கைதட்டி குதிக்கிறேன்;\nசினிமா பார்த்து கட்டவுட்டு வைக்கிறேன் – பெற்றத் தாயை\nமிதித்தேறி அவனுக்குப் பாலபிசேகம் செய்கிறேன்;\nமருத்துவம் செய்யா மனைகளையும் பொருக்கிறேன்,\nகாசுக்கு ஆன தொழிலென எதையும் வெறுக்கிறேன்\nஉலக மாற்றத்தையே மனதிற்குள்ளிருந்துத் தொலைக்கிறேன்;\nகுழந்தைகளை – பணக்காரச் சந்தோசத்தில்\nபாடத்தை காணுமிடமெல்லாம் குருடாகித் தொலைகிறேன்,\nஉலகம் இருட்டு இருட்டென்று சபிக்கிறேன்\nமயான எல்லைக் கண்டு திகைக்கிறேன்\nமாயும் உலகமே வாவென்று விழிக்கிறேன்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\n← 60, ஒரு சொல் போகும் நேரம்..\n49, கவுச்சி வாசமும் கண்களின் வெப்பமும்.. →\n4 Responses to 60, மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..\n6:59 பிப இல் ஜூலை 3, 2013\n”இரவு-பகலைக் கூட இனாம் வாங்கித் தொலைக்கிறேன்;” ”குழந்தைகளை – பணக்காரச் சந்தோசத்தில்\nகடன்பட்டேனும் புதைக்கிறேன்;” ” படிக்க புத்தகமின்றி அலைகிறேன்\nபாடத்தை காணுமிடமெல்லாம் குருடாகித் தொலைகிறேன்,” யதார்த்தமான வரிகள்..\n2:18 பிப இல் ஜூலை 5, 2013\nநன்றி ஐயா. பெருநகரத் தெருக்களின் வாரிக் குவித்த குப்பைகளை எழுதி மட்டுமே என்னால் கூட்ட முடிகிறது.. எரிக்கும் சக்தியை சிந்திப்போர் எல்லோரும் சேர்ந்து ஏற்படுத்தட்டும்..\n4:56 முப இல் ஜூலை 4, 2013\nஅருமையான சிந்திக்க கூடிய வரிகள்.\n2:07 பிப இல் ஜூலை 5, 2013\nஊரிலிருக்கையில் கண்ணை உறுத்தியது மட்டுமல்ல நெஞ்சில் தைத்ததும் ஏராளம் உமா..\nஊர்பார்த்த சந்தோசம்போலவே அங்கிருக்கும் ஜீரணிக்க இயலாவிசயங்களும் எழுத எழுத எழுதிக்கொண்டே இருக்கலாம். என்றாலும் அது நம்மூர், நம் வீடு நாமே சுத்தம் செய்வோம்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (28)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ ���ொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2014/01/14/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:27:19Z", "digest": "sha1:27SGCAKZTG6TMSY6C2WPXF53LASGSGPD", "length": 16892, "nlines": 227, "source_domain": "vithyasagar.com", "title": "இனிக்கும் கரும்பும்; கண்ணீர் கரிக்கும் பொங்கலும்!! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள் – 15)\nஆசைன்னா ஆசை; அப்படியொரு ஆசை.. →\nஇனிக்கும் கரும்பும்; கண்ணீர் கரிக்கும் பொங்கலும்\nPosted on ஜனவரி 14, 2014\tby வித்யாசாகர்\nஒவ்வொரு விறகாய் சுள்ளி பொருக்கி\nஓயாக் கண்ணீரிலும் உள்ளம் சிரிக்கும் பொங்கல்;\nஒரு துண்டு கரும்பு நறுக்கி – வீடெங்கும் எறும்பூர\nஉழுத நிலம் பெருமை கொள்ள\nஉழைத்த மாடு மஞ்சள் பூட்டி\nஊரெல்லாமெம் வீரத்தை ஆண்டாண்டாய் விதைத்தப் பொங்கல்;\nமீண்டும் மீண்டும் மனிதம் துளிர்க்க\nமாண்பு செறிக்க படைத்தப் பொங்கல்\nசிரிக்கும் உழவர் நிலம் வணங்கி\nநிற்கா மழையை கேட்டப் பொங்கல்,\nநெடு வயலுக்கு படையலிட்டப் பொங்கல்; நாளை\nவரவிருக்கும் தலைமுறைக்கு – நம் நினைவை கரும்பிலிட்டு\nவீடு மெழுகி வெள்ளை பூசி\nகாடு தோட்டம் கழுனி கூட்டி\nமனிதச் சுவடுபதியும் வரப்பு செதுக்கி\nவாழ்வெல்லாம் வருடந்தோறும் இனிக்கும் பொங்கல்;\nதமிழரின் நெடுங்கால மரபை மீண்டும்\nமீண்டும் நமக்கே நினைவூட்டும் பொங்கல்\nவீடு மாறி, நாடு கடந்தும்\nமண் மாடு பற்றிய அக்கறையை,\nஉழவர் குறித்தச் சிந்தனைய�� உறுத்த வரும் பொங்கல்,\nசற்று சிரிக்கும் சிரிப்பினூடே’ அவர்களின் ஒரு சொட்டுக்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in காற்றாடி விட்ட காலம்.. and tagged amma, appa, அப்பா, அம்மா, இட்டிலி, இட்லி, இல்லறம், உணவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கவிதை, காய்கறி, காற்றாடி விட்ட காலம், குணம், குவைத், கோழிவிரல், சட்டினி, சன்னம், சமுகம், சர்க்கரைப் பொங்கல், சர்வாதிகாரம், சாணி, சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தமிழர்த் திருநாள்.., தேநீர், தை, தொழிலாளி, தோசை, நரி, நாசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பூரி, பொங்கல், பொங்கல் கவிதை, போங்க, மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pongal, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள் – 15)\nஆசைன்னா ஆசை; அப்படியொரு ஆசை.. →\nOne Response to இனிக்கும் கரும்பும்; கண்ணீர் கரிக்கும் பொங்கலும்\n3:26 முப இல் ஜனவரி 14, 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (28)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« டிசம்பர் பிப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய��யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/drinking/", "date_download": "2018-07-21T19:06:18Z", "digest": "sha1:COAXW3NGAUK222VVTIY5WYVG5AJRX4YR", "length": 2616, "nlines": 48, "source_domain": "www.cinereporters.com", "title": "Drinking Archives - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜூலை 22, 2018\nகுடி போதையில் கார் விபத்து: விஜய் டிவி புகழ் சுனிதா விளக்கம்\nஅடிக்கடி கேரவான் ; அந்த பழக்கத்தில் மூழ்கி விட்டாரா விஜய் சேதுபதி\nமகாலட்சுமி - மார்ச் 11, 2017\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2007/11/37.html", "date_download": "2018-07-21T19:02:33Z", "digest": "sha1:N7TTAIRJZ7PFSOZZ5ITGHZMI46LHNUMB", "length": 35303, "nlines": 764, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்!\"-- 37", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n\"வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்\nயானையால் யானையாத் தற்று.\" [678]\nஅந்தக் காட்டை ஊடுருவி அவன் பார்வை சென்றது.\nஒவ்வொரு மரமும், செடியும், கொடியும், பறவையும், மிருகமும் அவனுக்குப் புலப்பட்டது.\nஇதுவரை தன் வாழ்வில் குறுக்கிட்ட அத்தனை மனிதர்களும்..... செல்லி, குறிசொன்ன கிழவி, தங்கமாலை அணிந்த பெரியவர், வழிப்பறி செய்த இளைஞன், அண்ணாச்சி, ராபர்ட், காத்தான், பொன்னி, முத்துராசா, மாயன் பூசாரி, இன்னும் எல்லாருமே கண்ணில் தெரிந்தார்கள்.\n'ரெண்டு நாளா என்னையே தானே பாத்துகிட்டு இருக்கே பத்தலியா இன்னும் என்ன அப்படி ஒரு பார்வை' காடு பேசியது அவனுக்குக் கேட்டுத் திடுக்கிட்டான்.\n'உன்னைத் தாண்டித்தான் நான் விரும்பற அன்பு எனக்காக காத்துகிட்டு இருக்குது. அவளைக் கூட என்னால பார்க்க முடியுது இப்ப அவகிட்ட நான் போகணும்னா, உன்னோட உதவி எனக்குத் தேவை. இப்ப நான் ஒரு காத்தா மாறி அவகிட்ட போகணும்' கந்தன் தன்னையுமறியாது காட்டுடன் பேசினான்.\nஇங்க இருக்கற எல்லா ஜீவராசிகிட்டயும் நீ காட்டறதுக்குப் பேருதான் அன்பு. உன்னோட ஒவ்வொரு மூலை முடுக்கும் அதுங்களுக்கு தெரிய வைக்கறே. அததுக்கு வேளா வேளைக்கு சாப்பாட்டுக்கு வழி பண்ணறே. இங்கே சண்டை கிடையாது. எல்லாருக்கும் சமமா உன்னோட அன்பைப் பங்கு போட்டுக் கொடுக்கறே. எலிக்கு கிழங்கு, பாம்புக்கு எலி, புலிக்கு மான், .... இப்படி ஒவ்வொண்ணுக்கும் ஏதாவது ஒண்ணு ஏற்பாடு பண்ணியிருக்கே. எல்லாரும் அதை ஒத்துகிட்டு, தன்னைக் காப்பாத்திக்கப் பாத்துக்குது. அடுத்தவங்க விஷயத்துல தலையிடறதில்லை.'\n'ஆமாம், தன்னைக் கொடுத்து அடுத்தவங்களை வளக்கறதுக்குப் பேருதான் அன்பு. இங்க அதான் நடக்குது. மரத்தால மிருகம், மிருகத்தால மனுஷன், மண்ணிலேருந்து உலோகம், ஏன்.....தங்கம் கூட எதுவும் தனக்குன்னு வைச்சுக்காம கொடுக்கறதுக்குப் பேருதான் அன்பு.'\n'நீ சொல்றது எதுவும் எனக்குப் புரியலை, போ\n'எதுவும் புரியலேன்னாலும், எனக்காக ஒரு பொண்ணு காத்துகிட்டு இருக்குது. அதுகிட்ட போறதுக்கு நான் ஒரு காத்தா மறணும். அதுக்கு நீதான் உதவி பண்ணனும் இது மட்டும் உனக்குப் புரிஞ்சா போதும். உன் உதவி எனக்குக் கிடைக்கும் இது மட்டும் உனக்குப் புரிஞ்சா போதும். உன் உதவி எனக்குக் கிடைக்கும்\nகாடு சிறிது நேரம் ஒண்ணும் சொல்லாமல் யோசித்தது.\n'வேணும்னா இங்க இருக்கற மரங்களை அசையச் சொல்லி காத்தை வரச் சொல்றேன். நீ அதுகிட்டயே கேட்டுக்க. எனக்கு வேற ஒண்ணும் தெரியாது' என்ற காடு, மரங்களை அசையச் செய்தது. ஒரு சிறிய தென்றல் வீசத் தொடங்கியது.\nதூரத்திலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த சித்தர் மெதுவாகச் சிரித்தார்.\nகாற்று மெதுவாக வந்து அவனைத் தொட்டது\nகாற்று ஒன்றுதான் எங்கும் இருக்கும் ஒன்று. அதனால், காற்றுக்கு எல்லாமே தெரியும் என்பதால், காட்டோடு இவன் பேசியதும் காற்றுக்கு தெரிந்துதான் இருந்தது.\nஎங்கு பிறந்தோம், இறப்போம் என்ற ஒன்றும் இல்லாத காற்று, எல்லாமுமே அறியும்\n'நீதான் எனக்கு உதவி செய்யணும்' என்றான் கந்தன்.\n'இப்படி எங்களோடெல்லாம் பேச எப்படி உனக்குத் தெரிஞ்சுது\n'நீயும் நானும் வேற வேற நீயெல்லாம் காத்தா மாறுவதெல்லாம் ஆவற கதையில்லை நீயெல்லாம் காத்தா மாறுவதெல்லாம் ஆவற கதையில்லை\n'அதெல்லம் பொய்யி. எனக்கு ஒரு சித்தர் சொல்லிக் கொடுத்திருக்காரு. எனக்குள்ளேயே இந்த பஞ்சபூதங்களும் இருக்கு. அதனால உண்டான எல்லாவிதப் பொருள்களும் ஏதோ ஒரு விதத்துல.... அது கடலோ, மலையோ, இல்லை காத்தோ..... எதுன்னாலும் சரி, என்கிட்டயும் இருக்கு. எல்லாமே ஒரே ஒரு பரம்பொருளாலத்தான் படைக்கப் பட்டிருக்கு. அதனால, நம்ம எல்லாருக்குள்ளேயும் ஒரே ஆத்மாதான் இருக்கு. இப்ப எனக்கும் உன்னைப் போலவே ஆகனும்னு ஆசையா இருக்கு.எல்லா இடத்துக்கும் போகணும், அந்த வேகத்தால என்னோட புதையலை மறைஞ்சிருக்கற இடத்தைக் கண்டுபிடிக்கணும். என்னை விரும்பற பொண்ணுகிட்ட போகணும். அது\nமுடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு' என்று ஒரு புதுவிதத் தைரியத்துடன் சொன்னான் கந்தன்.\n'அவர் சொன்னதை நானும் கேட்டுகிட்டுத்தான் இருந்தேன். அவர் இன்னொண்ணும் சொன்னாரே எல்லாத்துக்கும் ஒரு விதி இருக்கு அதை மீற முடியாதுன்னு எல்லாத்துக்கும் ஒரு விதி இருக்கு அதை மீற முடியாதுன்னு அதைக் கேக்கலியா நீ நீ காத்தா மாறறது முடியாத காரியம். ' எனச் சொல்லிச் சிரித்தது காற்று.\n'ஒரு கொஞ்ச நேரத்துக்காவது நான் காத்தோட காத்தா இருக்கறது எப்படின்னு கத்துக் கொடு. மனுஷனும், காத்தும் சேர்ந்தா, என்னவெல்லாம் பண்ணலாம், பண்ணமுடியும்னு நான் உனக்கு சொல்றேன்' என அதன் ஆவலைத் தூண்டினான்.\nகாற்றுக்கும் ஆவல் அதிகமாகியது. 'தன்னால் ஒரு பெரிய காட்டையே வீசி சாய்க்க முடியும்; ஆழ்கடலில் ஒரு பெரிய கொந்தளிப்பை உண்டுபண்ணி, பெரிய பெரிய கப்பல்களையெல்லாம் கூட சின்னாபின்னமாக்க முடியும்; எங்கேயோ பாடற இசையை, இன்னொரு நாட்டுல கேக்கவைக்கமுடியும்; இன்னும் என்னென்னவோ செய்ய முடியும் ஆனா, இவன் புதுசா என்னமோ சொல்றானே. ஆனா, அதுக்காக இவனைக் காத்தா மாத்துன்றானே. அது முடியாத காரியமாச்சே' என அவனை இரக்கத்துடன் பார்த்தது.\nஅது யோசிக்கத் தொடங்கிவிட்டது என்பதை அறிந்த கந்தன் இன்னும் கொஞ்சம் அதை அசைக்க எண்ணி, மேலும் பேசினான்\n இவனுக்கு எதுனாச்சும் செய்யணுமேன்னு நினைக்கறியே, அதான் அன்பு ஒருத்தரை நேசிக்கறப்ப, எதுவுமே முடியாத காரியம் இல்லை ஒருத்தரை நேசிக்கறப்ப, எதுவுமே முடியாத காரியம் இல்லை ஏன்னா, அப்போ அந்த உள்ளம் உருகுது. எல்லாமே உள்ளுக்குள்ளியே நடக்கத் தொடங்குது. அப்போ அதால எதையும் பண்ணமுடியும்னு ஒரு தீவிரம் வரும்.'அன்பின் வழியது உயிர்நிலை'ன்னு எங்க ஆளுகூட ஒருத்தர் பாடியிருக்காரு ஏன்னா, அப்போ அந்த உள்ளம் உருகுது. எல்லாமே உள்ளுக்குள்ளியே நடக்கத் தொடங்குது. அப்போ அதால எதையும் பண்ணமுடியும்னு ஒரு தீவிரம் வரும்.'அன்பின் வழியது உயிர்நிலை'ன்னு எங்க ஆளுகூட ஒருத்தர் பாடியிருக்காரு' பேசிக்கொண்டே இருந்தவன் கொஞ்சம் அதிகமாப் பேசிட்டோமோ என நினைத்து, சட்டென,\n' ஆனா எல்லாத்துக்கும் காத்தோட தயவு இருந்தாத்தான் நடக்கும்'\nகாற்றுக்கு திடீரெனக் கோபம் வந்தது. ஒரே ஊதாய் ஊதி இவனை அப்படியே ஒரு தூக்கு தூக்கிடலாமான்னு நினைத்தது 'சே அப்படி பண்ணினாக் கூட என்ன பிரயோஜனம் அதுக்குப் பதிலா இவன் சொல்ற மாதிரி செஞ்சா என்ன அதுக்குப் பதிலா இவன் சொல்ற மாதிரி செஞ்சா என்ன இப்ப, இவனை எப்படி காத்தா மாத்தறது, அன்புன்னா என்ன இப்ப, இவனை எப்படி காத்தா மாத்தறது, அன்புன்னா என்ன இதெல்லாம் நமக்கு தெரியலியே' என எண்ணியது. கோபம் இன்னும் அதிகரித்தது.\n'நான் சுத்தாத இடம் இல்லை இந்த உலகத்துல. எந்த மூலை முடுக்குக்குப் போனாலும், எல்லா இடத்துலியும், இந்தக் காதல், அன்பு, பாசம்னு பேசறாங்க பேசிட்டு அப்படியே அண்ணாந்து வானத்தைப் பாக்கறாங்க பேசிட்டு அப்படியே அண்ணாந்து வானத்தைப் பாக்கறாங்க ஒருவேளை, வானத்தைக் கேட்டா அதுக்குத் தெரியுமோ என்னமோ ஒருவேளை, வானத்தைக் கேட்டா அதுக்குத் தெரியுமோ என்னமோ' என்று எண்ணியது தனக்கு இது தெரியலியே; அதையும் இவனிடம் ஒப்புக் கொள்ளும்படியாப் போச்சே' என்ற அவமானத்தில் மிகுந்த கோபத்துடன் கத்தியது\nகாற்று பலமாக வீசியது அங்கு\n நீ இப்ப ஒரு பெரிய காத்தா மாறி, வீச ஆரம்பி அதுல கிளம்பற புழுதில, இந்த சூரியனோட வெளிச்சம் என் கண்ணை மறைக்காது அதுல கிளம்பற புழுதில, இந்த சூரியனோட வெளிச்சம் என் கண்ணை மறைக்காது ���ன்னாலியும் வானத்தை நல்லாப் பார்க்க முடியும் என்னாலியும் வானத்தை நல்லாப் பார்க்க முடியும்\n'இது நல்ல யோசனையாய் இருக்கே' என்று மகிழ்ந்த காற்று தன் தீவிரத்தைக் கூட்டியது வெகு வேகமாகத் தன் சக்தி அனைத்தையும் திரட்டிக் கொண்டு ஒரு சூறாவளியாய் மாறியது வெகு வேகமாகத் தன் சக்தி அனைத்தையும் திரட்டிக் கொண்டு ஒரு சூறாவளியாய் மாறியது\nபேரிரைச்சலைக் கிளப்பி வீசத் தொடங்கியது\nதூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சித்தர் வாய் விட்டு சிரிக்கத் துவங்கினார்\n\"வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்\nயானையால் யானையாத் தற்று.\" [678]\nமூனு நாள் ஆச்சே இன்னும் சூறாவளி வரலையே ஏடாகூடமா ஏதாச்சும் ஆயிடப்போகுதுன்னு பயந்தேன். பரவாயில்லை வந்தாச்சு.\nகாத்துப் போனா இந்த உடலுக்குத்தான் எல்லாமே போச்சு டீச்சர்\nஇந்தக் கதையில் எதிர்பாராத திருப்பங்கள் இருக்காதுன்னு முதல் பதிவுலியே சொல்லியிருக்கேனே திவா\nகாற்றே கந்தன் வாசல் வந்தாய்,\nமெதுவாகக் அவன் மனக் கதவு திறந்தாய்,\nகாற்றே நீ பெரிதாய் மாறி காப்பாற்றினாய்.\nகாட்டில் வரும் காற்றே காட்டில் வரும் காற்றே\n//' அதெல்லாம் நீங்க கேட்டதுமே வந்திராது அவருக்கு அதுக்கு ஒரு மூணு நாளு தேவைப்படும். ஏன்னா, அவர் தன்னையே ஒரு பெரிய காத்தா மாத்திகிட்டு வருவாரு. அப்படி அவர் பண்ணலேன்னா, எங்களை என்ன வேணுமின்னாலும் பண்ணிக்கலாம்' என பதில் சவால் விடுத்தார் சித்தர்.//\nகந்தன் சித்தராகி ( MBA - IIM ahamedabad - First rank )- காற்றையே கட்டுப் படித்திவிடான். பஞ்ச பூதங்களில் ஒன்றை அடக்கி விட்டான். வெற்றி நிச்சயம்.\nகாடு - காற்று - வானம் என ஒவ்வொன்றாய் வசப்படுத்துகிறான்.\n//காற்றே கந்தன் வாசல் வந்தாய்,\nமெதுவாகக் அவன் மனக் கதவு திறந்தாய்,\nகாற்றே நீ பெரிதாய் மாறி காப்பாற்றினாய்.\nகாட்டில் வரும் காற்றே காட்டில் வரும் காற்றே\nநிலம் நீரை அடக்கிய பின்னே\nஅது என்ன சொல்லப் போகின்றதோ\n//காடு - காற்று - வானம் என ஒவ்வொன்றாய் வசப்படுத்துகிறான்//\nஅப்பத்தானே சீக்கிரம் 'கனவு மெய்ப்படும்' [முடியும்\nநீங்கள் சொன்னதைச் சரி செய்துவிட்டேன், சீனா\nசூடானில் வீசும் மணற்புயலை விட பெரும் புயலாக போகுதே உங்கள் கதை. :)\n//சூடானில் வீசும் மணற்புயலை விட பெரும் புயலாக போகுதே உங்கள் கதை. :)//\nஇந்த வாரத்தில் கரை கடந்திரும் நாகையாரே\nகதையே முடியப் போகுது வசீகரா\n\"வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்\nயானையால் யானையாத் தற்று.\" [678]\nஅப்பாடா. முதல் தடவையா ரொம்ப கஷ்டப்படாம இந்தக் குறளுக்கும் இந்த கதைப்பகுதிக்கும் தொடர்பு புரிஞ்சது. :-)\nஇப்படி ஒவ்வொன்னா பேசி காரியம் சாதிக்கிறது ஏமாத்துற மாதிரி ஆகாதா\n//இப்படி ஒவ்வொன்னா பேசி காரியம் சாதிக்கிறது ஏமாத்துற மாதிரி ஆகாதா\nஇங்கு யாரையும் ஏமாற்றவில்லையே கந்தன்\nதன் நிலையை எடுத்துச் சொல்லிக் கேட்கிறான்.\nகரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்\nலேட் கமர். படிச்சிட்டேன். அடுத்த அத்தியாயத்துக்கு போறேன்\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/61836/tamil-news/I-am-vijays-biggest-fan-says-Prayaga-martin.htm", "date_download": "2018-07-21T19:18:00Z", "digest": "sha1:DXUI6VNMKGLLPNVIO4T6SHUH36VLCZUK", "length": 9979, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நான் விஜய்யின் தீவிர ரசிகை : பிரயாகா மார்ட்டின் - I am vijays biggest fan says Prayaga martin", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமழையால் சேதமடைந்த 'சை ரா' அரங்குகள் | திடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன் | துல்கர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி.. | இந்தியன்-2வில் முக்கிய வேடத்தில் இளம் நடிகர் | மல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ | ரஜினி எப்பவுமே வேற லெவல் : விஜய் சேதுபதி | என் கதை உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலியோன் | ஸ்ரேயாவின் புதிய சிகை அலங்காரம் | ஆக., 3-ல் மதுரையில் சீமராஜா இசை வெளியீடு | சிவாஜிக்கு நடிகர் சங்கம் அஞ்சலி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநான் விஜய்யின் தீவிர ரசிகை : பிரயாகா மார்ட்டின்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகேரளாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக விஜய் படத்திற்கு வரவேற்பு இருக்கும். காரணம் விஜய்க்கு அங்குள்ள ரசிகர்களும் அதிகம். ரசிகர் மன்றங்களும் அதிகம். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து செட்டிலாகும் நடிகைகள், வந்ததுமே தாங்கள் விஜய் ரசிகை எனக் கூறி ஐஸ் வைப்பதுண்டு.\nஆனால் பிசாசு புகழ் பிரயாகா மார்ட்டின், தான் சிறு வயதிலிருந்தே விஜய்யின் தீவிர ரசிகை என்கிறார். விஜய் நடித்த ஒரு சூப்பரான படத்தை பார்க்கும்போது, விஜய் ரசிகர்கள் அல்லாதவர்களுக்கு கூட எனர்ஜி அதிகரிக்கும்” என சமீபத்தில் கூறியுள்ளார் பிரயாகா மார்ட்டின்.\nசரி இப்போது என்ன திடீர் விஜய் புராணம் என்றால் காரணம் இருக்கிறது. மலையாளத்தில் தற்போது உருவாகி வரும் 'போக்கிரி சைமன்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பிரயாகா மார்ட்டின். விஜய்யின் கேரக்டரையும் கேரளாவில் உள்ள அவரது தீவிர ரசிகர்கள் மூவரையும் மையப்படுத்தி 'போக்கிரி சைமன்' என்கிற பெயரில் ஒரு படத்தையே உருவாக்கி வருகின்றனர். இந்தப்படத்தில் பிரயாகாவும் விஜய் ரசிகராகவே நடித்துள்ளாராம்.\n பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் சதா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ\nஎன் கதை உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலியோன்\n'சாய்ராட்' சாதனையை முறியடிக்குமா 'தடக்' \nமகளின் அறிமுகத்தைப் பார்க்காத ஸ்ரீதேவி\nஅமிதாப் பச்சன், மகளுடன் நடித்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதிடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன்\nதுல்கர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி..\nஇந்தியன்-2வில் முக்கிய வேடத்தில் இளம் நடிகர்\nரஜினி எப்பவுமே வேற லெவல் : விஜய் சேதுபதி\nஆக., 3-ல் மதுரையில் சீமராஜா இசை வெளியீடு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதுல்கர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி..\nரஜினி எப்பவுமே வேற லெவல் : விஜய் சேதுபதி\nசர்வதேச நடிகருக்கான விருது போட்டியில் விஜய்\nவிஜய் சேதுபதியுடன் தில்லாக மோதும் த்ரிஷா\nரஜினி படம் - நழுவும் விஜய்சேதுபதி\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olaichuvadi.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-07-21T19:22:47Z", "digest": "sha1:A2H535T47SKGFGUPNCVRDF5T3ZHF2D25", "length": 34405, "nlines": 351, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": பினாங்கு தண்ணீர்மலையில் திரு.உதயகுமார் சிறப்புப் பிரார்த்தனை", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திர��ப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nதமிழர்களின் பாரம்பரிய குடியிருப்பை சட்டவிரோதமாக கை...\nவீர முனீசுவரர் ஆலயம் உடைப்பு\nபொது சேவைத்துறையில் வேலை வாய்ப்பு\nகல்வி அமைச்சுக்கு ஒரு மின்னஞ்சல்..\nபுதிய பணிமனைக்குச் செல்லும் உதயகுமார்..\nபினாங்கு தண்ணீர்மலையில் திரு.உதயகுமார் சிறப்புப் ப...\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nபினாங்கு தண்ணீர்மலையில் திரு.உதயகுமார் சிறப்புப் பிரார்த்தனை\nஎதிர்வரும் 13-ஆம் திகதி (சனிக்கிழமை) இரவு 7.00 மணியளவில், பினாங்கு தண்ணீர்மலை அருள்மிகு சிறீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் திரு.உதயகுமார் சிறப்புப் பிரார்த்தனை மேற்கொள்ளவிருக்கிறார்.\nபினாங்கு மற்றும் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் இச்சிறப்புப் பிரார்த்தனையில் கலந்துக்கொள்ள அழைக்கப்படுகின்றனர். 2007-ஆம் ஆண்டில் பினாங்கு இண்ட்ராஃப் கருத்தரங்கிற்கு வருகைப் புரிந்த திரு.உதயகுமார், இ.சா விடுதலைக்கு பின்பு முதன்முறையாக பினாங்கிற்கு வருகை புரிவது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇத்தகவலை குறுந்தகவல்வழி தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைக்கவும்\nஓலைப் பிரிவு: அறிவிப்பு ஓலை, நிகழ்வு, மனித உரிமை\nபிரார்த்தனை சிறப்பாக நடந்தேற வாழ்த்துக்கள்.. மீண்டும் தமிழினம் ஒன்று பட வேண்டும்.. நம்மை நாமே தூற்றும் நிலை மாறி, தேற்றும் நிலை காண வேண்டும்.. நம்மை நாமே தாக்கும் நிலை மாறி.. தாங்கும் நிலை காண வேண்டும்.. மீண்டும் தமிழினம் ஒன்று பட வேண்டும்.. நம்மை நாமே தூற்றும் நிலை மாறி, தேற்றும் நிலை காண வேண்டும்.. நம்மை நாமே தாக்கும் நிலை மாறி.. தாங்கும் நிலை காண வேண்டும்..\nவாங்க கிருஷ்ணா, சூலை மாதம் 19-ஆம் திகதி கிள்ளான் ஒக்கியன் மண்டபத்தில் உதயாவின் நிகழ்வு ஒன்று நடைப்பெறவிருக்கிறது. நானும் கலந்துகொள்ள வருகிறேன். அங்கு உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும் என நம்புகிறேன்.\nஎன்ன நோக்கத்துக்கு இந்த சிறப்பு பிரார்த்தனை\nசிறப்பு பிரார்த்தனைகள் என்று சொல்லி பல நடத்தி விட்டோமே என்ன நல்ல நோக்��ம் அது என்ன நல்ல நோக்கம் அது அதை தெளிவாக அறிவிக்க வேண்டியது உங்கள் கடமையாகிறது...\nநிகழ்வில் கலந்து கொண்டு நோக்கத்தை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டியது உங்கள் கடமையாகிறது..\nநிகழ்வு பற்றி அறிந்தால் தானே கலந்துக் கொள்ள முடியும். கரு என்ன அதையல்லவா நீங்கள் தெளிவுடன் சொல்ல வேண்டும். பயனுள்ள நிகழ்வு என்றால் எல்லாரும் தாராளமாக கலந்துக் கொள்ளலாம்.\n//நிகழ்வு பற்றி அறிந்தால் தானே கலந்துக் கொள்ள முடியும்.//\nசிறப்புப் பிராத்தனை என்று குறிப்பிட்டிருக்கிறேன்.\n//கரு என்ன அதையல்லவா நீங்கள் தெளிவுடன் சொல்ல வேண்டும்.//\nகரு சொன்னாதான் துரை வருவீயலோ..\n//பயனுள்ள நிகழ்வு என்றால் எல்லாரும் தாராளமாக கலந்துக் கொள்ளலாம்.//\nபயனில்லாத நிகழ்வு ஏதும் நடத்திவருகிறோம் என்று கூறினோமா\nகேள்வி கேக்குற நீங்க உண்மை அடையாளத்த மறச்சிக்கிட்டு பின்னூட்டம் போடற நோக்கம் என்னான்னு மொத சொல்லும்...\nஎது எப்படி இருப்பினும், இந்த நிகழ்வு முடிந்தவுடன் அதனால் ஏற்பட்ட பயன்களை தாங்கள் கண்டிப்பாக பதிவு செய்வீர்கள் என்று நம்புகிறேன். நிகழ்வு, அதன் ஏற்பாட்டாளர்களை விட நம்பி வருவோருக்கு பெரும் பலன் கொடுப்பதாக இருந்தால் நல்லது. உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் ஒற்றுமை ரொம்ப முக்கியம், சார். பேசுவது ஒன்று நடைமுறை ஒன்றாக இருக்க கூடாது. வாழ்த்துக்கள்\n//எது எப்படி இருப்பினும், இந்த நிகழ்வு முடிந்தவுடன் அதனால் ஏற்பட்ட பயன்களை தாங்கள் கண்டிப்பாக பதிவு செய்வீர்கள் என்று நம்புகிறேன்.//\nஆக மொத்தத்தில் நீங்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளப்போவதில்லை என நான் நினைக்கிறேன்\n//நிகழ்வு, அதன் ஏற்பாட்டாளர்களை விட நம்பி வருவோருக்கு பெரும் பலன் கொடுப்பதாக இருந்தால் நல்லது.//\nஇது தெரியாமதான் நிகழ்ச்சி நடத்திகிட்டு இருக்காங்களோ\n//ஒற்றுமை ரொம்ப முக்கியம், சார். பேசுவது ஒன்று நடைமுறை ஒன்றாக இருக்க கூடாது.//\n அப்படின்னா நிகழ்வுல கலந்து ஆதரவு கொடுத்து ஒற்றுமைய புலப்படுத்தலாமே அத விட்டுபுட்டு எதுக்கு ஆயிரத்தெட்டு கேள்வி அத விட்டுபுட்டு எதுக்கு ஆயிரத்தெட்டு கேள்வி கரு தெரிஞ்சாதான் வருவேன், நோக்கம் தெரிஞ்சாதான் வருவேன்னா, அப்ப நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் என்ன முட்டாள்களா\nநோக்கம் தெரியுனும்னா நிகழ்வுல கலந்துகொண்டு தெரிஞ்சுகுங்க வெறும் கேள்விகள் கேக்குறதுனால ஒற்றுமைய காட்டிற முடியாது\nமத்தவங்களுக்கு அறிவுரை சொல்லனும்ணா உண்மை அடையாளத்தோட வாங்க\n//ஆக மொத்தத்தில் நீங்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளப்போவதில்லை என நான் நினைக்கிறேன்\nஎத்தனை நாளைக்கு இப்படி பிரார்த்தனை என்று சொல்லிக்கொண்டிருக்க போகிறீர்கள்...\nஎத்தனை நாளைக்கு இப்படி பிரார்த்தனை என்று சொல்லிக்கொண்டிருக்க போகிறீர்கள்...\nவரப்போவதில்லையென்றால் எதற்கு கரு, நோக்கம்னு கேட்டுகிட்டு.. வேற வேலை வெட்டிய பாக்க வேண்டியதானே.. ஒருவேளை நாள் முழுக்க கணினி முன்னுக்கு உக்காந்துகிட்டு ஒற்றுமைய பரப்பிகிட்டு இருக்கீங்கலோ..\nவிடுங்க தோழரே.. பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள், இப்படி திரைக்குப் பின்னால் மறைந்து குற்றம் கண்டுபிடித்து ஒற்றுமையை குலைக்கும் ஒற்றர்களும் இருக்கவே செய்வார்கள்.. நம்மினத்தை நாமே எள்ளி நகைப்பதும், காட்டிக்கொடுப்பதும், இதெல்லாம் எட்டப்பன் காலத்திலிருந்து கருணா வரை தொடர்கிறது.. இதுபோன்ற ஒருசிலரால் இன்னமும் தொடரும்..\nவைரமுத்துவின் கவிதை வரிகள் சில:\nஅடுத்த மாதம் நானும் நிச்சயம் கலந்து கொள்கிறேன்..\nபி.கு: உதயாவால், ஒட்டு மொத்த சமுதாயமே ஒன்றினைந்தது என்பதை யாரும் மறுக்க முடியுமா.. அரசியல்வாதிகளால் ஊட்டி வளர்க்கப்பட்ட குண்டர் கும்பல்களின் அட்டகாசங்கள், சண்டைகள், மற்ற பிரச்சனைகள் எல்லாம் உதயாவால், மறைந்து கொஞ்ச காலம் தமிழர்கள் தலை நிமிர்ந்து நடந்தனரே.. அதை இவர்களால் மறுக்க முடியுமா அரசியல்வாதிகளால் ஊட்டி வளர்க்கப்பட்ட குண்டர் கும்பல்களின் அட்டகாசங்கள், சண்டைகள், மற்ற பிரச்சனைகள் எல்லாம் உதயாவால், மறைந்து கொஞ்ச காலம் தமிழர்கள் தலை நிமிர்ந்து நடந்தனரே.. அதை இவர்களால் மறுக்க முடியுமா அந்த பொற்காலம் மீண்டும் மலர இந்த பிரார்த்தனை என்று வைத்துக் கொள்வோம்..\nஇந்நிகழ்வு உதயா ஒருவர் மட்டும்தான் நடத்துகிறாரா \" திரு உதயகுமார் சிறப்பு பிரார்த்தனை” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஏன் மற்ற நால்வரும் இதில் கலந்துக் கொள்ள வில்லையா\nமற்ற நால்வரும் எந்தவொரு கூட்டங்களிலும் கலந்துகொள்ள மாட்டோம் என கையொப்பமிட்டிருக்கிறார்களே.. வெளிமாநிலங்களுக்கு செல்வதென்றால், காவல்நிலையத்திற்கு சென்று அனுமதி பெற வேண்டும்..\nஇது போன்ற 'குட்டை குழப்பி'களால்தான், தம��ழ் சமுதாயமே ஒற்றுமையின்றிக் கிடக்கிறது பக்கத்து வீடுதானே எறிகிறது என்று வாளாவிருந்தால், அத்தீ.. நம் வீட்டுக்கும் பரவும் என்பது கூடவா தெரியாமல் போய்விட்டது இந்த முகம் தெரியா அறிஞருக்கு பக்கத்து வீடுதானே எறிகிறது என்று வாளாவிருந்தால், அத்தீ.. நம் வீட்டுக்கும் பரவும் என்பது கூடவா தெரியாமல் போய்விட்டது இந்த முகம் தெரியா அறிஞருக்கு கேள்விகள் கேட்கும் தோரணையைப் பார்த்தால்.. ஏதோ ஒரு கட்சியின் இளைஞர் பகுதி போல் தெரிகிறது கேள்விகள் கேட்கும் தோரணையைப் பார்த்தால்.. ஏதோ ஒரு கட்சியின் இளைஞர் பகுதி போல் தெரிகிறது மூழ்கும் கப்பலில் நின்று கொண்டும் குறை கூறுகிறார்களே மூழ்கும் கப்பலில் நின்று கொண்டும் குறை கூறுகிறார்களே\nநன்கு கூறினீர்கள் கிருஷ்ணா.. எவ்வளவுதான் எடுத்துக் கூறினாலும் சிலருக்கு விளங்குவதில்லை. நம்முடைய நோக்கம் என்ன பறிக்கப்பட்ட மலேசிய இந்தியர்களின் அரசுரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு எவ்வளவோ வேலைகளை நாம் ஒன்றுபட்டு செய்தாக வேண்டியுள்ளது பறிக்கப்பட்ட மலேசிய இந்தியர்களின் அரசுரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு எவ்வளவோ வேலைகளை நாம் ஒன்றுபட்டு செய்தாக வேண்டியுள்ளது ஆனால், நமக்குள்ளேயே பிளவு ஏற்படுத்த சிலர் முனைவதைக் கண்டு மனம் வேதனை கொள்கிறது. நம்மிடம் வம்புக்கு வருபவர்கள், அம்னோவை திராணியுடன் எதிர்க்க துணிவார்களா ஆனால், நமக்குள்ளேயே பிளவு ஏற்படுத்த சிலர் முனைவதைக் கண்டு மனம் வேதனை கொள்கிறது. நம்மிடம் வம்புக்கு வருபவர்கள், அம்னோவை திராணியுடன் எதிர்க்க துணிவார்களா\nஐயா, ஒற்றுமை என்பது தலைவர்களுக்குள் முதலில் வர வேண்டும். அப்பொழுதுதான் உடன் நம்பி வரும் மக்களுக்கு நழ்வழி காட்ட முடியும். மக்கள் இன்னும் ஏமாற கூடாது. அதுதான் என் நோக்கம். முதலில் இண்டராஃ வழி அஹிம்ஸை வழி என்பதை மறந்து விட்டீற்களா அப்படி இருக்கையில் அம்னோவை எப்படி நாம் எதிற்க முடியும் அப்படி இருக்கையில் அம்னோவை எப்படி நாம் எதிற்க முடியும் அவர்களும் நம்மைப் போல் மனிதர்கள் அதை மறந்து விடாதீர்கள். நமக்கு என்ன வேண்டுமோ அதை கேட்பதில் தவறில்லை ஆனால் யாரையும் எதிற்கனும் என்பது அனாவசியம். முதலில் நம் தலவர்களிடத்தில் ஒற்றுமை பலம் வேண்டும். மறந்து விடாதீர்கள் அவர்கள் ஐவரும் வெளியே வருவதற்கு ��ட்டு மொத்த இந்திய சமுதாயமே பிரார்த்தனை போராட்டம் என்று உழைதார்கள் ஓடினார்கள் இன்று கடவுளின் ஆசியால் ஐவரும் வெளியே வந்தார்கள் ஆனால் ஓடி உழைத்தவர்கள் யாரோ என்றாகி விட்டது எந்த எதிற்பார்ப்பும் இல்லாமல் உழைக்கனும் அதை நினைவில் வைக்கனும். சில விஷயங்களை உங்கள் பதிவில் comment பகுதியில் கேட்டதற்கே இந்த கேலி கிண்டல் செய்கிறீர்கள். நானும் ஒரு இந்தியந்தான்...இங்கே எங்க சார் போச்சி உங்க ஒத்துமை அவர்களும் நம்மைப் போல் மனிதர்கள் அதை மறந்து விடாதீர்கள். நமக்கு என்ன வேண்டுமோ அதை கேட்பதில் தவறில்லை ஆனால் யாரையும் எதிற்கனும் என்பது அனாவசியம். முதலில் நம் தலவர்களிடத்தில் ஒற்றுமை பலம் வேண்டும். மறந்து விடாதீர்கள் அவர்கள் ஐவரும் வெளியே வருவதற்கு ஒட்டு மொத்த இந்திய சமுதாயமே பிரார்த்தனை போராட்டம் என்று உழைதார்கள் ஓடினார்கள் இன்று கடவுளின் ஆசியால் ஐவரும் வெளியே வந்தார்கள் ஆனால் ஓடி உழைத்தவர்கள் யாரோ என்றாகி விட்டது எந்த எதிற்பார்ப்பும் இல்லாமல் உழைக்கனும் அதை நினைவில் வைக்கனும். சில விஷயங்களை உங்கள் பதிவில் comment பகுதியில் கேட்டதற்கே இந்த கேலி கிண்டல் செய்கிறீர்கள். நானும் ஒரு இந்தியந்தான்...இங்கே எங்க சார் போச்சி உங்க ஒத்துமை பேசும் உரிமை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்று நீங்களே பல முறை உங்கள் பதிவுகளில் வலியுறுத்தி உள்ளீர்களே. அப்படி இருக்கையில் ஒரு வாசகர் என்ற முறையில் உன்கள் பதிவு தொடர்பாக மட்டுமே சில விஷயங்கள் கேட்டேன். அதற்குள் எட்டப்பன், குட்டை குழப்பி என பல விமர்சனங்கள்...முன்னோக்கி யோசிப்போம் ஐயா பேசும் உரிமை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்று நீங்களே பல முறை உங்கள் பதிவுகளில் வலியுறுத்தி உள்ளீர்களே. அப்படி இருக்கையில் ஒரு வாசகர் என்ற முறையில் உன்கள் பதிவு தொடர்பாக மட்டுமே சில விஷயங்கள் கேட்டேன். அதற்குள் எட்டப்பன், குட்டை குழப்பி என பல விமர்சனங்கள்...முன்னோக்கி யோசிப்போம் ஐயா தமிழனுக்குட் தமிழன் கிண்டல் செய்வதை தவிர்ப்போம் ஐயா\n//ஐயா, ஒற்றுமை என்பது தலைவர்களுக்குள் முதலில் வர வேண்டும்.//\nஇப்பொழுது யார் இங்கு அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்\n//முதலில் இண்டராஃ வழி அஹிம்ஸை வழி என்பதை மறந்து விட்டீற்களா அப்படி இருக்கையில் அம்னோவை எப்படி நாம் எதிற்க முடியும் அப்படி இருக்���ையில் அம்னோவை எப்படி நாம் எதிற்க முடியும் அவர்களும் நம்மைப் போல் மனிதர்கள் அதை மறந்து விடாதீர்கள். நமக்கு என்ன வேண்டுமோ அதை கேட்பதில் தவறில்லை ஆனால் யாரையும் எதிற்கனும் என்பது அனாவசியம்.//\nஇதற்குப் பெயர்தான் அரைவேக்காட்டுத்தனம் என்பது காந்தி வெள்ளையர்களை எதிர்த்தாரே, அவர்களும் மனிதர்கள்தானே\n//சில விஷயங்களை உங்கள் பதிவில் comment பகுதியில் கேட்டதற்கே இந்த கேலி கிண்டல் செய்கிறீர்கள். நானும் ஒரு இந்தியந்தான்...இங்கே எங்க சார் போச்சி உங்க ஒத்துமை\nகண்டிப்பாக, முகமூடியோடு வருபவர்களை கிண்டல் செய்யாமல் உண்மை அடையாளத்தோடு வராத நீங்கள் எதற்கு ஒற்றுமையைப் பற்றி எனக்கு பாடம் புகட்டுகிறீர்கள்\n//தமிழனுக்குட் தமிழன் கிண்டல் செய்வதை தவிர்ப்போம் ஐயா\nவாய்கிழிய பேசுவதையும் தவிர்த்தால் நல்லது\nஇனி அனானி கேள்விகளுக்கு இங்கு விடை கிடையாது உங்கள் கேள்விகள் இனி மட்டறுக்கப்படும்..\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trc108umablogspotcom.blogspot.com/2006/07/blog-post_02.html", "date_download": "2018-07-21T18:49:31Z", "digest": "sha1:6JNSO6H2MMID7MQAMUP33BUR3WGPY5TP", "length": 28511, "nlines": 348, "source_domain": "trc108umablogspotcom.blogspot.com", "title": "கௌசிகம்: அழைத்ததால் வந்த ஆறுதல் தந்த ஆறு விளையாட்டு", "raw_content": "சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்��ும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே\nஅழைத்ததால் வந்த ஆறுதல் தந்த ஆறு விளையாட்டு\nஆறு விளையாட்டுக்கு இரண்டு பேர்கள் அழைத்திருக்கிறார்கள். இனிமேல் போடாமல் இருந்தால் மரியாதை இல்லை. வலைவுக்கு புதியவன். நெளிவு, சுளிவு,தொழில் நுட்பம் தெரியாதவன்.முயற்சியில் ஜெயித்தால் \"கெரிடிட்\"எனக்கு இல்லையென்றால் \"ட்பிட்\" ஆறு விளையாட்டுக்கு அழைத்த திருமதி.கீதா மற்றும் நாச்சியார் அவர்களுக்கு. வங்கியிலிருந்து ஓய்வு பெற்று ஒரு நாள்தானே ஆயிற்று டெபிட்,கெரிட் மறக்கமுடியவில்லை.\nஇ)மூனாறு(சமீபத்தில் போய்வந்த இடம் மற்றபடி கொலையெல்லாம் எனக்கு பண்ணத்தெரியாது)\nஈ)பாலாறு( மணலாறுதான் எப்பவும் இருந்தலும் சொந்த ஊர் ஆறு அல்லவா)\nஉ)அடையாறு(50 வருடமாக அதன் அருகிலேயேதானே வாழ்கிறேன்)\nஊ)கூவம் ஆறு( சீக்கிரம் மணக்கப்போகிறது)\nஉ)காதலிக்க நேரமில்லை(கலேஜ்க்கு கட் அடித்து அண்ணனிடம் அடி வாங்கி பார்த்தது)\nஊ)திருட்டு பயலே(நண்பர் திரு.சுசி கணேசன் எடுத்தது)\nஇ)அம்மா வந்தாள் (தி.ஜா.ரா /தி ரா ச இல்லை)\nஈ) அர்த்தமுள்ள இந்துமதம் (கண்ண தாசன்)\n4) பிடித்த ஆறு பாடகர்கள்\nஅ)திரு. ம்.டி. ராமனாதன்(நன்றி ஹரி)\n5) பிடித்த ஆறு ஹோட்டல்கள்\nஆ)திரு.ஜி. ராகவன் (முருகனுடன் பேச்சு விளையாட்டு நமக்கெல்லாம் வார்த்தை விளையாட்டு)\nஇ)திரு.ஸ்.கே.(கவிதைக்கு கவிதையால் அழகு செய்பவர்)\nஈ) திரு.அம்மஞ்சி(சிரிக்கவைப்பதையே தொழிலாகக்கொண்டவர் எப்பொழுதும் அஸின்னுடன் கனவில் இருப்பவர்\nஉ)திருமதி.கீதா சாம்பசிவம்(மார்கண்டேயனி என்றும் பதினாறு)\nஆறு விளையாடு விளையாடிச்சு.பூங்கொத்தோ கல்லோ எதுவாக இருந்தாலும் எனக்கில்லை.போற்றுவார் போற்றலும் தூற்றூவார் தூற்றலும் போகட்டும் திருமதி நாச்சியாருக்கே\nஅன்பன். தி ரா ச\nஒரு கால் குறைவது போல் தெரிகிறது.\nவழிமொழிகிறேன். எல்லா அறுகளும் அருமையாக இருக்கின்றன. பரமாச்சாரியருடனான உங்கள் அனுபவங்களையும் ஆதி சங்கரரின் அற்புத பாடல்களையும் விரைவில் எங்களுடன் பரிமாறிக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்; அதனையே விரும்புகிறேன்.\nஉங்களைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன்\nஎன்னையும் சேர்த்து நன்மொழி சொன்ன\nநின்னின் திறம் இன்று வியந்திங்கு போற்றுகின்றேன்\nஉங்களுக்கு வலைப்பதிவு புதிது என்றால் நம்பமுடியவில்லை. என்க்குப் போட்டியாகஎன்றும் பதினாறா போட்டி யாருமே இல்லைனு நினச்சேன். ஒரு இரண்டு, மூன்று வயசு குறைச்சுச் சொல்லி இருக்கலாம் போலிருக்கிறது. குறைச்சுடறேன்.\nவாங்க தி.ரா.ச. உங்களை வலைப்பூவுலகில் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாளை வந்து முறையான பின்னூட்டங்கள் இடுகிறேன்.\nஅதனால் தான் திருமதியும் தாயும் அன்பானவர்களாக அமைந்து இருக்கிறார்கள்.\nஇது நான் அறியாத ஒன்று. நீங்கள் எழுத நிறைய வைத்து இருக்கிறீர்கள். பகிர்ந்தால் பல்கும் இல்லயா\nநன்றி சிவமுருகன் வருகைக்கு. நீங்கள் சொல்வது சரி அவர் எனக்கு உயர்வைக்கொடுத்தவர். அவர் என்னை அழைத்திராவிட்டால் நான் இவ்வளவு சீக்கிரம் வந்து இருக்கமாட்டேன். தி ரா ச\nநன்றி குமரன். இதில் உங்களுக்கும் பங்கு உண்டு. மேலும் தொடர்ந்து ஊக்கமளித்து நடத்திச்செல்லுங்கள்.\nவந்து வாழ்த்தியதற்கு நன்றி. தனித்தமிழில் கொடி கட்டி பறக்கும் ஸ்.கே. மனச்சலனத்தை அகற்றுங்கள் முருகன் நல்லது செய்வான்.\nவணக்கம் கார்த்திக் எனக்கு அளித்த நல்ல வார்த்தைகளுக்கு நன்றி. சீக்கிரம் முடிவு செய்து அம்பியுடன் ஒரு ஒப்பந்ததுக்கு வாருங்கள். வயாசுகுதில்லே.\n உங்கள் வயதை திருப்பிப்போட்டல் நான்.வயதை குறைக்க வேண்டாம். 16க்கு அப்புறம் 15,14, என்றுதனே போகும். உங்கள் பதிவின் ஒரு தாக்கம் தான் என் பதிவு. நன்றி கல்யாணம் 5 நாட்கள் வைத்துக்கொள்ளக்கூடாதோ கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்\n//கல்யாணம் 5 நாட்கள் வைத்துக்கொள்ளக்கூடாதோ கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் //\n:)))) தி.ரா.ச சார், உங்களுக்கா 61 நம்ப முடியலை சார் :) :))))\nபேசாம எங்க வ.வா.சல சேர்ந்துடுங்க.. தி.ரா.ச, வ.வா.ச இயைபு வேற வொர்க் அவுட் ஆகுது ;)\nவாங்க ராகவன் மெதுவாக வாங்க.என்னைத்தொடர்ந்து என்னைமாதிரியே கை துளியிலே ஆடவந்த என் நண்பரே.நான் காத்துகிட்டே இருக்கேன்.கையை பத்திரமாக வைத்துகொள்ளுகள்.இனிமேல் ரிஸ்க் எடுக்காதீர்கள்.வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி பட்டம் கிடைக்குமா\nவாங்க விஜி வணக்கம். வெங்கடா லாட்ஜ்மீது அவ்வளவு காதலா.நான் செ(சொ) ல்லும் அந்த ஹோட்டல் 30 வருடங்களுக்கு முன்னால்.இப்போது கைமாறிவிட்டது. என்கேள்விக்கு இன்னும் பதில் தரவில்லையே. கேட்கபயமாக இருக்கிறது. அம்பி வேறு பயமுறுத்தி இருக்கிறார் நீங்களே அல்லது ஆள்வைத்து அடிப்பீர்கள் என்று. நான் வரேன். உங்கள் பதிவின் ரசிகன் நான். நன்றி வந்து வாழ்தியதற்கு. தி ரா ச\nவாருங்கள் வல்லியம்மா(மனு) என்பதிவில் உங்கள் எழுத்தின் வாழ்க்கை நிகழ்ச்சியின் தாக்கம் இருக்குமே.இருந்தாலும் பெரியமனது பண்ணி வந்து வாழ்த்தியதற்கு. நன்றி\nபெரியவாளுடன் பழக்கம்,அன்னை, மனைவி எல்லாம் ஆண்டவன் அளித்த பிச்சை. தி ரா ச\nவாங்க பொன் ஸ். இந்தகீதா மேடம் பன்னவேலை எல்லோரும் என் வயதைப் பற்றியே கவலைப்படுகிறார்கள். உமா நீ கவலைப்படாதே. இவர்கள் என்னைநேரில் பார்த்தது கிடையாது. ராகவன் நீங்கள் சொல்லுங்கள் என் தோற்றத்தைப்பற்றி.உங்கள் கழகத்தில் சேரலாம் ஆனால் என்னால் பேசாமல் இருக்கமுடியாதே. தி ரா ச\n என் பதிவில் வந்து புகழ்ந்து விட்டு இப்போ கல்யாணம் 5 நாள் வச்சுக்கக்கூடாதானு கேட்டிருக்கீங்க ரொம்ப மோசம் சார் நீங்க ரொம்ப மோசம் சார் நீங்க இப்போவே காதிலே இருந்து எல்லாம் புகை வருதே இப்போவே காதிலே இருந்து எல்லாம் புகை வருதே சீக்கிரத்தில் 100 பதிவு போடப் போறேன் பாருங்க\nஅதெல்லாம் பொன்ஸ் பேச்சைக்கேட்டுச் சங்கத்துப் பக்கம் வந்துடாதீங்க கஷ்டப்பட்டு \"நமக்கு நாமே\" திட்டத்தின் மூலம் தலைவி ஆகீருக்கேன். இந்தப் பொன்ஸ் வேறே போட்டிக்கு இருக்காங்க. நீங்க வேறேயா\nசரியா படிங்க - 6ம் பிச்சுட்டார்.\n வெறும் ஆன்மீகம் மட்டுமில்லாம கலவையா போடுங்க வாத்தியாரே.\n// அ)ஆறுமுகன் (குலதெய்வம்) //\n// ஆ)ஆறுதல்(எப்பவும் கசேஇல்லமேகொடுக்கலாம்) //\nஅன்பு இருந்தால் மட்டுமே குடுக்கலாம். சரியா\n// இ)மூனாறு(சமீபத்தில் போய்வந்த இடம் மற்றபடி கொலையெல்லாம் எனக்கு பண்ணத்தெரியாது)//\nநல்லவேள. ஆனாலும் நீங்க இந்நேரம் பாத்துப் போயிருக்க வேண்டாம்.\n// ஈ)பாலாறு( மணலாறுதான் எப்பவும் இருந்தலும் சொந்த ஊர் ஆறு அல்லவா) //\nபாலாறு பத்திக் கச்சியப்பர் சொல்றதப் படிச்சா ஒங்களுக்கு வயிறு எரியும். நிச்சயமா எரியும். :-)\n// உ)அடையாறு(50 வருடமாக அதன் அருகிலேயேதானே வாழ்கிறேன்) //\nஎன்னது...அம்பது வருடமா அதே ஆறு அடைக்குப் பக்கத்துல வாழ்றீங்களா ம்ம்ம்ம்ம்...என்னைக்கோ அவியலோடயும் வெல்லத்தோடையும் மோதவிட்டு அமுக்க வேண்டியத..அம்பது வருடமா...அடடா\n// ஊ)கூவம் ஆறு( சீக்கிரம் மணக்க���்போகிறது) //\nஇப்பவே மணக்குது...பக்கத்துல போனா மயக்குதுன்னுதான சொல்றாங்க.\n// 2)பிடித்த ஆறு படங்கள்\nமிகச்சிறந்த படங்களில் ஒன்று. நாவலில் இருந்து திரைப்படமான படங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு.\n// ஆ)காசேதான் கடவுளடா //\nதேங்காயப் பிரசித்திமா...இது போதும் இந்தப் படத்தப் பத்திச் சொல்ல. ever green comedy.\nதமிழின் தன்மையைப் பெருமையைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்ட திரைப்படங்களில் தலையானது.\nதேசிய விருது பெற்ற படமல்லவா.\n// உ)காதலிக்க நேரமில்லை(கலேஜ்க்கு கட் அடித்து அண்ணனிடம் அடி வாங்கி பார்த்தது) //\nஇந்தப் படத்தில் பாடல்கள் எல்லாம் மிகச் சிறப்பு.\n//ஊ)திருட்டு பயலே(நண்பர் திரு.சுசி கணேசன் எடுத்தது) //\nநினைத்ததெல்லாம்..... நடந்துவிட்டால் (2)....... நண்...\nஅழைத்ததால் வந்த ஆறுதல் தந்த ஆறு விளையாட்டு\nஅதிகார நந்தி சேவை (1)\nஆடாத மனமும் உண்டோ (1)\nஆடாத மனமும் உண்டோ...2.. (1)\nகண்ணன் மன நிலையை கண்டவள் (1)\nகரை கடந்த இசை (1)\nகாற்றினிலே வந்த கீதம் (1)\nகாற்றினிலே வந்த கீதம் (2) (1)\nசங்கீத ஜாதி முல்லை (3)\nநவராத்ரி நாயகி 12 (1)\nநவராத்ரி நாயகி (4) (1)\nநவராத்ரி நாயகி (5) (1)\nநவராத்ரி நாயகி 10 (1)\nநவராத்ரி நாயகி 11 (1)\nநவராத்ரி நாயகி 8 (1)\nநவராத்ரி நாயகி( 1 ) (1)\nநினைவெல்லாம் ரகுராமன் 1 (1)\nபூ போட்டோ போட்டி (1)\nலக்ஷ்மி வந்தாள் (3) (1)\nவராது வந்த நாயகன் (1)\nவராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன் (1)\nவளரும் ஸ்டார் கலைஞர் (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 1 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 5 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் -4 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/08/08/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2018-07-21T19:19:52Z", "digest": "sha1:GBYRBQ7ZZGZUQPFGVCMAHSVVSA6IKMCP", "length": 47433, "nlines": 452, "source_domain": "vithyasagar.com", "title": "அரபுலகில் ஐம்பெரும் விழா.. (குவைத் தமிழோசை ) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← உடம்பொரு ஆயுதம்; ஆயுதமேந்துங்கள் வாழ்க்கைப்போர் புரிவோம்.. (நிமிடக் கட்டுரைகள்)\nஇரத்தக்காற்று வீச வீச பறந்த கொடி.. →\nஅரபுலகில் ஐம்பெரும் விழா.. (குவைத் தமிழோசை )\nPosted on ஓகஸ்ட் 8, 2013\tby வித்யாசாகர்\nஉறவுகளுக்கு வணக்கம், தமிழர் காதுகளில் அன்று தூர்தசன் தொலைக்காட்சியின் செய்திவாசிப்பின் வழியாக ஒலித்துக்கொ���்டிருந்த அந்தக் குரல், திரு. செந்தமிழரசு ஐயா எனும் குவைத் தமிழரிடையே பெருத்த மதிப்பினைக் கொண்ட அந்தக் குரல், காதினிக்கப் பாடி அறிவு செறிவுபெற பேசுமந்தக் குரல் குவைத்தைவிட்டு மீண்டும் தமிழகத்தை நோக்கிச் செல்ல இருக்கையில் அதற்கு பிரிவுபச்சார விழா எடுத்து, வாலியின் பிரிவின் ரணமாற்றி பெருமைப் பல பேசி, தமிழ்ச் சான்றோர்களான தமிழ்த்திரு. சேவியர் தனிநாயகம் அடிகளார், தமிழ்த்திரு. திரு.வி.காலியாண சுந்தரனார், தமிழ்த்திரு. நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை என மூவரையும் நினைவுக்கூர்ந்து அவர்களின் தமிழ்ச்சேவைப் பற்றி பேசி, விடுதலை நாளிற்கான கவிதைப் படித்து கருத்தரங்கம் நடத்தி இந்தியாவின் வளர்ச்சியையும் தளர்ச்சியையும் ஆராய்ந்து இனி நாம் ஆற்றவேண்டிய கடமைகள் என்னென உண்டென்பதைப் பற்றியெல்லாம் எதிரும் புதிருமாய்ப் பேசி ஒரு சிறப்பான ஐம்பெரும் விழாவினை எடுத்துநடத்தி ஐயா வாலியின் நினைவரங்கத்தில் வைத்து மிகச்சிறப்பாகக் கொண்டாடியது குவைத் தமிழோசை கவிஞர் மன்றம்.\nஅதோடு முதல் அமர்வாக நடந்த இப்தார் விருந்து உபசரிப்பில் இறையருளைக் கூட எல்லோருக்கும் பகிர்ந்தே அனைவருக்கும் அளிக்கும் பெருந்தன்மையும் பூரிப்பு நிறைந்ததாகவே இருந்ததென்பதையும் நன்றிகளோடு இங்கே நினைவுக்கூர்ந்து, அத்தகைய மாபெரும் நன்றியுணர்வு விழாவிற்கு நான் முழு நிகழ்வையும் தொகுத்து வழங்கியதைப் பெருமையாக கருதிக்கொண்டு, இத்தனைப் பேர் இவ்வளவு திறனாக அர்ப்பணிப்பாக இங்கே கவிதைக்கும் தமிழுக்குமென உழைப்பதோடு இனப்பற்றுக்கொண்டே வாழ்ந்துவருகிறார்கள் என்பதை பதிவுசெய்யும்பொருட்டாக மொத்த குவைத்வாழ் தமிழர்வாழ்வின் ஒரு துளி உதாரணமாக, அங்கே பேசியதை மற்றும் பேச தயார்செய்து வைத்திருந்த எனது தொகுப்புரைப் பதிவுகளில் சிலதையிங்கே உங்களோடும் பகிர்ந்துகொள்கிறேன்..\nதொடர்ந்து எனது எழுத்தோடு பயணிக்கும் நட்புறவுகளுக்கு மிக்க நன்றியும் பெருமதிப்பும்..\nசந்தம் பல கொண்டு உனை\nசந்த தமிழ் உண்டு உனை\nசந்த கவி தந்து உனை\nஉயிரற்று போகும் வரை பாட;\nசொந்தம் பல கொண்ட உனை\nசங்கின் நிறம் கொண்ட உளம்\nநின் புகழுக்கு நிகரென்று பாட;\nபிஞ்சு மனம் பொங்கு தமிழ்\nவெள்ளை மனம் ஓங்கு தமிழ்\nஉயிர் தமிழென்று தமிழென்று பாட;\nஇப்படி பாட பாட இனிக்கும் தமி��ுக்கும்,\nஎன் உறவுகள் கூடிய இந்த அவைக்குமென் முதல் வணக்கம்\nஉலக நிலம் செழிக்க உழைத்த மனிதர்களும்\nமனித வளம் நிலைக்க பாடுபட்டோரும் பிறந்த\nநமது மண்ணின்பெருமையைப் போற்றுமிந்த மாமன்றம் என்மதிப்பில் என்றும் உயர்ந்தே நிற்கிறதென்பதை நன்றியோடு இங்கே பதிவுசெய்துகொண்டு இந்த அரபுமண்ணின் ஐம்பெரும் விழாவின் இரண்டாவது அமர்வினைத் துவங்குகிறேன்..\nமின்சாரத்திற்கு ப்ளூம்பாக்ஸ் கண்டுபிடித்து அமெரிக்கரை தன்பின்னே சுற்றவைத்த திரு. ஸ்ரீதர் ஐயா, மற்றும் மின்னஞ்சலின் இன்றையக் கட்டமைப்பினை கண்டுபிடித்து உருவாக்கிய திரு சிவா ஐயா மற்றும் நம் இந்தியதேசத்திலேயே சாட்டட் அக்கவுண்டில் முதல் மதிப்பெண் எடுத்த பிரேமா போல ஒரு பக்கம் நாம் எங்கோ வீழினும் மறுபக்கம் உலத்தின் பார்வையில் எப்போதுமே ஏதோ ஒன்றில் ஒய்யாரமாய் எழுந்து உயர்ந்தே நின்றுக்கொண்டிருக்கும் தமிழரை பெருமைசெய்வதன் பொருட்டாக இன்று நாம் நினைவில் வைத்திராத உயர்ந்தோரையெல்லாம் தேடி தேடி நினைவுகூறும் இந்த நம் தமிழோசையின் புதிய நிர்வாகிகளுக்கும் வளமைதாங்கும் தலைமைக்கும் எனது நன்றிகளை உரித்தாக்கி.. நிகழ்ச்சியினைத் துவங்குகிறேன்..\nகைகுலுக்கும் நட்பில் இதயத்தைப் புதைக்கலாம்\nஇவர் கால்பட்ட இடத்தில்கூட ஒரு புன்னைகை பூத்துக்கொள்ளும்\nஇவர் பாட வந்ததுமே நாகூர் ஹனிப்பாவை இவர் குரல் நினைவு கூறும்..\nஐயா கலிபுல்லா அவர்களை ஈகைப் பெருநாளின் பாடலொன்றைப் பாட மேடைக்கழைக்கிறேன்..\nகல்லூரியைக்கூட கவிதையில் காணும் பாவண்ணன்\nகவிக் கூடுகளின் சுமையறியாது மொழிக்குள் சுமக்கும் படைப்பாளி\nநாவலாசிரியர் திரு. முபாரக் அவர்களை முதல் கவிதைப் படிக்க மேடைக்கழைக்கிறேன்..\nகொட்டும் மழையில் நனைவது போல் இவர் பாடினால் நனையலாம்..\nகெட்டிக்காரப் பேச்சென்று இவர் பேசினால் நன்றி கூறலாம்..\nபட்டிமன்றம் பேச்சரங்கம் எதுவாயினும் இவர் மேடையேறினால் சிரிக்கலாம்..\nநாம் எந்தச் சங்கமாயினும் – இங்கே கூடிநின்று கைதட்டலாம்.. அத்தகைய நம் பெருமைக்குரிய தலைவரான முனைவர் ஐயா குமார் அவர்களை தமிழ்ச் சான்றோர் பற்றிய சிறப்புரையாற்ற மேடைக்கழைக்கிறேன்..\nஅடுத்து வாலியின் நினைவாஞ்சலி இனி கவியாஞ்சலியாகவும் இசையாஞ்சலியாகவும் ஒலிக்கவுள்ளது..\nவாலி என்றதுமே வயோதிகம் மறக்கும்\nவாலி என்��ாலே வாலிபம் வரும்\nவாலி என்பதை வரலாறு நினைக்கும்\nவாலிக்கு அஞ்சலி என்றதுதான் இன்றைக்கு வலிக்கும் துக்கம்\nஒடியும் சிறகுகளைப் பாட்டினால் கட்டியவர்\nபாட்டோடு மட்டுமே மூச்சையும் விட்டவர்\nகாற்றின் அசைவிலும் காதினிக்கும் பாடல்களைத் தந்தவர்\nபதினைந்தாயிரம் பாடல்களுக்குப் பின்னே’ கண்களை மூடியவர்;\nபாடியத் தெருவெங்கும் பிறர் பெயரை ஏற்றவர்\nநாட்டு எல்லையைவிட்டு பாட்டாலே போனவர்\nநாட்டாமை செய்யாது பாட்டால் ஆண்டவர்\nஏட்டிலும் எழுத்திலும் இசையாய் கலந்தவர்;\nகட்டழகு பெண் அசைவென்றாலும் சரி\nகற்பத்தில் சுமந்த அன்னைப் பாட்டென்றாலும் சரி\nமூன்றுத் தலைமுறைக்குப்பின்னும் மூப்பின்றி எழுதியவர்;\nஇவருக்கு நரை கூடியப் பின்னும் வரிகள் கூடின\nபல் கொட்டியப் பின்னரும் சொல் கொட்டின\nகால் தடுமாறினாலும் கவியரங்கம் தாங்கின; பாண்டவர்பூமியும்\nகிருஷ்ணவிஜயமும் இவரால் கவிதையில் ஆயின;\nகேள்வி கேட்க பாட்டில் சொன்னவர்\nஎதிர்நீச்சலைப் போட என்றோ எழுதியவர்\nகாற்று வாங்கப் போய் கவிதை வாங்கிவந்தவர்\nகல்லைமட்டும் கண்டார் கடவுளைக் காணவில்லை யென்றுப்\nஎமன் வீட்டிற்கே இனி விழிப்பார்..\nமண் அவரின் உடம்பையே யரிக்கும்\nகாலம் அவரை பாட்டாக முனுமுனுக்கும்..\nபாட்டின் வழி இதயக்கதவு திறப்பார்\nமுழு நட்சத்திரமாய் மினுப்பார் திரு கங்கேஷ்.. அவர்களை இசையாஞ்சலி கொடுக்க மேடைக்கழைக்கிறேன்..\nகவிதையின் பேரருவி அன்புக்கவி ஆனந்தரவி அவர்களை மேடைக்கழைக்கிறேன்..\nஆண்டத் தமிழரின் கம்பீரம்கொண்ட ஐயா திரு. வைகோ அவர்களின் புகழ்மணக்கும் “குவைத், தமிழர் மறுமலர்ச்சிப் பேரவையின் ஆலோசகர் திரு. முத்துராமன் அவர்களை வாழ்த்துரை வழங்க மேடைக்கழைக்கிறேன்..\nஒரு கவிதையின் அழகிய வரியின் உச்சம்\nநாட்டியமாடும் குழந்தையின் பூஞ்சிரிப்பு திரு. கவிஞர் யாகூப் அலி அவர்களை ரமலான் சிறப்புக்கவிதை மேடைக்கழைக்கிறேன்..\nபல விருதுக்கேச் சேரும் புகழானவன்\nஎன்றுமே நான் அவனின் ரசிகனென்று எனைச் சொல்லவைத்தவன்\nபண்பின் உடைவாள் பெரிய நட்சத்திரம் திரு. கணேஷ் அவர்களை மேடைக்கழைக்கிறேன்..\nமரபுப் பெருஞ்சுடர் தோழமை திரு. பட்டுக்கோட்டை சத்யா அவர்களை “சர்க்கரைச் சாறே சங்க இலக்கியம்” எனும் தலைப்பில் சிறு சொற்பொழிவாற்ற மேடைக்கழைக்கிறேன்..\nஅன்னார், கலக்கும் மேடைப் பலத���ன் வள்ளல்களுள் முன்னேர்\nஇவ்விழாவின் முன்னிலைச் சான்றோர் ஐயா திரு. நாகப்பூசனம் அவர்களை வாழ்த்துரை வழங்க மேடைக்கழைக்கிறேன்..\nபழகப் பழக இனிக்கும் பெருநட்சத்திரம் ஐயா உ.கு.சி எனும் கவிஞர் உ.கு.சிவகுமார் அவர்களை வாலியாஞ்சலி பாட மேடைக்கழைக்கிறேன்..\nஎன் வீட்டிலேயே படைப்பாளிகளை வளர்க்கும் அம்மா\nவீட்டின் தென்றலாக வீசியவளை பாட்டின்\nமென்மையாக இங்கேக் கரைய திருமதி. செல்லம்மா வித்யாசாகர் அவர்களை மேடைக்கழைக்கிறேன்..\nபூக்கள் நெய்த வீடென்று சொல்லி மனதை நெய்தவர்\nகனவுகளின் ஊர்வலத்தால் காலத்துள் நிலைப்பவர்\nபடைப்புக்களின் வழியே பாடம் சொல்ல முனைபவர்\nபாமாலையை நனைய கண்ணீரில்தோய்த்து ஐயா வாலிக்கு அஞ்சலி செய்ய கவிஞர் திரு சம்சுதீன் அவர்களை மேடைக்கழைக்கிறேன்..\nசொல்லின் வன்மையில் செந்தூரம் ஏந்தியச் சோதரி\nகவிதாயினி திருமதி பாரதிக் கண்ணம்மா அவர்களை கவிதைப்பாட\nஉவமைக்கு அணையா கவித் தீபம்\nஎமக்கென்று இறைவன் தந்தப் பூங்கொத்து ஐயா முனு சிவசங்கரன் அவர்களை மேடைக்கழைக்கிறேன்..\nமீண்டும் ஒரு கவிஞர் வாலியின் பாடலைப் பாட கணேஷ்..\nநான் பெயர் வைத்தக் குழந்தை\nஎனக்குப் பெயர் தந்த குழந்தை\nஇனி எல்லோரும் போற்றப்போகும் பாட்டாளன்\nவெண்ணிலாவின் தந்தை திரு. கவிஞர் விருதைப் பாரி அவர்களை மேடைக்கழைக்கிறேன்..\nஅறமது உய்ய தமிழை நாலடியின் வழியே காப்பார்\nஐயா கவிசேய்.. அவர்களை தமிழ்காணல் நடத்த மேடைக்கழைக்கிறேன்..\nசொட்டுசொட்டாய் சேரும் உள்ளங் கடலு\nபிள்ளைகளின் ஆட்டம்போடும் ஆயி பாரு\nபாட்டுக்கட்டி பண்பைக் கூட்டும் ஐயாவிற்கு விட்டுக்கட்டின்னும் பேரு;\nஇலக்கியம் என்பது இவரின் பேச்சுக்குத் தான் அழகு\nசங்க இலக்கியம் என்பது இவருக்குத் தான் சொற்கிரீடம்\nசொல்லும் பொருளும் இவர் பேசத் தான் எல்லோருக்கும் புரியும்..\nதேனும் தமிழும் ஒன்றென்றால் நம்ப\nஇவரைத் தான் பேச மேடைக்கழைக்கவேண்டும்; வாருங்கள் ஐயா திரு. பழமலை கிருஷ்ணமூர்த்தி அவர்களை மேடைக்கழைக்கிறேன்..\nஇனத்திற்கும் மொழிக்கும் முதல்கொடி ஏந்தும் போராளி திரு. அன்பரசு..அவர்களை மேடைக்கழைக்கிறேன்..\nஅறிவும் அழகு அவரும் அழகு\nபொதுவாக பேசப் பேச முத்து கொட்டும்போல பேசுவார் என்பார்கள்\nஅனால் இவர் பேச பேச கேட்போருக்கு பற்று வளரும்\nநரம்பு கொஞ்சம் புடைத்துக் கொள்ள\nநெஞ்சம் ந��மிர்த்தி அஞ்சாதிருக்க அறிவு புகட்டும் திரு. அறிவழகன் அவர்களை மேடைக்கழைக்கிறேன்..\nகவிஞர்களே காதுகொடுங்கள் கவிஞர் அல்லாதோரும் சேர்ந்து இருங்கள்..\nஐயா அன்வர் பாஷா பேசட்டும் ஒருசில மணித்துளிக்குள் முடிக்கட்டும்..\nதிரு.பட்டுக்கோட்டை சத்யா (தளர்ச்சியே – கருத்தரங்கம்)\nஇரண்டாவதாக வந்தாலும் எழுச்சியோடு வருவார்\nஇந்தியா செல்லும் பாதை தளர்ச்சி என்று மொழிவார்..\nநாம் காத்திருக்கும் விடுதலை நாள் சிறப்பின் கருத்தரங்கை ஆரம்பிக்க\nமரபுப் பெருஞ்சுடர் கவிஞர் திரு. பட்டுக்கோட்டை சத்யா அவர்களை மீண்டும் மேடைக்கழைக்கிறேன்..\nதிரு.சாதிக் பாட்சா (வளர்ச்சியே – கருத்தரங்கம்)\nஅன்னைத் தமிழ் மன்றங்கள் போற்றுமிவரை,\nநம் நாட்டு வளர்ச்சியைப் பற்றிப் பேசஅழைக்கிறேன் தமிழ்ப் பூச்சூடி\nவாருங்கள் ஐயா திரு. சாதிக்பாட்சா அவர்களே..\nநான் பார்த்தே வளர்ந்தத் தமிழ்\nநான் வளர்ந்தபோது மகிழ்வோடு பார்த்த தமிழ்\nகாதில் தேனென ஊறும் தமிழ்\nசென்னைக்கு வண்ணம் சேர்க்கும் தமிழ்\nசிம்மாசனமின்றி மனதுள் நின்றத் தமிழ்\nசொல்லாசான் என நெஞ்சு ஏற்ற தமிழ்\nகாற்று வீச வீச விழிகள் சில்லிடுவதைப் போல\nஇவர் பேசப் பேச, பாடப் பாட மனது ஜதியிடும்\nமதிப்போடு ஐயாவென அண்ணாந்துப் பார்க்கிறேன்,\nநாலு வரி தமிழ்க் கொத்தேந்தி நம் கருத்தரங்கு மேடைக்கு அழைக்கிறேன்..\nவாருங்கள் ஐயா, தமிழைத் தாருங்கள் ஐயா, எங்கிருப்பினும் தமிழாகவே வாழுங்கள் ஐயா.. எங்களின் வாழ்த்துக்களும் அன்பும் உங்களை தாங்கியே நிற்கும் ஐயா..\nநிகழ்ச்சியை நிறைவு செய்ய உள்ளோம்.. இதுவரை அமைதிகாத்து ரசனைக் கூட்டி அமர்ந்திருந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைப் பாராட்டி ஒரு விடுதலை நாளின் கவிதையைப் பகிர்ந்து விடைகொள்கிறேன்.. ..\nதலைப்பு: இரத்தம் சொட்டச் சொட்ட நனைந்த மண்..\nமன்னித்துக்கொள்ளுங்களேன், விடுதளைநாளின் கவிதையை இன்றே ஏன் இடுவானேன் அதை ஆகஸ்ட் பதினைந்தன்று நன்றியோடு பதிகிறேன். அதுவரை அன்போடு விடைபெற்றுக் கொள்ளும் முன் ஒரு சின்ன செய்தி, இதில் வரவேற்றுள்ள படைப்பாளிகளில் ஒருசிலர் நிகழ்ச்சிக்கு வரவில்லை, அழைப்புக் கொடுத்து இருந்தமையால் எழுதியதை எழுதியப் படி பதிந்துக் கொண்டேன். காரணம் அவர்களின் சிறப்பை சொல்லும் நோக்கு மட்டுமல்ல எப்போதும், உடன் பயனிப்போரைப் பற்றிப் பெருமையா��ப் பேச’ அன்பை’ மதிப்பினை வெளிக்காட்ட’ இப்படி ஏதோ ஒருசில இடத்தின் வாய்ப்புக்களே அமைகின்றன. அதற்கான நன்றியும் வணக்கமும் உறவுகளே..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் and tagged கவிதை, கவிதை. கவிஞர் வாலி, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காதல் கவிதைகள், குவைத், குவைத் கவிஞர்கள், குவைத்தில், சேவியர் தனிநாயகம் அடிகளார், தமிழோசை, தமிழோசைக் கவிஞர் மன்றம், திரு.வி.க, நாமக்கல் கவிஞர், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை. Bookmark the permalink.\n← உடம்பொரு ஆயுதம்; ஆயுதமேந்துங்கள் வாழ்க்கைப்போர் புரிவோம்.. (நிமிடக் கட்டுரைகள்)\nஇரத்தக்காற்று வீச வீச பறந்த கொடி.. →\nOne Response to அரபுலகில் ஐம்பெரும் விழா.. (குவைத் தமிழோசை )\n1:29 முப இல் ஓகஸ்ட் 23, 2013\n“வாருங்கள் ஐயா, தமிழைத் தாருங்கள் ஐயா, எங்கிருப்பினும் தமிழாகவே வாழுங்கள் ஐயா…” என்ற கருத்தை வரவேற்கிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (28)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூலை நவ் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/director-rajamouli/", "date_download": "2018-07-21T19:07:26Z", "digest": "sha1:QZL6WUDEDYBJXDRCLRCMQ3T3Q65EGR4S", "length": 2645, "nlines": 48, "source_domain": "www.cinereporters.com", "title": "Director rajamouli Archives - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜூலை 22, 2018\nஅமீர்கானுடன் சந்திப்பு ; அடுத்த கதை மகாபாரதமா – ராஜமௌலி பரபரப்பு தகவல்\nசிவ குமார் - ஏப்ரல் 15, 2017\nரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்ட ராஜமௌலி..\nமகாலட்சுமி - ஏப்ரல் 11, 2017\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://akaravalai.blogspot.com/2006/10/blog-post_20.html", "date_download": "2018-07-21T19:02:14Z", "digest": "sha1:MDWSK7WNANQ5SKYD4VDIMNHEHPZ2NJZJ", "length": 7610, "nlines": 62, "source_domain": "akaravalai.blogspot.com", "title": "அகரவலை: அபூர்வ ராகங்கள்", "raw_content": "\nமுகமறியா மனங்களோடு வலைவெளியில் சந்திப்பு...\nதேன்கூடு போட்டி விவாதங்கள் தொடர்ச்சி...\nஅதிசய ராகமாக தமிழ்த் திரையுலகில் பூத்த ஸ்ரீவித்யா என்ற தாரகை நேற்று உதிர்ந்தது. பாலசந்தரின் இயக்கத்தில் ஸ்ரீவித்யாவின் அபூர்வமான நடிப்பில் கமல் நாயகனாக நடித்த புகழ்பெற்ற படத்தில் தான் ரஜனிகாந்த் அறிமுகமானார். குணச்சித்திர தாரகையாக வலம் வந்த ஸ்ரீவித்யா புகழ்பெற்ற கர்நாடக சங்கீதப்பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் புதல்வி.\nசமீபகாலமாக திருவனந்தபுரத்தில் தங்கியிருந்த ஸ்ரீவித்யா மலையாள தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். புற் றுநோய் தாக்கி மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்த அவர் நேற்றிரவு காலமானார். இன்று காலை பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக அவரது வீட்டிலும் பின்னர் பொது அரங்கு ஒன்றிலும் வைக்கப் பட்டபின் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.\nதமிழில் சிவாஜி கணேசன் நடித்த திருவருட்செல்வர் திரைப்படத்திலும் மலையாளத்தில் நடிகர் சத்யன் நடித்த சட்டம்பிக்கவல என்ற படத்திலும் தன் திரையுலக வாழ்வை ஆரம்பித்த போது ஸ்ரீவித்யாவுக்கு 13 வயது.\nஅபூர்வராகங்களின் போது கமலஹாசனால் காதலிக்கப்பட்ட அவர், குடும்பத்தினரின் சம்மதம் கிடைக்காததால் திருமணம் தாமதமான நிலையில் கமல் வாணியைத் திருமணம் செய்து கொண்டதால் இவரும் தனக்கு அச்சூழலில் ஆறுதலாக இருந்த ஜார்ஜ் தாமஸ் என்ற தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார்.\nநோய் கடுமையாகி மருத்துவமனையில் இருந்த போது கடைசி தினங்களில் தன்னைக்காண திரையுலக நண்பர்களை அனுமதிக்க மறுத்துவிட்டார். ஆயினும் அந்நிலையிலும் தன்னைக் காண வந்த கமலஹாசனை மட்டும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகையாக மட்டுமல்லாமல் நர்த்தகியாகவும் புகழ் பெற்றிருந்த ஸ்ரீவித்யா தன் இறுதிக்காலத்தில் ஒரு நடனப்பள்ளி நடத்த விரும்பியிருந்தாராம். அது நிறைவேறாத ஆசையாகவே போய்விட்டது.\nஉலகப்புகழ் சங்கீதப் பாடகியின் மகளான ஸ்ரீவித்யாவும் நல்ல பாடகி. சில திரைப்படங்களிலும் பாடியுள்ள அவர் நான்கு வருடங்களுக்கு முன் நண்பர்களின் வற்புறுத்தலால் கேரளாவில் தானே இயற்றிய கீர்த்தனங்களுடன் சங்கீதக்கச்சேரி நிகழ்த்தினார். அதற்குக்கிடைத்த பாராட்டுக்களால் தொடர்ந்து பல கச்சேரிகள் பாடினார்.\nகேரள மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதை இவர் இருமுறை பெற்றுள்ளார். மாநில அரசு மரியாதையோடு நடைபெற்ற இவரது இறுதிச்சடங்கை மூன்று மலையாள தொலைக்காட்சி சேனல்கள் இன்று காலை முதலே நேரடி ஒளிபரப்புச் செய்தன.\nகணவனைப் பிரிந்து தனியாகவே வாழ்ந்து வந்த ஸ்ரீவித்யாவுக்கு குழந்தைகள் இல்லை என்பதே மிகப்பெரிய சோகமாக இருந்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t45491-topic", "date_download": "2018-07-21T18:54:45Z", "digest": "sha1:WCD2SU4HZP7CGX4JIYNCUTO6OFC3DRAZ", "length": 48522, "nlines": 393, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nவிடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nவிடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே\nவழக்காடு மன்றத்தில் ஒரு வழக்கு நீதிபதி முன் வந்தது. ஒரு மூதாட்டி, சாட்சி கூண்டுக்கு அழைக்கப்பட்டார்.\nவழக்கறிஞர், மூதாட்டியை நோக்கி, \"திருமதி.மரகதம், என்னை உங்களுக்குத் தெரியும் தானே\nமூதாட்டி, \"உன்னைத் தெரியாமல் என்ன, பிரகாஷ் சின்ன வயதிலிருந்தே உன்னைத் தெரியும், ஆனால் சிலாக்கியமாக ஒன்றுமில்லை சின்ன வயதிலிருந்தே உன்னைத் தெரியும், ஆனால் சிலாக்கியமாக ஒன்றுமில்லை நீ பொய் சொல்கிறாய், மனைவியை ஏமாற்றுகிறாய், பிறரை உபயோகப்படுத்திக் கொண்ட பின் அவர்களை தூற்றுகிறாய், உன்னை பெரிய மேதாவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் நீ பொய் சொல்கிறாய், மனைவியை ஏமாற்றுகிறாய், பிறரை உபயோகப்படுத்திக் கொண்ட பின் அவர்களை தூற்றுகிறாய், உன்னை பெரிய மேதாவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் ஆகவே, உன்னை எனக்கு மிக நன்றாகவேத் தெரியும் ஆகவே, உன்னை எனக்கு மிக நன்றாகவேத் தெரியும்\nமூதாட்டியின் பதிலில் வழக்கறிஞர் ஆடிப்போய் விட்டார் எப்படி வழக்கைத் தொடர்வது என்று புரியாத குழப்பத்தில், அவர் எதிர்தரப்பு வக்கீலை சுட்டிக் காட்டி, \"திருமதி.மரகதம், இவரை உங்களுக்குத் தெரியுமா எப்படி வழக்கைத் தொடர்வது என்று புரியாத குழப்பத்தில், அவர் எதிர்தரப்பு வக்கீலை சுட்டிக் காட்டி, \"திருமதி.மரகதம், இவரை உங்களுக்குத் தெரியுமா\nஅதற்கு அம்மூதாட்டி,\"ஏன், ரமேஷை பல வருடங்களாக எனக்குத் தெரியும் அவன் ஒரு சோம்பேறி, நல்லது சொன்னால் கேட்க மாட்டான், நிறைய குடிப்பான். அவனுக்கு யாரிடமும் நல்லுறவு கிடையாது. சட்டத்தை பற்றி ஒரு எழவும் தெரியாமல், வக்கீலாகி விட்டவன் அவன் ஒரு சோம்பேறி, நல்லது சொன்னால் கேட்க மாட்டான், நிறைய குடிப்பான். அவனுக்கு யாரிடமும் நல்லுறவு கிடையாது. சட்டத்தை பற்றி ஒரு எழவும் தெரியாமல், வக்கீலாகி விட்டவன் அவனுக்கு மூன்று பெண்களிடம் தொடர்பு இருக்கிறது. அதில் ஒருத்தி உன் மனைவி அவனுக்கு மூன்று பெண்களிடம் தொடர்பு இருக்கிறது. அதில் ஒருத்தி உன் மனைவி\" என்று கூறியதில் ரமேஷ் என்ற அந்த எதிர்தரப்பு வக்கீல் மூர்ச்சையாகும் நிலைக்கு போய் விட்டார்\nஅவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், \"உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்\nRe: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே\nஹா ஹா சூப்பர் பாட்டி\nRe: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே\nஅவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், \"உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்\nநல்ல வேலை இங்கு தப்பியவர்கள் ஏராளம்\nRe: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே\nபாயிஸ் wrote: அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வரு���ாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், \"உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்\nநல்ல வேலை இங்கு தப்பியவர்கள் ஏராளம்\nபாட்டி பாட்டி இந்த பாயிஸ பற்றி தெரியுமா உங்களுக்கு\nபாட்டி சொன்னது ஏன் தெரியாது பாயிஸ பல ஆண்டுகளாக தெரியும் சேனைப் பக்கம் வராமல் தனியாக பேஷ் புக்கில் கேம் விளையாடிட்டு இருக்கிற ஒரு பா பா இன்னும் கொஞ்ச நாளையில் தனிமையில் இருந்து பைத்தியம் புடிக்கப்போகிறது பாருங்கள்\nஅதற்காகத்தான் நான் சொல்கிறேன் ஒவ்வொரு நாளும் சேனைக்கு வந்து பத்து நகைச்சுவைப் பதிவு சரி இட வேண்டும் இப்படி பாட்டி சொன்னார் பாயிஸ் மயங்கி விழுந்து விட்டார் நீர் தெளித்துத்தான் எழுப்பியது\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே\nபாயிஸ் wrote: அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், \"உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்\nநல்ல வேலை இங்கு தப்பியவர்கள் ஏராளம்\nபாட்டி பாட்டி இந்த பாயிஸ பற்றி தெரியுமா உங்களுக்கு\nபாட்டி சொன்னது ஏன் தெரியாது பாயிஸ பல ஆண்டுகளாக தெரியும் சேனைப் பக்கம் வராமல் தனியாக பேஷ் புக்கில் கேம் விளையாடிட்டு இருக்கிற ஒரு பா பா இன்னும் கொஞ்ச நாளையில் தனிமையில் இருந்து பைத்தியம் புடிக்கப்போகிறது பாருங்கள்\nஅதற்காகத்தான் நான் சொல்கிறேன் ஒவ்வொரு நாளும் சேனைக்கு வந்து பத்து நகைச்சுவைப் பதிவு சரி இட வேண்டும் இப்படி பாட்டி சொன்னார் பாயிஸ் மயங்கி விழுந்து விட்டார் நீர் தெளித்துத்தான் எழுப்பியது\nதன்னுடைய கதையை மற்றவர்களுக்கு அப்படியே மாற்றிச் சொல்லும் மாகா திறமையுடைவர் இந்த நண்பன் இங்கும் அதுதான் நடந்தேரிரிக்கிறது ஆகட்டும் டும்.. டும்.. டும்\nRe: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே\nபாயிஸ் wrote: அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், \"உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அன��ப்பி விடுவேன்\nநல்ல வேலை இங்கு தப்பியவர்கள் ஏராளம்\nபாட்டி பாட்டி இந்த பாயிஸ பற்றி தெரியுமா உங்களுக்கு\nபாட்டி சொன்னது ஏன் தெரியாது பாயிஸ பல ஆண்டுகளாக தெரியும் சேனைப் பக்கம் வராமல் தனியாக பேஷ் புக்கில் கேம் விளையாடிட்டு இருக்கிற ஒரு பா பா இன்னும் கொஞ்ச நாளையில் தனிமையில் இருந்து பைத்தியம் புடிக்கப்போகிறது பாருங்கள்\nஅதற்காகத்தான் நான் சொல்கிறேன் ஒவ்வொரு நாளும் சேனைக்கு வந்து பத்து நகைச்சுவைப் பதிவு சரி இட வேண்டும் இப்படி பாட்டி சொன்னார் பாயிஸ் மயங்கி விழுந்து விட்டார் நீர் தெளித்துத்தான் எழுப்பியது\nதன்னுடைய கதையை மற்றவர்களுக்கு அப்படியே மாற்றிச் சொல்லும் மாகா திறமையுடைவர் இந்த நண்பன் இங்கும் அதுதான் நடந்தேரிரிக்கிறது ஆகட்டும் டும்.. டும்.. டும்\nஅலோ அல்லல்ல்லோ அது பாட்டி சொன்னதாக்கும் (_\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே\nவெளுத்துக் கட்டுங்கள் இன்றுதான் மாட்டியிருக்கிறார் பாயிஸ்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே\nபாயிஸ் wrote: அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், \"உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்\nநல்ல வேலை இங்கு தப்பியவர்கள் ஏராளம்\nபாட்டி பாட்டி இந்த பாயிஸ பற்றி தெரியுமா உங்களுக்கு\nபாட்டி சொன்னது ஏன் தெரியாது பாயிஸ பல ஆண்டுகளாக தெரியும் சேனைப் பக்கம் வராமல் தனியாக பேஷ் புக்கில் கேம் விளையாடிட்டு இருக்கிற ஒரு பா பா இன்னும் கொஞ்ச நாளையில் தனிமையில் இருந்து பைத்தியம் புடிக்கப்போகிறது பாருங்கள்\nஅதற்காகத்தான் நான் சொல்கிறேன் ஒவ்வொரு நாளும் சேனைக்கு வந்து பத்து நகைச்சுவைப் பதிவு சரி இட வேண்டும் இப்படி பாட்டி சொன்னார் பாயிஸ் மயங்கி விழுந்து விட்டார் நீர் தெளித்துத்தான் எழுப்பியது\nதன்னுடைய கதையை மற்றவர்களுக்கு அப்படியே மாற்றிச் சொல்லும் மாகா திறமையுடைவர் இந்த நண்பன் இங்கும் அதுதான் நடந்தேரிரிக்கிறது ஆகட்டும் டும்.. டும்.. டும்\nஅலோ அல்லல்ல்லோ அது பாட்டி சொன்னதாக்கும் (_\nபாட���டி வடைக் கததானே சொன்னா இது எப்போ நடந்திச்சு தெரியாம போச்சே நிறையவே மிஸ் பன்னிட்டோமப்பா\nRe: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே\nநேசமுடன் ஹாசிம் wrote: வெளுத்துக் கட்டுங்கள் இன்றுதான் மாட்டியிருக்கிறார் பாயிஸ்\nஎப்ப நான் மாட்டுவேன் என்று காத்தின்டு இருக்கிறவரு வந்திருக்காருங்கோ\nRe: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே\nபாயிஸ் wrote: அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், \"உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்\nநல்ல வேலை இங்கு தப்பியவர்கள் ஏராளம்\nபாட்டி பாட்டி இந்த பாயிஸ பற்றி தெரியுமா உங்களுக்கு\nபாட்டி சொன்னது ஏன் தெரியாது பாயிஸ பல ஆண்டுகளாக தெரியும் சேனைப் பக்கம் வராமல் தனியாக பேஷ் புக்கில் கேம் விளையாடிட்டு இருக்கிற ஒரு பா பா இன்னும் கொஞ்ச நாளையில் தனிமையில் இருந்து பைத்தியம் புடிக்கப்போகிறது பாருங்கள்\nஅதற்காகத்தான் நான் சொல்கிறேன் ஒவ்வொரு நாளும் சேனைக்கு வந்து பத்து நகைச்சுவைப் பதிவு சரி இட வேண்டும் இப்படி பாட்டி சொன்னார் பாயிஸ் மயங்கி விழுந்து விட்டார் நீர் தெளித்துத்தான் எழுப்பியது\nதன்னுடைய கதையை மற்றவர்களுக்கு அப்படியே மாற்றிச் சொல்லும் மாகா திறமையுடைவர் இந்த நண்பன் இங்கும் அதுதான் நடந்தேரிரிக்கிறது ஆகட்டும் டும்.. டும்.. டும்\nஅலோ அல்லல்ல்லோ அது பாட்டி சொன்னதாக்கும் (_\nபாட்டி வடைக் கததானே சொன்னா இது எப்போ நடந்திச்சு தெரியாம போச்சே நிறையவே மிஸ் பன்னிட்டோமப்பா\nஆமா ஆமா இப்போதெல்லாம் பாட்டி சொல்லும் கதையில் நீதிபதிகளே ஆடிப்போய் விடுகிறார்கள் ^_\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே\nமிகவும் ரசிக்கச்செய்த கதை பகிர்வுக்கு நனறி\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே\nநேசமுடன் ஹாசிம் wrote: வெளுத்துக் கட்டுங்கள் இன்றுதான் மாட்டியிருக்கிறார் பாயிஸ்\nஎப்ப நான் மாட்டுவேன் என்று காத்தின்டு இருக்கிறவரு வந்திருக்காருங்கோ\nபின்ன என்னவாம் தனிமையில்தானே இருக்கிறீர்கள் சேனையில் எங்களுடன் இணையலா���ே\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே\nநேசமுடன் ஹாசிம் wrote: வெளுத்துக் கட்டுங்கள் இன்றுதான் மாட்டியிருக்கிறார் பாயிஸ்\nஎப்ப நான் மாட்டுவேன் என்று காத்தின்டு இருக்கிறவரு வந்திருக்காருங்கோ\nபின்ன என்னவாம் தனிமையில்தானே இருக்கிறீர்கள் சேனையில் எங்களுடன் இணையலாமே\nயாரு சொன்னது தனிமையென்று நான் எப்போது வேலையுடன்தான் இருக்கிறேன் யுவுர் ஆனர்\nRe: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே\nநேசமுடன் ஹாசிம் wrote: வெளுத்துக் கட்டுங்கள் இன்றுதான் மாட்டியிருக்கிறார் பாயிஸ்\nஎப்ப நான் மாட்டுவேன் என்று காத்தின்டு இருக்கிறவரு வந்திருக்காருங்கோ\nபின்ன என்னவாம் தனிமையில்தானே இருக்கிறீர்கள் சேனையில் எங்களுடன் இணையலாமே\nயாரு சொன்னது தனிமையென்று நான் எப்போது வேலையுடன்தான் இருக்கிறேன் யுவுர் ஆனர்\nஆஹா என்னைப்போல் ஒருவன் :joint:\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே\nநேசமுடன் ஹாசிம் wrote: வெளுத்துக் கட்டுங்கள் இன்றுதான் மாட்டியிருக்கிறார் பாயிஸ்\nஎப்ப நான் மாட்டுவேன் என்று காத்தின்டு இருக்கிறவரு வந்திருக்காருங்கோ\nபின்ன என்னவாம் தனிமையில்தானே இருக்கிறீர்கள் சேனையில் எங்களுடன் இணையலாமே\nயாரு சொன்னது தனிமையென்று நான் எப்போது வேலையுடன்தான் இருக்கிறேன் யுவுர் ஆனர்\nஆஹா என்னைப்போல் ஒருவன் :joint:\n பாருங்கள் இறைவனின் படைப்பை அதிசயம்தான் ஆனால் உண்மையில்லை\nRe: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே\nRe: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே\nசொல்லாமல் கொள்ளாமல் ஓடும் பெண்ணே\nசொல்லிக்கொண்டு ஓடினால் என்ன ^_\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே\nசொல்லாமல் கொள்ளாமல் ஓடும் பெண்ணே\nசொல்லிக்கொண்டு ஓடினால் என்ன ^_\nஅட போங்கப்பா உங்க அக்கப்போரு தாங்க முடியல *#\nRe: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே\nசொல்லாமல் கொள்ளாமல் ஓடும் பெண்ணே\nசொல்லிக்கொண்டு ஓடினால் என்ன ^_\nஅட போங்கப்பா உங்க அக்கப்போரு தாங்க முடியல *#\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே\nசொல்லாமல் கொள்ளாமல் ஓடும் பெண்ணே\nசொல்லிக்கொண்டு ஓடினால் ��ன்ன ^_\nஅட போங்கப்பா உங்க அக்கப்போரு தாங்க முடியல *#\nRe: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே\nபாயிஸ் wrote: அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், \"உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்\nநல்ல வேலை இங்கு தப்பியவர்கள் ஏராளம்\nபாட்டி பாட்டி இந்த பாயிஸ பற்றி தெரியுமா உங்களுக்கு\nபாட்டி சொன்னது ஏன் தெரியாது பாயிஸ பல ஆண்டுகளாக தெரியும் சேனைப் பக்கம் வராமல் தனியாக பேஷ் புக்கில் கேம் விளையாடிட்டு இருக்கிற ஒரு பா பா இன்னும் கொஞ்ச நாளையில் தனிமையில் இருந்து பைத்தியம் புடிக்கப்போகிறது பாருங்கள்\nஅதற்காகத்தான் நான் சொல்கிறேன் ஒவ்வொரு நாளும் சேனைக்கு வந்து பத்து நகைச்சுவைப் பதிவு சரி இட வேண்டும் இப்படி பாட்டி சொன்னார் பாயிஸ் மயங்கி விழுந்து விட்டார் நீர் தெளித்துத்தான் எழுப்பியது\nஎந்தபோதிமரத்தின் கீழ் அமர்ந்து ஞானம் பெற்றீர்கள் அப்பனே\nபிள்ளையையும் கிள்ளி தொட்டிலையுமாட்டும் நண்பனே உங்களுக்கு (_ (_ (_ #*\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே\nபாயிஸ் wrote: அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், \"உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்\nநல்ல வேலை இங்கு தப்பியவர்கள் ஏராளம்\nபாட்டி பாட்டி இந்த பாயிஸ பற்றி தெரியுமா உங்களுக்கு\nபாட்டி சொன்னது ஏன் தெரியாது பாயிஸ பல ஆண்டுகளாக தெரியும் சேனைப் பக்கம் வராமல் தனியாக பேஷ் புக்கில் கேம் விளையாடிட்டு இருக்கிற ஒரு பா பா இன்னும் கொஞ்ச நாளையில் தனிமையில் இருந்து பைத்தியம் புடிக்கப்போகிறது பாருங்கள்\nஅதற்காகத்தான் நான் சொல்கிறேன் ஒவ்வொரு நாளும் சேனைக்கு வந்து பத்து நகைச்சுவைப் பதிவு சரி இட வேண்டும் இப்படி பாட்டி சொன்னார் பாயிஸ் மயங்கி விழுந்து விட்டார் நீர் தெளித்துத்தான் எழுப்பியது\nதன்னுடைய கதையை மற்றவர்களுக்கு அப்படியே மாற்றிச் சொல்லும் மாகா திறமையுடைவர் இந்த நண்பன் இ��்கும் அதுதான் நடந்தேரிரிக்கிறது ஆகட்டும் டும்.. டும்.. டும்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே\nRe: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்த��ம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trc108umablogspotcom.blogspot.com/2007/08/blog-post_23.html", "date_download": "2018-07-21T19:07:32Z", "digest": "sha1:BSBN3VCCFWEWHH75MVXFYFE2KPGCVEDC", "length": 23984, "nlines": 282, "source_domain": "trc108umablogspotcom.blogspot.com", "title": "கௌசிகம்: வந்தாள் வரலக்ஷ்மி நம் இல்லத்திற்கு", "raw_content": "சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே\nவந்தாள் வரலக்ஷ்மி நம் இல்லத்திற்கு\nஇன்று வரலக்ஷ்மி பூஜை. ஸகல ஸம்பத்துகளையும் அளிக்கும் அன்னை அவள்.ஒரு ஏழை அளித்த நெல்லிக்கனிக்காக ஆதிசங்கரர் கனகமழை பொழியவைத்தார்.அந்த கனதாதராஸ்தவத்தில் இப்படி ஆரம்பிக்கிறார்\nஅங்கீக்ரு தாகில விபூதி ரபாங்கலீலா\nமாங்கல்ய தாஸ்து மம மங்கல தேவதாயா\nமலர்களாலாலும் மலர்மொட்டுக்களாலும் அலங்கரிகப்பட்ட மரத்தை எப்படி வ��்டுகள் சுற்றிக் கொண்டு மொய்த்துக்கொண்டு இருக்குமோ அதுபோல மஹாவிஷ்ணுவின் மார்பெனும் மணிப்பீடமதில் அமர்ந்துகொண்டு அவரையே எப்பொழுதும் அகண்ட கண்களால் பருகிக்கொண்டு இருக்கும் மஹாலக்ஷ்மிதாயே, நீ முழுக்கண்ணாலும் பார்க்கவேண்டாம்,கொஞ்சம் கடைக்கண்ணால் ஏழை மக்களையும் பார்த்து எல்லா செல்வங்களையும் வழங்குவாய் அம்மா என்று சொல்கிறவர் யார் தெரியுமா முற்றும் துறந்த மஹான் ஆதி சங்கரர். தன் பக்தர்களுக்காக லக்ஷ்மியிடம் கையேந்தி நிற்கிறார்.\nசங்கீத மும்மூர்த்திகளின் ஒருவரும் சிறந்த ஸ்ரீவித்யா உபசகருமான திரு. முத்துஸ்வாமி தீக்ஷ்தரும் லக்ஷ்மியின் மீது லலிதா ராகத்தில் \"ஹிரண்மயிம்\" என்ற கீர்த்தனத்தை இயற்றியுள்ளார்.லலிதா ராகமும் வசந்தா ராகமும் இரட்டைபிறவி சகோதரிகள் ஒரே ஒரு ஸ்வரம்தான் ப என்கிற பஞ்சமம்தான் கிடையாது லலிதாவில். அதைப்பற்றி பின்னால் விரிவாகப் பார்க்கலாம். ஒருசமயம் தீக்ஷ்தரை அவ்ர் மனைவி தனக்கு செல்வம் வேண்டும் என்பதாற்காக தஞ்சை மன்னரைப் புகழ்ந்து அவர் மீது கீர்த்தனை இயற்றிப் பாடி செல்வத்தைக் கேளுங்கள் என்று கேட்டாளாம். அதற்கு அவர்\nமறுத்து மனிதரைப் பாடமாட்டேன் என்று கூறி லக்ஷ்மியின் மீது இந்தக் கீர்த்தனையை பாடினார்\nராகம்: லலிதா தாளம்: ரூபகம்\nஹிரண்மயிம் லக்ஷ்மீம் சதா பஜாமி\nஹீன மானவ ஆஸ்ரியம் த்வஜாமி-----(ஹிரண்மயீம்)\nகிரதர சம்பிரதாயம் க்ஷிராம்புதி தனயாம்\nகரகமலத்ருத குவலயாம் மரகத மணிமய நிலயாம்------(ஹிரண்மயீம்)\nஸ்வேத தீபவாஸிணீம் ஸ்ரீகமலாம்பிகாம் பராம்\nபூதபவ்ய விலாசணீம் பூசுர பூஜிதாம் வராம்\nகுருகுஹ மாதுலகாந்தாம் லலிதாம்---- (ஹிரண்மயீம்)\nஹிரண்யவர்ணாம் ஹரிணீம் என்று தொடங்கும் ஸ்ரீசூக்தத்திலிருந்து முதல் அடியை எடுத்து தொடங்குகிறார்.\nதங்கமயமான வண்ணத்துடன் ஜொலிக்கும் லக்ஷ்மியைத்தான் நான் பாடுவேன் மற்றபடி ஒருபொழுதும் நான் மனிதர்களை பாடமாட்டேன்\nஇளம் தளிரைப் போன்ற தனது செம்பஞ்சு சரணங்களை உடையவளும்\nதனது கையினில் எப்பொழுதும் இருக்கும் தாமரையினால் அந்த பூவுக்கு அழகு சேர்ப்பவளும் இடுப்பில் மரகத மணி பச்சை ஒட்யாணத்தால் அலங்கரித்துக்கொண்டுஇருப்பவளுமானலக்ஷ்மியை மட்டும் தான்\nவெண்மை ஓளிவிடும் தீபத்தில் வசிப்பவளும்\nசகலபூதங்களும் அமைதியாக அவளிடத்தில் உறைபவளாகவும்\nத��வர்களாலும் மனிதர்களாலும் பூஜிக்கப் பெற்று வரம் தருபவளாகவும்\nஉலகுக்கே தாயாக விளங்குபவளாகவும் தாமரைப் பூவில் அமர்ந்தவளும்\nமாணிக்கம்,வைரம், முதலான நவரத்தினங்களால் அலங்கரித்துக் கொண்டு இருப்பவளும்\nசங்கீதத்தையும் வேறு வேறு வத்யங்களயும் கேட்டு சந்தோஷிப்பவளாகவும்\nசந்திரனனின் குளிர்ந்த கிரணங்களைப் போன்ற முகமுடையவளும்\nஅழகிய சிந்தாமணி மண்டபத்தில் இருக்கும் ரத்னபீடத்தில் அமர்ந்திருப்பவளும்\nகுருகுஹனான முருகனுக்கு மாமனான மஹாவிஷ்ணுவின் அன்பிற்கு உரியவளும் லலிதாதேவியுமான மஹாலக்ஷ்மியைத்தவிர வேறு யாரையும் பாடமாட்டேன்\nஎன்ன ஒரு வார்த்தை ஜாலம். இதை எனக்கு தெரிந்தவரை மொழிபெயர்த்துள்ளேன். ஆஹா எப்படிப்பட்ட வர்ணனை. இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது ஓம் என்ற பிரணவகார மந்திரத்திலிருந்து \"ம்\" (சங்கீதத்தில் முக்கியமான) மத்யம ஸ்வரமான (ம) என்ற அம்பாளுக்கு உகந்த பீஜாக்ஷ்ர மந்திரத்தை \" ஹிரண்மயீம், ஹரிணீம்,தீபவாஸிணீம்,என்று எல்லாவார்த்தைகளும் \"ம்\" என்று முடிவு பெறும் வண்ணம் அமைத்துள்ளது மிக விசேஷமாகும்.ஸ்ரீ சூக்தத்திலும் இதே மாதிரி \"ம்\" என்ற ஸ்வரம் எல்லா இடத்திலும் வரும்\nலலிதா ராகத்திற்கே உரிய சுத்த தைவதத்தை முக்கியமாக வைத்து விளையாடி இருக்கிறார்.பாட்டைக்கேட்டாலே லலிதா சஹஸ்ரநாமம் கேட்டால் போல் இருக்கும்\nமுருகனின்பக்தரான தீக்ஷதர் இதில்முருகனின் மாமனான விஷ்ணு என்று முத்திரை வைத்துள்ளார். மற்றும் கீர்த்தனையின் ராகமான லலிதாவையும் கடைசியில் கொண்டுவ்ந்து வைத்து முத்தாய்ப்பு வைத்துள்ளார்\nஇனி பாடலை திருமதிகள் ராதா ஜெயலெட்சுமி அவர்களின் குரலின் மூலமாகக் <\" இங்கே கேட்டு ரசியுங்கள்>\"\nநாளை புரந்தர தாசரின் பாக்யாதா லக்ஷ்மி பாரம்மா\nஇந்த லலிதா ராகத்தில் நமது இளையராஜா அவர்கள் உன்னால் முடியும் தம்பி என்றபடத்தில் போட்ட இதழில் கதை எழுதும் நேரமிது பாட்டையும்\nயா தேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண சம்ஸ்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:\nஓம் மஹாதேவ்யை ச வித்மஹே\nவிஷ்ணு பத்ன்யை ச தீமஹி\nஹிரண்மயிம் ராதா ஜயலஷ்மி குரலில் கேட்டு ரசித்தேன். இணைப்பு கொடுத்ததிற்கு நன்றிகள்.\nஅருமையான விளக்கங்கள். லலிதா ராகத்தை விளக்கிய விதம் அருமையோ அருமை. மிக்க நன்றி.\n*ahem, கிண்டில வரலக்ஷ்மி விரதம் உண்ட��� என்ன சமையல் மெனு (ஹிஹி, காரியத்துல கண்ண இருப்போம் இல்ல)... :p\nஉன்னால் முடியும் தம்பி - இந்த பாட்டு லலிதா ராகமா ரொம்ப நாளா இருந்த சந்தேகம் தீர்ந்தது.\nஹிஹி சார், நீங்க சொன்னீங்களேன்னு வந்தேன், ஆனால் பாருங்க வரலட்சுமி படத்தைச் சுடத் தான் நேரம் இருந்தது. சுட்டுக்கிட்டேன். நிதானமா வந்து கமென்டறேன். :D\n@ஆப்பு, எப்போப் பார்த்தாலும் தீனி நினைப்பு தானா உருப்பட்டாப்பல தான்\nஅருமையான பதிவு தி.ரா.ச சார்....நன்றி.\nவாருங்கள் குமரன் வந்து லக்ஷ்மி காயத்ரி சொன்னதற்கு நன்றி\nவர்ருங்கள் ராமசந்தரன். முதல் தடவையாக வரும்போதே லக்ஷ்மியின் பதிவில் வந்து பின்னூட்டம் இட்டீர்கள். இனி சகல் சம்பத்துகளும் வந்து சேரும்.\nநினைச்சேன் லலிதா, வசந்தா, இப்படி போட்டாத்தான் அம்பி வருவான்னு.\nஇந்த தரம் பண்டிகை சிங்கப்பூரில்தான் பையன் வீட்டில் மாமி அங்கே போயாச்சு. நானே வெறும் மோர்சாதம் தான் இதிலே ஆப்புக்கு மெனு லிஸ்ட் வேணுமாம்\nராவுத்தரே ராப்பட்டினியாம் குதிரைக்கு கோதுமை அல்வா கொடுக்கனுமாம்\nநிங்களும் ராகத்தைப் பற்றி தெறிஞ்சுக்கனும்னு தான் கொசுறா\nஅதே ராகத்தில் வரும் சினிமா பாட்டையும் போட்டேன்\nஆமாம் அங்கே தலைப் பண்டிகை உண்டா உட்னே இந்த மாதிரி செலவு,\nதங்கமணிக்கு வரலக்ஷ்மி நோன்புக்கு புடவை வாங்கனும்னா எங்க வீட்டில் பழக்கம் கிடையாதுன்னு சொல்லிவிடுவாய் என்று கீதா மேடம் சொன்னாங்க:D\nவாங்க மேடம். அவசரமா வ்ந்தாலும் சுடரத்துக்கும் அம்பிக்கு ஆப்புவைக்கவும் நேரம் இருக்கு.\nஎன்ன மௌளி சார் வந்துட்டு வெறும நன்றி சொல்லிட்டு போயிட்டீங்க\nலக்ஷ்மி வந்தாள் நம் இல்லத்துக்கு(3)\nவரலக்ஷ்மி வந்தாள் நம் இல்லத்துக்கு(2)\nவந்தாள் வரலக்ஷ்மி நம் இல்லத்திற்கு\nபாரத நாடு பழம்பெரும்நாடு நீர் அதன் புதல்வர் இந்நின...\nஅதிகார நந்தி சேவை (1)\nஆடாத மனமும் உண்டோ (1)\nஆடாத மனமும் உண்டோ...2.. (1)\nகண்ணன் மன நிலையை கண்டவள் (1)\nகரை கடந்த இசை (1)\nகாற்றினிலே வந்த கீதம் (1)\nகாற்றினிலே வந்த கீதம் (2) (1)\nசங்கீத ஜாதி முல்லை (3)\nநவராத்ரி நாயகி 12 (1)\nநவராத்ரி நாயகி (4) (1)\nநவராத்ரி நாயகி (5) (1)\nநவராத்ரி நாயகி 10 (1)\nநவராத்ரி நாயகி 11 (1)\nநவராத்ரி நாயகி 8 (1)\nநவராத்ரி நாயகி( 1 ) (1)\nநினைவெல்லாம் ரகுராமன் 1 (1)\nபூ போட்டோ போட்டி (1)\nலக்ஷ்மி வந்தாள் (3) (1)\nவராது வந்த நாயகன் (1)\nவராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன் (1)\nவளரும் ஸ்ட���ர் கலைஞர் (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 1 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 5 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் -4 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailymotion.com/video/x6nhu4d", "date_download": "2018-07-21T20:11:59Z", "digest": "sha1:VVVTQ4IRHXYO6ESOVTEATFCWZWSD6U3W", "length": 6391, "nlines": 118, "source_domain": "www.dailymotion.com", "title": "மகள் சிலையாக போகிறாள் என பூஜை செய்த பெற்றோர்- வீடியோ - Video Dailymotion", "raw_content": "\nஅணியில் பும்ரா இல்லாமல் போனது இந்தியாவுக்கு பின்னடைவு\nகோலி தன் சாதனையை உறுதி செய்வாரா\nபந்து சேதப்படுத்தும் விவகாரத்தில் புதிய விதி வகுத்த ஐசிசி- வீடியோ\nஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்து ஆரோன் பின்ச் புதிய சாதனை\n11 பேர் தற்கொலை வழக்கில் தொடர்புடைய சாமியாருக்கு போலீஸ் வலை வீச்சு- வீடியோ\nசாப்டரை முடிக்கப் பார்த்த சாப்பல்..சாஹரின் கதை கேளுங்கள்\nபூணுல் விவகாரம் ...கமலுக்கு பிராமண சங்கம் கண்டனம்- வீடியோ\nசுவாமி விவேகானந்தர் பற்றிய சிறுகுறிப்பு- வீடியோ\nசென்னையில் போலீசார் நடத்திய என்கவுண்டரில், ரவுடி ஆனந்தன் சுட்டுக்கொலை\nபுதிய பேருந்துகளை ஆச்சர்யத்துடன் பார்த்துச்சென்ற மக்கள்- வீடியோ\nநண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் ஆற்றில் டைவ் அடித்து பலி \nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் வாக்குமூலத்தில் சிக்கிய சசிகலா\nவிவசாயிகளை பாதிக்காத வகையில் 8 வழி சாலை அமைக்கப்பட வேண்டும்- வசந்தகுமார்- வீடியோ\nதமிழகத்தில் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி- வீடியோ\n18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு 3வது நீதிபதி முன்பு இன்று விசாரணை\nஎக்ஸ் வீடியோஸ் நடிகருக்கு கட்டிப்பிடி வைத்தியம் கொடுத்த ராய்லட்சுமி\nஜெ.அன்பழகனால் சட்டசபையில் அல்லல்படும் சபாநாயகர்- வீடியோ\nகமலுடன் இந்தியன் 2 - வில் நடிக்க சீன் போடும் நயன்தாரா- வீடியோ\nஅண்ணனுக்கு வேலையை சமர்ப்பித்த மதுவின் தங்கை- வீடியோ\nமகள் சிலையாக போகிறாள் என பூஜை செய்த பெற்றோர்- வீடியோ\nபழமையின் கொடுமை இன்னமும் கூட சிலரை பிடித்து ஆட்டுவித்து கொண்டிருப்பதை பார்த்தாலோ, கேள்விப்பட்டாலோ கோபமும் ஆத்திரமும் நமக்கு பொத்துக் கொண்டு வருவதை தவிர வேறு என்னதான் செய்வது என்று தெரியவில்லை.\nஎதுக்குமே ஒரு அளவு வேணாமா என்னதான் ஐ போன்கள், ஷாப்பிங் மால்கள், புதுபுது விஞ்ஞானிகள் என உலகமே நவீனமயமானாலும் சிலரையெல்லாம் எத்தனை ஜென்மம் ஆனாலும் திருத்தவே முடியாது போலிருக்��ு. அப்படி ஒரு நிகழ்வுதான் புதுக்கோட்டை மாவட்டத்திலும் நடந்திருக்கு.\nமகள் சிலையாக போகிறாள் என பூஜை செய்த பெற்றோர்- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95/", "date_download": "2018-07-21T19:29:41Z", "digest": "sha1:M2OKP2VMAPXZDFW6625IM4V25GQFPGUH", "length": 32839, "nlines": 347, "source_domain": "www.dinacheithi.com", "title": "பா.ஜ.க கூட்டணி முறிவு – சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை கொண்டாடும் ஜம்மு மக்கள். | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nசிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை.\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் – 9 விக்கெட்டுகள் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர் சாதனை.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தததால் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அம்பலம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nபஜாஜ் ஆட்டோ லாபம் 24 சதவீதம் அதிகரிப்பு.\nதூத்துக்குடி கலவர வீடியோவை பொதுமக்களுக்கு காட்டவேண்டும் போலீசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\nநாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.22.820 கோடி கட்டணம் வசூல்.\nசேகர் ரெட்டிக்கு 131 கிலோ வெளிநாட்டு தங்க கட்டி கிடைத்தது எப்படி\nபுதின் அமெரிக்கா வரும்படி டொனால்டு டிரம்ப் அழைப்பு.\nவதந்திகள் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள் நிறுத்தம்.\nதமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடவில்லை – நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தததால் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அம்பலம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nசி.பி.ஐ.க்கு அழுத்தம் கொடுத்து எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் – மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.\nமுக ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைப்போம் – கனிமொழி பேச்சு.\nபுதுச்சேரிக்கு முழு அதிகாரம் வலியுறுத்தி 20-ம் தேதி எம்.எல்.ஏ.க்கள், கட்சித் தலைவர்களுடன் டெல்லி பயணம் – முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு.\nதவறாக தண்டிக்கப்பட்ட 7 தமிழர்கள் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு ராகுல் காந்தி பரிந்துரைக்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.\nஅமித்ஷா மகன் எப்படி 1000 கோடி சம்பாதித்தார்\nஇந்து மக்கள் கட்சி பிரமுகர் உள்பட 3 பேர் கைது – காருக்கு தனக்கு தானே தீ வைத்து விட்டு நாடகம்.\nமேகதாது அணை கட்டுவோம் என்ற கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.\nதமிழகத்தில் பா.ஜனதாவுக்கு வாய்ப்பு இல்லை – திருநாவுக்கரசர் பேட்டி.\nதன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழக ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் – மு.க.ஸ்டாலின் கருத்து.\nசிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை.\nபுதின் அமெரிக்கா வரும்படி டொனால்டு டிரம்ப் அழைப்பு.\nஅகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 19 பேர் பலி – சைப்ரசில் பரிதாபம்.\nகியூபாவில் முதன் முறையாக செல்போனில் இன்டர்நெட் வசதி – 50 ஆண்டு கால இருண்ட காலம் முடிவுக்கு வந்தது.\nசிரியாவில் கொடூரம் – பீப்பாய் குண்டு வீச்சில் 10-க்கும் மேற்பட்டோர் பலி.\nரஷிய உளவாளியாக நடித்த பெண் அமெரிக்காவில் கைது.\nவெளிநாட்டு கால்பந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரஷிய அதிபர் புதின்.\nமருந்தில் வி‌ஷத்தை கலந்து 20 நோயாளிகளை கொன்ற நர்சு அதிகம் தொல்லை கொடுத்தவர்களை கொன்றதாக பரபரப்பு தகவல்.\nசிங்கப்பூரில் சிகரெட் புகைப்பவர்களை கண்டுபிடிக்க தெர்மல் கேமராக்கள்.\nபலாத்கார குற்றத்துக்காக கைது செய்ய வந்த போலீஸ்காரரை கொலை செய்த புத்த பிட்சு.\nநவீன தொழில் நுட்பத்தில் துறைமுகம்-மதுரவாயல் சாலை பணிகள் 4 மாதத்தில் தொடங்கும்.\nசென்னை மடிப்பாக்கம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்.\nபெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு சென்னை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்.\nசிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம் – உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டம்.\nவட மாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது.\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் சென்னை முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படும் – போலீஸ் கமிஷனர் பேட்டி.\nவருகிற நவம்பர் 3-ந் தேதிக்குள் அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு – மாநகராட்சி ஆணையர் தகவல்.\nஇந்து மக்கள் கட்சி பிரமுகர் உள்பட 3 பேர் கைது – காருக்கு தனக்கு தானே தீ வைத்து விட்டு நாடகம்.\nஇரு சக்கர வாகனத்தில் சென்றால் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஒருவர் அல்ல.. இருவரும்..\nரத்த தானத்தில் இந்திய அளவில் தமிழகம��� முதலிடம் – சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்.\nநாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.22.820 கோடி கட்டணம் வசூல்.\nவதந்திகள் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள் நிறுத்தம்.\nதமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடவில்லை – நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது.\nஏர் இந்தியா விமானத்தில் மூட்டைப்பூச்சி – ரூ.2 லட்சம் கட்டணத்திலும் பயணிகளுக்கு தொல்லை.\nகோவாவில் வெளி மாநில மீன்களுக்கு 15 நாள் தடை – முதல்-அமைச்சர் பாரிக்கர் உத்தரவு.\nகுழந்தைகள் சாப்பிடும் உணவில் 40 சதவீத பூச்சிமருந்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல்.\nலோக்சபாவில் கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக நம்பிக்கை இல்லாத் தீர்மானம்.\nஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் விற்பனை இல்லை – தெலங்கானாவில் அதிரடி அறிவிப்பு.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.\nகாவிரி உருவாகும் இடத்தில் கழிவுகள் கலப்பது இல்லை – உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு அறிக்கை தாக்கல்.\nதூத்துக்குடி கலவர வீடியோவை பொதுமக்களுக்கு காட்டவேண்டும் போலீசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\nசேகர் ரெட்டிக்கு 131 கிலோ வெளிநாட்டு தங்க கட்டி கிடைத்தது எப்படி\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – டாக்டர் ராமதாஸ் அறிக்கை.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்காது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.\nலாரிகள் வேலைநிறுத்தம் – அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்.\nஎட்டுவழிச்சாலை தொடர்பாக விவசாயிகளை சந்தித்தால் கைது செய்யப்பட்ட தலைவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் – இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்.\nமருத்துவ படிப்புக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.\n19-ந் தேதி மேட்டூர் அணை திறப்பு – முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் – சி.பி.சி.ஐ.டி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.\nகுடும்பத்தினருடன் செலவிட காவலர்களுக்கு கட்டாய வார விடுப்பு அவசியம் – உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து.\nசமையலரை மிரட்டியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை – மா���்க்சிஸ்டு வலியுறுத்தல்.\nஒகேனக்கல்லுக்கு 10 நாட்கள் சுற்றுலா வர வேண்டாம் – சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்.\nபெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு சென்னை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்.\nசிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம் – உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டம்.\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் சென்னை முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படும் – போலீஸ் கமிஷனர் பேட்டி.\nஅரசு அனுமதியின்றி காட்டை ஆக்கிரமித்த ஜக்கி வாசுதேவ்.\nவருகிற நவம்பர் 3-ந் தேதிக்குள் அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு – மாநகராட்சி ஆணையர் தகவல்.\nரத்த தானத்தில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் – சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்.\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 277 அரசு ஊழியர்களை காக்கவே துப்பாக்கிச்சூடு – உயர் நீதிமன்றத்தில் டி.ஜி.பி பதில் மனு.\nஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, 90 ஜோடிகளுக்கு இலவச திருமணம் – முதல்வர், துணை முதல்வர் நடத்தி வைத்தனர்.\nசென்னையில் புயல் காற்றுடன் கனமழை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி.\nமணிக்கு 60 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\nபருவமழை பொழிவு குறைந்ததால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் 104 டிகிரி வெப்பம் நீடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nகோவை, நீலகிரி, நெல்லை மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 10 நாட்களில் 1500 மி.மீ மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்.\nவெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் – 9 விக்கெட்டுகள் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர் சாதனை.\nகிரிக்கெட் வீரர் ‌ஷமிக்கு சம்மன் – மனைவி தொடர்ந்த செக் மோசடி வழக்கு.\nமூன்றாவது ஒருநாள் போட்டி – இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து.\nஇந்திய கைப்பந்து அணி கேப்டனாக தமிழக வீரர் முத்துசாமி தேர்வு.\nபிரான்ஸ் அணி கால்ப���்து விளையாட்டை விளையாடவில்லை – தோல்வியடைந்த குரோஷிய அணி வீரர் காட்டம்.\nஉலக கோப்பை கால்பந்து அரைஇறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்றில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய குரோஷியா.\n கேள்வி எழுப்பும் மத்திய தகவல் ஆணையம்.\nநாளை முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியா-இங்கிலாந்து பலப்பரீட்சை.\nபிபா உலக கோப்பை – 12 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரான்ஸ் அணி.\nஒருநாள் போட்டி அந்தஸ்து பெற்ற நேபாளம் – முதன்முதலாக நெதர்லாந்துடன் விளையாடுகிறது.\nHome செய்திகள் தேசியச்செய்திகள் பா.ஜ.க கூட்டணி முறிவு – சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை கொண்டாடும் ஜம்மு மக்கள்.\nபா.ஜ.க கூட்டணி முறிவு – சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை கொண்டாடும் ஜம்மு மக்கள்.\nஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தியுடனான கூட்டணியை பா.ஜ.க வாபஸ் பெறுவதாக அறிவித்ததை அடுத்து, காஷ்மீரை விட்டு பா.ஜ.க வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் அம்மாநில மக்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சிக்கு பா.ஜ.க அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக நேற்று பா.ஜ.க எம்.எல்.ஏக்களுடன் பா.ஜ.க தலைவர் அமித் ஷா நடத்திய ஆலோசனைக்கு பின்னர் அறிவித்தார்.\nஇதையடுத்து, ஜம்மு காஷ்மீர் முதல்-அமைச்சர் மெகபூபா முப்தி தனது முதல்வர் பதவியை ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினார். இதனால், அம்மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், பா.ஜ.க காஷ்மீர் மாநிலத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக அம்மாநில மக்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். பா.ஜ.க ஆதரவு பெற்ற ஆட்சியின் முதல் நாளில் இருந்தே காஷ்மீர் மக்கள் நிம்மதியுடன் இல்லை எனவும், பா.ஜ.க ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியேறியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.\nPrevious Postபிரதமருடனான சந்திப்பின் மூலம் காவிரி விவகாரத்தில் குமாரசாமி புதிய குழப்பத்தை ஏற்படுத்துகிறார் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு. Next Postபிபா உலகக்கோப்பை கால்பந்து 2018 - நடப்பு சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்திய மெக்சிகோ.\nநவீன தொழில் நுட்பத்தில் துற��முகம்-மதுரவாயல் சாலை பணிகள் 4 மாதத்தில் தொடங்கும்.\nசென்னை மடிப்பாக்கம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்.\nபெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு சென்னை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்.\nசிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம் – உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டம்.\nவட மாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது.\nசிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை.\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது – நடிகர் விஜய் பெயர் பரிந்துரை.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தததால் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அம்பலம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nபஜாஜ் ஆட்டோ லாபம் 24 சதவீதம் அதிகரிப்பு.\nதூத்துக்குடி கலவர வீடியோவை பொதுமக்களுக்கு காட்டவேண்டும் போலீசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\nசேகர் ரெட்டிக்கு 131 கிலோ வெளிநாட்டு தங்க கட்டி கிடைத்தது எப்படி\nபுதின் அமெரிக்கா வரும்படி டொனால்டு டிரம்ப் அழைப்பு.\nதிரைப்பட சண்டை காட்சிகளுக்கு மாநிலத்தின் 50 சதவீதம் கலைஞர்கள் பணியமர்த்த வேண்டும் – விரைவில் புதிய ஒப்பந்தம்.\nநவீன தொழில் நுட்பத்தில் துறைமுகம்-மதுரவாயல் சாலை பணிகள் 4 மாதத்தில் தொடங்கும்.\nசமையலரை மிரட்டியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை – மார்க்சிஸ்டு வலியுறுத்தல்.\nCategories Select Category சினிமா (28) சென்னை (32) செய்திகள் (232) அரசியல் செய்திகள் (48) உலகச்செய்திகள் (42) தேசியச்செய்திகள் (63) மாநிலச்செய்திகள் (61) மாவட்டச்செய்திகள் (27) வணிகம் (38) வானிலை செய்திகள் (6) விளையாட்டு (46)\nசிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை.\nவெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nஸ்டார் ஹெல்த் புதிய திட்டம்.\nசிங்கப்பூரில் திட்டமிட்டபடி 12-ந் தேதி சந்திப்பு நடைபெறும் – டிரம்ப் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2016/04/blog-post_29.html", "date_download": "2018-07-21T19:35:23Z", "digest": "sha1:7GFL2U5777UMEY3B3EJN2W62OGGO3HXY", "length": 8694, "nlines": 208, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: அகில இந்தியத் திராவிட மச்சான்ஸ் முன்னேற்றக் கழகம்", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஅக��ல இந்தியத் திராவிட மச்சான்ஸ் முன்னேற்றக் கழகம்\nஇந்தப் படத்தைப் பார்த்ததும் புரட்சித் தலைவரும்\nபுரட்சித் தலைவியும் நின்ற பழைய\nபுகைப்படம் நினைவுக்கு வந்தாலோ ..\nஅகில இந்தியத் திராவிட மச்சான்ஸ்\nஎன்கிற பெயர் நினைவுக்கு வந்தாலோ ...\n(.அ இ.தி .ம.மு. க )\n( நிச்சயம் இவருக்குக் கூடும் கூட்டத்தைப் பார்த்து\nகொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி\nகோபத்தில்கட்சியை விட்டு நீக்கினாலும் நீக்கலாம்\nநீக்கினால் அ .இ.தி.ம.மு.க நிச்சயம் )\nஉறவுகளில் அண்ணா, ,தம்பி, உடன்பிறப்பு\nஅம்மா , அண்ணி , எல்லாம் அரசியலில் வந்தாச்சு\nஅதைப் போல் ஏன் மச்சான்ஸ்ஸு ம்\n( எத்தனைப் பதிவுகள்தான் சீரியஸாகவே எழுதுவது\nநண்பர் அவர்கள் உண்மைகள் பாணியில்தான்\nஒன்று எழுதிப் பார்ப்போமே என முயன்றது\nLabels: அரசியல் -, அரட்டைக் கச்சேரி\nஅம்மா பக்கத்திலே நிக்கிறது யாரு \nதலைப்பு அட்காசமாக இருக்கிறது....அப்படி மைச்சான் கழகம் ஆரம்பிச்சால் சொல்லுங்க\nஅய்யா... உங்க லொள்ளு ரசிக்கும்படி இருப்பதால்.. த.ம.3\nஎன் வாக்கு உங்கள் கழகத்திற்கே.\nமதுவை விரும்புவதே இராச விசுவாசம்\nபருவம் தாண்டிப் பிறந்த காதல்\nநாட்டுமேல நமக்கெல்லாம் அக்கறையே இருக்குதுண்ணா....\n\"சைத்தான் என்பது மெய் ...\nநவயுகக் கவியிவன் என்றுனை உலகிது.....\nபடிப்படியாய்க் \"குறைப்பதா \"அல்லது \"அளப்பதா \"\nதேர்தலில்...இப்படி நடந்தால் சந்தோஷம் தான்..\nதேர்தல் முடிவுகள்... மிகச் சுருக்கமாக\nதேர்தல்--- இதையும் யோசித்து வைப்போம்\nநம் சட்ட மன்றத் தேர்தல்...அசிங்கத்தை வேறெப்படிச் ச...\nஅகில இந்தியத் திராவிட மச்சான்ஸ் முன்னேற்றக் கழகம...\nதவறாது மே 16 இல் இந்தத் \"தலை \"களைத்.....\nஎங்கள் \"வேண்டுதல் வேண்டாமை \"\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth5100.html", "date_download": "2018-07-21T19:16:44Z", "digest": "sha1:DOJHCGUJRKSIOU3XEH6DS54TVBV2BJZF", "length": 5285, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nஞாபகங்கள் மோது முன்னேறு சமர்\nபா. விஜய் பா. விஜய் பா. விஜய்\nநட்பின் நாட்கள் நண்பன் நண்பி கண்ணே நீ கயாஸ் தியரி\nபா. விஜய் பா. விஜய் பா. விஜய���\nஒரு கூடை நிலா செய் இதழியல் கல்லூரி (முத்தாலஜி பிரிவு)\nபா. விஜய் பா. விஜய் பா. விஜய்\nஆப்பிள் மாதிரி உன்னை அப்படியே... கறுப்பு அழகி பேச்சுலர் ரூம்\nபா. விஜய் பா. விஜய் பா. விஜய்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, வருங்கால தமிழகம் யாருக்கு - நூலுக்கு ‘துக்ள்க் 27.06 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, கொமோரா - நூலுக்கு ‘அந்திமழை ஜீன் 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். கொமோரா, லஷ்மி சரவணக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 350.00ரூ.\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/nyt.html", "date_download": "2018-07-21T19:21:34Z", "digest": "sha1:3UAKC7GQ766IVUDGZKTL5FGAQBVF6NIY", "length": 5333, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "மஹிந்தவுக்கு NYT மீண்டும் சவால்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மஹிந்தவுக்கு NYT மீண்டும் சவால்\nமஹிந்தவுக்கு NYT மீண்டும் சவால்\nமஹிந்த ராஜபக்ச சீனாவிடமிருந்து தேர்தல் செலவுக்காகப் பணம் பெற்றுக்கொண்டதாகத் தாம் வெளியிட்ட தகவல் தொடர்பில் தம்மைத் தொடர்பு கொண்டு ஆட்சேபனையிருந்தால் அது குறித்து பேசுவதை விடுத்து ஊடகவியலாளர்களை அச்சுறுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார் நியு யோர்க் டைம்ஸ்.\nஆசிரிய பீடத்தைத் தொடர்பு கொள்ள வேண்டுமாக இருந்தால் மஹிந்த ராஜபக்ச தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ள குறித்த பத்திரிகை, உள்நாட்டில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப் படுவது ஊடகத்துறையின் சுதந்திரத்தைப் பாதிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.\nமஹிந்த ராஜபக்ச முடிந்தால் குறித்த பத்திரிகைக்கு எதிராக வழக்கு தொடரட்டும் என ஏலவே அஜித் பெரேரா சவால் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/61842/entertainment-tamil-news/Cine-Gossips.htm", "date_download": "2018-07-21T19:20:33Z", "digest": "sha1:7QBNTUIRZ4WMSUISRZOYL37P63NX5MYX", "length": 8885, "nlines": 142, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கேரக்டருக்கு தேறாத நடிகை - Cine Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமழையால் சேதமடைந்த 'சை ரா' அரங்குகள் | திடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன் | துல்கர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி.. | இந்தியன்-2வில் முக்கிய வேடத்தில் இளம் நடிகர் | மல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ | ரஜினி எப்பவுமே வேற லெவல் : விஜய் சேதுபதி | என் கதை உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலியோன் | ஸ்ரேயாவின் புதிய சிகை அலங்காரம் | ஆக., 3-ல் மதுரையில் சீமராஜா இசை வெளியீடு | சிவாஜிக்கு நடிகர் சங்கம் அஞ்சலி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழில் பெரிய பட்ஜெட்டில் தயாராகப் போகும் அந்த பிரமாண்ட படத்தில் நடிக்க பம்ளிமாஸ் நடிகையை டைட்டில் கேரக்டரில் நடிக்க வைக்க நினைத்தார்கள். அவரை வைத்து ஒரு போட்டோ ஷூட்டுக்கு ஏற்பாடு செய்தார்களாம். என்னதான் மேக் அப் போட்டு, மகாராணி மாறி அலங்கரித்து வாளை கையில் கொடுத்து போஸ் கொடுக்க சொன்னாலும் எல்லாவற்றையும் மீறி முன்னால் வந்த நிற்பது அவரது அசட்டு சிரிப்புதானாம். மகாராணிக்கான கம்பீரம் வருவதாக இல்லையாம். பல முறை முயற்சித்தும் ஒரு சரித்திர கேரக்டருக்கான கம்பீரம் இல்லையாம். அதனால் டைட்டில் கேரக்டர் தவிர்த்து அழகான இளவரசி கேரக்டர் தர்றோம்னு சொல்லி அனுப்பி வச்சிட்டாங��களாம்.\nமீண்டும் நடிக்க வரும் நடிகை இது நிஜம் தான்\nஅது அவருடய சுபாவம். அதில் ஓன்றும் தவரில்லயே.\nவாழ்க​ பாரதம் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ\nஎன் கதை உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலியோன்\n'சாய்ராட்' சாதனையை முறியடிக்குமா 'தடக்' \nமகளின் அறிமுகத்தைப் பார்க்காத ஸ்ரீதேவி\nஅமிதாப் பச்சன், மகளுடன் நடித்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு\nமேலும் சினி வதந்தி »\nநோ சொன்ன வாரிசு நடிகை\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகல்யாணம் வேண்டாம் அடம்பிடிக்கும் நடிகை.\nஹீரோ ஆசை : நடிகை ஷாக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://garudasevai.blogspot.com/2015/09/8.html", "date_download": "2018-07-21T19:16:52Z", "digest": "sha1:2RV3ICUZCZCF46236G2JZLUZ6LXHVYP5", "length": 32266, "nlines": 135, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: கருட யாத்திரை - 8", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nகருட யாத்திரை - 8\nதிருக்கண்ணபுரத்தில் கர்வம் தீர்ந்த கருடன்\nகண்ணனின் பெயரைத் தாங்கிய கிருஷ்ணாரண்யத் தலங்கள் தலங்கள் ஐந்து உள்ளன. அவையாவன திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கண்ணன் கவித்தலம், மற்றும் திருக்கோவிலூர் ஆகும். இந்து ஐந்து தலங்களில் திருக்கண்ணபுரத்திற்கு ஒரு தனி சிறப்பும் பெருமையும் உண்டு அது என்ன என்றால் இத்திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கின்ற சௌரிராஜன் என்னும் நீலமேகப்பெருமாள் மீனவர் குல ராஜகுமாரியை மணந்து, பரதவர் குல மருமகனாக திகழ்கின்றார். அந்த மீனவர்களும் பெருமாளை “மாப்பிள்ளை சுவாமி, மாப்பிள்ளை சுவாமி” அன்பொழுக தங்கள் வீட்டுக்கு வந்த மருமகனை எப்படி கவனிப்போமோ அது போல கௌரவப்படுத்துகின்றனர். இவ்வாறு உள்ளத் தூய்மையோடு இறைவனிடம் பக்தி செய்பவர்களுக்கு சாதி, மதமோ ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் சௌரிராஜப்பெருமாள்.\nதல வரலாறு: கண்டவர் தம் மனம் உருக்கும் திருக்கண்ணபுர தலத்தில் சில முனிவர்கள் உணவு, நீர் கொள்ளாமல் பெருமாளைக் குறித்துக் கடுந்தவம் மேற்கொண்டதால் நெற்கதிர்களைப் போன்று மெலிந்தனர். திருமாலிடம் எட்டெழுத்து மந்திரம் கற்ற உபரிசரவஸு என்ற மன்னன் இந்திரனின் யாகத்தை காக்க அசுரர்களை கொன்று பூலோகத்திற்கு இந்திர விமானத்தில் வரும்போது, தூய நீரோடையையும் நெற்கதிர்களையும் கண்டு இறங்கி கதிர்களாய்த் தோற்றமளித்த முனிவர்களை அறுக்க முற்படும் போது இரத்தம் வந்தது தேஜோமயமான ஒரு 16 வயது சிறுவன் தோன்றி கதிர் அறுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தான். மன்னன் அதை சட்டை செய்யாமல் இருக்க இருவருக்கும் போர் மூண்டது. போரிட்ட படைகளும், மன்னனும் களைத்தனர். இறுதியாக நாராயணாஸ்திரத்தை ஏவினான் மன்னன். அஸ்திரம் சிறுவனின் தோளில் மாலையாகியது. தன்னை எதிர்த்துப் போரிட்டது எம்பெருமான் என்று உணர்ந்த மன்னன் மன்னிப்பு வேண்டினான். பெருமாளும் “புஷ்கரணியில் நீராடி வா, உண்மை சொரூபம் காட்டுகின்றேன்” என்றார். பின்னர் மன்னனுக்கு துளசி மாலையுடன், சங்கு சக்கரம் ஏந்தி கோடி சூரியப் பிரகாசத்துடன் நீலமேகப் பெருமாளாகக் காட்சியளித்து அவன் விருப்பப்படி இங்கே கோயில் கொண்டார் திருமால்\nஇத்தலத்தின் மூலவர்: நீல மேகப்பெருமாள், சௌரிராஜன், நின்ற திருக்கோலம், கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம், பிரயோக சக்கரம்.\nவிமானம் : உத்பலாவதக விமானம்\nஇத்தலத்தின் விமானம் உத்பலாவதக விமானம், பலம் என்றால் சதை, உத்பலம் என்றால் சதை இல்லாத முனிவர்கள் என்று பொருள், மஹா விஷ்ணுவை வணங்கி முனிவர்கள் தவம் செய்வதாக ஐதீகம், எனவே இங்கு விமானத்தை தரிசனம் செய்யமுடியாதபடி சுற்றி மதில் எழுப்பப்பட்டுள்ளது.\nமன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே\nபொருள்: “நிலைத்த புகழுடைய கோசலையின் அழகிய திருவயிற்றிலே பிள்ளையாக வந்து அவதரித்தவனே தென்னிலங்கைக்கு இறைவனான இராவணனுடைய பத்துத்தலைகளும் சிதறி ஓடும்படி செய்தவனே தென்னிலங்கைக்கு இறைவனான இராவணனுடைய பத்துத்தலைகளும் சிதறி ஓடும்படி செய்தவனே செம்பொன்னிலே செய்யப்பட்டதாய் அழிவில்லாததாய், அழ்கான பெரிய திருமதில்களால் நாற்புறமும் சூழப்பட்ட திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கின்ற நீல மணி போன்ற எம்பெருமானே செம்பொன்னிலே செய்யப்பட்டதாய் அழிவில்லாததாய், அழ்கான பெரிய திருமதில்களால் நாற்புறமும் சூழப்பட்ட திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கின்ற நீல மணி போன்ற எம்பெருமானே எனக்கு இனிய அமுதாயிருப்பவனே” என்று கணபுரத்தம்மானை குலசேகர ஆழ்வார் ஸ்ரீராமனாகவே எண்ணி தன்னை கௌசலையாக பாவித்து தாலாட்டுப் பாடியிருக்கிறார்.\nமுக்தி அளிக்கும் தலங்களான திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், வானமாமலை, சாளக்கிராமம், பத்ரிகாஸ்ரமம், நைமிசாரண்யம் இவற்றில் எட்டெழுத்துக்களின் ஒவ்வொரு எழுத்தாக இயங்கும் பெருமாள் மொத்த எழுத்துக்களாக அருளும் திருத்தலம் இத்தலம். எனவே இத்தலம் “அஷ்டாக்ஷர சித்தி தலம்” என்று அழைக்கப்படுகின்றது. மேலும் “நாதாய சௌரேய நம:” என்னும் மந்திரத்தை பெருமாளே இங்கு அருளினார். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் உள்ள “சூர, சௌரி, ஜனேஸ்வர” என்னும் நாமாக்கள் இப்பெருமாளை குறிக்கின்றன.\nதலம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என்ற 7 புண்ணியங்களும் ஒருங்கே அமைந்துள்ள தலம். எனவே “சப்த புண்ணிய க்ஷேத்திரம்” ஆகும். இவ்வமைப்புள்ள இடத்தில்தான் அஷ்டாக்ஷர மந்திரம் சித்திக்கும் என்பது சூட்சுமம்.\nதிருப்புட்குழியில் வறுத்த பயிறு, திருப்பதியில் லட்டு, ஸ்ரீரங்கத்தில் அரவணை (பாயாசம்) கும்பகோணத்தில் தோசை (பால் பாயாசம்) போன்று இங்கு முனையதரைன் பொங்கல் சிறப்பு.\nமுனையதரையன் என்ற குறுநில மன்னன் பெருமாளை வணங்காமல் உணவு உண்பதில்லை என்ற வழகத்தை கொண்டிருந்தார். ஒரு சமயம் அவர் மன்னனுக்குத் திறை கூட செலுத்தாமல் அனைத்துப் பொருளையும் பெருமாள் திருப்பணியில் செலவிட்டதால் மன்னன் அவரை சிறையில் அடைத்தான். மன்னனின் கனவில் பெருமாள் தோன்றி விடுவிக்கச் சொன்னதால் முனையதரையன் விடுவிக்கப்பட்டார். இரவில் வீடு திரும்பியவருக்கு உண்பதற்குப் பொங்கல் மட்டுமே இருந்தது. மானசீகமாகப் பெருமாளுக்குப் படைத்துவிட்டு உண்டார். மறுநாள் கோயிலைத் திறந்த அர்ச்சகருக்கு அதிர்ச்சி பெருமாளின் உதட்டோரத்தில் பொங்கல் ஆலயம் எங்கும் பொங்கல் மணம் இன்றும் அர்த்த சாமத்தில் முனையதரையன் பொங்கல் பெருமாளுக்குப் படைக்கப்படுகிறது.\nமுன் ஒரு காலத்தில் இவ்வாலயத்திற்கு ஏழு பிரகாரங்கள் இருந்துள்ளன. சோழ மன்னன் ஒருவன் இங்கிருந்த மதில்களை இடித்து சிவாலயம் கட்ட கற்களைக் கொண்டு சென்றான் இதுகண்டு வெகுண்ட அரையர் என்னும் பரமபக்தர், “பொருவரைமுன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை” என்பது பொய்த்ததோ என்று தம் கைத்தாளத்��ைப் பெருமானின் மீது விட்டெறிய, பெருமாள் தமது பிரயோகச் சக்கரத்தை ஏவி மன்னனைக் கொன்றார். இதனால் இப்பெருமானின் நெற்றியில் தாளம் பட்டுப் புண்ணான “நெற்றி வடு” இன்றும் உள்ளதைக் காணலாம். 6 மதில்களை இடித்தது போக எஞ்சியிருப்பது இப்போது உள்ள மதில் ஒன்றுதான்\n108 திவ்ய தேசங்களுள் மேலை வீடு திருவரங்கம், வடக்கு வீடு - திருவேங்கடம் எனவும் தெற்கு வீடு திருமாலிருஞ்சோலை (அழகர் கோயில்) என அமைந்த வரிசையுள் கீழை வீடாகத் திருக்கண்ணபுரம் திகழ்கின்றது\nஇந்த ஊரில் கால் பட்டாலே வைகுந்தம் கிடைக்கும் என்பதால் சொர்க்க வாசல் இல்லாத திருத்தலம். நீராடுபவர்களின் பாவங்கள் அனைத்தையும் போக்கவல்லது இங்குள்ள நித்ய புஷ்கரணி. நீராடுபவர்களின் பாவங்கள் அனைத்தையும் போக்கவல்லது இங்குள்ள நித்ய புஷ்கரணி. உத்தராயண காலத்தில் மூன்று நாட்கள் இத்தீர்த்தத்தில் அனைத்து நதிகளும் நீராடி தங்கள் பாவத்தைப் போக்கிக்கொள்கின்றன. இதில் அமாவாசை தினத்தில் பித்ரு பூஜை செய்ய பித்ரு தோஷம் விலகும். இந்திரன் இத்தலத்திற்கு வந்து நவக்கிரக பிரதிஷ்டை செய்து பெருமாளை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றான். இந்திரன் பிரதிஷ்டை செய்த நவக்கிரகம் இராஜகோபுரத்திற்கு அடியில் மதிற்சுவரில் மேற்குப் பார்த்தப்படி இருக்கின்றது. இந்த நவக்கிரகம் சுற்றிலும் 12 இராசிகளுடன் இருப்பது ஒரு வித்தியாசமான அமைப்பாகும்.\nபுஷ்கரிணி கரையில் ஹனுமன் சன்னதி\nகர்ப்பகிரகத்தில் சர்வாங்க சுந்தரனாக காமனும் வியக்கும் அழகுடன் வலப்புறம் தண்டக முனிவரும், இடப்புறம் அஞ்சலி ஹஸ்தத்துடன் கருடனும் உடன் இருக்க அற்புதமாக கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நெடியோனாக நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார் நீலமேகப்பெருமாள். மற்ற தலங்களில் அபயக் காட்சியோடு பெருமாள் இருப்பார். இங்குள்ள பெருமாள் தானம் பெற்றுக் கொள்பவர் போல வரத ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கின்றார். இதன் பொருள் நம் கஷ்டங்களைப் பெருமாள் வாங்கிக் கொள்கிறார். விகடாக்ஷன் என்ற அசுரன் விலங்குரு கொண்டு கிருஷ்ணாயண்யத்தின் முனிவர்களை துன்புறுத்தினான் எம்பெருமான் குதிரை மேலேறி அசுரர்களை கொன்று விகடாக்ஷ்ரனையும் சக்கரத்தால் நிக்ரஹம் செய்தார். மஹரிஷிகளின் பிரார்த்தனைப்படி சக்கரப்பிரயோகம் செய்த கோலத்தில் இன்றும் சேவை சாத���க்கின்றார்.\nசெய்வினை தோஷங்கள், சத்ருக்கள் தொல்லை, பொறாமையால் பிறர் தரும் துன்பங்கள் ஆகியவற்றை போக்கக்கூடிய வீரியம் பிரயோக சக்கரத்திற்கு உண்டு. இத்தலம், திருவெள்ளறை, திருவரங்க பிரணாவகர விமானம் ஆகிய இடங்களில் நாம் பெருமாளை பிரயோக சக்கரத்துடன் சேவிக்கலாம்.\nஇனி கருடன் பெருமாளுடன் சேவை சாதிக்க காரணம் என்னவென்று பார்க்கலாமா தன் தாயை, சிற்றன்னையின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தேவ லோகம் சென்று இந்திரனை தோற்கடித்து அமுதம் கவர்ந்து வந்தார் இவ்வாறு தேவர்களைத் தவிர யாருக்கும் கிடைக்காத அமிர்தத்தை தேவர்களை வென்று கொண்டு வருவதை எண்ணி கருடன் மனம் கர்வம் கொண்டது. கர்வத்துடன் அவர் சென்றதால் தன் சக்தி இழந்து கடலில் வீழ்ந்தார். தவறை உணர்ந்த கருடன் மன்னிப்பு வேண்டி கடலினுள் இருந்த ஒரு மலையின் மீது பெருமாளை வேண்டி தவம் செய்தார். விஷ்ணு அவரை மன்னித்து வாகனமாக ஏற்றுக்கொண்டார். ஆகவே இன்றும் பெருமாளை வணங்கிய நிலையில் பெருமாளுக்கு இடப்பக்கத்தில் கர்வம் தீர்ந்த கருடனை நாம் சேவிக்கலாம். வலப்பக்கத்தில் தண்டக மஹரிஷியை சேவிக்கலாம். மாசி மகத்தன்று கடற்கரைக்கு எழுந்தருள்வது கருட பர்வதத்தை பார்வையிட என்று கூறுவாறும் உண்டு. சௌரிராஜப்பெருமாள் தங்க கருட வாகனத்தில் திருமலைராயன் பட்டினம் என்னும் மீனவ கிராமத்திற்கு எழுந்தருளி சேவை சாதிப்பது இந்த திவ்யதேசத்திற்கே ஆன ஒரு சிறப்பு ஆகும். .\nவிபீஷணுக்கு சேவை சாதித்த தலம் இது.. நீ கிடந்த அழகை திருவரங்கத்திலே கண்டேன். நின் நின்ற அழகையும் நடையழகையும் காண வேண்டும் என்று வீபிஷணர் வேண்ட, “கண்ணபுரத்தில் காட்டுவோம் வா” என்று வீபீடணணுக்கு நடையழகு காட்டி அருளிய பெருமாள். இன்றும் ஒவ்வொரு அமாவாசையிலும் மதியம் சௌரி முடியுடன் கைத்தல சேவையில் நாம் நடையழகைக் காணலாம். இன்றும் ஒவ்வொரு அமாவாசையிலும் மதியம் சௌரி முடியுடன் கைத்தல சேவையில் நாம் நடையழகைக் காணலாம் இத்திருத்தலத்தில் விபீஷணனுக்கு தனி சன்னதி உள்ளது.\nஇவ்விடத்தில் பெருமாள் மும்மூர்த்திகளாக காட்சி அருளுகிறார். வைகாசி பிரம்மோத்ஸவத்தில் 7 ஆம் திருநாளில் “ஸ்திதி காத்தருளும்” நிலையில் மஹாவிஷ்ணுவாகவும், இரவு தர்ப்ப நாளங்களால் கட்டப்பட்டு தாமரைக்கு மத்தியில் படைப்பு நிலையில் பிரம்மாவாகவும், வி���ியற்காலையில் வெள்ளை சாத்தி ஒரு முகூர்த்த நேரம் அழிக்கும் ருத்ரனாகவும் (சிவனாகவும்) காட்சியளிக்கிறார். 108 திவ்யதேசங்களில் இது எங்கும் இல்லாத பெருஞ்சிறப்பு. இப்பிரமோற்சவத்தின் 4ம் திருநாள் இரவு கருடசேவை தந்தருளுகின்றார் சௌரிராஜப்பெருமாள். 8ம் திருநாள் பத்மினித்தாயாருடன் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது.\nசௌரிராஜப் பெருமானிடம் திருமங்கையாழ்வார் இரண்டாவது மந்திர உபதேசம் பெற்றார். நன்றிக்கடனாக ஆழ்வார் பெருமானைக் குறித்துப் பாடிய பாடல்கள் 100. திருநறையூருக்கு அடுத்து (110) திருமங்கை ஆழ்வார் பதிகம் அதிகம் மங்களாசாசனம் செய்தது இவரைத்தான்.\nமற்றும் ஓர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு\nமற்றெல்லாம் பேசிலும் நின் திருவெட்டெழுத்தும்\n உன்னைக் காட்டிலும் வேறொரு தெய்வம் வணங்க உரியதாக உண்டு என்று நினைத்திருப்பவர்களோடு இணங்க மாட்டேன்.. உனது திருவஷ்டாட்சர மந்திரமானது அறிய வேண்டிய எல்லாப் பொருள்களையும் சொன்னாலும் அதை நான் கற்று அறிந்து கொண்ட பொருள் பாகவதர்களுக்கு அடிமையாக இருத்தலேயாகும். என்று அதைப் பாடுகின்றார் திருமங்கையாழ்வார். மேலும் நம்மாழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், ஆண்டாள் ஆகிய ஆழ்வார்கள் இப்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளனர்.\nஇவர் சௌரிராஜன் என்று அழைக்கப்படுவதற்கு ஒரு சுவையான கதை உண்டு. கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்த அரசனுக்கு பிரசாதமாக அளிக்கப்பட்ட மலர் மாலையில் தலை முடி இருந்ததைக் கண்டு அரசன் கோபப்பட, அர்ச்சகரும் பெருமாள் திருமேனியில் தலையில் சௌரி இருப்பதாக சொல்லி சமாளித்தார். இதை சோதனை செய்ய அரசன் மீண்டும் வந்த போது, தன் பக்தனைக் காப்பாற்ற பெருமாள் தன் தலையில் கட்டி குடுமியோடு சேவை சாதித்தாராம். எனவே உற்சவருக்கு இத்தலத்தின் சிறப்பான கிரீடம் வைரம் அல்ல சௌரிதான்.\nஇக்கோவிலின் இன்னொரு சிறப்பம்சம், இத்தலத்தில் நான்கு தாயார்கள் அருள் பாலிக்கின்றனர், உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன், ஆண்டாளும், பத்மாவதி நாச்சியாரும் அருட் காட்சி தருகின்றனர்.\nமரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்\nஅரணமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்\nபிறப்பாலோ, செயலாலோ, தாழ்ந்தவர்களாக இருந்தாலும் சௌரிராஜப்பெருமாளின் திருவடிகளை சரணமாக பற்றினால் பரமபதத்தையே கொடுக்கின்றான். ஒழிவ��ல் காலமெல்லாம் உடனாய் மன்னி அடிமை செய்யும் பேற்றினை அருளுகின்றான். இதையே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்னும் ஆச்சார்யர் \" சரண்ய முகுந்தத்வம் உத்பலாவதகத்திலே பிரசித்தம் என்று தமது ஆசார்ய ஹ்ருதயம் என்னும் நூலில் அருளிச் செய்துள்ளார். எனவே நாமும் கண்ணபுரம் செல்வோம்; சௌரி முடி அழகில் ஈடுபட்டு அவர் திருவடியில் சரணடைந்து நிறைவாக கைங்கர்யத்தைப் பெறுவோம். அடுத்த பதிவில் இத்தலத்தின் சிறப்பு கருட சேவையான மாசி மக தீர்த்தவாரி பற்றிக் காணலாம் அன்பர்களே.\nLabels: சௌரிராஜ பெருமாள், திருக்கண்ணபுரம், பிரயோக சக்கரம்\nநன்றி, தொடர்ந்து வந்து சேவியுங்கள்.\nகருட யாத்திரை - 9\nகருட யாத்திரை - 8\nகருட யாத்திரை - 7\nகருட யாத்திரை - 6\nகருட யாத்திரை - 5\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ieyakkam.blogspot.com/2012/", "date_download": "2018-07-21T19:24:29Z", "digest": "sha1:VTJD5BEDUYETKFYKXAJ4EFAUVFZTW2R5", "length": 136233, "nlines": 580, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: 2012", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nஞாயிறு, 23 செப்டம்பர், 2012\nசீரும் சிறப்புடன் நடைபெற்றது மக்கள் கவிஞர்கள் விழா\nஒவ்வொரு ஆண்டும் பாரதி நினைவு நாளான செப்டம்பர் 11 யை ஒட்டி சோஷலிச கலை இலக்கிய மாமன்றம் சார்பில் மக்கள் கவிஞர்கள் தின விழாவாக சிவகாசியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பாரதி நினைவு நாளினை ஒட்டி 23 .09.2012 (ஞயிற்று கிழமை ) அன்று சிவகாசி, சேனைத் தலைவர் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2மணி வரை மக்கள் கவிஞர் விழா நடைபெற்றது. பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதைப்போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ பிளாட்பார்ம் அகில இந்திய பொது செயலாளர் தோழர். அ.ஆனந்தன், அருணாசலம், சாமி , தோழர்.செல்வகுமார், தோழர் .சிவகுமார், தோழர். சுரேஷ் ஆகியோர் உரையாற்றினார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட விழா சிறப்புடன் நடைபெற்றது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 4:54 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 2 செப்டம்பர், 2012\nதாராளவாதக் கொள்கையா, ஆளும் முதலாளி வர்க்கமா, யார் காரணம்\nஇன்று இந்திய சமூகம் பல பிரச்னைகளை எதிர் கொண்டுள்ளது. தொழிலாளர்,விவசாயிகள், மாணவர்கள் என்று சமூகத்தில் அனைத்துப் பிரிவினரும் கடும் பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டுள்ளனர். சமீப காலத்தில் ஊழல் நமது சமூகத்தின் மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்து உலெகெங்கும் பேசப்படும் பொருளாக ஆகியுள்ளது.\nதொழிலாளரைப் பொறுத்தவரையில் அவர்களது சம்பள விகிதங்கள் குறிப்பாகத் தனியார் துறையில் மிகப் பெருமளவு குறைந்துள்ளன. ஆலைகளை நடத்துவதற்கு ஆகும் மொத்த செலவில் தொழிலாளருக்குக் கொடுக்கும் ஊதிய விகிதங்கள் வெறும் 10 சதவிகிதமே என்ற அளவிற்கு இதுவரை கண்டிராத விதத்தில் 2008ம் ஆண்டிற்குப் பிந்திய ஆண்டுகளில் குறைந்துள்ளன. அவர்களுக்கிருந்த வேலைப் பாதுகாப்புப் பறிபோயுள்ளது. சங்கம் அமைக்கும் உரிமையை அவர்கள் இழந்து நிற்கின்றனர். அனைத்துத் தொழில் துறைகளிலும் ஒப்பந்தத் தொழில்முறை அமுலுக்கு வந்துள்ளது. நிரந்தரத் தொழிலாளர் ஒழிப்பு தனியார் உற்பத்தித் துறையில் தலைவிரித்தாடுகிறது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 12:57 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகூலி அடிமைத்தனத்தை ஒழிக்க உறுதி ஏற்போம் - தோழர் ஆனந்தனின் மேதின உரைவீச்சு\nதிருத்தங்கல் நகரில் சி.டபிள்யு.பி-யின் மேதினப் பொதுக்கூட்டம்\nஇந்த ஆண்டு மேதினப் பொதுக்கூட்டம் திருத்தங்கல் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் அமைந்திருந்த அரங்கில் 27.05.2012 அன்று மாலை நடைபெற்றது. அழகுற அமைக்கப்பட்டிருந்ததொரு மேடையில் நடைபெற்ற மேதினப் பொதுக்கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர் வி.வரதராஜ் தலைமை ஏற்றார். தோழர்கள் தங்கராஜ், செல்வராஜ், ஜெகநாதன், கதிரேசன், சத்தியமூர்த்தி மற்றும் மாற்றுக்கருத்து ஆசிரியர் தோழர் த.சிவக்குமார் ஆகியோர் அக்கூட்டத்தில் உரையாற்றினர்.\nஇறுதியில் சிறப்புரையாற்றிய சி.டபிள்யு.பி-யின் தென்இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் ஆனந்தன் ஆற்றிய உரை சாராம்சத்தில் பின்வருமாறு இருந்தது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 12:56 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேபாள அரசியல் நிகழ்வுகள் - ஒரு இயக்கவியல் பூர்வ ஆய்வு\nநேபாளத்தில் மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வரவும் ஜனநாயகத்திற்காகவும் நடைபெற்ற போராட்டத்திற்குப் பின்பு பல திருப்பங்கள் அந்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ளன. மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நடைபெற்ற போராட்டத்தில் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்)-கள் தாங்கள் அதற்கு முன்பு நடத்தி வந்த ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு ஜனநாயகத்திற்கான இயக்கத்தில் முழுவீச்சுடன் இறங்கியது அப்போராட்டத்தின் பரிமாணத்தையே மாற்றியது.\nநாடாளுமன்ற அரசியல் வட்டத்திற்குள் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்)-களைக் கொண்டுவந்து விட்டால் அவர்கள் வீரியம் இழந்தவர்களாகவும் பதவி மோகம் கொண்டவர்களாகவும் மாறிவிடுவர்; மேலும் நாடாளுமன்ற அரசியலின் நெளிவு சுளிவுகளை அறியாத அவர்கள் பெரிய தேர்தல் வெற்றிகளையும் சாதிக்க முடியாது என்ற எண்ணத்தில் நேபாளத்தில் செயல்பட்ட யு.என்.எம்.எல். உள்பட சமூகத்தின் அடிப்படை மாற்றத்தை விரும்பாத அனைத்து சக்திகளும் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) களை அப்போராட்டத்தில் இணைத்துக் கொண்டன.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 12:53 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: சி.பி.ஐ(எம்) ன் சந்தர்ப்பவாத நிலைபாடும் ஜே.என்.யு-வின் எஸ்.எஃப்.ஐ. கிளை கலைப்பும்\nநடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதென்று இடதுசாரிக் கட்சிகளிலேயே பெரிய கட்சியாக விளங்கும் சி.பி.ஐ(எம்). கட்சி முடிவெடுத்துள்ளது. ஏறக்குறைய அனைத்து விசயங்களிலும் அக்கட்சியுடன் ஒத்துப்போய்க் கொண்டிருந்த சி.பி.ஐ. கட்சி தற்போது அதன் முந்தைய போக்கிலிருந்து மாறுபட்டு யாருக்கும் ஓட்டளிப்பதில்லை என்ற முடிவினை எடுத்துள்ளது.\nஇத்தேர்தலில் பிரணாப் முகர்ஜியை எதிர்த்துப் போட்டியிடும் சங்மா எந்த வகையிலும் பிரணாப் முகர்ஜியைக் காட்டிலும் குடியரசுத் தலைவர் பதவிக்கு தகுதி உடையவர் அல்ல என்று கூற முடியாது. விடுதலை பெற்ற காலம் தொடங்கி நமது நாட்டின் குடியரசுத் தலைவர்களாக அடுத்தடுத்து வந்த ராஜேந்திரப் பிரசாத்,ராதாகிருஷ்ணன், ஜாகீர் உசைன் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் போன்றவர்கள் எல்லோரும் அறிந்த விதத்தில் நடுநிலைத் தன்மை பெற்றவர்களாக இருந்தனர். அவர்களுக்குப் பின் வந்த ஃபக்ருதீன் அலி அஹமத் காங்கிரஸின் முக்கியத் தலைவராக தீவிர அரசியலில் ஈடுபட்டவராக இருந்தாலும் அவரும் குறிப்பிடத்தக்க அளவிற்கு நடுநிலைத் தன்மை கொண்டவராகவே இருந்தார்.\nஇடுகையிட��டது இயக்கம் நேரம் பிற்பகல் 12:51 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவழக்கு எண் 18/9 ஆர்ப்பாட்டமின்றி உள்ளத்தை உருக்கும் யதார்த்தமான சமூக விமர்சனம்\nதிரைப்படங்களுக்கு உரையாடல் எழுதும் நண்பர் ஒருவர் ஒருமுறை அவரைத் தனது திரைப்படத்திற்கு உரையாடல் எழுதுமாறு கேட்டுக் கொண்ட இயக்குனரோடு நடந்த உரையாடலைச் சுவையோடு கூறிக்கொண்டிருந்தார்.\nஅவர் திரைப்படம் எழுத வேண்டியிருந்த திரைக்கதையில் பாத்திரங்களாக வரும் கதாநாயகனும் வில்லனும் ஒரே கல்லூரியில் படிக்கக் கூடியவர்கள். அவர்களுக்கிடையில் குணநலன்களில் பெரிய வேறுபாடு எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. என்னவோ கதாநாயகிக்கு கதாநாயகனைப் பிடிக்கிறது;மற்றவனைப் பிடிக்கவில்லை. உரையாடல் எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட எனது நண்பருக்கு அவளுக்கு ஏன் கதாநாயகக் கல்லூரி மாணவனை மட்டும் பிடிக்கிறது. வில்லனாக வரும் கல்லூரி மாணவனை ஏன் பிடிக்கவில்லை என்பது புரியவில்லை.\nஇயக்குனரிடம் அது ஏன் அப்படி என்று அவர் கேட்க, அது அப்படித்தான் என்று இயக்குனர் கடுப்புடன் கூறியிருக்கிறார். இறுதியாக அத்திரைப்படத்திற்கு அவர் உரையாடல் எழுதவில்லை.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 12:50 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமறுக்கப்படும் தொழிற்சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமை: கிரிமினல்களாகத் தொழிலாளர் சித்தரிக்கப்படும் கொடுமை\nஉலகமயப் பின்னணியில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு அங்கு பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் தொழில் தொடங்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட மாறுதல்களில் மிக முக்கியமானது தொழிற்சங்க உரிமை மறுக்கப்படும் போக்காகும்.\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளில் மட்டுமின்றி புதிதாகத் தொடங்கப்படும் பிற தொழிற்சாலைகளிலும் தொழிற்சங்க உரிமை அப்பட்டமாக இன்று மறுக்கப்படுகிறது. அதை யொட்டிப் பல நிறுவனங்களில் ஏற்கனவே செயல்பட்டு வந்த தொழிற்சங்கங்களும் செயலிழந்தவையாகி விட்டன.\nஅன்னிய மூலதனத்தின் வருகை, தொழில் வளர்ச்சி போன்ற முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் முதலாளித்துவ ஊடகங்கள் எழுப்பிய பேரிரைச்சல் தொழிற்சங்க உரிமை இழந்து கொடும் சுரண்டலில் அல்லல் பட்ட தொழிலாளி வர்க்கத்தின் உரிமைக் குரலை வெளியில் வராதவாறு செய்துவிட்டது. தொழிற்சங்கங்கள் இல்லாததால் கூட்டு பேரமும் இல்லாமற் போய்விட்டது. அதனால் முதலாளிகள் நிர்ணயித்ததே ஊதியம் என்றாகி ஊதிய விகிதங்கள் அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டன.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 12:48 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசமயநல்லூரில் தியாகி பகத்சிங்கின் நினைவுதினக் கூட்டம்\n25 மார்ச் 2012 ஞாயிறு அன்று சமயநல்லூர் தொலைத் தொடர்பு அலுவலகத்தை ஒட்டியுள்ள திடலில் பகத்சிங்கின் 81 வது நினைவு தினப் பொதுக்கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது. அத்தருணத்தில் சி.டபிள்யு.பியின் தென்னிந்தியப் பொதுச் செயலாளர் ஆனந்தன் பகத்சிங்கின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். சமயநல்லூர்ப் பகுதி சி.டபிள்யு.பி. பொறுப்பாளர் தோழர்.ராமநாதன் தலைமையில் நடைபெற்ற நினைவுதினக் கூட்டத்தில் மற்ற பல தோழர்களோடு தோழர்கள் த.சிவக்குமார் (மாற்றுக்கருத்து ஆசிரியர்) மற்றும் வி.வரதராஜ் (உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி) ஆகியோரும் உரையாற்றினர். தோழர்.ஆனந்தன் இறுதியில் சிறப்புமிக்கதொரு உரையினை ஆற்றினார். இடதுசாரி மனநிலை கொண்ட பொதுமக்களும் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த சி.டபிள்யு.பி. தொண்டர்களும் திரளான எண்ணிக்கையில் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஒட்டுமொத்தத்தில் கம்யூனிஸக் கருத்துக்களை முதல்தரச் சிந்தனைத் தெளிவுடன் இந்திய மண்ணில் முன்வைத்த தியாகி.பகத்சிங்கின் கருத்துக்களை மக்கள் மனதில் பதிக்கும் சி.டபிள்யு.பி யின் அயராத முயற்சிக்கு உரிய பலன் கிட்டும் விதத்தில் அந்த நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தேறியது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 12:47 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொழிற்சங்க உரிமைப் பறிப்பைக் கண்டித்து கருத்தரங்கம்\nஏனாம் ரெஜென்சி ஆலைத் தொழிலாளர்களின் இயக்கம் காவல்துறையின் காட்டுத்தனமான தாக்குதலை எதிர்கொண்ட பின்னணியில் தொழிற்சங்க உரிமையைக் கட்டுப்படுத்தும் அரசு மற்றும் ஆளும்வர்க்க சக்திகளைக் கண்டித்து26.02.2012 ஞாயிறு மாலை 6 மணி அளவில் மதுரை வடக்குமாசி வீதி கிருஷ்ணன் கோவில் எதிரிலுள்ள மணியம்மையார் மழலையர் தொடக்கப் பள்ளி வளாகத்தில் சென்ட்ரல் ஆர்கனிஷேசன் ஆஃப் இந்தியன் டிரேட் ய��னியன்ஸ் (சி.ஓ.ஐ.டி.யு.) சார்பாக அரங்கக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டு தோழர்.அ.ஆனந்தன் சிறப்புரை ஆற்றினார். போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத் தலைவர் சம்பத், பத்திரிக்கையாளர் தோழர்.கருப்பன் சித்தார்த்தன், உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி மாநில அமைப்பாளர் தோழர்.வி.வரதராஜ் ஆகியோரும் அக்கூட்டத்தில் உரையாற்றினர். உழைக்கும் வர்க்கத்தின் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை தடுக்கப்படும் போக்கைக் கண்டிக்கும் துண்டுப் பிரசுரம் ஆயிரக் கணக்கில் மதுரை நகரின் உழைப்பாளி மக்களிடையே இதனையயாட்டி வினியோகிக்கப்பட்டது. உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல்கள் கேள்வி கேட்பாரின்றித் தொடர்ந்து கொண்டுள்ள இந்நாளில் ஏனாம் நிகழ்வையும், அதுகுறித்து ஆளும் வர்க்கப் பிரச்சார சாதனங்கள் மேற்கொள்ளும் துஷ்பிரச்சாரத்தையும், பொதுவாகவே தொழிற்சங்க உரிமை பல்வேறு பெயர்களில் தடுக்கப்படும் போக்கையும் அம்பலப்படுத்துவதாக சிறப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த அரங்கக் கூட்டம் அமைந்தது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 12:46 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலெனினது உடலைப் புதைப்பதன் மூலம் கம்யூனிசத்தையும் புதைத்து விடலாம் எனக் கனவு காணும் புட்டின் கும்பல்\nசோவியத் யூனியனில் கோர்பச்சேவ் மற்றும் எல்சின் கும்பலால் மேலைநாட்டு ஏகாதிபத்தியங்களின் ஆதரவுடன் நடத்தப்பட்ட எதிர்ப்புரட்சிக்குப் பின்பு ஒன்றாயிருந்த சக்திவாய்ந்த சோவியத் யூனியன் பல நாடுகளாகத் துண்டாடப்பட்டது. தங்களுக்குக் கிட்டியிருந்த உழைக்கும் வர்க்கத் தலைமையிலான அரசும் சுரண்டலற்ற ஆட்சியும் வழங்கிய பல்வேறு பலன்களை உணர்வுடன் பராமரிக்கத் தவறிய குற்றத்தைச் செய்ததற்காக அந்நாட்டின் மக்கள் அதன்மூலம் பெரும் விலையினைக் கொடுத்துக் கொண்டுள்ளனர்.\nசுதந்திரமே இல்லாமல் போன ஒரு நாடு என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்திற்கு இரையான அந்நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் தற்போது புட்டின் தலைமையில் கொண்டுவரப் பட்டுள்ள ஆட்சிமுறை எத்தனை முதலாளித்துவ சர்வாதிகார ஆட்சிமுறை என்பதைக் கண்ணுக்கு கண்ணாக கண்டு கொண்டுள்ளனர். பணவீக்கம், வேலையின்மை, சோசலிச ஆட்சியின் கீழ் சமூக விரோதிகளாக விளங்கியவர்கள் மூலம் கொண்டுவரப் பட்டுள்ள கொலைகார முதலாளித்துவத்தின் சுரண்டல் ஆகியவற்றால் அல்லாடப்பட்டுக் கெளரவமான வாழ்க்கையை இழந்த அந்நாட்டு மக்கள் இன்று முதலாளித்துவம் அறிமுகம் செய்துள்ள ஊழல்,விபச்சாரம் போன்ற சமூகக் கேடுகளைக் குறைவின்றிப் பார்த்துக் கொண்டுள்ளனர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 12:45 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெண்மைப் புரட்சி: செவிலியர்கள் போராட்டம் தரும் புது உற்சாகம்\nவொயிட் காலர் தொழிலாளர்கள் அவ்வளவு எளிதில் போராட்டத்திற்கு வரமாட்டார்கள் என்பதைப் பொய்யாக்கி தங்கள் போராட்டத்தின் வாயிலாக உழைக்கும் மக்களுக்கு ஒரு புது உத்வேகம் கொடுத்துள்ளனர் செவிலியர்கள். 5லட்சம் வரை செலவு செய்து செவிலியர் படிப்பை முடிக்கும் செவிலியர்கள், லட்சக் கணக்கில் நோயாளிகளிடம் பணத்தை வாங்கிக் குவிக்கும் தனியார் மருத்துவமனைகளில் வேலைக்குச் சேர்ந்தவுடன் ரூ. 3000 க்கும் குறைவாக ஊதியம் பெறுகின்றனர். வருடங்கள் கடந்தாலும் அவர்களின் ஊதியம் ரூ.7000த்தைத் தாண்டுவதில்லை. இந்தக் குறைவான சம்பளத்தை வைத்துக் கொண்டு வாங்கிய கல்விக் கடனை அடைக்கவும், ஏறியுள்ள விலைவாசியில் குடும்பத்தை நடத்தவும் முடியாமல் அல்லலுறுகின்றனர் செவிலியர்கள். அது மட்டுமல்லாமல் படிப்பிற்கான ஒரிஜினல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொள்ளும் நிர்வாகங்கள் வேலையைவிட்டு நிற்பதாகக் கூறினால் ரூ 50,000 செலுத்திவிட்டு சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளும் படி அவர்களை மிரட்டுகின்றன. 12மணி நேர வேலை, ஒ.டி. கிடையாது, நைட் சிஃப்ட் அலவன்ஸ் என்பது மிகவும் குறைவு,ஹாஸ்டல் கட்டணம் மிக அதிகம் என நிர்வாகம் செய்யும் பல்வேறு கொடுமைகளை எதிர்த்து இந்தியா முழுவதும் உள்ள செவிலியர்கள் களம் இறங்கினார்கள்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 12:34 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கை அரசைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை ஆதரிப்பதில் இந்திய அரசு காட்டிய தயக்கமும் - அதன் பின்னணியும்\nஇலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த நான்காவது அலைவரிசையின் ஆவணப்படம் ஒரு மிகப்பெரும் தாக்கத்தை தமிழக மக்களின் மனதில் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசு அது போலிய��ன ஆவணங்களை வைத்துத் தயாரிக்கப்பட்ட படம் என்று எத்தனை கூறினாலும் அது அதனைப் பார்ப்பவர் மனதில் அதன் நம்பகத்தன்மையைப் பெருமளவு நிலைநாட்டவே செய்துள்ளது. இலங்கை அரசின் அப்பட்டமான பொய்கள்,உண்மைகளை மூடிமறைக்கும் செயல்கள் அனைத்தும் அப்படத்தில் இடையூடாக வரும் உலக அளவில் அறியப்பட்ட பல முக்கியப் பிரமுகர்களின் நேர்காணல் செய்திகளால் தெளிவாக நிலைநாட்டப் பட்டுள்ளன. இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுச் செயலாளர் மில்லிபாண்ட் போன்றவர்களின் கூற்றுக்களும் இடைஇடையே அந்த ஆவணப் படத்தில் சேர்க்கப்பட்டு அதன் நம்பகத் தன்மை ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 12:33 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகருத்துரிமை காக்க மதுரையில் சி.டபிள்யு.பி-யின் கருத்தரங்கம்\nகருத்துரிமைக்காக கம்யூனிஸ்ட்கள் போராட வேண்டியதின் அவசியத்தை\nவிளக்கும் தோழர் ஆனந்தனின் உரை:\nசமீப காலத்தில் கருத்துரிமையின் மீதான தாக்குதல்கள் மிகப் பெரிதாக வந்துகொண்டுள்ளன. ராஜஸ்தானில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கலந்து கொள்ள அனுமதிக்கப்படாததில் தொடங்கி மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பாடப் புத்தகங்களில் மார்க்ஸ் எங்கெல்ஸ் போன்ற மாமேதைகள் குறித்த பாடங்கள் அகற்றப்படும் என்று அறிவித்தது வரை பல தாக்குதல்கள் அறிவிற்கும் கருத்துரிமைக்கும் எதிராக வந்துகொண்டுள்ளன.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 12:32 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொலைகார, குரோனி முதலாளித்துவ நிர்வாகங்களின் ஒருங்கிணைப்பாக விளங்கி 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் உழைக்கும் வர்க்கத்திற்கு விடுத்துள்ள சவாலை எதிர் கொள்வோம்\nமாமேதை லெனின் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலில் ஏகபோகங்கள் உருவாவதைப் பற்றி விரிவாக எழுதினார். குறிப்பாக டிரஸ்ட்கள் மற்றும் கார்டல்கள் என்ற ஏகபோக நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை விரிவாக விளக்கினார். எவ்வாறு ஒரே தொழிலைச் செய்யும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஏகபோகங்கள் உருவாயின என்பதை அந்நூலில் அவர் விளக்கினார்.\nஆனால் நவீன முதலாளித்துவம் அதனைத் தாண்டித் தற்போது பல மடங்கு சென்றுள்ளது. ஒரே தொழிலைச் செய்யும் நிறு��னங்கள் ஒன்று சேர்ந்து ஏகபோகங்கள் உருவாகும் போக்கையெல்லாம் தாண்டி லாபம் கிடைக்கும் அனைத்துத் தொழில்களிலும் சேவைகளிலும் மூலதன வலுக் கொண்ட நிறுவனங்கள் முதலீடு செய்து அத்தொழில்களை நடத்துகின்றன. இதில் குறிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியது ஒப்பந்தத் தொழிலிலும் பெரும் பெரும் ஒப்பந்தத் தொழிலாளர் நிறுவனங்களை ஏற்படுத்தி பல ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்கள் நுழைந்துள்ளன.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 12:30 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 20 ஆகஸ்ட், 2012\nடேவிட் ஹார்வியின் இனிப்பு தடவப்பட்ட ஒரு நஞ்சு – ஜீவா\nடேவிட் ஹார்வியின் “மார்க்ஸின் மூலதனத்திற்கு வழிகாட்டி“ தமிழில் இலக்குவன் நூலைப் படிக்கிற போக்கில் எதிர்கொண்ட விபரங்களைத்தான் என்னுடைய கட்டுரையில் பதித்துள்ளேன்.\nநூலின் அறிமுகத்திலேயே டேவிட் ஹார்வி மார்க்ஸுடன் முரண்படுவதை பட்டவர்த்தனமாகத் தெரிவிக்கிறார். மூலதனத்தின் முதல் அத்தியாயத்தை சரக்கு குறித்த கோட்பாட்டுடன் ஏன் மார்க்ஸ் துவங்கினார் என்ற கேள்வியை எழுப்புவதுடன் அதைத் தேர்வு செய்வதற்கான காரணத்தையும் விளக்க முயற்சிக்கவில்லை என்று மார்க்ஸை குறை கூறுகிறார். ஆக மூலதன நூலின் அடிப்படை ஆய்வையே சந்தேகத்துள்ளாக்குகிறார். அதேபோல் மூலதன நூல் கம்யூனிசப் புரட்சியை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி பேசவில்லை என்றும், கம்யூனிச சமுதாயம் எவ்வாறு தோற்றமளிக்கும் என்று விளக்கவில்லை என்றும் கூறுவதன் மூலம் வாசகர்களை மூலதன நூலை வாசிப்பதற்கான முயற்சியை முறியடிக்க விரும்புகிறார் என்று கருத இடமளிக்கிறது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 1:35 3 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012\nபாரதி நினைவு நாளில் மக்கள் கவிஞர்கள் தின விழா\nஒவ்வொரு ஆண்டும் பாரதி நினைவு நாளான செப்டம்பர் 11 யை ஒட்டி சோஷலிச கலை இலக்கிய மாமன்றம் சார்பில் மக்கள் கவிஞர்கள் தின விழாவாக சிவகாசியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பாரதி நினைவு நாளினை ஒட்டி 23 .09.2012 (ஞயிற்று கிழமை ) அன்று சிவகாசி, சேனைத் தலைவர் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் 1 மணி மக்கள் கவிஞர் விழா நடைபெறும். இந்த விழாவினை ஒட்டி பள்ளி மாணவர்கள் மற்றும் பொது பிரிவிலும் கவிதை , கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகிறது. பொது பிரிவில் நடத்தப்படும் கவிதை கட்டுரைப் போட்டிகளுக்கான தலைப்பு கீழ் வருமாறு:\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 10:31 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 23 ஜூலை, 2012\nமார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி -நூல் விமர்சனம்\n“மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி” என்ற இந்நூல் ஆங்கிலத்தில் வெளிவந்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் பாரதி புத்தகாலயத்தால் வெளியிட்டுள்ளது.\nதமிழில் வெளிவந்து சுமார் இருபது நாட்களுக்குள் \"தீக்கதிரில்\" தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் விமர்சனம் எழுதியிருக்கிறார்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 7:21 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 19 ஜூலை, 2012\nபொய் புகாரில் கைது செய்யப்பட்டவர்களை போராடி மீட்டது COITU\n19 . 07 2012 காலை 4 . 30 மணிக்கு கொட்டாம்பட்டி அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்திற்குள்ளனதில் இ . எம். டி. சரவணன் உயிர் இழந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள்(1 வயது, 4 வயது) இருக்கின்றன. தகவல் கேள்விப்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இவ்வாறு ஊழியர்கள் வருவதை பார்த்த மதுரை டி.எம். மற்றும் பி லீ ட் இருவரும் ஊழியர்களை திட்ட ஆரம்பித்தனர். 'இந்த வேலையில்(108 ) சாவு என்பது சர்வசாதாரணம்' என்று டி.எம். கூறியிருக்கிறார். அதனால் கோபமுற்ற இறந்து போன சரவணனின் உறவினார்கள் அந்த இடத்தை விட்டு போய்விடுமாறு டி.எம்.மிடம் கூறியிருக்கின்றனர். இதனால் கோபமுற்று பழிவாங்கும் போக்குடன் செயல்பட்ட டி.எம். மற்றும் பி லீ ட் இருவரும் காவல் நிலையத்தில் சங்கத்தை சேர்ந்த இரண்டு ஊழியர்கள் மீது தங்களை அடித்ததாக பொய் புகார் அளித்தனர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 11:14 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 29 ஜூன், 2012\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 5:09 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகம்யூனிசமே நம் முன் உள்ள அனைத்து பிரச்னைகளுக்குமான தீர்வு\nகம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP)யின் தென் இந்தியாவிற்கான பொதுச் செயலாளராக இருக்கும் தோழர்.அ.ஆனந்தன் அவர்கள் மாணவப் பருவத்திலிருந்தே கம்யூனிச இயக்கங்களில் ஈடுபாடு கொண்டு SUCI கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர் தலைவராக அனுபவம் பெற்றவர். SUCI கட்சி தமிழகத்தில் வேரூன்றக் காரணமாக இருந்தவர். AIUTUC-யில் பொறுப்பாளராக இருந்த இவர் பல்வேறு தொழிற்சங்கங்களை உருவாக்கியவர். குறிப்பாக திண்டுக்கல் விளாம்பட்டி காகித ஆலை தொழிலாளர் சங்கம், விருதுநகர் சுவாமிஜி மில், சிவகாசி பட்டாசுத் தொழிலாளர் சங்கம் ஆகியவை உருவாவதில் பெரும்பங்களித்தவர். வங்கி ஊழியர் சங்கங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 8:10 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 18 ஜூன், 2012\nபங்களாதேஷில் மிகப்பெரிய தொழிலாளர் எழுச்சி\nகார்மென்ட் தொழிற்சாலைகள் மிகுந்த பங்களாதேசில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவு. கடுமையாக சுரண்டப்பட்டு கொண்டிருந்த தொழிலாளர்கள் தொழிற்சங்கமாக உருவெடுத்தனர். பல்வேறு தொழிற்சங்கங்க ள் நிர்வாகம் ,அரசு இரண்டின் அடக்குமுறையை மீறியும் நன்கு செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் திரு.அமினுள் இஸ்லாம் என்ற பிரபலமான தொழிற் சங்க தலைவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அதை செய்தது கார்மென்ட் தொழிற்சாலை அதிபர்களின் கூலி படை தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு, பணிநேரக் குறைப்பு, மலிவு விலையில் சாப்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 5 லட்சம் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம் தற்போது பந்களாதேஷில் வெடித்துள்ளது. தொழிலாளர்கள் தினமும் 10 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை உடல்நோக உழைக்கின்றனர். வாரத்தில் 6 நாள்கள் வேலைக்கு வந்தால்தான் வார இறுதியில் கூலி என்கின்றனர். இப்படி நீண்ட நேரம் உழைப்பதால் உடல் சோர்ந்து தொழிலாளர்கள் தளர்வடைகின்றனர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 9:17 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 13 ஜூன், 2012\nவிழித்துக் கொண்டது உழைக்கும் மக்கள் ரஷியா : புதினுக்கு எதிராக மாஸ்கோவில் மிகப்பெரிய ஊர்வலம்\nசோவியத் யூனியன் விழுந்த போது சோசலிசத்திற்கு முடிவு கட்டப்பட்டு விட்டதாக முதலாளித்துவ உலகம் கொக்கரித்தது. ஊழல் மன்னன் புதின் பல்வேறு முறைகேடுகளை செய்து ஆட்சியை பிடித்தார். கடைசியாக நடைபெற்ற தேர்தலில் உலகமே முகம் சுழிக்கும் அளவிற்கு பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றி புறவாசல் வழியாக அதிபர் பதவியை கைப்பற்றினார் புதின் . ஆனால் ரஷிய மக்கள் முன்பு முழுவதுமாக அம்பலப்பட்டு போனார். தேர்தலில் புதின் வெற்றிபெற்றார் என்று அறிவிக்கப்பட்ட போதே லட்சக்கணக்கான மக்கள் ஓன்று திரண்டு புதினின் முறைகேடான தேர்தல் வெற்றிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தொடர்ச்சியாக தொடர் முற்றுகை , பேரணி என பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மக்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டங்களை ஒடுக்கும் விதமாக பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவிடுகிறார் புதின். தற்போது சட்டவிரோதமான போராட்டங்களுக்கு தனி நபர் போராட்டக்காரர்களுக்கு 3,00,000 ரூபிள்கள் வரையும் அதை ஏற்பாடு செய்யும் அமைப்புகளுக்கு 1 மில்லியன் ரூபில்களும் வரையும் அபராதம் போடும் விதமாக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளார் புதின்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 11:37 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 10 ஜூன், 2012\nஉண்மையான பெண் விடுதலையை சாதிக்க உறுதி பூணுவோம் - சங்கர் சிங்\nமார்ச் 8 ம் நாள் உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை அங்கீகரித்திருப்பதனால் உலகின் பல பகுதிகளிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் இத்தினம் சிறப்பான முக்கியத்துவம் பெற்றுவிட்டது போல் தோன்றுகிறது. பின் தங்கிய மற்றும் புதிதாக வளர்ந்து வரும் ஆசிய , ஆப்பிரிக்க , லத்தின் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்லாது வளர்ச்சியடைந்த நாடுகளிலும் ஒப்பீட்டளவில் நிலவும் பெண்களின் பின்தங்கிய நிலைமையும் சமூக வாழ்க்கையின் அனைத்து தளங்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் சம அந்தஸ்து இல்லாமையும் மிகவும் வெளிப்படையாகத் தெரியும் இன்றைய சூழலில் , பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளின் பல்வேறு அம்சங்களை உயர்த்திப் பிடிக்கும் தீர்க்கமான நோக்கத்துடன் சர்வதேச பெண்கள் தினத்தை அனுஷ்டிப்பது அளவு கடந்த முக்கியத்துவம் வாய்ந்தது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 7:25 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 8 ஜூன், 2012\nபோராட்டக் களத்தில் விஜயா மருத்���ுவமனை செவிலியர்கள்\nகடந்த ஆறுமாதங்களுக்கு மேலாக பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் சம்பள உயர்வு, 8 மணி நேர வேலை , சட்ட விரோதமான ஒப்பந்தம் கூடாது உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பல போராட்டங்கள் வெற்றியும் பெற்றன. தற்போது வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையை சேர்ந்த 400 க்கு மேற்பட்ட செவிலியர்கள் முறைப்படி ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்தும் அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப் படாததால் மே 28 , 2012 முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 10:25 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 5 ஜூன், 2012\n'செ’ படம் ஒரு திரைப்படம் மட்டுமல்ல; அது ஒர் ஆவணம்\nமக்களிடையே இரண்டு மாபெரும் மனிதர்களைப் பற்றி மிகத்தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. அவர்களில் ஒருவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் சமரசமற்ற போக்கினை பிரதிநிதித்துவப்படுத்திய தியாகி பகத்சிங். அவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையைத் தேச விடுதலைப்போரோடு அப்படியே இணைத்துக் கொண்டு வாழ்ந்து காட்டியவர். மிக குறுகிய காலத்தில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டவர். அதனால் அவர் என்றென்றும் வீரம், மனோதிடம், அநியாயத்திற்கும் அநீதிக்கும் எதிராக வளைந்து கொடுக்காது போராடும் குணம் ஆகியவற்றின் இலக்கணமாய் இன்றும் விளங்குபவர். அவர் மிக வேகமாக ஒரு கம்யூனிஸ்ட் ஆகிக் கொண்டிருந்தவர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 11:29 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 3 ஜூன், 2012\nநெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவேண்டும்\nமத்திய அரசு நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC ) பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஏப்ரல் 21 ,2012 முதல் கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பல சுற்று பேச்சு வார்த்தைகள் நிர்வாகத்திற்கும் , தொழிலாளர்களுக்கும் இடையே நிகழ்ந்தபோதும் தொழிலாளர்களின் நியாயமான எந்தக் கோரிக்கைகளையும் ஏற்க என்.எல்.சி நிர்வாகம் முன்வரவில்லை.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 5:27 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சென்ட்ரல் ���ர்கனிசேசன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU)\nமதுரையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஜி.வி.கே வின் அடக்குமுறைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\n108 ஆம்புலன்ஸ் திட்டம் முழுக்க முழுக்க அரசின் நிதியுதவியுடன் நடைபெறுகிறது, ஆம்புலன்ஸ் வாங்குவது, ஊழியர்களின் சம்பளம், வண்டிக்கு ஆகும் பிற செலவுகள் அனைத்துமே அரசே வழங்குகிறது. ஜி.வி.கே. நிறுவனம் வெறுமனமே அரசின் பணத்தை பெற்று அதை நிர்வாகம் செய்யும் பணியை மட்டும் செய்கிறது. இவ்வாறு செயல்படும் இந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு அரசு தரும் சம்பளத்தை விட குறைவான சம்பளத்தையே ஊழியர்களுக்கு வழங்கிவருகிறது ஜி.வி.கே.நிர்வாகம் . பணி மூப்பின் அடிப்படையில் சம்பள உயர்வை வழங்காமல் அப்ரைசல் என்ற பெயரில் நிர்வாகத்திற்கு சாதகமாக நடந்து கொள்பவர்களுக்கு சற்று கூடுதலாகவும் ( அதுவும் அதிகம் இல்லை ) , மற்றவர்களுக்கு மிக குறைந்த ஊதிய உயர்வையும் வழங்கி வருகிறது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 11:08 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 2 ஜூன், 2012\nஇருள் சூழ்ந்த தொழிலாளர் வாழ்வில் மின்னல் கீற்றாக அமைந்தது திருத்தங்கலில் நடைபெற்ற CWP யின் மே தினப் பொதுக்கூட்டம்\nகம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ),உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டி , சென்ட்ரல் ஆர்கனிஷேசன் ஆப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU ) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய மே தினப்பொதுக்கூட்டம் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் , எஸ்.ஆர். மேல்நிலைப் பள்ளி எதிரில் 27 . 05 . 2012 அன்று நடைபெற்றது. உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டி தலைவர் தோழர். வரதராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் தலைமையுரையில் தோழர்.வரதராஜ் பேசும்போது பட்டாசு விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதற்கு காரணம் ஊழலில் திளைக்கும் அதிகாரிகளின் மேத்தனப்போக்கே ஆகும், மே தின தியாகிகள் எந்த காரணத்திற்காக தங்கள் இன்னுயிரை துறந்தார்களோ அந்த நோக்கத்தை இன்னும் அடையமுடியாத நிலையிலையே இன்றும் உழைக்கும் வர்க்கம் இருக்கிறது , இதை அம்பலப்படுத்தி தொழிலாளர்களை அமைப்பாக்கி வருகிறது CWP என்று குறிப்பிட்டார்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 12:26 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 27 மே, 2012\nஉழைக்கும் வர்க்கம் ஒருநாளில் 18 மணி நேரம் வரை வேலை செய்ய நேர்ந்த சூழ்நிலை அதனைப் போராட்டப் பாதைக்குத் தள்ளியது. அதன் விளைவாகத் தோன்றிய போராட்டப் பேரலைகள் 8 மணி நேர வேலை நாளை உறுதி செய்தன. எதிர்ப்பேதுமின்றி உழைக்கும் வர்க்கம் அதனைச் சாதித்துவிட வில்லை. கடுமையான அடக்கு முறைகளை எதிர்கொண்டு எண்ணிறந்த தொழிலாளரின் உயிர்த் தியாகத்தின் விளைவாகவே அது சாதிக்கப்பட்டது. அதன்மூலம் அடக்குமுறைகளால் உழைக்கும் வர்க்கத்தை நிரந்தரமாக ஒடுக்கிவிட முடியாது என்பது வரலாற்றின் படிப்பினையாகியது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 12:30 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாசிச ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தியது கருத்துரிமை குறித்த மதுரை கருத்தரங்கம்\nகருத்துரிமை காக்க கருத்தரங்கம் ஓன்று மதுரை மணியம்மையார் மழலையர் பள்ளி வளாகத்தில் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) சார்பில் 20 . 05 . 2012 முற்பகல் 11 மணியளவில் நடைபெற்றது. சுமார் 100 பேர் கலந்து கொண்ட அக்கருத்தரங்கத்திற்கு மாற்றுக்கருத்து இருமாத இதழ் ஆசிரியர் திரு.த. சிவகுமார் தலைமை தாங்கினார். அக்கருத்தரங்கில் கலந்து கொண்டு சென்னையை சேர்ந்த திரு.சுவாமிநாதன் , பேராசிரியர்கள் திரு.சேவுகப்பெருமாள் , திரு. க. கோவிந்தன் ஆகியோரும் CWP யின் தென் மாநிலங்களுக்கான பொதுச் செயலாளர் திரு.அ. ஆனந்தன் அவர்களும் உரையாற்றினர். அவர்கள் தங்கள் உரையில் சமீப காலங்களில் பல மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகள் எவ்வாறு கருத்து சுதந்திரத்தை பறிப்பவையாக அமைந்துள்ளன என்பதை தெளிவுபடுத்தினர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 3:56 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 17 மே, 2012\nகருத்து சுதந்திரத்தின் குரல் வளையை நெரிக்கும் பாசிசப்போக்குகளைக் கண்டித்து கருத்தரங்கம்\nஆட்சியாளர்கள் நமது சமூக அமைப்பை வெகு வேகமாக பாசிசத்தை நோக்கி கொண்டு சென்று கொண்டுருக்கிறார்கள். வரலாற்றில் ஹிட்லர், முசோலினி ஆகியோர் தங்கள் நாடுகளில் நிலைநாட்டிய பாசிசத்தின் ஐந்து முக்கிய கூறுகள் இருந்தன. ஒன்று மிதமிஞ்சிய தேசிய வெறிவாதம், இரண்டு நாடாளுமன்றங்கள் அரட்டை அரங்கங்களாக குறைக்கப்படுவது; மூன்று அரசின் தாளத்திற்கு ஏற்ற வகையில் ரா���ம் போடும் நீதி அமைப்பை உருவாக்குவது; நான்கு, தொழிற்சங்கங்கள் போன்ற உழைப்பாளரின் நலன்களுக்காகப் பாடுபடும் ஜனநாயக அமைப்புகள் ஒடுக்கப்படுவது; ஐந்து கருத்து சுதந்திரத்தின் குரல்வளை நெறிக்கப்படுவது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 11:28 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 15 மே, 2012\nCWP யின் மே தினப் பொதுக் கூட்டம், திருத்தங்கல்,சிவகாசி\nCWP யின் மே தினப் பொதுக்கூட்டம் விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் திருத்தங்களில் நடைபெறுகிறது, இந்த பொதுக்கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளும்படி அழைக்கிறோம் .\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 9:36 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 14 மே, 2012\nமதுரையிலும் உதயமாகிறது மார்க்சிய சிந்தனை மையம்: நாகர்கோவில் வகுப்பில் முடிவு\n13 .05 .2012 அன்று நாகர்கோவில், தக்கலையில் உள்ள லைசியம் பள்ளியில் மார்க்சிய சிந்தனை மையத்தின் சார்ப்பில் மார்க்சிய படிப்பு வட்டம் நடைபெற்றது. பல்வேறு இடதுசாரி கட்சிகளை சேர்ந்த தோழர்களும், இடது சாரி சிந்தனை கொண்டவர்களும் இந்த படிப்பு வட்டத்தில் கலந்து கொண்டார்கள்.தோழர்.போஸ் அவர்களை ஒருங்கிணைப்பாளராக கொண்டு தோழர்.பிரசாத் தலைமையில் நடந்த இந்த வகுப்பில் தோழர்.அ.ஆனந்தன் அவர்களால் இயக்கவியல் பொருள் முதல்வாதம் பற்றிய வகுப்பு நடத்தப்பெற்றது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 7:21 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 11 மே, 2012\nஇந்த சமூக அமைப்பை பட்டவர்த்தனமாக தோலுரித்துக் காட்டுகிறது 'வழக்கு எண் 18 \\9 '\nஉண்மையை பட்டவர்த்தனமாக சொல்லும் கலை இலக்கியங்கள் மாபெரும் புரட்சிக்கே வித்திடும். தமிழில் அபூர்வமாக சில படங்கள் அப்படி வருவதுண்டு, ரங்கநாதன் தெருவில் வேலை செய்யும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் எப்படி சுரண்டப்படுகிறார்கள் என்பதை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது வசந்த பாலன் இயக்கிய அங்காடி தெரு படம். அந்த படம் வந்த பிறகு ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை கண்டித்து பல தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின. அப்படி சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களே இந்த காலத்திற்கு தேவை.அதை உணர்ந்து இந்த சம���க அமைப்பை பட்டவர்த்தனமாக தோலுரித்து காட்டும் ஒரு அருமையான படைப்பை (வழக்கு எண் 18 \\9 ) தந்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 2:27 3 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 6 மே, 2012\nஉலகம் முழுவதும் கூடுதல் உற்சாகத்துடன் மே தின ஊர்வலங்கள்\nமே 1 தொழிலாளர் தினம் வழக்கத்தை விட இந்த ஆண்டு உற்சாகத்துடன் நடைபெற கூடுதல் காரணங்கள் உண்டு கடந்த சில ஆண்டுகளாகவே முதலாளித்துவ உலகம் ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. முதலாளித்துவத்தின் சொர்க்கபுரி என்று நேற்றுவரை பீற்றிக் கொண்டு இருந்த அமேரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பல முதலாளித்துவ நிறுவனங்களும் , வங்கிகளும் திவாலாயின. அமெரிக்கா உலகிலையே அதிகம் கடன் வாங்கிய கடன்கார நாடாக ஆகிவிட்டது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 4:04 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமே 1 தொழிலாளர் தினம்\nஇயங்கிய இயந்திரங்களின் பெயர் உங்களுக்கு\nஅதன் பெயர் தான் தொழிலாளர்கள்.\n18 மணி நேரம் இயங்கிய\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 6:13 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇயக்கவியலும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் - ஏங்கெல்ஸ்\nஇதற்கிடையில் 18-ஆம் நூற்றாண்டின் ஃபிரெஞ்சுத் தத்துவத்துடன் கூடவேயும் அதற்குப் பின்பும், புதிய ஜெர்மன் தத்துவம் உதித்தெழுந்தது. ஹெகலின் தத்துவத்தில் அது உச்சநிலையை அடைந்திருந்தது. அறிவாய்வின் (reasoning) மிக உயர்ந்த வடிவமாக இயக்கவியலை மீண்டும் எடுத்துக் கொண்டதுதான் ஜெர்மன் தத்துவத்தின் தனிச்சிறப்பு. பண்டைய கிரேக்கத் தத்துவ அறிஞர்கள் அனைவரும் பிறப்பிலேயே இயல்பான இயக்கவியல்வாதிகளாக இருந்தனர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 10:06 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 3 மே, 2012\nஇயக்கவியல் பொருள்முதல் வாதம் ஒரு முழுமையான பார்வை - மார்க்சிய படிப்பு வட்டம் , நாகர்கோவில்\nகன்னியாகுமரி மாவட்டம் , நாகர்கோவிலை சேர்ந்த அனைத்து இடதுசாரி கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் 27 .02 .2011 அன்று \"மார்க்சிய சிந்தனை மையம்\" என்ற அமைப்பை உருவாக்கினர் .அதில் கீழ்வரும் பொது வேலை திட்டத்தில் செயல்படுவது என்றும் இதே போன்ற பொது வேலைதிட்டத்தை இந்தி��ா முழுவதும் கொண்டு செல்வது என்றும் உறுதி ஏற்றனர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 10:59 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 2 மே, 2012\nமாமேதை மார்க்ஸ்-ம் எங்கெல்ஸ்-ம் கம்யூனிசக் கருத்தோட்டத்தை முன் வைத்த போது அவர்கள் நாடு கடத்தப்பட்டனர்; வழக்குகள் பல அவர்கள் மீது தொடுக்கப்பட்டன. அப்போது வெறும் இருவராக மட்டும் இருந்த அவர்கள் கூறினர் \"எங்கள் இருவரையும் கண்டு முதலாளித்துவ உலகம் அஞ்சுகிறது\" என்று. அத்தகைய வலிமை மிக்கதாக அவர்கள் முன்வைத்த தத்துவம் இருந்தது. பொருளாதாரம், வரலாறு, கலை, இலக்கியம் ஆகிய அனைத்தையும் விஞ்ஞான பூர்வமாக அலசி ஆராய்ந்த விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாக அது விளங்கியது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 2:46 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆசிரியர் குழு, மாற்றுக்கருத்து\nசெவ்வாய், 1 மே, 2012\nமே 1 : தொழிலாளர் தினத்தில் வர்க்க விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்போம்\nசிகாகோ தொழிலாளர்களின் போராட்ட உரிமை குரலை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது முதலாளித்துவம். ஆனாலும் உலகம் முழுவதுமான தொழிலாளர்களின் எழுச்சிக்கு அந்த போராட்டமே வித்திட்டது. 8 மணி நேரம் வேலை, 8 மணிநேர ஓய்வு , 8 மணி நேரம் சமுதாயப்பணி ஆகிய முழக்கங்கள் உலகம் முழுவதும் தொழிலாளர்களால் முழக்கங்கப்பட்டது. இன்று தொழிலாளி வர்க்கம் பெற்றுள்ள பல உரிமைகள் பல்வேறு தொழிலாளர் இயக்கங்களால் ரத்தம் சிந்தி பெறப்பட்டவையே. அப்படி பெறப்பட்ட உரிமைகள் ஒவ்வொன்றாக தொழிலாளர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இன்று உழைக்கும் மக்களை விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றின் கொடுமையை முன்பை விட அதிகமாக அனுபவிக்கும் நிலைமைக்கு முதலாளித்துவம் தள்ளியுள்ளது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 11:31 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 30 ஏப்ரல், 2012\nஜாதிவாரி மக்கட்தொகைக் கணக்கெடுப்பு: உழைக்கும் மக்களை வர்க்கப்பார்வையற்றவர்களாக்கி ஜாதிய வட்டத்திற்குள் கட்டிப்போட முயலும் முதலாளித்துவச் சதி\nமத்திய அரசு தற்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளது. பொதுவான மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு ஜாதிவாரிக் கணக்கெடுப்பையும் 2011-ம் ஆண்டிற்கு��் முடிக்க உத்தேசித்துள்ளது. இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கினால் கடந்த கூட்டத் தொடரில் முன் வைக்கப்பட்டது.\nஅதற்கு முக்கிய காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் சமாஜ்வாதி மற்றும் ஆர்.ஜே.டி. கட்சியினர். இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில் எந்தவொரு எதிர்க்கட்சியும் இதனை எதிர்க்க முன்வரவில்லை என்பதே. முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி முதலில் இதனை ஆதரித்தது. அதற்கு அது முன்வைத்த வாதம் ஒவ்வொரு ஜாதியிலும் உண்மையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துவிடும். அதனால் ஜாதி ரீதியாக மக்களின் எண்ணிக்கை குறித்து உண்மையான நிலவரம் தெரிந்துவிடும். அது பலரது மிகைப்படுத்தப்பட்ட அவர்களது ஜாதியினர் எண்ணிக்கை குறித்த அறிவிப்புகளை அம்பலப்படுத்திவிடும் என்பதாகும். ஆனால் அதன் குருபீடம் ஆர்.எஸ்.எஸ். இதனை எதிர்த்தவுடன் இது குறித்து அக்கட்சியின் தலைவர்களுக்கு இரண்டாவது சிந்தனை ஏற்பட்டுவிட்டது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 9:53 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து, இடஒதுக்கீடு, பார்ப்பனியம்\nநம்பிக்கை ஒளியை ஏற்றியது: மதுரையில் நடைபெற்ற அச்சகத் தொழிலாளர் கருத்தரங்கம்\nமதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம் மதுரை ,செல்லூர், 50 அடி ரோடு, தியாகி பாலு 2-வது தெருவில் உள்ள மகாலட்சுமி திருமண மண்டபத்தில் மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் சார்ப்பாக 19.04.2012 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அச்சகத் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த தோழர்.கதிரவன் தலைமை தாங்கினார்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 4:35 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம்\nசனி, 28 ஏப்ரல், 2012\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 5:47 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 25 ஏப்ரல், 2012\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தி��் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்ற அம்சத்தில் யாரும் நெருங்க முடியாத உயரத்தில் தமிழ்நாடு விளங்குகிறது. ப்ளெக்ஸ் போர்டுகளும், சுவரொட்டிகளும் கண்ணைக்கவரும் இத்தனை வண்ணங்களில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் பார்க்குமிடமெல்லாம் பளிச்சிடுவதை இந்தியாவின் வேறு எந்த மூலைக்குச் சென்றாலும் பார்க்கவே முடியாது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 8:54 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஜனவரி 2010 மாற்றுக்கருத்து\nவெள்ளி, 20 ஏப்ரல், 2012\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள தண்ணீர் வளத்தை பயன்படுத்தி சாராய ஆலை நிறுவி கொள்ளை லாபம் சம்பாதிக்க ஆசைப்பட்ட டி.ஆர். பாலு கிங்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேஷன் லிமிடேட் என்ற எரிசாராய ஆலையை பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றி ,மோசடியாக அனுமதி பெற்று 2010ல் துவங்க முயற்சி செய்தார்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 12:16 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 19 ஏப்ரல், 2012\nகோவை பி.,எஸ்.ஜி மருத்துவமனை செவிலியர்களின் உறுதி மிக்க போராட்டம் வெற்றிபெற தோள்கொடுப்போம்\n5 லட்சம் வரை செலவு செய்து படித்து பட்டம் பெரும் செவிலியர்களுக்கு ஒவ்வொரு நோயாளியிடமும் சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் பணம் வாங்கும் மருத்துவமனை நிர்வாகங்கள் வெறும் 3,000 முதல் 5 ,000 வரை மட்டுமே ஊதியமாக தந்து வருகிறார்கள். இதை எதிர்த்து இந்திய முழுவதும் செவிலியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணி பாதுக்கப்பிற்காக சங்கம் அமைத்து போராடி வருகிறார்கள். சென்னையில் பெட்ரோலில் பற்றிய தீயாக போராட்டம் பரவி அப்பல்லோ , மலர் , எம்.எம்.எம். , உட்பட பல தனியார் மருத்துவ மனைகளில் செவிலியர்கள் போராட்டம் வெற்றிபெற்றது. இதனால் தமிழகம் முழுவதும் சங்கமாக அணிதிரண்டு போராட வேண்டும் என்ற எண்ணம் செவிலியர்களுக்கு ஏற்பட்டது. கோவையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் , மருத்துவமனைகளை நடத்தி வரும் பி.எஸ்.ஜி. நிறுவனம் கொள்ளை லாபம் ஈட்டி வருகிறது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 11:02 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nசமீபகாலமாக இணையதளங்களில், மெக்காலே 1835ம் ஆண்டு பெப்ரவரி 2ம் நாள் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசிய உரையின் ஒரு பகுதி என்பதாக ஒரு ஆவணம் உலா வந்து கொண்டுள்ளது. அது பழங்கால ஆவணம் என்பதைக் காட்டுவதற்காக மெக்காலேயின் படம் அச்சிடப்பட்ட அக்காலத்திய ஆவணம் ஒன்றில் அக்காலத்திய ஆங்கில எழுத்து வடிவங்களுடன் அந்த ஆவணம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த ஆவணத்தின் உள்ளடக்கம் இதுதான்:\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 12:11 2 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மாற்றுக்கருத்து, மே 2009\nஞாயிறு, 15 ஏப்ரல், 2012\nபாசிசப் பாதையில் பீடு நடை போடும் மம்தா\nநன்றி : தி ஹிந்து\nமேற்கு வங்கத்தில் 34 வருடங்களாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த இடது முன்னணி வன்முறையின் மூலம் ஆட்சியைத்தக்க வைத்து இருந்தது. தொழிலாளர்களின் தோழன் என்று சொல்லிக்கொண்டே முதலாளித்துவ சேவை செய்து கொண்டிருந்த இடது முன்னணியின் கோரமுகம் சிங்கூர், நந்திகிராமில் தங்கள் வாழ்வுக்கு ஆதாரமாக இருந்த நிலத்தை டாட்டவிற்கு பறித்து கொடுக்கும் புத்ததேவின் முயற்சிக்கு எதிராக போராடிய விவசாயிகளை துப்பாக்கி கொண்டு சுட்டுத் தள்ளிய போதே அம்பலப்பட்டு போனது. .கிளர்ந்தெழுந்த விவசாயிகளின் போராட்டங்களை அரசு இயந்திரத்தின் மூலமும், தனது கட்சி குண்டர்கள் மூலமும் வன்முறையை அரங்கேற்றி நசுக்கி டாட்டாவிற்கு தனது நன்றி விசுவாசத்தை காட்டியது அப்போது ஆட்சியில் இருந்த இடது முன்னணி.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 1:14 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 12 ஏப்ரல், 2012\nஜோசப் ஸ்டாலின் - ஹெச் .ஜி. வெல்ஸ் உரையாடல் - 1934\nதமிழாக்கம் : Dr . ஜீவானந்தம்\nவெல்ஸ் : ஸ்டாலின் நீங்கள் என்னை சந்திக்கவும் உரையாடவும் வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி. அண்மையில் நான் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டுடன் அவரது லட்சியங்கள் குறித்த நீண்ட நேரம் உரையாடினேன். உலகை மாற்றும் உங்கள் முயற்சி பற்றி அறிய விரும்புகிறேன்.\nஸ்டாலின் : அது போன்ற பெரிய திட்டங்கள் எதுவுமில்லை.\nவெல்ஸ் : நான் ஒரு எளிய மனிதனாக உலகம் முழுவதும் சுற்றி வருகின்றேன். உலகின் மாற்றங்களை நான் கூர்ந்து கவனித்து வருகின்றேன்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 11:12 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: Dr . ஜீவானந்தம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nசீரும் சிறப்புடன் நடைபெற்றது மக்கள் கவிஞர்கள் விழா...\nதாராளவாதக் கொள்கையா, ஆளும் முதலாளி வர்க்கமா, யார் ...\nகூலி அடிமைத்தனத்தை ஒழிக்க உறுதி ஏற்போம் - தோழர் ஆன...\nநேபாள அரசியல் நிகழ்வுகள் - ஒரு இயக்கவியல் பூர்வ ஆய...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: சி.பி.ஐ(எம்) ன் சந்தர்ப...\nவழக்கு எண் 18/9 ஆர்ப்பாட்டமின்றி உள்ளத்தை உருக்கும...\nமறுக்கப்படும் தொழிற்சங்கம் அமைக்கும் அடிப்படை உரிம...\nசமயநல்லூரில் தியாகி பகத்சிங்கின் நினைவுதினக் கூட்ட...\nதொழிற்சங்க உரிமைப் பறிப்பைக் கண்டித்து கருத்தரங்கம...\nலெனினது உடலைப் புதைப்பதன் மூலம் கம்யூனிசத்தையும் ப...\nவெண்மைப் புரட்சி: செவிலியர்கள் போராட்டம் தரும் புத...\nஇலங்கை அரசைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும்...\nகருத்துரிமை காக்க மதுரையில் சி.டபிள்யு.பி-யின் கரு...\nகொலைகார, குரோனி முதலாளித்துவ நிர்வாகங்களின் ஒருங்க...\nடேவிட் ஹார்வியின் இனிப்பு தடவப்பட்ட ஒரு நஞ்சு – ஜீ...\nபாரதி நினைவு நாளில் மக்கள் கவிஞர்கள் தின விழா\nமார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி -நூல் விமர்...\nபொய் புகாரில் கைது செய்யப்பட்டவர்களை போராடி மீட்டத...\nகம்யூனிசமே நம் முன் உள்ள அனைத்து பிரச்னைகளுக்குமான...\nபங்களாதேஷில் மிகப்பெரிய தொழிலாளர் எழுச்சி\nவிழித்துக் கொண்டது உழைக்கும் மக்கள் ரஷியா : புதினு...\nஉண்மையான பெண் விடுதலையை சாதிக்க உறுதி பூணுவோம் - ...\nபோராட்டக் களத்தில் விஜயா மருத்துவமனை செவிலியர்கள்...\n'செ’ படம் ஒரு திரைப்படம் மட்டுமல்ல; அது ஒர் ஆவணம்\nநெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்...\nமதுரையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில்...\nஇருள் சூழ்ந்த தொழிலாளர் வாழ்வில் மின்னல் கீற்றாக அ...\nபாசிச ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தியது கருத்துரிமை ...\nகருத்து சுதந்திரத்தின் குரல் வளையை நெரிக்கும் பாசி...\nCWP யின் மே தினப் பொதுக் கூட்டம், திருத்தங்கல்,சிவ...\nமதுரையிலும் உதயமாகிறது மார்க்சிய சிந்தனை மையம்: ந...\nஇந்த சமூக அமைப்பை பட்டவர்த்தனமாக தோலுரித்துக் காட்...\nஉலகம் முழுவதும் கூடுதல் உற்சாகத்துடன் மே தின ஊர்வல...\nமே 1 தொழிலாளர் தினம்\nஇயக்கவியலும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் - ஏங்கெ...\nஇயக்கவியல் பொருள்முதல் வாதம் ஒரு முழுமையான பார்வை ...\nமே 1 : தொழிலாளர் தினத்தில் வர்க்க விடுதலையை வென்றெ...\nஜாதிவாரி மக்கட்தொகைக் கணக்கெடுப்பு: உழைக்கும் மக்க...\nநம்பிக்கை ஒளியை ஏற்றியது: மதுரையில் நடைபெற்ற அச்சக...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் ...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகோவை பி.,எஸ்.ஜி மருத்துவமனை செவிலியர்களின் உறுதி ம...\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிர...\nபாசிசப் பாதையில் பீடு நடை போடும் மம்தா\nஜோசப் ஸ்டாலின் - ஹெச் .ஜி. வெல்ஸ் உரையாடல் - 1934...\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். த��யாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ieyakkam.blogspot.com/2012/02/19_16.html", "date_download": "2018-07-21T19:03:24Z", "digest": "sha1:43OEH7444LSUXYEG623KABQSY3SF6WC2", "length": 20670, "nlines": 178, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: பிப்ரவரி 19 - கருப்பு தினம்", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nவியாழன், 16 பிப்ரவரி, 2012\nபிப்ரவரி 19 - கருப்பு தினம்\n2009 பிப்ரவரி 19 ல் விழுந்த அடியின் காயம் வேண்டுமானால் ஆறிப்போயிருக்கலாம்; ஆனால் அந்த அவமானம் மறந்து போயிருக்குமேயானால் நாம் மனிதர்கள் என்று சொல்வதற்குக் கூட தகுதி அற்றவர்களாகி விடுவோம். காவல் துறையினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல் தற்செயலான விஷயம் அல்ல. அது ஆளும் அரசாங்கத்தின் உச்சகட்ட கோரதாண்டவம். அரசு என்றால் காவல் துறையும் , ராணுவமும் தான் நீதி மன்றங்களும் ,நீதிபதிகளும் , வழக்கறிஞர்களும் காவல் துறையின் குண்டந்தடிக்கு கட்டுப்பட்டவர்கள், என்று நமக்கு கண்முன்னே நடத்தி காட்டிய நிகழ்ச்சி அது.\nஅதுமட்டுமல்ல ஒட்டுமொத்த நீதித்துறைக்கு எதிராக நடந்த இந்தத் தாக்குதலில் மக்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் வழக்கு தொடுத்து தீர்வு தேடித்தரும் வழக்கறிஞர்கள் தங்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு ஒரு கடைநிலை காவல் துறையினரை கூட சட்டத்தின் மூலம் தண்டிக்க முடியவில்லை என்பது மிகவும் அவமானகரமான விஷயம் ஆகும். இனியும், பொறுமை காத்து இருப்போமானால் நம்மை வரலாறு சுரணையற்றவர்களாகவே பதிவு செய்யும்.\nதனியொரு வழக்கறிஞரை தனியொரு காவல்துறை அதிகாரி தாக்கிய பல பிரச்னைகளில் நமது வழக்கறிஞர் ஒற்றுமையின் மூலம் நாம் கடந்த காலங்களில் பல வெற்றிகளை சாதித்துள்ளோம். ஆனால் அரசினால் திட்டமிட்டு ஏவி விடப்பட்ட காவல் துறையின் தாக்குதலினால் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டும் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனெனில் அரசை அசைத்துப் பார���க்க வேண்டுமானால் இதுபோல் அரசால் பாதிக்கப்பட்டு நிற்கும் கோடான கோடி உழைக்கும் மக்களுடன் நாம் கைகோர்க்க வேண்டும். சட்டத்தின் உரிமைகளைப் பெற முடியாமல் தவிக்கும் மக்களுடன் - அம்மக்களின் இயக்கங்களுடன் அணி சேர்வோம்.\nநம் மீது தாக்குதல் தொடுத்த ஒவ்வொரு காவல்துறை அதிகாரிக்கும் தண்டனை வாங்கி தருவோம்.\nநமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிகிடைக்கும் வரை நமது போராட்டம் ஓயாது தொடர வேண்டும்\nதூங்கி கிடக்கும் வழக்கறிஞர் சங்கங்களை தட்டி எழுப்புவோம்\nவிழித்தெழுவோம், போராடுவோம் , வெற்றியடைவோம்\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 10:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\n28 .02 .2012 பொது வேலை நிறுத்தம்\nசிறப்புடன் நடைபெற்ற மதுரை கருத்தரங்கம்\nஉழைக்கும் வர்க்கத்தின் தொழிற்சங்கம் அமைக்கும் உரிம...\nவரலாற்றுப்பொருள் முதல் வாதம் உருவான வரலாறு -நாகர் ...\n19 .02 .2009 - காவல் துறையின் கொடூர தாக்குதலுக்கு...\nபிப்ரவரி 19 - கருப்பு தினம்\nஇருளில் மூழ்கி கிடக்கும் தமிழகம்\nபிப்ரவரி 19 : மார்க்சிய படிப்பு வட்டம்\nதோழர் ரேகா சின்காவிற்கு சிவப்பு அஞ்சலி\nநேபாள மண்ணில் அரங்கேறுவது ஆக்கபூர்வ மார்க்சிஸமா\nகட்டுச் சோற்றுக்குள்ளிருந்து வெளியேறும் பூனை: மாவோ...\nசீனாவின் தற்போதய சமூக அமைப்பு உண்மையில் ஒரு சோசலிச...\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூன���ஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyazhi.blogspot.com/2012/12/blog-post_8975.html", "date_download": "2018-07-21T19:38:10Z", "digest": "sha1:FMKZPIHOO237FXWJCGHUBGA3DWW52SZ5", "length": 18636, "nlines": 223, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி : பழமொழிகள்-இறைக்கிற கிணறுதான் சுரக்கும்", "raw_content": "\n\"கிணற்றில் நீர் இறைக்க இறைக்க மீண்டு தண்ணீர் ஊறுகிறதோ அது போல நாம் அடுத்தவருக்கு உதவி செய்ய செய்ய நமக்கு கிடைக்கும் என்று அர்த்தம் \"\nஎங்கப்பா அடிக்கடி சொல்லுகின்ற வார்த்தை இது ,ரொம்பநாளா எனக்கு இதை பத்தி தெரியவே இல்லை ஏதோ பழமொழி சொல்லுகிறார் எனவும் பொழுது போக்கா சொல்லுகிறார் என்று நினைச்சிருந்தேன்\nஒருமுறை எனக்குசெலவுக்கு காசில்லை அப்போ நான் ஏன்ப்பா இருக்கறப்ப நான் எல்லாத்துக்கும் கொடுக்கிறேன் இப்ப காசில்லாமல் இருக்கும் இந்த நேரத்திலும் என்னை பணம் கெட்டு தொந்தரவு பண்றாங்க எனக்கு இருக்கிற கஷ்டத்தை விட அவங்களுக்கு கொடுக்க முடியவில்லையே என நினைக்கும் போது எனக்கு வருத்தமாய் உள்ளது என்றேன்\nஒரு இரண்டு மணிநேரம் என்னையும் என்னுடைய மன நிலையையும் கவனிச்ச அவர் , என்னை கூப்பிட்டார் நான் அருகில் சென்று அமர்ந்தேன் அப்போ \"இத்தனை நாளா கையில இருக்கும்போது எல்லோருக்கும் நீ கொடுத்த அப்ப எல்லோரும் சந்தோசமா வாங்கினாங்க அதைத்தான் இப்பவும் உன்கிட்ட எதிர்பாக்கிறாங்க\",தப்பு உன்னுதும் இல்லை அவங்கமேல குறை சொல்லவும் முடியாது ஏன்னா கொடுக்கறது உனது சுபாவம் வாங்கறது அவங்க வாடிக்கை என்றார்.\nசரி, உனக்கு ஒரு யோசனை சொல்லுறேன் நீ ஏன் இப்போ அவங்களிடம் கேட்டுப்பாரேன் என்று சொன்னார் .எனக்கு ஒண்ணுமே புரியலை யாரிடம் கேட்பது கேட்டா கொடுப்பாங்களா மாட்டாங்களா என்று எனக்கு சந்தேகம் தயக்கமாய் இருந்தது ,எனக்கு இன்னொரு யோசனை தோன்றியது முதலில் அம்மாவிடம் கேட்கலாமா அல்லது அப்பாயே கேட்டு பார்ப்போமே என்று\nயோசிக்கும்போதே அவரே எனக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தார்,\nஅப்போதான் அவர் என்னிடம் இந்த பழமொழியை சொன்னார் ,உன்னிடம் பணம் உள்ளபோது நீ அடுத்தவருக்கு உதவி செய்தால் மீண்டும் உனக்கு கிடைக்கும் ,நான் பணம் தராவிட்டாலும் மற்றவர்கள் உனக்கு தானாக அவர்களே முன்வந்து உதவி செய்வார்கள் நீ கொடுத்த பணத்தில் சிறிதளவாவது உனக்கு மீண்டும் கிடைக்கும் என்றார்.\nஅப்புறம் அக்கா,மமா மச்சான் என்று அவர்களாகவே முன்வந்து பணத்தை வைத்துகொள் என்று திணித்தார்கள்.எனக்கு மிகப்பெரிய சந்தோசம் .அப்பத்தான் என் அப்பா தூரத்திலிருந்து பார்த்து சிரித்தது தெரிந்தது.அடிக்கடி அவர் சொல்லிவந்த பழமொழியின் அர்த்தமும் புரிந்தது\nநாம் மனமுவந்து எல்லோருக்கும் உதவி செய்தால் தானாகவே நமக்கு மீண்டும் உதவி கிடைக்கும் அல்லது அதற்கான சூழ்நிலையும் அமையும் .என்பதுதான் பழமொழியின் சாராம்சம்.\nஅப்பாவின் வார்த்தையும் அதற்கான விளக்கமும் முற்றிலும் உண்மையே\nநானா சொல்லலை ஏற்கனவே சொல்லியதை ஞாபக படுத்தினேன்\nஅப்பாவின் வார்த்தை மந்திரம்தான்.ஆனால் இந்தக் காலத்தில் இது பொருத்தமாக இல்லை.என் அனுபவம் இது \nஅப்படியெல்லாம் முற்றிலும் மறுக்க முடியாது,இன்னொரு கோணத்திலும் சொல்லலாம் அதாவது, உழைக்க வேண்டியும் அதனால் நிறைய பொருள் கிடைக்குமென்றும் கூட சொல்லி இருக்கலாமே\n“இறைக்கிற கிணறுதான் சுரக்கும்“ இந்தப் பழமொழி கிணற்றுக்கு மட்டும் தான் பொருந்தும் என்று நினைக்கிறேன் கவியாழி ஐயா.\nஅப்படி சொல்ல முடியாது அதிகமாக செலவு செய்தால் உழைக்கும் அக்தியும் அதிகரிக்கும் கூடவே முயற்சியால் பண வசதியும் பெருகும் என்றும் எண்ணலாம்\nசிந்திக்கச் சிந்திக்க புதிய புதிய\nஒரு புதிய பாணியி��் விளக்கமளித்தது\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nதங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை என் குடும்பத்தின் சார்பாகவும் கூறிக்கொள்கிறேன்\nமனங்கள் குறுகி வருகின்றன தற்காலத்தி்ல். உங்கள் அப்பாவைப் போன்ற நபர்கள் இப்போது அரிது. உதவி என்று கேட்டால் செவிடென நடிப்பவர்களின் தொகையே அநேகம். ஆயினும் பழமொழிகள் எல்லாம் ‘கிழமொழிகள்’ என நினைக்காமல் உங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்தே விவரித்த விதம் எனக்குப் பிடித்திருக்கிறது.\nநன்றி நண்பரே,இது எங்கேயோ இடிக்கிறதே எனக்கு அப்படி ஒன்றும் வயதில்லை ஆனால் அப்பா கூறியது என் நினைவில் வந்ததால் தான் கூறினேன்\nஇதை பல நிலைகளில் ஏற்றுகொள்ள முடியும் அவரவர் எண்ணங்களை பொறுத்தே\nநாம் மனமுவந்து எல்லோருக்கும் உதவி செய்தால் தானாகவே நமக்கு மீண்டும் உதவி கிடைக்கும் அல்லது அதற்கான சூழ்நிலையும் அமையும் .என்பதுதான் பழமொழியின் சாராம்சம்.\nதங்கள் தந்தையின் அனுபவ மொழியும் அருமை..\nநன்றிங்க ,ஏதோ அப்பா சொன்னதை மறக்காம அடுத்தவருக்கும் சொல்லலாமேன்னுதான்\nநாம் மனமுவந்து எல்லோருக்கும் உதவி செய்தால் தானாகவே நமக்கு மீண்டும் உதவி கிடைக்கும் அல்லது அதற்கான சூழ்நிலையும் அமையும் .என்பதுதான் பழமொழியின் சாராம்சம்.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் முதன்முதலான நன்றி\nஇந்தபழமொழியை அனுபவித்துள்ள நீங்கள் சொல்வதும் பொருத்தமாகத்தான் இருக்கும்\nபழமொழி தந்த உங்கள் அனுபவம் நன்றாக இருக்கிறது.\nஉண்மைதான் அப்பாவின் அறிவுரையும் அப்படித்தான் சொல்லித்தந்தார்.வந்ததுக்கு நன்றிங்க\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\n2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்\nநன்றிங்க அன்பரே.இந்த வருடமும் இனிப்பானா ஆண்டாக இருக்கவேண்டி வாழ்த்துகிறேன்\nவந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றி\nதங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nகடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா\nஅகத்தை ஆள ஆணவத்தை அடக்கு\nதிசையெங்கும் முழங்கி வா தமிழே\nசின்னஞ் சிறு விதைகள்- 2\n21.12.2012 ல் உலகம் அழியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2017/06/blog-post_52.html", "date_download": "2018-07-21T19:02:42Z", "digest": "sha1:BBXKZTHKAB2N2B5CBXILB7M7JC725GKV", "length": 19414, "nlines": 245, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: அணிந்துரை - கலாம் - உணர்வுகளை உயர்த்திப் பிடித்து எழுது எழுது", "raw_content": "\nஅணிந்துரை - கலாம் - உணர்வுகளை உயர்த்திப் பிடித்து எழுது எழுது\nஇந்தப் பெயரை நான் அன்று உச்சரித்ததைப்போலவே இன்றும் உச்சரித்துப் பார்க்கிறேன். நெடுங்காலம் கட்டப்பட்டுக் கிடந்த என் ஞாபக முடிச்சுகள் சட்டென்று தளர்ந்து அவிழ்ந்து கொள்கின்றன. அதிலிருந்து சிதறித் தெறித்து ஓடுபவை முத்துக்களா பவளங்களா மாணிக்கங்களா என்று வகை பிரிக்கத் தெரியாமல் மனதில் ஏறும் சுகத்தை தடுக்கவும் முடியாமல் அப்படியே விட்டுவைக்கிறேன். அது நில்லாமல் மேலே மேலே ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. அந்த சுகத்தின் கால்களில் என் இதயத்தின் சந்துகள் புல்லரித்துச் சிவக்கின்றன.\nகலாம் ஒரு கவிஞனாம். அதுவும் மரபு பிறழாமல் வளையாத சொற்களையும் வளைத்துப் பிடித்து தமிழையும் கவிதைகளையும் நிமிர்த்திப் பிடிக்கும் விரல்களைக் கொண்டவனாம்\nஅன்று.... பம்பாயின் மழை ஈர வீதிகளில் வளைகுடாக் கனவுகளோடு திரைப்பட நடிகனைப்போல அழகாக நின்ற கலாமை எனக்குத் தெரியும். அதுதான் எனக்கும் அவனுக்குமான முதல் சந்திப்பு..\nபின்.... சவுதி அரேபியாவின் பாலைவன மணல் கரைகளில் மீண்டும் சந்தித்த மகிழ்ச்சியை விழிகள் விரிந்து மணக்கும் வாசனையோடு கொண்டாடிய\nஅன்புதான் அவன் பெயருக்கான மொழிபெயர்ப்பாய் இருக்க வேண்டும். இது என் ஞாபகப் பேழைகளில் தங்கத் தூசுகளாய் ஒட்டிக்கிடக்கும் நினைவுகளில் இருந்துதான் என்றாலும் அது பிழையாகிப் போகாது என்றே உறுதியாய் நம்புகின்றேன்.\nகண்களை அவ்வப்போது சுறுக்கியும் விரித்தும் பேசும் அவனது அந்த நாள் பேச்சுகள் அப்படியே விட்டு விட்டுப் பொழியும் வசந்தகால மழையைப் போல என் விழிகளின் குழிகளில் விழுகின்றன.\nஒரு நண்பன் வந்து என்னிடம் வாழ்த்துரையோ அணிந்துரையோ கேட்டால் நான் என்ன செய்யவேண்டும் அவன் ஆக்கங்களை வாசித்து அதனால் எழும் என் மனத் தாக்கங்களைப் பேச வேண்டும். ஆனால் நான் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறேன்\n இன்று நீ வளைகுடாவின் அலைப் பரப்பில், நானோ கனடாவின் பனிக்கரைகளில். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் உன்னையும் உன் ���ினைவுகளையும் அசைபோடாமல் இந்த மனம் எப்படித்தான் உன் கவிதைகளை மேயும்.\nநண்பா இனி உன் நண்பனிடம் உன் கவிதைகளுக்கான வாழ்த்துரையைக் கேட்காதே உன் கண்காணா நட்பின் கதகதப்புக் குகைகளுக்குள் ஒன்று மாற்றி ஒன்றாய்ப் புகுந்து புகுந்து அவன் வெளிவருவதற்கே வெகு நேரம் ஆகிவிடுகிறது.\nஇன்று உன் முகம் தாடிக்குள் மூடிக்கிடக்கலாம் அல்லது ஞானத்தால் நெற்றி சுறுக்கித் தேடிக்கிடக்கலாம். ஆனால் என்னிடம் இருக்கும் உன் முகம் எதுவென்று தெரியுமா உனக்கு\nஆமாம் அதே முகம் தான். என் நினைவுகளிலிருந்து விழுந்துவிடாத அந்த முகத்தையே என் கண்முன் நிறுத்தி நான் இன்று இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதனால்தான் மரியாதை இல்லாமல் அவன் இவன் என்றே இன்றும் எழுதுகிறேன். ஒரு கவிஞனாய் இளமைக்குள் ஏறி நின்று என்னை மன்னித்துவிடு.\nகடலும் மறந்துபோச்சு - உப்பளத்\nஇதை நீ என்னிடம் கேட்கிறாயா அல்லது உன்னிடமே கேட்கிறாயா என்று தெரியவில்லை ஆனால் அழகாகக் கேட்டிருக்கிறாய் கலாம்\nசிந்தும் உழைப்பும் சிறந்த தியாகமே\nஇந்தியச் சந்தை இழந்த உழைப்பினை\nஅன்னிய நாட்டவர் அங்கீ கரித்தனர்\nஆகா நண்பா அருமையான கேள்வி. உன் கவிதைகளுள் பல கேள்விகளாகவே இருக்கின்றன. அந்தக் கேள்விகள் யாவும் தோல்விகளுக்குள் துளையிட்டு வெற்றிக் கொடிகளை ஊன்றுகின்றன. வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்.\nஎன்ற உன் கவிதையை வாசிக்கும்போதே சட்டென்று சிரித்துவிட்டேன். கவிதையை எழுதிவிட்டு தலைப்பைத் தேடும் படலம் தலைவி தலைவனைத் தேடும் படலத்தைவிட பெரியதுதான். ஏனெனில் கவிதை என்பது இதயத்திலிருந்து தானே பொங்கிப் பெறுகி வருகிறது. தலைப்போ தலையிலிருந்து கசங்கிக் கசங்கி வருகிறது. அதனால்தான் இன்றெல்லாம் கவிஞர்கள் தலைப்பை விட்டுவிட்டார்கள் இந்தக்காலப் பெண்களைப்போல.\nஅடடா... வளைகுடா வாழ்வு தரும் பிரிவுகளால் எரியும் மூச்சுகள் அந்தச் சூரியனையும்விட பெருநெருப்புப் பந்துகள்தாம். வளைகுடாக் கடலில் உப்பு அதிகம். இவர்களின் பிரிவு தரும் கண்ணீரே காரணமாய் இருக்கலாம். நண்பா எழுது. நிறைய எழுது. வளைகுடாவில் விளைந்து பெருகும் துயரம் எழுது. உன் எழுதுகோல் வளைகுடாக் கண்ணீரின் வேரறுக்கும் வாளாகலாம்.\nஇப்படியாய் உன் நூல் முழுவதும் நான் நல்முத்துக்களைக் கண்டெடுக்கிறேன். நட்போடு உன்னை வாழ்த்திப் ���ாராட்டி மகிழ்கிறேன். எழுது எழுது. எண்ணங்களை இழுத்துப் பிடித்து உள்ளங்களை இணைத்துப் பிடித்து உணர்வுகளை உயர்த்திப் பிடித்து எழுது எழுது.\nஇவர்கள் கட்டுரைகளை இந்த வலைப்பூவில் பார்க்கலாம்\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 3\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி -2\nஒருவருக்கொருவர் விருந்து பரிமாறி மகிழ்வது வாடிக்கை...\nஇந்தியாவில் இஸ்லாம் பரவிய பிறகு எத்தனையோ கலாச்சார...\nநண்பருக்காக தனது மடி வழக்கத்தை துறக்கத் தயாராக இரு...\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 1\nஇஸ்லாமிய விரோத நாட்டின் நாடாளுமன்றத்தில் அவர், பாங...\nஇறைவன் தந்த பெருநாள் பரிசு💰\nஒரு நோன்பாளியின் மரணம் ...\nபுனித ரமலானில் ரஹ்மானிடம் சேர்ந்த கவிக்கோ அப்துல் ...\nஈமான் என்பதன் பொருள் நம்பிக்கை.\nஇது முகநூலுக்கும் ரெம்ப முக்கியம்\nஅன்பைத் தேடி ஒரு தப்பித்தல்\nஆட்சியாளனை புகழும் இந்த வரிகள் எப்போதுமே என்னை நெ...\nதாங்கிக் கொள்ள இயலாத வேதனை என்றால் என்ன\nவேலை வாய்ப்புக்கான தகவலை மற்றும் அது சார்ந்த தரவுக...\nகடமைகளை நிறைவேற்றிட அருள் புரிந்திடு இறைவா\nமூன்றரை இலட்சம் பேருக்கும் மேலானோர் பார்த்துக்கொண்...\n\"சார் உங்க பெயர் ரஃபீக் தானே\" என்று அவர் உறுதி செ...\nசேவைக்கு எல்லையோ முடிவோ கிடையாது.\n- மன அமைதி ..\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nகண்ணீர் வரவழைக்கும் கவிதை :\nஐக்கிய அரபு அமீரகத்தை இருளடைய விடாமல் காக்கும் கத்...\nஅப்துல் ரகுமான் என்ற கவி ஆளுமை\nமுளைவிடும் விதையின் புத்தம்புது வேரினைப்போல ..\nஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி மவுலவி இம்ரான் ரஷீத்\n“ஃபேஸ் புக் மாவீரர்கள் கவனிக்கவும்”\nவல்லோனே…. ஏகனே இறையோனே ….\nஅணிந்துரை - கலாம் - உணர்வுகளை உயர்த்திப் பிடித்து ...\nகலைஞர் 94 வாழ்த்துரை ....\nபற்று வரவு -கவிக்கோ அப்துல்ரகுமான்\nநலம் நலமறிய ஆவல்–10– ஸ்வீட் எடு, கொண்டாடு\nகவிக்கோ அப்துல் ரஹ்மான் இன்று 02.06.2017 வெள்ளிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2016/06/blog-post_61.html", "date_download": "2018-07-21T19:17:21Z", "digest": "sha1:OWGLFSKTRINEHZUM62LOACUADVNJMZWF", "length": 12762, "nlines": 234, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: பணம் இந்த பள்ளியில் இல்ல மேம் ---------------------------------------------------", "raw_content": "\nபுதுகையின் சிறந்த தனியார் பள்ளியில் இருந்து ஒரு குழந்தையை அவர்கள் பெற்றோர்..எங்கள் பள்ளியில் சேர்த்துள்ளார்கள்..\nமுதலி���் பள்ளியை இரண்டு முறை வந்து சுற்றி பார்த்து ,கழிப்பறைக்குச் சென்று பார்த்து விட்டு திருப்தியான பின் சேர்த்துள்ளனர்....\nஅந்த குழந்தையிடம் நேற்று மாலை குட்டிமா நல்லாருக்கியா..இந்த பள்ளி பிடிச்சிருக்கான்னு கேட்டேன்..பிடிச்சிருக்கு மேம் என்றாள்...\nநீ படித்த பள்ளிக்கும் இந்த பள்ளிக்கும் என்னடா வித்தியாசம் என்று கேட்டேன்..\nஒண்ணுமில்ல மேம். அங்கயும் மிஸ் எல்லாம் சாப்டா இருப்பாங்க..இங்கயும் அப்படிதான் இருக்கீங்க..\nஅந்த பள்ளி மின்விசிறி எல்லாம் வச்சு அழகா இருக்கும்ல என்றேன்..இல்ல மிஸ் சுவரெல்லாம் இங்க் கறையா இருக்கும் ..இங்க இல்ல என்றாள்.\nஇப்ப தான் சுண்ணாம்பு நாங்க அடிச்சதால புதுசா தெரிகிறது...\nவேற என்னடா வித்தியாசக் என்றேன்..\nஅங்க பணம் ரொம்பக் கேக்குறாங்க இங்க அப்படி இல்லன்னு\nஅந்தக் குழந்தை சொன்ன போது இப்படி எங்களை நம்பி வரும் குழந்தைகட்காக கூடுதலாக மகிழ்வான கற்றலை அளிக்க வேண்டும் என்ற ஆவல் மேலோங்கிறது....\nபத்திரிக்கைகளும்,முன்னணி இதழ்களும் அரசுப் பள்ளியின் முன்னேற்றங்களை எடுத்து கூறத்துவங்கியுள்ளது ...அரசுப்பள்ளிகள் நல்ல பாதையில் பயணிக்கத் துவங்கியுள்ளன என்பதை எடுத்து காட்டுகின்றன..\nஅரசுப் பள்ளிகள் நல்ல பாதையில் பயணிக்கத் துவங்கியது நல்ல விஷயம்.\n“குட்டிமா என்றெல்லாம் அங்கே அன்போடு குழந்தைகளைக் கூப்பிட மாட்டார்கள்... இங்க நீங்க கூப்பிடறது ரொம்பப் பிடிக்குது மேம்”னு அந்தக் குழந்தைக்கு சொல்லத் தெரியல...இருந்தாலும் உங்கள் அணுகுமுறை மகிழ்வளிக்கிறது.. கலக்குங்க வாழ்த்துகள்.\n//அரசுப்பள்ளிகள் நல்ல பாதையில் பயணிக்கத் துவங்கியுள்ளன // நம்பிக்கை. வாழ்த்துகள்\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nபணம் இந்த பள்ளியில் இல்ல மேம் --------------------...\nகாற்றை அழைத்துச் செல்லும் இலைகள்-நூல்\nஆங்கில வழிக்கல்வியில் விட பயமாருக்கு...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nவெண்பா மேடை - 83\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.justknow.in/News/pongal-festival-special-leave-announcement-all-schools-colleges-tn-gov-65164", "date_download": "2018-07-21T19:21:54Z", "digest": "sha1:APPJSDRNT5FNUG6MOCIMAEOI4WHHI3WQ", "length": 6701, "nlines": 114, "source_domain": "www.justknow.in", "title": "பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை 12-ம் தேதி பொங்கல் சிறப்பு விடுமுறை | justknow.in News", "raw_content": "\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்\nபள்ளி-கல்லூரிகளுக்கு நாளை 12-ம் தேதி பொங்கல் சிறப்பு விடுமுறை\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாளை (12-01-2018) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nபொங்கல் திருநாள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 'தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நம் மாநிலத்தில் உள்ள அனைவரும் சீரிய முறையில் கொண்டாடும் பொருட்டும், மாணவச் செல்வங்கள் அவர்களது இள வயது முதற்கொண்டே தமிழர் கலாசாரத்தையும், பாரம்பர்யத்தையும், பேணிக்காக்கும் அவர்களது பெற்றோர் மற்றும் சுற்றத்தோடு இணைந்து உவப்புடன் களித்திடும் பொருட்டும், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை (12-01-2018) சிறப்பு விடுமுறை அளித்து அரசு ஆணையிடுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபள்ளி-கல்லூரிகளுக்கு நாளை 12-ம் தேதி பொங்கல் சிறப்பு விடுமுறை\nஆளுநர் செல்லும் பாதையில் கடும் கெடுபிடி; ஆம்புலன்ஸ் வேனையும் போலீஸார் தடுத்ததால் பரபரப்பு\nபல்வகை மருத்துவத்தில் நிபுணத்துவம் வாய்ந்த மாநிலம் தமிழ்நாடு - ஆளுநர்; உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்-விஜயபாஸ்கர்\nராகுல் காந்தியை கண் அடிப்போர் சங்கத்திற்கு அழைப்பு விடுத்த நடிகை பிரியா வாரியார்\nஎதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி; ஆதரவளித்த கட்சிகளுக்கு பிரதமர் மோடி நன்றி\nநீட்:உயர்நீதிமன்றம் 196 மதிப்பெண் வழங்க உத்தரவிட்ட தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை; மீண்டும் ஏமாறப்பட்ட தமிழ்நாடு மாணவர்கள்\nInvite You To Visit பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை 12-ம் தேதி பொங்கல் சிறப்பு விடுமுறை News at www.justknow.in.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2018/05/blog-post_15.html", "date_download": "2018-07-21T19:38:45Z", "digest": "sha1:Y5RCWT545DLNL47C2J6ZTTLGNJAOKZ4N", "length": 1954, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஎவரால் மனித இனத்துக்கு நன்மை ஏற்படுகிறதோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2017/07/17/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2018-07-21T19:42:16Z", "digest": "sha1:QT5XQUP5IA3TR6XTCAZXR4BZWDTC263K", "length": 4239, "nlines": 52, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "அதிர்ஷ்டக்கதவு எப்போது திறக்கும்? – chinnuadhithya", "raw_content": "\nதன் கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்த பெரியவர் ஒருவருக்கு வெயிலால் நாக்கு வரண்டது. வழியில் ஒரு கிணற்றில் இளைஞன் ஒருவன் கிணற்றில் தண்ணீர் இரைத்து பாத்தியிலுள்ள செடிகளுக்கு பாய்ச்சிக்கொண்டிருந்தான். முதியவர் அவனிடம் தண்ணீர் வாங்கி குடித்தார்.\nதாகம் தீர்த்த மகிழ்ச்சியில் முதியவர் தம்பி ……………. எங்கும் வறட்சி நிலவுகிறதே ஆனால் உன் தோட்டத்து கிணற்றில் மட்டும் தண்ணீர் நன்றாக ஊறுகிறது அதிர்ஷ்டம் உன் பக்கம் இருப்பதால் தான் இது சாத்தியமாகி இருக்கிறது என்றார். ஐயா…………… உழைப்பின் தன்மையை அதிர்ஷ்டம் என்று சொல்லி கொச்சைப்படுத்தாதீர்கள் அத்தனையும் என் உழைப்பு அவ்வப்போது என் கிணற்றை தூர்வாரி பராமரிப்பு செய்ததால் இந்த வறட்சியிலும் என் கிணறு வற்றவில்லை……………..விடாமுயற்சியுடன் பாடுபட்டதால் தான் இந்த கட்டாந்தரை கூட பூஞ்சோலையாக மாறியிருக்கிறது. உழைப்பு என்னும் விலை கொடுத்தால் மட்டுமே அதிர்ஷ்டக்கதவு திறக்கும் என்றான். முதியவரும் இளைஞனை தட்டிக்கொடுத்து புறப்பட்டார்.\nNext postஅந்த நாள் ஞாபகம்\n2 thoughts on “அதிர்ஷ்டக்கதவு எப்போது திறக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kuumuttai.wordpress.com/2015/03/", "date_download": "2018-07-21T19:33:24Z", "digest": "sha1:VXZW4E2S5WYBA4LSU227MGWNELJETPDH", "length": 12127, "nlines": 114, "source_domain": "kuumuttai.wordpress.com", "title": "March | 2015 | கூமுட்டை என்னா சொல்றாருன்னா.....", "raw_content": "\nஇன்னிக்கு “மகளிர் தினம்”. ஒரு புத்தகத்தப் பத்தி சொல்லலாம்னு பார்க்கிறேன். “Taking Charge of Your Fertility“னு ஒரு புத்தகம். நான் ரொம்ப குட்டிப் பையனா இருக்கும் போது படிச்சது. அதாவது கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி படிச்சேன். பெண்களின் உடற்கூறு பற்றி தெளிவாக எளிதில் புரியும்படி சொல்லியிருப்பார்கள். மாதவிடாய், cycles பற்றி. கருத்தரிக்க முயற்சி பண்ணுபவர்கள், Natural family planning பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும்.\nமென்சஸ் பற்றி என் மனைவியிடம் பேசிய போது, “ஐயையோ இத பத்திலாம் பேசக்கூடாது”னு பயந்துட்டாங்க. பின்னர் உனக்கு தெரிஞ்சது பத்தி சொல்லுன்னா, “இது பெண்களுக்கு கடவுள் குடுத்த சாபம், தீட்டு, ஆம்பளைங்க சந்தோசமா இருக்காங்க, அவுங்களுக்கும் இந்த மாதிரி மூணு நாள் தீட்டு வரணும்”னுலாம் டென்சனாகிட்டாங்க. பிறகு நான் படிச்சதுலேயிருந்து எனக்கு புரிஞ்சதச் சொன்னேன். அவருக்கு மென்சஸ் ஏன் வருகிறது என்பது பற்றி தெரியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உதிரத்தில் கருத்தரிக்காத பெண்ணின் கருமுட்டை வெளியேறுவது, ஒரு cycleல் ஒரே ஒரு கருமுட்டை மட்டும் Ovaryலே யிருந்து வெளியேறி கருத்தரிப்பிற்காக காத்திருந்து பின்னர் 24 மணி நேரத்திலே மடிந்து விடுவது பற்றி சொன்னேன்.\nஇப்ப வேற ரொம்ப ஞாபகம் இல்லை. ஆனால் அனைத்து பெண்களும், ஆண்களும் படிக்க வேண்டிய ப���த்தகம்னு நினைக்கிறேன்.\nTwitterல சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். வழக்கம் போல மக்கள் பெண்கள் பற்றி கேனத்தனமாக ட்விட்டிக் கொண்டிருந்தார்கள். தமிழ் கூறும் இணைய உலகத்துல கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேருந்து சில பழக்கம் உண்டு. அதுல பெண்களை தரக்குறைவா பேசுவது. அப்புறம் கற்பு, காதல் பற்றி யாராவது பேசினா, “இதையெல்லாம் உன் தாய், தங்கை, மனைவி etc etc., கிட்ட போய் சொல்லுவியா”ம்பாங்க. அட்லீஸ்ட் பொதுவெளியிலாவது பெண்களை நாகரிகமாக நடத்தக் கற்றுக் கொள்ளலாம். ம்ம்… இதே நேரத்துல தான் Nirbhaya caseல defence lawers பெண்கள் பற்றி பிற்போக்குத்தனமா கருத்துகள சொல்லிக்கிட்ருக்காங்க.\nபல வருஷத்திற்கு முன் வேலை விஷயமாக சீனாவிற்கு போயிருந்தேன். அது கவர்மன்ட் கம்பேனி அதனால நிறைய Interns இருப்பாங்க. ஆங்கிலத்துல பேசனுங்றதுக்காக பலர் என்னிடம் பேசுவாங்க. எல்லாரும் கண்டிப்பா கேக்குற ஒரே விஷயம் எனக்கு கேர்ல் ஃப்ரெண்ட் இருக்கானு தான். #அவ்வ்வ் அதுக்கு எங்க போறது. கேர்ல் ஃப்ரெண்ட் இல்லேன்னா பயங்கர ஆச்சரிமாகிடுவாங்க. பிறகு தான் சில பசங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். அங்க காதல், கல்யாணம்லாம் Western countries மாதிரி. காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கனும். ஆனா காதல்ல கை ஓங்கியிருப்பது பெண்களிடம் தான். அவுங்க தான் தனக்கு பிடித்த ஆணை தேர்ந்தெடுக்கறாங்க. லவ்வு பண்ண பொண்ணு கிடைக்காம பேச்சிலரா இருந்த அங்கிள்ஸ் சிலரையெல்லாம் காட்டுனாங்க. பாவமா இருந்தது. ஒரு பையன் ரொம்ப பெருமையா சொல்லிக்கிட்டான், ஐயாம் வெரி லக்கி என் லவ்வர் யூஎஸ்ல பி.ஹெடி பண்ணுது. அவளுக்கு க்ரீன் கார்டு எப்படியும் கிடைச்சிடும், அப்புறம் நானும் போயிடுவேன்னான்.\nActualஆ என்ன சொல்ல வர்றேன்னா. பெண்கள் தங்கள் துணையை அவர்களாகவே தேர்தெடுத்துக் கொள்கிறார்கள். இதனால வெட்டிப் பசங்க, வேலையத்தவுங்க, மூடர்கள் இவுங்களெல்லாம் ஆட்டோமாட்டிக்காக ரிஜெக்ட் ஆகிவிடுகிறார்கள். நம்மாட்களுக்கு அரேஞ்சுடு மேரேஜ்ங்ற பேர்ல சுலபமா வாய்ப்பு கிடைத்துவிடுகிறது.\nமனம் விட்டு பேசிப் பழகிய பின்னர் மணவாழ்க்கையில் எற்ற தாழ்வு இருக்காதுனு நினைக்கிறேன். அங்க வீட்டு வேலையெல்லாம் சமமாக செய்ய வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்வது கூட பெண் ஓகே சொன்ன பின்னர் தான். இங்கேயும் அதே போல் மாற்றம் வரும்னு நினைக்கிறேன். அப்புறம் ஆட்டோமாட்டிக்காக நம்மாட்கள் பெண்களை மதிக்க கற்றுக்கொள்வார்கள். #My opinion _/\\_\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.\nசும்மா டைம் பாஸ் மச்சி…..\nவில்லவன் . . .\nஅப்லோடு பண்ணி 45 நிமிசம் தான் ஆகுது அதுக்குள்ள 7000 வ்யூஸ்... இந்த நாடு எங்கய்யா போகுது... youtube.com/watch\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2018-07-21T19:10:40Z", "digest": "sha1:GNZIB3NE3SSHROWDURAYL3BFYFXGHVAN", "length": 4955, "nlines": 91, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குடும்பி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : குடும்பி1குடும்பி2குடும்பி3\nஅருகிவரும் வழக்கு (பெரிய) குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு உள்ளவன்.\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : குடும்பி1குடும்பி2குடும்பி3\nஇலங்கைத் தமிழ் வழக்கு குடுமி.\n‘அவள் அழகாகக் குடும்பி கட்டியுள்ளாள்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : குடும்பி1குடும்பி2குடும்பி3\nஇலங்கைத் தமிழ் வழக்கு (காது) குறும்பி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:33:58Z", "digest": "sha1:6RG2AYSMUDCER4NEN6GVW5XBNRXEBZYB", "length": 12544, "nlines": 89, "source_domain": "universaltamil.com", "title": "வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொண்டர் ஆசிரியர்கள் சேவையில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொண்டர் ஆசிரியர்கள் சேவையில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள்\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் தொண்டர் ஆசிரியர்கள் சேவையில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள்\nவடக்கில் நேர்முக தேர்விற்கு தோற்றிய தொண்டர் ஆசிரியர்களில் தகுதியானவர்களாக தெரிவு செய்யப்பட்ட 676 தொண்டர் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.\nகுறித்த விடயம் தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ இராதாகிருஷ்ணன் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் திரு சிவஞனசோதி இன்று (27) உறுதிப்படுத்தி உள்ளனர்.\nஎனவே இவர்களின் சேவைக்காலங்கள் உறுதிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் எழுத்துப் பரீட்சை நடாத்தாமலும் சம்பவ திரட்டு புத்தகங்களின் பதிவுகள் இல்லாமலும் இவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட உள்ளன இதற்கான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதியின் செயலாளர் சிவஞனசோதி தயார்ப்படுத்திக்கொண்டு உள்ளார் என்றும் அடுத்த ஓரு வாரங்களுக்குள் அமைச்சரவை அனுமதியும் அதனை தொடர்ந்து ஒரு மாதத்திற்குள் இவர்களுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nசில்லுனு ஒரு காதல் ஸ்ரியா ஷர்மா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nதமிழ் படங்களில் பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் .அதில் ஒரு சில குழந்தைகள் மட்டுமே நமது நினைவில் எப்போதும் இருப்பார்கள். நாம் குழந்தை நட்சத்திரமாக பார்த்த குழந்தைகள் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு...\nயாழில் சமூர்த்தி பயனாளிகளின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண விசேட செயலமர்வு\nசமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எதிர்கொண்டுவரும் பிரச்சனைகளை தீர்த்துவைக்கும் திட்டத்தின் யாழ் மாவட்டத்திற்கான சமூர்த்தி உத்தியேகத்தர்களுடனான கலந்துரையாடல் மற்றும் உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ் நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில்...\nசுவசெரிய அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை வடமாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு\nஇந்திய அரசின் நிதி உதவியுடன் சுவசெரிய அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இன்றுமாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தி அம்புலன்ஸ்சேவை...\nஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் ஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆற்றுப் பகுதியில் சடலமொன்று கிடப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள்,...\nபுகையிரத தொழிநுட்ப சேவையாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை\nபுகையிரத தொழிநுட்ப சேவை அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப உதவியாளர்கள் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புகையிரத தொழிநுட்ப முகாமைத்துவ உதவி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கமல் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி,...\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\n எமியின் காதலர் அத்துமீறிய அதிர்ச்சி வீடியோ உள்ளே\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nபிகினிவுடையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை நீது சந்திரா\nதீபிகா படுகோனின் உடையால் ஷாக்கான ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2008/05/27.html", "date_download": "2018-07-21T19:11:28Z", "digest": "sha1:5K5DASYCGO4ITEZ7K4EETM2P4O6JJZYA", "length": 34498, "nlines": 899, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"அ.அ. திருப்புகழ்\" -- 27 \"திமிர வுததி யனைய நரக\"", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\n\"அ.அ. திருப்புகழ்\" -- 27 \"திமிர வுததி யனைய நரக\"\n\"அ.அ. திருப்புகழ்\" -- 27 \"திமிர வுததி யனைய நரக\"\nதாளம்: திஸ்ர ஏகம் [3]\nதனன தனன தனன தனன\nதிமிர வுததி யனைய நரக\nசெவிடு குருடு வடிவு குறைவு\nஅமரர் வடிவு மதிக குலமு\nஅருள தருளி எனையு மனதொ\nசமர முகவெ லசுரர் தமது\nதலைக ளுருள மிகவே நீள்\nசலதி யலற நெடிய பதலை\nவெமர வணையி லினிது துயிலும்\nமிடறு கரியர் குமர பழநி\n****** பொருள் விளக்கம் ******\n[வழக்கம் போல் பின் பார்த்து முன்]\n[சிறிய பாடலுக்கு நீட்டி முழக்க வேண்டியிருக்காது என நினைத்தேன் முழக்கித்தானிருக்கிறேன்\n\"சமர முக வெல் அசுரர் தமது\nமிகவே நீள் சலதி அலற\n\"வெம் அரவு அணையில் இனிது துயிலும்\nவெப்பப் பெருமூச்சினை நா வழியே\nபங்கயம் போலும் கண்மலர் கொண்ட\nஅமுதம் எடுக்க அசுரரும் தேவரும்\nவாசுகி எனும் பாம்பின் வாயினின்று\n\"பழநி விரவும் அமரர் பெருமாளே\"\nஎழுந்தருள் செய்கின்ற பெருமை மிக்கவரே\n\"திமிர உததி அனைய நரக செனனம்\"\nபிறவியும் கடலும் ஒன்றெனச் சொல்வார்\nஅறிந்தவர் அதனை ஆமென உணர்வார்\nகருநீலம் கொண்ட கடல் இருளுற்று இருக்கும்\nஅறியாமை என்னும் இருள் பிறவியிலே உண்டு\nஅலைகள் கடலில் அடுக்கடுக்காய் வந்து ஓய்வதே இல்லை\nஆசை பாசம் என்னும் அலைகள் பிறவியில் என்றும் ஓய்வதும் இல்லை\nமீனும், மலையும், திமிங்கிலமும் கடலில் வாழும் உயிர்வகைகள்\nஎண்ணம், பாவம், மதங்கள் என்னும் பல்வகை உணர்வுகள் பிறவியிலே\nகரையின்றி நீண்டிருக்கும் கடல்நடுவே நின்றிருந்தால்\nகரைகாணா நிலையென்றே பிறவியினைச் சொல்லிடுவார்\nகடல் போலும் பிறவியினை தொல்லையெனச் சொல்லிடுவார்\nநரகமென நலிந்திருக்கும் தொல்லைகளே இதிலுண்டு\nநரகவாழ்வு எனும் பிறவிப் பெருந்துயரில்\nஎனை ஆழ்த்திட நீ திருவருள் புரிகுவாயேல்\nகண் இல்லாவிடினும் உணர்ந்து தெரிந்திடலாம்\nசுவையுணர்வு இல்லாவிடினும் விழுங்கி உயிர் வாழ்ந்திடலாம்\nமணம் உணராவிடினினும் சுவையிருப்பின் பயனுண்டு\nதொடுவுணர்வு இல்லையெனினும் செவி வழியே உணர்ந்திடலாம்\nபிறந்தவுடன் பெயர் ஓதுவதும் செவியிலேயே\nமுதலாண்டு அணிகலனும் செவித் தோடே\n'தோடுடைய செவியன்' என சிவனாரைப் புகழ்வதுவும் செவிவழியே\nஎழுத்தறிவு உணர்ந்திடும்முன் கேட்பதுவும் செவிவழியே\n'ஓம்' என்னும் வரிவடிவில் அமைவதுவும் செவியேதான்\nமரிக்கையிலே வழியனுப்ப மந்திரம் சொல்லுவதும் செவியிலேதான்\nஇத்தகைய செவியுணர்வு நன்கருளி செவிடில்லாமலும்,\nஅருள்மேனி காண்பதற்கு அருளுவதுவும் கண் வழியே\nதிருவாளர் துணை காணத் தேவையிங்கு கண்கள் இங்கே\n'கங்குல் பகல் எம் கண் மற்றொன்றும் காணற்க' எனக் கோதை\nசொன்னதுவும் கண் குறித்தே என்பதினால் குருடில்லாமலும்,\nவலம் வந்திடக் கால்கள் வேண்டும்\nஎன் வடிவினில் எக்குறையும் இல்லாமல்\n'கொடிது கொடிது வறுமை கொடிது' என்கின்ற\nதமிழ் மூதாட்டி அவ்வை சொன்னது போல்\nவனப்பை அழித்து உலர்த்தி வாட்டும்\nபொய், பேராசை, அவமானம் என்கின்ற\nசிறிதளவும் வறுமையென ஒன்று என்னை\nஅணுக வேண்டியதே கூடாதென வேண்டுகின்றேன்\n\"அமரர் வடிவும் அதிக குலமும்\n\"நின் அருள் அது அருளி எனையும் மனதொடு\nநினது திருவருளை எனக்கு மிகவருளி\nஎன்னை மட்டுமல்லாமல் என் மனத்தினையும்\nநீ அடிமை செய்து, நினது வசமாக்கி\nசமர முகம் - போர்க்களம்\nமிடறு - கண்டம், தொண்டை\nமிடறு கரியர் - விடம் உண்டதால் கரிய தொண்டை உடைய சிவன்\nகுறிசொற்கள்: Arunagirinaadhar, thirupugazh, திருப்புகழ்\nஇப்படியெல்லாம் உரையும் நடையும் சொல்ல\nஆகா, முழக்கம் முருகனுக்கும் பிடித்திருக்கிறதாம்\nஏனிந்தக் பிறப்புக்குறைகள் தவிர்க்க வேண்டுமென்ற விளக்கமும் அருமை\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்பதற்கு ஏற்ப\nஅமரகிரியாம் அருணகிரி, திஸ்ர நடையில் கலக்குகிறார்\nதிஸ்ர நடையில் பைரவியில் கலக்கிய இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.\nமுழக்கம் ஆரம்பித்ததே உங்கள் பதிவில் தானே\n/////\"நின் அருள் அது அருளி எனையும் மனதொடு\nநினது திருவருளை எனக்கு மிகவருளி\nஎன்னை மட்டுமல்லாமல் என் மனத்தினையும்\nநீ அடிமை செய்து, நினது வசமாக்கி\nவிளக்கத்தைக் கேட்டால், ஆறுமுகனே வந்து ஆட்கொண்டு விடுவார்\nவிளக்கத்தைக் கேட்டால், ஆறுமுகனே வந்து ஆட்கொண்டு விடுவார்\nஅதுதான் அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையன் வருவது எவ்வளவு உறுதியோ அதேபோல்தான் எங்களுக்குப் பாடம் சொல்லும் இந்தச் சுப்பையா வருவதும். மிக்க மகிழ்ச்சி ஆசானே\nஇந்தப் பதிவில் உள்ள பழனி முருப்பெருமானின் படம் பெரியதாக இருந்தால் அதைச் சுருக்காமல் (without resizing)\nஅடுத்த பதிவில் வெளியிட வேண்டுகிறேன்.\nஇந்தப் படத்தை சேமித்து, பெரிதாக்கிப் பார்த்தேன். Clarity இல்லை\nமுருகப் பெருமானின் சொந்தத் தமிழ்க் கவியாம்\nஅருணகிரி அள்ளித் தந்த கவியாம்\nமற்றோர்க்கு சொற்சிக்கலை ஊதி ஊதி\nபதிவிடும் வி.எஸ்.கேவிற்கு நன்றி பல. முருகனருள் முன்னிற்கும்.\nஇந்தத் திருப்புகழ் எனக்கு மிகமிகப் பிடித்தது. திமிரவுததியனைய நரக ஜனனம் என்று சொல்லும் பொழுதே பிறந்ததால் வந்த துயரம் விளங்கும். அந்தத் துயருக்குத் துயரை வைக்கும் துரையாம் தமிழ்க்கடவுளாகிய முருகப் பெருமானே அனைத்தும் தர வல்லார். அவறன்றி வேறு யார் வல்லார்\nதுயருக்கே துயர் வைக்கும் துரை\nஅற்புதமான சொற்பிரயோகம் ஜி. ரா.\nஎனக்கு மிகவும் பிடித்த திருப்புகழ் SK\nதிமிர உததி = இரு���் பெருங்கடல்\nஒளி ஒன்றுமில்லா இருள் என்னும் பெருங்கடலில் தானே சனனம் ஆரம்பிக்கிறது\nகருவாய் உயிராய்...இருட்டில் குறுகி, கருப்பைக் கடலாம் நீரில் நீந்தித் தானே சனனம்\nஅருட் பெருங்கடலில் சேர்க்க வல்லவன் முருகப் பெருமான்\n//அருள தருளி எனையு மனதொ\nஎன்னை மட்டும் அடிமை கொண்டால், உன் செயலை மட்டுமே கடனுக்குச் செய்ய முடியும் மனம் ஓரிடம் மார்க்கம் ஓரிடம் என்று எவ்வளவு நாள் நிலைக்கும் அந்த பேறு\nஅதான் மனதோடு அடிமை கொள்ள வர வேணும் என்று வேண்டுகோள் வைக்கிறார்\n//பழநி விரவும் அமரர் பெருமாளே//\nவிரவுதல் என்றால் என்ன SK\nவெறுமனே எழுந்து அருளி இருத்தல் மட்டும் இல்லைன்னு நினைக்கிறேன்\nநல்ல பல கருத்து விளக்கங்களைச் சொல்லியிருக்கிறீர்கள் ரவி\nவிரவுதல் என்றால் கலத்தல், எனப் பொருள் வரும்.\nபழனி எங்கணும் அவன் திருப்பெயர்தானே விரவி நிற்கிறது\nநீட்டி முழக்கியதற்கு மெத்த நன்றி.\nதிமிர உததி அனைய நரக செனனத்திற்கு இவ்வளவு நீட்டி முழக்கியதற்கு இரட்டை மகிழ்ச்சி.\nசெவிடு குருடு வடிவு குறைவு இவற்றை விரித்ததற்கு மும்மடங்கு மகிழ்ச்சி.\nமிடியை நீக்கவும் குலம் தரும் சொல்லை விளக்கவும் விரித்ததற்கு பல்மடங்கு மகிழ்ச்சி.\nகரம் கூப்பி வணங்குகின்றேன் வாழ்க\nஎந்த விதம் வந்தோம் நாம் என்பதனை உணராத\nஎந்த விதம் இறையருள் நம்\nஅந்த இறை தனைப் பணிந்தேன்\nதங்களிடமிருந்து வந்த வாழ்த்துப்பாவில் திக்குமுக்காடிப் போனேன்.\nநான் சற்றும் எதிர்பாராமல் வந்த ஒரு மடல் என்னை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.\nதங்களது சீரிய உரைகளை விஜய் தொலைக்காட்சி மூலம் கண்டு களித்துக் கொண்டிருக்கிறேன்.\nதங்கள் பதிவுகளைப் படித்து தினமும் இன்புறுகிறேன்.\nதாங்கள் சொன்ன வாழ்த்துரை எனக்கு ஒரு ஊக்கமருந்து.\nபதிவுலகிற்கு வந்ததின் பயனை இன்று பெற்றேன் எனச் சொன்னால் மிகையாகாது\n\"அ.அ. திருப்புகழ்\" -- 27 \"திமிர வுததி யனைய நரக\"\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2007/04/blog-post_30.html", "date_download": "2018-07-21T18:54:33Z", "digest": "sha1:JDNFLB4BDSI7I4AD6O7G27NXMW3JB7AO", "length": 65959, "nlines": 870, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: ஒரு சீரியஸ் பதிவு!!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nநான் சாதாரணமா சீரியஸ் பதிவெல்லாம் எழுதுவது இல்லை. ஆனா இன்று வெட்டி தம்பி காதல் படத்துல வர்ர மாதிரி \"உங்ககிட்ட இருந்து நான் இன்னும் எதிர் பார்க்கிறேன். சீரியஸ் பதிவு ஒன்னு போடுங்க\"ன்னு உசுப்பேத்தி விட்டுட்டார். சரி எழுதிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். ஆக இந்த பதிவு வெட்டி தம்பிக்கு பரிசு.\nஒரு நாள் குரங்கு ராதா போன் பண்ணினான். \"மாப்பி எங்கியும் போயிடாத நான் அங்கே வர்ரேன்\"ன்னு சொன்னான். \"சரி வாடா\"ன்னு சொல்லிட்டு ரொம்ப நேரம் காத்திருந்தேன். ஆள் வர்ர மாதிரி தெரியலை. அவன் வர்ரதா சொன்ன நேரம் மாலை 3.00 ஆனா வந்ததோ 6.00.\nஎந்தா லேட்டுன்னு கேட்டப்போ \"ஒரு ஆக்ஸ்டெண்ட் அதான் லேட்டு\"ன்னு சொன்னான். \"நீ எதுக்கு ஆக்ஸிடெண்ட் வேடிக்கை பாத்துகிட்டு நின்ன\"ன்னு கேட்டதுக்கு \"ஆக்ஸிடெண்ட் ஆனதே நான் வந்த வண்டிதான்\"ன்னு சொன்னான்.\nநான் பதறி போய் \"எப்டிடா ஆச்சு\"ன்னு கேட்டதுக்கு அவன் \"என் கம்பெனி ஆம்புலன்ஸ்ல டாக்டர் உன் ஏரியா வழியா போறதா சொன்னார். நான் அவர் கிட்ட லிப்ட் கேட்டு அதிலே தான் வந்தேன். வர்ர வழியில இந்த ரெக்கவரி வண்டி தெரியும்ல அதான் ஆக்ஸிடெண்ட்ல மூஞ்சி கிழிஞ்ச காரை தூக்கிட்டு போகுமே அந்த ரெக்கவரி வண்டில பின்னால வந்த ஒரு போலீஸ் வண்டி பயங்கரமா மோதிட்டுது. மோதின வேகத்துல அந்த வண்டி முன்னால போய்கிட்டு இருந்த எங்க ஆம்புலன்ஸ்ல மோதி ஆப்புலன்ஸ் ஒரு சுவத்துல மோதிஒரே கலேபரம் ஆகிடுச்சு.இதிலே என் வண்டில இருந்த டாக்டர் மண்டை டமால் ஆகிடுச்சு\"ன்னு சொன்னான்.\nஅப்புரம் என்னடா ஆச்சுன்னு கேட்டப்ப அவன் \"பின்ன என்ன அந்த போலீஸ் வண்டில இருந்த போலீஸ் வேற போலீஸ்க்க்கு போன் பண்ணார், ஆக்ஸிடெண்ட் ரிப்போர்ட் எழுத. ரெக்கவரி வண்டி டிரைவர் அவர் கம்பெனிக்கு போன் பண்ணார் இந்த பேக் கிழிஞ்ச வண்டிய தூக்கிகிட்டு போக வேற ரெக்கவரி வண்டி கேட்டு. என் கூட வந்த டாக்டர் ஆஸ்பிடல்க்கு போன் பண்ணார் அடுத்த ஆம்புலன்ஸ் வித் டாக்டருக்கு.\nஅடுத்த 10 நிமிஷத்துல போலீஸ் வண்டி வந்துச்சு இந்த போலீஸ் வண்டி மேல தப்புன்னு ரிப்போர்ட் எழுதுச்சு. வந்த ரெக்கவரி வண்டி மேல இந்த ரெக்கவரி வண்டி ஏறிகிட்டு போச்சு. புதுசா வந்த ஆம்புலன்ஸ்ல இருந்த டாக்டர் என் கூட வந்த டாக்டருக்கு ஃபஸ்ட் அய்ட��� பண்ணி தூக்கி அந்த ஆம்புலன்ஸ்ல தூக்கிட்டு போனாங்க\"ன்னு சொன்னான்.\nஇதை அவன் எனக்கு சொன்னப்ப ஒன்னும் தோனலை. பின்ன ஒருநாள் யோசிப்புல என்னென்னவோ தோனிச்சு சரின்னு சிரிச்சு வச்சேன். எனக்கு தெரியல் இது காமடி பதிவா சரின்னு சிரிச்சு வச்சேன். எனக்கு தெரியல் இது காமடி பதிவா மொக்கை பதிவா ஆக்ஸிடெண்ட் பத்தினதால சீரியஸ் பதிவா கொஞ்சம் பிரிச்சு மேஞ்சா நல்லாயிருக்கும் மக்கா\nநான் தான் first :-)\nமை பிரண்டுக்காக இந்த முதல் பின்னூட்டம் காணிக்கையாக்கப்படுகிறது...\nடாக்டர் கண்டிஷன் தெரியாம அதுக்குள்ள எப்படி சீரியஸ் சொல்றது. ஒரு 24 மணி நேரம் கழிச்சுத்தான் எதாயிருந்தாலும் தெரியும். :)\nஅட போங்க....காமெடி பண்ணிக்கிட்டு ;-)))\n பதிவ பிரிச்சு மேயுங்கன்னு சொன்னா மீ பஷ்டு விளையாடிகிட்டு இருக்கியலே:-))\nகண்மணியக்கா பதிவ பரிசு குடுக்கறதுதான் வழக்கம்.அதப் பாத்து அபி அப்பா பரிசு குடுக்க ஆரம்பிச்சா,கண்மணியக்கா பதிவு பரிசு வாங்கினவங்க அபி அப்பா பதிவு பரிசு வாங்கலாமா இல்லை அபிஅப்பா பதிவு பரிசு வாங்கினவங்க கண்மணி அக்கா பதிவு வாங்கலாமா இல்லை இதுவரை கண்மணி அக்கா பதிவு பரிசு வாங்காதவங்களுக்கு அபிஅப்பா பதிவு பரிசு கிடைக்குமா...இல்லை அபிஅப்பா பதிவு வாங்காதவங்களுக்கு கண்மணியக்கா பதிவு பரிசு கிடைக்குமா...இல்லை ரெண்டுமே வாங்காதவங்களுக்கு.......ஷ்ஷ் மூச்சு வாங்குது...இந்த புதிரை விடுவிக்கறவங்களுக்கு ....என் அடுத்த பதிவு பரிசு....[ஹா ஹா பதிவுதான் சீரியஸா இருக்கனுமா பின்னூட்டமும் இருக்கலாமே...]\nமை பிரண்டுக்காக இந்த முதல் பின்னூட்டம் காணிக்கையாக்கப்படுகிறது...\nசென்.....பிரண்டுக்கு இந்த தடவை அல்வா ;-)))\nசிரி 'எஸ்' பதிவு தான்.. கரெக்ட்டாப் பிரிச்சு மேஞ்சு இருக்கேனா ஆபிசர் அய்யா\n பதிவ பிரிச்சு மேயுங்கன்னு சொன்னா மீ பஷ்டு விளையாடிகிட்டு இருக்கியலே:-))\\\\\nஎந்த பதிவை நீங்க பிரிச்சு மேஞ்சிங்க அதான் இன்னைக்கு உங்க பதிவு ;-)))\nகண்மணியக்கா பதிவ பரிசு குடுக்கறதுதான் வழக்கம்.அதப் பாத்து அபி அப்பா பரிசு குடுக்க ஆரம்பிச்சா,கண்மணியக்கா பதிவு பரிசு வாங்கினவங்க அபி அப்பா பதிவு பரிசு வாங்கலாமா இல்லை அபிஅப்பா பதிவு பரிசு வாங்கினவங்க கண்மணி அக்கா பதிவு வாங்கலாமா இல்லை இதுவரை கண்மணி அக்கா பதிவு பரிசு வாங்காதவங்களுக்கு அபிஅப்பா பதிவு பரிசு கிடைக்குமா...இல்லை அப��அப்பா பதிவு வாங்காதவங்களுக்கு கண்மணியக்கா பதிவு பரிசு கிடைக்குமா...இல்லை ரெண்டுமே வாங்காதவங்களுக்கு.......ஷ்ஷ் மூச்சு வாங்குது...இந்த புதிரை விடுவிக்கறவங்களுக்கு ....என் அடுத்த பதிவு பரிசு....[ஹா ஹா பதிவுதான் சீரியஸா இருக்கனுமா பின்னூட்டமும் இருக்கலாமே...]\\\\\\\n.....கலக்கல் தான் இன்னைக்கு ;-))\n\\\\ஆக இந்த பதிவு வெட்டி தம்பிக்கு பரிசு.\\\\\nநாங்களும் தான் கிடேசன் பார்க்குல எத்தனை வாட்டி சொல்லியிருப்போம்.....வெட்டிக்கு மட்டும் தான் பரிசா\nகிடேசன் பார்க் உறுப்பினார்கள் விரைவில் இங்கு வந்து இந்த பதிவை பிரிச்ச மேயுங்கள் ;-))\nசென்ஷி முதல்ல போட்டிருக்கிற B-|\nகண்ணாடிய கழட்டி கைல வச்சிக்கிட்டு\n:-( சோகமா முகத்தை வச்சிக்கிட்டு 24 மணி நேரத்திலயோ இல்லன்னா ஒரு மாசத்திலயோ நல்லா ஆகலாம்.\nஇல்லன்னா ஒரு வருஷம் கூட ஆகலாம்..\nஎல்லாம் ஆண்டவன் கை ல இருக்குன்னு சொல்லிட்டு தோள்ல தட்டிட்டு போணும்.\n/கிடேசன் பார்க் உறுப்பினார்கள் விரைவில் இங்கு வந்து இந்த பதிவை பிரிச்ச மேயுங்கள் ;-))/\nவந்திட்டேன்...நேரா இங்கதான் வந்தேன் என்ன சீரியஸாம்\nகோபி தம்மி நீங்கதான் பாஸ்ட், துபாய்ல இருப்பதால பாஸ்ட்டா வந்துட்டீங்க:-))\n//டாக்டர் கண்டிஷன் தெரியாம அதுக்குள்ள எப்படி சீரியஸ் சொல்றது. ஒரு 24 மணி நேரம் கழிச்சுத்தான் எதாயிருந்தாலும் தெரியும். :)\nடாக்டர் - சென்ஷி //\nடாக்டர் - டக்கர் போங்க:-))\n//கண்மணியக்கா பதிவ பரிசு குடுக்கறதுதான் வழக்கம்//\nதங்கச்சி கஷ்டத்துல அண்ணாச்சி பங்கு எடுத்துக்கறேன் அதான்:-))\nநேத்து சன் டிவில விருமாண்டி படம் தானே விசு படம் இல்லியே:-)))\nசென்ஷி முதல்ல போட்டிருக்கிற B-|\nகண்ணாடிய கழட்டி கைல வச்சிக்கிட்டு\n:-( சோகமா முகத்தை வச்சிக்கிட்டு 24 மணி நேரத்திலயோ இல்லன்னா ஒரு மாசத்திலயோ நல்லா ஆகலாம்.\nஇல்லன்னா ஒரு வருஷம் கூட ஆகலாம்..\nஎல்லாம் ஆண்டவன் கை ல இருக்குன்னு சொல்லிட்டு தோள்ல தட்டிட்டு போணும்.//\nஎல்லாம் சரிதான். ஆனா நானே எதுக்கு என் தோள்ல தட்டிக்கணும்.\n(துபாய் வரைக்கும் என் கை நீளாதே)\nசிரி 'எஸ்' பதிவு தான்.. கரெக்ட்டாப் பிரிச்சு மேஞ்சு இருக்கேனா ஆபிசர் அய்யா //\nஇவ்வளவு ஜாஸ்தியாவா பிரிச்சு மேய்வது தேவ் அய்யா:-))\nகண்மணியக்கா பதிவ பரிசு குடுக்கறதுதான் வழக்கம்.அதப் பாத்து அபி அப்பா பரிசு குடுக்க ஆரம்பிச்சா,கண்மணியக்கா பதிவு பரிசு வாங்கினவங்க அபி அப்பா பத��வு பரிசு வாங்கலாமா இல்லை அபிஅப்பா பதிவு பரிசு வாங்கினவங்க கண்மணி அக்கா பதிவு வாங்கலாமா இல்லை இதுவரை கண்மணி அக்கா பதிவு பரிசு வாங்காதவங்களுக்கு அபிஅப்பா பதிவு பரிசு கிடைக்குமா...இல்லை அபிஅப்பா பதிவு வாங்காதவங்களுக்கு கண்மணியக்கா பதிவு பரிசு கிடைக்குமா...இல்லை ரெண்டுமே வாங்காதவங்களுக்கு.......ஷ்ஷ் மூச்சு வாங்குது...இந்த புதிரை விடுவிக்கறவங்களுக்கு ....என் அடுத்த பதிவு பரிசு....[ஹா ஹா பதிவுதான் சீரியஸா இருக்கனுமா பின்னூட்டமும் இருக்கலாமே...]\\\\\\\n.....கலக்கல் தான் இன்னைக்கு ;-)) //\nஎனக்கென்னமோ பதிவ விட இந்த பின்னூட்டம் பெருசா இருக்கறா மாதிரி தெரியுது :)\nஅட போங்க....காமெடி பண்ணிக்கிட்டு ;-))) //\n//கிடேசன் பார்க் உறுப்பினார்கள் விரைவில் இங்கு வந்து இந்த பதிவை பிரிச்ச மேயுங்கள் ;-))//\nயோவ் என்னய அடிக்க ஆள்சேக்கரயா - எனக்கு மான் கராத்தே தெரியும்ன்னு உமக்கு தெரியாதா:-))\nஇப்படி பரிவாரங்கள் இருக்குற குடும்பத்தில சீரியஸ் பதிவுன்னா.. நடக்கற காரியமா..:-)))\nஅபி அப்பா பெரிய கும்பலே இங்க இருக்கே\nசரி குரங்கு ராதா எப்படியிருக்கார் \nஅடபாவிகளா.....அபி அப்பா பார்த்திங்களா யாருக்கும் கொஞ்சம் கூட சீரியஸ் இல்லை ;-)))\nசென்ஷி முதல்ல போட்டிருக்கிற B-|\nகண்ணாடிய கழட்டி கைல வச்சிக்கிட்டு\n:-( சோகமா முகத்தை வச்சிக்கிட்டு 24 மணி நேரத்திலயோ இல்லன்னா ஒரு மாசத்திலயோ நல்லா ஆகலாம்.\nஇல்லன்னா ஒரு வருஷம் கூட ஆகலாம்..\nஎல்லாம் ஆண்டவன் கை ல இருக்குன்னு சொல்லிட்டு தோள்ல தட்டிட்டு போணும்//\nநான் என்ன தப்பு செஞ்சிருந்தாலும் மன்னிச்சுக்கோங்க மக்களே இங்க பாருங்க இவிங்களும் பதிவ பத்தி சொல்லமாட்டங்குறாங்க:-))\nஅடபாவிகளா.....அபி அப்பா பார்த்திங்களா யாருக்கும் கொஞ்சம் கூட சீரியஸ் இல்லை ;-)))//\nஅதானே நீ வா செல்லம்..\nஅபி அப்பா கோபி கண்ண பொத்திக்கோ. நான் ஒளிஞ்சுக்கப்போறேன்.\n//எனக்கென்னமோ பதிவ விட இந்த பின்னூட்டம் பெருசா இருக்கறா மாதிரி தெரியுது :)//\nஎனக்கென்னவோ தலைப்பே பதிவ விட பெருசா தெரியுது சென்ஷி:-))\nஇப்படி பரிவாரங்கள் இருக்குற குடும்பத்தில சீரியஸ் பதிவுன்னா.. நடக்கற காரியமா..:-)))\\\\\nஅக்கா சரிய சொன்னிங்க ;-)))) ( நீங்களும் இந்த குடும்பம் தானே \nஅபி அப்பா பாட்டு பாடிட்டே கண்ண மூடுங்க..\nசீரியஸ்ன்னு சொல்லி காமெடி பண்ணிப்புட்டு இப்ப எனக்கு சீரியஸா உங்க மேல கோபம் வருது.. அதுனால சின்���ியரா இதுல சீரியஸா எழுதுறேன்.. இது மாதிரில்லாம் அலம்பல் பண்ணாதீங்கப்பா.. காமெடின்னே போட்ருங்களேன்.. என்னமோ ஏதாச்சோன்னு அடிச்சுப் பிடிச்சு சீரியஸா நாங்க ஓடி வர்றோம் பாரு.. அதுக்குத்தான் சொன்னேன்.\n பதிவ பிரிச்சு மேயுங்கன்னு சொன்னா மீ பஷ்டு விளையாடிகிட்டு இருக்கியலே:-)) //\nஅதுக்காகத்தான் கண்ணாமுச்சி விளையாடப்போறோம் :)\n பெருமாளே பெருமாளே அய்ஸ் இங்கிட்டு வந்து சேட்டிங் பண்ணுதே:-))சீரியஸா மூஞ்சிய வச்சிகிட்டு சொல்றேன் இது சீரியஸ் பதிவு\nஇல்லங்க உங்க பழக்கம் எங்களுக்கு தொத்திக்கிச்சு போல....நிச்சயமாய்\nமை பிரண்ட் கூட சொல்லி இருக்காங்க காட்டாறோட பதிவுல...எங்க அண்ணன் சொல்லிக்கொடுத்துருக்கார் பதிவுக்கு சம்பந்தமில்லாம பின்னூட்டம் போடறது எப்படின்னு ...அப்படின்னு..\n/அபி அப்பா கோபி கண்ண பொத்திக்கோ. நான் ஒளிஞ்சுக்கப்போறேன். /\nசென்ஷி நானும் வருவேன் இல்ல ஆட்டைய கலைப்பேன்\nஇன்னைக்கு மை ஃபிரண்ட் அக்கா பிசி போல.இல்லைன்னா உங்களை எல்லாம் first ஆக விடுவாங்களா\nஇப்படி பரிவாரங்கள் இருக்குற குடும்பத்தில சீரியஸ் பதிவுன்னா.. நடக்கற காரியமா..:-)))\n நீங்கலாவது இந்த அநியாயத்தை வந்து கேளுங்க:-))\n/அபி அப்பா கோபி கண்ண பொத்திக்கோ. நான் ஒளிஞ்சுக்கப்போறேன். /\nசென்ஷி நானும் வருவேன் இல்ல ஆட்டைய கலைப்பேன்//\nநீயும் வரலாம். ஆனா என் பின்னாடி பூச்சாண்டி காட்டப்படாது. பச்சப்புள்ள பயந்துடுவேன்\nஅபி அப்பா பெரிய கும்பலே இங்க இருக்கே\nசரி குரங்கு ராதா எப்படியிருக்கார் \nரொம்ப முக்கியம். பதிவ படிய்யா:-))\n/இன்னைக்கு மை ஃபிரண்ட் அக்கா/\nஇப்படி பரிவாரங்கள் இருக்குற குடும்பத்தில சீரியஸ் பதிவுன்னா.. நடக்கற காரியமா..:-)))\n நீங்கலாவது இந்த அநியாயத்தை வந்து கேளுங்க:-))//\nஏதோ பாட்காஸ்டிங் செஞ்சு வச்சிருக்கறா மாதிரி கேக்க சொல்றீங்க. படிக்க சொல்லுங்கப்பூ\nஅத நாளைக்கு படிச்சிக்கிறேன்..கோபீஈஈஈ நான் இங்க இருக்கேன்\n/அபி அப்பா கோபி கண்ண பொத்திக்கோ. நான் ஒளிஞ்சுக்கப்போறேன். /\nசென்ஷி நானும் வருவேன் இல்ல ஆட்டைய கலைப்பேன்\\\\\nஅய்யனார் கொஞ்ச நேரம் நிம்மதியாக விளையாட விடுங்க எப்பா பார்தாலும் கலைப்பேன்...பேன் ன்னு சொல்லிக்கிட்டு ;-)))\nஇன்னும் உங்களுக்கு ஒரு விஷயம் புரியலை.. உங்க பதிவு பொருத்த வரைக்கும்...பதிவ யாரும் படிக்க மாட்டாங்கன்னு நினைக்குறேன்...நேரா பின்னூட்டப் ��குதிக்குத்தான் வர்ராங்க..\nநீங்க ஏன் கஷ்டப்பட்டு எழுதறீங்க..:-)\nபரிவாரங்களா சரியா நான் சொன்னது...\nகேப்டன் விஜயகாந்த் May 2, 2007 at 3:32 PM\n//நான் என்ன தப்பு செஞ்சிருந்தாலும் மன்னிச்சுக்கோங்க மக்களே இங்க பாருங்க இவிங்களும் பதிவ பத்தி சொல்லமாட்டங்குறாங்க:-))//\nமன்னிப்பு - தமிள்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த.. வேணும்னா சென்ஷி மாதிரி இங்ஜிலீசுல ஸாரி கேட்டுக்கோ. நான் கண்டுக்க மாட்டேன்\nஇன்னைக்கு மை ஃபிரண்ட் அக்கா பிசி போல.இல்லைன்னா உங்களை எல்லாம் first ஆக விடுவாங்களா\nஅபி அப்பா எங்க நம்ம பாசமலர்களை காணவில்லை \nஅட நான் தான் 50 ;-)\nஇன்னும் உங்களுக்கு ஒரு விஷயம் புரியலை.. உங்க பதிவு பொருத்த வரைக்கும்...பதிவ யாரும் படிக்க மாட்டாங்கன்னு நினைக்குறேன்...நேரா பின்னூட்டப் பகுதிக்குத்தான் வர்ராங்க..\nநீங்க ஏன் கஷ்டப்பட்டு எழுதறீங்க..:-)\nபரிவாரங்களா சரியா நான் சொன்னது...\nஎன் பேர லிஸ்ட்ல ஏன் சேக்கல :((\nஇன்னும் உங்களுக்கு ஒரு விஷயம் புரியலை.. உங்க பதிவு பொருத்த வரைக்கும்...பதிவ யாரும் படிக்க மாட்டாங்கன்னு நினைக்குறேன்...நேரா பின்னூட்டப் பகுதிக்குத்தான் வர்ராங்க..\nநீங்க ஏன் கஷ்டப்பட்டு எழுதறீங்க..:-)\nபரிவாரங்களா சரியா நான் சொன்னது...\nஅக்கா சொன்னா சரியாக தான் இருக்கும் ;-)))\nஎஸ் எஸ்.எஸ் எஸ்.எஸ் எஸ்.எஸ் எஸ்.எஸ் எஸ்.எஸ் எஸ்.எஸ் எஸ்......ஹைய்யா....இந்த விளையாட்டு கூட நல்லா தான் இருக்கு\nஅத நாளைக்கு படிச்சிக்கிறேன்..கோபீஈஈஈ நான் இங்க இருக்கேன்//\nஅய்யனார் இப்ப நீ அவுட்டு. நீ இப்ப அபி அப்பாட்ட கண்ண பொத்திக்கோ\nசீரியஸ்ன்னு சொல்லி காமெடி பண்ணிப்புட்டு இப்ப எனக்கு சீரியஸா உங்க மேல கோபம் வருது.. அதுனால சின்ஸியரா இதுல சீரியஸா எழுதுறேன்.. இது மாதிரில்லாம் அலம்பல் பண்ணாதீங்கப்பா.. காமெடின்னே போட்ருங்களேன்.. என்னமோ ஏதாச்சோன்னு அடிச்சுப் பிடிச்சு சீரியஸா நாங்க ஓடி வர்றோம் பாரு.. அதுக்குத்தான் சொன்னேன். //\n இந்த பதிவில் பொதிந்துள்ள வாழ்க்கை தத்துவங்களை விளக்க கொத்ஸ் மற்றும் புலி,வெட்டிதம்பி வந்து விளக்கின பிறகாவது இது சீரியஸ் பதிவுன்னு ஒத்துக்கோங்க சாமீ:-))\nகொஞ்ச லேட்டா வந்தா போதுமே.. என்னையே வச்சு காமெடி பண்ணிட்டீங்களே\nஇதனால் பதினெட்டுப்பட்டி பஞ்சாயத்துக்கும் சொல்லிக்கறது என்னன்னா குரங்கு ராதா பேர போட்டதால இது காமெடின்னு நினைச்சுக்குங்க.\nஆக்ஸிடெண்ட் ஆகி டாக்டர் மண்டை உடைஞ்சதால சீரியஸ்னும் வச்சுக்கங்க.\nஆனாலும் இதை வெட்டியா எழுதுனதால இது மொக்கன்னு சின்ன கவுண்டர் தீர்ப்பு சொல்றேன்.\nஆனால், இன்னைக்கு நான் கும்மியில இருந்து லீவு போட்டுக்கிறேன்.. காரணம்: அபி அப்பா சீர்-இயஸ் பதிவு போட்டுதுக்கு..\nநான் கிளம்புறேன்... பை பை\nகொஞ்ச லேட்டா வந்தா போதுமே.. என்னையே வச்சு காமெடி பண்ணிட்டீங்களே\nஅய்ய்யோ....நான் இல்லை சென்ஷி தான் ;-)))\nஆனால், இன்னைக்கு நான் கும்மியில இருந்து லீவு போட்டுக்கிறேன்.. காரணம்: அபி அப்பா சீர்-இயஸ் பதிவு போட்டுதுக்கு..\nநான் கிளம்புறேன்... பை பை//\nஅத நாளைக்கு படிச்சிக்கிறேன்..கோபீஈஈஈ நான் இங்க இருக்கேன்//\nஅய்யனார் இப்ப நீ அவுட்டு. நீ இப்ப அபி அப்பாட்ட கண்ண பொத்திக்கோ\\\\\nடேய்....டேய்.....இந்த விளையாட்டு போதும் டா.....நம்ம எஸ் விளையாட்டு விளையாடுவோமா \nஅய்யனார் நீங்க தான் முதல்ல.....ம்ம்ம்....சீக்கிரம் எஸ் சொல்லுங்க பார்ப்போம்\nஅபி அப்பா நீங்க சீரியஸ் பதிவு போட்டு இருக்கிங்கன்னு என் நண்பன்க்கிட்ட சொன்னா....அவன் விழுந்து விழுந்து சிரிக்கிறான் ;-)))))\nஆக்ஸ்டெண்ட் , ஆம்புலன்ஸ் , ரெக்கவரி வண்டி போன்ற வார்த்தைகளை இடம் மாறாமல் வரிகள் அர்த்தம் தப்பி போகாமல் எழுதவேண்டிய பதிவு என்பதால்\nமிக சீரியஸாக உட்கார்ந்து எழுதியதால் இது ஒரு வகையில் சீரியஸ் பதிவு தான்.\nஇனிமேல் இப்படி யாரும் சொன்னார்கள் என்பதை சீரியஸாக எடுத்துக்கொண்டு தாங்கள் சீரியஸாக எந்த பதிவும் எழுத முயற்சிக்க வேண்டாம் என்பதை இந்த பதிவு பின்னூட்டங்கள் சீரியஸாக உணர்த்துகின்றன.\n\\இனிமேல் இப்படி யாரும் சொன்னார்கள் என்பதை சீரியஸாக எடுத்துக்கொண்டு தாங்கள் சீரியஸாக எந்த பதிவும் எழுத முயற்சிக்க வேண்டாம் என்பதை இந்த பதிவு பின்னூட்டங்கள் சீரியஸாக உணர்த்துகின்றன.\\\\\n\\இனிமேல் இப்படி யாரும் சொன்னார்கள் என்பதை சீரியஸாக எடுத்துக்கொண்டு தாங்கள் சீரியஸாக எந்த பதிவும் எழுத முயற்சிக்க வேண்டாம் என்பதை இந்த பதிவு பின்னூட்டங்கள் சீரியஸாக உணர்த்துகின்றன.\\\\\nஏன் அண்ணா திடீர்னு இவ்ளோ சீரியஸா\n சில சீரியஸ் விஷயங்கள் படிக்க சிரிப்பா இருக்கும். ஆனா ஆண்டவன் விளையாட்டு நெனச்சா ஆச்சர்யமா இருக்கும்.\nநம்ம இந்தியா மாதிரி கார் முட்டிகிட்டா இறங்கி நின்னு சண்டை போட்டுக்க மாட்டாங்க இங்க. இறங்கி அழகா போலீஸ்க்கு போன் பண்ணிட்ட்டு வெயிட் பண்ணுவாங்க. போலீஸ் வந்து ரிப்போர்ட் குடுத்த பின்னதான் ரிப்பேர் ஷாப்பிலே அனுமதிப்பாங்க. கார் ஓட்டிகிட்டு போக முடியாத சூழ்நிலைல இருந்தா ரெக்கவரி வண்டில கொண்டு போயிடுவாங்க.\nயாருக்காவது அடி பட்டா ஆம்புலன்ஸ் வரும். போலீஸ் ரிப்போர்ட் இருந்தா மட்டுமே இன்சூரண்ஸ் கிடைக்கும்.\nஅதாவது ஒரு ஆக்ஸிடெண்ட்ன்னா போலீஸ்/ஆம்புலன்ஸ்/ரெக்கவரி வண்டி/இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்டவர்கள்\nஇந்த விபத்தில் பாத்தீங்கன்னா சம்மந்தப்பட்ட மூணும் தான் விபத்துக்கு உள்ளானது. இன்னும் சொல்லப்போனா அதில் இன்னுமொறு வண்டியும் உண்டு அது ஒரு இன்சூரண்ஸ் கம்பெனி ஆபீஸர் வண்டியும் தான்.\nநான் அதையும் போட்டு குழப்ப வேண்டாமேன்னு விட்டுட்டேன். ரிப்போர்ட் எழுத வேண்டிய போலீஸ்கார் மேல இன்னுமொறு போலீஸ் ராங் ரிப்போர்ட் எழுதறார். வைத்தியம் செய்யும் டாக்டருக்கு இன்னோர் டாக்டர்+ஆம்புலன்ஸ், அதுபோல் ரெக்கவரி வண்டி இன்னொறு ரெக்கவரி வண்டில போகுது.\nஇதுல ஒரு இன்சூரன்ஸ் ஆபீஸர் வேற. இந்த நிகழ்வு எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு.\nவிதி வலியதுன்னு உணர்த்துவது போல் இருந்தது எனக்கு இந்த நிகழ்வு. அதான் மக்களே இந்த பதிவு.\nஆனா காமடியான பதிவு போலவும் இருந்துச்சு எனக்கு.காரணம் என்னை அறியாமல் ஒரு சிரிப்பு வந்தது.\nகாமெடி ,சீரியஸ் கலந்த சரியான மொக்கை பதிவு..\nஇன்னும் அதிகமாக எதிர்பார்த்தது தவறோ.\n சில சீரியஸ் விஷயங்கள் படிக்க சிரிப்பா இருக்கும். ஆனா ஆண்டவன் விளையாட்டு நெனச்சா ஆச்சர்யமா இருக்கும்.\nநம்ம இந்தியா மாதிரி கார் முட்டிகிட்டா இறங்கி நின்னு சண்டை போட்டுக்க மாட்டாங்க இங்க. இறங்கி அழகா போலீஸ்க்கு போன் பண்ணிட்ட்டு வெயிட் பண்ணுவாங்க. போலீஸ் வந்து ரிப்போர்ட் குடுத்த பின்னதான் ரிப்பேர் ஷாப்பிலே அனுமதிப்பாங்க. கார் ஓட்டிகிட்டு போக முடியாத சூழ்நிலைல இருந்தா ரெக்கவரி வண்டில கொண்டு போயிடுவாங்க.\nயாருக்காவது அடி பட்டா ஆம்புலன்ஸ் வரும். போலீஸ் ரிப்போர்ட் இருந்தா மட்டுமே இன்சூரண்ஸ் கிடைக்கும்.\nஅதாவது ஒரு ஆக்ஸிடெண்ட்ன்னா போலீஸ்/ஆம்புலன்ஸ்/ரெக்கவரி வண்டி/இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்டவர்கள்\nஇந்த விபத்தில் பாத்தீங்கன்னா சம்மந்தப்பட்ட மூணும் தான் விபத்துக்கு உள்ளானது. இன்னும் சொல்லப்போனா அதில் இன்னுமொறு வண்டியும் உண்டு அது ஒரு இன்சூரண்ஸ் கம்பெனி ஆபீஸர் வண்டியும் தான்.\nநான் அதையும் போட்டு குழப்ப வேண்டாமேன்னு விட்டுட்டேன். ரிப்போர்ட் எழுத வேண்டிய போலீஸ்கார் மேல இன்னுமொறு போலீஸ் ராங் ரிப்போர்ட் எழுதறார். வைத்தியம் செய்யும் டாக்டருக்கு இன்னோர் டாக்டர்+ஆம்புலன்ஸ், அதுபோல் ரெக்கவரி வண்டி இன்னொறு ரெக்கவரி வண்டில போகுது.\nஇதுல ஒரு இன்சூரன்ஸ் ஆபீஸர் வேற. இந்த நிகழ்வு எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு.\nவிதி வலியதுன்னு உணர்த்துவது போல் இருந்தது எனக்கு இந்த நிகழ்வு. அதான் மக்களே இந்த பதிவு.\nஆனா காமடியான பதிவு போலவும் இருந்துச்சு எனக்கு.காரணம் என்னை அறியாமல் ஒரு சிரிப்பு வந்தது.\\\\\nஅபி அப்பா பதிவை பின்னூட்டம் போலவும் பின்னூட்டத்தை பதிவு போலவும் போட்டு கலக்குறிங்க ;-)))\nஇம்புட்டு சீரியஸா பதிவு போட்டு இருக்கீங்களே படிச்சு முடிக்கும் போது கண்ணுல தண்ணி வந்துருச்சு...:-)\nசுருக்கமா, வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்\nகண்மணியின் மொக்கையைத்தவிர வேறொன்றுமில்லையில் ஒரு சந்தேகம் கேட்டிருக்கிறேன்...விளக்கவும்.\nஉங்க எழுத்து உண்மையாவே lighter-ஆ, காமெடியா, எளிமையா இருக்கு. மனசை லேசா வச்சுக்க அப்பப்போ இங்கயும் வருவேன். அது என்ன, ஒரு குடும்பமா சேர்ந்துகிட்டு கும்மியடிக்கிறீங்க...\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nதல கைப்ஸுக்கு பிச்சு, கிச்சு &அபிபாப்பா வச்ச ஆப்பு...\nசென்னை வலைப்பதிவர் சந்திப்பு சூடான செய்திகள்\nராதா \"குரங்கு ராதா\"வாகிய கதை\nசிறு கதை - இதுதான் அழகு\n( உ ஊ )என்ன அழகு எத்தனை அழகு\nபோய் வாருங்கள், ஆனால் எங்களை மறந்துவிடாதீர்கள்\nநான் தான் பத்த வச்சேன்...ஒத்துகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t14440-topic", "date_download": "2018-07-21T19:29:33Z", "digest": "sha1:RZZWDIKZYVWR4CPTRU32ZTLXG4PNFEGC", "length": 23001, "nlines": 113, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "வாழ்க்கை சிறப்பாக அமைய", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nநாம் இந்த உலகில் நலமுடன் வாழ தெய்வம், குரு. மாதா, பிதா என்ற நால்வர் காரணமாக அமைந்துள்ளார்கள். ஆகையால் முதலில் தினமும் அவர்களை வழிபடுவது உசிதமே. நம் ஸுகவாழ்வுக்கு தெய்வம், ஞானத்திற்கு குரு, போகத்திற்கு மாதா பிதா எனப் பறைசாற்றுகிறது நமது சாஸ்திரம். இவர்களை வணங்கினால் மட்டும் போதாது. அவர்கள் காட்டும் வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். வேதம் சொல்வதாவது:\nஸத்யம்வத தர்மம் சர -\nமாத்ருதேவோ பவ - பித்ருதேவோ பவ\nஆசார்யதேவோ பவ - அதிதிதேவோ பவ\nஸத்யமே சொல், (பொய் சொல்லாதே). மாதா, பிதா, குரு, அதிதிகள் இவர்களை தெய்வமாகக் கொண்டாடு. காரணம் நமக்கு, கண்ணுக்குத் தெரியும் தெய்வங்கள் இவர்கள். நமக்கு நல்லது நேர ஆசீர்வதிப்பவர்கள் இவர்கள். அவர்களை நாடினால், வணங்கினால் நமக்கு நல்வழி காண்பிப்பார்கள் எனப் பொருள்.\nஅத்துடன் நாம் நம் கர்மாக்களை சரிவரச் செய்யவேண்டும். குழந்தைகளா��ிய, மாணவ மாணவிகளாகிய உங்களுடய தர்மம் (Duty) என்ன ஸாத்வீக உணவருந்தி, உடலையும மனதையும் சுத்தமாக வைய்த்துக்கொண்டு ஞானத்தை வர்த்திப்பிக்க சிரமப்படவேண்டும். மேற்சொன்ன வேதவாக்குப்படி வாழ்க்கை லட்சியத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். உடலை ஏன் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்\nநம் உடல் ஓர் ஆலயம். எப்படி அதனுள்தானே தெய்வம் நம் ஜீவாத்மா வடிவில் வஸிக்கிரார். தெய்வம் இருக்கும் இடம் ஆலயம் தானே அதனுள்தானே தெய்வம் நம் ஜீவாத்மா வடிவில் வஸிக்கிரார். தெய்வம் இருக்கும் இடம் ஆலயம் தானே உடல் நலம் கெட்டால் மனம் ஓர் நிலையில் இராது. கவனம் முழுதும் உடலிலேயே இருக்கும். நம்முள் உள்ள தெய்வத்தில் சிந்தனை செல்லாது. உடல் அலங்காரம் புற உலகில் உங்களை மதிக்க ஓர் ஏற்பாடு. ஆனால், அதே சமயம் தெய்வம் வஸிக்கும் ஆலயமாதலால் அதை அப்பழுக்கின்றி வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொதுதான் நம் கவனம் உடலிலிருந்து உள்நோக்கிச் செல்லும். ஆகையால், காலையில், உடலை சுத்தம் செய்து, அலங்கரித்து, தெய்வத்தை வழிபடுவது வழக்கம். தெய்வத்தை எதற்காக வழிபடவேண்டும் உடல் நலம் கெட்டால் மனம் ஓர் நிலையில் இராது. கவனம் முழுதும் உடலிலேயே இருக்கும். நம்முள் உள்ள தெய்வத்தில் சிந்தனை செல்லாது. உடல் அலங்காரம் புற உலகில் உங்களை மதிக்க ஓர் ஏற்பாடு. ஆனால், அதே சமயம் தெய்வம் வஸிக்கும் ஆலயமாதலால் அதை அப்பழுக்கின்றி வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொதுதான் நம் கவனம் உடலிலிருந்து உள்நோக்கிச் செல்லும். ஆகையால், காலையில், உடலை சுத்தம் செய்து, அலங்கரித்து, தெய்வத்தை வழிபடுவது வழக்கம். தெய்வத்தை எதற்காக வழிபடவேண்டும் நமக்கு நல்லது கெட்டது அமைவது தெய்வத்தின் அருளால்தான். இன்று பொழுது நன்றாகக் கழிய வேண்டுமே என்று நாம் தெய்வத்தை நாடுகிறோம். நாம் நல்வழியில் செல்லக் கடவுள் அருள் தேவை. கடவுள் ஆலயத்திலல்லவோ இருக்கிறார் நமக்கு நல்லது கெட்டது அமைவது தெய்வத்தின் அருளால்தான். இன்று பொழுது நன்றாகக் கழிய வேண்டுமே என்று நாம் தெய்வத்தை நாடுகிறோம். நாம் நல்வழியில் செல்லக் கடவுள் அருள் தேவை. கடவுள் ஆலயத்திலல்லவோ இருக்கிறார் நமக்குள் எங்கிருந்து வந்தார் என நீங்கள் வினவலாம். அங்கிருப்பது எல்லோருக்கும் பொதுவான விக்ரஹம். நம்முள் இருப்பது நம்முடய மூலாதாரமான வடிவம். நமக்குத் தனிய��க, நம் குணத்திற்கு ஏற்ப வழி அமைத்துத் தரும் சக்தி.\nஇங்கேயும் பாருங்கள், “நம் குணத்திர்க்கு ஏற்ப” என்றுள்ளது. ஆகையால் நம் கர்மா நம் குணத்திற்குட்பட்டது என விளங்குகிறது. இதனால் என்ன தெரிகிறது நம் குணம் நன்றாயிருந்தால் நல்ல காரியம் செய்வோம், நல்ல பலன் கிடைக்கும் என்றல்லவா நம் குணம் நன்றாயிருந்தால் நல்ல காரியம் செய்வோம், நல்ல பலன் கிடைக்கும் என்றல்லவா குணத்தின் தரம் நம் சுபாவத்தை (Character) உருவாக்குகிறது. குணத்தை எப்படி அமைத்துக்கொள்ள முடியும்\n1 தகுந்த உணவுப்பொருட்களை உகந்த அளவு உட்கொள்தல்\n2 நல்ல விசாரங்களை நம்முள் வளர்த்துக்கொள்வது\n3 சுயநல ஆசைகளைத் தவிர்த்து எல்லோருக்கும் உதவியாக உள்ள நல்ல காரியங்களைச் செய்வது\nமுதலில் சொன்னதைப்பற்றி விரிவாக, “வாழ்வின் லட்சியம்” என்ற தொடரில் பார்க்கவும். இரண்டாவது நம் அறிவை வளர்த்துக்கொள்ள நம் சாஸ்திரங்களைப் படிப்பது, குருவும் பெரியோர்களும் காட்டும் வழி நடப்பது என அமைத்துக்கொள்ள வேண்டும். மூன்றாவதாகக் கூறியுள்ளது பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் சொன்ன முறைகளைக் கையாண்டு, அதன்படி செயல் புரிவது. இதற்கு நம் பள்ளிக்கூடப் புத்தகங்களைப் படிப்பதோடு, தினம் இறை வழிபாடு முறையைக் கையாள்வது அவசியம். பிறகு கீதை, புராணம் கேட்டல் என வழிபட வேண்டும். நம் வீட்டில் தாத்தா, பாட்டி நமக்குச் சொல்லும் புராணக் கதைகளைக் கேட்பது, ஆலயங்களில் பௌராணிகர் சொல்லும் கதா ப்ரவசனத்தைக் கேட்பது, அதன் உட்கருத்தைப் (Morals) புரிந்துகொண்டு, நம் வாழ்க்கை லட்சியத்தைச் சரிவர அமைத்துக்கொண்டு, நம் வாழ்க்கைத் தரத்தை ஒழுங்குபடுத்துவது என ஓர் நியதியை நமக்கு நாமே வகுத்துக்கொள்ள வேண்டும். இப்படி நம் சுபாவ வடிவைத் திருத்திக்கொள்வோமானால் நம் செயல் ஸாத்வீகமாகவே அமையும். இதற்கு Character Building என்று கூறுவார்கள். ஆக, முதலில் Character Building மிகவும் முக்கியம் எனப் பார்த்தோம். இத்துடன் உங்கள் அறிவும் வளர வேண்டும். ஆதற்கு உங்கள் பள்ளிக்கூடப் பாடங்களைச் சரிவரக் கற்றுணர்ந்து, தேர்வுகளில் முதலில் வர வேண்டும் என்ற நோக்கத்தை வளர்த்துக்கொண்டு, மாணவ தர்மத்தைக் கையாள வேண்டும்.. புற உலக வித்தை மிக அவசியம். ஏன் உத்தியோகம் பார்க்க வேண்டுமானால் முதலில் நல்ல Degree எடுத்து, மேல் படிப்புப் படித்து, நல்ல மார்க்குகள் வாங்க ��ேண்டும். அதற்கு மனதை ஒரு நிலையில் கொணர வேண்டும். அதற்காகத்தான், மேல் சொன்ன இறை வணக்கம், பெரியோர்கள் சொற்படி நடப்பது, நமது வேத சாஸ்திரங்களை உணர்வது, மற்றவர்களுக்கு நல்லது செய்யும் வண்ணம் செயல் புரிவது முதலிய Character Building கருவிகளைப் பயன்படுத்துவது என்று நம் பெரியோர்கள் அமைத்துத் தந்துள்ளார்கள்.\nஇப்படி தெய்வ வழிபாடு, சத்தான மித உணவு உட்கொள்தல், புராணக் கதைகள் கேட்டு அதன் Moral படி நம் Character ஐ அமைத்துக்கொள்வது, ஆலய வழிபாடு, தெய்வத்திடம் பக்தி, நம் சாஸ்திரங்களில் நம்பிக்கை, பெரியோர்களை மதிப்பது, சுயநலமின்றி, மற்றவர்களுக்குத் தீங்கு இழைக்காதபடிக் காரியங்களைச் செய்வது போன்ற வழிகளைப் பின்பற்றுவது என நம் வாழ்க்கை முறையை அமைய்த்துக் கொள்ள வேண்டும்.\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவி���ர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/hindi-news/61792/cinema/Bollywood/My-journey-has-been-quite-different-says-Kangana-Ranaut.htm", "date_download": "2018-07-21T19:24:15Z", "digest": "sha1:MI3TSVQETLOJAPYOTQKP47FVPFXIPW65", "length": 9493, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "என் பயணம் வித்தியாசமானது : கங்கனா ரணாவத் - My journey has been quite different says Kangana Ranaut", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமழையால் சேதமடைந்த 'சை ரா' அரங்குகள் | திடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன் | துல்கர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி.. | இந்தியன்-2வில் முக்கிய வேடத்தில் இளம் நடிகர் | மல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ | ரஜினி எப்பவுமே வேற லெவல் : விஜய் சேதுபதி | என் கதை உங்களுக்கு பிடிக்��ும் - சன்னிலியோன் | ஸ்ரேயாவின் புதிய சிகை அலங்காரம் | ஆக., 3-ல் மதுரையில் சீமராஜா இசை வெளியீடு | சிவாஜிக்கு நடிகர் சங்கம் அஞ்சலி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஎன் பயணம் வித்தியாசமானது : கங்கனா ரணாவத்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசிம்ரன், மனிகர்னிகா என பிஸியாக நடித்து வருகிறார் நடிகை கங்கனா. அதிலும், சமீபத்தில் மனிகர்னிகா படத்தின் ஷூட்டிங்கின் போது காயம் ஏற்பட்டு சிலவாரங்கள் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிம்ரன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகை கங்கனா, செய்தியாளர்களிடம் பேசும்போது...\n\"எனது சினிமா பாதை, பயணம் மிகவும் வித்தியாசமானது. இந்த நிகழ்ச்சிக்கு விமானத்தில் வரும்போது கூட எனக்குள் பல்வேறு விஷயங்களை கேட்டு கொண்டதோடு, பல கேள்விகளையும் எனக்குள் எழுப்பினேன். ஆகையால் தான் எனது பயணம் அசாதாரணமானதாக இருக்கும். அதேசமயம் என் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயமும் போராட்ட களமாக தான் இருக்கிறது. எதையும் போராடி தான் பெற வேண்டி இருக்கிறது. அது ஏன் என்று தெரியவில்லை, ஒருவேளை அது தான் எனது விதியோ தெரியவில்லை\" என்கிறார்.\nசிம்ரன் படத்தை ஹன்சல் மேதா இயக்கியுள்ளார். இப்படம் வருகிற செப்., 15-ம் தேதி ரிலீஸாகிறது.\nஹசீனா படம் செப்., 22-ல் ரிலீஸ் பேனி கான் தாமதம் ஏன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதிடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன்\nதுல்கர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி..\nஇந்தியன்-2வில் முக்கிய வேடத்தில் இளம் நடிகர்\nரஜினி எப்பவுமே வேற லெவல் : விஜய் சேதுபதி\nஆக., 3-ல் மதுரையில் சீமராஜா இசை வெளியீடு\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nமல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ\nஎன் கதை உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலியோன்\n'சாய்ராட்' சாதனையை முறியடிக்குமா 'தடக்' \nமகளின் அறிமுகத்தைப் பார்க்காத ஸ்ரீதேவி\nஅமிதாப் பச்சன், மகளுடன் நடித்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n20 வருடங்கள் காத்திருந்த சிம்ரன்\nபிக்பாஸ் 2 - சிம்ரன் மறுப்பு\nரஜினி படத்தில் சிம்ரன் நடிக்கிறாரா\nசிம்ரன் - த்ரிஷாவை பின்பற்றும் அம்ரிதா\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalsm.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2018-07-21T18:52:13Z", "digest": "sha1:CRKQTGX7PP2QIDDZ7STZCASGTNRVVLD4", "length": 13157, "nlines": 264, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: கிழிக்கப்பட்ட நாட்குறிப்பு", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nமரணித்த ஒரு மனிதன் மீதும்\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 1:02 AM\nம்ம்...பயணத்தின் திசையை தான் மட்டும் தீர்மானித்து கொண்டு நடக்க துவங்கும் கவிதை,\nஇலக்கை அடைந்த உடன் தன் இருப்பை சத்தமாய் வாசகனுக்கு\nம்ம்...பயணத்தின் திசையை தான் மட்டும் தீர்மானித்து கொண்டு நடக்க துவங்கும் கவிதை,\nஇலக்கை அடைந்த உடன் தன் இருப்பை சத்தமாய் வாசகனுக்கு\nஇலக்கை அடைந்த உடன் தன் இருப்பை சத்தமாய் வாசகனுக்கு\nஇந்த கிறுக்கலையும் இத்தனை நுட்பமாய் பார்க்கமுடிகிறதே தாங்களால்\n உறவோ அன்போ நீட்சியடையத் தான் செய்கிறதில்லையா\nஇந்த வரிகளை நான் ரொம்ப ரசித்தேன்.. காரணம் பல நேரங்களில் ஒரு புள்ளி மட்டும் தனித்திருக்குமே என்று மேலும் சில புள்ளிகளை என் வாக்கியங்களில் அவ்வபோது சேர்க்கும் பழக்கம் எனக்குண்டு..\nஇந்த வரிகளை நான் ரொம்ப ரசித்தேன்.. காரணம் பல நேரங்களில் ஒரு புள்ளி மட்டும் தனித்திருக்குமே என்று மேலும் சில புள்ளிகளை என் வாக்கியங்களில் அவ்வபோது சேர்க்கும் பழக்கம் எனக்குண்டு..\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livingsmile.blogspot.com/2013/06/blog-post_19.html?showComment=1373728904520", "date_download": "2018-07-21T19:03:47Z", "digest": "sha1:7UJVO3ROJTERX2ES6IQUXGSP3CJEOM5R", "length": 19406, "nlines": 149, "source_domain": "livingsmile.blogspot.com", "title": "ஸ்மைல் பக்கம்: இலக்கியம் : கற்றவை, பெற்றவை", "raw_content": "\nதிருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்ட��ட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.\nஇலக்கியம் : கற்றவை, பெற்றவை\nஅம்புலிமாமாவில் துவங்கி ராஜேஷ் குமார், ரமணி சந்திரன் என சென்ற பேருந்து பயண வாசிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியின் நூலகம். ஜெயகாந்தனின் ரிஷி மூலம் என் வாசிப்பை மாற்றியது., பிறகு அவரது 90% நாவல்களை வெறித்தனமாக படித்தேன். அடுத்து தி.ஜாவின் மரப்பசு, செம்பருத்தி பிறகு சு.ரா., கி.ரா., எஸ்.ரா.க்களின் சிறுகதைகள், இவர்களை தொடர்ந்து சிறு பத்திரிக்கைகள், பிறகு பெண்ணியம் குறித்த புரிதலை அம்பை, மாலதி மைத்ரி, சுகிர்தராணி, ரேவதி, குட்டிரேவதி, லீணா மணிமேகலை, சல்மா போன்றோர் தந்தனர். தொடர்ச்சியாக உலக சினிமாக்கள், குறும்படங்கள்.. இவற்றினூடே பேரா.இராமனுஜம், மு.ராமசாமி, முருகபூபதி, பிரளயன், ந.முத்துசாமி போன்றோர் மூலம் நவீன நாடகம் என சென்று... இறுதியாண்டின் இறுதியில் முதுகலை நாடகம் படிக்க விரும்பி., தமிழ் பல்கலைகழகத்தில், முதுகலை-மொழியியல் சேர்ந்து, பேரா.மு.ராமசாமி அவர்களில் சிறு அறையில் பழியாய் இருந்து \"கழகக்காரர் தோழர் பெரியார்\" எனும் நாடகத்தில் சேர்ந்து 45 மேடையேறி.., இடையிடையே, ஒத்திகை கலைக்குழுவில் சேர்ந்து \"சாம்பான்\" இருமுறை, ஆழி.வெங்கடேசன் மற்றும் கார்த்திக் அண்ணன்களின் இருநாடகங்கள், புதுவையில் அப்போதைய நாடகத்துறை மாணவர் கோபி இயக்கிய ந.முத்துசாமி அவர்களின் \"நாற்காலிக்காரர்\" நாடகங்களில் நடித்து என எல்லாமே நன்றாக போனது... பிறப்பு கொடுத்த ஆண் அடையாளத்திலேயே இருந்து என் பெண் தன்மையை வெளி உலகத்திற்கு மறைத்து வைத்தது வரை... ஆண் அடையாளத்தில் பிறந்த போதும், பெண்ணாக என்னை தீர்க்கமாக உணர்ந்த பின், அந்த‌உணர்விற்கு நேர்மையாக, நான் பெண் என்று வெளிவந்ததன் விளைவாக மட்டுமே நான் இழந்தவை பல.., குடும்பம் (சில விதிவிலக்குகளோடு), கற்ற கல்வியின் பயன்பாடு, சமூக அங்கீகாரம், இயல்பு வாழ்க்கை என இழந்தவை எத்தனையோ அவற்றில் மிக முக்கியமாக நானிழந்தது \"இலக்கியமும், வாசிப்பும்\". திருநங்கை என்று படி தாண்டிய அன்று முதல் வாழ்க்கை தலைகீழாக திரும்பி விட்டது. வாழ்க்கை தந்த கசப்புணர்வு சம்பந்தமேயின்றி வாசிப்பிலிருந்து என்னை புறந்தள்ளிவிட்டது. அதனையும் மீறி கடந்த 8 ஆண்டுகளில், திருநங்கையாக இருந்த போதும், இந்தியாவிலேயே, பெண்/திருநங்கை என��ற அடையாளத்தோடே பொதுத் துறையில் பணியாற்றிய முதல் திருநங்கையாக நிரூபித்தேன்... முதன்முறையாக, எனது பெயரை/பாலினத்தை முதல் முறையாக சட்ட மற்றும் அறிவியல்ரீதியாக மாற்றிக்காட்டினேன். முதன்முறையாக, திரைத்துறையில் உதவி மற்றும் துணை இயக்குநராக பணியாற்றிய அனுபவம் பெற்ற முதல் திருநங்கையாகவும் நிரூபித்தேன். முதல்முறையாக 25 வ்யதில் \"நான் வித்யா\" என்னும் தன்வரலாற்று நூலும் எழுதி, அது ஆங்கிலம், மலையாளம், மராத்தி, கன்னடம் என மொழிபெயர்ப்பாகவும் வ்ந்தது. குறிப்பாக, கன்னட மொழிபெயர்ப்பு சாகித்ய அகாடமி வென்றது. அவ்வப்போது கவிதை என்ற பெயரில் கொஞ்சம் எழுதியதுமுன்டு. இவற்றோடு அ.மங்கை, ஸ்ரீஜித் சுந்தரம், மு.ரா., ச.முருகபூபதி, கருணா பிரசாத் உள்ளிட்ட 10 இயக்குநர்களிடம், கிட்டதட்ட 25 நாடங்களில் குறிப்பாக திருநங்கையாக அன்றி பெண்ணாகவே நடித்திருந்தேன். இதோ வரும் வருடத்தில் பிரிட்டிஷ் கவுன்சில்-சார்ல்ஸ் வாலஸ் பெலோஷிப் மூலம் 6 மாதம் நாடகம் பயில போகிறேன்.... இடையிடையே மானே, தேனேன்னு சில சிறப்புகளையும் சேர்த்துக் கொள்ளலாம், தற்பெருமைன்னுதானே சொல்றீங்க., சொல்லிக்கோங்க No Problem.. இவை அத்தனையும் திருநங்கையாகவே இருந்து நான் நிரூபித்து காட்டியது... அத்தனையும் இந்த அநாகரீக/அறிவியல் பார்வையற்ற சமூகத்திற்கு என்னை நிரூபிக்க வேண்டி வெறி கொண்டு (பல நல்லுள்ளங்களில் உதவியோடு) நான் போராடி வென்ற சாதனைகள்.. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்.............. நேற்று முன்தினம் மாலை \"நெல்லை புத்தக விழா\" நிகழ்விற்கு பிறகு அதன் தீவிரத்தை உணர்ந்தேன். \"நெல்லை புத்தக திருவிழா\" மேடையில் என் கவிதை வாசிப்பிற்கு பிறகு, பெருங் கவிஞர்களும், இலக்கிய ஜாம்பவான்களும், விழா அமைப்பாளர்களும் என்னை புறக்கணித்த விதம்... நான் வெறும் திருநங்கைதானோ என்ற... சலிப்பை ஏற்படுத்தியது. அதனினும் கொடுமை, பார்வையாளராக அமர்ந்திருந்த, நான் வெகுவும் மதிக்கும் இலக்கிய ஜாம்பவான்கள் யாரும் என் கவிதையை கேட்கவும் தயாரின்றி உரையிடாலில் திளைத்திருந்தனர். எல்லோரும் என் கவிதையை கேட்க வேண்டும், ரசிக்க வேண்டும், புகழ்ந்த தள்ள வேண்டும் என்பது என் தேவையல்ல., தன் கண்முன் ஒலிக்கும் ஒரு விளிம்பின் குரலை கேட்கவும் தயாரில்லை என்ற மெத்தனமே என்னை பாதிக்கிறது. இது ஒருபுறமிருக்க, விழா அமைப்���ினரோ தலையிலிருந்து விழும் கூந்தலுக்கு தரும் மரியாதையைக்கூட தரவில்லை., ஹானரோரியம் என்ற பெயரில் ஒரு சிறு தொகையை எனக்கும், தோழர்கள் ப்ரியா பாபு, பாரதி கண்ணம்மா மற்றும் நடனமாடிய திருநங்கை முத்து மீனாட்சி நால்வருக்கும் போக்குவரத்துடன் சொற்ப தொகையும், எங்களுக்கு கொடுத்த்தை விட ஏழு படங்கு+போக்குவரத்து செலவு என பெரும் இலக்கியவாதி ஒருவருக்கும் கொடுத்தார்கள். எங்களின் போக்குவரத்திற்கே போதாத அந்த சொற்பத்தொகையையோடு கூடுதல் கொஞ்சம் கேட்டபோது கூட மறுநாள் மதியம் 1-மணி வரை காத்திருந்தே பெற்றோம் (அந்நிலையில் எங்களுக்கு ஆதரவாக நின்ற எழுத்தாளர் க்ருஷிக்கும், அரங்க ஆளுமை மு.ராமசாமி அவர்களுக்கும் எம் பெரும் நன்றி இவை அத்தனையும் திருநங்கையாகவே இருந்து நான் நிரூபித்து காட்டியது... அத்தனையும் இந்த அநாகரீக/அறிவியல் பார்வையற்ற சமூகத்திற்கு என்னை நிரூபிக்க வேண்டி வெறி கொண்டு (பல நல்லுள்ளங்களில் உதவியோடு) நான் போராடி வென்ற சாதனைகள்.. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்.............. நேற்று முன்தினம் மாலை \"நெல்லை புத்தக விழா\" நிகழ்விற்கு பிறகு அதன் தீவிரத்தை உணர்ந்தேன். \"நெல்லை புத்தக திருவிழா\" மேடையில் என் கவிதை வாசிப்பிற்கு பிறகு, பெருங் கவிஞர்களும், இலக்கிய ஜாம்பவான்களும், விழா அமைப்பாளர்களும் என்னை புறக்கணித்த விதம்... நான் வெறும் திருநங்கைதானோ என்ற... சலிப்பை ஏற்படுத்தியது. அதனினும் கொடுமை, பார்வையாளராக அமர்ந்திருந்த, நான் வெகுவும் மதிக்கும் இலக்கிய ஜாம்பவான்கள் யாரும் என் கவிதையை கேட்கவும் தயாரின்றி உரையிடாலில் திளைத்திருந்தனர். எல்லோரும் என் கவிதையை கேட்க வேண்டும், ரசிக்க வேண்டும், புகழ்ந்த தள்ள வேண்டும் என்பது என் தேவையல்ல., தன் கண்முன் ஒலிக்கும் ஒரு விளிம்பின் குரலை கேட்கவும் தயாரில்லை என்ற மெத்தனமே என்னை பாதிக்கிறது. இது ஒருபுறமிருக்க, விழா அமைப்பினரோ தலையிலிருந்து விழும் கூந்தலுக்கு தரும் மரியாதையைக்கூட தரவில்லை., ஹானரோரியம் என்ற பெயரில் ஒரு சிறு தொகையை எனக்கும், தோழர்கள் ப்ரியா பாபு, பாரதி கண்ணம்மா மற்றும் நடனமாடிய திருநங்கை முத்து மீனாட்சி நால்வருக்கும் போக்குவரத்துடன் சொற்ப தொகையும், எங்களுக்கு கொடுத்த்தை விட ஏழு படங்கு+போக்குவரத்து செலவு என பெரும் இலக்கியவாதி ஒருவருக்கு���் கொடுத்தார்கள். எங்களின் போக்குவரத்திற்கே போதாத அந்த சொற்பத்தொகையையோடு கூடுதல் கொஞ்சம் கேட்டபோது கூட மறுநாள் மதியம் 1-மணி வரை காத்திருந்தே பெற்றோம் (அந்நிலையில் எங்களுக்கு ஆதரவாக நின்ற எழுத்தாளர் க்ருஷிக்கும், அரங்க ஆளுமை மு.ராமசாமி அவர்களுக்கும் எம் பெரும் நன்றி).. நண்பர்களே இப்பதிவின் நோக்கம் என்னவென்றால், திருநங்கைகள் குறித்த முதல் புத்தகம் எழுதிய தோழர் ரேவதியாகட்டும், அதிகபட்சமாக மூன்று புத்தகங்களை எழுதிய தோழர் @Priyababu ப்ரியா பாவுவாகட்டும், சிறியவள் நானும் எங்கள் பாலியல் அடையாளயத்தை வென்று, அதன் பக்க விளைவுகளையும் வென்று சற்று பிரச்சார நெடியோடாவது (என்று முன்முடிவும், பின்முடிவும் கொண்டோர்க்கு) இந்தளவிற்காவது எழுத முடியுமென்றால், பதின்ம வயதிலேயே பாலியல் அடையாள சிக்கலினால் ஏற்படும் மன உலைச்சல்கள் இன்றி, பள்ளியில் மாணவர்-ஆசியர்களின் பாலியல் வக்கிரங்கள் ஏதும் இன்றி, ஆரோக்கியமான கல்விச் சூழலும், வாசிப்பு சூழலும், கூடுதலாக இன்றைய இலக்கிய சாம்பவான்களுக்கு அன்று வாய்த்த ஆண்-சுதந்தரமும் வாய்த்திருக்கேமேயானால், எங்களின் படைப்பும், தரமும் உங்களின் தரத்திற்கு கொஞ்சமும் குறைந்திருக்காது என்பது உறுதி.. இதற்குப் பிறகும் எங்கள் உரையும், கவிதையும் மொக்கையென்றோ, பிரச்சார நெடியென்றோ கருதி காதுகொடுக்கவும் நீங்கள் தயாரில்லையென்றால், நீங்கள் தாரளமாக எங்களை புறக்கணிக்கவே செய்யலாம்.\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்\n2 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:\n//எங்களின் படைப்பும், தரமும் உங்களின் தரத்திற்கு கொஞ்சமும் குறைந்திருக்காது என்பது உறுதி..// உங்களின் மன உறுதி ஒவ்வொரு செயலிலும் உங்களை வழிநடத்தும்..வாழ்த்துகள்\nஇப்பிரபஞ்சத்தையும், அதன் பாடுகளையும் சிறு புன்னகையால் கடந்துவிடத் துடிக்கும் எளிய கானகப்பட்சி நான்.\nபுத்தகம் விரும்பும் அயல் நண்பர்கள் படத்தின் மீது கிளிக்கவும்\nஇலக்கியம் : கற்றவை, பெற்றவை\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noipl.blogspot.com/2010/03/blog-post_3946.html", "date_download": "2018-07-21T19:36:45Z", "digest": "sha1:JJQLXFOMCFSCIYRWU5A6GBEZU6PRYMMB", "length": 15667, "nlines": 134, "source_domain": "noipl.blogspot.com", "title": "ஐபிஎல் நாடகம்: ஐபிஎல் ஜோக்கர்ஸ்", "raw_content": "\nகூக்ளியில் ரேகைகளை இழந்து ஆஃப் ஸ்பின்னில் கட்டைவிரல் தேய்ந்து ஆங்கிலப் பரீச்சையை மறந்து அஞ்சாம் வகுப்பில் கோட் அடித்த சக நண்பர்களுக்காக...\nவியாழன், 25 மார்ச், 2010\nதென்னாப்பிரிக்க அணிக்கு ராசியே இல்லை என்ற கருத்து பொதுவாக இருக்கிறது. 99 உலகக் கோப்பையில் அது அப்பட்டமாகத் தெரிந்தது. சூப்பர் சிக்ஸ் என்று வித்தியாசமான சுற்று அந்த ஆண்டில் அறிமுகமாகியிருந்தது. ஜிம்பாப்வேயிடம் படு கேவலமாகத் தோற்றுப்போன பிசிசிஐ அணி, அரையிறுதிக்குப் போகமுடியாமல் வெறியேறியது. காரணம் சூப்பர் சிக்ஸ்தான்.\nஒரு அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் மோதின. ஆலன் டொனால்டு, லான்ஸ் க்ளூஸ்னர், போலக், காலிஸ், கிப்ஸ் ரோட்ஸ் போன்றவர்கள் தென்னாப்பிரிக்கா பக்கமும், கில்கிறிஸ்ட், ஸ்வீவ் வா, மார்க் வா, வார்னே, பெவன் போன்றவர்கள் ஆஸ்திரேலியா பக்கமும் இருந்தனர். ஆட்டம் அனல் பறந்தது. போலக், க்ளூஸ்னர் பந்துவீச்சில் 213 ரன்களுக்கு ஆஸ்திரேலியா சுருண்டது.\nஆஸ்திரேலிய பந்துவீச்சும் கனமாகத்தான் இருந்தது. ஆனாலும் தென்னாப்பிரிக்கு வெற்றிபெற வாய்ப்பிருந்தது. கடைசியில் 12 பந்துகளில் 18 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. 3 விக்கெட்டுகள் கையில். தொடங்கியது சோகம். 2 பேர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். க்ளூஸ்னர் ஒரு சிக்ஸ் அடித்து தென்னாப்பிரிக்காவுக்கு நம்பிக்கையூட்டினார்.\nகடைசி ஓவர். முதல் இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து பவுண்டரி. வெற்றிபெற ஒரே ரன். பேட் செய்வது ஜாம்பவான் க்ளூஸ்னர். மறுபக்கம் ஆலன் டொனால்டு. ரன் அவுட். சூப்பர் சிக்ஸ் பட்டியலில் மேலிருந்த அடிப்படையில் ஆஸ்திரேலியா உள்ளே. தென்னாப்பிரிக்கா வெளியே.\nதென்னாப்பிரிக்க அணியின் துரதிருஷ்டம் என்பதைத் தவிர, இந்தப் போட்டியில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று இருக்கிறது. அது குரோனியே. அவர் எடுத்த ரன்கள் பூஜ்ஜியம்.\nகிங்ஸ் விசாரணைக் குழு முன்னிலையில் க்ரோனியே கதறிக் கதறி அழுதாரே, அப்போது அவரிடம் இந்தப் போட்டி பற்றிதான் கேட்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.\nஉச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்திய ஒரு போட்டியிலேயே சூதாட்டம் புகுந்திருக்கும்போது, ஐபிஎல் போட்டிகளைப் பற்றி புரிந்து கொள்ள முடிகிறது.\nஒரு எளிமையான தியரி. ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் 2 அணிகள் ஜோக்கர்களாக இருப்பார்கள். அந்த இரண்டு அணிகளுக்கு வெற்றிபெறுவது நோக்க���ே கிடையாது. அவர்கள் மற்ற அணிகளுக்கு இணக்கமாக ஆட வேண்டும். அதாவது, மற்ற அணிகள், புள்ளி பட்டியலில் முன்னேறுவதற்கும், அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கும் உதவ வேண்டும். எதிரணியைச் சேர்ந்த சில ஆட்டக்காரர்கள் அதிக ரன்களைப் பெறுவதற்கும் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கும் பயன்படுவதான் இந்த இரு அணிகளின் பணி. இப்படி உதவி செய்வதன் மூலமாக இந்த அணிகள் சம்பாதிக்கின்றன. அவர்கள் தோற்றாலும் வெற்றிதான். 2008 ஐபிஎல் போட்டியில், டெக்கானும், பெங்களூரும், 2009-ல் மும்பை இந்தியன்ஸ், கோல்கத்தா, ராஜஸ்தான் போன்ற அணிகளும் இதைச் செய்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்திருக்கிறது.\nஇதேபோல், ஒன் டூ ஒன் சமரச உடன்பாடுகளும் ஐபிஎல் போட்டிகளில் நடக்கின்றன. அதாவது எதிரெதிர் அணிகளைச் சேர்ந்த இருவர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் ஒப்பந்தம் செய்து கொள்வது. இருவருமே அந்தந்த அணிகளில் நிலையான இடத்தைப் பிடித்துக் கொள்வதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.\nPosted by புளியங்குடி at பிற்பகல் 8:33\nபிரியமுடன் பிரபு 25 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 9:29\nஎன்னதான் திட்டம் போட்டாலும் கிரிக்கெட்டில் நாம் நினைத்தது அவ்வளவு எளிதில் நடக்காது\n♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ 26 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 8:55\n{{{{உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்திய ஒரு போட்டியிலேயே சூதாட்டம் புகுந்திருக்கும்போது, ஐபிஎல் போட்டிகளைப் பற்றி புரிந்து கொள்ள முடிகிறது.}}}}\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு\n98 ரன்களில் சதத்தைத் தவறவிட்டவர்\nஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா\nஐபிஎல் குத்தாட்டம் சீசன் 3\nஐபிஎல் வானிலை அறிக்கை: யூசுப் புயலும் சேவக் சூறாவள...\nஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு\nஐபிஎல் எறா: நான் நடிச்சா தாங்க மாட்ட...\nஐபிஎல் நொந்திரன்: இது எப்படி இருக்கு\nஐபிஎல் பேட்டி: வீட்டுக்கொரு பந்து, ரேஷன் கடையில் ஸ...\nஐபிஎல் அறிக்கை: உடன் பிறப்பே...\nடெக்கானும் பாகிஸ்தானும் - விட்டுக் கொடுக்கப்பட்ட வ...\nஐபிஎல் அடக்கி வாசிப்பு: ஆஸ்திரேலியாவா\nஐபிஎல் கள்ள வோட்டு: வலைப்பதிவு ஜனநாயகம் - ஒரு செல்...\nஐபிஎல் காவிரிச் சண்டை: கன்னடமா\nஐபிஎல் புள்ளி பட்டி: துல்லியமானதும் பிரத்யேகமானதும...\nஐபிஎல் தத்துவம்: மனித வாழ்க்கையும் மங்கூஸ் பேட்டும...\nஐபிஎல் அருள்வாக்கு: மோடி அருள் ஷாருக் பக்கம்\nஐபிஎல் கடையடைப்பு: கங்குலி ரசிகர்கள் கொண்டாட்டம்\nஐபிஎல் குடுகுடுப்பை: கெலீக்கப் போவது டெக்கான்\nஐபிஎல் புலி ஜோசியம்: பச்சைத் தமிழன் தினேஷுக்கு வெற...\nஐபிஎல் வெட்டுகுத்து: லீ தரப்பின் ஏடாகூடக் கருத்து\nஐபிஎல் பஞ்சாயத்து: கத்ரீனா அணிக்கு வெற்றிவாய்ப்பு\nஐபிஎல் வாஸ்து: மும்பைக்கு வாய்ப்பிருக்கு\nபெரோஷா கோட்லா: என்ன உள்குத்து\nஐபிஎல் ஜோசியம்: தோற்பது தோனி\nஐபிஎல் ஜோசியம்: பாவம் கிங்ஸ் லெவன்\nசச்சினிடம் பேட்டி: பிரபல பதிவர் கிருபா நந்தினிக்கு...\nடிராவிட்தான் தோல்விக்குக் காரணம்: தோனி அதிரடி\nஐபிஎல் குடுகுடுப்பை: கெலீக்கப் போவது யாரு\nமங்கூஸ் பேட்டும் கிராஃபைட் ராக்கெட்டும்\nஐபிஎல் குடுகுடுப்பை: கெலீக்கப் போவது யாரு\nஐபிஎல் குடுகுடுப்பை: கெலீக்கப் போவது யாரு\nஐபிஎல் போட்டிகளின் நல்ல விஷயங்கள்\nஐபிஎல் குடுகுடுப்பை: கெலீக்கப் போவது யாரு\nஐபிஎல் குடுகுடுப்பை: கெலீக்கப் போவது யாரு\n30 ரன்னில் 4 விக்கெட்: அதெல்லாம் டிரிக் என்கிறார் ...\nஐபிஎல் குடுகுடுப்பை: கெலீக்கப் போவது யாரு\nஐபிஎல் எகத்தாளம்; உள்ளூர் கோஷ்டிக்கு வயித்தெரிச்சல...\nஐபிஎல் குத்தாட்டம் சீசன் 3\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2007/12/blog-post.html", "date_download": "2018-07-21T18:45:51Z", "digest": "sha1:4YHUE3WOUSO6LC3LL4JR3WIFOC4Z7DLH", "length": 20131, "nlines": 254, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: இளமையின் கீதம் - நாவல் - அறிமுகம்", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nஇளமையின் கீதம் - நாவல் - அறிமுகம்\n\"நான் படித்த நூல்களில், சிறந்த புத்தகங்கள் என பத்து தேர்ந்தெடுத்தால், அந்த வரிசையில் இந்த புத்தகம் நிச்சயம் இடம் பெறும். இது கற்பனை நாவல் அல்ல. ரத்தமும், சதையுமான விடுதலைப் போராட்ட வரலாற்று நாவல்\" - என்று... மகா அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு, அவருடைய பதிவில் அறிமுகப்படுத்தியிருந்தார்.\nபிறகு, தேடிப்படிக்க சில காலங்கள் கடந்துவிட்டன. நல்ல ஆரோக்கியமான குண்டு புத்தகம் தான். மொத்தம் 748 பக்கங்கள். இப்படி கனமான புத்தகங்கள் நான் படித்தது மிகு குறைவு தான். அதும், நான் விரைவாக படித்த சில புத்தகங்கள் தான்.\nஅதில், மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் நாவல் முதல் புத்தகம். கடைசியாக படித்தது மொழிபெயர்ப்பு நாவலான பட்டாம்பூச்சி. சில ஆண்டுகளுக்கு பிறகு, இந்த புத்தகம் தான் விரட்டி, விரட்டி படித்த புத்தகம். மகா அவர்கள் சொன்னது போல, அற்புதமான நாவல்.\nஇன்றைக்கு கதை மட்டும் சொல்கிறேன். வரும் நாட்களில், நாவலில் சொல்லத்தக்க விசயங்கள் நிறைய இருக்கின்றன, அதையும் சொல்கிறேன்.\nஒரு நிலப்பிரவுவால் சீரழிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் நாயகி லிண்டாவோ சிங். நெருக்கடியில், தன்னந்தனியாக தன் சொந்த ஊரைவிட்டே வெளியேறுகிறாள்.\nதேடிப்போன மாமாவும் அந்த கடலோர கிராமத்தில் இல்லாமல் போக, அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல், ஆதரவின்றி குழப்பத்தில் நிற்கும் அவளை, மேலும் துயரங்கள் துரத்த, மிகவும் தளர்ந்து தற்கொலைக்கு முயல்கிறாள்.\nடாவோசிங்கைப் பிடித்துப்போய், அவளும் அறியாமல் பின் தொடரும் யூங்சே என்ற மாணவரால் காப்பாற்றப்படுகிறாள். அடுத்து வரும் காலங்களில் இருவரும் விரும்பி, காதலிக்கிறார்கள். காலங்கள் உருண்டோட, பீப்பிங் நகரத்துக்கு நகர்ந்து, அவன் பீக்கிங் பல்கலைக்கழகத்தில் தன் படிப்பைத் தொடர, இருவரும் இணைந்து வாழ்கிறார்கள்.\nஅப்பொழுது, சீனாவில் 1930க்குப் பிறகான காலகட்டம். ஏகாதிபத்திய நாடான ஜப்பான், வடக்கு சீனாவையும், வடகிழக்கு சீனாவையும் கைப்பற்றி மேலும் தனது ஆக்கிரமிப்பு எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே போனது. நிலவிய கோமிண்டாங் ஆட்சியும் மக்களுக்கு துரோகமிழைத்தது. சீனமண்ணை ஜப்பான் ஏகாதிபத்தியத்திற்கு விட்டு தரக்கூடிய அரசாக இருந்தது. சீன மக்கள் தங்கள் மண்ணை மீட்க, கம்யூனிஸ்டுகள் தலைமையில், போராடிக் கொண்டிருந்த காலம்.\nஅநீதிகளை எதிர்க்கும் பண்பும், சுதந்திர மனப்பான்மையும் கொண்ட டாவோசிங்கை இயல்பாகவே புற போரட்டச் சூழல் ஈர்க்கிறது. இந்த காலத்தில் கம்யூனிஸ்டுகள் அறிமுகமாகிறார்கள். அவர்களின் மூலம் மார்க்சிய-லெனினிய புத்தகங்கள் அறிமுகமாகின்றன. சமூகத்தையும், நாட்டின் சமகால நிலைமையையும் புரிந்து கொள்கிறாள்.\nஅறிமுக காலத்தில் முற்போக்காளனாய் தெரிந்த யூங்சே, இப்பொழுது, தன் படிப��பு, அந்தஸ்தான பதவிக்காக மிகுந்த கவனம், சமகால போராட்டத்திலிருந்து ஒதுங்கி நிற்கும் போக்கு, டாவோசிங்கின் கம்யூனிஸ்டுகளுடான தொடர்பில் வெறுப்பு என இன்னும் சில பிற்போக்குத்தனங்களுடன் வெளிப்படையாய் நடந்து கொள்ள, இனி அவனுடன் வாழ்வது சாத்தியமில்லை என்ற உறுதியான முடிவோடு அவனைப் பிரிகிறாள்.\nடாவோசிங் சில போராட்டங்களில் ஈடுபட அரசின் உளவாளிகள் பிடித்து மிரட்ட, சுதாரித்து அங்கிருந்து தப்பித்து, ஒரு கிராமத்திற்கு போய் ஆசிரியப் பணி செய்கிறாள். அங்கும் போராட்டத்தில் ஈடுபட, கைது செய்ய அரசு படைகள் நெருங்க, அங்கிருந்தும் சிலரின் உதவியால் தப்பிக்கிறாள். இப்படி அடுத்தடுத்து வரும் நடைமுறை போராட்டங்களில் நிறைய தெளிகிறாள்.\nஅச்சமயத்தில் கோமிண்டாங் அரசு கம்யூனிஸ்டு என சந்தேகப்பட்டாலே, சிறையில் தள்ளியது. கொடூர சித்திரவதை செய்தது. காட்டிக்கொடுக்க மறுப்பவர்களை உயிரோடு புதைத்தது. இப்படி பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகளை கொன்று குவித்தது. பலவீனமானவர்களை மிரட்டி, காட்டிக்கொடுக்கும் உளவாளிகளாக மாற்றியது.\nடாவோசிங் ஒருமுறை நகரம் வந்தடைந்ததும், அரசு படைகளால் பிடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறாள். கடும் சித்ரவதைக்குள்ளாகிறாள். நடமாட முடியாமல் படுத்தப் படுக்கையாகிறாள். அச்சமயத்தில், சிறையில் அடிப்படைத் தேவைகளுக்காக கைதிகள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அந்த மோசமான உடல்நிலையிலும், மனநிலையிலும் மன உறுதியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்கிறாள்.\nடாவோசிங்கின் பொராட்டக்குணம், மன உறுதி, துணிவு எல்லாவற்றையும் கம்யூனிஸ்டு கட்சி பரிசீலனை செய்து, தன் உறுப்பினராக்குகிறது. மேலும் உற்சாகத்துடன் கட்சி வேலைகளில் ஈடுபடுகிறாள்.\nஅச்சமயத்தில், கோமிண்டாங் அரசு ஏற்கனவே நடந்த மாணவர் போராட்டங்களை ஒடுக்க கையாண்ட கடும் அடக்குமுறையால் மாணவர் அமைப்புகள் மந்த நிலையில் இயங்குகின்றன. கட்சி முடிவு செய்து, மாணவர்களிடையே வேலை செய்ய அனுப்புகிறது.\nட்ராஸ்கியவதிகள், கோமிண்டாங் விசுவாசிகள், பிற்போக்குவாதிகடையே கருத்து ரீதியாக மோதி, சில ஆதாரங்களை காட்டி அம்பலபடுத்தி, கம்யூனிஸ்டு மாணவர் அமைப்பு உற்சாகத்துடன் முன்னேறுகிறது.\nஇறுதியில், ஒரு ஆர்ப்பாட்டத்தை மாணவர் அமைப்பு பிரமாண்டமான முறையில் ஏற்பாட�� செய்கிறது. தூக்கமில்லாமல் இரவு பகலாக டாவோசிங்கும், மாணவர்களும் வேலைகள் செய்கிறார்கள்.\nதிட்டமிட்டப்படி, வெற்றிகரமாக ஊர்வலம் தொடங்கி,\n\"என் தாய்நாட்டு மக்களே, அணிதிரட்டுங்கள்\nஎன்ற விண்ணை எட்டும் முழக்கங்கள் மீண்டும் மீண்டும் கிளர்ச்சியுடன் ஒலித்தன. தொழிலாளர்களும், இளைஞர்களும், அறிவுஜீவிகளும் இணைந்து கொள்ள, கோமிண்டாங் படைகள் கொடூரமாய் தாக்கி, தடுக்க முயன்று திணறின. டாவோசிங் அந்த மக்கள் திரளில் ஒரு போராளியாய் எதிரி படைகளோடு போராடுவதில் முனைப்பாய் இருந்தாள். தடைகளை எல்லாம் கடந்து, மேலும், மேலும் அந்த தேசபக்த படை முன்னேறிக்கொண்டே இருந்தது.\nபோராட்டமே மகிழ்ச்சி என்றார் மார்க்ஸ். இங்கு போராட்டத்தை இளமையின் கீதமாக அந்த மாணவர்கள் இசைத்தார்கள். வரலாற்றில் மக்கள் சீனா மலர்வதற்கான துவக்கமாக அந்த கீதம் விடுதலையின் கீதமாக காற்றில் கலந்தது.\nபதிந்தவர் குருத்து at 5:46 AM\n//டாவோசிங்கின் பொராட்டக்குணம், மன உறுதி, துணிவு எல்லாவற்றையும் கம்யூனிஸ்டு கட்சி பரிசீலனை செய்து, தன் உறுப்பினராக்குகிறது//\nதோழர் கட்சி உறுப்பினர் ஆக வேண்டும் என்றால் இவ்வளவு சோதனைகளையும் தாங்க வேண்டும் என்பது இப்பொழுதான் புரிகிறது.\nஇரத்தம் தோய்ந்த செங்கல் - குஜராத்\nகாமம் + களவு = மரணம்\nஇளமையின் கீதம் - நாவல் - அறிமுகம்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2009/11/blog-post_26.html", "date_download": "2018-07-21T19:14:41Z", "digest": "sha1:XUBQWSO2N7AP2ZDERPJIJHADYOJSLKL5", "length": 15315, "nlines": 265, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: தேசம் கடக்கும் முதலாளிகளும் தற்கொலையால் சாகும் விவசாயிகளும்!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nதேசம் கடக்கும் முதலாளிகளும் தற்கொலையால் சாகும் விவசாயிகளும்\nபாட்ஷா படத்தில் ஒரு காட்சி\nமாணிக்கத்திற்கும் (ரஜினி) அப்பாவிற்கும் (விஜயகுமார்)க்கும் உரையாடல்.\n\"ஏதோ நீ என் பிள்ளைன்றதால தப்பிச்சே\nபதறிப்போய், ரஜினி \"அப்ப அனவர்\n'அவ்வளவு தான்\" என வார்த்தையை முடிக்கிற பொழுது....\nஅன்வரை சுற்றி நின்று வில்லனின் ஆ��்கள் கொடூரமாக வாளால் வெட்டிக்கொண்டிருப்பார்கள்.\nஅன்வரை போல அநாதையாய், இந்திய அரசால் கைவிடப்பட்டவர்களாய் இந்த நாட்டின் விவசாயிகள் கொத்து கொத்தாக தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். (மறைமுகமாக) கொலை செய்யப்பட்டு கொண்டிருக்கிறார்கள்)\nஇந்நாட்டில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கைகள் அமுல்படுத்த துவங்கி 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிவிட்டன. கடந்து வந்த பாதையெங்கும் விவசாயிகளின் பிணங்கள். (அரசு தரப்பே 1 லட்சத்திற்கும் மேலாக தற்கொலை என ஒப்புக்கொண்டுள்ளது - 8 மணி நேரத்திற்கு 1 தற்கொலை).\nஇந்த ஆண்டில் நவம்பர் இன்றைய தேதி வரைக்கும் 892 விவசாயிகள் தற்கொலை. மராட்டியத்தின் விதர்பா மாவட்டத்தில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 6 பேர் தற்கொலை (தினமணி - 27/11/2009 - பக். 10)\nமரபணு மாற்ற விதைகள், உரங்களின் கட்டுபடியாகாத விலை, அரசு கடன், அதன் மீதான வட்டி, கந்து வட்டி கும்பலிடம் கடன், இப்படி பல மலைகளை கடந்து, விளைச்சல் விளைந்து, துன்பம் தொலையும் நினைக்கும் பொழுது, பருவநிலை மாற்றம், விளைச்சல் பல்லிளிப்பது, விளைச்சல் வந்தாலும், உரியவிலை கிடைக்காதது என்பதில் விவசாயிகள் துவண்டு போகிறார்கள்.\nஇதே இந்தியாவில், இன்னொரு புறம், தரகு முதலாளிகளின் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடுகிறது. காரணம் - அரசு இவர்களை செல்லப்பிள்ளையாக நடத்துகிறது.\nகடந்த பல ஆண்டுகளாக பெருமுதலாளிகள் வங்கிகளில் வாங்கிய கடன் 'வராக்கடன்' என தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் ஜப்தி, கைது நடவடிக்கைகளை தரகு முதலாளிகளுக்கு, பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிராக அரசு எடுக்க மறுக்கிறது.\n39000 கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி, 20000 கோடி ரூபாய் சுங்கவரி, கலால் வரி, சேவை வரி என நிலுவையாக உள்ளதை அரசு கறாராக வசூலிக்க மறுக்கிறது.\nஇது தவிர, (2007 - 08) கார்ப்பரேட் வரி, கலால் வரி, சுங்க வரி என பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய வரியில் 2.3 லட்சம் கோடி அரசால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. மொத்த வரியில் இதன் பங்கு 50%. மேலும், 42100 கோடி வருமான வரியை தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறடு.\nஇப்படி அரசு செய்கிற தள்ளுபடிகள், மானியங்கள், சலுகைகள், தன் தொழிலில் வருகிற வருமானம், வெளிநாட்டு கடன் என எல்லாம் சேர்ந்து, கடந்த சில ஆண்டுகளில், தரகு முதலாளிகள் வெளிநாட்டு நிறுவனங்களை நாளும் வாங்கி க��வித்து, தேசங்கடந்த தரகு முதலாளிகளாக பரிணாமம் பெற்றிருக்கிறார்கள்.\nடாட்டா குழுமம் கோரஸ் உருக்காலையை (13000 கோடிக்கு) வாங்கியிருக்கிறது. இது தவிர, டாட்டா குழுமத்திற்கு இங்கிலாந்தில் மட்டும் 18 நிறுவனங்களை வாங்கியிருக்கிறார்கள். பிர்லா குழுமத்திற்கு ஆஸ்திரேலியாவிலும், ஆப்பிரிக்காவிலும் இரும்பு தாது சுரங்கங்கள் இருக்கின்றன.\nஉண்மை நிலை இவ்வாறு இருக்க, விவசாயிக்கு வட்டியை தள்ளுபடி செய்தாலோ, கடன் தள்ளுபடி செய்தாலோ இங்குள்ளவர்கள் முனகுகிறார்கள். அரசுக்கு இதே வேலையா போச்சு என சலித்துக்கொள்கிறார்கள். அறியாமை கூட வன்முறை தான்.\n2 ஆண்டில் 143 அமெரிக்க நிறுவனங்களை இந்திய நிறுவனங்கள் வாங்கி சாதனை - தமிழ் தேசம்\nபதிந்தவர் குருத்து at 9:54 PM\nLabels: அரசு, இந்தியா, சமூகம், பொது, பொருளாதாரம், முதலாளித்துவம், வங்கி\n//அறியாமை கூட வன்முறை தான்.//\nஅறியாமலே இருக்க நினைப்பது அதனினும் கொடுமை\nதேசம் கடக்கும் முதலாளிகளும் தற்கொலையால் சாகும் விவ...\nகானிகோசென் - அதிகம் விற்கும் மார்க்சிய நாவல்\nபொருளாதாரம் - சில குறிப்புகள்\nகாவல்நிலையங்களின் தரம் - \"ஏ\" கிரேடு யாருக்கும் கிட...\nதங்கம் - விலை எகிறுவது ஏன்\nதங்கம் விலை எகிறுவது ஏன்\nதங்கம் - விலை எகிறுவது ஏன்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=2017_%C3%A0%C2%AE%C5%93%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BE_%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B8%C3%A0%C2%AF%EF%BF%BD_-_%C3%A0%C2%AE%E2%80%A1%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD_%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BE?&id=1021", "date_download": "2018-07-21T19:27:30Z", "digest": "sha1:EZWMQTCB7POB7AQJOMIL5GHR65YOB6WY", "length": 16165, "nlines": 69, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\n2017 ஜாவா பைக்ஸ் - இந்தியாவுக்கு வருமா\n2017 ஜாவா பைக்ஸ் - இந்தியாவுக்கு வருமா\nகடந்த ஆண்டு, எஸ்யூவிகளுக்குப் பெயர் பெற்ற மஹிந்திரா நிறுவனம், பழம்பெரும் மோட்டார் சைக்கிள் நிறுவனங்களுள் ஒன்றான ஜாவாவை வாங்கியது. மேலும் இந்தியாவில் அந்த பிராண்டை, 2019-ம் ஆண்டுகளுக்குள் மறுஅறிமுகப்படுத்தும் திட்டத்தில் மஹிந்திரா உள்ளது. இந்நிலையில், செக் குடியரசைச் சேர்ந்த ஜாவா, ஐரோப்பிய டூவீலர் சந்தைகளில் 2 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇப்போதும் கூட 2-ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்ட பைக்கின் தயாரிப்பாளர் என்றே, பைக் ஆர்வலர்கள் மத்தியில் ஜாவா அறியப்பட்டாலும், இந்நிறுவனம் தற்போது களமிறக்கியுள்ள 350 OHC, 660 விண்டேஜ் எனும் 2 புதிய பைக்குகள், 4 ஸ்ட்ரோக் யூரோ-IV இன்ஜின்களைக் கொண்டுதான் இயங்குகின்றன; இதை காலத்தின் கட்டாயம் என்றே சொல்லலாம்\n1929-ல் செக் குடியரசில் பைக்குகளைத் தயாரிக்கத் தொடங்கிய ஜாவா நிறுவனம், கடந்த 1960-ம் ஆண்டில் இந்தியாவில் கால்பதித்தது. அப்போது மக்களிடையே பிரபலமாகத் தொடங்கியிருந்த ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு இது கடுமையான போட்டியை அளித்தது. எளிமையான தொழில்நுட்பம், தனித்தன்மையான 2 ஸ்ட்ரோக் இன்ஜின் சத்தம், நீண்ட உழைப்புக்கும் இவை புகழ் பெற்றது ஆகும். இன்றளவும் இந்திய சாலைகளில் ஜாவா பைக்குகள் பயன்பாட்டில் உள்ளதே, இதன் தரத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.\n100சிசிக்கும் அதிகமான 2 ஸ்ட்ரோக் பைக்குகள் வெளிப்படுத்தும் புகை அளவுகளில் எழுந்த பிரச்னையின் காரணமாக, 1996-ம் ஆண்டில் (Yezdi 175, 250 Monarch, Deluxe Road King, CL II 350) பைக்குகளின் உற்பத்தி முடிவுக்கு வந்தது. அதே ஆண்டில்தான் மற்றுமொரு பிரபல 2 ஸ்ட்ரோக் பைக்கான யமஹா RX-100 பைக்கும், இதே காரணத்தினால் மூடுவிழா கண்டது தற்போது நிகழ்காலத்தில், ஜாவா புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் பைக்குகளைப் பற்றிப் பார்ப்போம்;\n2017-ம் ஆண்டுக்காக, ஜாவாவின் புதிய மாடல்தான் 350 OHC. இதன் டிசைனும், 1970-களில் இந்நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த டைப் 634 - 2 ஸ்ட்ரோக் 350 பைக்கிற்கு மரியாதை செலுத்தும்படியாகவே அமைந்திருக்கிறது. இந்த பைக்கில் இருக்கும் 397சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் - இரட்டை எக்ஸாஸ்ட் கூட்டணியை, சீன நிறுவனமான ShineRay-விடமிருந்து வாங்கியுள்ளது ஜாவா.\nஇது ஹோண்டாவின் XR400 பைக்கில் இருக்கும் அதே இன்ஜின்தான் என்பது கவனிக்கத்தக்கது Delphi நிறுவனம், இதற்கான ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தைத் தயாரித்துள்ளது. 27.73bhp@6,500rpm பவரையும், 3.06kgm@5,000rpm டார்க்கையும் இது வெளிப்படுத்துகிறது. 160 கிலோ எடையுள்ள 350 OHC, அதிகபட்சமாக 130 கிமீ வேகம் செல்லும் என்கிறது ஜாவா\n350 OHC பைக்கின் க்ளாசிக் பிரிட்டிஷ் ரோட்ஸ்டர் தோற்றத்துக்கு, ஜாவாவுக்கே உரித்தான வடிவத்தில் இருக்கும் 12 லிட்டர் க்ரோம் பெட்ரோல் டேங்க், வட்டமான ஹெட்லைட், நீளமான இருக்கை மற்றும் அ���லாக் டயல்கள் உதவுகின்றன. 19 இன்ச் முன்பக்க மற்றும் பின்பக்க 18 இன்ச் ஸ்போக் வீல்களைக் கொண்டிருக்கும் இந்த பைக்கின் எடை 160கிலோ மட்டுமே\n350 OHC பைக்கின் பின்புறம் 160மிமி டிரம் பிரேக் இருந்தாலும், ஜாவா வரலாற்றில் முதன்முறையாக, முன்பக்க 280மிமீ டிஸ்க் பிரேக்கில் ABS பொருத்தப்பட்டுள்ளது. சிவப்பு, கறுப்பு என 2 கலர் ஆப்ஷன் உண்டு. செக் குடியரசில் CZK 99,930 என்ற விலையில் கிடைக்கும் இந்த பைக்கின் இந்திய மதிப்பு, கிட்டத்தட்ட 2.6 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.\n2017 ஜாவா 660 வின்டேஜ்\n660 விண்டேஜ், ஒரு முற்றிலும் புதிய தயாரிப்பு அல்ல; கடந்த 2011 ஆம் ஆண்டில் வெளியான Sportard மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்தான் இதில் இருக்கும் பேரலல் ட்வின் 660சிசி, லிக்விட் கூல்டு இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் - இரட்டை எக்ஸாஸ்ட் செட்-அப்பை, இத்தாலிய நிறுவனமான Minarelli -இடமிருந்து வாங்கியுள்ளது ஜாவா.\nஇது யமஹாவின் XT660 பைக்கில் இருக்கும் அதே இன்ஜின்தான் என்பது கவனிக்கத்தக்கது. இந்தப் புதிய விண்டேஜ் மாடல், இந்நிறுவனத்தின் பிரபல டைப் 634 போல மிகவும் பாரம்பரியமிக்க பாணியிலான தோற்றத்தையே கொண்டிருக்கிறது. சிவப்பு, கறுப்பு என 2 கலர் ஆப்ஷன் உண்டு 49bhp@6,000rpm பவரையும், 5.75kgm@6,000rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது 660 விண்டேஜ்.\nஇதை க்ளாஸிக் டிசைனுடன் கூடிய ஸ்ட்ரீட் பைக்காகப் பொசிஷன் செய்துள்ளது ஜாவா. 198 கிலோ எடையுள்ள இந்த பைக், அதிகபட்சமாக 160 கிமீ வேகம் செல்லும் என்கிறது ஜாவா 19 இன்ச் முன்பக்க மற்றும் பின்பக்க 17 இன்ச் ஸ்போக் வீல்கள், 15 லிட்டர் க்ரோம் பெட்ரோல் டேங்க், முன்பக்க இரட்டை 305 மிமி டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க 220மிமீ டிஸ்க் பிரேக், சிங்கிள் பீஸ் சீட், அனலாக் - டிஜிட்டல் டயல்கள் ஆகியவை,\nஇந்த பைக்கின் மற்ற அம்சங்கள் ஆகும். செக் குடியரசில் CZK 179,830 என்ற விலையில் கிடைக்கும் இந்த பைக்கின் இந்திய மதிப்பு, கிட்டத்தட்ட 4.7 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. இதனுடன், முன்பு சொன்னது போலவே, ஸ்க்ராம்ப்ளர் போன்ற டூயல் பர்ப்பஸ் Sportard மாடலும் உண்டு\n350 OHC மற்றும் 660 வின்டேஜ் பைக்குகளை, ஜாவா இந்தியாவிற்கு கொண்டுவந்தால், பிதாம்பூரில் இருக்கும் தனது ஆலையில்தான் பைக் உற்பத்தியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. ஏனெனில், யூரோ-IV மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதால், 350 OHC மற்றும் 660 வின்டேஜ் பைக்கை, ஐரோப்பிய மற்றும் இந்திய சந்தையில் விற்பனை செய்வது சாத்தியமே என்னதான் இந்தியாவில் 350 OHC மற்றும் 660 வின்டேஜ் பைக்குகள் தயாரிக்கப்பட்டாலும், அதன் விலை செக் குடியரசின் சந்தை மதிப்பின்படியே இருக்கும் என்றே தெரிகிறது. ஆனால் டிரையம்ப் போன்ற ரெட்ரோ டிஸைன் - மாடர்ன் தொழில்நுட்பம் உடனான அசத்தல் பேக்கேஜாக இவை இருப்பதால்,\nபிரிமியம் விலை ஒரு மைனஸாக இருக்காது என்றே தெரிகிறது. மேலும் 2018 -ம் ஆண்டுக்குள்ளாக, ஜாவாவுக்கு எனப் பிரத்யேகமான டீலர்களையும் துவக்கும் எண்ணத்தில் மஹிந்திரா உள்ளது ஆக யுட்டிலிட்டி வாகன விற்பனையில் சிறந்து விளங்கும் மஹிந்திரா நிறுவனம், அந்த வெற்றியை இரு சக்கர வாகனத் தயாரிப்பிலும் பெற முயற்சிப்பது தெரிகிறது. தனது வருங்காலத் தேவையை தெளிவாகப் புரிந்து வைத்திருப்பதுடன், அதற்கான பாதையிலும் கவனமாக அடியெடுத்து வைத்திருக்கிறது. 2019 ஆண்டுக்குள், ராயல் என்ஃபீல்டுக்கு மீண்டும் சவால் அளிக்கத் தயாராகும் ஜாவா நிறுவனம், அதிக போட்டி நிலவும் இந்தியாவின் இரு சக்கர வாகன மார்க்கெட்டில் அசத்தும் என நம்பலாம்\nமோட்டோ ஜி5S பிளஸ், மோட்டோ ஜி5S ஸ்மார்ட்போன்�...\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் கியா கிர�...\nதகவல் சந்தையில் 50 சதவீதத்தை பிடிப்போம்: \\'�...\nபுதுவரவு: ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டா�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2015/07/6.html", "date_download": "2018-07-21T19:18:26Z", "digest": "sha1:RWQDZZKLTWDABDDFJC4LVN6LFI7GWF2V", "length": 17956, "nlines": 261, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: முழு நிலா முற்றம் -6ஆவது கூட்டம்", "raw_content": "\nமுழு நிலா முற்றம் -6ஆவது கூட்டம்\nமுழு நிலா முற்றம் -6ஆவது கூட்டம்\nஇடம் :கவிஞர் நா.முத்துநிலவன் அய்யா இல்லம்\nமாலை 6 மணி அளவில் அய்யாவின் வீட்டில் முழுநிலா முற்றம் துவங்கியது.எங்களுக்கு முன் நிலா வந்து காத்திருந்தது..\n.மொட்டைமாடியில்....மழைக்காற்று வருட தென்னங்கீற்றின் சலசலப்பில் கூட்டத்தின் பாடல் நேரம்....\nகவிஞர் முத்துநிலவன் மதுரை மீனாட்சிக்கு கல்யாணம் மற்றும் அச்சமும் நாணமும் என்ற முற்போக்கு சிந்தனையுள்ள பாடல்களைப்பாட,\nகவிஞர் நீலா பச்சை மரகத பட்டுமற்றும் மயிலும் குயிலும் என்ற பாடல்களைப்பாடி தனது இனியக்குரலால் அனைவர் மனதையும் சுண்டியிழுக்க,\nதமிழாசிரியர் சண்முகம் அவர்கள் ��ண்ணுக்கு குளமேது என்ற கர்ணன் பட பாடலைப்பாட,\nசிறந்த படிப்பாளியாகிய சுதந்திரராஜன் சிந்துநதியின் மிசை நிலவினிலே என்ற பாரதியின் பாடலைப்பாட ,\nகவிஞர் சோலச்சியின் கிராமத்து பாடலும்,கவிஞர் மகா.சுந்தர் அமுதே தமிழே என்ற பாடலும்...\nமுதல்முறையாக சீவிசிங்காரிச்சு என்ற சிறுவயது குழந்தைத்திருமணம் பற்றிய பாடலை கவிஞர் கீதா பாட, முழுநிலா முற்றம் கலைக்கட்டியது...\nசிறிது வயிற்றுக்கும் என்ற வகையில் பப்பாளிப்பழம்,கொய்யாப்பழம்,மாம்பழம் தட்டில் தவழ்ந்து வந்தன...தேநீருடன்...மருமகள் இலட்சியாவின் அன்பு நிறைந்த கைகளில்\nதமிழ் ஓவியா” லாவண்யாவின் கூந்தல்” என்ற கவிதையில் கருநிற அருவி என வர்ணித்தாள்...\nஎம்ஃபில் மாணவர் நாகநாதன்” அந்திமாலைப்பொழுதில் /திரும்பத்திரும்ப கண்ணடித்தது/தெருவிளக்கு”என்ற கவிதையுடன்.மேலும் பலகவிதைகளையும் தந்தார்.\nகவிஞர் ஈழபாரதி\" நிலா\" பற்றியக்கவிதையைப்படித்தார்.\nகவிஞர் கீதா\" இயற்கை \"பற்றிய கவிதையை வாசித்தார்.\nகவிஞர் வைகறை படித்ததில் பிடித்த கவிதை என கூறியதில் ஒன்று\n”ஏதேனுமொரு மின்னலின்/கிளைகளைப்பிடித்துக்கொண்டு/கீழிறங்கி விடுகிறது/மழை என்ற கவிதையை ச .மணி எழுதிய ”வெயிலில் நனைந்த மழை” என்ற நூலில் இருந்து கூறினார்.\nமழைப்பற்றி கவிதை படிக்கையில் மழையும் வந்து ரசித்தது.\nஇந்நூலை கவிஞர் முத்துநிலவன் அறிமுகம் செய்ய தமிழாசிரியர் சண்முகம் பெற்றுக்கொண்டார்.\n”சிலேட்டில் விழுந்த முட்டை “கவிதை அருமை.\nகவிஞர் மல்லிகாவின் “ஆணாதிக்கம் கவிதை சிறப்பு,\nசோலச்சியின் கவிதை குடும்பத்தகராறில் குழந்தையின் வலியைக்கூறியது,தனது” முதல்பரிசு “என்ற சிறுகதை நூல் வெளியீட்டு விழா பத்திரிக்கையை சோலச்சி வழங்கி அனைவரையும் விழாவிற்கு அழைத்தார்\nதங்கை மைதிலி சுடச்சுட எழுதிய கவிதையில்”நதி நடுங்கியது “என்ற சொல்லாடல் அனைவராலும் பேசப்பட்டது.\nபொறியியல் மாணவர் இராமதாஸ் எழுதி வாசித்த”உழவனின் வேதனைப்பற்றிய கவிதையும்,\nஆசிரியர் அமிர்தாவின் ”இயற்கை பேச”என்ற கவிதையும்\nகவிஞர்ரேவதியின் “வான்நிலா எட்டிப்பார்த்து”என்ற கவிதையும் கவிதை நேரத்தை சிறப்பித்தன.\nஆணாதிக்கம் பற்றிய கவிதையுடன் ,மழைநேரத்தில் சுடச்சுட மசாலாபோண்டா தந்து பசியை போக்கினார் சகோ மல்லிகா.\nமருமகள் இலட்சியா அனைவருக்கும் அழகாய் அன்புடன் பரிமாறினார்.\nசகோதரர் கஸ்தூரி ரங்கன் தங்கை மைதிலியுடன் வந்தபோது அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆங்கிலத்தில் அனைவரும் வாழ்த்த ,அவரோ தமிழில் இன்னும் கண்டுபிடிக்கல வாழ்த்துபாடல் என கவலைப்பட உடனே முத்துநிலவன் அய்யா தமிழில் பிறந்தநாள் வாழ்த்து பாடி சகோவின் மனக்குறையை நீக்கினார்....”வெயிலில் நனைந்தமழை “முழுநிலா முற்றத்தின் பரிசாக தங்கை மைதிலியால் சகோ கஸ்தூரிரங்கனுக்கு வழங்கப்பட்டது..\nசுதந்திரராஜன் அவர்கள் தான் படித்த “காலம் தோறும் பிராம்மணீயம்”,”அசுரா”,”சரயு “ஆகிய நூல்களைப்பற்றிய கூறியது மிகச்சிறப்பாய் அமைந்தது,\nமீனாட்சி,சோலச்சி,கீதா ஆகியோர் தங்களது அனுபவங்களைப்பற்றிக்கூற முழுநிலா முற்றம் குடும்ப சந்திப்பாக இனிதாய் முடிந்தது.நிகழ்ச்சியைக்கண்டு மகிழ்ந்த நிலா சிரித்துக்கொண்டே மறைந்தது கருமுகிலின் பின்....\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 2 July 2015 at 15:28\nசிறப்பான நிலா முற்றம்..இதனால் தான் இங்கு வந்த நிலா அப்படி மகிழ்வாய் ஒளிர்ந்ததா\nதிண்டுக்கல் தனபாலன் 2 July 2015 at 18:21\n இனிய பாடல்களுடன்... தொடரட்டும்... அனைவருக்கும் வாழ்த்துகள்...\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nமுழுநிலா முற்றம் -கூட்டம் 7\nவலைப்பூ நண்பர்கள் கூடும் மகிழ்வான மாலை\n2.7.15 இன்று என் வகுப்பு மாணவிகளுக்கு மறக்க முடியா...\nமுழு நிலா முற்றம் -6ஆவது கூட்டம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nவெண்பா மேடை - 83\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nத���ிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/08/blog-post_208.html", "date_download": "2018-07-21T19:36:37Z", "digest": "sha1:4SA6O5B455LO7EFD36IBG5NJXSZSTOGE", "length": 23248, "nlines": 179, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இலங்கையுடனான உறவு பற்றி மோடி தெளிவாக குறிப்பிட்டுள்ளார்! தமிழ்நாட்டு தீவிர கட்சிகள் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇலங்கையுடனான உறவு பற்றி மோடி தெளிவாக குறிப்பிட்டுள்ளார் தமிழ்நாட்டு தீவிர கட்சிகள் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது\nதமிழ்நாட்டில் தீவிர தமிழ் கட்சிகளுக்கு, அந்நாட்டு மத்திய அரசாங்கத்தின் முடிவுகளில் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர், இலங்கை பாராட்டத்தக்க முன்னேற்றங்களை கண்டுள்ளது. இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி, வழங்கிய செவ்வியிலேயே, இதனை தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.\nதமிழ்நாட்டின் தமிழ் தீவிரவாத கட்சிகள், கடந்த தேர்தலின்போது படுதோல்வி யடைந்தன. ஜெயலலிதாவை எடுத்துக்கொண்டால், அவர் பிராஹ்மனனுக்கு விரோதமான கட்சிக்கு தலைமை தாங்குகின்றார். எனினும் அவர், பிராஹ்மன குலத்தை சேர்ந்த ஒரு பெண். இதனால் அவர்களது கருத்துகளுக்கு ஏற்பவே, அவர் செயற்பட வேண்டியுள்ளார்.\nஇந்திய-இலங்கை உறவுகளில் அழுத்தங்களை மேற்கொள்வதற்கு, அவர்களால் முடியாது. இந��திய பிரதமரும், இதனை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். சர்வதேச உறவுகளில் இந்திய அரசாங்கம் ஒரு தேசிய கொள்கையையே பின்பற்றுகின்றது. இலங்கையில் பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இன்று ஏனைய ஆசிய நாடுகளை நோக்கும்போது, தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது. கல்வித்தரம் அதி உயர் நிலையில் காணப்படுகின்றது.\nபயங்கரவாதம் காரணமாக அபிவிருத்தியை மேற்கொள்வதற்கென இருந்த கால அவகாசம் இழக்கப்பட்டுள்ளது. எனினும், இலங்கையை தற்போது கட்டியெழுப்பும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை இம்முறை பாதுகாப்பு மாநாட்டின் மூலம் கண்டுகொள்ள முடிந்தது. இலங்கையில் ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை காண முடிகின்றது. ஐரோப்பிய சந்தையை மீறி செல்வதற்கு, ஜப்பான், இலங்கை உட்பட ஏனைய ஆசிய நாடுகளால் முடிந்துள்ளது.\nஇலங்iயிலிருந்து பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டமை தொடர்பாக, உலகில் ஒரு அதிருப்தி நிலை காணப்படுகிறது. இலங்கை எட்டியுள்ள புகழுக்கு பங்கம் விளைவிப்பதே, அவர்களது நோக்கமாகும். இலங்கை யுத்த வெற்றிகள் மூலம், பெற்றுக்கொண்ட அனுபவங்கள், தமது நாடுகளின் நெருக்கடிகளை தீர்த்து வைப்பதற்கு பயன்படுத்துமாறு கூற தயங்குவது, இதன் காரணத்தினலாகும்.\nபல பயங்கரவாத குழுக்கள், பலசாளி நாடுகளின் உதவிகளை பெற்று வருகின்றன. இதனால் அந்த நாடுகளுக்கு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதாக கூறுவதற்கு தேவைப்படுவதில்லை. இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் பிரேரணைகளை நிறைவேற்றுவதற்கும், இலங்கைக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு சபையில் எந்தவித அழுத்தங்களை பிரயோகிக்கவும் முடியாது. இலங்கைக்கு ஆதரவான நாடுகளும் அதில் இருப்பதுவே, இதற்கான காரணமாகும் என தெரிவித்துள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nதமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்துக – மகிந்த\nஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்���ையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nவானொலி அறிவிப்பாளரும் காதலியும் இணைந்து FACEBOOK ஊடாக கோடிக்கணக்கான பணம்மோசடி.\nமகளின் வங்கிகணக்கை பார்வையிட்ட தாய் மயங்கி விழுந்தார். கொழும்பிலிருந்து செயற்படுகின்ற வானொலி ஒன்றின் அறிவிப்பாளர் அவர் காதலியுடன் இணைந்து ப...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nகாலலொன்றை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காத சிறுமியின் வேண்டுதலுக்கு உதவிடுவீர்.\nமாந்தைமேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட பள்ளமடு கிராமத்தை சேர்ந்த ராசகுமாரி நவமணி தம்பதிகளின் 3 வது புதல்வி கிரிஷா, நாட்டில் இட...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்��.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2011/07/blog-post_3026.html", "date_download": "2018-07-21T19:38:41Z", "digest": "sha1:HD4NLKRJGHFQCVOPVGTNZWHNQVZS2BBZ", "length": 13174, "nlines": 230, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: எங்கள் ஆலமர விருட்சமே", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nதிரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி\nதம்பிமுத்து வாத்தியார் புங்குடுதீவு - 3\nதாயுமாய் தந்தையுமாயிருந்து தரணி போற்ற வாழ வைத்த தெய்வமே\nஅன்னைக்கு அன்னையாயிருந்து அமுது ஊட்டிய அன்னையே\nஆசானாய் இருந்து அறிவு புகட்டிய குருவே\nஇத்தனை சிறப்பையும் அளித்து அகிலம் போற்ற வாழ வைத்த எங்கள் அப்புவே\nநேர் கொண்ட பார்வை, நேரம் தவறாத செயல், தங்களின் கலீர் என்ற ஓசை,\nவீர் கொண்ட நடை இவையெல்லாம் எம் மனதை விட்டு அகலவில்லை\nஆண்டோ நான்காகி விட்டது உங்களை மறக்க முடியுமா \nஉயிர் இவ்வுலகில் இருக்கும் வரை எங்கள் குல தெய்வமே, என்றும் உன்னை நினைத்து வணங்கி வாழ்வோமாக \nஉங்கள் ஆத்மா சாந்தியடைய அன்னை மகாமாரியின் துணையுடன் பிராத்திப்போமாக \nஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு த���ிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/23.html", "date_download": "2018-07-21T18:56:49Z", "digest": "sha1:Z2NX4BYUUZH3LWKYUQ23A7B4TREE7TMD", "length": 7358, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் பலி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் பலி\nபதிந்தவர்: தம்பியன் 27 May 2017\nஇன்று வெள்ளிக்கிழமை எகிப்து தலைநகருக்குத் தெற்கே பல சிறுவர்கள் அடங்கலாக கிறித்தவர்கள் பயணித்த பேருந்து ஒன்றின் மீது 3 ஜீப் வண்டிகளில் வந்த முகமூடி அணிந்த தீவிரவாதிகள் திடீரென மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் வரை பலியானதாகவும் 25 பேருக்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.\nஎகிப்தின் பாதுகாப்பு மற்றும் மருத்துவ அதிகாரிகள் தகவல் படி பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிய வருகின்றது. கடந்த டிசம்பர் தொடக்கம் எகிப்தில் கிறித்தவர்கள் மீது தொடுக்கப் பட்ட 4 ஆவது மிகப் பெரிய தாக்குதல் இது என்பதுடன் இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு போராளி அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் எகிப்தின் சினாய் வளைகுடா பகுதியில் இஸ்லாமிய தேசப் போராளிகள் சமீப காலமாக எண்ணற்ற தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர்.\nதலைநகர் கெய்ரோவில் இருந்து 250 Km தொலைவில் மின்யா என்ற பகுதியில் எகிப்தின் மிகத் தொண்மையான கிறித்தவ இனமான கோப்டிக் கிறித்தவர்களில் அன்பா சாமுவேல் என்ற குருகுலத்துக்கு கோப்டிக் கிறித்தவர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்து மீதே இந்த மோசமான துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப் பட்டுள்ளது. கடந்த முறை நிகழ்த்தப் பட்ட தாக்குதல்கள் போன்றே இன்றைய தாக்குதலுக்கும் ISIS இயக்கம் பின்புலமாக இருக்கலாம் எனப் பரவலாக சந்தேகிக்கப் படுகின்றது.\n0 Responses to எகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் பலி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nயாழில் இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பு நிறைவேறினால், நாடு ஒன்பது துண்டுகளாக உடையும்: எல்லே குணவங்ச தேரர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/reality-show", "date_download": "2018-07-21T19:42:58Z", "digest": "sha1:MUHUF7UYRZA5O3IMHSSMYLRZJ5WJKJIB", "length": 18460, "nlines": 404, "source_domain": "cinema.vikatan.com", "title": "Reality Shows - Get Latest Tamil Reality Shows, Videos, News, Photos | ரியாலிட்டி ஷோ - Cinema Vikatan", "raw_content": "\nசென்னை தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து - இடிபாடில் சிக்கி ஒருவர் பலி ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்\n`சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரி���்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள் - முறைக்கேட்டை மறைக்க எரிக்கப்பட்டதா\n’ - தமிழில் பேசி அசத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புலி வடிவத்தில் நின்று அசத்திய 2,000 மாணவிகள் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - ராமநாதபுரம் அருகே 60 வயது முதியவர் கைது\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ராசிட்டிஸ்\n' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா பரிதாபங்கள்\nமஹத்தை நூதனமாக மிரட்டிய யாஷிகா - பிக் பாஸ் மிட்நைட் மசாலா ரகளைகள்\n``மானே தேனே போட்டுப் பார்த்தால், கமல் சொல்லும் `மய்யக்' கருத்து புரியும்\" - `பிக் பாஸ்' கமல்\nநடு ராத்திரியில் போலீஸ் - கைதி விளையாட்டு பிக் பாஸ் மிட் நைட் மசாலா #BiggBossTamil2\nநடு ராத்திரியில் போலீஸ் - கைதி விளையாட்டு பிக் பாஸ் மிட் நைட் மசாலா #BiggBossTamil2\n’’ஆன் ஸ்கிரீனில் அமைதி... ஆஃப் ஸ்கிரீனில் ஆங்கிரி... இதுதான் ஜாக்குலின்..’’ - அத்தியாயம் 18\n``இப்போவே அம்மா கதாபாத்திரத்தில் என்னால நடிக்க முடியாதுங்க..\" -' Mr&Mrs கில்லாடிஸ்' ஜெனிஃபர்\n`` `வாழும் திருவள்ளுவர்’னுதான் `ஈரோடு' மகேஷை கலாய்ப்பாங்க..’’ - அத்தியாயம் 17\nபிக் பாஸின் மார்னிங், மிட்நைட் மசாலாவில் என்ன நடக்கிறது\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nகம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி\n``ஜெயலலிதாவைவிட கெட்டிக்கார பழனிசாமி, மோடிக்கு அடிமையாக இருப்பது ஏன்\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ரா\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகி\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி\nசென்னையில் கட்டுமானப் பணியின்போது தனியார் மருத்துவமனைக் கட்டடம் இடிந்த\nஹரீஷ் கல்யாண் - ரைஸாவின் `பியார் பிரேமா காதல்’ ட்ரெய்லர்..\n``தப்பு யார் பக்கம்னு ரெண்டு பேர் மனசாட்சிக்குத் தெரியும்'' - 'பிக்பாஸ்' பாலாஜியின் அம்மா\nஓவியாவே இருக்காங்க ஓ.கே. ஆனா, பிக்பாஸ்-2 ஓவியா யாரு பாஸ்\nபிக் பாஸ் - 2; ஃபன்னும் இருக்கு... பாட்டும் இருக்கு.. - போட்டியாளர்களின் முழு விவரம்\nவாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப்பட்ட `பிக் பாஸ்’ வீடு\n’’ ‘ஜாக், அந்தக் கொடிய மிருகம்...’ வசனத்துக்கு ஓனரே தனசேகர்தான்..’’ - அத்தியாயம் 16\n``இதெல்லாம்தான் பிக் பாஸ் வீட்டில் புதுசு\" - `பிக் பாஸ் 2' வீட்டில் ஒருநாள் அனுபவம் #VikatanExclusive\n\"இந்தமுறை, 'ஐ ஆம் வாட்சிங் யூ' வசனம் உங்களுக்கும் பொருந்தும் கமல்' வசனம் உங்களுக்கும் பொருந்தும் கமல்\n’’இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலைனு ரக்‌ஷனை கிண்டலடிச்சாங்க\n`வடிவேலு மாதிரி காமெடி பண்ண செரிபிரல் பால்ஸி தடையில்லை’ - ஒரு ரோல்மாடல் மனிதர்’ - ஒரு ரோல்மாடல் மனிதர்\n’’ஆப்பக்கடை கூப்பன் அதிகமா வச்சிருக்கிற ஆள் சிங்கப்பூர் தீபன்..\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n`` ‘கில்லி’ல நல்லா நடிச்சேன்... இப்போ பிசினஸ் பண்றேன்\n’’கவுண்டமணி சார் கேரக்டரை மெயினா வச்சு மிமிக்ரி பண்ணின முதல் ஆள் திவாகர்..’’ - அத்தியாயம் - 12\n``கை தட்டுறதுக்கு ஆள் அழைச்சிட்டு வரணும்... இதுதான் நாஞ்சில் விஜயன் வேலை..’’ - அத்தியாயம் 11\n’’ஆக்‌ஷன் ஹீரோக்களை வெச்சு காமெடி பண்றதுல அமுதவாணன் கில்லி..’’ - அத்தியாயம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2016/09/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:33:52Z", "digest": "sha1:Z3NUDSVLFY65BX42USOPDJKVDLLKBCWW", "length": 3912, "nlines": 50, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "வித விதமான பிள்ளையார்கள் – chinnuadhithya", "raw_content": "\nகும்பகோணம் ஸ்ரீ நாகேஸ்வரர் சுவாமி கோயிலில் வினாயகர் கையில் குடையுடன் காட்சி தருகிறார்.\nஊத்துக்குளி அருகிலுள்ள அமனேஸ்வரர் கோயிலில் வினாயகர் பெருச்சாளி மீது நடனமாடும் கோலத்தில் தரிசனம் தருகிறார்.\nதிருநாரையூரில் வினாயகருக்கு தொந்தி இல்லை.\nகேரளாவில் மல்லியூர் என்ற இடத்தில் வினாயகர் தம் மடியில் பாலகிருஷ்ணரே வைத்துக்கொண்டு காட்சி தருகிறார்.\nசென்னை தி நகர் ஆக்ஸ்போர்டு பள்ளி வளாகத்தில் சித்திபுத்தியுடன் பத்துத்தலை கொண்ட வலஞ்சுழி வினாயகர் என்ற திரு நாமத்துடன் தரிசனம் தருகிறார் கணபதி.\nகதிராமங்கலத்தின் அருகே உள்ள குணத்தலபாடி என்னும் இடத்தில் வெல்லத்தினால் செய்யப்பட்ட வினாயகர் அருள்பாலிக்கிறார்.\nபவானியில் உள்ள கோயிலில் கலைமகளைப் போல் கையில் வீணையுடன் காட்சி தருகிறார் வினாயகர்.\nசுசீந்���ிரம் தாணுமாலையன் கோயிலில் பெண் உருவத்தில் வினாயகர் காட்சி தருகிறார். இவரை கணேசாயினி என்கிறார்கள்.\nவேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தவழும் குழந்தையாக வினாயகர் காட்சி தருகிறார். இவருக்கு பால வினாயகர் என்று பெயர்.\nPrevious postபுகழ் பெற்ற புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/cinefight.html", "date_download": "2018-07-21T19:43:19Z", "digest": "sha1:KBLFEQXRJLDMEG2WXAALP3I52R3KTO24", "length": 13282, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | k rajan clashes with keyaar - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளை நிர்வாகத்தை யார் மேற்கொள்வது என்ற பிரச்சினைதொடர்பாக சென்னையில் வியாழக்கிழமை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் கேயார்உண்ணாவிரதம் இருந்தார்.\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளை தலைவராக இப்ராகிம் ராவுத்தர் இருந்து வருகிறார்.இவருக்கு எதிராக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் கேயார் தலைமையில் ஒரு பிரிவினர் குரல்எழுப்பியுள்ளனர். கேயார் குழுவினரை எதிர்த்து இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇதை எதிர்த்தும், இந்தப் பிரச்சினையில் தேவையில்லாமல் சென்னை மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர்கே.ராஜன் தலையிடுவதாகவும் கூறி போட்டி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கேயார் அறிவித்திருந்தார்.அதன்படி சென்னையில் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு தென்னிந்திய வர்த்தக சபை வாளகத்தில் அவர்உண்ணாவிரதத்தைத் துவக்கினார்.\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் கேயார், கே.டி.குஞ்சுமோன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதப்போராட்டத்தில் கே.ராஜன் குழுவினர் கலாட்டா விளைவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்துஅப்பகுதி முழுவதிலும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.\nஇந்த நிலையில் உண்ணாவிரதம் நடந்து கொண்டிருந்தபோது கே.ராஜன் அங்கு வந்தார். கை நிறைய ஆப்பிள்பழங்களுடன் வந்த அவர் நேராக கேயாரிடம் சென்றார். அவரிடம் ஆப்பிள் பழங்களைக் கொடுத்து விட்டுதிரையுலகினரின் பணத்தைக் கொள்ளையடித்து விட்டு உண்ணாவிரதப் போராட்டம் வேறு நடத்துகிறீர்களா என்றுகேட்டார். இதையடுத்து அங்கு பதட்டம் ஏற்பட்டது.\nராஜனுக்கும், உண்ணாவிரதம் இருந்த கேயார் மற்றும் சிலருக்கும இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்துபோலீஸார் அங்கு விரைந்து வந்த ராஜனை விலக்கி அப்புறப்படுத்தினர். பின்னர் அவரைக் கைது செய்து ஜீப்பில்அழைத்துச் சென்றனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் கேயார் பேசுகையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ள சில சுயநலவாதிகள் சங்கப்பணத்தைக் கொள்ளையடித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக கே.ராஜன் உள்ளார். அவரது அராஜகப்போக்கு தாங்க முடியவில்லை. அவருடைய செயல்களை யார் கண்டிப்பது என்ற தயக்கம் திரையுலகில் நிலவிவருகிறது.\nபூனைக்கு நான் மணி கட்டுகிறேன் என்று முன்வந்துதான் இந்தப் போராட்டத்தைத் துவக்கியுள்ளேன்.கோழையாக நூறு ஆண்டுகள் வாழ்வதை விட வீரனாக ஒரு ஆண்டு வாழ்ந்து இறந்தால் போதும் என்றமுடிவில்தான் களம் இறங்கியுள்ளேன்.\nஇந்தப் போராட்டத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் விழிப்புணர்வு ஏற்பட்டு கே.ராஜனின் கொட்டம்அடக்கப்பட்டால் எனக்கு சந்தோஷமே என்றார்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஅந்த 17 மிருகங்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள்: பார்த்திபன் கோபம்\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை மாநாடு.. வரும் 15ம் தேதி சென்னையில் பிரம்மாண்ட விழா\nநெஞ்சுவலியால் துடித்த ரஜினி பட இயக்குனர்: மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மரணம்\nசென்னையில்.. மெர்சல் வசூலை மிஞ்சியது காலா..\nஏன் கமலா, உதயம் தியேட்டர்களில் காலா வெளியாகவில்லை.. வுண்டர்பார் நிறுவனம் விளக்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vijay-mersal-teaser-dislike-to-ajith-fans/11500/", "date_download": "2018-07-21T19:25:50Z", "digest": "sha1:CDP62LNU3WPMM3SCWVE3OH4Z3EO4AYSQ", "length": 6326, "nlines": 82, "source_domain": "www.cinereporters.com", "title": "1.5 லட்சம் பேர் டிஸ் லைக்: கவலையில் மெர்சல் படக்குழு - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜூலை 22, 2018\nHome சற்றுமுன் 1.5 லட்சம் பேர் டிஸ் லைக்: கவலையில் மெர்சல் படக்குழு\n1.5 லட்சம் பேர் டிஸ் லைக்: கவலையில் மெர்சல் படக்குழு\nவிஜய் நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே மெர்சல் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசர் வெளியான சிறிது நேரத்தில் சாதனைகளை பதிவு செய்ய துவங்கியது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்களும் இந்த டீசரை பாராட்டி வருகின்றனர். அதேபோல் இதுவரை எந்த படத்திற்கும் கிடைக்காத வரவேற்பு மெர்சல் டீசருக்கு கிடைத்துள்ளது.\nவிவேகம் டீசர் 12 மணி நேரத்தில் செய்த சாதனையை மெர்சல் 7 மணி நேரத்தில் முறியடித்தது.இதுவரை, 70.18 லட்சம் பேர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். இது படக்குழுவினரை சந்தோசப்படுத்தினாலும் இன்னொரு விசயம் அவர்களை கவலை அடைய வைத்துள்ளது. 1.57 லட்சம் பேர் இந்த வீடியோவை டிஸ் லைக் செய்துள்ளனர். இது படக்குழுவினரை கவலை அடைய வைத்துள்ளது. டிஸ்லைக் செய்தவர்களில் பெரும்பாலானோர் அஜீத் ரசிகர்கள் எனக் கூறப்படுகிறது.\nPrevious articleகாா் விபத்து: விஜய் ஸ்டைலில் கூலாக பேசிய ஜெய்\nNext articleஅவ்வளவும் பன்னிட்டு ஒன்னும் தெரியாத மாதிரியே இருப்பார்- விஜய் குறித்து பிரபல நடிகர் கருத்து\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\nஉத்தரவு மஹாராஜாவை எதிர்பார்க்கும் உதயா- நியூ லுக் போஸ்டர்\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184938630.html", "date_download": "2018-07-21T18:54:45Z", "digest": "sha1:5UYXNA3XXEFVUXRBHVCAFQEGA57CGU4X", "length": 6848, "nlines": 135, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: பச்சை நரம்பு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\n90-களின் ஆரம்பத்தில் பிறந்த ‘அனோஜன் பாலகிருஷ்ணன்’ இலங்கையில் இருந்து எழுதிக்கொண்டிருக்கும் சமகால புதிய தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவர்.\nஏற்கனவே “சதைகள்” என்கிற சிறுகதைத்தொகுப்பு இலங்கையில் வெளியாகியிருந்தது.\n“பச்சை நரம்பு” பத்துக்கதைகள் அடங்கிய இவரது இரண்டாவது சிறுகதைத்தொகுப்பாகும்.\nகல்குதிரை, காலச்சுவடு, சிலேட், அம்ருதா, ஆக்காட்டி, அகாநாழிகை, புதிய சொல் போன்ற இதழ்களில் இவரது கதைகள் பிரசுரமாகி இருக்கின்றன.\nஅனோஜன் பாலகிருஷ்ணன்சொந்த ஊர் அரியாலை யாழ்ப்பாணம். வயது இருபத்தைந்து. முதலாவது சிறுகதைப் புத்தகம் ‘சதைகள்’ 2016ல் இலங்கையில் வெளியாகியிருந்தது. ‘பச்சை நரம்பு’ இவரது இரண்டாவது சிறுகதைப் புத்தகம்.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி ஜெயமோகன் குறுநாவல்கள் திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு\nவசந்தத்தைத் தேடும் வானம்பாடி நூறு பூக்கள் ம்லரட்டும் (கவிதைக் குற்றாலம்) கருவறை வாசனை\nநட்சத்திர பரிகாரங்கள் உன்னைக் கண்டதே வரமல்லவா நிலமகள் பேசுகிறாள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t7513-topic", "date_download": "2018-07-21T19:27:10Z", "digest": "sha1:U2HL4T245PSQ6Q5YLWFD4QDDYCYUKL52", "length": 26178, "nlines": 85, "source_domain": "devan.forumta.net", "title": "வீடு வாங்க முன் பணம் திரட்டுவது எப்படி?", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ��� mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயாMon Jun 25, 2018 2:21 pmசார்லஸ் mc \"பிழைக்க தெரியாத மனுஷன்\" - தமிழ் கிறிஸ்தவ குறும்படம்Mon Jun 25, 2018 2:07 pmசார்லஸ் mc நட்பு கொள்வதில் நிதானமாகMon Jun 25, 2018 1:55 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nவீடு வாங்க முன் பணம் திரட்டுவது எப்படி\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: பொருளாதார பகுதி :: நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nவீடு வாங்க முன் பணம் திரட்டுவது எப்படி\nசொந்த வீடு வாங்கும் எல்லோரும் கையில் காசை வைத்துக்கொண்டு வாங்குவதில்லை. வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடனை வாங்கியே பலரும் சொந்த வீட்டை வாங்குகிறார்கள். ஆனால், வங்கிகள்கூட வீடு வாங்க கேட்கும் முழுத் தொகையையும் வழங்கிவிடுவதில்லை. 80 சதவீதத் தொகையை வங்கிகள் வழங்கும். எஞ்சிய 20 சதவீதத் தொகையை நம் கையிலிருந்துதான் வழங்க வேண்டும். இந்த 20 சதவீதத் தொகையைத் திரட்டுவதற்குள் பலருக்கும் போதும்போதும் என்றாகிவிடும். ஆனால், இந்த 20 சதவீதத் தொகையைத் திரட்டச் சில எளிய வழிமுறைகள் உள்ளன. அதைத் திட்டமிட்டுச் செயல்படுத்தினால், சிரமமில்லாமல் தொகையைத் திரட்டிவிடலாம்.\nஉதாரணமாக 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்குகிறோம் என்றால், நம் கையிலிருந்து 4 லட்சம் வரை கொடுக்க வேண்டியிருக்கும். இது இல்லாமல் பத்திரப் பதிவு செலவுக்கு என சுமார் 1 லட்சம் செலவாகும். வீடு வாங்க நினைக்கும் நடுத்தரக் குடும்பத்தினருக்கு இவ்வளவு பெரிய தொகையைத் திரட்டுவது என்பது கடினமான காரியம்தான். இதுபோன்ற பெரிய தொகையைத் திரட்டப் பெரும்பாலும் வீட்டில் உள்ள நகைகளை விற்று விடுவார்கள் அல்லது அடமானம் வைத்துவிடுவார்கள். அதையும் மீறி வட்டிக்குக் கடன் வாங்குதல், பூர்விக நிலத்தை விற்பது எனப் பல்வேறு நடவடிக்கைகளை நடுத்தரக் குடும்பங்கள் மேற்கொள்ளும். ஆனால், இப்படி இல்லாமல் வேறு வழியில் இந்தத் தொகையைத் திரட்டலாம். ஆனால், இதை உடனடியாகத் திரட்ட முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்.\nவாடகை வீட்டில் இருக்கும் ஒருவர் சொந்த வீடு வாங்க வேண்டும் என முடிவு செய்வதாக வைத்துக்கொள்வோம். அதற்கான முன்பணத்தை அவர் எப்படித் திரட்டலாம் என்று பார்ப்போம். சென்னை போன்ற பெரு நகரங்களில் வீட்டு வாடகை சராசரியாக 6 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரை இருக்கும். எனவே, மாதந்தோறும் இந்தத் தொகையைச் சேமித்தால் குறிப்பிடத்தக்க அளவு பணத்தைச் சேமிக்கலாம். வாடகைக்கு இருந்துகொண்டு அதெப்படி சாத்தியம்\nவாடகை வீட்டில் குடியிருந்தால் ஒவ்வொரு மாதமும் அதற்கான வாடகையை வழங்கித்தான் ஆக வேண்டும். இதுவே வீட்டைக் குத்தகைக்கு (லீஸ்) எடுத்தால் பணம் மிச்சமாகும். எல்லா ஊர்களிலுமே வீட்டை லீஸூக்கு விடுவது பழக்கத்தில் உள்ளது. வீட்டை 2 அல்லது 3 லட்சம் ரூபாய்க்கு லீஸ் எடுத்து 2 ஆண்டுகள் வரை வீட்டில் குடியிருக்க முடியும். லீஸ் காலம் முடியும்போது வீட்டை லீஸூக்கு விட்டவர் நாம் வழங்கிய பணத்தைத் திரும்பவும் வழங்கிவிடுவார். இந்தக் காலகட்டத்தில் மாதந்தோறும் வாடகைப் பணமும் நாம் வழங்கியிருக்க மாட்டோம். இந்த வாடகையையும் வங்கியில் செலுத்தி சேமித்துவந்தால், இரண்டு ஆண்டுகள் கழித்து நம் கையில் பெருந்தொகை இருக்கும். பணத்தைத் திரட்ட இது ஓர் வழி.\nசரி, வீட்டை லீஸூக்கு எடுக்க குறிப்பிட்டத்தக்க தொகை வேண்டுமே, அதற்கு எங்கே போவது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கு இன்னொரு வழி உள்ளது. உதாரணமாக 6 ஆயிரம் ரூபாய் மாத வாடகை உள்ள ஒரு வீட்டை லீசுக்கு எடுக்க அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய்வரை தேவைப்படலாம். இதுபோன்ற சமயத்தில் சம்பந்தப்பட்ட நபர், வங்கியில் தனி நபர் கடன் பெறலாம். இந்தக் கடனை மாதந்தோறும் செலுத்திவிடலாம்.\nவாடகை கொடுப்பதற்குப் பதிலாக இந்தத் தொகையை மாத தவணையில் கடனை அடைக்கலாம். ஒருவர் 2 லட்சம் ரூபாய் தனி நபர் கடன் பெற்று, அதனை 2 ஆண்டுகளில் செலுத்துவதாக இருந்தால், அதிகபட்சமாக மாதம் தோறும் 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். ஒரு வீட்டுக்கு 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய்வரை வாடகை கொடுக்கும் ஒருவர், மாதம் தோறும் வாடகை கொடுக்காமல் 10 ஆயிரம் ரூபாய் செலுத்துவது ஓரளவுக்கு சாத்தியமான விஷயம்தான்.\nஇதில், சாதகமான விஷயம் என்னவென்றால், 2 ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் லீசுக்கு எடுத்த வீட்டுக்காக வங்கியில் கடன் 2 லட்சம் ரூபாய் அவருக்கு முழுவதும் சொந்தமாகிவிடு���். வங்கிக் கடனுக்கான மாதாந்தரத் தவணையும் 2 ஆண்டுகளில் முடிந்து விடும். அதற்குப் பிறகு ஒரு ஆண்டில், அதே லீஸ் வீட்டில் தங்கும் பட்சத்தில், வாடகைத் தொகை அல்லது வங்கிக் கடனுக்கான மாதத் தவணை செலுத்த வேண்டியிருக்காது. எனவே அவரால் அந்த ஒரு ஆண்டில் மேலும் ஒரு லட்சம் ரூபாய் சேர்த்துவிட முடியும். ஒரு வீட்டை லீசுக்கு எடுத்த 3 ஆண்டுகளில், அந்த நபரிடம் 3 லட்சம் ரூபாய் முதல் 4 லட்சம் ரூபாய் வரை கையிருப்பு இருக்க வாய்ப்புண்டு. முன் பணம் சேமிக்க இதுவும் ஒரு வழிமுறை.\nஒருவேளை கையில் தொகை இருந்தும் வீடு வாங்குவது தள்ளிப்போனால், இந்தத் தொகை செலவாகிவிடுமே எனக் கவலைப்படத் தேவையில்லை. அந்தப் பணத்துடன், மேலும் ஒரு லட்சத்தைச் சேர்த்து வேறு ஒரு வசதியான வீட்டை, லீஸூக்கு எடுத்துக்கொள்ள முடியும் அல்லது அதே வீட்டில் இருக்க விரும்பினாலும் இருக்க முடியும். அதற்கு வீட்டின் உரிமையாளரிடம் பேசி லீஸ் தொகையை அதிகரித்துக்கொள்ளலாம். இது இரண்டு விதங்களில் லாபமளிக்கும். முதலில் லீஸ் தொகை அதிகரிப்பதால், வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டை வேறொருவருக்கு வாடகை அல்லது லீஸூக்குவிட விரும்ப மாட்டார். இரண்டாவது, லீஸ் தொகையை அதிகரிப்பதன் மூலம், சம்பந்தப்பட்ட நபருக்கு, அதிக அளவு தொகை அந்த வீட்டைக் காலி செய்யும்போது கிடைக்கும். அதோடு வாடகைப் பணமும் மிச்சமாகும்.\nஇப்படிக் கையிலிருக்கும் தொகையைக் கொண்டு எப்போது வேண்டுமானலும் வங்கியில் எஞ்சிய தொகையைக் கடனாக வாங்கி சொந்த வீட்டை வாங்கிவிட முடியும். ஆனால், நீண்ட காலத் திட்டத்தின்படியே இந்த வழிமுறையைச் செயல்படுத்த முடியும். குறுகிய காலத்தில் வீடு வாங்குவது என்றால் முடியாது.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுத���கள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--���ர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t8000-topic", "date_download": "2018-07-21T19:39:53Z", "digest": "sha1:TPRD23TJGHHZYWNZNARUYLDEVJUUHYXM", "length": 18831, "nlines": 189, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காலையில் சிரிப்பு... மாலையில் அழுகை- பெண்களைத் தாக்கும் புதிய மனநோய்", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாள��் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nகாலையில் சிரிப்பு... மாலையில் அழுகை- பெண்களைத் தாக்கும் புதிய மனநோய்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nகாலையில் சிரிப்பு... மாலையில் அழுகை- பெண்களைத் தாக்கும் புதிய மனநோய்\nசந்தோஷம், துக்கம், கோபம், விரக்தி, பயம் போன்ற உணர்ச்சிகள் எல்லோருக்கும் பொதுவானவை. இந்த உணர்ச்சிகள் சிலரிடம் அதிகமாக இருக்கும், சிலரிடம் குறைவாக இருக்கும். இதுபோன்ற உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் மனதை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.\nநாம் ஒவ்வொரு நாளும் பலரை சந்திக்கிறோம். சிலர் காலையில் கல்யாண வீடு போல் கலகலப்பாக இருப்பார்கள். மாலையில் புயலடித்து ஓய்ந்தது போல் அமைதியாக இருப்பார்கள். இவர்கள் எப்போது சந்தோஷமாக இருக்கிறார்கள், எப்போது துக்கமாக இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. காரணமே தெரியாமல் துக்கமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும் மனபாதிப்பை `பைபோளர் மானியாக் டிப்ரசன்' என மனநல மருத்துவர்கள் அழைக்கின்றனர்.\nஇவர்கள் வழிதெரியாமல் காட்டுக்குள் ஓடும் மானைப் போன்றவர்கள். மனதை ஒருநிலைப்படுத்தத் தெரியாது. வாரத்தில் 3 நாள் மகிழ்ச்சியாக இருப்பார்கள், 3 நாள் துக்கமாக இருப்பார்கள். இவர்களிடமுள்ள கோபம், விரக்தி, ஆத்திரம் போன்ற எதிர்மறை எண்ணங்களால் சந்தோஷம், தன்னம்பிக்கை, உற்சாகம் போன்ற நேர்மறை எண்ணங்கள் குறைந்து காணப்படும்.\nஇதனால் சிந்தனை மாறுபட்டு தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளாக நேரிடும். இவர்களை சந்தேகப் பேய் பிடித்து ஆட்டும். இதனால் உறவுகளுக்குள் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் ஆண்களை விட பெண்களே அதிகமாக மனபாதிப்புக்கு ஆளாகின்றனர்.\n`ஒருவர் சாதாரணமான சம்பவத்துக்கே அதிக மகிழ்ச்சியடைவார். அதேபோல சிறிய இழப்புக்கே துவண்டுபோய் விடுவார். இவரைப் போன்றவர்கள் மனதால் பாதிக்கப்பட் டுள்ளார்கள் என்பது அர்த்தம். உதவி, அனுசரணை, தன்னம்பிக்கை, வேலை போன்றவை இல்லாதவர்கள் எளிதில் இவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் எதன்மீதும் பற்று இல்லாமல், சோர்வுடன் காணப்படுவர்.\nமுகம் இருண்டுபோய் இருக்கும். சிந்தனையில் தெளிவிருக்காது. இரவில் தூக���கம் வராமல் தவிப்பர். தனிமையையே அதிகம் விரும்புவர். எப்போதும் எதிர்மறையான சிந்தனையுடனே இருப்பர்' என மனதால் பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறிகளை பட்டியலிடுகின்றனர் மனநல மருத்துவர்கள்.\nஇவர்கள் மனநல நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று, அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டு வர வேண்டும். இதன்மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும் என கூற முடியாது. மறுபடியும் மனபாதிப்பு வரலாம். எனவே மருந்து, மனசிகிச்சை எனும் `காம்பினேஷன் தெரபி' இவர்களுக்கு அவசியம். மருந்து இல்லாமலும் மனபாதிப்பிலிருந்து விலக முடியும். அதற்கு தன்னம்பிக்கை தேவை. தனக்கு ஏற்படும் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து, பிரச்சினைக்கான காரணத்தை கண்டுபிடித்து முறையான தீர்வு காண வேண்டும்.\nமனபாதிப்புக்கு ஆளானவர்களிடம் எப்போதும் நேர்மறையான எண்ணங்களையே வளர்க்க வேண்டும். மற்றவர்களிடம் அன்பு செலுத்தவும், நட்பு கொள்ளவும் பழக்கப்படுத்த வேண்டும். புத்தகம் படித்தல், கடிதம் எழுதுதல் போன்றவற்றில் ஆர்வம் ஏற்படச் செய்ய வேண்டும். சமூகப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். தனிமையை நாட விடாமல் எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும்படி செய்ய வேண்டும்.\nசிலருக்கு சர்க்கரை நோய் பாரம்பரியமாக வருவதுபோல் மனபாதிப்பும் பாரம்பரியமாக வருகிறது. மேலும், தினசரி ஏற்படும் மன அழுத்தம், நெருக்கமானவர்களின் மரணம், வேலையிலுள்ள பிரச்சினை, பொருளாதார பிரச்சினை, குடும்ப சிக்கல், காதல் தோல்வி, தாழ்வு மனப்பான்மை, நண்பர்கள் இல்லாத நிலை போன்றவை மன பாதிப்பு ஏற்பட காரணமாக அமைகின்றன.\nபெண்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவதால் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். சீரியல் பார்க்கும் பெண்கள் நமக்கும் இப்படிப்பட்ட பிரச்சினை வருமோ என தேவையற்ற சிந்தனைகளை வளர்த்துக் கொள்கின்றனர். இதனால் எளிதில் மன பாதிப்புக்கு ஆளாகின்றனர். சில குழந்தைகள் கூட மனதால் பாதிக்கப்படுவதாக உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது வயது ஏற ஏற பாதிப்பின் தன்மையும் அதிகரிக்கும் என்பதே.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2007/07/blog-post_29.html", "date_download": "2018-07-21T19:32:14Z", "digest": "sha1:SLAI72ZUZGBUZUFKKOWQRGWTC24VC6E5", "length": 12942, "nlines": 218, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: செய்திதாளுக்கும் சரோஜா தேவிக்கும் வித்தியாசம் இல்லை", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nசெய்திதாளுக்கும் சரோஜா தேவிக்கும் வித்தியாசம் இல்லை\nஏன்டா உங்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானமே கிடையாதா ஏதோ அதுங்கதான் தப்பு செஞ்சுதுங்கன்னா ஏதோ அதுங்கதான் தப்பு செஞ்சுதுங்கன்னா அத போட்டோ போட்டு காட்சிகளுக்கு விளக்கும் கொடுத்து இப்படியா டா எழுதுவீங்க\n\"இளம் ஜோடி கேபினுக்குள் சிரித்தபடி அமர்கிறார்கள், பக்கத்து கேபினில் உள்ளவர்கள் தங்களை கவனிக்கிறார்களா என்று பார்கிறார்கள், பின் அந்த மாணவர் மாணவியை லேசாக தொடுகிறார். அவர் சிணுங்குகிறார் பிறகு சம்மதம் தெரிவிக்கிறார், முடிவில் இருக கட்டி பிடித்து கொள்கிறார்கள்.................................................................................... \"\nமேலும் உள்ள மிச்ச காட்சிகள் இங்கு சென்சார் செய்ய பட்டு உள்ளது என்று சொல்லி விட்டு அவர்களின் அடுத்த அடுத்த படத்தை போட்டு பிசரிப்பது தான் பத்திரிக்கைதர்மமா\nவீனாக அந்த செய்திதாள் பெயரை கொடுத்து அவர்களுக்கு விளம்பரம் தர விருப்பம் இல்லை.\nஇதை எல்லாம் தடுக்க சட்டம் இருக்கிறதா\nகுசும்பா அடி விழும்.இப்ப உள்ளவங்களை விட சரோஜா தேவி நல்ல நடிகை அவங்கள ஏன் இழுக்கிற பேரு வைக்க.[ஒரு காலத்துல எவனோ வச்சிட்டான்]\nஎந்தப் பத்திரிகை எனச் சொல்ல கூகுள் டாக்குக்கு ஓடோடி வரவும்\nஉங்கள யாரு அதெல்லாம் படிக்க சொன்னது\nஎன்னத்த படிக்கனுமோ அதை விட்டுட்டு, வேற ஏதாவது படிச்சா இப்படிதான் பதிவு போடவேண்டி வரும் :)\nநக்கீரன், ஜீனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் இவற்றில் வரும் செய்திகள் சரோஜா தேவியை மிஞ்சிவிடும்.\nகண்ணுல பட்டு விடுகிறது லொடுக்கு, அழகிகள் மாட்டும் பொழுது \"கூட\" இருந்த அழகன மட்டும் விட்டு விடுவாங்க, லார்ட்ஜில் மாட்டிய அழகிகள் ராதா வயது(23), பாபி வயது (32) ன்னு போட்டோ போடுவானுங்க...\n13 வயது சிறுமியை கற்பழித்த காமுகன் கைது என்று அந்த பெண் போட்டவையும் போடுவார்கள் ஏன் இப்படி கொஞ்சம் கூட மணசாட்சி இல்லாமல்...\nஅதுங்க வாழ்கையை மேலும் சீரழிப்பானுங்க அதான் இத எல்லாம் தடுக்க ஒரு சட்டம் இல்லையான்னு ஒரு கோவம்\nஎன்னத்த படிக்கனுமோ அதை விட்டுட்டு, வேற ஏதாவது படிச்சா இப்படிதான் பதிவு போடவேண்டி வரும் :)\nஎன்ன செய்ய இளா நம்ம ஊர் செய்திகளை இங்கிருந்து தெரிஞ்சுகனும் என்ற ஆர்வம் அதனால இது எல்லாம் கண்னுல படுது.\nஏங்க சரோஜா தேவிக்கும் இதுக்கும் என்னங்க சம்பந்தம் \n---ஏதோ அதுங்கதான் தப்பு செஞ்சுதுங்கன்னா\nஇதில் தப்பு எங்கே இருக்கு\nசெய்தியின் தலைப்பை பார்த்து, ஆவலுடன் உள்ளே செல்பவர்களுக்குத்தான் அந்த நியூஸ். படித்தால் அவர்களுக்கு வியாபாரம்.\n\"ஏதோ அதுங்கதான் தப்பு செஞ்சுதுங்கன்னா\nஇதில் தப்பு எங்கே இருக்கு\nரூமில் செய்ய வேண்டியதை வெளியில் (கேபினில்) செய்வது தவறு இல்லையா\nஅவர்கள் வியாபாரத்துக்கு எதுக்கு மற்றவர்களின் அந்தரங்கங்களை எடுத்து போடவேண்டும். அட்லீஸ்ட் முகத்தை மறைக்கும் படி செய்தாவது போட்டோ போட்டு இருக்கலாமே\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nஅசினின் அண்ணன் கப்பிக்கு வாழ்துகள்\nசூடானில் இருந்து சங்கத்து சிங்கம் துபாய் ஏன் வந்தத...\nகாதல் காதல் காதல் கதை\nசெய்திதாளுக்கும் சரோஜா தேவிக்கும் வித்தியாசம் இல்ல...\nகுங்குமம் வைத்து பிறந்த நாள் கொண்டாடும் ரவி\nதமிழ் மணத்தில் இருந்து விடை பெறுகிறேன்...\nஐஸ் கட்டியில் நடந்த அமீரக பதிவர்கள் சந்திப்பு\nசிபி vs பால பாரதி\nஅப்ப இவங்களுக்கு என்ன பேர்\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-07-21T19:18:57Z", "digest": "sha1:I72YCN4ZXUERCRHHD6ON5Z5BWD4J55UI", "length": 21839, "nlines": 234, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: போராடுவோம் போராடுவோம் கலர் கலரா சட்டை போட்டு போராடுவோம்...", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nபோராடுவோம் போராடுவோம் கலர் கலரா சட்டை போட்டு போராடுவோம்...\nகுலைஞர் கருப்பு சட்டை போராட்டம் அறிவிச்சாலும் அறிவிச்சார்...தமிழ்நாடு அரசியல் வட்டாரம் சூடுப்பிடிக்குது...\nபன்புமணி: அப்பா, அப்பா எங்கப்பா இருக்க...கொஞ்சநாள் சவுண்டு இல்லாம இருந்தா மக்கள் நம்மளை மறந்துடுவாங்கப்பா..இப்ப ப��ரு குலைஞர் கருப்பு சட்டை போட்டுக்கிட்டு போராட்டம் என்று சொல்லி தொண்டர்களை உற்சாகமா வெச்சிக்கிட்டு இருக்காரு...\nகோவதாஸ்: தம்பி நாம எந்த திராவிட கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம்.. திராவிட கட்சிகளை தமிழ்நாட்டில் இருந்து ஒழிப்பதே நம் வேலை...\nபன்புமணி: யப்பா..நான் என்ன சொன்னா நீ என்ன சொல்ற...யப்பா போராட்டம் எதுனா டிசைன் டிசைனா அறிவிச்சி இருக்கும் கொஞ்சம் தொண்டர்களையும் உற்சாகப்படுத்துப்பா..\nகோவதாஸ்: அடிக்கடி கூட்டணி இல்லை இல்லைன்னு சொல்லி அதுவே தானா வந்துட்டுப்பா...சரி போராட்டம் தானே அறிவிச்சிடலாம்.. எல்லாரும் கருப்பு வேஷ்டி கட்டிகிட்டு போராட்டம் என்று சொல்லிடுவோமா\nபன்புமணி: யப்பா...அப்படியே காப்பி அடிச்ச மாதிரி இருக்கும்பா...வேற எதுனா வித்தியாசமா ட்ரை செய்யனும்...மொத்த தமிழ்நாடே திரும்பிபார்க்கனும்..\nகோவதாஸ்: அப்ப இயற்கை ஆடை போட்டுக்கிட்டு போராட்டம் என்று சொல்லிடுவோமா\nபன்புமணி: யப்பா என் பையனே ஷேம் ஷேம் பப்பி ஷேம் என்று சிரிப்பான்...\nகோவதாஸ்: தம்பி இயற்கை ஆடைன்னா அது இல்ல...இலை தழைய எல்லாம் வெச்சி தச்சி அதைப்போட்டுக்கிட்டு போராட்டம் என்று சொல்லிடுவோமா\nபன்புமணி: சூப்பர் ஐடியா..இப்படி செஞ்சா எல்லாரும் நம்மளைதான் பார்ப்பாங்க...\nகோவதாஸ்: தம்பி அப்படி மொத்த தமிழ்நாடே திரும்பி பார்த்துச்சுன்னா..வரும் எம்.பி எலக்சனில் 10 சீட்டு வாங்குறோம்..உன்னை ராஜ்யசபா எம்பி ஆக்குறோம்...\nபன்புமணி: திரும்ப நான் எம்பியா...\nகோவதாஸ்: ஆமாம் நீ எம்பி ஆவுற.(இருவரும் 5 ஸ்டார் ரமேஷ் ,சுரேஷ் மாதிரி எம்.பி ஆவுறோம் என்று சொல்லிக்கிட்டே இருக்காங்க.)\nகபாலபுரம் வீட்டு முன்பு நிறைய கூட்டம்...\nகுலைஞர்: என்னய்யா இப்பதான் நாம ஆட்சியில் இல்லையே எதுக்கு இவ்வளோ கூட்டம் கூடியிருக்கு பாசதலைவனுக்கு பாராட்டு விழா சீசன் 2 ன்னு எனக்கு தெரியாம எதுவும் ஏற்பாடு செஞ்சிட்டிங்களா\nஏற்காடார்: (ஆஹா உள்ளுக்குள் இன்னும் அப்படி ஒரு ஆசை இருக்கா...அலர்ட் ஆகிக்கடா ஆறுமுகம்...) அது வந்து தலைவரே... திருப்பூர்ல இருந்து ஆளுங்க எல்லாம் வந்திருக்காங்க...உங்களை பார்த்து மனுக்கொடுக்கனுமாம்...\nகுலைஞர்: பாருய்யா இந்த ஆட்சியில் முதல்வரை சந்திச்சி மனுக்கொடுக்கக்கூட முடியாத நிலையில்.எக்ஸ் முதல்வர்கிட்ட மனுக்கொடுக்க வந்திருக்காங்க...\nஏற்காடார்: இல்லை தல��வரை இதை உங்ககிட்ட கொடுக்கதான் வந்திருக்காங்க..இதுக்கு நீங்கதான் உதவி செய்யமுடியுமாம்..\nகுலைஞர்: வரசொல்லுய்யா உதவி செஞ்சிடுவோம்...\n(மனுக்கொடுக்க வந்தவங்க எல்லாம்) அய்யா நீங்கதான்யா எங்க வாழ்கையில் ஒளிவிளக்கேத்தனும்...\nகுலைஞர்: என்ன செய்யனும் என்று சொல்லுங்க செஞ்சிடலாம்...\nம.கொ.வ: அய்யா...கருப்பு கலர் சட்டை மட்டும் போட்டுக்கிட்டு போராட்டம் என்று சொன்னதை மாத்தி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கலர் சட்டை போட்டுக்கிட்டு போராட்டம் என்று அறிவிச்சா எங்கள் வாழ்கை நலமாக இருக்கும் அய்யா...\nகுலைஞர்: திருப்பூர் மக்களின் துயரத்தை போக்கும் வகையில் இந்த வாரம் கிளிப்பச்சை வாரம்....உடன்பிறப்பே இந்த வாரம் முழுவதும் கிளிப்பச்சையில் சட்டைப்போட்டுக்கிட்டு போராடும் படி கேட்டுக்கிறேன்...\nபுதுகை அப்துல்லா: தைக்கக்கொடுத்திருந்த 10 கருப்பு சட்டை ஆர்டர் கேன்சல்...இந்த வாரம் கிளிப்பச்சை வாரம்.\nபஞ்சில்சம்பத்: அண்ணே...நீங்க போட்டு இருக்கும் துண்டுல இருந்து ஒரு மீட்டர் துணியை கட் செஞ்சி சட்டையா தச்சி போட்டுக்கிட்டு குலைஞர் போராட்டம் அறிவிச்சிட்டாரு...இப்படியே இருந்தா ஆளாளுக்கு ஒரு மீட்டர் கட் செஞ்சா நமக்கு கர்சீப்தான் மிஞ்சும் எதுனா செஞ்சி...புது டைப்பா போராட்டம் அறிவிச்சிடுங்க.\nபைகோ: (இந்தியா மேப்ப எடுக்கிறார்...)தம்பி இந்த இடத்தில் தான் நாம இருக்கோம்...இங்கிருந்து ஆந்திரா பார்டர் 600 கி,மீ., அங்கிருந்து கர்நாடகா பார்டர் 1200 கி,மீ..அங்கிருந்து மத்திய பிரதேஷ் 3000கிமீ அங்கிருந்து டெல்லி அதுதான் நம்மளோட போராட்டம் நடக்கும் இடம்..அப்படியே நேஷ்னல் ஹைவேஸ்ஸை புடிச்சு 140 கி,மீ ஸ்பீட்ல நடந்துபோனோம் என்றால் 10 நாளில் டெல்லி போயிடலாம்..\nபஞ்சில்சம்பத்: அண்ணே போராட்டம் எதுனா சொல்லுன்னா...விஜயகாந்த்படத்தில் குண்டுவைக்க வரும் தீவிரவாதி மாதிரி மேப்ப வெச்சி ஸ்கெட்ச் போட்டுக்கிட்டு இருக்க...வீ வாண்ட் மோர் எமோசன்...\nபைகோ: அப்படிங்கிறீயா...சரி வுடு... வெள்ளைக்கலர் சட்டை, வெள்ளைக்கலர் வேஷ்டி, கருப்பு துண்டுடன்..அப்படியே கத்திபாரா ரோட்டை புடிக்கிறோம் பீச்சில் போய் போராடுறோம்...\nபஞ்சில்சம்பத்: (போராட்டம் நடக்கும் என்று சொன்ன இடத்தில் சோகமா உட்காந்திருக்கார்..)அங்கே சோகமாக வரும் பைகோவை பார்த்து அண்ணேன்னு கதறிக்கிட்டு போகிறார்...\nபஞ்சில்சம்ப��்: ஆமான்னே... நாம வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு போராட்டம் என்று சொல்லும் அன்னைக்குதான் ஹோலி கொண்டாடி நம்ம சட்டைய எல்லாம் கலர் கலரா மாத்திட்டானுங்கன்னே...\nபைகோ: தம்பி...நாம உப்பு விக்கப்போனா மழை பெய்யிது...மாவு விக்கப்போனா காத்து அடிக்குது...\nபஞ்சில்சம்பத்: சீட்டுக்கேட்டு போனா போயஸ் கார்டன் கதவை சாத்துது..அவ்வ்வ்வ்வ்\nபைகோ: அவ்வ்வ்வ் கலங்காதே தம்பி கலங்காதே...அடுத்த மாசம் எவரஸ்ட் சிகரத்தில் போராட்டத்தை வைக்கிறோம்...எவன் நம்ம மேல கலர் அடிக்கிறான்னு பார்க்கலாம்...\nபஞ்சில்சம்பத்: சிக்கநடைப்போட்டு சிகரத்தில் ஏறு....\nநாங்களும் தமிழர் அலுவலகத்தில் கோமான்...\nகோமான்: சட்டைய போடாதவன் தான் தமிழன்...அவன் தான் ஒரு அப்பனுக்கு பிறந்தவன் என்று பேசி சட்டையே போடாம ஒரு போராட்டத்தை அறிவிச்சிடலாமா\nஅசிஸ்டெண்ட்: அண்ணே சூப்பரு...உங்க கண்ணுல கொஞ்சம் மிளகாய் பொடிய தூவுறோம்...அப்படியே கண்கள் இரத்த சிகப்பில் இருக்க நீங்க நரம்பு புடைக்க தமிழ்நாட்டில் இருக்கிறவன், சட்டை போட்டவன் எல்லாரையும் திட்டுறீங்க.. போராட்டம் செம சூடு பிடிக்குது..அங்க குலைஞரை திட்டி ஒரு சாங் வைக்கிறோம்...\nஆஹா போராட்டத்தைக்கூட சினிமா ஷூட்டிங் மாதிரியே டிஸ்கஸ் செய்யிறாய்ங்களே...நாம தப்பான இடத்துக்கு வந்துட்டோமோ\nபஞ்சில் சம்பத் பைகோ பார்ட் செம செம\nபிளஸ்ஸில் இருந்து தாயகம் திரும்பிய குசும்பருக்கு வாழ்த்துக்கள்\nஅடுத்தவாரம் கோவணம் கட்டும் போராட்டத்தினை அறிவிக்க இருக்கிறேன், அனைவரும் ஆதரவு தாரீர்\n(ஹி..ஹி நான் குளியலரையில் சொன்னேன்...யாராவது கோவணம் கட்டிக்கிட்டு பீச்சுக்கு போராட கிளம்பினால் அடியேன் பொறுப்பல்ல)\nரொம்பா நாளைக்கப்புறம் பிளாக் பக்கம் வந்தேன், பிரயோஜனமா என் ஜாய் பண்ணே படிச்சு :))))\n\\\\அடிக்கடி கூட்டணி இல்லை இல்லைன்னு சொல்லி அதுவே தானா வந்துட்டுப்பா\\\\\nஇப்ப இல்ல எப்பவுமே இந்த டயலாக் எ சொல்லிட்டு எல்லார் கிட்டயும் கூட்டணி வேசுப்பார் இந்த டாக்டர்\nதமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும�� உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nபோராடுவோம் போராடுவோம் கலர் கலரா சட்டை போட்டு போராட...\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/photo_gallery.php?cat=31&eid=41346", "date_download": "2018-07-21T19:38:24Z", "digest": "sha1:N3WREJHU5PFQGHGGT5XYMY52EBKUJMPS", "length": 6718, "nlines": 51, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹ்பூபா முப்டி (இடது) மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் (வலது) இருவரும் சந்தித்து பேசினர். இடம்: டில்லி\nபுதுடில்லியில் நடந்த முன்னாள் துணை ஜனாதிபதி அமித் அன்சாரிக்��ு நடந்த பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பிரதமர் மோடி வரவேற்றார்.\nபுதுடில்லியில் நடந்த முன்னாள் துணை ஜனாதிபதி அமித் அன்சாரிக்கு நடந்த பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.\nபுதுடில்லியில் நடந்த முன்னாள் துணை ஜனாதிபதி அமித்அன்சாரிக்கு நடந்த பிரிவு உபசார விழாவில் பிரதமர் மோடி அவருக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.\nசென்னையில் நடந்த முரசொலி வைரவிழாவில் கலந்து கொண்ட திரபை்பட நடிகர் ரஜினிகாந்த்.\nமுன்னாள் துணைஜனாதிபதி அமீத் அன்சாரிக்கு நடந்த பிரிவு உபசார விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவரை சந்தித்தார்\nசென்னையில் நடந்த முரசொலி வைரவிழாவில் கலந்து கொண்ட தி.மு.க., செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரைப்பட நடிகர் கமல்ஹாசன்.\nபா.ஜ., எம்.பி., ேஹமாமாலினி நேற்று டில்லி லோக்சபாவில் நடந்த கூட்டத்தில் பேசினார்.\nபா.ஜ., எம்.பி., கிர்ரன் கேர் நேற்று டில்லி லோக்சபாவில் நடந்த கூட்டத்தில் பேசினார்.\n» போட்டோ கேலரி முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2013/12/blog-post_3553.html", "date_download": "2018-07-21T19:37:16Z", "digest": "sha1:TCU5QYSSIXZPF2USQJJQLTEIFO27XIQE", "length": 8313, "nlines": 67, "source_domain": "rssairam.blogspot.com", "title": "அட்டப்பாடியில் இருந்து தமிழர்கள் வெளியேற்றமா? கேரளா மறுப்பு ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஅட்டப்பாடியில் இருந்து தமிழர்கள் வெளியேற்றமா\nகேரள மாநிலம் மன்னார்காடு அருகே உள்ள அட்டப்பாடி பகுதியில் பல ஆண்டுகளாகத் தமிழர்கள் குடியிருந்து வருகின்றனர். விவசாயத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற கேரள அரசு முயற்சிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.\nமேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு அறிக்கை அளித்ததால், மலைப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. ஆதிவாசிகளின் நிலத்தை மீட்கப்போவதாக கூறி அட்டப்பாடியிலுள்ள தமிழ்க் குடும்பங்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழக-கேரள அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தித் தங்கள் பிரச்சினையை த்தீர்க்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள கேரள அரசு, அட்டப்பாடி பகுதியில் இருந்து தமிழர்களை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. தமிழர்கள் யாரும் அச்சப்படதேவையில்லை என்றும், கஸ்தூரி ரங்கன் அறிக்கையைத் தவறாகப் புரிந்துகொண்டு மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் மன்னார்காடு பகுதித் தாசில்தார் அக்சல் தெரிவித்தார்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristiankeerthanaikal.blogspot.com/2009/11/68.html", "date_download": "2018-07-21T19:25:18Z", "digest": "sha1:I2JXSL3ADQM2NRNUQXBUZQRNQ2ZTJWYL", "length": 7508, "nlines": 153, "source_domain": "tamilchristiankeerthanaikal.blogspot.com", "title": "Tamil Christian keerthanaigal lyrics: வையகந்தன்னை நடுத்தீர்க்க கீர்த்தனை 68", "raw_content": "\nவையகந்தன்னை நடுத்தீர்க்க கீர்த்தனை 68\nவல்லவர் வருகிறார் திருமறைக்கேற்க .\nபொய் யுலகோர்களின் கண்களும் பார்க்க ,\nபோற்பதிதநிர் பரண் சேயரைச் சேர்க்க - வைய\nமக��தலம் அதிர்ச்சியாய்த் தானடுங்கிடவே ,\nபானுவும் மதி அனைத்து மங்கிடவே\nபஞ்ச பூதியங்களுந் தானழிந்திடவே .- -வைய\nஅக்கண முயிருள்ளோர் மறு உருத்தரிக்க ,\nஅக்கண முயிருள்ளோர் மறு உருத்தரிக்க\nஆண்டவர் வருகிறார் ,பக்தர்கள் களிக்க - வைய\nயாவரின் சிந்தை செய்கையும் வெளிபடற்-கு\nஇரண்டு புத்தகங்களுந் திறந்த்தரவர்க்கு ப்\nஅடைக்கலன் இயேசுவை அறிந்தவர் நாமம்\nஅழிந்திடாதவர்களின் வாழ்வது ஷேமம் ;\nபற்றிடக் கூடுமே திடுக்கெனவே, நம் -வைய\nஆ. சட்டம் பிள்ளை (1)\nசு. ச. ஏசடியான் (1)\nபழைய கிறிஸ்தவ பாடல்கள் (1)\nமெ. தாமஸ் தங்கராஜ் (1)\nல. ஈ. ஸ்தேவான் (1)\nஇயேசு ராஜா முன்னே செல்கிறார்\nஇயேசு ராஜனின் திருவடிக்கு புத்தெழுச்சி பாடல்கள்\nசேனைகளின் கர்த்தரே கீர்த்தனை 238\nபாதைக்கு தீபமாமே கீர்த்தனை 213\nமகிழ் மகிழ் மந்தையே, கீர்த்தனை 63\nவையகந்தன்னை நடுத்தீர்க்க கீர்த்தனை 68\nபாலர் ஞாயிறிது பாசமாய் வாரும் கீர்த்தனை 268\nசகோதரர்கள் ளொருமித்து கீர்த்தனை 223\nசுத்த ஆவி என்னில் தங்கும் , நானும் சுத்தன் ஆகவே :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tdccbank.in/nsepen.html", "date_download": "2018-07-21T19:05:20Z", "digest": "sha1:R3UWGNFMTWXMCWUKXOCKDVWHDJGDLUHQ", "length": 2629, "nlines": 51, "source_domain": "tdccbank.in", "title": " The Tiruchirappali district central co-operative bank ltd", "raw_content": "\nதேசிய சேமிப்பு பத்திரத்தின் பேரில் கடன்\nகடன் வழங்கத் தேவையான ஆவணங்கள்\nஅதிக பட்ச கடனளவு ரூ\n1 தேசிய சேமிப்பு பத்திர காசுக் கடன்\n( தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ்\nபத்திரம் பெற்றுள்ளோருக்கு) 1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்\n2. குடும்ப அட்டை நகல்\n3. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை(KYC)\n4. NSC / KVP பத்திரங்கள் வங்கியின் பெயருக்கு லீன் மார்க் செய்யப்படவேண்டும்\n1000000 13% ஜனவரி 01 முதல் டிசம்பர் 31 வரை\nகடன் வழங்கத் தேவையான ஆவணங்கள்\nஅதிக பட்ச கடனளவு ரூ\n1 பென்சனர் கடன் (ஓய்வுதியம் பெற்றுவருவோருக்கு வழங்கப்படுகிறது) 1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்\n2. குடும்ப அட்டை நகல்\n3. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை(KYC)\n4. பென்சன் பாஸ் புத்தகம்\n5. தன்னிலை உறுதி மொழி கடிதம்\n6. சொத்து தொடர்பான ஆவணங்கள் 10000 வரை கிளை அளவில்\n10001 முதல் 50000 வரை அடமானம் 15% 24 மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/11/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-2630914.html", "date_download": "2018-07-21T19:41:22Z", "digest": "sha1:DX5CEPTPGVKVQZ5XM6WLZDIIBBB3AFYS", "length": 6800, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "வாலத்தூர், சாலைபுதூரில் பாரதமாதா பூஜை வழிபாடு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nவாலத்தூர், சாலைபுதூரில் பாரதமாதா பூஜை வழிபாடு\nஇந்துக்களிடம் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் வகையிலும், உலக நன்மை ஏற்படவும், நாட்டில் தீவிரவாதம் ஒழிய வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் சாத்தான்குளம் ஒன்றியம் வாலத்தூர், சாலைபுதூரில் பாரத மாதா பூஜை வழிபாடு நடைபெற்றது.\nவாலத்தூரில் ஒன்றிய துணைத் தலைவர் ஆனந்த், சாலைபுதூரில் திமுக கிளைச் செயலர் கணபதி ஆகியோர் தலைமையில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.\nசுமதி குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து அனைவரும் ஒன்று திரண்டு நின்று உறுதிமொழி எடுத்தனர். இதில், மாநிலப் பேச்சாளர் மணிவாசகம், மாவட்ட பொதுச்செயலர் பெ. சக்திவேலன், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.எஸ். சுந்தரவேல் ஆகியோர் பேசினர். ஒன்றியச் செயலர் சின்னத்துரை, ஒன்றிய துணைத் தலைவர் கண்ணன், சாலைபுதூர் முத்தாரம்மன் கோயில் தர்மகர்த்தா முத்துராஜ், இந்து முன்னணி பிரமுகர் லிங்கத்துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/02/blog-post_2513.html", "date_download": "2018-07-21T19:29:52Z", "digest": "sha1:UEEMF5QAOXHHTDASTFUFFERVVMCX3JFC", "length": 20659, "nlines": 203, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: \"புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிற்சர்லாந்தின்\" பொ���ுக்கூட்ட அறிவித்தல்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n\"புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிற்சர்லாந்தின்\" பொதுக்கூட்ட அறிவித்தல்\n\"புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்தின்\" பொதுக்கூட்டம் எதிர்வரும் 23.02.2014 காலை 10 மணிக்கு BERN மாநிலத்தில் நடைபெறவுள்ளது.\nஇக்கூட்டத்தில் 2014ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை தெரிவும், எமது ஊரிற்கான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கான செயற்பாடுகள் பற்றியும், கலந்து ஆலோசித்து முடிவு செய்ய விருப்பதனால் சுவிற்சர்லாந்தில் வாழும் புங்குடுதீவு மக்கள் அனைவரையும் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும், செயற்பாடுகளையும் தந்துதவுமாறு புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் அன்புரிமையுடன் வேண்டிக் கொள்கிறது.\n• யாப்பு மீள் அறிமுகம்\n• புதிய நிர்வாக உறுப்பினர் கருத்துரை\n*முக்கிய குறிப்பு: ஒன்றியத்தின் மாதாந்த அங்கத்துவப்பணமான 10 x 12 - Sfr. 120.00வருட சந்தாவை செலுத்தி, அங்கத்துவராக இணைந்து கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.\nதலைவர் - இரா.ரவீந்திரன் -079 218 70 75\nபொருளாளர் - இ.சிறிதாஸ் -079 228 67 45\nசெயலாளர் - அ.நிமலன் -079 124 45 13\n**உங்கள் வருகை ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டும் என்பதே எம் அனைவரின் அவா\n'மண்ணின் சேவையே மகத்தான சேவை'\nபுங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nதமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்த���க – மகிந்த\nஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nவானொலி அறிவிப்பாளரும் காதலியும் இணைந்து FACEBOOK ஊடாக கோடிக்கணக்கான பணம்மோசடி.\nமகளின் வங்கிகணக்கை பார்வையிட்ட தாய் மயங்கி விழுந்தார். கொழும்பிலிருந்து செயற்படுகின்ற வானொலி ஒன்றின் அறிவிப்பாளர் அவர் காதலியுடன் இணைந்து ப...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nகாலலொன்றை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காத சிறுமியின் வேண்டுதலுக்கு உதவிடுவீர்.\nமாந்தைமேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட பள்ளமடு கிராமத்தை சேர்ந்த ராசகுமாரி நவமணி தம்பதிகளின் 3 வது புதல்வி கிரிஷா, நாட்டில் இட...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போல���க்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/11/blog-post_55.html", "date_download": "2018-07-21T19:33:42Z", "digest": "sha1:PBQ6WPQLEJRPITJXDFTZKMASN5DM53IB", "length": 2130, "nlines": 45, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஉன்னால் முடிந்த நன்மையை செய்\n( எச்சமயத்தோர் சொல்லும் தீதொழிய நன்மை செயல் - நல்வழி )\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/tv-program/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-2009/", "date_download": "2018-07-21T19:04:18Z", "digest": "sha1:VXL57BUD63YMO5GEKRI4IFWV53YYFNM2", "length": 14835, "nlines": 296, "source_domain": "www.tntj.net", "title": "இமயம் டிவி அக்டோபர் 2009 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவிடியோ தொகுப்புதொலைக்காட்சிநிகழ்ச்சிகள்Archive by Category \"இமயம் டிவி அக்டோபர் 2009\"\nஇமயம் டிவி அக்டோபர் 2009\nஇமயம் டிவியில் 2009 அக்டோபர் மாதம் ஒளிபரப்பான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள்\nதித்திக்கும் திருமறை பாகம் – 8 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009)\nஇமயம் டிவி அக்டோபர் 2009\nஒளிபரப்பான தேதி: அக்டோபர் மாதம் (இமயம் டிவி) உரை: பக்கீர் முஹம்மது அல்தாஃபி தலைப்பு: தித்திக்கும் திருமறை பாகம் - 8 (ரமளான் தொடர்...\nதித்திக்கும் திருமறை பாகம் – 7 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009)\nஇமயம் டிவி அக்டோபர் 2009\nஒளிபரப்பான தேதி: அக்டோபர் மாதம் (இமயம் டிவி) உரை: பக்கீர் முஹம்மது அல்தாஃபி தலைப்பு: தித்திக்கும் திருமறை பாகம் - 7 (ரமளான் தொடர்...\nதித்திக்கும் திருமறை பாகம் – 6 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009)\nஇமயம் டிவி அக்டோபர் 2009\nஒளிபரப்ப��ன தேதி: அக்டோபர் மாதம் (இமயம் டிவி) உரை: பக்கீர் முஹம்மது அல்தாஃபி தலைப்பு: தித்திக்கும் திருமறை பாகம் - 6 (ரமளான் தொடர்...\nதித்திக்கும் திருமறை பாகம் – 5 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009)\nஇமயம் டிவி அக்டோபர் 2009\nஒளிபரப்பான தேதி: அக்டோபர் மாதம் (இமயம் டிவி) உரை: பக்கீர் முஹம்மது அல்தாஃபி தலைப்பு: தித்திக்கும் திருமறை பாகம் - 5 (ரமளான் தொடர்...\nதித்திக்கும் திருமறை பாகம் – 4 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009)\nஇமயம் டிவி அக்டோபர் 2009\nஒளிபரப்பான தேதி: அக்டோபர் மாதம் (இமயம் டிவி) உரை: பக்கீர் முஹம்மது அல்தாஃபி தலைப்பு: தித்திக்கும் திருமறை பாகம் - 4 (ரமளான் தொடர்...\nதித்திக்கும் திருமறை பாகம் – 3 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009)\nஇமயம் டிவி அக்டோபர் 2009\nஒளிபரப்பான தேதி: அக்டோபர் மாதம் (இமயம் டிவி) உரை: பக்கீர் முஹம்மது அல்தாஃபி தலைப்பு: தித்திக்கும் திருமறை பாகம் - 3 (ரமளான் தொடர்...\nதித்திக்கும் திருமறை பாகம் – 2 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009)\nஇமயம் டிவி அக்டோபர் 2009\nஒளிபரப்பான தேதி: அக்டோபர் மாதம் (இமயம் டிவி) உரை: பக்கீர் முஹம்மது அல்தாஃபி தலைப்பு: தித்திக்கும் திருமறை பாகம் - 2 (ரமளான் தொடர்...\nதித்திக்கும் திருமறை பாகம் – 1 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009)\nஇமயம் டிவி அக்டோபர் 2009\nஒளிபரப்பான தேதி: அக்டோபர் மாதம் (இமயம் டிவி) உரை: பக்கீர் முஹம்மது அல்தாஃபி தலைப்பு: தித்திக்கும் திருமறை பாகம் - 1 (ரமளான் தொடர்...\nபெருநாள் தொழுகையின் முக்கியத்துவம் (தொண்டி)\nஇமயம் டிவி அக்டோபர் 2009\nஒளிபரப்பான தேதி: அக்டோபர் மாதம் (இமயம் டிவி) உரை: பி.ஜே தலைப்பு: பெருநாள் தொழுகையின் முக்கியத்துவம் (தொண்டி) நேரம்: 23:45 min அளவு: 29:0...\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (மதுரை & ஆளலந்தூர்)\nஇமயம் டிவி அக்டோபர் 2009\nஒளிபரப்பான தேதி: அக்டோபர் மாதம் (இமயம் டிவி) உரை: எம.ஐ சுலைமான் & பக்கீர் முஹம்மது அல்தாஃபி தலைப்பு: இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/30304", "date_download": "2018-07-21T19:15:47Z", "digest": "sha1:ZBHODV6BXFBBAFJ53L2YYURUW3FJOJHP", "length": 7722, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "மஹிந்த விட்டுச் சென்ற மொத்த கடன் தொகை 7,390,899 மில்லியன் ரூபா - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் மஹிந்த விட்டுச் சென்ற மொத்த கடன் தொகை 7,390,899 மில்லியன் ரூபா\nமஹிந்த விட்டுச் சென்ற மொத்த கடன் தொகை 7,390,899 மில்லியன் ரூபா\nமுன்னாள் ஜனா­��ி­பதி மஹிந்த ராஜ­பக்ச 2005 ஆம் ஆண்டு நாட்டை பொறு­பேற்கும் போது ஒரு லட்­சத்து 10 ஆயிரம் ரூபா­வாக இருந்த தனி­நபர் கட­னா­னது 2015 ஆம் ஆண்டு அவர் ஆட்­சியை விட்டுச் செல்லும் போது 4 லட்­சத்து 52 ஆயிரம் ரூபா­வாக அதி­க­ரித்­தி­ருந்­தாக அமைச்சர் கபீர் ஹாசீம் தெரி­வித்­துள்ளார்.\nமாத்­த­றையில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் அமைச்சர் இதனை குறிப்­பிட்­டுள்ளார்.\nஅவர் மேலும் தெரி­விக்­கையில், நாட்டில் உள்ள சகல மக்­களின் கடன் சுமையை அதி­க­ரித்து விட்டே மகிந்த ராஜ­பக்ச ஆட்­சியை விடடுச் சென்றார்.அதேபோல் மகிந்த ராஜ­பக்ச நாட்டின் ஆட்சி பொறுப்பை ஏற்ற போது நாட்டின் மொத்த கடன் 21 லட்­சத்து 39 ஆயி­ரத்து 500 மில்­லியன் ரூபா­வாக இருந்­தது. மகிந்த 2015 ஆம் ஆண்டு ஆட்­சியை விட்டு செல்லும் போது நாட்டின் மொத்த கடன் 73 லட்­சத்து 90 ஆயி­ரத்து 899 மில்­லியன் ரூபா.இத­னையே மகிந்த ராஜ­பக்ச நாட்­டுக்கு மிகு­தி­யாக வைத்து விட்டுச் சென்றார்.\nநாடு தற்­போது கடன் பொறியில் சிக்­கி­யி­ருப்­ப­தற்கு முன்னாள் ஜனா­தி­ப­தியின் அர­சாங்­கமே காரணம்.பெற்ற கடன்­களில் தரகு பணம் பெற்­றனர். தேசிய உற்­பத்தி துறையை அழித்­தனர்.அபி­வி­ருத்தித் திட்­டங்­களை உரு­வாக்­காது, கண்­காட்சி திட்­டங்­களை உரு­வாக்­கினர். நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திற்கு உத­வாத அபி­வி­ருத்தித் திட்­டங்­களை ஏற்­ப­டுத்­தினர்.\nநாட்டை கட­னா­ளி­யாக்கி விட்டு, அந்த பணத்தை அழித்­தனர். இவற்றை யார் செய்­தனர் என்­பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.இவ்­வா­றான நிலையில், கூட்டு எதிர்க்கட்சியினர் ஆடை அணிந்து கொண்டா மக்களை பற்றி பேசுகின்றனர் என நான் கேள்வி எழுப்புகிறேன் என்றார்.\nPrevious articleபேஸ்புக் ​தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nNext article(Poem) தோட்டத் தொழிலாளி\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\nஅம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் ஒதுக்கீடு\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களு���்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமனித உரிமையும் மரண தண்டனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuumuttai.wordpress.com/2017/03/", "date_download": "2018-07-21T19:31:41Z", "digest": "sha1:J6BHIA4G5WWVJH53MSBRCAHRYIFBXSPD", "length": 9415, "nlines": 113, "source_domain": "kuumuttai.wordpress.com", "title": "March | 2017 | கூமுட்டை என்னா சொல்றாருன்னா.....", "raw_content": "\nஇசைஞானி எஸ்பிபிக்கு வக்கீல் நோட்டீஸ் விட்டத்தை நெட்டிசன்கள் பிரித்து மேய்கிறார்கள். விஷயம் என்னனு தெரியாம கருத்து சொல்லனுங்ற விதிப்படி நாமளும் எதாவது சொல்லுவோம். ராஜா சார் வீட்டுல சும்மா இருக்கும் கார்த்திக் ராஜா & பவதாரிணி க்ரூப் ராஜாவின் பாட்டுக்கள் மூலம் எப்படி பணம் பண்ண முடியும்னு ஏற்கனவே யோசித்து வச்சது தான். 2015ல அகி ம்யூசிக் & பலர் மீது கேஸ் போட்டாங்க. அப்புறம் ராஜா டிஜிட்டல்னு சொந்த லேபிள்ல பாடல் சிடிக்கள் வெளியிட்டாங்க. நெக்ஸ்ட் டார்கெட் எஃப் எம் ரேடியோஸ் & கச்சேரிகள்ல பாடுறவுங்க. சோ அவுங்க கரெக்ட்டான பாதைல தான் போறாங்க.\nஇந்த ஐடியாவெல்லாம் ரகுமான் கிட்ட இருந்து தான் கிடைச்சதாம். வாய்க்கு வாய் ரகுமானை வசை பாடும் இந்த ராஜரசிகர்கள், கம்ப்யூட்டர் தம்பி இவ்ளோ வருசாமா பண்றாரு, ராஜா பண்ணுனா மட்டும் வந்துறாய்ங்கனு நெட்டிசன்கள் மீது பாய்கிறார்கள். அதுவுமில்லாம கல்யாணம், கோயில்கள்ல பாட்டு போடுறதுக்கு ராஜா சார் ப்ரீயா குடுத்துட்டாராம். ராயல்ட்டி கிடையாது. ஆனா ரகுமான் அப்படி கிடையாதாம் கல்யாணத்துல ரகுமான் பாட்டு போட்டா ரகுமானின் லாயர்ஸ் ஃபர்ஸ்ட் நைட்டின் போது பொண்ணு & பையனுக்கு நடுவுல வந்து படுத்துக்கிட்டு ராயல்ட்டி குடுத்தா தான் வெளிய போவேன்னு சுத்தமா கறந்துருவாய்களாம்.\nஎஸ்பிபி கச்சேரிகள்ல ஓசிக்கா பாடுறாரு. லம்ப்பா வாங்குவார்ல, கொஞ்சம் ராஜா சாருக்கு குடுத்தா தான் என்னவாம். ராயல்ட்டின்னா சும்மா இல்ல, ஆடியோ கம்பேனிகள் வருசத்துக்கு 10 கோடி குடுக்குதாம். எஃப் எம்ல எப்படியும் 5 கோடி வரும். கச்சேரி ராயல்ட்டி 2 கோடி, கச்சேரி நடத்துறதுல 3 கோடி. 20 கோடி வருசத்துக்கு.\nநம்ம பாட்டன், பூட்டன் சொத்து மூலம் வருசத்துக்கு இவ்ளோ பணம் வந்துச்சின்னா சும்மா இருப்போமா \nஎஸ்பிபி பையன், ராஜா சார் குடும்பம் களத்துல இருக்றப்ப வைரமுத்து பையன் மட்டும் சும்மா இருப்பாப்ளயா. ராயல்ட்டில இசையமைப்பாளர், பாடலாசிரியர் & தயாரிப்பாளருக்கு ஷேர் இருக்காம். எங்க நைனா ஷேர் எங்கனு கேக்குறாப்ள. பாடுறவரு ராஜா சொல்லிக் குடுத்த மாதிரி பாடுறாரு, ம்யூசிசியன்ஸ் ராஜா சார் நோட்ஸ்ச வாசிக்கிறாங்க. ஆனா, பாடலாசிரியர் அப்படியில்லையே தானா யோசிச்சி எழுதுறாரு. அதலானால அவருக்கும் ராயல்ட்டி குடுக்கனும். ராஜா சார் & பாடலாசிரியர்க்கு சம்பளம் குடுத்து படம் எடுத்ததால தயாரிப்பாளருக்கு ராயல்ட்டி.\nமதன் கார்க்கி நெக்ஸ்டு ராஜா சார்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புவார்னு நம்புவோம். #ஐ_சப்போர்ட்_மதன்_கார்க்கி ஆல்சோ.\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.\nசும்மா டைம் பாஸ் மச்சி…..\nவில்லவன் . . .\nஅப்லோடு பண்ணி 45 நிமிசம் தான் ஆகுது அதுக்குள்ள 7000 வ்யூஸ்... இந்த நாடு எங்கய்யா போகுது... youtube.com/watch\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rangathalam-box-office-collection-052864.html", "date_download": "2018-07-21T19:48:31Z", "digest": "sha1:TMAIGQZN4YQBFBF3NU7K4GJL5JLH37F5", "length": 11485, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'ரங்கஸ்தலம்' தெறிக்கவிடும் வசூல்.. அமெரிக்காவிலும் சமந்தா தான் டாப்! | Rangathalam box office collection - Tamil Filmibeat", "raw_content": "\n» 'ரங்கஸ்தலம்' தெறிக்கவிடும் வசூல்.. அமெரிக்காவிலும் சமந்தா தான் டாப்\n'ரங்கஸ்தலம்' தெறிக்கவிடும் வசூல்.. அமெரிக்காவிலும் சமந்தா தான் டாப்\nசென்னை : ராம்சரண் தேஜா, சமந்தா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது 'ரங்கஸ்தலம்' தெலுங்கு திரைப்படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஇப்படத்தில் ராம்சரண், சமந்தா மற்றும் ஆதியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. கிராமத்து மனிதர்களாக ராம்சரணும், சமந்தாவும் கலக்கியிருக்கிறார்கள். ரங்கஸ்தலம் அமெரிக்காவில் ரிலீஸ் ஆன முதல் நாளே 1 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்துவிட்டது.\nமேலும், உலகம் முழுவதும் இப்படம் ஒரே நாளில் ரூபாய் 46 கோடி வசூல் செய்துவிட்டதாம். இதன் மூலம் விநியோகஸ்தர்கள் ஷேர் ரூபாய் 30 கோடி கிடைத்துள்ளது. இதுமட்டுமின்றி தமிழகத்தில் வேறு எந்த புதிய படங்களும் வெளிவராததால் ரங்கஸ்தலம் ரூபாய் 75 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாம்.\nதென்னிந்திய நடிகைகளில் அதிக முறை மில்லியன் டாலர் வசூலைக் கடந்திருக்கிற��ர் சமந்தா. அவர் நடித்த 10 தெலுங்குப் படங்களும், 'தெறி', '24', 'மெர்சல்' ஆகிய தமிழ்ப் படங்களும் அமெரிக்காவில் 10 லட்சம் டாலர் வசூலைக் கடந்திருக்கின்றன.\nதிருமணமான பின்னும் சமந்தாவிற்கு இருக்கும் வரவேற்பு மற்ற இளம் நடிகைகளை பொறாமைப்பட வைத்திருக்கிறது. சமந்தா நடித்து இந்த வருடத்தின் முதல் படமான 'ரங்கஸ்தலம்' தெலுங்குப் படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.\nஅடுத்து தமிழ், தெலுங்கில் 'மகாநதி', 'இரும்புத்திரை', 'சீமராஜா', 'சூப்பர் டீலக்ஸ்', 'யு டர்ன்' என இந்த ஆண்டிலேயே ரிலீஸுக்காக பல படங்களை கையில் வைத்திருக்கிறார் சமந்தா. எல்லாப் படங்களுக்கும் இப்போதே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஹீரோ செஞ்சா சரி, நான் செஞ்சா மட்டும் தப்பா\nமுத்தக் காட்சியில் நடித்தது சமந்தா, ஆனால் இயக்குனருக்கு ரூ. 10 லட்சம் பரிசு\nஸ்ட்ரைக்கில் தமிழ் சினிமா... வசூலில் பின்னியெடுத்த ரங்கஸ்தலம்\n'ரங்கஸ்தலம்' - விமர்சனம் #RangasthalamReview\nமகன் நடிக்கும் படத்தின் முக்கியமான ட்விஸ்ட் காட்சியைப் பற்றி உளறிய சிரஞ்சீவி\n\"சிட்னி\"யில் சீமராஜா பாடல் ரிலீஸ்.. அதிரடி திட்டம்.. அசத்தப்போகும் தயாரிப்பாளர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n5 மாத குழந்தைக்கு காது குத்திய நடிகை: பொங்கி எழுந்த ரசிகர்கள்\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2014/11/11/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-12/", "date_download": "2018-07-21T19:23:57Z", "digest": "sha1:CQGHBJEWMLESM4JFHGH3JDOURWSGHH5P", "length": 28492, "nlines": 222, "source_domain": "vithyasagar.com", "title": "வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 18 | வித்யாசாகரின் எழுத்துப் ���யணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 22, தெய்வம் தெரிய மனிதம் தொழு..\nகுவைத்தில் மண்ணிசை கலைஞர்கள் நடத்திய ‘தெம்மாங்குத் தென்றல்’ அறிமுக விழா.. →\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 18\nPosted on நவம்பர் 11, 2014\tby வித்யாசாகர்\nசமூக ஓட்டைகளை சிந்தனையால் மூடுவோம்..\nஉலகில் உயிர்கள் தோன்றி கோடானக் கோடி வருட அளவைக் கடந்து அமர்ந்துகொண்டும், வெறும் தற்போது நமக்கு அறியக் கிடைத்துள்ள இந்த ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளை மட்டுமே அதிகமாக கையிலெடுத்துக்கொண்டு, இன்றைய வாழ்க்கையை அளவிட்டுக்கொண்டு, நாளைய வாழ்விற்கான தீர்மானங்களை தேடிக்கொண்டு, முடிச்சவிழ்க்காமலே பல சிக்கல்களின் பிடியில் கை வேறாகவும் கால் வேறாகவும் கோர்க்கப்பட்டுள்ள நாமின்று நமது மூச்சுக்காற்றை உள்ளிழுத்து வெளியே விடக்கூட இன்னொருவரின் பாடம் அவசியப்படும் நிலைக்குத் தள்ளிவிடப்பட்டு, அசையும் கொடியாகவும்’ மணக்கும் மலராகவும்’ இனிக்கும் பழமாகவும்’ இருந்த நம்மை; வெறுக்கும் பொருளாக மாற்றிக் கொண்டும், நமைப் பெற்றத் தாயாக எதிர்நிற்கும் இயற்கையை, நமக்கான நீர் நிலம் காற்று வானம் நெருப்பெனும் இயற்கையை வதைத்து வதைத்து மனித இனமே இன்று அழிவின் பாதையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறதே இது வருத்தப்படத்தக்கதொரு தருணமில்லையா..\nநம்பிக்கையை வலுக்கச் செய்து, அறிவியலை செயபாட்டுமுறை வழியே புகுத்தி, பிறரை நல்லதொரு பாதைக்கு மாற்றி, உனை நீ வணங்கு என்று இரு கை குவித்துக் காட்டிய மூதாதையருக்கு’ நாமே சென்று மாலை போட்டு மஞ்சள் படைத்து தனது நன்றியை’ மெச்சுதலை’ மனது நிறைந்த மதிப்பை கூட்டி கூட்டி கூட்டி கூட்டிக்கொண்டே வந்து’ எல்லோரையுமே இன்று ஏட்டிக்குப் போட்டியான கடவுள்களாக்கிவிட்டு, எனக்கென்ன என நாம் வாழும் வாழ்க்கை எத்தனை சரியானது..\nஇன்று பார்த்தால் எத்தனை சாமி, எவ்வளவு கோவில்கள், என்னென்னப் பூஜை; எல்லாம் ஏதோ பக்தி கடந்து சுயநலத்தில் பெருகிப்போனதாகவே பார்க்கக் கிடைக்கிறதேயொழிய பக்தியால் மட்டுமே கோவிலுக்கு வருவதாக எல்லோரையும் பார்க்கையில் தெரியவில்லை. அதில்வேறு, கோவில்தோறும் பிச்சைக்காரர்களும் சூழ்ந்திருப்பதைக்கூட நம்மால் தடுத்திட இயலவில்லை. அவர்களின் ���சியை தாண்டியும் எப்படி தெய்வம் உள்ளேமட்டுமே இருக்கிறதென்று அங்கே பாலை ஊற்றி வருகிறோம்..\nஅதற்காக தெய்வமோ கோவிலோ அல்ல இங்கே குற்றம், தெய்வநம்பிக்கைக்கு பாலூற்றிவிட்டு வாழும் மனிதருக்கு வாழ்க்கயை கொடுக்காமல் இருப்பது நாம் சூழ்ந்து வாழும் நமது சமூகமெனும் கட்டமைப்பின் மீதான குற்றமன்றி வேறென்ன..\nஎல்லாவற்றையும் விடக் கொடுமை, கடவுளை வழிபட கோவிலோடு’ வீட்டு அல்லது உள்ளத்தோடு நின்றோமா என்றால் அதுவும் இல்லையே. சுயநலம் பெருகப்பெருக கடவுள் எனதாகவும் உனதாகவும், கோவில்கள் என்னுடையதென்றும் உன்னுடையதென்றும், பிறகு என் எனும் அக்கறை தானெனும் செருக்காக மாற மாற கடவுள் கைமாறி’ பெரியப் பெரிய கதைகளும் வரலாறுமாய் நமக்குள் வலிக்க வலிக்கத் தானே எல்லோரும் உயிரோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.\nஓரிடத்தில் தவறு இருக்கிறது எனில் அதை சரிசெய்தல் கடமையில்லையா.. ஆமெனில் நமைச் சுற்றி நடக்கும் எண்ணற்றத் தவறுகளுக்கு நாமும் பொறுப்பில்லையா ஆமெனில் நமைச் சுற்றி நடக்கும் எண்ணற்றத் தவறுகளுக்கு நாமும் பொறுப்பில்லையா அவன் கடவுள்’ இவன் கடவுள்’ நான் பெரியவன்’ நீ சிறியவன்’ உன் சாமி என் சாமி’ இது பெரிது அது பெரிதென்று இதுவரை பிரிந்துப்போனதென எல்லாமே உணர்தலை முறையாக உணராததாலும், அறிதலை சரியாக அறியாததாலும், புரிதலை தெளிந்துப் புரிந்துகொள்ளாததும், கேள்வியை பிறரின் கருத்தென்று மதிக்காமல் மண்ணில் புதைத்துப்போட்டதுமாய் ஆன காலக்குற்றங்கள் நாம் வந்தப் பாதையெங்கும் நீண்டுக்கொண்டே போனதால்தானல்லவா.. \nஇதற்கொரு முற்றுப்புள்ளியை வைப்பது எவ்வாறு\nசிந்தியுங்கள். எல்லோரும் சிந்தியுங்கள். நாம் வாழும் இடம் நமக்கானது. நமக்கான அத்தனைப் பேருக்குமானது. இடையே கிழிக்கப்பட்டக் கோடுகளெல்லாம் இனி இல்லாமல் போகட்டும். பிரிவு எனுமொன்றில் மேல்கீழ் நிகழுமெனில் அதை அவ்விடமே கைவிடும் மனிதம் ஓங்கிய நிலையை அடைவோம். மனதின் விரிசல்களை ஒற்றுமையாலும் அன்பாலும் நிரப்பி எதிர்காலத்தில் ஏற்றத்தாழ்வென்பதையே இல்லாமல்செய்யுமொரு நல்மனித சமுதாயத்தை அமைப்போம்.\nஒரு நாய்க்கு சோறு வைத்தால் கூட அது பாதியை தின்றுவிட்டு வயிறு நிரம்பியதும் மீதியை விட்டுத்தான் செல்கிறது. அடுத்த வேலைக்கென எடுத்து வைத்துக்கொள்ளவில்லை. அதற்காக நாம் அப்ப���ி இருக்கமுடியாதுதான். நமது வாழ்க்கை; குடும்பம் உறவு என பிறர்பால் சார்ந்த சங்கிலிமுறை வாழ்க்கை என்பதால், தனது சுற்றத்திற்கான சுயநலம் சோற்றில்கூட பெருகவே செய்கிறது. எனினும் அதிலிருந்து கொஞ்சத்தை, ஒரு பிடியை ஒதுக்கி இல்லார்க்குக் கொடுக்க முயற்சிப்போம். முதலில் மனதை பிறருக்கென திறப்போம். எல்லாம் நம் சொந்தம், நமைச் சுற்றியுள்ள மனிதர்கள் தானே நமக்கிருக்கும் பசி, அவர்களுக்கும் இருக்காதா நமக்கிருக்கும் பசி, அவர்களுக்கும் இருக்காதா நமக்குப் போகும் மானம் அவர்களுக்கும் போகாதா\nபோகும். ஒரு ஆணிற்குப் போகாவிட்டாலும், பெண்ணிற்குப் போகும் சுற்றத்தைதான் இதுவரை நாம் கட்டமைத்து வைத்துள்ளோம். அது மாறும் வரைக்கும் வலிதான். அதிலும் வறுமையில் தெரியும் உடம்பு பெரிய வலியை தரவல்லது. அதை அன்பாலும் பெரிய மனது கொண்டும் மூடஎண்ணினால், நமது கோவிலும் தெய்வமும் இருக்கும் கோபுரத்திற்கு வெளியே நாலு பிச்சைக் காரர்கள் பட்டினியோடு இருப்பதை எதிர்காலங்களிலேனும் தடுக்க இயலும்.\nநாம் நினைத்தால் எது நடக்காது நம் வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் நாம்தான் தீர்மாணிக்கிறோம். நமக்கான வீடு, உடை இன்னப்பிற போலவே, நமக்கான அத்தனையும்கூட நம்மால் தான் நடக்கிறது. எனவே எனக்கருகில் இருப்பவரிடம் மாற்றத்தை எதிர்ப்பார்க்கும் மனதை நாமெல்லோருமே விட்டுவிட்டு’ எனக்குள்ளான மாற்றம் என்ன, என்னாலான நல்லவை நடக்க நானென்னச் செய்யவேண்டும் என்பதையே முதலில் நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க முனைந்தால், எளியோர் நல்வாழ்வு குறித்தும், இல்லார் பசி பற்றியும், இருப்போர் எடுத்துக்கொடுக்கும் குணம் பற்றியும் ஆலோசித்தால், நம் மகாத்மா அன்று நடுங்கும் குளிரில், அந்த முதுமை வயதில் அவிழ்த்துப்போட்டு நடந்த சட்டைக்கான நீதி இந்த நாம்வாழும் காலத்திலேனும் கிடைத்துவிட சாத்தியமேற்படலாம்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in வாழ்வியல் கட்டுரைகள் and tagged amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம், எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவித��, காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← 22, தெய்வம் தெரிய மனிதம் தொழு..\nகுவைத்தில் மண்ணிசை கலைஞர்கள் நடத்திய ‘தெம்மாங்குத் தென்றல்’ அறிமுக விழா.. →\n4 Responses to வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 18\n8:36 முப இல் நவம்பர் 14, 2014\n8:48 முப இல் நவம்பர் 17, 2014\n3:51 பிப இல் நவம்பர் 14, 2014\n8:47 முப இல் நவம்பர் 17, 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (28)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« செப் டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவ���யரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}