diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_1444.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_1444.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_1444.json.gz.jsonl" @@ -0,0 +1,319 @@ +{"url": "http://www.thinakaran.lk/2017/05/15/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/17667", "date_download": "2018-05-27T15:51:21Z", "digest": "sha1:ZCWULLMBBGQSHR3UU64TH5B6AASAQYET", "length": 16172, "nlines": 186, "source_domain": "www.thinakaran.lk", "title": "கீதா குமாரசிங்கவின் MP பதவி இரத்து | தினகரன்", "raw_content": "\nHome கீதா குமாரசிங்கவின் MP பதவி இரத்து\nகீதா குமாரசிங்கவின் MP பதவி இரத்து\nகீதா குமராசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.\nஇரட்டை பிரஜாவுரிமை காரணமாக காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை செல்லுபடியற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.\nகடந்த மே 03 ஆம் திகதி வழங்கப்பட்ட குறித்த தீர்ப்புக்கு அமைய குறித்த முடிவை, தேர்தல்கள் ஆணையகத்திற்கு, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குறித்த முடிவை உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணையத்திற்கு அறிவித்துள்ளார்.\nகீதா குமாரசிங்க எம்.பி. பதவியை இழந்தார்; பியசேன கமகேவிற்கு வாய்ப்பு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஜனாதிபதியின் அதிகார குறைப்பு உள்ளிட்ட JVPயின் யோசனை கையளிப்பு\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பான யோசனைகளை மக்கள் விடுதலை முன்னணி (JVP)...\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு அமைச்சர் மங்கள சவால்\nதொலைக்காட்சி விவாதத்துக்கு பகிரங்க அழைப்புகடந்தகால கொலை, கொள்ளைக​ைளயல்ல; பொருளாதாரம், வாழ்க்ைக செலவுகள் பற்றி​ேய விவாதம்நாட்டின் பொருளாதாரம் மற்றும்...\nதன்மானத்தை விற்றுப் பெறும் ஐக்கியம் எமக்கு தேவையில்லை\nஇந்த அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சர்...\nஅரசிலிருந்து சு.க வெளியேறுவதை மத்திய குழு முடிவெடுக்கும்\nஅரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறுவது தொடர்பில் கட்சியின் மத்திய குழு கூடி ஆராய்ந்தே தீர்மானிக்கும் என அமைச்சர் மஹிந்த...\nசு.கவின் 16 பேர் - மஹிந்த சந்திப்பு ஒத்திவைப்பு\nஅரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சி 16 பேர் கொண்ட குழுவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்குமிடையிலான சந்திப்பு...\nஅரசிலிருந்து சு.க விலகும் திகதி கட்சி உறுப்பினர்கள் ஆராய்வு\nஅ��சாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி விலகும் திகதி குறித்து கட்சி உறுப்பினர்கள் ஆராய்ந்து வருவதாக சுதந்திரக் கட்சியின் எதிரணி பாராளுமன்ற...\nதமிழரின் இறைமை, தனித்துவத்துடன் கூடிய தீர்வைப் பெற்றுத்தர சர்வதேசம் உதவ வேண்டும்\nநமது நிருபர்இனவழிப்புக்கான சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட சர்வதேச சமூகம் காலதாமதம் இன்றித்...\nகுறுந்தேசியவாத தலைமைகள் முள்ளி நினைவேந்தலைப் பயன்படுத்துவது பச்சைத் துரோகம்\nபுதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி காட்டம்கடந்தகால அரசியல் நிலைப்பாடுகளின் அனுபவங்களில் இருந்து பட்டறிவுடனான பாடங்களைப் பெற்று, மக்களின்...\nதேசிய சகவாழ்வு, நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக பௌசி\nதேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக, ஏ.எச்.எம். பௌசி பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க...\nதமிழரின் அரசியல் உரிமைகளை எவரும் புதைக்க முடியாது\nஇனப் பிரச்சினையைத் தீர்க்காமல் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியாதுதமிழர்களின் அரசியல் உரிமைகள், பொருளாதார மற்றும் கலாசார உரிமைகளை எவரும்...\nஇனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தை இனிமேலும் இழுத்தடிக்க முடியாது\nஜனாதிபதியின் உரையில் யாப்பு திருத்தம் பற்றி குறிப்பிடாதது குறித்து கவலை தெரிவிப்புஇனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தை இனிமேலும் இழுத்தடிக்க முடியாது....\nகோட்டாபய இன்னமும் கைது செய்யப்படாமலிருப்பது ஏன்\nசுயாதீன நீதித்துறை காரணமாக இருக்கலாம் என்கிறார் ராஜிதபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மட்டும் இன்னமும் கைது...\n* ரூ. 5,228 மில். அரசு ஒதுக்கீடு * 28 ஆம் திகதி முதல்...\nஒரு குப்பைக் கதை (TRAILER)\nஒரு குப்பைக் கதை | தினேஷ் | மனிஷா யாதவ் |\nதூத்துக்குடியிலிருந்து வெறியேற ஸ்டெர்லைட் நிறுவனம் மறுப்பு\nஅதிகாரி பி.ராம்நாத்தூத்துக்குடியில் ஓயாத போராட்டம், உயிர்ப்பலி என கடந்த...\nகண்ணகி மன்னனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடுகஜபாகு மன்னனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடு\nகி. மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பு சக்திக்குப் பெண் உருவம் கொடுத்து...\nபொறுமை, விடாமுயற்சியே திருவின் உயர்வுக்குக் காரணம்\n'திரு' என்று அழைக்கப்ப���ுகின்ற அமரர் வீ.ஏ. திருஞானசுந்தரம் பன்முக...\nதமிழகமெங்கும் மறியல் போராட்டம்: கடையடைப்பு\nதூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம்...\nஇயற்கையின் சீற்றம் நாட்டு மக்களை மிக மோசமாக பாதித்துள்ளது. இந்த...\nஉதவி சுங்க அதிகாரிகளாக 68 பேருக்கு நியமனம்\nஉதவி சுங்க அதிகாரிகளாக தெரிவு செய்யப்பட்ட 68 பேருக்கு நிதி மற்றும்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88.html/", "date_download": "2018-05-27T15:55:20Z", "digest": "sha1:BTRT44FSTKDSUSR3HDBO3NCCUYT5MWI6", "length": 7549, "nlines": 73, "source_domain": "www.vakeesam.com", "title": "சிவகரன் பிணையில் விடுதலை – Vakeesam", "raw_content": "\nஹற்றன் நஷனல் வங்கியின் இரு ஊழியர்களின் பணிநீக்க விவகாரம் தமிழ் மக்களின் உணர்வுகளோடு தொடர்புபட்டது – இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்\n“புரவியின் மீதேறி பவனிவந்தாள்” – தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலய வேட்டைத்திருவிழா\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nதூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து வடக்கு- கிழக்கில் போராட்டம்\nகொடி எப்படி ஏற்றுவது என்று எங்களுக்குத் தெரியும் – யாரும் சொல்லித்தர வேண்டாம் என்கிறார் வடக்கு முதல்வர்\nin செய்திகள், முக்கிய செய்திகள் April 28, 2016\nவழக்கு முடிவடையும் வரையில் வெளிநாடு செல்ல முடியாது என்ற நிபந்தனையுடன் ஒரு லட்ச ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் சா���கச்சேரி நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nமன்னார் பகுதியில் நேற்றைய தினம் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்ட சிவகரன் வவுனியாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசராணைக்கு உட்படுத்தப்பட்டார்.\nஅதனை தொடர்ந்து இன்றைய தினம் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். நீதிமன்ற விசாரணைகளை தொடர்ந்து ஒரு லட்ச ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் செல்ல அனுமதி வழங்கியதுடன் , வழக்கு முடிவடையும் வரையில் வெளிநாடு செல்ல முடியாது அவ்வாறு செல்ல வேண்டிய தேவை ஏற்படின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அனுமதியினை பெற்று செல்ல முடியும். அத்துடன் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் எனும் நிபந்தனைகளுடன் நீதவான் பிணையில் செல்ல அனுமதித்தார்.\nஹற்றன் நஷனல் வங்கியின் இரு ஊழியர்களின் பணிநீக்க விவகாரம் தமிழ் மக்களின் உணர்வுகளோடு தொடர்புபட்டது – இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்\n“புரவியின் மீதேறி பவனிவந்தாள்” – தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலய வேட்டைத்திருவிழா\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nஹற்றன் நஷனல் வங்கியின் இரு ஊழியர்களின் பணிநீக்க விவகாரம் தமிழ் மக்களின் உணர்வுகளோடு தொடர்புபட்டது – இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்\n“புரவியின் மீதேறி பவனிவந்தாள்” – தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலய வேட்டைத்திருவிழா\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nதூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து வடக்கு- கிழக்கில் போராட்டம்\nகொடி எப்படி ஏற்றுவது என்று எங்களுக்குத் தெரியும் – யாரும் சொல்லித்தர வேண்டாம் என்கிறார் வடக்கு முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%AE%E0%AF%87-18-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-03-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF.html/", "date_download": "2018-05-27T15:37:41Z", "digest": "sha1:EJ27LXH3M2ILPAUZ6BZX4I6KQ2K2M4NJ", "length": 21930, "nlines": 85, "source_domain": "www.vakeesam.com", "title": "மே 18 அன்று 03 நிமிட மௌன அஞ்சலிசெலுத்துமாறு உலகெங்குமுள்ள தமிழர்களுக்கு வடக்கு முதல்வர் அழைப்பு – Vakeesam", "raw_content": "\nஹற்றன் நஷனல் வங்கியின் இரு ஊழியர்களின் பணிநீக்க விவகாரம் த��ிழ் மக்களின் உணர்வுகளோடு தொடர்புபட்டது – இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்\n“புரவியின் மீதேறி பவனிவந்தாள்” – தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலய வேட்டைத்திருவிழா\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nதூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து வடக்கு- கிழக்கில் போராட்டம்\nகொடி எப்படி ஏற்றுவது என்று எங்களுக்குத் தெரியும் – யாரும் சொல்லித்தர வேண்டாம் என்கிறார் வடக்கு முதல்வர்\nமே 18 அன்று 03 நிமிட மௌன அஞ்சலிசெலுத்துமாறு உலகெங்குமுள்ள தமிழர்களுக்கு வடக்கு முதல்வர் அழைப்பு\nin செய்திகள், முக்கிய செய்திகள் May 14, 2017\nமுள்ளிவாய்க்காலில் எதிர்வரும் 18 ஆம் திகதி கூடும் ஜனக்கூட்டம் காலை 09.30 மணிக்கு 3 நிமிட நேர மௌன அஞ்சலியை நடாத்தும் அதே வேளை வடக்கிலும் கிழக்கிலும் ஏனைய இடங்களிலும் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் மற்றும் புலம்பெயர் தமிழ்ப்பேசும் மக்கள் ஆகியோர் காலை 9.30 மணி தொடக்கம் 3 நிமிட நேர மௌன அஞ்சலியை நடாத்த வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் கோரியுள்ளார்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 2017 தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் இன்றிரவு விடுத்துள்ள அறிக்கை வருமாறு,\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 2017 – முதலமைச்சர் அறிக்கை\nமுல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த எமது மக்களை நினைவுகூரும் சோக நாளாக இம்மாதம் 18ம் திகதி அனுஷ்டிக்கப்படவிருக்கின்றது. இது சம்பந்தமாக விடுக்கப்பட்ட முதலமைச்சரின் அறிக்கை பின்வருமாறு –\n2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி அளவில் ஏற்பட்ட எம் இனிய உறவுகளின் அநியாயமான உயிரிழப்புகளுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தும் புனித நாளே இம்மாதம் வரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமாகும். அந்த உயிரிழப்புக்கள் நடந்து 8 வருடங்கள் ஆகின்றன. அன்று குழந்தைகளாகவிருந்த இளம் சிறார்கள் இன்று இளைஞர் யுவதிகளாக உருமாற்றம் பெறும் நிலையில் உள்ளார்கள். ஆனால் அவர்களின் உள்ளங்களில் கூட அன்று நடந்த பயங்கரமான நிகழ்வுகள் ஓரளவு வடுக்களை விட்டுச் சென்றுள்ளன.\nசாட்சியில்லாது நடத்தப்பட்ட சமரே முள்ளிவாய்க்கால். வெளியாரின் உள்ளீடுகள் தடுக்கப்பட்டு, ஊடக உள்நுழைவு மறுக்கப்பட்டு, போர் நடைமுறைகளுக்கு முரண்பட்ட விதத்தில் போராயுதங்கள் பாவிக்கப்பட்டு கரவாக மக்களை அழித்தொழித்த சமரே முள்ளிவாய்க்கால். அப்பாவிப் பெண்கள், பிள்ளைகள், குழந்தைகள், வயோதிபர்களின் உயிர்களைக் காரணமின்றிக் காவிச் சென்றதே முள்ளிவாய்க்கால். வட கிழக்கு மாகாண மக்களின் சரித்திரத்தில் மாறா இடம்பெற்றுவிட்ட சோக வரலாற்றுப்பதிவே முள்ளிவாய்க்கால். அன்றைய தினம் என்றென்றும் எம் மக்களின் வரலாற்றில் ஒரு துக்க தினமாக அனு~;டிக்கப்பட வேண்டிய தினமாகும். 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி முடிவிலே உயிரிழந்த ஆயிரமாயிரம் பொதுமக்கள் தொடர்பான உண்மை நிலை இது வரைக்கும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படவில்லை. நடந்தது சம்பந்தமான நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைப்பொறிமுறை இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை. இன்றும் எம் மக்கள் உண்மையை அறிய ஆவலாக உள்ளார்கள்.\nஅண்மையில் ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் பேரவை, போரிலே கொல்லப்பட்டவர்களுக்கான நீதி உறுதிப்படுத்தப்படும் என்ற தோரணையில் மேலும் இரு வருடங்கள் கால நீட்சி அளித்துள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் பொறுப்புக் கூறலானது நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே சர்வதேசத்தவர்களின் எதிர்பார்ப்பு. இலங்கை அரசாங்கம் இது பற்றிய உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறியே கால நீட்சி பெற்றுக்கொண்டார்கள். ஆனால் அது பற்றி எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கம் முன்வருவதாகத் தெரியவில்லை. முன்னைய ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் மட்டும் வெளிநாட்டு உள்ளடங்கலுடன் போர்க்குற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்ற தமது தனியான கருத்தை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு உள்ளீடுகள் இல்லாத நீதி விசாரணை ஒரு போதும் உண்மையை வெளிக்கொண்டுவர உதவி செய்யாது.\nசிலர் இவ்வாறான பொறிமுறையை நாங்கள் வேண்டி நிற்பதன் நோக்கம் குற்ற வாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே என்று நம்புகின்றார்கள். அதனால் பெருந்தன்மையுடன் இரக்கம் காட்டி அதைப்பற்றி மறந்துவிடலாமே என்று கூறுகின்றார்கள். இவ்வாறு கூறுபவர்கள் கொழும்பிலும் வேறு இடங்களிலும் சொகுசாக இருந்துகொண்டு இவ்வாறான கருத்துக்களை வெளிக்கொண்டு வருகின்றார்கள். இது தவறு. இப்பேற்பட்ட விசாரணை தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்க உதவும்;. குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றார்களோ இல்லையோ இதுவரை காலமும் தமிழ் மக்கள் எவ்வாறு நடாத்தப்பட்டுள்ள��ர்கள் என்பது சம்பந்தமான விடயங்கள் இவ்வாறான விசாரணைகள் வெளிக்கொண்டுவருவன. அத்துடன் நடந்தவை வெளிச்சத்திற்கு வந்தால் அவை தமிழ் மக்களின் நல்லதொரு அரசியல் தீர்வுக்கு முன்னோடியாக அமையக்கூடும். தமிழர்கள் தமது அரசியல் உரிமைக்கான கோரிக்கைகளை இதுவரைகாலமும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்த காரணங்களை எடுத்தியம்ப அவ்வாறான விசாரணைகள் வழிவகுப்பன. உண்;மையான அதிகாரப்பரவலாக்கம் விரைந்து செயற்படவேண்டியதொன்று என்பதை அனைவரையும் அறிந்து கொள்ளச்செய்வன.\nஇன்று ஜனநாயக வழிமுறைகளில் மக்கள் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளார்கள். அடிதடி எடுத்தே ஒரு விடயத்திற்கு தீர்வு காணலாம் என்ற எண்ணம் போய் எம்மை நாமே வருத்தி அகிம்சை முறையில் போராடி வெற்றிகள் காணமுடியுமென்பதை எமது மக்கள் எடுத்துக்காட்டி வருகின்றார்கள்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் அந்தவகையிலே ஒருவிதப் போராட்டந் தான். அநியாயமாக கொலை செய்யப்பட்ட எம் மக்களை நாம் ஒன்றிணைந்து நினைவு கொள்வதன் மூலம் மக்களின் ஒரு பாரிய துயர அலையை உண்டுபடுத்துகின்றோம். இறந்து போனவர்களின் ஆன்மாக்கள் சாந்தி அடைய வேண்டும் என்று ஒருமித்து மனதார கோரிக்கை விடுவது இங்கும் பிறநாடுகளில் வாழும் தமிழ் மக்களையும் மனதால் ஒன்று சேர்க்க உதவுகின்றது. எம் மக்களின் ஒற்றுமையே எமது கோரிக்கைகளுக்கு ஆட்சியாளர்களைச் செவிசாய்க்க வைக்கும். ஆகவே இம் மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கட்சி பேதமின்றி, மத பேதமின்றி, இன பேதமின்றி, வர்க்க பேதமின்றி, ஏழைகள் பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி எமது மக்கள் சேர்ந்து பங்குபற்ற வேண்டும். வடகிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் அத்துடன் நாட்டின் ஏனைய இடங்களில் வசிக்கும் தமிழ் மக்களும் புலம் பெயர் தமிழ்மக்களும் ஒன்று சேர்ந்து தமது துக்கத்தை வெளிப்படுத்தும் நாளாக அதை மாற்ற வேண்டும்.\nஎனவே இம்மாதம் 18ம் திகதி காலை 9.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் கூடும் ஜனக்கூட்டம் 3 நிமிட நேர மௌன அஞ்சலியை நடாத்தும் அதே வேளை வடக்கிலும் கிழக்கிலும் ஏனைய இடங்களிலும் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் மற்றும் புலம்பெயர் தமிழ்ப்பேசும் மக்கள் ஆகியோர் காலை 9.30 மணி தொடக்கம் 3 நிமிட நேர மௌன அஞ்சலியை நடாத்த வே���்டும் என்று தாழ்மையுடன் வடமாகாண முதலமைச்சர் என்ற முறையில் உங்களிடம் கோரிக்கை சமர்ப்பிக்கின்றேன். வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமது வசதிக்கேற்றவாறு மூன்று நிமிடநேர மௌன அஞ்சலியில் ஈடுபடலாம். ஒரு நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்டும் போது எவ்வாறு மக்கள் எங்கெங்கு நிற்கின்றார்களோ அங்கு தனித்துநின்று நாட்டிற்குக் கௌரவத்தை அளிக்கின்றார்களோ அதேபோன்று வரும் 18ந் திகதி காலை 9.30 மணிக்கு சகலரும் இருக்குமிடத்தில் சிரம் தாழ்த்தி 3 நிமிட நேரத்திற்கு இறந்த எம் உறவுகளுக்காக நினைவஞ்சலி செலுத்துமாறு வேண்டிக்கொள்கின்றேன். இந்தத் தினம் வரும் வருடங்களிலும் தமிழர்தம் துக்க தினமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். முடியுமானவர்கள் முள்ளிவாய்க்காலுக்கு அன்று வந்து சேர்ந்திருந்து உங்கள் அமைதி அஞ்சலியைச் செலுத்த வேண்டுகின்றேன். பல இடங்களில் இருந்தும் மக்களை ஏற்றிவரப் பேரூந்துகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. பேரூந்தினுள் ஏறக்கூடிய இடங்களையும் நேரங்களையும் உங்கள் வடமாகாணசபை உறுப்பினர்களிடம் இருந்து தெரிந்துகொள்ளுங்கள்.\nஹற்றன் நஷனல் வங்கியின் இரு ஊழியர்களின் பணிநீக்க விவகாரம் தமிழ் மக்களின் உணர்வுகளோடு தொடர்புபட்டது – இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்\n“புரவியின் மீதேறி பவனிவந்தாள்” – தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலய வேட்டைத்திருவிழா\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nஹற்றன் நஷனல் வங்கியின் இரு ஊழியர்களின் பணிநீக்க விவகாரம் தமிழ் மக்களின் உணர்வுகளோடு தொடர்புபட்டது – இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்\n“புரவியின் மீதேறி பவனிவந்தாள்” – தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலய வேட்டைத்திருவிழா\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nதூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து வடக்கு- கிழக்கில் போராட்டம்\nகொடி எப்படி ஏற்றுவது என்று எங்களுக்குத் தெரியும் – யாரும் சொல்லித்தர வேண்டாம் என்கிறார் வடக்கு முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/11/Mahabharatha-Santi-Parva-Section-25.html", "date_download": "2018-05-27T16:00:36Z", "digest": "sha1:V442O3FN6IQB7K7MNKB56OJM244PUN6H", "length": 39970, "nlines": 100, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "காலத்தின் வலிமை! - சாந்திபர்வம் பகுதி – 25 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்க��லியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 25\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 25)\nபதிவின் சுருக்கம் : பெண்களின் நிலை கண்டு தன் மனம் அமைதியடையவில்லை என வியாசரிடம் சொன்ன யுதிஷ்டிரன்; காலமே அனைத்திற்கும் காரணம், காலமே வலிமைமிக்கது, காலம் ஒன்றே சாதிக்கும் வழிமுறை என்று யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர்; இன்பதுன்பங்கள் ஏற்படும் வகையை உணர்த்தி, எவன் மகிழ்ச்சியடைவான் என்பதைச் சொன்னது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"தீவில் பிறந்த முனிவரின் {வியாசரின்} வார்த்தைகளைக் கேட்டும், கோபமாக இருக்கும் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்டும், குந்தியின் மகனான யுதிஷ்டிரன், வியாசரை வணங்கி, பின்வரும் பதிலை அளித்தான்.(1)\nயுதிஷ்டிரன் {வியாசரிடம்}, \"பூமி சார்ந்த இந்த அரசுரிமை, (அதைத் தொடர்ந்த) பல்வேறு இன்பங்கள் ஆகியன என் இதயத்திற்கு எந்த மகிழ்சியையும் அளிக்கத் தவறுகின்றன. மறுபுறம், (என் சொந்தங்களை இழந்ததன் விளைவால் உண்டான) இந்தக் கடும் துயரம் இதயத்தையின் மையத்தையே உண்கிறது.(2) ஓ தவசியே, வீரக் கணவர்களையும், பிள்ளைகளையும் இழந்த இந்தப் பெண்களின் ஒப்பாரியைக் கேட்டு, நான் அமைதியை அடைவதில் தவறுகிறேன்\" என்றான்\".(3)\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"இவ்வாறு சொல்லப்பட்டவரும், யோகத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், பெரும் ஞானம் கொண்டவரும், வேதங்களை உள்ளார்ந்த பொருளுடன் அறிந்தவரும், அறவோருமான வியாசர், (பின்வரும் வார்த்தைகளை) யுதிஷ்டிரனிடம் சொன்னார்.(4)\nவியாசர் {யுதிஷ்டிரனிடம்}, \"தன் செயல்களாலோ, வேள்விகள் மற்றும் வழிபாட்டாலோ எந்த மனிதனும் எதையும் அடைந்துவிட முடியாது. எந்த மனிதனும் தனது சக மனிதனுக்கு எதையும் தந்துவிட முடியாது. மனிதன் அனைத்தையும் காலத்தின் மூலமே அடைகிறான். விதிசமைக்கும் உயர்ந்தவன் {பிரம்மன்}, கால ஓட்டத்தையே அதை அடையும் வழிமுறையாக அமைத்திருக்கிறான்.(5) காலம் சாதகமாக இல்லாவிட்டால், வெறும் புத்தி, அல்லது சாத்திரங்களால் மட்டுமே மனிதன் பூமி சார்ந்த எந்த உடைமையையும் அடைந்துவிட முடியாது. சில வேளைகளில் அறியாமை கொண்ட மூடனே கூ���ச் செல்வமடைவதில் வெல்கிறான். அனைத்து செயல்களின் நிறைவுக்கும் காலமே பயனைத் தரும் வழிமுறையாக இருக்கிறது.(6) ஆபத்துக் காலங்களில், அறிவியலோ, மந்திரங்களோ, மருந்துகளோ எந்தக் கனியையும் விளைவிக்காது. எனினும் வளம் நிறைந்த காலங்களில் அதே பொருட்களே, சரியாகச் செயல்படுத்தப்பட்டு, எதிர்பார்க்கும் பலனையும், வெற்றியையும் தருகிறது.(7)\nகாலத்தாலேயே காற்றுப் பலமாக வீசுகிறது; காலத்தாலேயே மேகங்கள் மழைநிறைந்தவையாகின்றன; காலத்தாலேயே பல்வேறு வகைத் தாமரைகளால் குளங்கள் அலங்கரிக்கப்படுகின்றன; காலத்தாலேயே காட்டிலுள்ள மரங்கள் மலர்களால் நிறைகின்றன.(8) காலத்தாலேயே இரவுகள் இருளாகவோ {தேய்பிறையாகவோ}, ஒளியாகவோ {வளர்பிறையாகவோ} ஆகின்றன. காலத்தாலேயே நிலவும் முழுமையடைகிறது. அதற்கான காலம் வரவில்லையெனில், மரங்கள் மலர்களையோ, கனிகளையோ தாங்குவதில்லை. அதற்கான காலம் வரவில்லையெனில், ஆற்றின் ஓடைகள் கடுமையடைவதில்லை.(9) பறவைகள், பாம்புகள், மான்கள், யானைகள் மற்றும் பிற விலங்குகள் ஆகியனவும் அவற்றுக்கான காலம் வரவில்லையெனில் ஒருபோதும் தூண்டப்படுவதில்லை. அதற்கான காலம் வரவில்லையெனில் பெண்கள் கருத்தரிப்பதில்லை. காலத்தாலேயே குளிர், கோடை மற்றும் மழைக்காலங்கள் நேர்கின்றன.(10) அதற்கான காலம் வரவில்லையெனில் ஒருவரும் பிறப்பதுமில்லை, எவரும் இறப்பதுமில்லை. காலம் வரவில்லையெனில், குழந்தை, பேசும் சக்தியை அடைவதில்லை. காலம் வரவில்லையெனில் எவனும் இளமையடைவதில்லை. காலத்தாலேயே, தூவப்படும் விதைகள் முளைக்கின்றன.(11) காலம் வரவில்லையெனில், அடிவானுக்கு மேலே சூரியன் தோன்றாது, அல்லது அதற்கான காலம் வரவில்லையெனில், அஸ்த மலைகளையும் அவன் அடையமாட்டான். அதற்கான காலம் வரவில்லையெனில், நிலவானது தேயவோ வளரவோ செய்யாது, பெருங்கடலிலும் உயரமான அலைகள் உயர்ந்த அடங்காது.(12)\n யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பழங்கதையில், மன்னன் சேனஜித்தனின் துயரம் சொல்லப்படுகிறது.(13) காலத்தில் தடுக்கப்பட முடியாத போக்கு, இறந்து பிறக்கும் அனைத்து உயிரினங்களையும் பாதிக்கிறது. பூமி சார்ந்த அனைத்துப் பொருட்களும் காலத்தாலேயே கனிகின்றன, அல்லது அழிகின்றன.(14) ஓ மன்னா {யுதிஷ்டிரா}, சிலர், சில மனிதர்களைக் கொல்கிறார்கள், மேலும் அந்தக் கொலையாளிகளும், பிறரால் கொல்லப்படுகிறார்கள். இதுவே உலகி���் மொழியாகும். எனினும், உண்மையில், எவரும் எவரையும் கொல்வதில்லை.(15) சிலர், மனிதர்கள் (தங்கள் சக மனிதர்களைக்) கொல்வதாக நினைக்கின்றனர். உண்மையோ, அனைத்து உயிரினங்களின் பிறப்பும், அழிவும், விதிக்கப்பட்ட படியே அவற்றின் இயல்பின் விளைவாலேயே ஏற்படுகின்றன.(16) ஒருவனுடைய செல்வம் இழக்கப்படும்போதோ, ஒருவனுடைய மனைவி, அல்லது மகன், அல்லது தந்தை இறக்கும்போதோ, \"ஐயோ, இஃது என்ன துயரம்\" என்று சொல்லி, ஒருவன் அழுது கொண்டே இருந்தால், அந்தத் துயரம் அதிகரிக்கவே செய்யும்.(17)\nமூடனைப் போல நீ ஏன் துயரில் ஈடுபடுகிறாய் துயரப்படுபவர்களுக்காக நீ ஏன் வருந்துகிறாய்[1] துயரப்படுபவர்களுக்காக நீ ஏன் வருந்துகிறாய்[1] அச்சமானது அச்சத்தையே கொடுப்பதைப் போல, துயரத்தில் ஈடுபடுவதால் அஃது அதிகரிப்பதைப் பார்.(18) இந்த உடலானது எனதில்லை. இவ்வுலகில் உள்ள எதுவும் எனதில்லை. அல்லது, இவ்வுலகில் உள்ள பொருட்கள் எந்த அளவுக்குப் பிறருக்குச் சொந்தமோ அதே அளவுக்கே எனக்கும் சொந்தமாகும். இதைக் காணும் ஞானியர், இதில் மயக்கமடைவதில்லை.(19) கவலை அடைவதற்கு ஆயிரங்காரணங்களும், மகிழ்ச்சி அடைவத்றகு நூறு காரணங்களும் உண்டு. அறியாமை கொண்டோரையே இவை தினமும் பாதிக்கச் செய்கின்றனவேயொழிய ஞானியரையல்ல.(20) இவையே, காலத்தின் ஓட்டத்தில், பற்று, அல்லது வெறுப்பின் பொருட்களாகி, (சக்கரத்தைப் போலச்) சுழலும் அருளாகவோ, துயரமாகவோ பாதிக்கப்படும் உயிரினங்களுக்குத் தோன்றுகின்றன.(21)\n[1] \"அவர்களின் மரணத்தின் மூலம், அவர்கள் துயரம் அனைத்தில் இருந்தும் தப்பிவிட்டார்கள் என்பது பொருள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஇவ்வுலகில் கவலை மட்டுமே உண்டு, மகிழ்ச்சியில்லை. இதன்காரணமாகவே கவலை மட்டுமே உணரப்படுகிறது. உண்மையில், ஆசை என்றழைக்கப்படும் துன்பத்தில் இருந்தே இந்தக் கவலை உதிக்கிறது, கவலை என்றழைக்கப்படும் துன்பத்தில் இருந்தே மகிழ்ச்சி உதிக்கிறது.(22) இன்பத்திற்குப் பிறகு கவலையும், அதன் பிறகு இன்பமும் நேர்கின்றன. ஒருவன் எப்போதுமே கவலையையோ, எப்போதுமே மகிழ்ச்சியையோ அடைவதில்லை.(23) மகிழ்ச்சி எப்போதுமே கவலையிலேயே முடிவடைகிறது, சில வேளைகளில் அது கவலையில் இருந்தும் உண்டாகிறது. எனவே, அழிவில்லா {நிலையான} மகிழ்ச்சியை விரும்புபவன், {மகிழ்ச்சி, கவலை ஆகிய} அந்த இரண்டையுமே கைவிட வேண்டும்.(24) இன்ப���் தீர்ந்ததும் கவலை எழுகிறது, கவலை தீர்ந்ததும் மகிழ்ச்சி எழுகிறது எனும்போது ஒருவன், (பாம்பால் கடிபட்ட) ஒருவனுடைய உடலின் அங்கத்தைக் கைவிடுவதைப் போல, அவன் எதனில் இருந்து கவலையையோ, கவலையால் வளர்க்கப்படும் இதய எரிச்சலையோ, தன் கவலையின் வேரையோ அடைகிறானோ அதைக் கைவிட வேண்டும்.(25)\nஇன்பமோ, துன்பமோ, ஏற்புடையதோ, ஏற்பில்லாததோ எது வந்தாலும், அது பாதிக்கப்படாத இதயத்துடன் தாங்கிக் கொள்ளப்பட வேண்டும்.(26) ஓ இனியவனே, உன் மனைவியர், பிள்ளைகள் ஆகியோருக்கு ஏற்புடையதைச் செய்வதில் இருந்து நீ சிறிதளவேகூட விலகினாலும், யார் எவருடையவர் இனியவனே, உன் மனைவியர், பிள்ளைகள் ஆகியோருக்கு ஏற்புடையதைச் செய்வதில் இருந்து நீ சிறிதளவேகூட விலகினாலும், யார் எவருடையவர் ஏன் அப்படி என்பதை நீ அப்போது அறிந்து கொள்வாய்.(27) பெரும் மூடர்களும், தங்கள் ஆன்மாவைக் கட்டுப்படுத்தியவர்களும் இங்கேயே மகிழ்ச்சியை அடைகிறார்கள். எனினும், இடைப்பட்ட நிலையை அடைபவர்களே இங்கே துன்பத்தை அடைகிறார்கள்.(28) ஓ யுதிஷ்டிரா, பெரும் ஞானியும், இவ்வுலகில் எது நல்லது, அல்லது தீயது என்பதையும், கடமைகளையும், இன்பதுன்பங்களையும் அறிந்தவனுமான சேனஜித் இதையே சொன்னான்.(29) அடுத்தவரின் துயருக்காக வருந்துபவன் ஒருபோதும் மகிழ்ச்சியடைய முடியாது. துயருக்கு ஓர் எல்லையே கிடையாது, துயரம் மகிழ்ச்சியிலிருந்தே எழுகிறது.(30) இன்பம், துன்பம், செழிப்பு, ஆபத்து, ஈட்டல், இழப்பு, மரணம், வாழ்வு ஆகியன அதற்குரிய காலங்களில் உயிரினங்கள் அனைத்திற்காகவும் காத்திருக்கின்றன. அமைதியான ஆன்மா கொண்ட ஞானியர் இதன் காரணமாகவே மகிழ்ச்சியில் திளைக்கவோ, கவலையில் தளரவோ மாட்டார்கள்.(31)\nபோரில் ஈடுபடுவதே வேள்வி என ஒரு மன்னனுக்குச் சொல்லப்படுகிறது; தண்ட அறிவியலை {தண்டநீதியை} உரிய முறையில் நோற்பதே அவனது யோகமாகும்; தக்ஷிணையின் வடிவில் வேள்விகளில் கொடுக்கப்படும் செல்வக் கொடையே அவனது துறைவாகும். இவை அனைத்தும் ஒருவனைப் புனிதப்படுத்தும் செயல்பாடுகளாகக் கருதப்பட வேண்டும்.(32) நுண்ணறிவுடனும், கொள்கையுடனும் நாட்டை ஆட்சி செய்து, செருக்கைக் கைவிட்டு, வேள்விகளைச் செய்து, அனைத்தையும், அனைத்து மனிதர்களையும் அன்புடனும் பாரபட்சமின்றியும் காணும் ஓர் உயர் ஆன்ம மன்னன், தன் இறப்புக்குப் பிறகு, தேவர்களின் உலகில் விளையாடுவான்.(33) போர்களை வென்று, தன் நாட்டைக் காத்து, சோமச்சாற்றைப் பருகி, தன் குடிமக்களை முன்னேறச் செய்து, தண்டக்கோலை நீதியுடன் தரித்து, இறுதியாகப் போரில் தன்னுடலைக் கைவிடும் ஒரு மன்னன் சொர்க்கத்தில் இன்பத்தை அனுபவிக்கிறான்.(334) வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்கள் அனைத்தையும் முறையாககப் பயின்று, முறையாக நாட்டைக் காத்து, நான்வகை மனிதர்களையும் தங்கள் வகைக்குரிய கடமைகளைச் செய்யச் செய்யும் ஒரு மன்னன், புனிதமடைந்தவனாக இறுதியில் சொர்க்கத்தில் விளையாடுகிறான்.(35) எவனுடைய நடத்தையானது, அவனது இறப்பிற்குப் பிறகு, நகர மற்றும் நாட்டுவாசிகளாலும், அவனது அமைச்சர்கள் மற்றும் நண்பர்களாலும் கொண்டாடப்படுகிறதோ அவனே மன்னர்களில் சிறந்தவனாவான்\" என்றார் {வியாசர்}\".(36)\nசாந்திபர்வம் பகுதி – 25ல் உள்ள சுலோகங்கள் : 36\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், யுதிஷ்டிரன், ராஜதர்மாநுசாஸன பர்வம், வியாசர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருப��் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்ன��் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/wordpress-admin-colors-branding-39328", "date_download": "2018-05-27T15:54:57Z", "digest": "sha1:F7P5WNX3R4JZKPE6PSHR5IFV74NA22T5", "length": 9796, "nlines": 97, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "WordPress Admin Colors & Branding | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nநீங்கள் வண்ணங்கள் மற்றும் சின்னங்களை சொந்தமாக கொண்டு வேர்ட்பிரஸ் நிர்வாகம் முகப்பு தனிப்பயனாக்கவும் . வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வெள்ளை லேபிள் வேர்ட்பிரஸ் வழங்கும் சரியான . இந்த நிர்வாகி இடைமுகத்தின் மாறும் வண்ண தேர்வு அனுமதிக்கிறது என்று மட்டுமே சொருகி உள்ளது .\nசொருகி புத்திசாலித்தனமாக முகப்பு அனைத்து அம்சங்களையும் தொடர்ந்து இருக்கும் என்று உறுதி நிறம் கணக்கிடுகிறது மற்றும் பயனர் வண்ண விருப்பங்கள் ல் கட்டப்பட்ட மேலெழுதும் . நீங்கள், உங்கள் சொந்த செய்திகளை அல்லது strapline கொண்டு வேர்ட்பிரஸ் முடிப்பு பகுதியில் தனிப்பயனாக்க விருப்ப சின்னங்களை பதிவேற்ற மற்றும் உள்நுழைவு திரையில் சின்னம் பயன்படுத்தப்படுகிறது இணைப்பை மாற்ற முடியும் .\nவேர்ட்பிரஸ் 3.3 ல் + ( சொருகி பதிப்பு 1.2 உடன் ) நீங்கள் கூட நிர்வாகம் பொருட்டல்ல பாணி மற்றும் வேர்ட்பிரஸ் ஒரு இடத்தில் உங்கள் சொந்த சின்னம் பதிவேற்ற .\nதளத்தின் உள்நுழைவு பக்கத்தில் தலைப்பு திரும்பிய போது ஒரு சிறிய பிழை சரி செய்யப்பட்டது\nEnsur நிறம் வர்க்கம் சேர்க்கப்படும் கூடுதல் காசோலை ஏற்கனவே ���ல்லை\nவேர்ட்பிரஸ் 3.4 -ல் உள்நுழைவு லோகோ பரிமாணத்தை ஐந்து CSS பிழைத்திருத்தம் +\nதளத்தில் தலைப்பு பொருந்த உள்நுழைவு லோகோ தலைப்பு உரை மாற்ற\nபன்முனை அமைப்புமுறைகள் சரியாக CSS தற்காலிக சேமிப்பு\nதனி ஃபேவிகானை இப்போது ஒரு விருப்பத்தை அல்ல நிர்வாகம் பொருட்டல்ல லோகோ அரிதாகவே ஃபேவிகான்\nஅதே வேலை . அனைத்து படங்களையும் மேம்பட்ட தொலை URL ஆதரவு\nபட அளவுகள் இப்போது தானாக இன்னும் நெகிழ்வான ஐகான் அளவுகள் அனுமதிக்கிறது கணக்கிடப்படுகின்றன\nஒரு சில PHP எச்சரிக்கைகள் சுத்தம்\nகுறிப்புகள் திரை 3.3 உதவி திரையை ஏபிஐ\nமேம்படுத்தப்பட்டது . பதிப்பு 1.2\nபுதிய : வேர்ட்பிரஸ் 3.3 ல் உடை நிர்வாகம் பொருட்டல்ல\nவேர்ட்பிரஸ் 3.3 ஆதரவு - . மெனுக்களை வெளியே பறக்க மற்றும் நிர்வாக பட்டியில் இருந்து வேர்ட்பிரஸ் லோகோ அகற்றுதல் உள்ளிட்ட\nமேம்படுத்த வேண்டும் WordPress.org சோதனை இருந்து சொருகி நிறுத்தி\nஃபேவிகானை இப்போது 16px தலைப்பு லோகோ ( 3.2 ) அல்லது 20px நிர்வாகம் பொருட்டல்ல லோகோ ( 3.3 )\nஅடிப்படையில் வேர்ட்பிரஸ் நிர்வாகம் சேர்க்கப்படும் . பட்டி வண்ண தேர்வு அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட மேம்படுத்தல் அறிவிப்பு பதக்கங்கள்\nபோது கேச் அடைவு எழுத செய்ய முயற்சிக்கும் . ஒழுங்காக உருவாக்கப்பட்ட / தற்காலிக சேமிப்பில் CSS கோப்புகளை என்கியூ\nஉங்கள் சொந்த உரை கொண்டு வேர்ட்பிரஸ் பதிப்பு எண் மாற்றவும்\nமேம்பட்ட விருப்ப முடிப்பு செய்தி பொருந்தக்கூடிய மற்றும் அதிகரித்த முன்னுரிமை\nகூடுதல் சோதனை சேர்க்கப்படும் . உள்நுழைவு லோகோ அளவை தீர்மானிக்கும் போது நிலையான பிழை கோப்பு உள்ளது என்று சரிபார்த்து சேர்ந்தது\nபேட்ஜ் நிறங்கள் இப்போது உங்கள் நிர்வாகி தீம் பொருந்தவில்லை\nமற்ற சிறிய திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகளை\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\nவேர்ட்பிரஸ் 3.5 , வேர்ட்பிரஸ் 3.4 , வேர்ட்பிரஸ் 3.3 , வேர்ட்பிரஸ் 3.2 , வேர்ட்பிரஸ் 3.1\nஜாவா JS , CSS , PHP சேர்க்கப்பட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/wp-ecommerce-random-product-widget-39859", "date_download": "2018-05-27T15:54:48Z", "digest": "sha1:5VBNHST2UPEDS5CI3XFKXTSX2K5KHFTK", "length": 4976, "nlines": 81, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "WP e-Commerce Random Product Widget | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nசீரற்ற பொருட்கள் காண்பித்து விற்பனை மேம்படுத்த\nஅனைத்து அல்லது ஒரு குறிப்பிட்ட வகை இருந்து நிகழ்ச்சி பொருட்கள்\nஒரு எளிதான டெம்ப்ளேட் அமைப்பு முறையை பொருட்கள் காட்சி அமைப்பை மாற்ற - எந்த கோப்பு எடிட்டிங்\nபங்கு தயாரிப்புகள் வெளியே மறைக்க\nநீங்கள் போன்ற பல பொருட்கள் காண்பிக்க\nதயாரிப்பு சிறு அளவு தனிப்பயனாக்கலாம்\nகிடைக்கும் தயாரிப்பு டெம்ப்ளேட் மாறிகள்\n{பெயர்} - தயாரிப்பு பெயர்\nதயாரிப்பு பக்கம் URL ஐ - {இணைப்பைச்}\n{விளக்கம்} - தயாரிப்பு விளக்கம்\n{Description2} - கூடுதல் தயாரிப்பு விளக்கம்\n{விலை} - தயாரிப்பு விலை\n{படம்} - முழுமையான உறுப்பு\nதயாரிப்பு விவரங்கள் மற்றும் டாக்ஸ்\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\n4.2, வேர்ட்பிரஸ் 4.1, வேர்ட்பிரஸ் 4.0, வேர்ட்பிரஸ் 3.9, வேர்ட்பிரஸ் 3.8, வேர்ட்பிரஸ் 3.7, வேர்ட்பிரஸ் 3.6, வேர்ட்பிரஸ் 3.5, வேர்ட்பிரஸ் 3.4, வேர்ட்பிரஸ் 3.3, வேர்ட்பிரஸ் 3.2 வேர்ட்பிரஸ்\nஇணையவழி, இணையவழி, அனைத்து பொருட்கள், தனிபயன், இ-காமர்ஸ், இணையவழி, eshop, தயாரிப்பு, சீரற்ற, கடை, பக்கப்பட்டியில், விட்ஜெட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/gv-prakash-getting-proud-social-services-053706.html", "date_download": "2018-05-27T15:58:13Z", "digest": "sha1:Y4BVDDV3MLFU3OWT27LGGEHIM7WVRISN", "length": 10298, "nlines": 142, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சமூக பிரச்னைகளுக்காக குரல் கொடுத்துவரும் ஜி.வி.பிரகாஷுக்கு கிடைத்த கௌரவம்! | GV Prakash getting proud for social services - Tamil Filmibeat", "raw_content": "\n» சமூக பிரச்னைகளுக்காக குரல் கொடுத்துவரும் ஜி.வி.பிரகாஷுக்கு கிடைத்த கௌரவம்\nசமூக பிரச்னைகளுக்காக குரல் கொடுத்துவரும் ஜி.வி.பிரகாஷுக்கு கிடைத்த கௌரவம்\nசமூக பிரச்னைகளுக்காக குரல் கொடுத்த ஜி.வி.பிரகாஷுக்கு டாக்டர் பட்டம்-வீடியோ\nசென்னை : இசையமைப்பாளராக இருந்து நடிகரான ஜி.வி.பிரகாஷ் சினிமா துறைப் பங்களிப்போடு நின்றுவிடாமல் சமூக பிரச்னைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அதற்காக, அவருக்கு கௌரவ டாக்டர் பட��டம் வழங்கப்பட்டுள்ளது.\nவசந்தபாலன் இயக்கிய 'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் 'டார்லிங்', 'த்ரிஷா இல்லேனா நயன்தாரா' உள்ளிட்ட படங்களில் நடித்து நடிகராகவும் பரிச்சயமானார்.\nஅதைத் தொடர்ந்து அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'செம' திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. சினிமா தவிர சமூகப் பணிகளிலும் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறார் ஜி.வி.பி.\nஜல்லிக்கட்டு போராட்டம், மீனவர்கள் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், காவிரி போராட்டம், விவசாயிகள் போராட்டம் என தமிழர்களின் பிரச்னைகளுக்காக சமூக வலைதளங்களிலும், களத்திலும் குரல் கொடுத்து வருகிறார்.\nநீட் தேர்வுக்கு பயிற்சியளிக்கும் விதமாக சமீபத்தில் இலவச செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தினார். பள்ளிகளில் கழிப்பறைகள் கட்ட நிதி உதவிகள் அளித்தும் மக்கள் மனதில் இடம்பிடித்தார் ஜி.வி.பிரகாஷ்.\nஇந்நிலையில் அவரது சமுக நலப் பணிகளை பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. St.Andrews இறையியல் பல்கலைக்கழகம் ஜி.வி.பிரகாஷுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசெம திரைப்படம் - ஒன்இந்தியா விமர்சனம்\nமேடையில் திடீர் என்று அழுத ஜி.வி. பிரகாஷ் ஹீரோயின்: பதறிப் போன பாண்டிராஜ்\nயோகிபாபுவுக்காக ஜி.வி. பிரகாஷ் செய்யும் வேலையை பாருங்க\nம*ரை எடுக்கக் கூட உரிமை இல்லாதபோது உயிரை எடுக்க யார் அனுமதித்தது: பாண்டிராஜ், ஜிவி கோபம்\nஜிவி பிரகாஷின் 3டி படத்தில் இணைந்த சந்தானம் பட ஹீரோயின்\nதனுஷுக்கு பொல்லாதவன் போல ஜி.வி.பிரகாஷுக்கு ஐங்கரன்... இயக்குனர் ரவிஅரசு சிறப்பு பேட்டி\nதயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் விரிசல்.. செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் தேனப்பன்\nஸ்டெர்லைட் விஷயத்தில் துரோகம் செய்தது யார் என்று பாருங்க: ஆதாரம் வெளியிட்ட காயத்ரி\nஇசையமைப்பாளர் பரணியின் ‘ஒண்டிக்கட்ட’ ரிலீசுக்கு ரெடி\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரரா���ா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/2016/06/08/kerala-lungi-girls-dress-code-fake-photo-circulated-with-motive/", "date_download": "2018-05-27T15:43:41Z", "digest": "sha1:45UQCMYQF5MD5BXQUZH3WJ5ZREH6LME3", "length": 21214, "nlines": 57, "source_domain": "womanissues.wordpress.com", "title": "“கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் “டிரஸ் கோட்” என்று உசுப்பி விடும் சமூக வலைதளங்கள்! | பெண்களின் நிலை", "raw_content": "\n« குழந்தை போர்வையில் பிடோபைல், செக்ஸ்-டூரிஸம், குழந்தை-போர்னோகிராபி, முதலியவை மறைக்கப்படுவது\n“கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் “டிரஸ் கோட்” : உடைக்கட்டுப்பாடு – வேண்டுமா, வேண்டாமா வாத-விவாதங்கள்\n“கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் “டிரஸ் கோட்” என்று உசுப்பி விடும் சமூக வலைதளங்கள்\n“கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் “டிரஸ் கோட்” என்று உசுப்பி விடும் சமூக வலைதளங்கள்\n“கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் “டிரஸ் கோட்”: ஜூன் 5, 2016 அன்றிலிருந்து இணைதளங்களில் சுற்றிக் கொண்டிருக்கும் “கேரளா லுங்கி கார்ல்ஸ்” படம் பொய் தெரிய வந்துள்ளது[1]. கடந்த 2015-ல் வெளிவந்த மகேஷ் பாபு படம் ஒன்றில் லுங்கி அணிந்து அவர் வருவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும், இதைக்கொண்டாடும் வகையில் மகேஷ் பாபுவின் அமெரிக்க ரசிகைகள் லுங்கி அணிந்து கொண்டாடியதாக அப்போது வெளிவந்த புகைப்படம் காட்டப்படுகிறது[2] என்றும் எடுத்துக் காட்டியது. இவ்விசயம் ஆந்திராவில் தெரிந்ததாகவே இருக்கிறது[3]. வெப்துனியா, “ஜீன்ஸ் தற்போது பெண்கள், அதிலும் கல்லூரி மாணவிகளுக்கு தவிற்க முடியாத ஒரு ஆடையாக மாறிவிட்டது. இதற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்ததால் மாணவிகள் லுங்கி கட்டிக்கொண்டு வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்”, என்று செய்தியாக போட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[4]. “தாங்கள் லுங்கி கட்டிக்கொண்டு வந்து, அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளனர். இந்த புகைப்படத்தை மாணவர்களும் அதிகமாக பரப்பி விட்டு அதனை தற்போது வைரலாக்கி உள்ளனர்”, என்று சரக்கை சேர்த்துள்ளது[5]. ஆனால், இது உண்மையான செய்தியாக இருக்க முடியாது, ஏனெனில், அவர்க���் ஒரு நடனத்திற்கு பயிற்சி மேற்கொண்டிருக்கலாம்என்று “சக்ஷி போஸ்ட்” எடுத்துக் காட்டுகிறது[6].\nபுகைப்படம் வதந்தியைப் பரப்பும் வகையில் விஷமிகளால் பரப்பட்டது: இதையெடுத்து, தினமலரும் இப்படி சொல்கிறது[7] – இப்படி ஆரம்பித்து, “அதைத் தொடர்ந்து, சமூகவலைதளத்தில், மக்கள் கொந்தளித்து தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்யத் துவங்கினர். ஆனால், இது உண்மை இல்லை என்று ஒருவர் பதிவு செய்தார். லுங்கியுடன் மாணவியர் இருக்கும் படம் உண்மை தான். ஆனால் செய்தி தான் தவறு. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, ஸ்ரீமந்துடு என்ற படத்தில் லுங்கியுடன் நடித்தார். அதைப்பார்த்து, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், அவரைப் போலவே, அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவியரும், லுங்கி அணிந்தபடி வெளியிட்டது தான் இந்த படம் என்று அந்த நபர் கூறியுள்ளார்.ஆனால், அதுவும் உண்மையில்லை என்று”, இப்படி முடித்துள்ளது[8] புதிய தலைமுறை[9], “ஜீன்ஸ் தடைக்கு எதிராக கேரள கல்லூரி மாணவிகள் போராடுவதாக வெளிவந்துள்ள புகைப்படமாக, அந்தப் புகைப்படமே காட்டப்படுகிறது. மேலும், கேரள மாநிலம் தழுவிய அளவில் கல்லூரிகளில் ஜீன்ஸ் அணியத் தடை விதிக்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. ஆகவே, இந்த புகைப்படம் வதந்தியைப் பரப்பும் வகையில் விஷமிகளால் பரப்பட்டது என்றே கூறப்படுகிறது,” இவ்வாறு உண்மை நிலையினை எடுத்துக் காட்டியது[10].\nஶ்ரீமந்துடுவை தொடர்ந்த பிரேமம்: நிவின் பாலி [Nivin Pauly] என்பவர் எடுத்த “பிரேமம்” என்ற படத்தில் வந்த “நவீன் பாலி” போன்று லுங்கி கட்டிக் கொண்டு, போட்டோ எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பி வருவது கேரளாவில் வாடிக்கையாக உள்ளது. அதாவது, வேட்டி-லுங்கி கட்டுவது கூட நடிகர்கள் கட்டுவதால் பிரபலமடைகிறது போலும். இதனால், சென்ற வருடம், செயின்ட் தெரசா கல்லூரி மாணவிகள் ஓணம் விழாவின் போது லுங்கி கட்டிக் கொண்டு கல்லூரி விழாவில் பங்கு கொள்ள சென்றனர்[11]. இதனை “பிரேமம்-மேனியா” என்று குறிப்பிட்டு, அந்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பரப்பினர். ஆக இந்த வருடமும், அத்தகைய ஒரு போட்டோவைப் போட்டு, பேஸ்புக்கில் பரப்ப ஆரம்பித்துள்ளனர். ஷாருக் கானின் லுங்லி டேன்ஸையும் மக்கள் ஞாபகத்தில் வைத்திருப்பர். இதெல்லாம் லுங்கிகள் விற்பனைக்கு மறைமுக ஆதரவு மற்றும் விளம்பரமா என்று கூட யோசிக்க வேண்டியுள்ள���ு.\nவைரல், வைரலாக்கும் முறை என்றால் என்ன: வைரஸ் என்பது ஒரு கிருமி, அதில் கெட்டது அதிகம், நல்லது குறைவு. பொதுவாக கிருகிகளால் வியாதி வருகிறது. அதுமட்டுமல்லாது, கிருமிகள் வேகமாக பரவு தன்மையினைக் கொண்டுள்ளன. அதனால், வைரஸ் போன்று மிகவேகமாக பரவுகிறது என்பதை “வைரல்” என்ற ஆங்கில பிரயோகத்தில் எழுத்தாளர்கள் உபயோகப்படுத்துகின்றனர். இதுவும் ஒரு கெட்டது, பொயானது, மக்களின் கவனத்தை தவறான திசைக்குத் திருப்புவது என்பதனால் ஒருவேளை, ஊடகக்காரர்களே “இந்த புகைப்படத்தை பரப்பி விட்டு அதனை தற்போது வைரலாக்கி உள்ளனர்”, என்று குறிப்பிட்டார்கள் போலும். நல்லதை விட, கெட்டது சுலபமாக மக்களைப் பிடித்துக் கொண்டு விடும் என்பதனையும் இது மெய்ப்பித்து விட்டது.\nபொய் சொல்லி பேஸ் புக்கில் பிரபலம் அடைய தேவையில்லை: சமூக வலைதளங்களில் இப்படி தமாஷாகவும், விமத்தனமாவும், பல பொய்களை உண்மைகளைப் போன்று பரப்பி வருகின்றனர். ஏதாவது ஒரு படத்தைப் பார்த்து விட்டால் போதும், அது உண்மையா பொய்யா என்றெல்லாம் யோசிப்பதேயில்லை, உடனே ஷேர் செய்து பாப்பி விடுகிறார்கள். ஒரே ஆள் நிறைய ஐடிக்கள வைத்துக் கொண்டும் இந்த பரப்பு-பிரச்சார வேலைகள் செய்து கொண்டிருக்கிறார். சில நேரங்களில் கலவரம் ஏற்படக் கூடிய வகையில், படங்கள், வீடியோக்கள் பரப்பியதையும் நினைவில் கொள்ளலாம். பொதுவாக, சித்தாந்த ரீதியில் செயல்படுபவர்கள், இதைப் போன்று செய்து வருகிறார்கள். “போட்டோ-ஷாப்” என்றதை உபயோகப்படுத்தி, புகைப்படங்களை மாற்றி, உலவ விடுகின்றனர். அவை பார்ப்பதற்கு தத்ரூபமாக, உண்மை படம் போன்றே இருக்கும், ஆனால், கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே, அவ்வாறு இருக்க முடியாது என்று எவரும் தீர்மானித்துக் கொள்ளலாம்.\nஉடைக் கட்டுப்பாடும், சமூகமும், தெய்வீகமும்: கற்பழிப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் தான், பெண்கள் நாகரிகம் என்ற பெயரில் கண்டபடி ஆடைகள் உடுத்திக் கொண்டு வெளியில், பொது இடங்களில் வலம் வரக்கூடாது என்று வலியுருத்தப்பட்டது. ஆண்-பெண் கவர்ச்சி, ஈர்ப்பு மற்றும் இணைப்பு முதலியவை இயற்கையானவை என்றாலும், சமூகத்தில் அவற்றை கட்டுப் படுத்தி சடங்குகள் போன்றவற்றை வைத்து அங்கீகாரம் கொடுதுள்ளனர். அவற்றை எந்த சமூகமும், மதமும், சித்தாந்தமும் எதிர்ப்புத் தெர்விப்பதி��்லை. ஆனால், அந்த கருத்தைக் கூட நவீன பெண்ணியத்துவ வீராங்கனைகள் உரிமை என்ற பெயரில் கடுமையாக சாடி எதிர்த்தனர். அக்கருத்தை வெளியிட்டவர்கள் இடைக்காலத்தவர், பிற்போக்குவாதிகள், பெண்களை அடிமைப்படுத்துகிறவர்கள், மனுவாதிகள் என்றெல்லாம் திட்டித் தீர்த்தனர். வரிந்து கொண்டு பேட்டிகள், வாத-விவாதங்கள், கட்டுரைகள் என்றெல்லாம் வெளிவந்தன. ஆனால், கற்பு, கற்பின் தன்மை, கற்பழிப்பக்கப்பட்ட பெண்கள், கற்பழித்த கொடூரர்கள் இவர்களைப் பற்றி குறைவாகவே பேட்டிகள், வாத-விவாதங்கள், கட்டுரைகள் என்றெல்லாம் வெளிவந்தன. இவர்களது ஆணவ, ஆக்ரோஷ, தீவிரவாத கருத்துரிமைகள், அவர்களது கருத்துரிமைகள் அடக்கப்பட்டு விட்டன.\n[4] வெப்துனியா, லுங்கி கட்டிக்கொண்டு கல்லூரிக்கு வந்த மாணவிகள்: ஜீன்ஸ்க்கு தடை விதித்ததால் நூதன எதிர்ப்பு\n[7] தினமலர், ‘கேரள லுங்கி கேர்ள்ஸ்‘ பாடாய்படுத்தும் சமூகதளம், பதிவு செய்த நாள் : ஜூன் 07,2016,22:20 IST.\n[9] புதியதலைமுறை, ஜீன்ஸ் தடைக்கு எதிராக லுங்கி அணிந்து போராட்டம்: இணையத்தைக் கலக்கும் மாணவிகள் புகைப்படம், பதிவு செய்த நாள் : June 07, 2016 – 10:08 AM, மாற்றம் செய்த நாள் : June 07, 2016 – 10:12 AM\nகுறிச்சொற்கள்: ஆடை, ஓணம், கற்பு, கலாச்சாரம், கல்லூரி மாணவிகள், கேரளா, சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், செக்ஸ், ஜீன்ஸ், டாப்ஸ், நாணம், பாரம்பரியம், பாலியல், பாலுறவு, பிரேமம், பெண்களின் உரிமைகள், மாணவிகள், லுங்கி, லெக்கிங், ஶ்ரீமந்துடு\nThis entry was posted on ஜூன்8, 2016 at 8:39 முப and is filed under அடக்கம், அந்தரங்கம், அரை நிர்வாண கோலம், ஆபாச படம், ஆபாசம், ஈர்ப்பு, ஒழுக்கம், ஓணம், கன்னித்தன்மை, கற்பழிப்பு, கற்பு, கலாச்சாரம், கல்லூரி, கவர்ச்சி, கேரளா, சிற்றின்பம், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ், செக்ஸ் தூண்டி, டாப்ஸ், தொடை, பார்த்தல், பாலியல், பிரேமம், பெண், பெண்ணின்பம், பெண்ணியம், பெண்மை, பெண்மை சீரப்பாழி, பேஸ்புக், மோகம், லுங்கி, லெக்கிங், வயது, ஶ்ரீமந்துடு.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_beauty.php?page=3", "date_download": "2018-05-27T15:39:10Z", "digest": "sha1:7MEH45SLHEDMJ4BI45YOMKZINHHPMK24", "length": 4741, "nlines": 35, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nநக‌ங்க‌ள் ‌மீது தேவை கவன‌ம்\nபல‌ர் முக‌த்தை அழகா‌க்‌கி‌க் கொ‌ள்வ‌தி‌ல் ‌நிறைய கவன‌ம் செலு‌த்துவா‌ர்க‌‌ள். ஆனா‌ல் நக‌ங்களை கவ‌னி‌க்காமலே ‌வி‌ட்டு‌விடுவா‌ர்க‌ள். அக‌த்‌தி‌ன் அழகு முக‌த்‌தி‌ல் தெ‌ரிவது போல, உட‌ல்‌நிலையை நா‌ம் நக‌த்‌தி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம். ஏ‌ன் எ‌னி‌ல் உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் நம‌க்கு எடு‌த்து‌க் காட‌்டு‌கிறது. உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வொரு பா‌தி‌ப்‌பி‌ற்கு‌ம் ஒ‌வ்வொரு ‌விதமான ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் கா‌ட்டு‌கிறது. ஏதேனு‌ம் ஒரு உட‌ல் உபாதை‌க்காக நா‌ம் மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்லு‌ம் போது,...\nவெயில் கால உஷ்ணக் கோளாறுகளை குணமாக்கும் பாசிப்பயறு\nவிளையக்கூடிய சத்தான பயறுவகை உணவாகும். பண்டைய காலம் முதலே இது இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்பின்னர் தெற்கு சீனா, இந்தோ - சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில்தான் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது. பாசிப்பயறில் உள்ள சத்துக்கள் இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன. கர்ப்பிணிகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamal-stories.blogspot.com/", "date_download": "2018-05-27T15:13:57Z", "digest": "sha1:R7ZKK4ON2MKMQZ5QUZIIIVSDQKRO73VT", "length": 25559, "nlines": 133, "source_domain": "kamal-stories.blogspot.com", "title": "கதைகளம் - க.கமலகண்ணன்", "raw_content": "\n - பாவையர் மலர் (ஏப்ரல் 2018) இதழில் வெளிவந்தது\nஅழைப்பு மணி அழைத்ததும், கதவை திறந்த, சாந்தா அதிர்ந்தாள்.\n“வா பாட்டி, உனக்கு விசயம் தெரிந்ததும் என்னைவிட்டு பிரிந்துடுவியோன்னுதான் உன்கிட்ட சொல்லல.” என்று அழுகையின் ஊடே சொன்னாள் சாந்தா. பாட்டி அவளை இறுக அணைத்துக் கொண்டாள்.\n“அசடு, நீ எதையும் யோசிச்சிதான் செய்வ. எனக்கு தெரியும். காலம் மாறிடுச்சி. அதுக்குத் தகுந்தாற்போல நாமும் மாறிக்கனும். உன் திருமண ஏற்பாடுகளை கவனி. உன் அப்பா அம்மா சம்மதிக்கலைன்னு கவலைபடாதே.. நான் இருக்கேன் உனக்கு.” என்று ஆறுதலாய் சொன்னாள் பாட்டி.\nஇதை கேட்டதும் அசுர பலம் வந்திருந்தது சாந்தாவுக்கு. அந்த வேகத்திலயே அனைத்து ஏற்பாடுகளையும் விரைந்து முடித்தாள். அ��்று அவளுக்கு திருமணம்.\nதாலிக்கட்டி முடிந்ததும், நிமிர்ந்த சாந்தா சந்தோசத்தில் திணறினாள். அட்சதையை தூவியவாறு எதிரே அவளின் அப்பாவும் அம்மாவும் கலங்கிய கண்களுடன் நின்றிருந்தார்கள். நிகழ்ச்சி முடிந்ததும். தனியாக அழைத்துப் போன அம்மா,\n“உன் குடிகார கணவன் இறந்ததும், நாங்களாவது நல்ல மாப்பிளையாக பார்த்து, உனக்கு மறுமணம் செய்து வைத்திருக்கனும். அந்த கால மனுஷியான பாட்டிக்கு இருந்த தைரியம் கூட எங்களுக்கு இல்லாமல் போயிடுச்சிடி. மத்தவங்க வார்த்தைகளுக்காக கவலைப்பட்ட நாங்க, உன் வாழ்க்கைக்காக கவலைப்படாம விட்டுட்டோமே. எங்களை மன்னிச்சிடு சாந்தா.” என்று சாந்தாவின் காலில் விழப்போன அம்மாவை, தடுத்து சந்தோசமாய் அணைத்தாள் சாந்தா.\n - பாக்யா (30-04-2018) இதழில் வெளிவந்தது\n“டாக்டர் கல்பனா சுரேஷ் க்ளினிக்ல மட்டும் அதிகமாக கூட்டம் வருது. என் க்ளினிக்ல இரண்டு, மூன்று பேர்தான் வாராங்க. கட்டணம் கம்மியாதான் வாங்குறேன். குறைவான விலையில நல்ல மருந்துகள் எழுதி கொடுக்குறேன். முதல்முறை வராங்க. அடுத்த முறை வரமாட்டுறாங்க. ஏன்னே புரியலை சார்” என்று பிரபல மருத்துவமணையின் தலைவர் வாசுதேவனிடம் கேட்டார் டாக்டர் தங்கச்செல்வி.\nஅதை கேட்டதும் செய்ய வேண்டியதை சொல்லி அனுப்பினார். அடுத்த சில மாதங்கள் கழித்து, தங்கச்செல்வியிடம் க்ளினிக் பற்றி கேட்டார்.\n“நீங்க சொன்ன மாதிரி நோயாளியாக, கல்பனா க்ளினிக் சென்று பார்த்தேன். அப்போதுதான் புரிந்தது, நான் எவ்வளவு தப்பு செய்திருக்கேன்னு.” என்றார் தங்கச்செல்வி.\n“நோயாளிகள் எது சொன்னாலும் கவனமா கேட்கறது இல்ல, சும்மா சிரிச்சி, அவர்களின் கஷ்டத்தை கிண்டல் செய்திருக்கேன். நாய் குதறுகிற மாதிரி அனைவரையும் வார்த்தைகளால் குதறியிருக்கேன். ஏதோ நான் மட்டுமே கடவுள் மாதிரி தலைக்கனத்தோட மருத்துவம் பார்த்திருக்கேன்.\nஆனா கல்பனா சுரேஷ் பெயரில் மட்டுமல்லாமல் பேசுவதிலும் கனிவான மொழியில் தான் பேசுகிறார். நோயாளிகள் சொல்வதை மிககவனமாக கேட்கிறார். சரியாகிடும் என்று ஆறுதலாக பதில் சொல்கிறார். அதிலேயே பாதி நோய் சரியாகிடும், அதனால்தான் நோயாளிகளுக்கு உண்மையான கடவுளாக தோன்றுகிறார்.\nஅதனால்தான் நிறைய பேர் காத்திருந்து அவரிடம் மருத்துவம் பார்த்து விட்டு செல்கிறார்கள், என்பதை உணர்ந்து கொண்டேன்.” என்ற ���ங்கச்செல்வி மனம் தெளிவடைந்திருந்தது..\n - குமுதம் (24-01-2018) இதழில் வெளிவந்தது\n“என்ன சிம்லா, நீ வாங்கனுமுன்னு சொல்லிக்கிட்டு இருந்த, 42 இன்ச் எல்.இ.டி. டிவியை உனக்காக சஸ்பென்சாக வாங்கி வந்து மாட்டினா, சந்தோசத்துல கட்டிபிடிச்சிக்குவேன்னு பார்த்தா, இப்படி கோவப்படுற” என்று கேட்டான் முத்துச் சோழன்.\n“என்னையும் கேட்டிருக்கலாமில்ல. ஏன்டா கேட்காம வாங்கின\n“உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாமுன்னு நினைச்சி வாங்கினேன். உனக்கு ரொம்ப பிடிக்குமேன்னு க்ரீன் ஆப்பிளும் வாங்கி வந்து காத்திருந்தா இப்படி கோவப்படுவேன்னு நினைக்கலை.” என்று வருத்தமாய் சொன்னான் முத்துச் சோழன்.\n“உனக்கு சொன்னா புரியாது போடா.” என்றாள் சிம்லா.\n“என் செல்லம்ல என் பட்டுல்ல, கோவப்படாதடி சிம்ஸ்.” என்றான் முத்துச் சோழன்.\n” என்று கேட்டாள் சிம்லா.\n“இல்லையே வந்ததிலிருந்து ஹால்ல டி.வி மாட்டிக்கிட்டு இருந்தேன்.” என்றான் முத்துச் சோழன்.\n“முதல்ல போயிட்டு வாங்க.” என்றாள் சிம்லா.\nசற்றே மன நிறைவுடன் படுக்கை அறைக்கு சென்ற முத்துச் சோழன் உறைந்து நின்றான்.\n52 இன்ச் எல்.இ.டி. டிவி மாட்டி இருந்ததுடன் மேசையில் தட்டு நிறைய அவனுக்கு பிடித்த சப்போட்டா, கிவி பழங்கள் அடுக்கப்பட்டிருந்தது.\n - குமுதம் (13-12-2017) இதழில் வெளிவந்தது\n“என்னடி, சரண்யாவோட, பிறந்த குழந்தைக்கு டிரஸ் வாங்கச் சொன்னா, அவளோட பெரிய பையன் போடுற மாதிரி வாங்கிட்டு வந்திருக்க” என்று கேட்டாள் சரஸ்வதி.\n“ஆமாம் அக்கா, குழந்தைக்கு வாங்கலை. பெரியவனுக்குதான் வாங்கி இருக்கேன்.” என்றாள் வினோதா.\n“ஆமாம்டி ஊர்ல இல்லாத அதிசயமா செய்யுற...” என்று புலம்பிவிட்டுச் சென்றாள் சரஸ்வதி.\nஅடுத்த நாள், சரண்யாவின் வீட்டுக்குச் சென்றார்கள். சரஸ்வதி பிறந்த குழந்தையை மடியில் போட்டுக் கொஞ்சிக் கொண்டிருக்க, வினோதாவோ சரண்யாவின் பெரிய பையனை வீட்டினுள் சென்று தேடிக் கண்டுபிடித்து, அழைத்து வந்து அவனுக்கு அந்த புது ஆடையை அணிவித்து அவனை தன் மடியில் வைத்து, வாங்கி வந்திருந்த இனிப்பை ஊட்டிக் கொண்டிருந்தாள்.\n'பிறந்த குழந்தையைப் பார்க்காமல் பெரிய குழந்தையை கொஞ்சிக்கிட்டு இருக்காளே வினோதா' என்று சரஸ்வதிக்கு எரிச்சலாக வந்தது. நீண்ட நேரம் கழித்து விடை பெற்று வீட்டுக்கு வந்தார்கள்.\nஅடுத்தநாள், வினோதா வெளியே சென்றிருக���கும் நேரம், சரண்யா போனில் அழைத்தாள். 'வினோதாவை திட்டப் போகிறாள்' என்று நினைத்து போனை எடுக்க,\n நேத்து வந்தவங்க எல்லோரும் பிறந்த குழந்தையை மட்டும் கொஞ்ச, பையனுக்கு கோவிச்சிக்கிட்டு மாடிக்கு போயிட்டான். காலைலேர்ந்து கீழேயே வரலை. வினோதா மட்டும்தான் அவனுக்கு டிரஸ் எடுத்து வந்து அவனை அவ மடியில வச்சிகிட்டதும் அவனுக்கு சந்தோசம் தாங்கலை சரசு. ரொம்ப தேங்ஸ்டி” என்று சொன்னாள் சரண்யா.\nஅதை கேட்டதும் பெரிய குழந்தையின் மனதை புரிந்து கொண்ட வினோதாவின் நோக்கம் புரிந்தது சரஸ்வதிக்கு, அக்காவாக பெருமிதம் கொண்டாள்.\n - குமுதம் (12-04-2017) இதழில் வெளிவந்தது\n“மன்னிச்சிடுங்க அத்தை ஒரே டிராஃபிக். அதான் வர நேரம் ஆயிடுச்சி.” என்றாள் பாரதி\n“பரவால்லடா பாரதி. உனக்கு பிடிச்ச சமையல் பண்ணிட்டேன். துணி எல்லாம் மிஷின்ல போட்டு காய வச்சிட்டேன். பாப்பாவுக்கு சாதம் ஊட்டிவிட்டுட்டேன்.\nஇவ்வளவு நேரம் விளையாடிக்கிட்டு இருந்தா. இப்பதான் தூங்கினா. சரி சீக்கிரம், ஸ்ரீதர் வரதுகுள்ள சேலைய மாத்து.” என்றார் மாமியார் மஹாலெஷ்மி.\n“ரொம்ப தேங்ஸ் அத்தை” என்றாள் பாரதி. சிறிது நேரம் கழித்து, “என்ன மஹா உன் மருமகள இந்த தாங்குதாங்குற” என்றார் பக்கத்து வீட்டு காமாட்சி.\n கல்யாணம் முடிஞ்சு யார் வீட்டுக்கோ போகப்போற மகளை தாங்கலாம். கடைசி வரை கூடவே இருக்க போற மருமகளைத் தாங்கக் கூடாதா\n“இருந்தாலும் கொஞ்சம் அதிகம்தான்.” என்றாள் காமாட்சி.\n“இப்படி தாங்கலேன்னாலும் ஒரு மனுசியா என் பொண்ணை அவள் மாமியார் பார்த்திருந்தா, என் பொண்ணு இந்த உலகத்தை விட்டு போயிருக்க மாட்டா. செல்லமா வளர்த்த தங்கத்தை தூக்கி நெருப்புக்கு கொடுத்துட்டு நான் பட்ட கஷ்டம் யாருக்கும் வரக்கூடாதுன்னதான் காமு.” என்று கண்கள் கலங்கிடச் சொன்னாள் மஹாலெஷ்மி.\n“உண்மைதான் மஹா, என் மருமகளை நானும் தாங்குறேன். நன்றி மஹா” என்றார் காமாட்சி.\nகிச்சனில் கேட்டுக் கொண்டிருந்த பாரதியின் கண்களும் கலங்கின.\n - குமுதம் (11-11-2016) இதழில் வெளிவந்தது\n“என்ன சார் ஆபிஸ்ல யாரையும் காணும்” என்று கேட்டபடியே வந்தார் நிறுவனத்தின் ஆலோசகர் பிரேம்.\n“எல்லோரும் காபி குடிக்க போயிருக்காங்க.” என்றார் நிர்வாக அதிகாரி சந்திரவர்மன்.\n“முன்னாடி எல்லாம் ஆபிஸ்பாய்தானே எடுத்து வந்து கொடுப்பார். ஏன்னு தெரிஞ்சுக்கலாமா” என்று ���ேட்டார் பிரேம்\n“ஆபிஸ்பாய்க்கு பணி உயர் கொடுக்கப்பட்டது. வேறு ஆள் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.” என்றார் சந்திரவர்மன்.\n“இல்ல, நீங்க இப்படி சொல்லுறீங்க. ஆனா ஆபிஸ்பாய் சம்பளத்தை மிச்சம் பிடிக்கிறீங்கன்னு எனக்குத் தோணுது. என்ன காரணமுன்னு சொல்லலாமா\n“அப்படிப் பார்த்தா மற்றப் பணியாளர்களின் சம்பளம் ஆபிஸ்பாய்யை விட பல மடங்கு அதிகம். காபி குடிக்க பணியாளர்கள் எடுத்துக் கொள்ளும் நேரம் 15 இருந்து 20 நிமிடங்கள். அதை கணக்கிட்டு பார்த்தால், அந்த ஆபிஸ் பாயின் சம்பளத்தைப் போல பல மடங்கு வரும். அதற்கு ஆபிஸ் பாய் ஒருவருக்கே சம்பளத்தை கொடுத்துவிடலாம்.” என்றார் சந்திரவர்மன்.\n“அப்புறம் ஏன் ஆபிஸ் பாய் போடலை” என்று கேட்டார் பிரேம்.\n“இங்கு அத்தனை பேருக்கும் கணினியில் வேலை, குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய முடியாது. அதற்கு நேரமும் இருக்காது. இப்படி வேலை பார்த்தால் அவர்களுடைய உடம்புக்கு நல்லதல்ல. அதனால் தான் ஆபீஸ் பாயை நிறுத்தி விட்டு அனைவரையும் படிக்கட்டில் இறங்கி போய் காபி குடிக்க சொல்லியிருக்கிறேன். அந்த நேரத்தில் நடப்பது மற்றவர்களுடன் சிறிது சந்தோசமாக உரையாடுவது போன்ற நிகழ்வுகளால் மனசுக்கு புத்துணர்ச்சி, காபி குடிப்பதால் உடம்புக்கு புத்துணர்ச்சி.” என்ற சொன்னார் சந்திரவர்மன்.\n“உங்கள் ஆபிஸில் வேலை செய்ய கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்று சொன்ன பிரேம், “நாமும் கீழே சென்று காபி குடித்து விட்டு வருவோமா ” என்று கேட்க, ஹஹஹஹஹ என்று சிரித்தபடி எழுந்தார் சந்திரவர்மன்.\n - குமுதம் (05-10-2016) இதழில் வெளிவந்தது\n“ஏங்க, குழந்தைக்கு உடம்பெல்லாம் சூடுகட்டி வந்திருக்கு. வலிக்குதுன்னு சொல்லுறா, டாக்டர்கிட்ட காட்டனும். இன்னிக்கு போகனும்” என்றாள் பிரபா.\n“போடி இன்னிக்கு ஆபிஸ்ல ஆடிட்டிங் இருக்கு ராணியை, நாளைக்கு அழைத்துப்போகலாம்” என்றான் வசந்த்.\n“ஆமாம் வேலையையே கட்டிகிட்டு அழுங்க” என்று எரிச்சலாய் பிரபா.\nஇரவு 10.30 மணி. வசந்த் நல்ல தூக்கத்தில் இருக்க, கைகளில் ஏதோ உரச, திடுக்கிட்டு எழுந்தான். அருகே ராணி.\n“அப்பா கையில கொசு கடிச்சுது.” என்றாள் ராணி.\n“மருந்து தடவுறேன். கொசு கடிச்சா, அப்பாவுக்கு வலிக்குமுல்ல” என்றாள் ராணி.\nஅவன் ராணியின் வார்த்தைகளுக்கு கண் கலங்க தலை குனிந்தான்.\nமலரின் வனம் - க.கமலகண்ணன்\nகுறுக்கெழு��்துப் போட்டி - தினமலர் - வாரமலர் இதழ் - 10-09-2017 - குறுக்கெழுத்துப் போட்டி - தினமலர் - வாரமலர் இதழ் - 10-09-2017 ஆறுதல் பரிசு...\n - பாவையர் மலர் (ஏப்ரல் 2018) இதழில் வெள...\n - பாக்யா (30-04-2018) இதழில் வெளிவந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://supershanki.blogspot.com/2009/01/2.html", "date_download": "2018-05-27T15:56:47Z", "digest": "sha1:KP4XJ2UF57HHIWWM6MSAKM7X5FUAISWU", "length": 20043, "nlines": 426, "source_domain": "supershanki.blogspot.com", "title": "Variety is the spice of life: கனவுத்தொழிற்சாலை - 2", "raw_content": "\n\"இதோட பத்தாவது தடவயா கேட்கற..உனக்கு உமானு பேர் வச்சதுக்கு சும்மானு வச்சிருக்கலாம்...சும்மா கேட்டதயே திரும்ப கேட்டுகிட்டு\"\n\"டேய்..என்னடா இப்போவே அலுத்துக்கர..இன்னும் ஏழு ஜென்மம் என் கூட குப்ப கொட்டரென்னு சொல்லிருக்க..இப்பொவே சலிச்சிடிச்சின்னா எப்படி\"\n\"நானும் அதான் யோசிக்கிறேன்..வேற ஆப்ஷன்..ஆஹ்..எப்பா...பிசாசு மாதிரி நகத்த வலர்த்து வச்சிக்கரது இதுக்கு தானா\"\n\"இன்னொரு ஆப்ஷன் கேக்குதா..இந்த மூஞ்சிக்கு ஒன்னே ஜாஸ்தி..மவனே U.S போனோமா என்னயும் அங்க கூட்டிக்க வழிய பாத்தோமானு இரு..உஹும்..உன நம்பரதுக்கே இல்ல...வெள்ளக்காரி எவளாச்சும் சிக்கிட்டா அவ பின்னாலயே போய்டுவ நீ..\"\n\"டேய்..விளையாட்டுக்கு கூட உன பிரிந்து இருக்க என்னால முடியாதுடா..ஒரு நாள் நீ லீவ் போட்டா கூட எவ்வளவு மிஸ் பன்னறேங்கரது எனக்கு தான் தெரியும்..உன் இம்சைலேந்து எஸ்கேப்னாலும்..அதே இம்சை மீண்டும் மீண்டும் வேணும்னு மனசு அடிச்சுகுது..எப்போ வேணும்னாலும் மீட் பண்ணலாம்கரவங்கள பிரிந்து எவ்ளோ நாள் வேணும்னாலும் இருந்திரலாம்..ஆன இனி பார்க்க முடியாது போரவங்கள பிரிந்து ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. என்னை பொறுத்த வரை..எனக்கு அப்படித்தாண்டா நீ\"\n\"ஹலோ..அதான் கூட்டிட்டு போரேன் சொல்லிட்டேன்ல..அப்புறமும் எதுக்கு இவ்வளவு ஐஸ்..என்னத்தான் கூட சூப்பர் வெள்ளக்காரிஸ் இருந்தாலும்..இந்த அழகான ராட்சசிய நானும் மிஸ் பண்ணுவேன்..\"\n\"இதெல்லாம்..எப்படி ஆரம்பிச்சுதுனு நியாபகம் இருக்கா..இதே..டேபில்..இதே சேர்..\"\n\"மறக்க ட்ரை பண்ணாலும் விடுவியா..ஆஅஹ்..நீ இப்படி கிள்ளி கிள்ளியே நான் \"சிவாஜி\" ரஜினி கணக்கா செவப்பாகிடுவேன்னு நினைக்கரேன்\"\n\"first கிள்ளு வாங்கினது எப்போ சொல்லு பாப்போம்\"\n\"அவ்வ்வ்வ்வ்...பேசிட்டு இருக்கும் போதே டார்டாய்ஸ் சுத்துது பாரு\"\nபிரியா,காலியான இருக்கைய காட்டி..\"Excuse me..இங்க யாரச்சும் வராங்களா\nபிரியாவும் உமாவும் cafteria முழுவதும் சுற்றியும் இடம் கிடைக்காமல், சிறிது நேரம் கழித்து ராம் அமர்ந்திருந்த இடத்திற்கே மீண்டும் வருகின்றனர்...\nஉமா சென்று ராமிடம் \"இங்க யாரச்சும் வராங்களா\n\"யாருமே வரல இத்தனை நேரம ஆனா வராங்க வராங்க சொல்ரீங்க.. அப்படி உங்களுக்கு தனியா சாப்பிடனும்னா வேற எங்கயாச்சும் சிங்கில் சீட்டா பார்த்து போக வேண்டி தான\" என பொருமினாள்.\n\"ஏன் கோவபடரீங்க..யாரவது வாராங்களானு கேட்டீங்க..கண்டிப்பா யாராவது இங்க வருவாங்கனு தெரியும்..அதான் ஆமாம் சொன்னேன்..என் friends யாராவது என் கூட சாப்பிட இங்க வராங்களானு கேட்டிருந்தா இல்ல சொல்லிருப்பேன்..me finished with my lunch. Enjoy ur table\" னு சொல்லிட்டு அங்கிருந்து சென்றான்.\n\"மனசுல பெரிய சாக்ரடீஸ்னு நினைப்பு\" என்று கடுப்பில் குமுறினாள் உமா.\n\"ஹாஹாஹா..chancela...செம்ம ரிப்லை...உனக்கேத்த ஆள் தான் போ\"\n\"வாய கிளறாத..வர கடுப்புக்கு வச்சு நாலு சாத்தலாம் போல இருந்திச்சி. எத்தனை நேரமா நிக்கரோம்..கொஞ்சமாச்சும் courtesy இருந்திச்சா பாரேன்\"\n\"நீ தான் பாரதி கண்ட பார்க்கர் பென் ஆச்சே..ஆண்களிடம் courtsey எப்போலேந்து எதிர்பாக்க ஆரம்பிச்ச\"\n\"நீ கூட தான் நேத்து ரகுவ அலைய விட்ட..மனேஜர் ரூம் எங்க கேட்டு வந்த மனுஷன லொங்கு லொங்குனு அத்தனை தூரம் சுத்தவிட்ட..அவர் லீவ்னு தெரிஞ்சிகிட்டே..கேட்டா அவர் எங்க இருக்காருனு தான கேட்டாரு..இருக்காரா இல்லயானு கேக்கலியேனு சொன்ன..இப்போ உனக்கே ஆப்பு ரிவர்ஸ் ஆகிடிச்சி\"\n\"எவனோ ஒருத்தனுக்காக நீ ஏன் இவ்வளவு வரிஞ்சுகட்டிட்டு வர..என்ன மேட்டர்\"\n\"ஒரு மேட்டரும் இல்ல..பேச்ச மாத்தாத\"\n\"என்னடா ராம்..பொண்ணுங்களோட பிரச்சனை..யார் அந்த cute looking gals..new joineesa\n\"உடனே ஜொள்ளு விட்டுனு வந்திருவியே..சும்மா மொக்க போட்டேன்..டென்சன் ஆகிடிச்சுங்க\"\n\"நீ வாய வச்சிட்டு சும்மா இருக்க மாட்டியே..\"\nடயலாக்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு கில்ஸ், narration யே இல்லாம, டயலாக்ஸ்லயே அழகா express பண்றீங்க, சிம்ப்ளி சூப்பர்ப்:))\nசெம காமடியா இருக்கு டைலாக்ஸ் எல்லாம்...கலக்குங்க...கதை தான் எப்படி போகப் போகுதுன்னே இன்னும் தெரிய மாட்டேங்குது\nஹப்பா...இப்ப தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு...join the gang...பேசாம நம்மெல்லாம் சேந்து slip of fingers ன்னு ஒரு ப்ளாக் ஆரம்பிச்சா என்ன\n(நான் எத்தனை பேர் கிட்ட வாங்கி இருக்கேன்..ஏதோ இன்னிக்கு என்னால முடிஞ்சது...இதுக்கெல்லாம் ஃபீல் பண்ண மாட்டீங்கன்னு நினைக்கறேன் ;) )\n//ஹப்பா...இப்ப தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு...join the gang...பேசாம நம்மெல்லாம் சேந்து slip of fingers ன்னு ஒரு ப்ளாக் ஆரம்பிச்சா என்ன\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும் - தனக்கு பிடிச்சவங்க வாழ்க்கை கதைய மத்தவங்களுக்கும் பிடிச்ச மாதிரி படம் எடுக்க தெரிஞ்ச வித்தைக்காரர் 'நடிகையர் திலகம்' படத்தின் இயக்குனர் அஷ்வினு சொல்றதில்ல ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/node/54893", "date_download": "2018-05-27T16:10:10Z", "digest": "sha1:5TVDWHBYO436J64IV5N6T5F36Q772H54", "length": 7339, "nlines": 85, "source_domain": "www.army.lk", "title": "கிளிநொச்சியில் சாதாரண பொது தராதர மாணவ மாணவிகளுக்கு நன்கொடகைள் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nகிளிநொச்சியில் சாதாரண பொது தராதர மாணவ மாணவிகளுக்கு நன்கொடகைள்\nகிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் விடுத்த வேண்டுகோளுக்கமைய நற்குண சான்றிதழ் மன்றம் (குண ஜய சதுட மன்றம்) குசில் குணசேகர அவர்களினால் கிளிநொச்சி மாவட்டத்தில் வருமானம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாண மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் நன்கொடையாக (14) ஆம் திகதி புதன் கிழமை வழங்கப்பட்டன.\nஇந்த நிகழ்விற்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த சைக்கிள்களை நன்கொடையாக வழங்கினார்.\nகிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் தலைமையில் குண நற்சான்றிதழ் மன்றத்தின் அனுசரனையில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவ மாணவிகளுக்கு 10 துவிச்சக்கர வண்டிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.\nஇந்த நிகழ்வுகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் நல்லெண்ணம் மற்றும் நல்லினக்க செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் கிளிநொச்சி கேட்போர் கூடத்தில் இடம்பெற்��ன.\nகிளிநொச்சி படைத் தளபதி இறுதியில் இந்த மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களுடன் குழுப் புகைப்படத்தில் இணைந்திருந்தார்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42760134", "date_download": "2018-05-27T16:24:12Z", "digest": "sha1:URC4WS5IJ27YCSQ6SSGFM454AHTOYCSD", "length": 27847, "nlines": 172, "source_domain": "www.bbc.com", "title": "வினோத் ராய் ஒரு பொய்யர், வஞ்சகர், அற்பமானவர்: ஆ.ராசா - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nவினோத் ராய் ஒரு பொய்யர், வஞ்சகர், அற்பமானவர்: ஆ.ராசா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசமீபத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅந்த வழக்கு குறித்து 'தி 2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்' (The 2G Saga Unfolds) என்ற ஆங்கிலப் புத்தகத்தை அவர் எழுதியுள்ளார். அதையொட்டி பத்திரிகையாளர்களுடன் அவர் நடத்திய உரையாடலில் அவர் பேசியவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.\n\"புலனாய்வு செய்த நிறுவனம், உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் மட்டுமல்லாமல் ஊடகங்களில்கூட எனது தரப்பு நியாயங்களை முன்வைக்கும் இயற்கை நீதி எனக்கு மறுக்கப்பட்டது.\"\n\"எனக்கு வழங்கப்படவேண்டிய இயற்கை நீதி வழங்கப்படாததால், நான் ஒரு கொடூர அரசியல்வாதி என்பதை சித்தரிக்கப்பட்டதை மறுக்கவே ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று சிறையில் இருக்கும்போது தீர்மானித்தேன்.\"\nஅரசியலை புரட்டியெடுத்த 2ஜி வழக்கு\n2ஜி அலைக்கற்றை வழக்கு ஏன் முக்கியமானது\n\"அதற்காக ஆவணங்கள் சேகரித்தேன். சிறையில் இருந்து வெளிவந்த பிறகு கூடுதலாக சில ஆவணங்களையும் சேகரித்து சென்ற ஆண்டே அந்தப் புத்தகத்தை எழுதி முடித்தேன்.\"\n\"தீர்ப்புக்கு சில நாட்களுக்கு முன்பு பதிப்பகத்தாரை அழைத்து தீர்ப்பு என்னவாக இருந்தாலும், என் தரப்பு நியாங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறினேன்.\"\n'வினோத் ���ாய் நாட்டையே ஏமாற்றினார்'\n\"இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு நல்லாட்சி நடத்திக்கொண்டிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வீழ்த்தவேண்டும் என்று ஒரு சதி நடந்திருக்க வேண்டும் அந்த சதிக்கு முன்னாள் தலைமை கணக்காயர் வினோத் ராய் அவரது அறிக்கை மூலமாக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.\"\n\"அதனால்தான், அவரது துறையினரே ஒப்புக்கொள்ளாதபோது ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்ற மிகப்பெரிய தொகையை உருவாக்கி, நாட்டை ஏமாற்றி, மிகப்பெரிய உக்கிரத்தை உருவாக்கி அதன்மூலம் அந்த அரசை வீழ்த்தி இருக்கிறார்.\"\n\"அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அலைவரிசை ஏலம் விடுவதோ நுழைவுக் கட்டணத்தை மாற்றுவதோ கொள்கை முடிவு, எனினும் அது நடைமுறைப்படுத்தப்பட்டதில் தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருந்தார். அவருடன் இருந்த கேபினட் அமைச்சர்களோ, சி.பி.ஐ அதிகாரிகளோ அவருக்கு சரியான தகவலைத் தந்திருக்க வேண்டும். ஆனால், அது தரப்படவில்லை. எனவே தவறாக வழிநடத்தப்பட்டு, தவறு நடந்திருப்பதாக அவர் நம்ப வைக்கப்பட்டிருக்கிறார். அதனால்தான் அவர் அமைதி காத்தார் என்று நான் கருதுகிறேன்.\"\n'உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் தவறு இருக்கலாம்'\n\"வினோத் ராய் அளித்த அறிக்கையின் அடிப்படையில் 122 அலைக்கற்றை உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அப்படியென்றால், அந்த அறிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த அந்த உத்தரவும் தவறா என்ற கேள்விக்கு, \"அதை அப்படிதான் எடுத்துக்கொள்ள வேண்டும். நீதிமன்றத்தை நான் மதிக்கிறேன். உச்ச நீதிமன்றமே இறுதியானது. ஆனால், உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளில் தவறு இருக்கலாம்.\"\n2ஜி வழக்கு: தேசிய அளவில் இழந்த மரியாதையை மீட்குமா திமுக\n2ஜி வழக்கு: ஓ.பி. சைனி வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்\n\"மீண்டும் ரத்து செய்யப்பட்ட உரிமங்களை பெற நீதிமன்றத்தை நாடுவது குறித்து அந்த நிறுவனங்களே முடிவு செய்ய வேண்டும். நியாயமாக அவர்களுக்கு மீண்டும் உரிமம் வழங்கப்பட வேண்டும்.\"\n\"அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உண்மையை வெளியில் கொண்டுவரவில்லையா என்ற கேள்விக்கு, நிதி அமைச்சரின் ஆலோசனைகளை கேட்காமல் தாம் மீறி செயல்பட்டதாக கூறப்பட்டதற்கு, நிதி அமைச்சரிடம் சென்று வாக்குமூலம் வாங்குங்கள் என்று நான் சி.பி.�� இடம் கோரினேன். ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை. சிதம்பரமும் அது குறித்து வாய் திறக்கவில்லை. அதுதான் எனக்கு வருத்தமாக இருந்தது. அவர்கள் காட்டிய மௌனமே அவர்கள் அரசை காலி செய்தது. \"\n\"ஏர்டெல், ஏர்செல், வோடபோன், ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 'செல்லுலர் ஆபரேட்டர்ஸ் அஸோஸியேஷன் ஆப் இந்தியா' என்ற அமைப்பை உருவாக்கிக்கொண்டு, தொழிலில் அவர்களின் ஏகபோகத்தை நிறுவ பல சித்து விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.\"\nபடத்தின் காப்புரிமை Getty Images\n\"நான் புதிய உரிமங்கள் கொடுக்கக்கூடாது என்று அந்த நிறுவனங்கள் தொலைத்தொடர்பு தீர்ப்பாயத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் கோரிக்கை மறுக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் சென்றனர். அங்கு அவர்கள் போட்டியை விரும்பாமல் செயல்படுவதாக அபராதம் விதிக்கப்பட்டது. அங்கெல்லாம், தோற்றுப் போனபின்புதான் அவர்கள் பிரதமர் அலுவலகம் சென்று ஒரு கையெழுத்து இடப்படாத கடிதத்தை கொடுத்தனர்.\"\n\"உச்ச நீதிமன்றத்தில் கூறிய அதே வாதங்களையே அந்த கடிதத்திலும் முன்வைத்தனர். அதை நம்பி அப்போதைய பிரதமர் எனக்கு கடிதமெழுதினார். அதற்கு நான் அளித்த பதில் உண்மையென்று இந்த தீர்ப்பு மூலம் உறுதியாகியுள்ளது.\"\n\"ஆனால், ஒரு கையெழுதுகூட இல்லாத கடிதத்தை நம்பி \"தகுந்த நடவடிக்கை எடுக்கவும், நடவடிக்கை எடுக்கும் முன் என்னிடம் பேசவும்\" என்று பிரதமரை எழுத வைத்த வித்தை எது என்று எனக்குத் தெரியவில்லை.\"\n2ஜி வழக்கு: நிரூபிக்க முடியாத தர்க்கத்திற்கு பெயர் விஞ்ஞான ரீதியான ஊழலா\nஉங்களுக்கு உண்மையோடு இருந்தேன்: மன்மோகனுக்கு ஆ.ராசா கடிதம்\nமன்னன் தவறிழைத்தால் என்ன செய்வது\nவினோத் ராய் அளித்த அறிக்கையால்தான் அவர் கைது செய்யப்பட்டார் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளீர்களா என்ற கேள்விக்கு, \"இந்திய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் அவர் தேசத்தை ஏமாற்றியதற்காக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அவர் அரசியல் சட்டப் பதவி வகித்தவர் என்பதால் தடை வரும். அவருக்கு சில விலக்குகள் உள்ளன.\"\n\"அரசியல் சட்டம், \"மன்னன் தவறிழைக்க மாட்டான் என்கிறது. ஆனால், மன்னன் தவறிழைத்தால் என்ன செய்வது என்று அரசியலமைப்பு கூறவில்லை. எனவே இது குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படவேண்டும், அப்படி அ���ைக்கப்பட்டால் அது நாட்டுக்கு நல்லது என்று திமுக தலைமையிடம் விளக்கியபின், குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதவுள்ளேன்,\" என்று ராசா கூறினார்.\n\"திமுக தலைவர் மற்றும் செயல் தலைவருடன் கலந்தாலோசித்து வழக்கு தொடர்வது குறித்து முடிவு செய்வேன்.\"\n\"காங்கிரஸ் - திமுக அரசியல் உறவுகளுக்கும் இந்த புத்தகத்துக்கும் தொடர்பில்லை. பொது நலன் கருதி 1%க்கும் குறைவான தகவல்களை வெளியிடவில்லை. \"\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption வினோத் ராய்\n\"எந்த தொலைக்காட்சிக்கும் தங்கள் விரும்புவதை செய்தி வெளியிட உரிமை உண்டு. நான் கோபித்துக்கொள்வதென்றால் எல்லா ஊடகங்களையும் நான் கோபித்துக்கொள்ள வேண்டும். ஊடகங்களுக்கும் வேறு வழியில்லை. அரசியல் சாசன பதவியில் இருக்கும் ஒருவர் (வினோத் ராய்) பொய் சொல்வாரென்று யாரும் நினைக்கவில்லை.\"\n\"அவர் ஒரு பொய்யர், வஞ்சகர், தன் சுயநலம் அல்லது வேறு காரணங்களுக்காக ஆவணங்களை திருத்தி வாசிக்கக்கூடிய அற்பத்தனம் உடையவர் என்பதை இந்த புத்தகத்தில் நிரூபித்துள்ளேன்.\"\n2 ஜி தீர்ப்பு : கெஜ்ரிவால் முதல் சித்தார்த் வரை தெரிவித்த கருத்துகள்\n''ராசா முறைகேடு செய்ததற்கான போதுமான ஆதாரங்கள் எங்களிடம் இருந்தது''\n\"அரசுக்கு பணம் தேவைப்படுகிறது. ஆனால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை தாங்களே நிர்ணயம் செய்துகொண்டு அபரிமிதமான லாபம் ஈட்டுகின்றனர். அதனால், புதிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான நுழைவுக்கட்டணத்தை அதிகரிக்காமல், ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்கான அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணத்தை அதிகரிக்கலாம் என்று நான், நிதியமைச்சர், பிரதமர் ஆகியோர் முடிவு செய்தோம்.\"\n\"அதற்காக தொலைத்தொடர்பு ஆணையத்தைக் கூட்ட முடிவு செய்தோம். ஆனால், புதிய அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் இருந்த அலுவல்கள் காரணமாக, அந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்துக்கு முன்பே அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெற வேண்டுமென்றே கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதாக சி.ஏ.ஜி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவை இரண்டுக்கும் தொடர்பில்லை. ஒதுக்கீடு செய்வதற்கான ஏலம் நடைபெறுவது புதிய நிறுவனங்களுக்காக, பயன்பாட்டுக் கட்டணம் உயர்த்தப்படுவது ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்காக என்று தொலைத்தொடர்புத் துறை செயலர் இரண்டு முறை எழுத்துபூர்வமாக ��ிளக்கம் அளித்துள்ளார்.\"\n\"இந்த விளக்கம் அளித்தபின்பும், நுழைவுக்கட்டணம் இருந்தால் இந்த உரிமங்களை வழங்க தொலைத்தொடர்பு ஆணையம் ஒப்புக்கொள்ளாது என்பதால் வேண்டுமென்றே திட்டமிட்டு திருட்டு தனமாக கூட்டம் தள்ளி வைக்கப்பட்டதாக கூறுவது பெரிய அயோக்கியத்தனம், பொய். கீழமை நீதிமன்றத்தில் அந்த ஆவணங்கள் அளிக்கப்பட்டபோது நீதிபதியும், வழக்கறிஞர்களும் சிரித்தனர்.\"\nமுன்கூட்டியே நிதி திரட்டி வரைவோலை\n\"ஒதுக்கீடு செய்வதற்கான அறிவிப்பு வருவதற்கு முன்பே சில நிறுவனங்கள் வரைவோலை எடுத்தது குறித்த அருண் ஜேட்லி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராசா, செப்டம்பர் 25 (2008க்கு) முன் விண்ணப்பித்த நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் என்று முடிவு செய்தது செய்திகளில் வெளியானது. தங்கள் விண்ணப்பங்கள் சரியாக உள்ளதா என்பதை அதிகாரிகள் எழுத்துபூர்வமாகவே தெரிவித்தனர். அதனால், அந்த கால வரையறைக்குள் விண்ணப்பித்த நிறுவனங்கள் முன்கூட்டியே நிதி திரட்டி வரைவோலை எடுத்துள்ளனர்,\" என்று ராசா கூறியுள்ளார்.\nதொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் புதிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்திருந்தது. அதைப் புரிந்துகொள்ளாமல் பேசுகின்றனர், என்றார் அவர்.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\n''ஏழாண்டுகள் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டதுதான் மிச்சம்''\nபகணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம்\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பின் முக்கிய கவனம் இனி பயங்கரவாதம் அல்ல: அமைச்சர்\nகுவைத்திற்கு தொழிலாளர்களை அனுப்புவதை பிலிப்பைன்ஸ் நிறுத்தியது ஏன்\nதாம்பத்ய சவால்கள்: இலங்கையில் ஊற்றெடுத்து ஜெர்மனியில் ஓடும் காதல் நதி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kkp.do.am/load/33-1-0-174", "date_download": "2018-05-27T15:34:13Z", "digest": "sha1:FD3JCHOAF7WK2H6ZGCUMVUGI7SLLC4S5", "length": 9044, "nlines": 196, "source_domain": "kkp.do.am", "title": "யோகாசன முறைகள் ... மேலும் - யோகாசனம் அறிமுகம் - யோகாசனம் - File Catalog - வரலாற்றுத் தேடல்", "raw_content": "\nயோகாசன முறைகள் ... மேலும்\nபயிற்சிகளின் கால அளவு நேரம்\n\"உள்ளங்கைகள் மற்றும் பாதங்கள், முத்தம் கொடுத்தல், கண், கழுத்துப் பயிற்சிகள்\" 3 நிமிடங்கள்\nசூரிய நமஸ்காரம் - 4 நிமிடங்கள்\nதாளாசனம் - 1/2 நிமிடம்\nஉட்கட்டாசனம் - 1 நிமிடம்\nஅர்த்த சக்ராசனம் - 1 நிமிடம்\nபாத ஹஸ்தாசனம் - 1 நிமிடம்\nஅர்த்தகடி சக்ராசனம் (இரு பக்கமும்) - 1 நிமிடம்\nதிரிகோணாசனம் - 1 நிமிடம்\n\"பரி வருத்த திரிகோணாசனம் (இரு பக்கமும்)\" - நிமிடம்\nஏக பாதாசனம் (இரு பக்கமும்) - 1நிமிடம்\nஅர்த்த சிராசனம் - 1 நிமிடம்\nபர்வத ஆசனம் - 1 நிமிடம்\nவஜ்ராசனம் - 1 நிமிடம்\nஉஷ்த்ராசனம் - 1/2 நிமிடம்\nவஜ்ர முத்ரா - 1 நிமிடம்\nசுப்த வஜ்ராசனம் - 1/2 நிமிடம்\nபஸ்சி மோத்தாசனம் - 1/2 நிமிடம்\nசித்த பத்மாசனம் - 1 நிமிடம்\nபர்வதாசனம் (மலை)- 1 நிமிடம்\nயோக முத்ரா - 1 நிமிடம்\nகோமுகாசனம் (இரு பக்கமும்) - 1 நிமிடம்\nவக்ராசனம் (இரு பக்கமும்) - 1 நிமிடம்\nஅர்த்த மத்ஸ்யெந்திர ஆசனம் - 1 நிமிடம்\nஆகர்ண தனுராசனம் - 1 நிமிடம்\nஅமர்ந்த ஏகபாத ஆசனம் - 1 நிமிடம்\nகுதபாத ஆசனம் - 1 நிமிடம்\nபுஜங்காசனம் - 1 நிமிடம்\nசலபாசனம் - 1 நிமிடம்\nதனுராசனம் - 1 நிமிடம்\nஉத்தன பாதாசனம் - 1/2 நிமிடம்\nசர்வாங்கசனம் - 3 நிமிடங்கள்\nமச்சாசனம் - 1 நிமிடம்\nபவன முக்தாசனம் - 1 நிமிடம்\nவிபரீத கரணி - 1/2 நிமிடம்\nஹலாசனம் - 1 நிமிடம்\nபத்ம சிங்காசனம் -1 நிமிடம்\nகூர்மாசனம் - 1 நிமிடம்\nஅர்த்த சர்வாங்காசனம் - 1 நிமிடம்\nயோக நித்ராசனம் - 1 நிமிடம்\nபத்ம சயனாசம் - 1 நிமிடம்\nபுஜபாத பீடாசனம்- 1 நிமிடம்\nசாந்தியாசனம் - 10 நிமிடங்கள்\nகபாலபதி - 1 நிமிடம்\nசுகப் பிராணயாமம் ஒவ்வொரு பக்கமும் ஒன்பது சுற்றுகள்- 3 நிமிடங்கள்\nநாடி சுத்தி ஒன்பது சுற்றுகள் - 3 நிமிடங்கள்\nதியானம் - 10 நிமிடங்கள்\nபிரார்த்தனை - 1 நிமிடம்.\nஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-05-27T15:42:08Z", "digest": "sha1:S5HLCMDDQUXSXHHROX7EE35X6A6VEWBK", "length": 7846, "nlines": 103, "source_domain": "madhimugam.com", "title": "நிர்மலா தேவி வழக்கில் தலைமறைவாக இருந்த உதவி பேராசி��ியர் கைது | Madhimugam", "raw_content": "\nதூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை அமைச்சர் பார்த்ததால், எந்த பயனுமில்லை\nசென்னையில் புதிதாகக் கட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடுதி திறப்பு\nதூத்துக்குடி கலவரத்தை திசைத்திருப்பவே ஜெயலலிதா ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது\nநாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்\nஜவஹர்லால் நேருவின் 54-வது நினைவு தினம் – தலைவர்கள் மரியாதை\nநிர்மலா தேவி வழக்கில் தலைமறைவாக இருந்த உதவி பேராசிரியர் கைது\nபேராசிரியை நிர்மலா தேவி மீதான புகார் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த உதவி பேராசிரியர் முருகனை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஅருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவிகள் 4 பேரை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி 5 நாள் சிபிசிஐடி காவலில் எடுக்கப்பட்டார். நாளையுடன் காவல் முடிவடைய உள்ள நிலையில், விருதுநகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து அவரிடம் இன்று நான்காவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. நிர்மலா தேவியுடன் அதிகமாக செல்போனில் பேசிய சிலரை சிபிசிஐடி அதிகாரிகள் இன்று விசாரணைக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபேராசிரியை நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் அடிப்படையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் இருவரை சிபிசிஐடி காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த உதவி பேராசிரியர் முருகனை காவல்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதனிடையே, பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை முறைப்படி நடத்தவும், தவறு செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காமராஜர் பல்கலைக்கழக நுழைவு வாயிலில் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை\nதமிழகத்தில் ஜிபிஎஸ் கருவி வசதியுடன் புதிதாக 5 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும்\nவடக்கு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகுட்கா வழக்கில் மேல்முறையீடு செய்ய மாட்டோம்: அமைச்சர் ஜெயக்குமார்\nதூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ��ய்வு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை அமைச்சர் பார்த்ததால், எந்த பயனுமில்லை\nசென்னையில் புதிதாகக் கட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடுதி திறப்பு\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டி : ஹாக்கி அட்டவணை வெளியீடு\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-05-27T15:40:18Z", "digest": "sha1:N4T2OA5ZMLML4EJUYL7BUVZ7BOKLIF3C", "length": 12780, "nlines": 249, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: \"செவாலியே\" மதனகல்யாணியின் மொழிபெயர்ப்பில் “தந்தை கோரியோ” புதினம்", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவெள்ளி, 5 ஏப்ரல், 2013\n\"செவாலியே\" மதனகல்யாணியின் மொழிபெயர்ப்பில் “தந்தை கோரியோ” புதினம்\nபத்தொன்பதாம் நூற்றாண்டுப் பிரெஞ்சு எழுத்தாளர் ஒனொரே தெ பல்சாக்( Honore De Balzac 1799-1850) எழுதிய லெ பேர் கோரியோ(Le pere Goriot) என்ற நூல் செவாலியே மதனகல்யாணி அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு “தந்தை கோரியோ” என்ற பெயரில் சாகித்ய அகாதெமி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டு பிரெஞ்சு சமூகத்தையும் பாரிசு நகரத்தையும் அந்த நகரத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், நடையுடை பாவனைகளையும் இந்தப் புதினம் சிறப்பாக விளக்கியுள்ளது.\nகோரியோ என்ற தந்தை தம் இரு மகள்களின் மேல்கொண்ட பாசத்தை இந்தப் புதினம் மிகச்சிறப்பாக விளக்கியுள்ளது. கதையைப் புரிந்துகொள்ள மொழிபெயர்ப்பாளர் பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரான்சுநாட்டு வரலாற்றை விளக்கியுள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல்வேறு புரட்சிகள் பிரான்சுநாட்டில் நடைபெற்று மக்களை அலைக்கழித்தது. அதே நேரத்தில் மிகச்சிறந்த இலக்கியங்கள் உருவாயின. இந்நூற்றாண்டில் புனைவியம், நேரியம்(ரியலிசம்), குறியீட்டு இலக்கியம் என்ற மூவகை இலக்கிய இயக்கம் இருந்ததை மொழிபெயர்ப்பாளர் குறிப்பிட்டுள்ளார். எளிய நடையில் இந்தப் புதினம் அமைந்துள்ளது.\nகிடைக்குமிடம்: சாகித்ய அகாதெமி நிறுவனம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: செவாலியே, தந்தை கோரியோ, மதனகல்யாணி, மொழிபெயர்ப்பு\nஇந்த மொழிபெயர்ப்பு நூலை விரைவில் படிக்க ஆவலாக இருக்கிறேன். ‘செவாலியே’ சிவாஜி கணேசனைத் தெரியும். மதனகல்யாணி அவர்களும் ஒரு செவாலியே என்பதை இப்போது தான் தெரிந்துகொண்டேன். அவர்களைப் பற்றி குறிப்பு தரக் கூடுமா\nஇந்த மொழிபெயர்ப்பு நூலை விரைவில் படிக்க ஆவலாக இருக்கிறேன். ‘செவாலியே’ சிவாஜி கணேசனைத் தெரியும். மதனகல்யாணி அவர்களும் ஒரு செவாலியே என்பது இப்போது தான் தெரிகிறது. அவர்களைப் பற்றி ஒரு குறிப்பு தரலாமே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nகொள்கைப் பாவலர் தமிழேந்தியின் தமிழ் வாழ்க்கை…\nஇலங்கையின் வன்னி மாவட்டங்கள்: ஒரு கையேடு, நூலறிமுக...\nஇசையறிஞர் அரிமளம் சு. பத்மநாபன்\nகணினி, கையடக்கக் கருவிகளில் தமிழ் - முத்து நெடுமாற...\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கணினித் த...\nதிராவிட இயக்க ஆய்வாளர் முனைவர் சிவ.இளங்கோ\nபேராசிரியர் ம.வே.பசுபதி அவர்களுக்குத் தமிழக அரசின்...\nவறுமையில் வாடும் கருப்பக்கிளர் சு. அ. இராமசாமிப் ப...\nஅசோகன் நாகமுத்துவின் போதியின் நிழல்…\nபெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் குடும்பத்தின் ...\n\"செவாலியே\" மதனகல்யாணியின் மொழிபெயர்ப்பில் “தந்தை க...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nithiyaraj.blogspot.com/2011/05/science.html", "date_download": "2018-05-27T15:31:18Z", "digest": "sha1:LPC3ANR7EO72IOFU7ATUUJFS2G5GSFFN", "length": 21988, "nlines": 82, "source_domain": "nithiyaraj.blogspot.com", "title": "Hidden Wisdoms: Science", "raw_content": "\nவிண்வீழ்கற்களில் புதையுண்ட நுண்ணு யிரிகளைத் தாம் கண்டறிந்துள்ளதாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானி ரிச்சார்ட் ஊவர் தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த நுண்ணுயிர்கள் பூமியில் இருப்பவற்றுக்கு ஒத்ததாக இருக்க வில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இவ்வாய்வு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், பூமியில் மட்டுமல்லாமல் பேரண்டத்தில் உயிரின���்கள் பரவலாக வாழ்வதும், சூரிய மண்டலத்தில் உலாவும் வால்நட்சத்திரம், நிலாக்கள் மற்றும் விண்பொருட்களில் இருந்து பூமிக்கு உயிரினம் வந்திருக்கலாம் எனவும் கருத இடமுண்டு. நாசா விஞ்ஞானி ரிச்சார்ட் ஊவரின் இவ்வாய்வு பற்றிய அறிக்கை அண்டவியல் ஆய்வேட்டில் (Journal of Cosmology) வெளி யிடப்பட்டுள்ளது. இந்த நுண்ணுயிர்கள் உண்மையில் வெளியுலக உயிரா என்பது முழுமையாக நிரூபிக்க முடியாததெனிலும் இது ஒரு முக்கிய ஆய்வாகக் கருதப்படுகிறது. மிகவும் அரிதான சிஐ1 சார்பனேசசு கொண்ட் ரைட்ஸ் (CII Carbonaceouts chondrites என அழைக்கப்படும் விண்வீழ்கற்கள் (meteorites ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவ்வகையான ஒன்பது விண் வீழ்கற்கள் பூமியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதர அறிவியலாளர்கள் இது பற்றிய இன்னும் சில ஆய்வுகளும் ஆழ விசாரணைகளும் தேவை எனக் கூறி உள்ள னர். \"\"இவ்வாறான அறிக்கைகள் இதற்கு முன்னரும் வெளிவந்துள்ளது,'' என நாசாவின் ஏமெஸ் ஆய்வு மையத்தின் விஞ்ஞானி டேவிட் மொராயசு தெரிவித்தார். \"\"இது ஒரு அசாதாரண ஆய்வு முடிவு. இவ்வாறான முடிவுகளுக்கு உறுதிப் படுத்தக்கூடிய சான்றுகளை எதிர்பார்க்கிறேன்,'' என்று மேலும் அவர் கூறினார்.\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவினால் கலிலிபோர்னியாவில் இருந்து அனுப்பப்பட்ட குளோரி என்ற விண்கலம் ஏவிய சில நிமிட நேரத்தில் குறித்த இலக்கை அடையாமல் பசிபிக் பெருங்கடலிலில் வீழ்ந்தது. காலநிலை (ஹங்ழ்ர்ள்ர்ப்) தாக்கத்தினை அறிவதற்காக இந்த விண்கலம் உருவாக்கப் பட்டது. இதன் தோல்வியினால் நாசாவிற்கு 424 மில்லிலியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ள தாகக் கணிக்கப்பட்டுள்ளது.\nவிண்கலம் புறப்படுவதற்கு முன்னர் எவ்வித கோளாறும் இருக்கவில்லை என நாசா அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனாலும் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் இழுவைக் குறைப்பமைவு (fairing) எனப்படும் விலகல் இடம்பெறவில்லை. \"\"கோள்பாதையில் செலுத்த தங்களால் முடிய வில்லை எனவும் விண்கலம், அதனைக் கொண்டு சென்ற ஏவுகணையும் பசிபிக் கடலிலின் தென்பகுதியில் ஏதோ ஒரு இடத்தில் வீழ்ந்திருக்க வேண்டும் என நம்புகிறோம்,'' என அவர் கூறினார்.\nஅமெரிக்காவின் டிஸ்கவரி விண்கலம் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்ணுக்கு சென்ற மாதம் ஏவப்பட்டது.\nஎஸ்டிஎஸ்-133 என்ற டிஸ்கவரியில் ஆல்வ��ன் ட்ரூ, நிக்கோல் ஸ்டொட், எரிக் போ, ஸ்டீவன் லின்ட்சி, மக்கல் பாரட், ஸ்டீவ் போவன் ஆறு விண்வெளி வீரர்களுடன் இது புறப்பட்டது. 11 நாட்கள் விண்ணில் தங்கி யிருக்கும் இவ்விண்கலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு புதிய களஞ்சிய அறை ஒன்றையும், உயர் தொழில்நுட்ப எந்திரன் ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளது.\n1984-ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்ணுக்கு ஏவப்பட்ட டிஸ்கவரிக்கு இது 39-ஆவது பயணம் ஆகும். இப்பயணத்துடன் இது மொத்தம் 230 மில்லிலியன் கிமீ தூரம் பறந் திருக்கிறது. இந்த 39-ஆவது பயணத்திற்கு எஸ்டிஎஸ்-133 (STS-133) எனப்பெயரிடப் பட்டுள்ளது. நாசாவின் விண்கலங்கள் அனைத்தும் இவ்வாண்டு இறுதிக்குள் ஓய்வெடுக்க இருக்கின்றன. அதன் பின்னர் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் செல்லத் திட்ட மிடப்பட்டுள்ளது. \"ஆஸ்டிரோயிட்' எனப் படும் சிறுகோள்களை நோக்கி மனிதர்களை அனுப்புவது நாசாவின் அடுத்த திட்டங்களில் ஒன்றாகும்.\nவெண்கலக் கால மனித எலும்புகள்\nஸ்காட்லாந்தில் வெண்கலக் கால மனித எலும்புகள் அடங்கிய இரண்டு ஜாடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஆங்கசு என்ற பிரதேசத்தில் உள்ள கிரிமுயர் என்ற நகரில் உடைந்த கற்பாறை ஒன்றின் கீழே இந்தச் ஜாடிகள் தொல்லிலியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு புதைகலங்களும் 4, 000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இவ்வகையான கலங்கள் வெண்கலக் காலத்தில் இறந்தவர்களின் அஸ்தியைச் சேமிக்கப் பயன் படுத்தப்பட்டு வந்துள்ளது. இக்கலங்களில் ஒன்று 4 அங்குல விட்டமுடையதென்றும், மற்றென்று 8 அங்குலம் எனவும் தொல்லிலிய லாளர்கள் தெரிவித்துள்ளனர். \"\"வெண்கலக் காலத்தில் இறந்தவர்கள் விறகுகளைக் கொண்ட அடுக்குகளில் வைத்து எரிக்கப்பட்டு பின்னர் அவர்களின் எலும்புத்துண்டுகள் சேகரிக்கப்பட்டு இவ்வாறான ஜாடிகளில் வைத்துப் பாதுகாக்கப்பட்டன,'' என மசெல் பரோவைச் சேர்ந்த தொல்லிலியலாளர் மெலனி ஜோன்சன் தெரிவித்தார். கண்டெடுக்கப்பட்ட கலங்களில் பெருமளவு எலும்புத்துண்டுகள் காணப்பட்டதாகவும், இவற்றைக் கொண்டு அந்த எலும்புகளுக்குரியவரின் பால், வயது, அவர்கள் எவ்வகையான நோய்களால் பாதிக்கப்பட்டனர் போன்ற விபரங்களைக் கண்டறிய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.\n11 கோடி ஆண்டு டைனோசர்\nஅமெரிக்க��வின் உட்டா மாநிலத்தின் கிழக்கு பகுதியில் 1994-ஆம் ஆண்டு, சுரங்கம் தோண்டும்போது சில எலும்புகள் கிடைத்தன. அதுபற்றி தொல்பொருள் ஆய்வு துறையினர், விலங்கியல் நிபுணர்கள் தீவிர ஆராய்ச்சி நடத்தினர். ஆய்வில் இரண்டு விலங்குகளின் எலும்புகள் கிடைத்திருக்கின்றன. இது டைனோசர்களிலேயே மிகவும் வலிமையுடன் காணப்பட்ட பிரான் டோமொஸ் வகையைச் சேர்ந்தது. கிரேக்க மொழியில் பிரான்டோ மொஸ் என்பது \"இடிபோன்ற தொடை' என்பதைக் குறிக்கும். இவை 11 கோடி ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்தவை. ஒன்று தாயும் இன்னொன்று அதன் குட்டியுமாக இருக்கலாம். இவற்றின் கால்களும் தொடை களும் பலம் வாய்ந்ததாக இருந்துள்ளன. இரைகளைப் பிடித்து உண்ணும் வகையில் இவை பயன் பட்டிருக்க வேண்டும். டைனோசர் வகை யிலேயே வலுவானதாக, மற்ற விலங்கினங் களை மிரட்டும் வகையில் இவை இருந்திருக்க வேண்டும். இந்த இனம் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்திருக்கலாம் என்று தெரிகிறது.\nசந்திரனில் பதுங்கு குழியை சந்திராயன் கண்டுபிடித்தது\nநிலாவில் விஞ்ஞானிகள் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்வதற்கு ஏற்றவகையில் 1 கி.மீ. நீளமும் 6 மீட்டர் ஆழமும் கொண்ட குகை வடிவிலான மிகவும் பாதுகாப்பான பதுங்கு குழி இருப்பதை சந்திராயன் கண்டு பிடித்துள்ளது. எந்தவித சேதமும் இல்லாமல் மிக நேர்த்தியாகவும் குகை வடிவிலும் உள்ள அந்த பதுங்கு குழியானது நிலாவில் ஏற்படும் கதிரியக்கம் உள்ளிட்ட இயற்கை பருவ மாற்றங் களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் இருக்கிறது.\nநிலாவில் அதிகபட்ச மாக 130 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை இருப்பது வழக்கம். ஆனால் இந்த பதுங்கு குழியை பொருத்தவரை சராசரியாக மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. மனிதர்கள் தங்குவதற்கு ஏற்ற வகையில் உள்ளது. மேலும், ஏராளமான அறிவியல் ஆராய்ச்சி கருவிகளையும் அங்கு வைத்துக் கொள்ள முடியும்.\nஆர்டிக் பனிகட்டிகளுக்கு அடியில் உயிரினங்கள்\nஆர்டிக் பனிக்கடல் பகுதிகளுக்கு அடியில் கடல்சார் உயிரினங்கள் இருப்பதை கடல்சார் உயிரின ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது பனித்துருவத்திற்கு கீழே வேறு ஒரு புதிய உலகம் இருப்பதை எடுத்துக்காட்டும் இந்த ஆய்வு, பல ஆச்சரியமான, அற்புதமான கண்டு பிடிப்பாகவுள்ளது. கடல்சார் உயிரினஆய்வாளர் அலெக்சாண்டர் செமேனோ���் ஆர்டிக் பகுதிக்கு கீழே உள்ள உயிரினங்கள் குறித்து 2 ஆண்டுகள் ஆய்வு செய்தார். மிக அபாயகர மானச் சூழலில், புறக்கதிர்கள், பின் தங்கிய வொயிட் சீ பயாலஜிகல் நிலையத்தில் இந்த ஆய்வினை நிகழ்த்தினார். ஆர்டிக் கடல் பனிக் கட்டியை துளைத்து தண்ணீருக்கு அடியில் மைனஸ் டிகிரி வெப்பநிலையில் அந்த ஆய்வினை மேற்கொண்டார். ஆர்டிக் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட உயிரினங்கள் இதற்கு முன்னர் பார்த்த உயிரி னங்கள் ஒத்ததாக இல்லை என அலெக்சாண்டர் கூறினார். நீருக்கு அடியில் முதன்முறையாக பயணித்தபோது, வேற்று கிரகத்தை போன்று கண்டு அதிர்ச்சி அடைந்ததாக அவர் தெரிவித்தார்.\nவை . மு . கோதைநாயகி அம்மாள் கோதைநாயகி அம்மாள் 1901 ம் ஆண்டில் திருவல்லிக்கேணியில் பிறந்தார் . தனது ஐந்தரை வயதில் திருமணம் முட...\nகணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜ அய்யங்கார்\nகணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜ அய்யங்கார் 1887ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி, ஈரோட்டில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரீனிவாச ராமானுஜர். தன...\n தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும், என் ரத்தத்தின் ரத்தங்களான தமிழ் உடன்பிறப்புக்களுக்கும்.........\nதமிழின் முதல் மூன்று பத்திரிகைகள்\nதமிழின் முதல் மூன்று பத்திரிகைகள் தமிழில் வெளியான முதல் மூன்று பத்திரிகைகளுமே சென்னையை மையமாகக் கொண்டே தோற்றுவிக்கப்பட்டு , வெ...\nஉ லகில் எந்த ஒரு தனிப்பட்ட நாட்டின் பங்களிப்பைவிடவும் கணிதவியலில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது . தவிர்...\nஉடலெனும் பிரபஞ்சம் ஊனுடம்பே ஆலயம்... ச ர சுவாசம் மேற்கொள்ளும்போது நாசி வழி சுவாசம் வெகுவாக குறைந்து சிரசு வழி சுவாசம் மூலாத...\nவர்மத்தின் மர்மங்கள் வர்ம சூட்சுமம்... ச ர சுவாசத்தின் மூலம் பிராணன் உட்சென்று மூலத்தில் முழு நிலையடையும். இந்நிலைதான் ஆன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/photo-news/2018/feb/08/padma-vibushan-ilayaraja-facilitated-11138.html", "date_download": "2018-05-27T15:28:21Z", "digest": "sha1:LOJ6QYK64QB3U7XFJ3YWP42JUFBCHOXN", "length": 4817, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள்- Dinamani", "raw_content": "\nஇசைஞானி இளையராஜாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்\n2018ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதை இசைஞானி இளையராஜாவுக்கு மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, அவருக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும��� வாழ்த்துகள் குவிந்தன. தொடர்ந்து பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் இசைஞானி இளையராஜா.\nமகிழ்ச்சி இசைஞானி இளையராஜா பத்ம விபூஷண்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deviyar-illam.blogspot.com/2013/01/2013.html", "date_download": "2018-05-27T15:51:03Z", "digest": "sha1:KGJTSB5X3UD7VZYMLDRO2SWB2CTY7KGM", "length": 39566, "nlines": 412, "source_domain": "deviyar-illam.blogspot.com", "title": "DEVIYAR ILLAM: திருப்பூர் 2013 புத்தகத் திருவிழா", "raw_content": "\nஎன்னைப்பற்றி & முக்கிய தலைப்புகளை வாசிக்க\nஎழுத கற்றுக் கொண்ட தளம்\nஎன் பதிவுகள் - மின் நூலாக ( E BOOK )\nதிருப்பூர் 2013 புத்தகத் திருவிழா\nதிருப்பூர், பின்னல் புத்தக அறக்கட்டளை தொடங்கியது முதல், அதன் வேராக இருந்து செயல்பட்ட தி.மு.ராசாமணி, பி.ராமமூர்த்தி இருவருக்கும், எங்கள் இதய அஞ்சலி. உங்கள் நினைவுகளோடு, ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சியை வெற்றிகரமாக்க உறுதியேற்கிறோம்.\n\"இயந்திர வாழ்க்கையிலிருந்து இதயங்களை மீட்போம் ...\"\nஎன்ற நோக்கத்துடன் செயல்பட்டுவரும் திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் & சென்னை பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் திருப்பூர் புத்தகக் கண்காட்சி, கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.\nதிருப்பூர் சார்ந்த நண்பர்கள் வலைதளத்தில் கீழே கொடுக்கப்பட்ட கோடிங் வார்த்தைகளை பயன்படுத்தி திருப்பூர் புத்தக கண்காட்சியை பலருக்கும் சென்று சேர்க்க உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.\n01:19 பின்னல் - பாரதி\n1, 2) ஏகம் பதிப்பகம்\n5,6) அபெக்ஸ் ஏஜென்சீஸ் (சிடி)\n7, 8) ஆசியன் புக் செண்டர்\n9, 10) பாலாஜி புத்தக விற்பனையாளர்கள்\n11, 12) பாரதி புத்தகாலயம்\n13, 14) பஸ்ஸர் சிடி\n16, 17) டி.கே பதிப்பகம்\n19, 20) டவ் மல்டி மீடியா\n21, 22) ஈஸ்வர் புக் செண்டர்\n23, 24) எதிர் வெளியீடு\n29) இஸ்லாமிக் புக் செண்டர்\n30) இஸ்லாமிக் பவுண்டேசன் டிரஸ்ட்\n34, 35) கனிமொழி புத்தக விற்பனையாளர்கள்\n36, 37) கண்ணப்பன் பதிப்பகம்\n38, 39) கார்த்திக் பதிப்பக��்\n40, 41) கிழக்கு பதிப்பகம்\n44, 45) லியோ புத்தக விற்பனையாளர்கள்\n46) லோட்டஸ் மல்டி மீடியா\n47) மகேந்திரா புத்தக விற்பனையாளர்\n48, 49) மகேஸ்வரி புத்தக நிலையம்\n50, 51) மணியம் பதிப்பகம்\n53, 54) மெர்க்குரி சன் பதிப்பகம்\n55, 56) நாதம் கீதம்\n57, 58) நியூ சென்சுரி புத்தக நிலையம்\n60, 61) ஓம் சக்தி புத்தக நிலையம்\n62) உதகை உலர் பழங்கள்\n64) பெரியார் புத்தக நிலையம்\n66) ராஜ ராஜ சோழன் புக்ஸ்\n67, 68) ராம்கா புக்ஸ்\n69, 70) சாகித்ய அகாதமி\n74, 75) சங்கர் பதிப்பகம்\n76) சாட் வாட் இன்போ சோல்\n78) ஸ்கூல் ரோம் சிடி\n80, 81) சீசன்ஸ் பப்ளிசிங்\n82) ஸ்ரீ ஜி கல்வி உலகம்\n84, 85) சிவகுரு பதிப்பகம்\n86, 87) சிவம் புக்ஸ்\n88) சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம்\n90) ஸ்ரீ பாலகங்கை பதிப்பகம்\n91, 92) புத்தக களஞ்சியம்\n95, 96) சக்ஸஸ் புக் செல்லர்\n97, 98) சுதா புக்ஸ்\n99, 100) சுரா காலேஜ் ஆப் காம்பெட்டீசன்\n104, 105) டைகர் புக்ஸ்\n108, 109) வள்ளலார் புத்தகக் கடை\n110, 111) விகடன் மீடியா\n111 அரங்கங்கள் எந்த வரிசையில் அமையும் என்பது குலுக்கல் செய்தே முடிவு செய்யப்படும.\nசென்னை புத்தகக் கண்காட்சிக்கு அடுத்து அமைந்திருக்கும் கண்காட்சி என்பதால், இந்த ஆண்டின் எல்லா புதிய தலைப்புக்களும், புத்தகங்களும் எதிர்பார்க்கலாம். சிறப்புக் கழிவு 10 சதவீதம் உண்டு. ரூ.250க்கு மேல் புத்தகம் வாங்கினால், திருப்பூர் புத்தகக் கண்காட்சியின் அங்கீகாரமும் நிச்சயம்.\nவிளம்பரக் குழு ஒருங்கிணைப்பாளர் - 94433 57147\nதேவியர் இல்லம் திருப்பூர் உங்களை அன்போடு வரவேற்கின்றது.\nபுத்தக கண்காட்சியில் டாலர் நகரம் புத்தகம் கிடைக்கும் .\nதிருப்பூர் புத்தக கணகாட்சி 2013 அதிகாரபூர்வ வலைதளம் செல்ல இங்கே சொடுக்க\nPosted by ஜோதிஜி திருப்பூர்\nLabels: செய்திகள், டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா, திருப்பூர் புத்தக கண்காட்சி 2013\nதிருவள்ளுவர் திருநாள் மற்றும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்\n// திருப்பூர் புத்தகக் கண்காட்சியின் அங்கீகாரமும் நிச்சயம்.//\nஒரு வேளை பொன்னாடைப்போர்த்தி,மாலை மருவாதி எல்லாம் கொடுப்பாங்களோ\nசென்ற முறை வீட்டில் உள்ள சேர சோழ பாண்டி மன்னர்களுடன் சென்றோம்.\nநுழைந்தவுடன் தீனி சமாச்சார கடைகளில் நுழைந்து ஓரு ஆட்டத்தை ஆடி முடித்தார்கள்.\nஅதன் பிறகே உள்ளே செல்ல அனுமதி கொடுத்தார்கள்.\nஉள்ளே சென்றவுடன் பார்க்கின்ற ஒவ்வொரு புத்தக கடையிலும் உள்ள புத்தகங்களையும் எனக்கு இது வேண்டும் எனக்கு இது வேண்டும் என்று போட்டி போட்டு எடுத்தார்கள். அத்தனையும் காலி. நிதி மந்திரி என்னை முறைத்த போதிலும் என்ன தான் செய்கின்றார்கள் என்கிற உத்தேசத்தில் அள்ளிக் கொண்டு வெளியே வந்த போது வாங்கிய தொகை வைத்து மூவருக்கும் தனித்தனியே சான்றிதழ் கொடுத்தார்கள்.\nவீட்டிக்கு வந்ததும் ஒவ்வொரு புத்தகமும் மூலையில் பல நாட்கள் கிடந்தது.\nமிரட்டி பணிய வைக்க முடியாது.\nபாருங்கப்பா இந்த சான்றிதழை படிக்காத குழந்தைகளிடம் இருந்து வந்து வாங்கிச் சென்று விடுவார்கள் என்று போட்டேன் ஒரு போடு.\nமக்கள் அரண்டு போய் அடுத்த இரண்டு மாதத்திற்குள் அத்தனையும் படித்து வரைய வேண்டியதை வரைந்து வாங்கிய தொகைக்கு என்னை காப்பாற்றியது அந்த சான்றிதழ் தான்.\nஅது தான் இவர்கள் சொல்லியுள்ள அங்கீகாரம்.\nஉங்க வீட்டுல மழலையர் ராஜ்ஜியம் தான் போல, அப்போ நல்லா மாட்டிக்கிட்டு முழிப்பீங்கன்னு தெரியுது :-))\nபார்த்தீங்களா நான் கேட்டதால் ஒரு நல்ல விடயம் பற்றி சொல்லி இருக்கிங்க, இதனை தெளிவாக பதிவிலும் சொல்லி இருக்கலாம், அப்போ தான் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆர்வமாக புத்தகம் வாங்கி தருவார்கள், இப்படி சான்றிதழ் அளிப்பது குழந்தைகள் இடையே படிக்கும் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் நல்ல செயல்,எல்லா புத்தக விழாக்களிலும் இதனை செயல்ப்படுத்தலாம் என நினைக்கிறேன்,எனக்கு தெரிந்து சென்னையில் அப்படி இல்லை.\nநெய்வேலி புத்தக விழாவின் போது ,வாங்கிவிட்டு வந்தவங்களை எல்லா புத்தகத்துக்கும் பில் காட்டிட்டு வெளியில போக சொல்லி கடுப்பேத்தினாங்க, நானும் விடாமல் கேட்டேன் , சிலப்பேரு திருடிக்கிட்டு போயிடுவாங்க அதை தடுக்கனு பதில் கொடுத்தார்கள் :-((\nஇதனை ஒரே அடியா குற்றமும் சொல்லமுடியாது, ஆனால் பில் சரிப்பார்த்து அனுப்பும் இடத்தில் பெரிய வரிசை, ஆமை வேகத்தில் நகர்ந்தது தான் எரிச்சலாக்கியது. பலப்பேரால் உடனே பில் எங்கேனு தேடி எடுக்க முடியவில்லை, பலரும் ஏதேனும் புத்தகத்தின் நடுவில் சொறுகிட்டு புரட்டி புரட்டி தேடினார்கள் :-))\nஅடிக்கடி என் நெருங்கிய நண்பர் (சாயப்பட்டறை மேலாளர்) என்னிடம் சொல்லும் ஒரு வாசகம்\nபுத்தகம் பற்றி பொது விசயங்கள் குறித்து சமூக அக்கறை குறித்து என்னிடம் கேட்டால் என்ன சொல்ல முடியும். நான் என்ன வேண்டுமானலும் உங்களுக்கு உதவி செய்கின்றேன். ஆனால் நானும் சூ���்நிலை கைதி தான். நீங்கள் கேட்கும் எந்த விசயத்தையும் நான் மற்றவர்களிடம் பகிர முடியாது. சொல்லவும் மாட்டேன். என்னை எங்கள் மக்கள் ஓரம் கட்டத் தொடங்கி விடுவார்கள் என்பார். மேலும் சில புத்தகங்களைப் பற்றி இவற்றை சிலருக்கும் அறிமுகம் செய்து வைங்க என்றால் சப்தம் போட்டு சிரிப்பார்.\nராத்திரி மது அருந்த அழைக்க ஒரு குறுஞ்செய்தி கொடுத்துப் பாருங்க. மக்கள் படை படையாக வருவார்கள். புத்தகம் பற்றி பேசினால் உங்களை மட்டும் அல்ல என்னையும் கிறுக்கனாக நினைத்து விடுவார் என்று உரிமையோடு என்னை கண்டிப்பார்.\nஇதை இங்கே எழுதக்காரணம் திருப்பூர் என்பது இப்படிப்பட்ட வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. எதார்த்தம் என்பதும் இதுவே. ஆனால் விடாமல் பலரும் முயற்சித்துக் கொண்டே தனிப்பட்ட நபர்களும் முயற்சித்துக் கொண்டே இருக்கின்றார்கள். குறிப்பாக திருப்பூரில் உள்ள பின்னல் அறக்கட்டளை.\nதிருப்பூர் மக்களை இது போன்ற விழாவிற்கு வரவழைப்பதே ஒரு மகத்தான் சாதனை தான். பள்ளிக்கூட 12 ஆம் வகுப்பு ஆசிரியர் சொன்னார். புத்தகம் படிக்க எங்கே நேரம் கிடைககின்றது என்றார். என்ன சொல்வீர்கள் இப்போது இங்கே எந்த சமயத்திலும் கோவித்துக் கொள்ளவே முடியாது.\nஆனால் சந்து கேப்பில் தான் நாம் சைக்கிள் ஓட்டியே ஆக வேண்டும்.\nநாம் விரும்பிய விசயங்களையும் அனுபவித்தே ஆக வேண்டும்.\nநீங்கள் சொன்ன ஏற்பாடுகள் நிச்சயம் திருப்பூர் புத்தக கண்காட்சியில் நடக்க வாய்ப்பில்லை. தெளிவான திட்டமிடுதல் ஒரு குழுவாக சேர்ந்து செயல்படுகின்றார்கள். நிச்சயம் வெற்றி பெறக்கூடிய அத்தனை அம்சங்களும் உண்டு. பல சாதனையாளர்கள் ஒன்று சேர்ந்து நடத்துகின்றார்கள்.\nநன்றி. சென்ற பதிவை லட்டு தின்ன ஆசையா பாருங்க. வலைச்சரத்தில் உங்களை அறிமுகம் செய்து வைத்துள்ளேன்.\nதிருப்பூர் புத்தக கண்காட்சி அறிமுக பதிவுக்கு நன்றி,மேலே பின்னூட்டங்களும் சில புரிதல்களை ஏற்படுத்தியது, அன்புடன் ---செழியன்.\nநீங்க சொன்னதைத் தான் சட்ட மன்ற உறுப்பினரும் சொன்னார். படித்துவிட்டு.\nபுத்தகத் திருவிழா குறித்த நல்லதொரு பகிர்வு....\nஇப்போது தான் எல்லாவற்றையும் படிக்க\nஆர்வம் + திறமை + நல்ல உழைப்பு = ஜோதிஜி \nஎன் மனம் நிறைந்த வாழ்த்துக்களும்.\nநீங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு எழுதிய இடுகைகளை படித்து விட்டேன். வேர்ட் ப்ரஸ் ல் விமர்சனம் எழுதி முடித்து பிறகு ஒவ்வொரு முறையும் கடவுச் சொல் கேட்டுக் கொண்டே இருப்பது சலிப்பைத் தருகின்றது. அதனால் விமர்சனம் எழுத வில்லை.\nஉங்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்க. வாய்ப்பு இருந்தால் பேத்தியுடன் 27 ஞாயிறு திருப்பூர் வாங்களேன். உங்கள் காலத்திற்குள் உங்களை பார்த்த திருப்தி கிடைக்கும்.\nஅழைப்புக்கு மிக்க நன்றி ஜோதிஜி.\nதிருப்பூர் ரொம்ப தூரம் ஆயிற்றே ...\nகேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.\nநான் யார்- (மூன்று தலைமுறை )\nஅழைக்க வேண்டிய எண் 9442004254\nஒவ்வொருமுறையும் முக்கியமான நிகழ்ச்சிக்காகப் பிறந்த ஊருக்குச் சென்று வரும் போது ஒன்றைக் கவனிப்பேன். மனதில் தோன்றும் கலவையான உணர்வுகள். ஒவ்...\nமேலும் சில குறிப்புகள் 6\nஹெச். ராஜா வின் பேச்சையும், வைரமுத்துவின் பேச்சையும் முழுமையாகக் கேட்ட போது சில விசயங்கள் புரிந்தது. ராஜா தன்னிலை மறந்து பேசியது போலத்...\nமேலும் சில குறிப்புகள் 4\n92 ஆம் ஆண்டு ஒரு நாள் மதிய வேளையில் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இறங்கி அருகே இருந்த உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு முதல் ம...\n50 வயதினிலே - 6\nஅப்பாக்களால் கொண்டாடப்படும் மகள்களைப் போல அம்மாக்களால் நேசிக்கப்படும் மகன்களுக்குப் பின்னால் இருக்கும் உளவியல் காரணங்கள் குறித்து எப்போதும்...\n50 வயதினிலே - 3\nஇங்குக் காலாவதி என்ற வார்த்தையுண்டு. அது பொருட்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். நாம் வைத்துள்ள கருத்துக்கள், கொள்கைகள் என்பதெல...\nமேலும் சில குறிப்புகள் 3\nவாழும் வீடென்பது வசதிகளைக் கொண்டிருக்க வேண்டுமா வாழும் சூழ்நிலையைப் பொறுத்திருக்க வேண்டுமா வாழும் சூழ்நிலையைப் பொறுத்திருக்க வேண்டுமா இந்தக் கேள்வி தான் இப்போது நம் அனைவர் மனதில் த...\nகாலை எட்டரை மணிக்குத் தொடங்கும் வேலையென்பது பல நாட்கள் இரவு பணி, அதையும் கடந்து நள்ளிரவுப் பணி என்பது வாரந்தோறும் நடக்கும் போதெல்லாம் ஒன்று...\n50 வயதினிலே - 4\n\"சார் நாலைந்து நாட்களாக நெஞ்சு பக்கத்தில் ஒரு பக்கமாக வலிக்கிறது. கொஞ்சம் பயமாயிருக்கு\" என்று சொன்ன நண்பரைப் பார்த்த போது எனக்க...\nநான் கடந்து வந்த இந்த மூன்று நிகழ்வுகளும் மிக முக்கியமானதாகத் தெரிகின்றது. குடும்பம், தாய்மை, பாசம், பொருளாதாரம், அர்ப்பணிப்பு போன்றவற்றைக்...\n50 வயதினிலே - 2\nஒவ்வொரு நாளும் படுக்கையில் படுத்தவுடன் பத்து நிமிடங்களில் தூக்கத்தில் அமிழ்ந்து விட முடிகின்றதா உயிர் ஆத்மா அந்தரத்தில் சென்றுவிட உடல் மட்...\nDEVIYAR ILLAM: மின் அஞ்சல் வழியே\nபஞ்சு முதல் பஞ்சமாபாதகம் வரை\nJothi Ganesan | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nவிதி ராஜீவ் மதி பிரபாகரன்\nபுதுக்கோட்டை ஞானாலயா திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பேச்சுக்களை கேட்க சொடுக்க\nவரலாறு, அரசியல், அறியாத புத்தகங்கள், பதிப்பகம் குறித்த (ஆடியோ)பேச்சின் தொகுப்பு\nடாலர் நகரம் - புத்தகம் வாங்க\nA1 குற்றவாளி ஜெ. வின் உயில் சாசனம்\nஓரு குடும்பத்தின் தலைவர் என்றால் தங்கள் இறப்புக்குப் பின்னால் தங்கள் குழந்தைகளுக்கு உயில் எழுதி வைத்து விட்டு செல்வர். அதைப் போலவே அரசியலி...\nமரமேறி தாண்டி வந்த நாடார்கள்\nதிருநெல்வேலி என்றால் சமீபத்தில் வருமானவ்ரித்துறை நடத்திய இருட்டுக்கடை அல்வா வரைக்கும் உங்கள் நினைவில் வந்து போகும் ஆனால் இந்த திருநெல்வேலிய...\n2017 தமிழ்நாடு - ஒரு கழுகுப் பார்வை\nசமூக வலைதளங்கள் ஒரு பக்கம் வரமாகவும் மறுபக்கம் சாபமாகவும் உள்ளது. ஒரு தகவலை பல்வேறு கூறுகளாக அலசி ஆராய்ந்து போட படிப்பவர்களைத் திகைக்க வை...\nவவ்வால் - தெரியாத உண்மைகள்\nமொய் விருந்து பற்றி கேள்விபட்டுருப்பீர்கள் தானே இன்னமும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பல இடங்களில் இந்த முறைமை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. ...\nகருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம், கலாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஸ்விஸ் வங்கியில் வைத்துள்ள கணக்கு பட்டியல்\nநண்பர்களே உங்கள் மனம் கவர்ந்த தலைவர்கள் எவராவது இருந்தால் சிரமம் பார்க்காமல் இந்த பட்டியல் மூலம் அவர்களின் கடந்த உழைப்பை புரிந்து கொள்ளவு...\nநித்தி யின் சக்தியைக் காட்டும் புகைப்படங்கள்\nஇந்த புகைப்படங்கள் மின் அஞ்சல் வாயிலாக நண்பர் அனுப்பி இதைப் பற்றி எழுதுங்கள் என்று சொல்லியிருந்தார். உங்களில் பலருக்கும் இது வந்து சேர்ந்து...\nஜெ - சசி உறவு...சாட்சி சொல்லும் சந்திரலேகா IAS ...\nமேலும் சில குறிப்புகள் 10 தன் சுயலாபத்துக்காக, தான் செய்த தவறுகளை மூடி மறைப்பதற்காக மற்றவர்களைப் பயன்படுத்த வீட்டில் வைத்திருந்தார். அரச...\nதமிழர்களின் கலைரசனையை வளர்த்த ஜான் மைக்கேல் டி குன்ஹா\nதமிழ்நாட்டில் கடந்த 27ந் தேதி மதியம் முதல் தினந்தோறும் புதுப்புது நாடகங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றது. வருகின்ற 7ந் தேதி திறக்க வேண்டிய ...\nமேலும் சில குறிப்புகள் 9\nசூரியன் மறையும் போதே நிழலும் காணாமல் போய்விடும். ம. நடராசன் வாழ்க்கையும் இன்றோடு மண்ணுக்குள் முடிவடைகின்றது. பதவி, பணம், அதிகாரம் இந்த...\nகனிமொழி - சுற்றிச் சுழலும் சூறாவளி\n\"நான் பிறந்த நாள் முதல் இன்று வரைக்கும் என்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் விமர்சனத்திறகு பஞ்சமில்லை. அது குறித்து நான் கவலைப்படுவதும் ...\n100 வது பதிவு (1)\n300 வது பதிவு (1)\n400 வது பதிவு (1)\n5 ஆம் ஆண்டு தொடக்கம் (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n650 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\nஅடிமைகள் சரித்திரம் தொடர் (14)\nஆழம் -பத்திரிக்கையில் எனது படைப்பு (2)\nஇராமநாதபுரம் மாவட்டம் தொடர் (17)\nஈழ வரலாற்றில் அறியாத பகுதி தொடர் 3 (14)\nஈழத்தில் இந்திய அமைதிப்படை (15)\nஈழவரலாறு தொடர் 2வது பகுதி (9)\nஈழவரலாறு முதல் பகுதி தொடர் (31)\nஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் (24)\nடாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா (34)\nதமிழர்கள் வாழ்க்கை தொடர் (13)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (11)\nதேர்தல் களம் 2011 (5)\nபுதிய தலைமுறை' யில் எனது COVER STORY (1)\nமுற்றுகைக்குள் இந்தியா தொடர் (14)\nமூன்றாம் ஆண்டு தொடக்கம். (1)\nராஜீவ் காந்தி படுகொலை தொடர் (10)\nவலைச்சரம் ஆசிரியர் வாரம் (8)\nடாலர் நகரம் விழா - நன்றியை காணிக்கையாக்குகின்றேன்\nடாலர் நகரத்தில் புதுகை அப்துல்லா\nடாலர் நகரம் விழாவுக்கு வந்தவர் வருகை தரப் போகின்றவ...\nதிருப்பூர் கேபிகே அழைப்பு.(டாலர் நகரம்)\nதிருப்பூர் 2013 புத்தகத் திருவிழா\n7 லட்டு (பொங்கல்) தின்ன ஆசையா\nதை பிறந்தது (டாலர் நகரம்) வழி கிடைத்தது.\nடாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா - முதல் தகவல் அற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/food-beverage/1158-2-5", "date_download": "2018-05-27T16:02:44Z", "digest": "sha1:E2DHSSAHN5JD2PHSKTXDNYXK6BCYWRBF", "length": 11058, "nlines": 136, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "'ஜூலி 2’ வயது வந்தவர்களுக்கான படம்", "raw_content": "\n'ஜூலி 2’ வயது வந்தவர்களுக்கான படம்\nதிரைப்படத் தணிக்கைத்துறை தலைவராக இருந்த பஹ்லஜ் நிஹலானி, தான் விநியோகிக்கும் ‘ஜூலி 2’ திரைப்படத்தை, சுத்தமான, வயது வந்தவர்களுக்கான படம் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஸ்பெக்டர்’ படத்தின் முத்தக்காட்சி நீளத்தை குறைத்தது, ‘உட்தா பஞ்சாப்’ படத்தில் சர்ச்சை, ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ படத்துக்கு சான்றிதழ் தர மறுத்தது என தணிக்கைத்துறை தலைவராக இருந்தபோது பல சர்ச்சைகளில் சிக்கியவர் பஹ்லஜ் நிஹலானி.\nஅவர் அந்த பதவியிலிருந்து நீங்கிய பின்பும், ஒரு சில படங்களை எதிர்த்து புகார்கள் தெரிவித்து வந்தார்.\nதற்போது, ராய் லட்சுமி நடிப்பில், ‘ஜூலி 2’ என்ற படத்தை அவர் விநியோகிக்கவுள்ளார். ஒரு பெண், அரை நிர்வாணமாக கடற்கரையில் படுத்திருப்பது போல படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் ட்ரெய்லரிலும் பல கவர்ச்சிகரமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.\nஇந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நிஹலானி, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.\nநீங்கள் சென்சார் செய்திருந்தால், இந்தப் படத்துக்கு எத்தனை கட் கொடுத்திருப்பீர்கள் என்று கேட்டதற்கு, \"அது இனி எனது வேலை இல்லை. அதற்காக நியமனம் செய்யப்பட்டவர்கள் அதை முடிவு செய்து கொள்ளட்டும். இது சுத்தமான, வயதுவந்தவர்களுக்கான படம்\" என்று பதிலளித்தார்.\nமேலும், \"நான் இருந்திருந்தால், கட் தராமல் ‘ஏ’ சான்றிதழ் தந்திருப்பேன். இந்தப் படத்தில் ஆபாசமோ, கெட்ட வார்த்தைகளோ இல்லை. இது முழுமையான, வயது வந்தவர்களுக்கான குடும்பத் திரைப்படம்\" என்றார்.\n‘ஜூலி 2’ போன்ற படத்தை விநியோகிப்பதால், நீங்கள் இந்திய கலாச்சாரத்தை இனி பின்பற்றாதவரா என்று கேட்டதற்கு, \"இது எனது தொழில். இது வயது வந்தவர்களுக்கான படம். நான் யு சான்றிதழ் கேட்கவில்லையே. ஏ சான்றிதழ் தான் கேட்கிறேன்.\nநான் இன்னும் இந்தியக் கலாச்சாரத்தை பின்பற்றுபவன் தான். அது நம் மண்ணில் உள்ளது. நமது கலாச்சாரத்தை தாண்டி இங்கு எதுவும் பெரிதில்லை. நான் இன்றும், என்றும் அப்படித்தான் இருக்கிறேன்\" என்றார்.\nபடத்தைப் பற்றிய ஊடகத்தின் கேள்விகளால் சற்றே கோபமடைந்த படத்தின் இயக்குநர் தீபக் ஷிவ்தாசானி, \"வெறும் அட்டையைப் பார்த்து ஒரு புத்தகத்தை மதிப்பிடாதீர்கள்\" என்று காட்டமாகக் கூறினார்.\nமேலும் பேசிய நிஹலானி, \"என்ன செய்ய வேண்டும் என்பதை தணிக்கைத் துறை முடிவெடுக்கும். அதை படத்தின் விளம்பரத்துக்காக நாங்கள் பயன்படுத்தமாட்டோம். இது எனது பயணம். நான் ஒரு போர்வீரன். காயப்பட்டாலும் கடைசி வரை போராடுவேன்\" என்று தெரிவித்தார்.\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nகலைஞனுக்கு அழிவில்லை: சினிமா நெறியாளர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangappalagai.blogspot.com/2008/01/38.html", "date_download": "2018-05-27T15:14:20Z", "digest": "sha1:CN2VKU3CDWLNPFOCJJEZGAY3NCZQKV3O", "length": 46914, "nlines": 285, "source_domain": "sangappalagai.blogspot.com", "title": "| * | சங்கப்பலகை | * |: 38.ரூபாய்-டாலர் கண்ணாமூச்சி நல்லதா?", "raw_content": "| * | சங்கப்பலகை | * |\nஅறவினை யாதெனில் கொல்லாமை கோறல்\nஅறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.\nபிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.\n*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (3) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்���ம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (6) விளையாட்டு (3)\nஇந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த சில மாதங்களில் சுமார் 14 சதத்தை எட்டியிருக்கிறது.ஒரு டாலரின் விலை 45 ரூபாயிலிருந்து தற்போது சுமார் 39 ரூபாய்க்கு வந்திருக்கிறது.\nஇந்திய ஏற்றுமதியாளர்கள் இந்த பொருளாதார விளைவால் கடும் பாதிப்படைந்துள்ளதாக புகார் செய்து அரசிடமிருந்து மானியம் வேண்டினார்கள்.\nஇந்திய நிதி அமைச்சகம் ஆரம்பநிலையில் சிறிது நிவாரணம் அறிவித்ததென நினைக்கிறேன்;ஆனால் பிறகு நிதி அமைச்சர் ப.சி. இத்தகைய நிவாரணங்களை அரசிடம் ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பது சரியல்ல என்றும்,அவர்கள் இந்த விளைவுகளுக்கேற்ற தொழில் உத்திகளைக்(டாலருக்குப் பதிலாக யூரோ அல்லது பவுண்ட் கணக்கில் ஏற்றுமதி செய்வது அல்லது டாலரின் வீழ்ச்சியை கருத்தில் கொண்ட விலைத்தகவுகள்) கையாள வேண்டும் எனவும் அறிவித்தார்.\nஇது சம்பந்தமாக ரூபாய் மதிப்பு டாலருக்கெதிராக உயர்வது நல்லதா என்ற கேள்வி எழுவது தவிர்க்க இயலாததாகிறது.\nஇந்த நிலையில் குருமூர்த்தியின் பின்வரும் கருத்துக்கள் சிந்திக்க வேண்டியன.\nகடந்த பல மாதங்களாகப் பத்திரிகைகளில் ரூபாய் மதிப்பு உயர்வு, டாலர் மதிப்பு சரிவு, டாலர் விலை குறைவதால் ஏற்றுமதி பாதிப்பு என்பது பற்றிய செய்திகளும் கட்டுரைகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. டாலர் விலை குறைவு என்பது,\nநம் நாட்டைப் பொறுத்தவரையில் ரூபாய் மதிப்பு அதிகம் என்று அர்த்தம்.\nகடந்த 2007 பிப்ரவரி மாதத்தில் ஒரு டாலர் விலை ரூ.45 என்று இருந்தது. இன்று\nஒரு டாலர் விலை, ரூபாய் கணக்கில் ரூ.39.50 என்று குறைந்திருக்கிறது. அதாவது கடந்த 10 மாதங்களில் டாலர் விலை, ரூபாய் கணக்கில் 12 சதவிகிதத்திற்கு மேல் குறைந்திருக்கிறது.\nகடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவிலிருந்து ஒருவர் இங்கு வந்து எனக்கு ரூ.450 வேண்டும்; அதற்கு டாலர் விலை என்னவோ அதைக் கொடுத்துவிடுகிறேன்' என்று கேட்டால், அவருக்கு என்ன விடை கிடைக்கும் ரூபாய் 450க்கு டாலர் கணக்கில் 10 டாலர் ஆகிறது. நீங்கள் 10 டாலர் கொடுத்தால் உங்களுக்கு 450 ரூபாய் கிடைக்கும். அதே அமெரிக்க நண்பர் இப்போது வந்து ரூ.450 வேண்டும்' என்று கேட்டால், அவர் 11.40 டாலர் கொடுக்க வேண்டும்.\nஆக, அதிக டாலர் கொடுத்து அதே அளவு ரூபாயைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால், இது நாட்டுக்கு நல்லதா, கெட்டதா என்கிற கேள்வி எழுகிறது. காரணம், டாலர் விலை குறைவு ஏற்றுமதியைப் பாதிக்கிறது.\nபிப்ரவரி மாதம் டாலர் கணக்கில் ஏற்றுமதி ஒப்பந்தம் செய்து, மே மாதம் சரக்கை ஏற்றுமதி செய்தவர்களுக்கு, இடைப்பட்ட காலத்தில் டாலர் விலை குறைந்ததால், என்ன ஆயிற்று அவர்கள் ஏற்றுமதி செய்த சரக்குக்கு ரூபாய் கணக்கில் விலை குறைவாகக் கிடைத்து, நஷ்டம் அடைந்தார்கள். இதைக் கடந்த வாரம் பார்த்தோம். இந்த சங்கடத்திற்குக் காரணம் டாலர் விலையின் மதிப்பில் திடீரென மாற்றம் ஏற்பட்டதுதான்.\nடாலர் விலை ஒரே சீராக, கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்து, ரூபாயின் மதிப்பு\nஉயர்ந்திருந்தால், இந்தப் பிரச்சனை ஏற்பட்டிருக்காது.\nசந்தைக்கு வந்த அதிகப்படி டாலர்களை மத்திய அரசின் கொள்கைப்படி கொள்முதல் செய்தது ரிசர்வ் வங்கி. இதனால் டாலர் மதிப்பை செயற்கையாக உயர்த்தி, ரூபாய் மதிப்பு செயற்கையாக அமுக்கி வைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், அமுக்கப்பட்ட ரூபாயின் மதிப்பு திடீரென வெடித்ததால், ஏற்றுமதியாளர்களுக்கு எதிர்பாராத பிரச்சனை உருவெடுத்தது அரசின் தவறான கொள்கையால்தான். ரூபாயின் மதிப்பு உயர்வதும் தவறு; டாலரின் மதிப்பு குறைவதும் தவறு என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.\nசில சமயங்களில் ரூபாய் மதிப்பு, அளவுக்கு அதிகமாக உயர்வது நாட்டின் நலனைப் பாதிக்கலாம். ஆனால் பொதுவாக ரூபாய் மதிப்பு உயர்வதும், டாலர் மதிப்பு குறைவதும் நமது நாட்டுக்கு நல்லது. இரு உதாரணங்கள் மூலம் இதை விளக்கலாம் :\nஉதாரணம் 1 : 2007 ஏப்ரல் ம���தல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் நாம் இறக்குமதி செய்த கச்சா எண்ணெய் டாலர் மதிப்பு சரிந்து, ரூபாய் மதிப்பு\nஉயர்ந்ததால், நமக்கு 14,200 கோடி ரூபாய் மலிவாகக் கிட்டியது. இதன் காரணமாகத்தான் உலகளவில் டாலர் கணக்கில் பெட்ரோல் விலை கிடுகிடுவென்று உயர்ந்த பிறகும், நம் நாட்டில் அந்த மாதங்களில் பெட்ரோல் விலையை அந்த அளவுக்கு உயராமல் பார்த்துக்கொள்ள முடிந்தது.\nஇதன் சூத்திரம் இதுதான். பெட்ரோல் விலை டாலர் கணக்கில் 20 சதவிகிதம்\nஉயர்ந்தது. ஆனால் டாலர் விலை ரூபாய் 12 சதவிகிதம் சரிந்தது. அதனால் பெட்ரோலின் விலை கூட்டிக் கழித்துப் பார்த்தால் குறைவாகவே உயர்ந்தது. இல்லையென்றால், குறைந்தபட்சம் 15.20 சதவிகிதமாவது உயர்ந்திருக்கும்.\nஆனால் மார்க்ஸிஸ்ட்களோ, மற்றவர்களோ ரூபாய் மதிப்பு உயர்வினால் ஏற்பட்ட மாற்றத்தினால்தான் பெட்ரோல் விலை ஏறவில்லை என்று கூறமாட்டார்கள்.\nதங்களால்தான் உயரவில்லை என்று கூறுவார்கள். ரூபாய் மதிப்பு உயர்வதால், பொதுநன்மை ஏற்படுகிறது என்பது யாருக்கும் புரிவதில்லை. ஆனால் இதுபற்றிய பெரிய வரவேற்போ, அட்டகாசமான செய்திகளோ கிடையாது.\nமாறாக திடீரென்று ரூபாய் மதிப்பு உயர்ந்ததால் அதுவும் அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் காரணமாக அது திடீரெனறு ஏற்றுமதியாளர்களைப் பாதித்ததால்\nரூபாய் மதிப்பு உயர்வு தவறு என்ற கருத்து பலமாகப் பரப்பப்படுகிறது. ரூபாய் மதிப்பு குறைவால், பெட்ரோல் விலை அதிகரிக்கும். அதன் மூலமாக பொதுவிலைவாசி உயரும். இது பின்பு ஏற்றுமதியையும் பாதிக்கும். அதற்காக செயற்கையாக ரூபாய் மதிப்பைச் சரியாமலோ, அல்லது உயர்த்தாமல் இருக்கவோ அவசியமில்லை. இப்படிச் செய்யவும் கூடாது.\nஉதாரணம் 2 : ரூபாயின் மதிப்பு உயரும்போது, நமது நாடு வெளிநாடுகளுக்கு டாலர் கணக்கில் கொடுக்க வேண்டிய கடன் சுமை குறைகிறது. 2007 மார்ச் 31 வரை நாம் வெளிநாடுகளுக்குக் கொடுக்க வேண்டிய கடன் தொகை 155 பில்லியன் டாலர்கள், (அதாவது 15,500 கோடி டாலர்கள்.) ஒரு டாலருக்கு ரூ.45 என்று 2007ஆம் ஆண்டு பிப்ரவரியில் இருந்த நிலைப்படி இந்த கடன் ரூபாய் கணக்கில் ரூ.6,97,500 கோடி. ஆனால், அதே டாலர் கணக்கிலான கடன் இன்றைய ரூபாய் மதிப்பில் ரூ.85,250 கோடி குறைவு. இதற்கு என்ன அர்த்தம் நம் ரூபாய் மதிப்பு உயர்ந்தால், நாம் டாலரில் கொடுக்க வேண்டிய கடன் தொகை குறையும். இந்த நல்ல செய்தியை யார் வரவேற்கப் போகிறார்கள் நம் ரூபாய் மதிப்பு உயர்ந்தால், நாம் டாலரில் கொடுக்க வேண்டிய கடன் தொகை குறையும். இந்த நல்ல செய்தியை யார் வரவேற்கப் போகிறார்கள் பொதுவாக நாட்டுக்குத்தானே நல்லது ஏற்பட்டுள்ளது\nஎப்படி ஒரு கம்பெனியின் பங்கு விலை ஏறும்போது, அந்தக் கம்பெனிக்கு மகத்துவம் ஏற்படுகிறதோ, அதுபோலவே ஒரு நாட்டு நாணயத்தின் மதிப்பு உயரும்போது அந்த நாட்டு நாணயத்தின் மதிப்பும் உயரும். இதனால் உலகரங்கில் நாட்டின் மரியாதை உயரும்.\nஒரு நாட்டின் பொருளாதாரம் வளரும்போது, அதனுடைய நாணயத்தின் மதிப்பும் உயரத்தான் செய்யும். ஒரு நாட்டில் அந்நிய நாட்டின் முதலீடு அதிரிக்கும்போது,\nஅந்நாட்டின் நாணய மதிப்பும் உயரும்.\nபொதுவிதிகளுக்கு மாறாக, நமது அரசாங்கம் வேண்டுமென்றே டாலர் மதிப்பை செயற்கையாக உயர்த்தியும், ரூபாய் மதிப்பை செயற்கையாகக் குறைத்தும்\nவந்ததால்தான், நம்முடைய ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு தாற்காலிகமான நெருக்கடி ஏற்பட்டது. ரூபாய் விலை உயர்வது பொதுவாக நல்லது என்பதை அவர்களும் உணர வேண்டும். திருப்பூரிலும், கரூரிலும், சூரத்திலும், லூதியானாவிலும், கான்பூரிலும், ஆக்ராவிலும் இருந்து ஏற்றுமதி செய்பவர்கள் திடீரென்று ஏற்படும் டாலர் விலை சரிவு ஆபத்தை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் அந்த ஆபத்தை எப்படிக் கணிப்பது அந்த ஆபத்தை எப்படிக் கணிப்பது அந்த அறிகுறிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.\n1. உலக அளவில், தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே இருந்தால், உலக அளவில் டாலர் விலை சரிகிறது அல்லது சரியப்போகிறது என்று அனுமானம் செய்யலாம். பெட்ரோல், கச்சா எண்ணெய் விலை உலக அளவில் உயர்ந்தாலும், டாலர் மதிப்பு சரிகிறது அல்லது சரியப்போகிறது என்று அனுமானிக்கலாம். இதனால் ரூபாய் மதிப்பும் உயரும் என்றும் எதிர்பார்க்க வேண்டும்.\n2. மற்ற நாணயங்கள் (யூரோ, ஸ்டெர்லிங்) கணக்கில் டாலர் விலை குறைந்தால், ரூபாய் கணக்கிலும் டாலர் விலை சரியும் என்று எதிர்பார்க்க வேண்டும்.\n3. நம் நாட்டில் வெளிநாட்டு மூலதனம் அதிகமாக அதிகமாக,\nஅந்நியச் செலாவணி கையிருப்பு உயர உயர, ஏற்றுமதி அதிகரிக்க, அதிகரிக்க, நம்முடைய ரூபாய் மதிப்பும் அதிகமாகும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.\n4. அமெரிக்கப் பொருளாதாரம் சீரழிய சீரழிய டாலர் மதிப்பு குறையும். அமெரிக்கா அதிக அளவு கடன் வாங்க வாங்க, அமெரிக்க சேமிப்பு குறையக் குறைய, டாலர் விலை சரியத்தான் செய்யும்.\nஇந்த நான்கு வகைகளிலும் கடந்த மூன்றாண்டுகளாக நமது ரூபாய் மதிப்பு உயரும் என்பது தமுக்கம் போட்டு அறிவிக்கப்பட்டும், நம் நாட்டில் ஏற்றுமதியில் ஈடுபட்டிருப்பவர்கள் ரூபாய் மதிப்பு உயரும் / டாலர் மதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கவில்லை என்றால், அது அவர்களுடைய கவனக்குறைவே. அரசாங்கம் அவர்களை கண்ணாமூச்சி காட்டி ஏமாற்றியது உண்மை. ஆனால், அவர்கள் கண்களை மூடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை.\nஎழுதியது # * # சங்கப்பலகை # * # அறிவன் தேதி | நேரம் = 1/05/2008 09:32:00 AM\nநீங்கள் சொல்வது உண்மைதான்,அதைத்தான் நான் இந்த வரிகளில் சொன்னேன்.\n////////இத்தகைய நிவாரணங்களை அரசிடம் ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பது சரியல்ல என்றும்,அவர்கள் இந்த விளைவுகளுக்கேற்ற தொழில் உத்திகளைக்(டாலருக்குப் பதிலாக யூரோ அல்லது பவுண்ட் கணக்கில் ஏற்றுமதி செய்வது அல்லது டாலரின் வீழ்ச்சியை கருத்தில் கொண்ட விலைத்தகவுகள்) கையாள வேண்டும் //////////\nபதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி \nபெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று இல்லற மல்லது நல்லற மன்று ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் உண்டி சுரு...\n68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்\nபெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...\n147.நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- சட்டென்று முடிந்த கணம்-சில சிந்தனைகள்\nநீவெஒகோ நிகழ்ச்சியைப் பெரும்பாலும் தமிழகத்திலும் மற்ற நாடுகளில் பார்க்க முடிந்தவர்களும் பார்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம...\n178.வர்ச்சுவல் காமம்-ஒரு நொண்டிச் சாக்கு\nவர்ச்சுவல் காமம் என்ற பெயரில் நிசப்தம் என்ற பதிவில் ஒரு பதிவு எழுதப்பட்டிருக்கிறது. தகவல் தொழில் நுட்பம் வளரந்த சூழலில் முறையற...\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...\n174. சூப்பர் சிங்கர் ஜூனியர் 3-யார் இறுதிப் போட்டியில்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் பருவம் மூன்று நிகழ்ச்சி பெரும்பாலும் பலர் தவற விடாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. நானும் கூடத்தான்... ...\nஇந்தியாவில் சட்டபூர்வ ஆண்-பெண் உறவுக்கான வயதை மத்திய அரசு 16 லிருந்து 18 ஆக உயர்த்தியதாக சட்டத் திருத்தம் வருகிறது. அத்தி பூத்தாற்போல் எப...\nவாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...\n146.விநாயகர் அகவல்-ஃபார் டம்மீஸ் - பகுதி 2\nஒரே மூச்சில் எழுதி பதிவிட வேண்டும் என்று நினைத்தே விநாயகர் அகவலைப் பொருளுடன் எழுத முனைந்து முதல் பகுதி எழுதினேன். அது மிக நீண்டதால் ப...\n* * * * * 162.பாரதி துறந்த பூணூல்\nபாரதியார் சுந்தர ரூபன்.மாநிறம்.ஐந்தரை அடிக்குக் கொஞ்சம் அதிகமான உயரம்.அவருடைய மூக்கு மிகவும் அழகான மூக்கு.அவருடைய கம்பீரமான முகத்துக...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை - இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nமீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...\n-மறைமலையம்- அடிகளின் வாழ்நாள் ஆக்கத்தின் தொகுப்பு 34 தொகுதிகள்- மறைமலையடிகள்\n-இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்\n-நான் கண்ட அருளாளர்கள் - பேராசிரியர் அசஞா\n-கம்பன் புதிய பார்வை - பேராசிரியர் அசஞா\n-சிந்துவெளி நாகரிகம்-ராம்குமார் | ஆழி\n-சைவசித்தாந்தம் ஒரு அறிமுகம்-ந.சுப்பு ரெட்டியார்\n-தமிழ் இந்தியா- நசி கந்தையா\n-காந்தியை அறிதல்-தரம்பால் தமிழ் மொழிபெயர்ப்பு\n-கர்நாடக சங்கீதம்,ஒரு எளிய அறிமுகம்-மகாதேவன் ரமேஷ்\n-குறள் காட்டும் சிந்தனைகள்- அசஞா\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக... - ஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக... பத்ரி, உங்கள் கட்டுரையின் ஆதாரப் புள்ளியான,நோய்க்கான சோதனைகள் 'நோய் முதல் நாடுதல்' அவசியம் என்பதை நான் ந...\nமானுடம் சிதைந்த மனிதம்....கலையும், சிதைவில் கலையும் கலை'யும் - கலையில் சிறந்த மனிதம் - உடன் கயமை விளைத்த சிதைவும்...... அங்கோர் வாட்டின் சில சிதைந்த சிற்பங்கள்..\n40.யோகாசனம் பற்றிய சில கேள்விகளும் கருத்துகளும்\n68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்\nபெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...\nஇந்தவார ஜுவி யில் ஒரு மகிழ்ச்சியூட்டும் செய்தி வந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி கிராமங்களில் வளர்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது என்று காந்த...\n124.சிந்திக்க சிறிது இலக்கியம்-பிடியதன் உருவுமை\nபிடியத னுருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர வருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே இது சம்பந்...\nவாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...\n152.ஆள்வினை - நாளொரு பாடல்-3\nகாலம் அறிந்தாங் கிடமறிந்து செய்வினையின் மூலம் அறிந்து விளைவறிந்து - மேலும்தாம் சூழ்வன சூழாது துணைமை வலிதெரிந்து ஆள்வினை ஆளப் படும்...\n* * * * * 161.சீரகம் தந்தீரேல்-நாளொரு பாடல்-11\nவெங்காயஞ் சுக்கானால் வெந்தயத்தா லாவதென்ன இங்கார் சுமந்திருப்பா ரிச்சரக்கை மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்து செட்ட...\n191.ஒரு வழக்காடியின் அனுபவக் குறிப்புகள்-2- இனியொரு விதி செய்வோம்\nசென்ற பதிவில் ஒரு வழக்காடியின் அனுபவங்களையும் அவற்றை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய அவலநிலையினையும் பற்றிச் சொன்னேன். ஆனால் இவற்றை அப்படியே ஏற்ற...\nபெண் எழுத்து என்ற தலைப்பில் சங்கிலித் தொடர் பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. தீவிபி-ஆர்விஎஸ் எனக்கு தொடுப்பு கொடுத்து என்னையும் இந்த...\nதாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் கோளாளன் என்பான் மறவாதா��் இம்மூவர் கேளாக வாழ்தல் இனிது. நூல்...\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...\nமுருகு தமிழ்-ஒரு கல்வி உதவிப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/health/mental-health/2018/jan/19/erase-your-unwanted-old-memories-2847418.html", "date_download": "2018-05-27T15:45:55Z", "digest": "sha1:F7X4V2VUNDOZGBESSRGNX3YGOOJNBHNF", "length": 30376, "nlines": 161, "source_domain": "www.dinamani.com", "title": "Erase your unwanted old memories- Dinamani", "raw_content": "\nமுகப்பு மருத்துவம் மனநல மருத்துவம்\nவீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா\nநம் வீட்டில், உபயோகமாக இல்லாத பல்வேறு பழைய பொருட்களை பரணையில் வைப்பது பழக்கமே. இங்கு நான் விவரிக்கப் போவது வீட்டின் “மேல்” பரணை என்பதோ அலுவலகத்தைச் சார்ந்ததோ அல்ல. நம் மேல் மாடியான “தலை-மனம்-உள்ளம்” பற்றி கொஞ்சம் உரையாடலாம்.\nநம் “தலை-மனம்-உள்ளத்தை”, வீட்டின் பரணையை போலவே இதையும் நாம் உபயோகிப்பதுண்டு. வித்தியாசம் என்னவென்றால், பல்வேறு பொருட்களை வைத்துக் கொள்ள இது இடம் செய்து கொண்டே போகும் ஒரு விதத்தில், இப்படிச் சேகரித்து வைப்பது உதவி செய்யும். ஆனால், சில சமயம் இப்படிக் குவித்து வைப்பது தேவைதானா என்ற கேள்வியும் எழும். அப்பொழுது, அந்த சேமிப்பிலிருந்து சிலவற்றைத் தூக்கி எறிய வேண்டியது மிகவும் அவசியம்.\nஉலகளவிலும் வருடத்திற்கு சில முறை இதே போல் வீட்டை முழுவதும் துப்புரவு செய்வது வழக்கம். சில வெளிநாடுகளில் குளிர் காலத்தை ஒட்டியும், சில கலாச்சாரங்களில் குறிப்பிட்ட மாதத்தில் என்றும் அமைந்திருக்கிறது. நம்முடைய நாட்டிலும் இதைப் போகி, ஹோலீ, விஷு, புது வருடப்பிறப்பு, எனப் பல பண்டிகைகளுடன் தழுவிய சடங்குகளாகச் செய்கிறோம்.\nஇடங்களை எப்படி அவ்வப் பொழுது சுத்தம் செய்கிறோமோ, அதே போல் நம் தலை-மனம்-உள்ளம் ஆகிய சேமிப்பு இடங்களையும் சுத்தம் செய்ய முடியும். நம்முள்ளே ஓடிக் கொண்டிருக்கும் முன்னீடுபாடுகளை, உள் காயங்களை, வடுக்களை, கசப்பான அனுபவங்களை நம்முடைய மேல் மாடியில் வைத்துக் கொள்கிறோம். அவைகளை ஆராய்ந்து, வேண்டாததை அகற்றி விடுவது மனதுக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.\nஏன் இப்படிக் குவிந்து கிடைக்கிறது நம் தலை-மனம்-உள்ளத்தில் கடந்த கால நிகழ்வுகளினாலோ, மற்றவர் சொன்ன சொல்லினாலோ இப்படி நடக்கலாம். அதாவது, அந்த கால கட்டத்தில் ஒன்று நடந்து விட்டது, அல்லது சொல்லி விட்டார்கள். நம்மைப் பாதித்தது, மறக்க முடியாததால், மனதில் வைத்துக் கொள்கிறோம். நடந்ததை மறுபடி நினைத்து நினைத்து, பத்திரப் படுத்தி கொள்கிறோம். அதை நினைவூட்டும் படி எதைச் சிந்தித்தாலும் அந்தச் சம்பவம் மீண்டும் உயிர் பெறுகிறது. நாம், அசை போட ஆரம்பிப்போம். நாளடைவில், இதுவே, நம்மை வாட்ட ஆரம்பிக்கும்.\nமேல் மாடியில் இருப்பவை: சில உதாரணங்கள்\nமனக் குவிப்புகள் பல விதங்களில் இருக்கலாம். நாம் சந்தித்த தருணங்கள் எப்படி இருந்திருக்கலாம், அவைகளால் நாம் எப்படி பாதிக்கப் படுகிறோம் என்று சற்று பார்ப்போம்:\n● “அன்று அவர்கள் வாய் வைத்ததால் தான் என் வாழ்வே மாறி, வீணாகி விட்டது” என்று நாம் கணிக்கலாம்.\nஎன்றோ நடந்ததை மையமாக வைத்து, அதுதான் நம்முடைய இன்றைய வாழ்வைத் தீர்மானிக்கிறது என்று நாம் நம்புகிறோம். கேட்ட வார்த்தைகளுக்கு அடிமையாகி விடுகிறோம் இது எப்படிச் சாத்தியமாக முடியும் இது எப்படிச் சாத்தியமாக முடியும் அவர்கள் சொல் நம் வாழ்வை எப்படி மாற்ற முடியும் அவர்கள் சொல் நம் வாழ்வை எப்படி மாற்ற முடியும் அவர்களின் சொல்லுக்கோ, அவர்களுக்குக்கோ, அப்படி என்ன சக்தி உள்ளது அவர்களின் சொல்லுக்கோ, அவர்களுக்குக்கோ, அப்படி என்ன சக்தி உள்ளது அந்தச் சொல்லினால் நம் முயற்சிகள் எப்படி செயலற்றதாக ஆக முடியும்\n● நம்மை எல்லோர் முன்னிலும் அலட்சியப் படுத்தியது.\nஅதை நினைக்க நினைக்க, செய்தவரை சும்மா விடக்கூடாது என்ற உறுதி மேலோங்கலாம்.\n● என்னைத் தாழ்த்தியவர்கள் தவித்தால், மனதுக்குக் குஷி (வெளியில் காட்டிக் கொள்ளாமல்).\nநாம் பழி வாங்க நினைப்பது, அவர்கள் நடந்து கொண்டது இரண்டும் ஒற்றுப் போகிறது. இப்படிப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது என்றால், நாம் அவர்கள் சொல்லின் / செயலின் பிடியில் சிக்கிக் கொண்டோம் எனலாம். இப்படி நடப்பதற்குக் காரணம், நம்முடைய தன்நம்பிக்கை குறைந்து விட்டதாலும் அதனால் தோன்றிய பயத்தினாலும் ஆகலாம். பழி வாங்கும் எண்ணத்தை விட்டு விட்டு நம் குறைகளை சீர்திருத்தி, மனதை திடப் படுத்திக் கொண்டால் உபயோகமாக இருக்கும்.\n● அன்று சொன்னது இன்றும் ரீங்காரமாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.\nஅதே வார்த்தைகள் நிரந்தரமான எதிரொலியாக நீடித்துக் கொண்டே போவதால், மன அமைதி தொலையத் தான் செய்கிறது. இருந்தும் அந்த வார்த்தைகளை நம்மிடமே பத்திரப் படுத்தி வைத்திருக்கிறோம். ஏன்\nஅன்று, மனம் தளர்ந்து போனதால் தடுமாறினோம். தர்மசங்கடமாக இருந்ததால் மனதைச் சுதாரித்து செயல்பட இயலவில்லை. வார்த்தைகள் மனதைப் பாதித்தது. அதற்குப் பிறகு சமாதானம் பெற என்ன தடுத்தது இவை, நமக்குள் குமிறல்களாக இருந்து கொண்டே இருப்பதற்கு சில காரணங்கள்:\n● அன்று நடந்தது நமக்குத் தலை குனிவாக ஆயிற்று. அதைச் சமாளிக்க திண்டாடினோம். வழி தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறோம், இன்றும்\n● நமக்கு ஏற்பட்டது இன்னும் யாருக்கெல்லாம் தெரியுமோ என்ற சஞ்சலம் வாட்டலாம். மற்றவரைச் சந்திக்க தயக்கம், வெட்கத்தினால் ஒளிந்து கொண்டு நமக்குள்ளேயே புழுங்கிக் கிடப்போம்.\n● இதைப் பற்றி யாரிடம் பகிர்ந்து கொள்ள முடியும் “நம்மை இன்னும் ஏளனமாகக் கருதிவிட்டால்…” என்ற அச்சம் தடுக்கலாம். பகிர்ந்து கொள்ளாததினால் குமுறல்கள் நமக்குள்ளேயே இருந்து விடுகிறது.\n● “இவர்களை இப்படியே விட்டு வைக்கக் கூடாது. நலு வார்த்தை நறுக்கென்று கேட்க வேண்டும்.அவர்களுக்குப் பாடம் கற்பித்தால் தான் என்னுடைய ரணம் ஆறும்”.\n● “பழி வாங்க, சரியான வேளைக்குக் காத்திருப்பேன்…”\n● “நான் பின் தங்கி இருப்பதற்கு அவங்க தான் காரணம்\" (தன் குறைபாடுகளை பார்க்காமல் மற்றவர் மேல் பழி போடுதல்).\nஇதன் விளைவாக நம் உடல்-மனநலம் சோர்ந்து போகிறது. உறவுகள் முறிகிறது, இதனால் எஞ்சி இருப்பவர்களிடமும் விட்டேத்தியாக இருக்கின்றோம். நியாயமா\nஅந்த நிகழ்ச்சி நடந்து வாரங்களோ, மாதங்களோ, வருடங்களோ ஆகி இருக்கலாம். நடந்ததை ஞாபகப் படுத்திக் கொண்டே இருந்தால் அதை விட்டுத் தாண்டி வர இயலாது. மேலும் தகவல்களை அடுக்கிக் கொண்டே போவோம்.\nமேல் மாடியில் வைத்துக் கொள்வதை நியாயப் படுத்த: “எப்படி மறக்க முடியும்”, “இப்படித் தான் சொன்னார்”, “என்னை மட்டும்...” என்று பல விதமான சுமைகளை ஏற்றிக் கொண்டே போவோம். உடைந்த டேப்ரெக்கார்டரை போல அதே சம்பவத்தை ரீவைன்ட் செய்வதால் ரணங்கள், மனவெறுப்பு அதிகரிக்கும்.\nரணங்கள் ஏற்பட்டது அவர்களினால் இருக்கலாம். ஆனால் அதை அதிகரித்தது யார் என்று ஆராய்ந்தாலே, நம் மேல் மாடியை சுத்தப் படுத்த தயாராகி விடுவோமோ\nஅன்ற��� நடந்ததை நம்மிடமே பொக்கிஷமாக வைத்துக் கொண்டுவிடுகிறோம். அவர்களின் சொல்லுக்கு வெற்றி மாலை சூட்டி, நம்மிடம் வைத்துக் கொள்கிறோம்.\nஇவைகளின் சுமை உணர முடிகிறது. இருந்தும் ஏன் அப்படியே விட்டு விடுகிறோம் அதனால் வரும் அழுகை, மனபாரம், துவண்டு போவது, எரிச்சல் எல்லாம் திரும்ப திரும்ப அனுபவிக்க, பழக்கமாகி விடுகிறது என்பதாலா\nநடந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டே இருப்பதால் அதன் வீரியம் அதிகரித்து விடுகிறது. நாளடைவில், அது தோற்றத்தில் பெரிதாகி, மன வடுவாக மாறி விட நேரிடலாம்.\nஇந்த மேல் மாடி சேமிப்புகளையே யோசித்துக் கொண்டு இருந்தால், இதனால், கோபம் வரச் செய்யலாம், துவேஷமுமாக இருக்க நேரிடலாம், நம்மைப் பழிவாங்க தூண்டுவதும் ஆகும். இப்படிச் செய்வதால், “தலை-மனம்-உள்ளம்” எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்து, அது நம்மைச் சூழ்ந்து கொள்ளும். மொத்தத்தில், வெறுப்பு, மனக்கசப்பு, தன்னிரக்கம் அதிகரித்து விடும்.\nஒன்று, இரண்டு என்று இல்லாமல் பலவற்றை இப்படி வைப்பதால் அதைத் தாங்க முடியாமல் நம் உடல் வலிகள் மூலமாக முதல் எச்சரிக்கை மணி அடிக்கும்.\nஇந்த வலிகளுக்கு டாக்டரை ஆலோசிப்போம். செய்யும் பரிசோதனைகளில் எல்லாம் “நார்மல்” என்று வரும். அப்படியும் நாம், மேல் மாடியைச் சுத்தம் செய்யாமல் இருந்து விட்டால், பதட்டம், துக்கம், கோபம், அழுகை, சாப்பிடப் பிடிக்காமல், தூக்கம் சரியாக இல்லாமல், சோர்வாகவே இருப்பது போல் தோன்றும். அடுத்த கட்டமாக மன உளைச்சலின் அறிகுறிகள் ஆரம்பமாகும். விளைவாக, சுயப் பச்சாதாபம் அதிகரிக்க, காலப் போக்கில் தன் மேல் வெறுப்பாக மாறக் கூடும்.\nநமக்குத் தற்காப்பாக ஒன்றும் செய்து கொள்ளவில்லை என்று நம் மேல் கோபத்துடன், நம்மை நாமே தாழ்வாக பார்க்கவும் செய்வோம். ஆனால், நம்மை இந்தப் பரிதாப நிலையில் பார்க்கப் பிடிக்காததால், இந்த நிலைக்குக் காரணமான நிகழ்வுகள், கதாப்பாத்திரங்கள்-உணர்வுகளை எதிர்மறை எண்ணங்களுடன் பார்க்கத் தோன்றும்.\nநாளடைவில் கூடவே நம்முடைய சில கொள்கைகளும் மங்கலாகித் தளர நேரிடலாம். உதாரணத்திற்கு, அதே வார்த்தைகளை, நிகழ்வுகளை நாம் ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தால் அவர்களின் முன்னேற்றத்தைப் பற்றி தெரிந்து கொண்டாலோ, பார்த்தாலோ பொறாமை ஏற்படும். அவர்களைப் பழி வாங்கத் தோன்றும். நம்முடைய நல்ல குணங்க���் நழுவாரம்பிக்கும்.\nநம் எண்ணங்கள் இப்படி இருந்தால், அவர்கள் சொன்னது சரி இல்லை, நியாயம் இல்லை என்று சொன்ன நாம், நமக்குள் குமுறி பொரிந்து அவர்களைப் பற்றி தாழ்வாக நினைப்பது, பேசுவது, சாபம் இடுவதுமாக இருந்தால், நம் கொள்கைகள் குலைந்து விட்டதை எப்படி நியாயப் படுத்த முடியும்\n நம்மைத் தாழ்த்தி, வீழ்த்தி விட்டார்கள்\nஏன் இந்த நிலைமைக்கு நம்மை நாமே ஆளாக்கிக் கொள்கிறோம் மன்னிக்க மனம் விடவில்லையா இல்லை மறக்க நாம் தயாராக வில்லையா “மன்னிக்க நான் என்ன மஹானா” என்ற எண்ணமா\nநம் மேல் மாடியான “தலை-மனம்-உள்ளத்தை” சுத்தம் செய்கிறோம் என்றால் அது யாருக்காக யாருக்குப் பாதிப்பு நாம் நம்முடைய நலனுக்காகத்தான் செய்கிறோம் என்ற தெளிவு வந்துவிட்டால், “தலை-மனம்-உள்ளம்\" சுத்தம் செய்வது சாத்தியமாகும், சுலபமும் ஆகும்.\nநம் “தலை-மனம்-உள்ளம்\" சுத்தம் செய்ய, கண்டிப்பாக நமக்கு மனதில் பலம் தேவை. தாங்கிக் கொள்ள முடியும் என்ற எண்ணம் எழுந்தால் தான் நமக்கு உறுதி வரும், நாமும் முயற்சிப்போம். மனோ தைரியம் உடன் இருந்தால் மன உறுதி கூடும். இந்த இரண்டுமே கைகோர்த்து கொண்டால், நமக்கு உபயோகமே இல்லாததையும், தேவைக்கு மிகுதியான விஷயங்களையும், மனக்கசப்பை அதிகரிக்கும் முன்னீடுபாடுகளையும் தெளிவாகப் புரிந்து கொண்டு, வெளியே எறிந்து விடத் தயாராவோம். செய்யவும் செய்வோம்.\nமாற்றம் கொண்டு வரப்போகிறேன் என்ற எண்ணமே மாற்றத்தின் முதல் படி. மாற்றங்கள் கொண்டு வர எந்த அளவிற்குத் தயாராக இருக்கிறோமோ அதைப் பொருத்து தான் மாற்றங்கள் ஏற்படும். எக்காரணத்திற்கோ நாம் ஆயத்தமாக இல்லை என்றால் நாம் ஜுவித்து இருந்தும் ஜுவன் இல்லாதது போல்.\nநம் மேல் மாடியில் நம்மைத் துன்புறுத்துவதை சேகரித்து வைத்துக் கொண்டே வந்தால், வரும் சந்தர்ப்பங்களை பார்க்காமல் இருந்துவிட நேரிடலாம். வாய்ப்புகள் நம்மைக் கடந்து செல்வதையும் கண்டறிய மாட்டோம்.\nநம் தலை-மனம்-உள்ளம் மூன்றையும் அவ்வப்பொழுது சுத்தப் படுத்திக் கொண்டால், புது வழிகள் தென்படும். ஒவ்வொரு அனுபவம், ஆச்சரியங்களிலிருந்து, திருப்பங்களிலிருந்து, துணிவான முயற்சிகளிலிருந்தே நமக்கு ஆழ்ந்த அறிவு, தாங்கும் தன்மை பிறக்கும்.\nஎன்றோ நடந்ததை, நம்முடைய இன்றைய வாழ்வை நிர்ணயிக்க விடுகிறோம், உடல்-மனநலம் கெட இதைப் புரிந்து கொண்டு, மாற்றத் தீர்மானிப்பதே, நலமாவதின் முதல் கட்டம் இதைப் புரிந்து கொண்டு, மாற்றத் தீர்மானிப்பதே, நலமாவதின் முதல் கட்டம்\nமனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதந்தி அடிப்பது போல ‘குட்’ ‘சூப்பர்’ ‘நைஸ்’ என ஒரே வார்த்தையில் ஃபீட்பேக் கொடுப்பவரா நீங்கள்\nநம்முள் கொண்டு வர விரும்பும் மாற்றத்தை நாம் ஏன் ஜனவரி-1 முதல் துவங்க நினைக்கிறோம்\nதிரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரம் அழுதால் நமக்கும் கண்ணில் நீர் வர இதுதான் காரணம்\nமற்றவர் பேசும் போது அதைக் கவனிக்காமல் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நோண்டுவதும் ஒரு மன நோய் தான்\nSAD memories old ஞாபகங்கள் சோகம்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF--%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF---%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-27T15:24:04Z", "digest": "sha1:R2L46I7TDAFBANGZEYPUZHJXWHXJSE2N", "length": 4341, "nlines": 47, "source_domain": "www.inayam.com", "title": "இந்திய இராணுவ தலைமை அதிகாரி - இலங்கை பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு | INAYAM", "raw_content": "\nஇந்திய இராணுவ தலைமை அதிகாரி - இலங்கை பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு\nஇலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள இந்திய இராணுவ அதிகாரிகளின் தலைமை அதிகாரி ஜெனரல் பிபின் ராவ்ட் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.\nஇந்திய இராணுவ தலைமை அதிகாரி, அவரின் பாரியார் திருமதி. மதுலிகா ராவ்ட் ஆகியோர் உள்ளிட்ட குழு ஏழு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.\nபாது��ாப்பு செயலாளர் மற்றும் இந்திய இராணுவ தலைமை அதிகாரி ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வை நினைவு கொள்ளும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.\nஇந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரியான மேஜர் ஜெனரல் டீ.ஏ.ஆர் ரணவக்கவும் கலந்துகொண்டார்.\nஅமித் வீரசிங்க மீது அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து தாக்குதல்\nபாதிப்புக்களை கண்டறிய ஜனாதிபதி சிலாபத்திற்கு விஜயம் மேற்கொண்டார்\nவளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nதனியார் வங்கி ஒன்றில் தீ விபத்து\nவாகனங்களின் விலை இரட்டிப்பாகும் நிலை\nபிரதமர் ரணில் நாளை வடக்கிற்கு பயணம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/74-215257", "date_download": "2018-05-27T15:20:38Z", "digest": "sha1:GZBMBLTJNIZ5V6K5LYENA25KVHJGEPI4", "length": 6753, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அம்பாறை மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் சந்தை", "raw_content": "2018 மே 27, ஞாயிற்றுக்கிழமை\nஅம்பாறை மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் சந்தை\nஅம்பாறை மாவட்டத்தில் தொழில் எதிர்பார்ப்புடன் இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் சந்தை, அம்பாறை மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 05ஆம் திகதி காலை 09 மணி தொடக்கம் மாலை 02 மணி வரை நடைபெறவுள்ளதென, அம்பாறை மாவட்ட செயலாளர் துஷித பி. வணிகசிங்க, இன்று (01) தெரிவித்தார்.\nதொழில் அமைச்சின் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் அம்பாறை மாவட்ட செயலகமும் ஒன்றிணைந்து, இதனை ஏற்பாடு செய்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.\nஇத்தொழில் சந்தை, உள்நாட்டில் கூடுதலான வரவேற்பைப் பெற்றுள்ள தொழில் வழங்கும் நிறுவனங்கள், பயிற்சி வழங்கும் நிறுவனங்கள், தங்களது பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.\nதொழிலை எதிர்பார்த்திருப்போரை அந்த வெற்றிடங்களுக்காக இணைத்துக் கொள்ளல், தொழில் வழிகாட்டல் சேவை மற்றும் தொழில் திறவுகோல் சேவைகள், தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சிக் கற்கைநெறிகள் தொடர்பாக அறிவூட்டல் மற்றும் பயிற்சி நெறிக்காக ஈடுபடுத்துதல் போன்ற சேவைகள் வழங்கப்படவுள்ளன.\nநேர்முகப் பரீட்சையின் பொருட்டும், கல்வித் தகைமைச் சான்றிதழ்கள், ஏனைய தகமைகள் போன்றவற்றுடன் சுயவிவரக் கோவையுடனும், தேசிய அடையாள அட்டையுடனும் இத்தொழில் சந்தையில் கலந்துகொள்ளுமாறு, மாவட்ட செயலாளர் துஷித பி. வணிகசிங்க மேலும் குறிப்பிட்டார்.\nஅம்பாறை மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் சந்தை\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/74-215478", "date_download": "2018-05-27T15:20:04Z", "digest": "sha1:XMCON22O4GZYHE4DEZ3J77BT3OK2KQ5H", "length": 5943, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இறக்காமம் குளக்கரைக் காணிக்குள் சட்டவிரோதமாக நிர்மாணப் பணிகள்", "raw_content": "2018 மே 27, ஞாயிற்றுக்கிழமை\nஇறக்காமம் குளக்கரைக் காணிக்குள் சட்டவிரோதமாக நிர்மாணப் பணிகள்\nஇறக்காமம் குளக்கரைக் காணியில், அத்துமீறி சட்டவிரோதமாக நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன என, பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால், குளக்கரையோரத்தில் தங்கள் தோணிகளை நிறுத்த முடியாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇறக்காமம் குளத்தை நம்பி, சுமார் 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் நன்னீர் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருவதுடன், இக்குளத்து நீரைப் பயன்படுத்தி இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலையும் செயற்பட்டு வருகின்றது.\nஎனினும், கடந்த சில காலங்களாக, குளக்கரை​யை அண்டி வாழ்வோர் கரையோரக் காணிகளை அடாத்தாகக் கைப்பற்றி, சுற்று மதில்கலையும் மனைத் தொகுதிகளையும் நிர்மாணிப்பதுடன், கணிசமான கரையோரக் காணிகளை, மண் போட்டு நிரப்பி நெற்செய்கைக்காகவும் பயன்படுத்துகின்றனர் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.\nஇதனால், குளத்தின் விசாலம் குறைந்து, நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது என, மீனவ அமைப்புகள் குறிப்பிடுகின்றன.\nஇறக்காமம் குளக்கரைக் காணிக்குள் சட்டவிரோதமாக நிர்மாணப் பணிகள்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/02/17/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/16533", "date_download": "2018-05-27T15:47:38Z", "digest": "sha1:WS2VO5JQ2G6NIP4LU5ODUA73VXZ4GDRH", "length": 22820, "nlines": 180, "source_domain": "www.thinakaran.lk", "title": "கூகுள் லூன் திட்டத்தை பரீட்சிக்க 700 மெகாஹேட்ஸ் அலைக்கற்றைகள் | தினகரன்", "raw_content": "\nHome கூகுள் லூன் திட்டத்தை பரீட்சிக்க 700 மெகாஹேட்ஸ் அலைக்கற்றைகள்\nகூகுள் லூன் திட்டத்தை பரீட்சிக்க 700 மெகாஹேட்ஸ் அலைக்கற்றைகள்\n'கூகுள் லூன்' திட்டத்தை மீண்டும் பரீட்சிப்பதற்கு 700 மெகாஹேட்ஸ் அலைக்கற்றைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியிருப்பதாக தொலைத்தொடர்புகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.\nபரீட்சார்த்தத்துக்குத் தேவையான அலைக்கற்றைகளைப் பெறுவதற்கான அனுமதியை பெறுவது தொடர்பில் கூகுள் நிறுவனம், சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்துடன் பரப்புரைகளில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்த அமைச்சர், இது தொடர்பில் அரசாங்கம் தனது சார்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியிருப்பதாகவும் குறிப்பிட்டார். தொலைத் தொடர்பின் பயன்பாட்டை 10 வீதமாக அதிகரிப்பதன் ஊடாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.1 வீத பங்களிப்பைச் செலுத்த முடியும்.\nஇதனைக் கருத்தில் கொண்டு, அதிவேக இணையத் தொடர்பினை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே அரசாங்கம் கூகுள் லூன் திட்டத்தை, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்த முயற்சித்தது. இதற்காக ஒரு சதம் கூட செலவுசெய்யவில்லை. இருந்தபோதும் இத்திட்டம் குறித்து சிலர் தேவையற்ற விமர்சனங்களை முன்���ைத்து இதனைக் குழப்புவதற்கு முயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.\nகொழும்பு ஹில்டன் ரெசிடன்சியில் நேற்று (16) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் கூறினார். அரசாங்கத்தினால் பரீட்சார்த்தமாக முன்னெடுக்கப்பட்ட கூகுள் லூன் திட்டம் குறித்து ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் ஹரீன் பெர்னான்டே இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.\nமேலும் விளக்கமளித்த அமைச்சர்: கூகுள் நிறுவனத்தின் இலங்கைக்கான தூதுவராகவுள்ள சமத் பலிகப்பிட்டிய என்ற பதுளையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர் ஒருவரின் தொடர்பினூடாகவே கூகுள் லூன் திட்டத்தை இலங்கையில் பரீட்சித்துப் பார்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.\nஇது தொடர்பில் நாம் நேரடியாக அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்துக்குச் சென்று உயர் அதிகாரிகளைச் சந்தித்திருந்ததுடன், சமத் பலிகப்பிட்டிய இலங்கை வந்து ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலரைச் சந்தித்திருந்தார். கூகுள் லூனை பரீட்சித்துப் பார்ப்பது தொடர்பில் சமத் பலிகப்பிட்டியவுக்கு சொந்தமான ராம கோ நிறுவனத்துக்கும் ஐ.சி.ரி.சி நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதற்காக ஒரு சதம் கூட வழங்கப்படவில்லை. அது மாத்திரமன்றி இந்தப் பரீட்சிப்புக்கு அலைக்கற்றைகள் எதுவும் பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கவுமில்லை.\n3ஜீ. 4ஜீ இணைய வேகத்தை அதிகரிக்கும் நோக்கில் கூகுள் லூன் திட்டத்தை பயன்படுத்த யோசித்தோம். எமது முயற்சியால் கூகுள் லூனையும், கூகுள் நிறுவனத்தினரையும் இலங்கைக்குக் கொண்டுவர முடிந்து.\nதுரதிஷ்டவசமாக பரீட்சார்த்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. புத்தாக்கத்தை ஏற்படுத்த எடுத்த முயற்சியை சிலர் மோசமாக விமர்சித்து வருகின்றனர். புத்தாக்கத்துக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்திருப்பதால் கூகுள் நிறுவனம் லூன் திட்டத்தை இலங்கையில் செயற்படுத்தாது வேறு நாடுகளுக்குச் செல்வதற்கான ஆபத்தும் உள்ளது.\nஅதேநேரம், கூகுள் லூன் திட்டத்துகு 700 மெகாஹேட்ஸ் அலைக்கற்றையைப் பெறுவதற்கு முயற்சியெடுத்துள்ளோம். தொ���ைத்தொடர்பு ஆணைக்குழுவில் இதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. இருந்தபோதும் தொலைத்தொடர்புகள் பற்றிய சர்வதேச அமைப்பான சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் அனுமதி வழங்குவதில் இழுத்தடிப்புச் செய்கிறது. இலங்கை இந்த சங்கத்தில் உறுப்பு நாடு என்பதால் இது பற்றி சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியுள்ளோம். அவருடைய ஆலோசனை கிடைத்தவுடன், அமைச்சரவையில் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படும் என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n* ரூ. 5,228 மில். அரசு ஒதுக்கீடு * 28 ஆம் திகதி முதல் ஆரம்பம்விவசாயிகளிடமிருந்து எதுவித கட்டணமும் அறவிடாமல் விவசாய காப்புறுதி திட்டத்தை...\nஉடப்பிலுள்ள 'அறுவாய்' நேற்று வெட்டப்பட்டபோது\nபுத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தை தவிர்க்கும் வகையில் உடப்பிலுள்ள 'அறுவாய்' நேற்று வெட்டப்பட்டபோது பிடிக்கப்பட்ட படம். இராஜாங்க...\nஉதவி சுங்க அதிகாரிகளாக 68 பேருக்கு நியமனம்\nஉதவி சுங்க அதிகாரிகளாக தெரிவு செய்யப்பட்ட 68 பேருக்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, நியமனக் கடிதங்ளை நேற்று வழங்கினார். நிதியமைச்சில்...\nகடும் மழை, இடி, மின்னல்; சில தினங்கள் தொடரும்\nஅனர்த்தம்; உயிரிழப்பு 16 ஆக உயர்வு, ஒருவர் மாயம்நாட்டில் பெய்து வரும் அடை மழையினால் இதுவரை 16 பேர் உயிரிழந்திருப்பதுடன் ஒருவர் காணாமற்போயிருப்பதாக...\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமிக்கு வெற்றி: பா.ஜ.க வெளிநடப்பு\nகர்நாடக சட்டப்பேரவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணி அரசு வெற்றி...\nகஜபாகு மன்னனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடு\nமுள்ளிவாய்க்காலில் உயிரி ழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய பிரபல தனியார் வங்கியின் ஊழியர்கள் இருவர் பணி நீக்கப்பட்ட விவகாரம் நேற்று...\nமீட்புப் பணியில் ஈடுபட்ட பொலிசார் மாயம்\nமாதம்பை, கல்முறுவ பகுதியில் வீடொன்றில் சிக்கியிருந்தவர்களை மீட்கச்சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.மாதம்பை...\nசீரற்ற காலநிலை; தொடரும் தென்மேல் மழை\nஇது வரை 13 பேர் பலிசீரற்ற காலநிலை காரணமாக இது வரை 13 பேர் வரை பலியாகியுள்ளதோடு, 19 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 25,954 பேர்...\nஐ.தே.க. தேசிய ��மைப்பாளர் நவீன் திஸாநாயக்கவுக்கு நியமன கடிதம்\nஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் நவீன் திசாநாயக்கவுக்கு கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று...\nகர்ப்பிணி ஆசிரியைகளுக்கு புதிய சீருடை அறிமுகம்\nகர்ப்பிணி ஆசிரியைகளுக்கான புதிய சீருடை கல்வி அமைச்சில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க...\nஇராணுவ அடக்குமுறை ஆட்சியொன்றை மீண்டும் கொண்டுவர மறைமுக சதித்திட்டம்\nமஹிந்த, மொட்டு தரப்பில் இணைந்து செயல்படும் முன்னாள் படைவீரர்களுக்கு சதியில் தொடர்புநாட்டில் மீண்டும் இராணுவ அடக்குமுறை ஆட்சியொன்றை கொண்டுவர மறைமுகமான...\nஎதிர்வரும் நாட்களிலும் கடும் மழை 55,000 பேர் முகாம்களில் தஞ்சம்\n* உயிரிழப்பு − 13 * மீட்பு பணிகள் துரிதம் * சமைத்த உணவு விநியோகம்நாட்டில் நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலையால் 19 மாவட்டங்களைச் சேர்ந்த...\n* ரூ. 5,228 மில். அரசு ஒதுக்கீடு * 28 ஆம் திகதி முதல்...\nஒரு குப்பைக் கதை (TRAILER)\nஒரு குப்பைக் கதை | தினேஷ் | மனிஷா யாதவ் |\nதூத்துக்குடியிலிருந்து வெறியேற ஸ்டெர்லைட் நிறுவனம் மறுப்பு\nஅதிகாரி பி.ராம்நாத்தூத்துக்குடியில் ஓயாத போராட்டம், உயிர்ப்பலி என கடந்த...\nகண்ணகி மன்னனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடுகஜபாகு மன்னனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடு\nகி. மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பு சக்திக்குப் பெண் உருவம் கொடுத்து...\nபொறுமை, விடாமுயற்சியே திருவின் உயர்வுக்குக் காரணம்\n'திரு' என்று அழைக்கப்படுகின்ற அமரர் வீ.ஏ. திருஞானசுந்தரம் பன்முக...\nதமிழகமெங்கும் மறியல் போராட்டம்: கடையடைப்பு\nதூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம்...\nஇயற்கையின் சீற்றம் நாட்டு மக்களை மிக மோசமாக பாதித்துள்ளது. இந்த...\nஉதவி சுங்க அதிகாரிகளாக 68 பேருக்கு நியமனம்\nஉதவி சுங்க அதிகாரிகளாக தெரிவு செய்யப்பட்ட 68 பேருக்கு நிதி மற்றும்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்கு��ைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudi.wordpress.com/2015/02/21/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2018-05-27T15:44:19Z", "digest": "sha1:52IFOIR2Q5OHTUQUPTZK4MN7LL6DA6UK", "length": 15460, "nlines": 93, "source_domain": "kattankudi.wordpress.com", "title": "கிழக்கில் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இணக்க அரசியலை ஏற்படுத்தியது நாங்களே-பூ.பிரசாந்தன் – காத்தான்குடி.இன்போ", "raw_content": "\nYou are here: Home / News / கிழக்கில் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இணக்க அரசியலை ஏற்படுத்தியது நாங்களே-பூ.பிரசாந்தன்\nகிழக்கில் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இணக்க அரசியலை ஏற்படுத்தியது நாங்களே-பூ.பிரசாந்தன்\nகிழக்கு மாகாணத்தில் இணக்க அரசியலை சிறப்பாக மேற்கொண்டு தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து காட்டிய பெருமை எம்மையே சாரும். எதிர்ப்பு அசியலே தமிழர்களின் பாதை என்பதனை மாற்றி சுய கௌரவத்துடன் இணக்க அரசியலும் செய்யலாம். அதன் மூலம் தமிழர்களின் அடிப்படைத் தேவைகளான நிதி நிருவாக சமத்துவத்தினை பேணிப்பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதனை ஏனைய அரசியல் தலைமைகளுக்கும் தமிழ் மக்களுக்கும் எடுத்துக்காட்டியது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினையே சாரும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும்இ தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளமான பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிராம மட்ட அமைப்பாளர்களுடனான 2015ம் வருடத்திற்கான கட்சியினின் செயற்திட்ட தொடர்பான கலந்துரையாடலில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 2008ல் கிழக்கு\nமாகாணசபையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பொறுப்பேற்று இணக்க அரசியல் மேற்கொள்ள முற்பட்டபோது பலர் தூற்றமுற்பட்டார்கள். ��மக்கான பாதை இதுவல்ல துரோகத்தனமான பொம்மை மாகாணசபையினை பொறுப்பேற்கின்றார்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்றெல்லாம் பல அவதூறுகள் எம் மீது வீசப்பட்ட போது மிக நிதானமாக முடிவெடுத்த த.ம.வி.பு கட்சியும் அதன் தலைவர் சி.சந்திரகாந்தனும் நான்கு வருடங்கள் கிழக்கு மாகாணத்தின் மக்களின் சமத்துவமான இன ஐக்கியத்துடன் எவ்வாறு மாகாணத்தினை நெறிப்படுத்திக் காட்டினார் என்றால் அதற்கு மக்களே சாட்சி கூறுவார்கள்.\nஅதற்கு பின்னரே கிழக்கு தமிழர்கள் சுய கௌரவத்துடனான இணக்க அரசியலினை ஆரம்பித்தார்கள். நாம் அந்த வகையில் திருப்தி அடைகின்றோம் காலம் காலமாக எதிர்ப்பு அரசியல் செய்த தமிழ் தலைவர்களும் இணக்க அரசியலின் தேவையினை உணர்ந்து இருக்கின்றார்கள். அதன் வெளிப்பாடே வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் கூற்றும்இ கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் கோரியதும் பின்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் தர மறுத்ததை தொடர்ந்து ஏதாவது இரு அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க இணக்கம் தெரிவித்து அதற்கான முஸ்தீபுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டு வருவதும் எமது த.ம.வி.பு கட்சி 2008ல் எடுத்த தீர்க்கதரிசனமான அரசியல் பாதை வெற்றியடைந்துள்ளதினை புலப்படுத்தி நிற்கின்றது.\nநாம் அன்று எடுத்த முடிவு இன்று மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. எதிர்ப்பு அரசியலையே தேர்ச்சி பெற்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புபிற்கும் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இன்று கிழக்கு மாகாணசபையில் எந்த அமைச்சை எடுக்கலாம் எவ்வாறு ஏனைய ஆளும் கட்சிகளுடன் இணைந்து இணக்க அரசியலை மேற்கொள்ளலாம் என கூட்டங்கள் தீர்மானிக்கும் அளவிற்கு நிலைமை முன்னேறியுள்ளது. வரவேற்கக் கூடியதுதான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் காட்டிய வழியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைகள் பயனளிப்பதன் மூலம் பல எதிர்ப்புடன் இருக்கும் மக்களுக்கு தேவைகள் பூர்த்தி செய்யப்படுமானால் நாம் அதனை வரவேற்போம் எந்தக் கட்சியானலும் சரி எந்தத் தலைமையானாலும் சரி எம் கிழக்கு மாகாணத் தமிழ் சமுகத்தின் உணர்வுகளை மதிப்பதுடன் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பாடுபடும் பட்சத்தில் நாம் பெருமனதுடன் வழிவிட்டுக் கொடுக்க எப்போதும் தயக்கம் காட்டப் போவதில���லை எமது சமுகம் யாரிடமும் மண்டியிடாத நிருவாக அரசியல் அதிகாரத்துடன் இன ஐக்கியத்துடன் வாழ்வதனை உறுதிப்படுத்துவதே இன்றைய தேவை எனவும் குறிப்பிட்டார்.\n20.02.2015ம் திகதி கட்சியின் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\n« நுகேகொடை கூட்டத்தை கண்டு தமிழ் பேசும் மக்கள் பதட்டமடைய தேவையில்லை – மனோ கணேசன்\nஅல்குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வின் முதலாவது நிகழ்வு »\nnajim5543 on தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்…\nnajim5543 on உலகக் கிண்ண கிரிக்கட் முதல் போ…\nnajim5543 on பாராளுமன்ற தேர்தல்: சில்லு சின…\nAbu Azzam on எனது முதல் வெளிநாட்டு பயணம் தம…\nAHAMED ZAKEY on கிழக்கு முதல்வர் நியமனம் தொடர்…\nமொழித் தடையை நீக்க வேண்டும்\nபிரச்சினைகள் ஏற்படும்போது குனூத் ஓதப்படுகின்றதே இது சரியா\nகாத்தான்குடியில் 18 மாணவர்கள் க.பொ.த (சா/த) பரீட்சையில் 9 பாடங்களிலும் 9A தர சித்தி பெற்றுள்ளார்கள்\nகாத்தான்குடி MMV பாடசாலை BCAS தனியார் கல்வி நிறுவனம் ஆட்சேர்க்கும் இடமா\nயாழ் புத்தளம் மாவட்டங்களைச் சேர்ந்த மாதர் கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் காத்தான்குடி விஜயம்\nஹர்த்தால் அனுஸ்டிக்க வேண்டாம் என்கிறது இராணுவம்\nஇஸ்லாத்தின் பார்வையில் தவக்குல் - ரமழான்மாத சிந்தனை ஆக்கம் 05\n'குர்ஆனிய கதைகள்' நூல் வெளியீட்டு விழா \nபுலமைப் பரிசு பரீட்சையில் சித்தியடைந்த முதல் பத்து மாணவர்கள் கௌரவிப்பு\nநுகர்வோர் உரிமைகளும், சட்டப் பாதுகாப்பும்.\nபுதிய பதிவுகள் தொடர்பில் மின்னஞ்சல் அறிவித்தல்களைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/client-management-42742", "date_download": "2018-05-27T15:42:10Z", "digest": "sha1:3INDPKLSQTNA3N7QWDOGHLQW732JWHYD", "length": 7063, "nlines": 74, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "Client Management | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nஇந்த ஸ்கிரிப்டை நீங்கள் அவர்களை பற்றி தேவையான அனைத்து தகவல்களை, ஒரே இடத்தில் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வைத்து ஒரு விரைவான மற்றும் எளிமையான வழி .\nபொருள் வைத்து, அனைத்து செலுத்தும் 1 கிளிக் தூரத்தில் பெற்றார் \nஇந்த ஸ்கிரிப்டை பயன்படுத்தி, நீங்கள் ஒரே இடத்தில் எல்லாம் வேண்டும், இந்த ஒரு சலிப்பை Google Docs ஆவணம் அல்ல . இந்த நீங்கள் எளிதில் காட்டப்படும் எல்லாம் உதவும் இது jQuery ஒரு அடிப்படை PHP ஸ்கிரிப்ட் உள்ளது .\nஎவ்வளவு வேகமாக இந்த ஸ்கிரிப்டை நிறுவ முடியும் நிறுவல் செயல்முறை 1 நிமிடம் கீழ் இந்த ஸ்கிரிப்ட் கோப்பு சேமிப்பு வழியாக செய்யப்படுகிறது . நீங்கள் தொகுப்பு zip கோப்பை திறக்க வேண்டும் \nஇந்த ஸ்கிரிப்டை நீங்கள் இருந்தால் : * நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிறைய கையாளுகிறது மற்றும் வழக்கமாக பாதையில் இழக்க இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டிய ஒரு நிறுவனம் தான் ஒரு நிகழ்வை அமைப்பாளர் * நீங்கள் ஒரு பகுதி நேர பணியாளர் * இருக்கிறோம் . * அல்லது ஒருவேளை நீங்கள் தொடர்ந்து பணம் பெறும் அல்லது கடன் கொடுத்து எளிதில் கண்காணிக்க வேண்டும்.\n, சிறு நடுத்தர, பெரிய : துறைகளில் மூன்று வகையான விருப்ப துறைகள் வரையறுக்க விருப்பத்தை சேர்க்க . மேலும் முடிவில்லாமல் துறைகள் சேர்த்து, நீக்க இந்த ஸ்கிரிப்ட் பாதிக்கும் மாட்டேன் அதனால் ஸ்கிரிப்ட் பசை மற்றும் பிழை இலவச\nஇயங்கும் . குறிப்பு : . இந்த ஸ்கிரிப்டை கடவுச்சொல்லை நீங்கள் ஸ்கிரிப்டை வாங்க நான் நீங்கள் பாதுகாப்பான விருப்பங்கள் இருக்க வேண்டும் ஒரு ஹெச்டியாக்செஸ் பயன்படுத்தி ஒரு கடவுச்சொல்லை பாதுகாப்பு அமைக்க உதவும், பாதுகாக்க முடியும் .\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\nIE8 , IE9 , IE10 , பயர்பாக்ஸ் , சபாரி , ஓபரா , குரோம் 5.2 , PHP 5.3 மென்பொருள் பதிப்பு\nஜாவா JS , இங்கு JSON , HTML, CSS , PHP சேர்க்கப்பட்ட\n1 நிமிடம் நிறுவல், வாடிக்கையாளர் மேலாண்மை, வேகமாக மேலாண்மை, நல்ல இடைமுகம், கட்டணம் மேலாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/social?start=18", "date_download": "2018-05-27T15:58:07Z", "digest": "sha1:IO75QAIFUOZVLSJWLOJPUWE4TBFNGPYN", "length": 3228, "nlines": 75, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "Social - Page #2", "raw_content": "\nகாலா முதற் கட்டம் நிறைவு; அமெரிக்கா செல்கின்றார் ரஜினி\nயூடியுபில் சாதனை படைக்கும் தனுஷ்\n'விவேகம்' ஃபர்ஸ்ட் லுக் சாதனையை, 'மெர்சல்' முறியடித்துள்ளது\nகோஹ்லின் விருத்துபசார��்தில் விஜய் மல்லையா\nகார்த்திக் சுப்புராஜ், பிரபு தேவா படப்பிடிப்பு நிறைவு\nஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் மீது கொலைக் குற்றச்சாட்டு\nதிரைப்படமாகிறது கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாறு\nமலிக்கை பாராட்டும் மிர்சா; இலங்கை போட்டியையும் பார்ப்பாராம்\nராஜேஷ், சந்தானம் இணையும் புதிய படம்\n“நன்றி தலைவா“ சச்சின் ட்விட்\n'2.0' திரைப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தது\nசீனாவில் 750 கோடி வசூல்; சாதனை புரிந்துள்ளது 'தங்கல்'\nநான்கு தபால் தலைகள் 4 கோடி\nகுறும்பட இயக்குனரானார் வெங்கட் பிரபு\n“கோச்சடையான்“ படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் தவறாகிவிட்டன\n“விஸ்வரூபம் 2“ படத்தின் இறுதிகட்ட பணிகள் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2018-05-27T15:37:49Z", "digest": "sha1:UV3BJPOS53OQZJ3DS42QBWPWXM3G7B3C", "length": 8510, "nlines": 103, "source_domain": "madhimugam.com", "title": "நாசகார நியூட்ரினோ திட்டத்தை எந்த வகையிலும் நிறைவேற்ற விடமாட்டேன் | Madhimugam", "raw_content": "\nதூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை அமைச்சர் பார்த்ததால், எந்த பயனுமில்லை\nசென்னையில் புதிதாகக் கட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடுதி திறப்பு\nதூத்துக்குடி கலவரத்தை திசைத்திருப்பவே ஜெயலலிதா ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது\nநாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்\nஜவஹர்லால் நேருவின் 54-வது நினைவு தினம் – தலைவர்கள் மரியாதை\nநாசகார நியூட்ரினோ திட்டத்தை எந்த வகையிலும் நிறைவேற்ற விடமாட்டேன்\nநாசகார நியூட்ரினோ திட்டத்தை எந்த வகையிலும் நிறைவேற்ற விடமாட்டேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nதேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்கி உள்ள நிலையில், இந்த திட்டத்தைரத்து செய்ய வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 31ஆம் தேதி மதுரையில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,பொதுமக்களிடையே விழிப்புணர்வைஏற்���டுத்தி ஆதரவு திரட்டவும் மதுரை-தேனி மாவட்டங்களில் 10 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்.\nதேனி மாவட்டத்தில், பழனிசெட்டிபட்டி, முத்துத்தேவன்பட்டி, போடேந்திரபுரம், சடையல்பட்டி விலக்கு, காமராஜபுரம், பத்ரகாளிபுரம், விசுவாசபுரம்,மீனாட்சிபுரம், மேலசொக்கநாதபுரம், திருமலாபுரம், பி.எச். ரோடு ஆகிய இடங்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்றார். அப்போது, பொதுமக்கள், விவசாயிகளை சந்தித்த வைகோ, நியூட்ரினோ திட்டத்தால், ஏற்படும் விளைவுகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.\nஇதையடுத்து, போடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாட்டின் நலனுக்காக நாசகார நியூட்ரினோ திட்டத்தை எந்த வகையிலும் நிறைவேற்ற விடமாட்டேன் என்று தெரிவித்தார். மேலும், நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக போராட இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்தார்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரும் போராட்டம்\nஎதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின\nகாங். எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசும் எடியூரப்பா – புதிய ஆடியோ வெளியீட்டால் பரபரப்பு\nசிகிச்சையின்போது ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவுப்பட்டியல் வெளியீடு\nகர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு மீது நாளை(25.05.18) நம்பிக்கை வாக்கெடுப்பு\nதூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை அமைச்சர் பார்த்ததால், எந்த பயனுமில்லை\nசென்னையில் புதிதாகக் கட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடுதி திறப்பு\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டி : ஹாக்கி அட்டவணை வெளியீடு\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nvmonline.blogspot.in/2011/01/", "date_download": "2018-05-27T15:37:05Z", "digest": "sha1:ELRWWSQ3JYDLB6LSHV53C4XNSU2KNLNQ", "length": 17471, "nlines": 225, "source_domain": "nvmonline.blogspot.in", "title": "NBlog - என் வலை: January 2011", "raw_content": "NBlog - என் வலை\nஅரசியல் - சமூகம் - கலை இலக்கியம் - என் பார்வைகளும், என் படைப்புகளும்\nஅதீதம் இரண்டாவது இதழில் வெளிவந்துள்ள எனது கவிதை...அதீதம் குழுவினருக்கு எனது நன்றி.\nகனிமொழி அல்லது கயல்விழி மேல்.\nஅதீதமாய் தொடங்கிய தமிழ் புத்தாண்டு\nஇப்படியொரு இண��ய இதழ் தொடங்க இருப்பதாக இரண்டு வாரங்கள் முன்பே மீரா ப்ரியதர்ஷனி அவர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.இணைய இதழுக்கு கவிதை கிவிதை ஏதாவது எழுதி தாருங்கள் என்று கேட்டிருந்தார். சமீபகாலமாக நான் இணையத்தில் மேய்வதை வெகுவாக குறைத்துவிட்டேன். கணினியில் படிப்பது மிகுந்த ஆயாசத்தை தருகிறது. கணினித்திரை கண்களுக்கு எரிச்சலை தருகிறது. மேலும் புத்தகங்கள் போல தொடர்ச்சியான வாசிப்பனுபவத்தை இணையத்தில் பெற முடிவதில்லை.ஒரு தளத்தை படித்தால் கருத்துகளை முற்றாக கிரகிக்கும் முன்பே அங்கிருந்து இன்னொரு லிங்கை பிடித்து அடுத்த தளத்திற்கு மனம் சென்று விடுகிறது. ஒருவர் மிக கடினமாக உழைத்து அருமையாக பத்து பக்கத்திற்கு கட்டுரை எழுதியிருப்பார். அதை படித்து பார்க்காமலேயே கட்டுரை மொக்கை என்று ஒருவர் பின்னூட்டம் போட்டிருப்பார். அவருக்கு ஜால்ரா தட்டி நாற்பது பேர் கும்மியிருப்பார்கள்.மொக்கைகளும்.கும்மிகளும் நிறைந்த இணையத்தில் அத்தி பூத்தாற்போல எப்போதாவது சில நல்ல தளங்கள் தென்படும். தமிழர் திருநாளாம் பொங்கலான இன்று வெளிவந்துள்ள \"அதீதம்\" இதில் இரண்டாவது வகை.\nஒருவித சோம்பலுடனும், அசுவாரசியத்துடனுமேயே இந்த தளத்தை இன்று மேய்ந்தேன். (இணையத்தில் பெரும்பாலும் படிக்க முடிவதில்லை. மேயத்தான் முடிகிறது.) மேய்ந்த ஓரிரு நிமிடத்திற்குள்ளே இந்த இணைய இதழ் சுவாரசியமாகவும், தனித்துவமாகவும் இருப்பது தெரிந்தது. நிதானமாக ஒவ்வொரு படைப்பாளிகளது பெயர்களையும் படித்தேன். நிலாரசிகன், தேனம்மை லக்ஷ்மணன், நண்பர் உழவன், லதாமகன் (இவர் எனது அலுவலகத்தில்தான் பணி செய்கிறார்) ,ரிஷான் ஷெரீஃப் குறிப்பாக அபிமான கவிஞர் அனுஜன்யா என்று ஒரே கொண்டாட்டமாக இருந்தது. அதீதம் தளத்தில் நான் ரசித்த அபிமான கவிஞர் அனுஜன்யாவின் கவிதை....\nஎன் நாசியை உரசியபடி அலைந்தது.\n\"புத்தக அறிமுகம்\" பகுதியில் ராமலக்ஷ்மி அவர்கள் \"வெயில் தின்ற மழை\" (நிலாரசிகன்) கவிதைத்தொகுப்பை பற்றி மிக அருமையான விமர்சனமொன்றை எழுதியுள்ளார். \"அறிவியலும் அறிவில்லா இயலும்\" கட்டுரையில் சந்தனமுல்லை அவர்கள் இப்படி கேட்கிறார். \"மதமும், மூடநம்பிக்கைகளும் பெண்களை எப்படி அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன என்று உணர வேண்டும். (மனைவியின் ந‌ல‌னுக்காக‌ ஏதேனும் விர‌த‌ங்க‌ள் க‌ண‌வ‌னுக்கு இருக்கிற‌தா\nஅதீதத்தில் பல்சுவை இணைய இதழ் எ‌ன்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆனா‌‌‌ல் ஏதோ குறைவது போல தெரிகிறது. அதீதம் சுருக்கமாக இருக்கிறது. நிறைய கட்டுரைகளும், குறைந்தது இரண்டு அல்லது மூன்று சிறுகதைகள் இட‌ம்பெற்றிருந்தால் முழுமையான இணைய இதழ் தோற்றம் கிடைத்திருக்கும். முத‌ல் இதழுக்கு படைப்புகள் குறைவாகவே வந்திருக்கலாம். இனி வரும் இதழ்களில் அரசியல் கட்டுரைகளும், அதிக அளவிலான இலக்கிய படைப்புகளும் இடம்பெறும் எ‌ன்று நம்புகின்றேன். பின்னூட்டம் பகுதி இல்லாதது ஆறுதலாக இருக்கிறது. இருந்திருந்தால் தளம் சந்தைக்கடை போல மாறிவிட்டிருக்கும். ந‌ல்ல முயற்சி. அதீதத்துக்கு தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்\nசென்னை சங்கமம் - இரண்டு கவிதைகள்\nகடந்தவாரம் சென்னை சங்கமம் கவிதைப்போட்டியில் கலந்துக்கொள்ளச் சொல்லி அழைப்பு வந்தது. ஹைதராபாத்தில் இருப்பதாலும் பணிச்சுமை காரணமாகவும் என்னால் கலந்துக்கொள்ள முடியவில்லை எ‌ன்று மறுத்துவிட்டேன்.. சென்னை சங்கமத்திற்காக வாசிக்க எடுத்த வைத்த இரண்டு கவிதைகளை இங்கு பதிவிடுகிறேன். இவை ஏற்கனவே ஆனந்தவிகடனில் பிரசுரமானவை.\nமாங்காய் திருடி உதை வாங்கியுள்ளான்\nதமிழின் முன்னணி புத்தகங்களும் ஆன்லைனில் வாங்க\nஅதீதமாய் தொடங்கிய தமிழ் புத்தாண்டு\nசென்னை சங்கமம் - இரண்டு கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru-padaippugal.blogspot.com/2017/04/blog-post_27.html", "date_download": "2018-05-27T15:26:56Z", "digest": "sha1:Y7RIA5POH7HTGMHDQMTBOIZLP2MFCGZO", "length": 14276, "nlines": 131, "source_domain": "thiru-padaippugal.blogspot.com", "title": "Thiru Padaippugal படைப்புகள்: தினகரன் கைது! – மக்கள் தொடுக்கும் ஐய வினாக்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்", "raw_content": "\n – மக்கள் தொடுக்கும் ஐய வினாக்கள்\nஅகரமுதல 184, சித்திரை 17, 2048 / ஏப்பிரல் 30, 2017\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 ஏப்பிரல் 2017 கருத்திற்காக..\n – மக்கள் தொடுக்கும் ஐய வினாக்கள்\nபொதுவாகக் கையூட்டு பெறுபவரைத்தான் கைது செய்வார்கள். ஆனால், இங்கே அவ்வாறு கையூட்டு பெறுபவரையோ கேட்டவரையோ கைது செய்யவில்லையே பணம் கொடுத்து இரட்டை இலைச்சின்னத்தை வாங்க முயன்றதாகத்தானே கைது செய்துள்ளார்கள்\nஒரு வேளை கையூட்டு பெற விருப்பம் இல்லாத ஒருவர், அவரிடம் யாரும் குறுக்கு வழியில் ஒரு செயலை முடிக்கக் கையூட்டு தர முயன்றால், அவ்வாறு தர முயல்பவரைப்பற்றிப�� புகார் செய்தால் பணம்கொடுக்க முயன்றவரைக் கைது செய்வார்கள். இங்கே அவ்வாறு தேர்தல் ஆணையர் யாரும் யார்மீதும் புகார் கொடுக்கவிலலையே\nஇடைத்தரகர் ஒருவர் ஏதேனும்ஒன்றை முடித்துத் தருவதாகக் கூறிப் பணம் பெற்றிருந்து அவ்வாறு முடிக்காமல் ஏமாற்றினால் ஏமாற்றப்பட்டவர் முறையிட்டால் இடைத்தரகரைக் கைது செய்வார்கள். இங்கே யாரும் இடைத்தரகர் குறித்து முறையிடவில்லையே\nபணம் என்றால் பணம்தான் என்றில்லை. பண மதிப்பு உள்ள எதுவாயினும் வாங்க முயல்பவரைத்தான் இதுவரை கைது செய்வர். இப்பொழுது கொடுக்க முயன்றதாகக் கூறிக் கைது செய்துள்ளது ஏன்\nபேரம் நடந்திருந்தது உண்மை என்றால் பணம் கை மாறும் வரை பொறுமையாக இருந்து உரிய ஆணையர் அல்லது ஆணையத்திலுள்ளவர்கள் பணம் பெறும் பொழுது கைது செய்திருக்கலாமே ஏன், அவ்வாறில்லாமல் முன்னதாகக் கைது செய்தார்கள்\nஉ.பி.க்கு ஒரு நடைமுறை, தமிழ்நாட்டிற்கு வேறு நடைமுறை எனத் தேர்தல் ஆணையம் முறை கேடாக நடந்து கொள்ள யார், யார் தூண்டுதல் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை\n10%இற்கும் குறைவானவர்கள் கட்சியை விட்டு வெளியேறிய காரணத்திற்காகக் கட்சியையும் சின்னத்தையும் தடை செய்ய யார், தூண்டுதல் தவறான ஆணை பிறப்பித்த தேர்தல் ஆணையம்மீது நடவடிக்கை இல்லையே தவறான ஆணை பிறப்பித்த தேர்தல் ஆணையம்மீது நடவடிக்கை இல்லையே அதற்குக்காரணமான ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை இல்லையே\n50 கோடி உரூபாய், புதிய பணத்தாள்களா அவற்றை அளித்த வங்கி அதிகாரிகள் மீது, நிதியமைச்சகத்தின் மீது, நிதியமைச்சர் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nபணம் கைம்மாறாகப் பெறாமல், எதிர்காலப் பயன்கருதி, பொறுப்பில் உள்ளவர்கள், தவறு புரிந்திருந்தாலும் ஊழல்தானே அவர்கள் மீது ஏன் கைது நடவடிக்கை இல்லை\nதமிழக ஆட்சியிலும் ஆளுங்கட்சியிலும் பா.ச.க. தலைவர்கள் சொல்வனவே நடக்கின்றன. அவர்கள் ஆழம் பார்ப்பதுபோல் சொல்லிப் பின்னர் அவற்றை நிறைவேற்றுகின்றனரா அல்லது அச்சுறுத்திப் பணிய வைக்க அவ்வாறு சொல்கிறார்களா அல்லது அச்சுறுத்திப் பணிய வைக்க அவ்வாறு சொல்கிறார்களா எவ்வாறாயினும் நிலையற்ற ஆட்சிக்கு வழிவகுத்து மக்களாட்சியைக் குலைக்கும் வண்ணம் பேசுவோர் செயல்படுவோர் மீது ஏன் நடவடிக்கை இல்லை எவ்வாறாயினும் நிலையற்ற ஆட்சிக்கு வழிவகுத்து மக்களாட்சியைக் குலைக��கும் வண்ணம் பேசுவோர் செயல்படுவோர் மீது ஏன் நடவடிக்கை இல்லை அவர்களையும் கைது செய்து உசாவலாமே\nபொதுவாகக் கையூட்டு பெறுபவர்கள், இன்னார் மூலம் இன்னாரிடம் கொடுங்கள் என்ற சொல்லித்தான் பேரம் பேசி வாங்குவார்கள். அவ்வாறு பேரத்தில் ஈடுபடச்சொன்ன அதிகாரி யார் அல்லது அதிகாரிகள் யார், யார்\nசுகேசு சந்திரசேகர் முன்பணமாகப் பெற்றதாகக் கூறிய 10கோடி உரூபாய் எந்த வங்கியிலிருந்து எப்பொழுது எடுக்கப்பட்டது யார், எப்பொழுது பெற்றார்கள் தொடர்பானவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nநடைமுறைக்கு மாறாக இரட்டை இலை சின்னத்தை முடக்கியதன் காரணம், சின்னத்தை மீட்டுத் தருவதாகப் பேரம் பேசலாம் என்றா அல்லது பேரம் பேசிப் பின்னர் அதை வெளிப்படுத்திக் கைது செய்து அரசியல் வாழ்வை முடிக்கலாம் எனக் கருதியா அல்லது பேரம் பேசிப் பின்னர் அதை வெளிப்படுத்திக் கைது செய்து அரசியல் வாழ்வை முடிக்கலாம் எனக் கருதியா அப்படியானால், இரட்டை இலை சின்னத்தை முடக்கியதே சதிச்செயல்தானே அப்படியானால், இரட்டை இலை சின்னத்தை முடக்கியதே சதிச்செயல்தானே அதற்குக் காரணமானவர்கள் மீது என்ன நடவடிக்கை\nசட்ட மன்ற உறுப்பினர்கள, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பொறுப்பாளர்கள் எனப் பொறுப்பில் உள்ளவர்களின் பெரும்பான்மை ஆதரவு இருக்கும் பொழுது ஆளுங்கட்சியைச் சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுவதேன் பெரும்பான்மை மக்கள் விரும்பவில்ல என்றால், தேர்தலில் அதைக் காட்டிவிடப் போகிறார்கள். அவ்வாறிருக்க, மக்கள் ஆதரவு என்ற பொய்யான கருதுகை அடிப்படையில் மக்களாட்சிக்கு மாறாக இயங்கும் வண்ணம் அரசு அதிகாரஇயந்திரங்களைப் பயன்படுத்தும் மத்திய ஆட்சியாளர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது\nஅதிமுக அரசு வேண்டா என எண்ணியவர்களும் பாசகவின் மறைமுக ஆட்சித்திணிப்பால், ஆட்சிக்காலம் முழுவதும் இவ்வாட்சி நீடிக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்து விட்டனர். எனவே, மேலும் குறுக்கு வழிகளில் ஈடுபடாமல், இருக்கின்ற ஆட்சியையும் கட்சி அமைப்பையும் நீடிக்கச் செய்து ஒதுங்கி விடுவது பா.ச.க.விற்கு நல்லது\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 4:23 AM\nLabels: akaramuthala, Ilakkuvanar Thiruvalluvan, அகரமுதல, இ.திருவள்ளுவன், ஐய வினாக்கள், கைது. மக்கள், தினகரன்\n – மக்கள் தொடுக்கும் ஐய வினாக்கள்\nசசிகலா குடும்பத்தினரின் ஆளுமையைக் கண்டுஅஞ்சும் பா....\nஇந்தித்திணிப்பு அல்ல, இந்தியே கூடாது\nதமிழ் வளர்ச்சியும் தளர்ச்சியும் – இலக்குவனார் திரு...\nதினகரன் வெற்றிவாய்ப்பால் நிறுத்தப்பட்ட இடைத்தேர்தல...\nதிருப்புமுனைத் தேர்தலில் தி.து.வி.தினகரனுக்கு வாழ்...\nஇந்தியைத்திணிப்பது மத்திய அரசின் கடமை\nநூல்கள் வாங்குவதைக் காலமுறைப்படி ஒழுங்குபடுத்த வேண...\nநீலிக்கண்ணீரை நிறுத்தட்டும் நடிப்புத் திலகம் இரசனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhagazhvan.blogspot.com/2011/04/", "date_download": "2018-05-27T15:15:42Z", "digest": "sha1:UPGJMYGHAL5CW4GJFZ7EJ5ZKG4QULKOD", "length": 9388, "nlines": 188, "source_domain": "thamizhagazhvan.blogspot.com", "title": "தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்: April 2011", "raw_content": "\nதேங்காய் ஒன்றை என்கைக் கொடுத்துப்\n'பாங்காய் இரண்டு பாக மாக்கு'\nஎன்றார் அன்னை இரண்டாய் உடைத்தே\nசின்னத் துண்டுகள் இரண்டை உண்டேன்\nதொண்டை 'கரகர' என்றது, தேங்காய் 5\nஉண்டால் அங்ஙனம் இருக்கும் எனநான்\nஎண்ணினேன் சிறிது நேரம் சென்றபின்\nகொண்டேன் தும்மல் அளவும் இன்றி\nசளியும் பிடித்த(து) உடல்கன கனத்தது\nதுளிர்த்தன எண்ணங்கள் என்ன டாஇது\nதெங்கம் பழத்தால் சளிபிடித் திடுமோ\nதெங்கம் என்றதும் தோன்றின நினைவுகள்\nஎப்போதோ படித்த இலக்கியப் பாடல்கள்\nதப்பேதும் இன்றிச் சிந்தைக் கெட்டின\n'அதுவன்றோ நாய்பெற்ற தெங்கம் பழம்'மற்றும் 15\nதளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்\nதலையாலே தான்தருத லால்'என்றும் ஓடின\nஇன்னொரு நிகழ்வு முன்னொரு நாளில்\nஎந்தை தந்தார் ஒருதேங் காயை\nஉடைத்துவா என்றார் உடைத்ததும் அதனை 20\nஉற்று நோக்கினேன் உளத்துள் உதித்தது\nதண்ணீர் மைகுன்றாத் தனியறத் தோடுயர்ந்தாய்\nபண்டை முதலிருந்து பார்க்கும் தேங்காயே\nஅதனைத் தந்தையிடம் காட்ட வியந்தார்\n'அழகாய்க் கவிதை புனைந்தனை அந்த\nஅழகன் சஷ்டியன் பெருமையை என்சொல'\n'இப்படிப் பட்ட தேங்காய் எனக்கு\nயெப்படி இந்தத் துன்பம் தந்தது\nஎன்றே எண்ணி வியந்திடும் போது\nஒன்றுதோன் றியது 'நம்தந் தைதான்\nகேட்டால் புரியும்' கேட்டேன் சொன்னார்\n'தேங்கா யால்சளி பிடிக்கா தானால் 35\nதூங்கும் சளியைக் கிளர்ந்தெழச் செய்யும்'\nமறுநாள் ஆங்கில மருத்துவர் ஒருவரை\nஅணுகி அவரிடம் கேட்டேன் சொன்னார்\nதேங்காய் உண்டதால் சளிபிடித் ததுவோ\nஇருக்கா தப்பா இளநீர் கூட 40\nசிலசம யங்களில் சளிபிடிக் கச்செயும்\nவெயிலில் சென்றுபின் உடனே குடித்தலால்\nதண��ணீர் கூடச் சளிபிடிக் கச்செயும்\nஎன்றார் எதனை யான்நம் புவது\nதெரிந்தால் உரையும் தெரிந்துகொள் கின்றேன் 45\nதேங்காய் தின்றால் சளிபிடித் திடுமோ\nஎன்றுநான் எண்ணிக் கொண்டிருக் கையில்\nகுதர்க்க மாய்ச்சில எண்ணங்கள் தோன்றின\nதேங் காயை உடைத்தத னாலோ\nதண்டனை கொடுத்த திந்தத் தேங்காய்\nஅடைய நானும் உதவியுள் ளேனே\nஎன்னன்னை சொன்னார் 'சென்ற வாரம்\nஊர்த்தண் ணீருனக் காக வில்லை'\nசிரிப்பு வந்த(து) 'அப்படி யோ\n'ஆமஃ தூறித் தானதன் வேலையைக்\nகாட்டும்' என்றார் நம்பி விட்டேன்\nஇதனொடு நின்று விடவில்லை இன்னும் 60\nசிந்தித் தேன்பின் சொன்னேன் 'அம்மா\nஅந்தத் தேங்காய் எந்தமரத் துக்குச்\nசொந்தமோ அந்த மரமோ எந்த\nமண்ணைச் சேர்ந்ததோ அந்த மண்ணின்\nதண்ணீர் தானெனக் காக வில்லை 65\nஅஃதூ றித்தான் வேலையைக் காட்டுது'\nஇன்னும்சிந் தித்தேன் ஒன்றுதோன் றியது\nகாயொரு பருவம் பழமொரு பருவம்\nகாயென்றும் பழமென்றும் ஒரேபரு வத்தில் 70\nபெயர்பெற்ற பொருளிது மட்டும் தானோ\nஎன்னுடல் மட்டும் விழுந்து கிடக்க\nஎன்சிந்தை அடங்காமல் சிந்தனை செய்தது... 73\n- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்\nசென்னை, (திருவண்ணாமலை), தமிழகம், India\nதிருமண விழா அழைப்பு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/life/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/58-215290", "date_download": "2018-05-27T15:48:25Z", "digest": "sha1:KYC3667ILGJJADCX6WDEN3C34WPV2QIZ", "length": 5570, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘மனம் மாறும் தன்மை கொண்டது’", "raw_content": "2018 மே 27, ஞாயிற்றுக்கிழமை\n‘மனம் மாறும் தன்மை கொண்டது’\nஎப்போதும் ஒரே வழியில் சிந்திக்க வேண்டும் எனக் கருதுதல் முழுமையாகாது. சில செயல்களை முழுமையாகச் செய்துமுடிக்க, வேறு இலகுவழி உண்டா எனவும் சிந்திக்க வேண்டும்.\nசிரமமான பணியை இலகுவாக்க பல வழிகள் உள்ளன. அதுபோல, எங்கள் மனம் சொல்லும் ஒரே மார்க்கமே, சரியானது எனவும் நினைக்கக் கூடாது.\nமனம் மாறும் தன்மை கொண்டது. நல்ல விடயங்களைச் செய்வதற்காக, எமது சிந்தனைகளை வழிப்படுத்தி, வேறு வழிகளில் அதை மாற்றி, புதியன செய்து மகிழலாம்.\nயாரோ எவரோ சொன்னவைகளுக்காக, விடாப்பிடியாகச் சில காரியங்களை ஆராயாமல் செய்வதுண்டு. இந்தக் குருட்டு நம்பிக்கைகள் எமது பலத்தை வீணடித்தும் விடலாம். ஒரே பக்கமாகச் சாய்வது, புத்திசாலித்தனமல்ல; முட்டா��்த்தனம்தான்.\nகாலம் கழிந்தபடி உள்ளது. நேரவிரயம் ஆபத்தானது. சிந்தித்து நல்ல மாற்றங்களைச் செய்தால், காலம் விரயமின்றிப் பொன்போல் பெறுமதியாகிவிடும்.\n- பருத்தியூர் பால. வயிரவநாதன்\n‘மனம் மாறும் தன்மை கொண்டது’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t38652-topic", "date_download": "2018-05-27T15:23:12Z", "digest": "sha1:NYI27XTKZQQIO4LXUD7ZOHV7F25PEO3H", "length": 41208, "nlines": 148, "source_domain": "www.tamilthottam.in", "title": "சங்க மித்திரை (நிலாரசிகன்)", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...\n» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து\n» ரசித்ததில் பிடித்தது - (பல்சுவை) தொடர் பதிவு\n» உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...\n» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....\n» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'\n» எனது அரசியல் வாரிசு யார்: மாயாவதி பரபரப்பு பேட்டி\n» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'\n» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்\n» காலக்கூத்து - சினிமா விமரிசனம்\n» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை\n» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன் எப்படி\n» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\n» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41\n» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)\n» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: கதைகள்\nபழைய சோற்றை தின்றுகொண்டிருந்த மணி பெரும் சத்தம் கேட்ட திசையை நோக்கி குரைக்க ஆரம்பித்த போது அடுப்பங்கரையில் சமைத்துக்கொண்டிருந்த அம்மாவும், பழைய செய்தித்தாள்களை எடைக்கு போடுவதற்கு கட்டிக்கொண்டிருந்த அப்பாவும் வேகமாக பின்வாசலுக்கு ஓடினர். பள்ளிக்கூடத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்த என் காதுகளை கிழித்துவிடுவதாய் இருந்தது அந்த சத்தமும் மணியின் குரைப்பும்.\nவீட்டை சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கும் தென்னந்தட்டி வேலியிலொன்றை பிரித்துவிட்டு பின்னாலிருக்கும் தோட்டத்திற்குள் நுழைந்தார் அப்பா.பதறியபடி பின்னால் ஒடினாள் அம்மா. என்னவென்றே தெரியாமல் தெரிந்துகொள்ளும் அவசரத்தில் அம்மாவை தொடர்ந்தேன் நான். தோட்டத்து கிணற்றில் தத்தளித்துக்கொண்டிருந்தாள் மித்திரை. கண்ணிமைக்கும் நேரத்தில் கிணற்றில் குதித்து அவளது முடியை பற்றிக்கொண்டார் அப்பா. சத்தம் கேட்டு தேங்காய் உரித்துக்கொண்டிருந்த பாண்டி அண்ணனும் இன்னும் சிலரும் ஓடி வந்தார்கள். பாண்டி அண்ணன் மோட்டார் ரூமிலிருந்து வடக்கயிற்றை கொண்டுவந்து கிணற்றுக்குள் ஒரு நுனியை வீசிவிட்டு மற்றொரு நுனியை அருகிலிருந்த வேப்பமரத்தில் கட்டினார். அதற்குள் மேலும் இருவர் கிணற்றுக்குள் குதித்து மித்திரையின் கைகளை பிடித்துக்கொண்டனர். ஏதோ முனகிக்கொண்டிருந்தாள் அவள். அவளது நீண்ட கூந்தல் கருமேகம் போல் கிணற்றில் மிதந்து கொண்டிருந்தது. கட்டியிர���ந்த பச்சை தாவணி இறக்கைபோல் விரிந்து இருபுறமும் மிதந்தது. நார்கட்டிலை உள்ளிறக்கி அவளை மேலே கொண்டுவருவதற்கு அரைமணி நேரத்திற்கும் மேலானது.\nவிஷயம் கேள்விபட்டு மித்திரையின் அம்மா மூச்சிரைக்க ஓடிவந்தாள். வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்தவளை கையமர்த்தினார் அப்பா. அப்போதும் முந்தானையால் வாயை பொத்திக்கொண்டு அழுதாள். உடலெங்கும் நனைந்திருக்க கைகளை தரையில் ஊன்றிக்கொண்டு கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தாள் மித்திரை. கண்கள் இரத்தச் சிவப்பாய் மாறியிருந்தன.பார்வை மட்டும் விறைத்திருந்தது. கிணற்றில் ஏன் குதித்தாய் என்று ஒவ்வொருவராய் கேட்டு பதிலேதும் கிடைக்காமல் கலைந்து சென்றனர்.கடைசி ஆளாக நான் கிளம்பும்போது அவளது தோளை உலுக்கி \"அந்த சண்டாளன இன்னுமாடி நெனச்சுகிட்டு கிடக்க\" மித்திரையின் அம்மா கேட்டது என் காதில் விழுந்தது. அந்தசண்டாளன் யாரென்று எனக்கும் தெரியும்.\nசங்க மித்திரை எங்கள் வீட்டிற்கு எதிர்வீட்டில்தான் வசிக்கிறாள்.\nஅப்பா கிடையாது. ஒரே ஒரு தம்பி என்னுடன் ஏழாம் வகுப்பில் படிக்கிறான். தினக்கூலிக்கு வாழைத்தோட்டத்திற்கு செல்பவள். கறுப்பு, ஆனால் லட்சணம்.பார்த்தவுடன் எல்லோரிடமும் சிரித்து பேசுவாள்.கிண்டலும் கேலியும் கலந்த அவளது பேச்சில் லயித்து நிற்பாள் என் அம்மா. மித்திரை எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டால் ஊரில் நடக்கும் அத்தனை விஷயங்களும் அம்மாவின் காதுகளுக்கு வந்துவிடும். கருக்கலில் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டே இருப்பார்கள் இருவரும். அப்பா கடையை சாத்திவிட்டு வரும் வரை சலிக்காமல் தொடரும் பேச்சு. மேலத்தெரு வெள்ளைப்பாண்டியும் இவளுடன் வேலைபார்க்கும் செவ்வந்திக்கனியும் காதலிப்பதும்,செவ்வந்திக்கனியின் மார்பில் வெள்ளை என்று பச்சை குத்திகொண்டதும் மித்திரை மூலமாகவே தெரிந்துகொண்டாள் அம்மா.செவ்வந்திக்கனி அவள் அப்பாவுக்கு பயந்ததை விட நூறு மடங்கு அதிகம் மித்திரையின் குத்தலான பேச்சுக்கு பயந்தாள். \"என்ன புள்ள வலமாருல வெள்ளன்னு குத்திகிட்ட இடமாரு சும்மாதான இருக்கு பாண்டின்னு குத்திகிட வேண்டியதானே\" சொல்லிவிட்டு சத்தம்போட்டு சிரிப்பாள்.\nஅம்மன் கோவில் திருவிழா மிகச்சிறப்பாக நடந்துகொண்டிருந்தபோதுதான் முதன�� முதலில் அவனை பார்த்தேன். பெல் பாட்டம் பேண்ட்டும்,நீளமான காலர் சட்டையுமாய் \"ஒருதலை ராகம்\" சங்கர் போலிருந்தான். அடர்த்தியான மீசையும் பளிச்சென்ற சிரிப்பும் அவனை பார்த்தவுடனே இந்த பொட்டல்காட்டில் இவன் அந்நியனாகத்தானிருக்க வேண்டும் என்று உணர்த்தியது. தர்மகர்த்தாவின் தூரத்து சொந்தம்,சென்னைக்காரன் என்கிற விஷயம் கேள்விப்பட்டவுடன் சிறுவர் பட்டாளம் அவனை சுற்ற ஆரம்பித்தது.நானும் குழாய் பேண்ட் அண்ணே குழாய் பேண்ட் அண்ணே என்று உள்ளுக்குள் பரிகசித்துக்கொண்டே பின் தொடர்ந்தேன். வாயாடித்திரிந்த மித்திரை வாய் பிளந்து ரசித்த முதல் ஆண்மகன் அவன் தான்.\nவாழைத்தோட்டத்தை பார்க்க வந்தவனின் கண்களில் பூஞ்சிட்டாய் மித்திரை விழுந்ததும் அதன் பிறகு ஊர் அறியா பொழுதுகளில் இரு உயிர்கள் சந்தித்துக்கொண்டதும் தொடர்ந்தபடியே இருந்தன. என்னை கடக்கும்போதெல்லாம் பின்னந்தலையில் தட்டிவிட்டு \"ஒழுங்கா படிடா இல்ல வாத்தியாருகிட்ட வத்தி வச்சுருவேன்\" என்றவள் அவனது வருகைக்குப்பின் என்னை பொருட்டாகவே நினைத்ததில்லை. அவள் தம்பியை பார்க்க போகும்போதெல்லாம் ஏதாவது வம்பிழுத்தவள் இப்போது ஏதோவொன்றை இழந்தவளாய் கயிற்றுக்கட்டிலில் புரண்டுகொண்டிருந்தாள். ஒரு முறை அவள் வீட்டிற்கு சென்றபோது சுவற்றில் சாய்ந்துகொண்டு கால்நீட்டி உட்கார்ந்திருந்தாள். கள்குடித்தவள் போல் கண்கள் பாதி திறந்தும் திறக்காமலும் இருந்தன. ஓடிச்சென்று அவள் மடியில் படுத்துக்கொண்டு பின் ஒரே ஓட்டமாக ஓடிவிடலாம் என்று தோன்றியது எனக்கு. பின்னந்தலையில் அடிப்பவள் மூக்கை உடைத்துவிட்டால் என்னசெய்வது\nஅவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டு மித்திரை அமர்ந்திருந்த நேசப்பொழுதை அழுக்கு கண்களுடன் பார்த்துச்சென்ற எவனோ ஒருவன் தர்மகர்த்தாவுக்கு வாய்த்தந்தியில் செய்தியை தடதடத்தபோது திருக்கை வால் சாட்டையால் விளாசி தள்ளிவிட்டார் குழாய் அண்ணனை.\nபெண்பிள்ளை என்பதால் மித்திரையை எச்சரித்து அனுப்பிவிட்டார்.மறு நாள் நொண்டிக்குதிரையாய் பஸ் ஏறிவிட்டான் அவன்.\nஅவன் சென்றபின் ஒருவாரம் வீட்டுக்குள் முடங்கிக்கிடந்தாள் மித்திரை. கண்கள் எப்போதும் அழுதுகொண்டே இருக்கும். அவளை பார்க்க பார்க்க எனக்கும் அழுகை வரும். அவள் கண்களை துடைத்துவிட்டு ,கைகளை பிடித்துக்கொண்��ு கொஞ்ச நேரம் நடக்க ஆசையாயிருக்கும். அவள் எனக்குள் நடக்கும் போராட்டங்களை உணர்வதில்லை என்று புரியும்போது ஏமாற்றத்துடன் விளையாட போய்விடுவேன். ஒரு மாதம் கழித்துதான் இந்த கிணற்றில் குதிக்கும் சம்பவம் நிகழ்ந்தேறியது. அந்த சண்டாளனை இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறாளே என்று கோபமும் மறுநிமிடம் அனுதாபமும் என்னை சூழ்ந்துகொண்டது. யாரையும் திருமணம் செய்யாமல் என்னுடனே எப்போதுமிருப்பாள் என்கிற எண்ணத்தில் அவள் அம்மா பாறாங்கல்லை தூக்கிப் போட்டாள்.\nஅடுத்த மாதமே தன் தம்பிக்கு கட்டி வைத்தாள். மித்திரை ஒரு வார்த்தையும் பேசாமல் எப்போதும் வாடிய முகத்துடனே இருந்தாள். திருமணம் முடிந்து இருவரும் பக்கத்து ஊருக்கு போனபோதுதான் தாங்கிக்கொள்ள முடியாத துயரம் என்னை சூழ்ந்துகொண்டது.\nஅவளும் புகுந்தவீடு போவதற்கு முதல்நாள் எங்கள் வீட்டிற்கு வந்து அம்மாவிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தாள். அம்மா எதுவும் மனசுல வச்சுக்காம நல்லா குடும்பத்த நடத்தும்மா என்றவுடன் தலையை குனிந்துகொண்டாள். திண்ணையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த எனக்கு அவளது தலைகுனிவை கண்டவுடன் கோபமாக வந்தது. எங்கும் எதற்கும் தலை குனியாதே மித்திரை. நீ நல்லவள். மனம் திரும்ப திரும்ப அதே வரிகளை சொன்னபோது என்னருகில் வந்து \"உன்னை விட்டுட்டு போறதுக்கு கஷ்டமா இருக்குடா\" என்றாள்.எதிர்பார்க்கா இவ்வார்த்தைகள் மனதின் உட்சுவர்களில் மோதி பலமுறை எனக்குள் ஒலித்தது. மித்திரைக்கு என்னை பிடிக்கும் என்பது தெரியும். ஆனால் என் பிரிவு வருத்தம் தருவதாக இருக்கும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எதிர்வீட்டில் இருந்தபோது நினைத்த நேரமெல்லாம் மித்திரையை ஓடிச்சென்று பார்த்து, பேசி வளர்ந்தவன் அவளது பிரிவை தாங்கமுடியாமல் துடிதுடித்தேன்.\nபள்ளிமுடிந்து கல்லூரியில் இளங்கலை பயில கோவைக்கு சென்றுவிட்டபின்பு வாழ்க்கை தடம் மாறியது. நல்லதொரு வேலை கிடைத்து திருமணம் முடிந்து என் மகள் பிறக்கும்வரை என் வாழ்விலிருந்து மித்திரை எனும் பெண் மறக்கப்பட்ட ஜீவனாகியிருந்தாள். பிரசவ வலியெடுத்து மருத்துவமனைக்கு விரைந்து மனைவியை ஆபரேஷன் தியேட்டருக்குள் அனுப்பிவிட்டு வெளியிலிருந்த பெஞ்சில் அமர்ந்தபோது எதிர் பெஞ்சில் பெண்ணொருத்தி அமர்ந்திருந்ததை நா���் கவனிக்கவில்லை. குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்கிற வேண்டுதலில் மனம் ஓடிக்கொண்டிருந்தது.சிறிது நேர ஆசுவாசத்திற்கு பின் எதிர் பெஞ்சை பார்த்தபோது லட்சம் சில்லுகளாய் உடைந்துபோனது இதயம். என் பால்யகனவுகளில் தாவணிதேவதையாய் வலம்வந்த என் மித்திரை எனக்கு முன் அமர்ந்திருக்கிறாள்.\nகாலம் அவளது செளந்தர்யத்தை சலவை செய்திருந்த போதும் சுருக்கங்கள் இல்லாத விரல்கள் வனப்பின் கடைசி நிமிடங்களில் பூமி பார்த்துக்கொண்டிருந்தன. கருமை நிறத்தாலான மெழுகு சிலை போல் என்னெதிரில் அமர்ந்திருந்தவளின் வயது நாற்பதை கடந்திருக்கும் என்பதை நம்புவது கடினமானதாய் இருந்தது.\n\"மித்திரை\" என் குரல்கேட்டு திடுக்கிட்டவள் யாரென்று பார்வையால் வினவியபோது,சிறுவயதில் அவள் பிரிந்த அன்று ஏற்பட்ட பிரிவின் வாசம் என் நாசிக்குள் நுழைந்து குரலை உடைத்தது. \"நான்....நான்..எதிர்வீட்டு செல்வராசு\". உடன் மலர்ந்த விழிகளுடன் அருகில்வந்து கண்களுக்குள் உற்றுப்பார்த்தபடி கேட்டாள் \"இன்னும் என்னை ஞாபகம் வச்சிருக்கியா ராசு\". சொல்லமுடியாத உணர்வுகளால் அதுவரை கட்டிவைத்திருந்த கண்ணீர் பொத்துக்கொண்டது. \"நீ இன்னும் மாறவே இல்ல\" என் கண்ணீர் துடைக்க கைகள் உயர்த்தியவள் துடைக்காமல் பின்னகர்ந்து பெஞ்சில் போய் உட்கார்ந்தாள் கொண்டாள். அப்போதுதான் அவளது சேலையின் நிறம் வெண்மை என்பதை கவனித்தேன்.\n\"பறவை போல் சிறகிருந்தால் எவ்வளவு அற்புதமானதாக இருந்திருக்கும் இந்த வாழ்க்கை\" சங்கமித்திரை என்னிடம் சொன்னபோது குளக்கரை படிக்கட்டில் உட்கார்ந்தபடி வறண்ட குளத்தை பார்த்துக்கொண்டிருந்தவன் நிமிர்ந்து அவளை பார்த்தேன். எவ்வித சலனமுமின்றி படிக்கட்டில் ஊர்கின்ற கட்டெறும்புகளை கால்களால் நசுக்கிக்கொண்டிருந்தாள். என்னை விட பத்து வயது பெரியவள் எனினும் அவளை அக்கா என்று ஒருபோதும் நான் அழைத்ததில்லை. முதன் முதலில் அக்கா என்றபோதே \"அக்கான்னு சொல்லாதடா பேர் சொல்லியே கூப்பிடேன்\" செல்லமாக கன்னத்தில் தட்டிவிட்டு அவள் நடந்து சென்றது இருபது வருடங்கள் கழித்தும் என்னுள் அப்படியே இருக்கிறது. என்னை விட பெரியவளை அக்கா என்றழைக்காமல் பெயர் சொல்லி கூப்பிடுவது முதலில் கடினமாக தோன்றினாலும் உள்ளுக்குள் இனம் புரியாத சிலிர்ப்பு அப்போது இருந்தது.\n\"என்ன அப்படி புதுசா பார்க்குற\" மித்திரையின் இரண்டாவது கேள்வியில் தன்னிலை மறந்த உலகத்திலிருந்து இயல்புக்கு திரும்பினேன். \"ஏன் சிறகிருந்தா உயர பறக்கலாம்னு நெனச்சியா\" மித்திரையின் இரண்டாவது கேள்வியில் தன்னிலை மறந்த உலகத்திலிருந்து இயல்புக்கு திரும்பினேன். \"ஏன் சிறகிருந்தா உயர பறக்கலாம்னு நெனச்சியா\"என் கேள்விக்கு இரு நிமிட மெளனத்தை பதிலாக்கியவள் மெளனம் உடைத்து \"இல்ல யாருமே பார்க்காத இடத்துக்கு தூரமா போயிடலாம்ல, அதான்\"சொல்லி முடிக்கும்போது அந்த அழகிய கண்களில் நீர்கோர்த்திருந்தது.\n என்னை விட்டுட்டு போறது கஷ்டமா இல்லையா\" துயரம் படர்ந்த வார்த்தைகளால் சன்னமாய் அவளிடம் கேட்டேன். சற்று நேர அமைதிக்குப்பின் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு என் அருகில் வந்தவள் பின்னந்தலையில் தட்டி \"உன்கூடதான் இருப்பேன் ராசு\" என்றபடி என் விரல் பற்றிக்கொண்டு உடன் நடக்க ஆரம்பித்தாள். என் மகளின் பிஞ்சு விரல்களை தொட்ட போது ஏற்பட்ட ஸ்பரிசத்தை நினைவூட்டியது அவளது தொடுகை. தாய்மை நிரம்பிய அந்த ஸ்பரிசத்தில் மீண்டும் சிறுவனாக உருமாற துவங்கியிருந்தேன் நான்.\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: கதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்ப��்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2017/03/25.html", "date_download": "2018-05-27T15:57:37Z", "digest": "sha1:4QKBUZKVM6CMHPRISTYMBLRFQKUVTQ7H", "length": 3125, "nlines": 43, "source_domain": "www.yazhpanam.com", "title": "இன்று இரவு தெப்பமாக நனைந்த பின்னும், 25 நாள்கள் கடந்தும் நீளுகிறது உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் போராட்டம்!!! - Yazhpanam", "raw_content": "\nHome / News / Sri Lanka / இன்று இரவு தெப்பமாக நனைந்த பின்னும், 25 நாள்கள் கடந்தும் நீளுகிறது உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் போராட்டம்\nஇன்று இரவு தெப்பமாக நனைந்த பின்னும், 25 நாள்கள் கடந்தும் நீளுகிறது உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் போராட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் ‘தீர்வு கிடைக்கும் வரை உணவு தவிர்ப்பு போராட்டம்’\nஅவர்களது கொட்டகை இன்று இரவு தெப்பமாக நனைந்த பின்னும், 25 நாள்கள் கடந்தும் நீளுகிறது… (Video)\nநாலாபுறமும் சுற்றிச்சுழன்று வீசிக்கொண்டிருக்கும் காற்றுடன் கூடிய பெரும் மழையில் அவர்களது கொட்டகை இன்று இரவு தெப்பமாக நனைந்த பின்னும், 25 நாள்கள் கடந்தும் நீளுகிறது…\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் ‘தீர்வு கிடைக்கும் வரை உணவு தவிர்ப்பு போராட்டம்’\n(20.03.2017 திங்கள் கிழமை, வவுனியா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?author=5&paged=30", "date_download": "2018-05-27T15:52:50Z", "digest": "sha1:LWED5OZZ7UOW5JB5FICILAYKU2ERO2FI", "length": 9223, "nlines": 138, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News judi uthayan | yarlfmradio | Page 30", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர��� புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nமார்பகங்களைத் தொட்ட ஹாங்காங் காவல்துறை அதிகாரி இதை எதிர்த்து “மார்பக நடைபயணம்” என்கிற பெயரில் ஆர்ப்பாட்டம்.\nஹாங்காங்கில் மூத்த காவல்துறை அதிகாரியொருவரை தனது “மார்கங்களால் தாக்கிய” ...\nமதுக்கடைகளை மூட வலியுறுத்தி ஊர்வலமாக சென்ற திருமாவளவன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கைது\nமதுக்கடைகளை மூட வலியுறுத்தி ஊர்வலமாக சென்ற திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், ...\nஅமெரிக்காவின் நியூ யார்க் நகரில் வானில் பறந்த விமானத்தை கடந்துச் செல்லும் அடையாளம் தெரியாத மர்மப் பொருள்\nஅமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள ஜான் எப். ...\nசென்னை அமைந்தகரை மாணவ மாணவிகளின் போராட்டத்தால் கலவர பூமியாக மாறியுள்ளது\nசென்னை அமைந்தகரை மாணவ மாணவிகளின் போராட்டத்தால் கலவர பூமியாக ...\nமறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு மரியாதை செய்த ‘பாயும் புலி’ படக்குழுவினர்\nவிஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாயும் புலி’ படத்தின் ஆடியோ ...\nஇயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சென்னை மாணவியை மணக்கிறார்\nநிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் தமிழில் வெளிவந்த ‘நேரம்’ ...\nமரண அறிவித்தல் – தீயோகுப்பிள்ளை சூசைப்பிள்ளை யாழ்- உயரப்புலம் ஆனைக்கோட்டை\nஎமது சமுகத்தின் மீதான அக்கறையும் ஏக்கமும் மிகப்பெறுமதியானது:சி.சிறீதரன்\nகிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (07.06.2015) ஆதவன் ...\nஆனைக்கோட்டை மதவடியில் வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் மரணம்\nயாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள ஆனைக்கோட்டை மதவடியில் இன்று ...\nவடக்கு மாகாண சபையின் 30 ஆவது அமர்வு ஆரம்பமானது\nகைதடியில் உள்ள வடமாகாண சபை பேரவை கட்டடத்தில் இன்று ...\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் ���ல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nவடபுலத்தில் சமூகப்பணியாற்றும் காவேரிக் கலாமன்றத்தின் ஒன்றுகூடல்.\nஅனைத்துப் பகுதிகளையும் சரி சமமாகவே நான் பார்க்கின்றேன்:டெனிஸ்வரன்\nபிரான்ஸ் பாரிஸ் பகுதியில் சிங்களவர் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=17528", "date_download": "2018-05-27T15:55:46Z", "digest": "sha1:3DF2PZM5OOJ56ZV726AP442NKVIZ4SRE", "length": 7954, "nlines": 110, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News மக்கள் பணி செய்யக் காத்திருக்கிறேன்,திருமணம் கிடையாது:நமீதா | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nமக்கள் பணி செய்யக் காத்திருக்கிறேன்,திருமணம் கிடையாது:நமீதா\nதிருமணம் செய்து கொள்ளும் எண்ணமே எனக்கு கிடையாது. மக்கள் பணி செய்யக் காத்திருக்கிறேன், என்று நமீதா விளக்கம் அளித்துள்ளார். சினிமா வாய்ப்புகளே இல்லாமல் போனால் திருமணம் செய்து கொள்வேன் என நமீதா கூறியதாக செய்திகள் வெளியாகின.\nஅதற்கு விளக்கம் அளித்துள்ளார் நமீதா.\nஅதில், “நான் திருமணம் செய்து கொள்வது பற்றி யாருக்கும் பேட்டி அளிக்கவில்லை. தானாகப் பரவி வரும் செய்திகளுக்கு நான் பொறுப்பல்ல. திருமணம் என்ற பேச்சுக்கே என் மனதில் இடமில்லை.\nமக்கள் பணியில் என்னை இணைத்துக் கொள்ளவே எண்ணம். அதற்கான தருணத்துக்காக காத்திருக்கிறேன்,” என்று கூறியுள்ளார். அரசியலில் குதிக்கப் போவதாக கடந்த மக்களவைத் தேர்தலின் போதே கூறி வருகிறார் நமீதா என்பது நினைவிருக்கலாம்.\nPrevious: ஐ.நா. யுனிசெப் பணிமனையை முற்றுகையிட்ட மே 17 இயக்கத்தினர் போராட்டம்\nNext: கணினிகளின் கருவிகள் மற்றும் மென்பொருட்கள் முற்றாக அழிந்���ுபோகலாம்’\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுடன் காதலா…\nதமன்னா பெயரை கூறினாலே தெலுங்கு ஹீரோக்கள் ஓட்டம்\nஇந்திய திரைப்பாடலுக்கு நிகராக பிரான்ஸ்சில் உருவாகும் “கல்லறையில் கருவறை” பாடல்..\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஇலங்கை கடல் பகுதியில் பிரான்ஸ் நாட்டுக் குண்டு பரபரப்பு\nOnePlus One எனும் ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nயாழ்.பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களுக்கு இறுதி எச்சரிக்கை என துண்டுப் பிரசுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2016/12/08/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-05-27T15:37:28Z", "digest": "sha1:5RVGBQ4M6LQGTRXHHM6OXJBSHD7CV3TU", "length": 40357, "nlines": 185, "source_domain": "senthilvayal.com", "title": "மன்னார்குடி குடும்ப அதிகாரம்..! இனி என்ன ஆகும் அ.தி.மு.க. எதிர்காலம்?-விகடன் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n இனி என்ன ஆகும் அ.தி.மு.க. எதிர்காலம்\nமுதலில் ஒரு ப்ளாஷ் பேக்….\n1987-ம் ஆண்டு. இதே டிசம்பர் மாதம். தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மறைந்த போது, அடுத்த முதல்வர் யார் கட்சியை நிர்வகிக்கப்போவது யார் என்ற கேள்விகள் எழுந்தன. ஜானகியை ஒரு தரப்பினரும், ஜெயலலிதாவை மற்றொரு தரப்பினரும் ஆதரித்தனர். இதனால் அ.தி.மு.க.வில் இரண்டு ஆண்டுகள் பெரும் குழப்பம் ஏற்பட்டது. கட்சி உடைந்து சிதறியது. எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது, பல ஆண்டு காலம் தொடர்ச்சியாக ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த தி.மு.க. மீண்டும் ஆட்சியமைக்க காரணமாய் அமைந்தது இந்த குழப்பம்.\nஅப்போது, அதாவது 1989-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பிளவுபட்டு, ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஜெ அணி, ஜானகி தலைமையில் அ.தி.மு.க. ஜா அணி என அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்து தேர்தலை சந்தித்தன. இரட்டை இலை சின்னம் இருவருக்கும் கிடைக்கவில்லை. ஜானகிக்கு இரட்டை புறா, ஜெயலலிதாவுக்கு சேவல் சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஜானகி அணி ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. எம்.ஜி.ஆர். வென்ற ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட ஜானகியே தோற்றார். ஜெயலலிதா அணி 27 இடங்களில் வென்றது. போடிநாயக்கனூரில் நின்ற ஜெயலலிதா வென்றார்.\nஇந்த தோல்வியால் ஜானகி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 27 இடங்களில் வென்றதன் மூலம் அ.தி.மு.க. தொண்டர்களின் ஆதரவு தனக்கு தான் என்பதை நிரூபித்த ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. வந்தது. அடுத்த இரு ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தலில் வென்று முதல்வரானார் ஜெயலலிதா. கட்சியையும், ஆட்சியையும் தனது தலைமையில் கொண்டு வந்தார் ஜெயலலிதா.\nஇப்போது இன்றைய சூழலுக்கு வருவோம். 1987-ம் ஆண்டு இருந்த நிலைமை இப்போது இல்லை. யார் முதல்வர் என்பதில் போட்டி இருப்பதாய் தெரியவில்லை. எந்த எதிர்ப்பும் இல்லாமல், ஏற்கெனவே பொறுப்பு முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வமே மீண்டும் முதல்வர் என அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதே நேரத்தில் கட்சியை நிர்வகிக்கப்போவது யார் கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.\nஆனால் ஜெயலலிதாவின் இறப்புக்கு பின்னர் சசிகலாவின் குடும்பம் கட்சியில் அதிகாரம் செலுத்த துவங்கியிருப்பதை அனைவராலும் உணர முடிகிறது. ஜெயலலிதா மரணித்த பின்னர், அப்போலோவில் துவங்கி போயஸ் கார்டன், ராஜாஜி ஹால், எம்.ஜி.ஆர் நினைவிடம் என ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யும் வரை அத்தனையும் சசிகலாவின் குடும்பத்தினர் கண்ணசைவில் தான் நடந்தது. கட்சி செயல்பாடும் அப்படித்தான்.\nஜெயலலிதாவால் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த, சொல்லப்போனால் போயஸ் கார்டனை விட்டு விரட்டி அடிக்கப்பட்ட சசிகலாவின் கணவர் ம.நடராஜன் உட்பட சசிகலா குடும்பத்தினர் பலர் ஜெயலலிதாவின் உடலைச் சுற்றி அரணாக நின்றிருந்தனர். ஆளுநர், மத்திய அமைச்சர், முதல்வரின் வரிசையில் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ம.நடராஜன். மறுபுறம் ஜெயலலிதாவின் ரத்த உறவான தன்னை இறுதி சடங்கு செய்ய அனுமதிக்கவில்லை என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அழுதபடி புகார் சொல்லிக்கொண்டிருந்தார். முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கூட கொஞ்சம் தள்ளி நின்றே அனைத்தையும் பார்த்து வந்தார்.\nமன்னிப்பே கிடையாது என எச்சரிக்கப்பட்டவர்கள்\n2011 ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் சசிகலா போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்டார். சசிகலாவின் உறவினர்களான ராவணன், மிடாஸ் மோகன், கலியபெருமாள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, சசிகலாவின் உறவினர்கள் அனைவரும் கட்சியில் இருந்து களையெடுக்கப்பட்டனர். சசிகலா குடும்பத்தோடு எந்த தொடர்பும் இல்லை என அறிவித்தார் ஜெயலலிதா.\n“தவறு செய்து, துரோகம் புரிந்து கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை விடாப்பிடியாகத் தொடர்பு கொண்டு, நாங்கள் மீண்டும் உள்ளே சென்று விடுவோம். மீண்டும் செல்வாக்குடன் இருப்போம். இப்போது எங்களைப் பகைத்துக் கொண்டால், நாங்கள் மீண்டும் உள்ளே சென்ற பிறகு, உங்களைப் பழி வாங்கி விடுவோம். ஆகவே எங்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள் என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி தலைமை மீது சந்தேகம் வரும் வகையில் பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல, அத்தகையவர்களின் பேச்சைக் கேட்டு நம்பி செயல்படும் கட்சிக்காரர்களுக்கும் மன்னிப்புக் கிடையாது” என பொதுக்குழுவில் ஜெயலலிதா கர்ஜிக்கும் அளவுக்கு இந்த பிரச்னை நீண்டது.\nசில நாட்களுக்கு பிறகு சசிகலாவை மீண்டும் ஏற்றார் ஜெயலலிதா. ஆனால் நீக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்களை ஜெயலலிதா சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் ஜெயலலிதா யாரை போயஸ் கார்டனை விட்டு விரட்டி அடித்தாரோ, யாரை சேர்த்துக்கொள்ளாமல் இருந்தாரோ அவர்கள் எல்லோரும் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதாவின் உடலை சூழ்ந்து நின்றுகொண்டிருந்தனர்.\nஎன்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. ஜெயலலிதாவை மட்டுமே அறிந்திருந்த அ.தி.மு.க. தொண்டர்களே ஜெயலலிதாவின் அருகில் நிற்பவர்கள் யார் யார் என தெரியாமல் குழம்பி நின்றதை பார்க்க முடிந்தது. தொலைக்காட்சியில் அஞ்சலி நிகழ்ச்சியை பார்த்தவர்கள், ஜெயலலிதாவின் அருகில் நிற்பவர்கள் யார் என்பது தெரியாமல் வாதிட்டுக்கொண்டதை காண முடிந்தது. இவர்கள் எல்லாம் யார், ஏன் இவர்கள் அருகில் நிற்கிறார்கள் ஓ.பன்னீர்செல்வம் ஏன் ஓரமாக நிற்கிறார். ஜெயலலிதாவின் அண்ணன் மகளை ஏன் அனுமதிக்கவில்லை என்ற கேள்விகள் எல்லாம் பரவலாக கேட்க முடிந்தது.\nஇந்த குழப்பங்கள் எல்லாம் ஒரு புறம் என்றால், மறுபுறம் எம்.ஜி.ஆர். மறைவின் போது எழுந்த மிகப்பெரிய கேள்வி இப்போது மீண்டும் எழுந்துள்ளது. அ.தி.மு.க.வின் எதிர்காலம் என்னாகும் என்பது தான் அந்தக் கேள்வி.\nயார் முதல்வர் என்பதில் எந்த சர்ச்சையும் எழவில்லை. கட்சியை நிர்வகிக்கப்போவது நான் தான் என யாரும் சண்டையிடவில்லை. வாக்குவாதங்கள், அடி தடி சண்டைகள் என எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் எம்.ஜி.ஆர். இறந்த பின்னர் அ.தி.மு.க.வில் எழுந்த குழப்பம் இப்போது இல்லை என உறுதியிட்டு சொல்லி விட முடியாது. அத்தனை சிக்கல்கள் கட்சியில் கொட்டிக்கிடக்கின்றன.\nஅத்துமீறுவதாக சொல்லி ஜெயலலிதாவால் பதவியை பறிக்கப்பட்டவர்கள், கைதானவர்கள், விரட்டி அடிக்கப்பட்டவர்கள் இப்போது ஜெயலலிதா இருந்த இடத்தில் இருப்பதை மறுப்பேதும் சொல்லாமல் கட்சி தொண்டர்கள் ஏற்பார்களா என தெரியவில்லை. ஜெயலலிதாவுக்கு நெருக்கடியான சூழலில், முதல்வர் பதவியை வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். இதுவும் கூட சசிகலாவின் கண்ணசைவில் தான் நடந்தது. அது ஜெயலலிதாவுக்கு நன்மை பயப்பதாகவும் இருந்தது. ஜெயலலிதாவின் விசுவாசி யார் என்றால் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை முதலில் சொல்லும் அளவுக்கு மிகுந்த விசுவாசமாக இருந்தார். இப்போதும் இருக்கிறார்.\nஅப்படியென்றால் ஜெயலலிதாவுக்கு பின்னால் அ.தி.மு.க.வை தலைமையேற்று நடத்தப்போவது யார் இவர் தான் என உறுதியிட்டு சொல்ல முடியவில்லை. ஆனால் நிச்சயம் ஓ.பன்னீர்செல்வம் இல்லை என்று மட்டும் சொல்ல முடியும். ஜெயலலிதா இருந்தபோது இருந்த அதே பன்னீர்செல்வம் தான் இப்போதும் இருக்கிறார். அப்போது ஜெயலலிதாவை சொல்வதை கேட்டார். இப்போதும் யார் சொல்வதையோ கேட்டு நடக்கிறார்.\nஅ.தி.மு.க.வின் எதிர்காலம் என்னாகும் என்ற கேள்வி பரவலாக இருந்தாலும், இந்த கேள்வியை யாரிடம் முன்வைப்பது என யாருக்கும் தெரியவில்லை. ஓ.பன்னீர்செல்வத்திடம் இந்த கேள்வியை நாம் கேட்டால், நாம் கேட்டது அவருக்கு கேட்டதா இல்லையா என்பதை கூட நம்மால் உறுதி செய்து விட முடியாதபடி கடந்து சென்று விடுவார். இன்னும் பேசும் அதிகாரமே ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடைத்ததாக தெரியவில்லை. அப்படி இருக்க கேள்விகளுக்கு பதிலை எல்லாம் அவரிடம் எதிர்பார்ப்பதில் நியா��ம் இல்லை.\nநிச்சயம் சசிகலா தான், தலைமை ஏற்கப் போகிறார் என்ற கேள்விகள் பரவலாக எழத்துவங்கியுள்ளது. ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுகள் நட்புடன் இருந்த சசிகலா தான் சரியான தீர்வு என சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். சசிகலா இதுவரை மேடையில் பேசியதோ, செய்தியாளர்களிடம் பேசியதோ, அறிக்கை விட்டதோ, எந்த கூட்டத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டதோ இல்லை. ஆனால் இப்போது அதை செய்யத் துவங்கி இருக்கிறார். 2011-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்குப் பின்னர் சசிகலா போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்டதற்கு காரணம் என சொல்லப்பட்டவர் சோ. அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்ததன் மூலம் தான் அதிகாரத்துக்கு வந்து விட்டதை உணர்த்தி இருக்கிறார் சசிகலா. ஆனால் கட்சியின் எதிர்காலம் குறித்து தொண்டர்களிடமோ, செய்தியாளர்களிடமோ, எம்.எல்.ஏ.க்களிடமோ சசிகலா வெளிப்படையாக பேசவில்லை.\nஇவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது\nஇந்த சூழலில் தான் ஜெயலலிதா நல்லடக்கம் முடிந்த கையோடு, கட்சியின் எதிர்காலம் குறித்து பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் இவர். ‘அ.தி.மு.க.வின் எதிர்காலம் குறித்து யாரும் கவலைப்பட அவசியம் இல்லை. மிகுந்த பலத்தோடு அ.தி.மு.க. இருக்கிறது’ எனச்சொல்லி செய்தியாளர்களிடம் இருக்கிறார் இவர். இவர் அ.தி.மு.க.வின் நிர்வாகி இல்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால் அ.தி.மு.க.வின் உறுப்பினர் கூட இல்லை. அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர். ஆம் சசிகலாவின் கணவர் நடராஜன் தான் அது.\nஉடல் நல்லடக்கத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன், “ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் வெற்றிடம் ஏதும் இல்லை. புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி இருவரது புகழும், உழைப்பும் கட்சியை கொண்டு செல்லும். இதே இடத்தில் எம்.ஜி.ஆரை அடக்கம் செய்த போது யார் அடுத்த தலைவர் கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல தகுதியானவர் யார் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் இருந்த தலைவர்கள், அந்த ஒளி விளக்கை ஏந்தும் தகுதியுடையவர் புரட்சித்தலைவி தான் என்பதை உறுதி செய்தோம். கட்சியை அவர் 25 ஆண்டுகள் வழிநடத்துவார் என எதிர்பார்த்தோம். 25 ஆண்டுகளை கடந்து 28 ஆண்டுகள் வழிநடத்தி இருக்கிறார். திராவிடர் கழக ஆட்சி 50 ஆண்டு நிறைவு பெற்றிருக்கிறது. அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா இந்த 4 பேரி���் சகாப்தம் இன்றும் என்றும் தொடரும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், அம்மா போட்ட விதையை யாராலும் திருடி விட முடியாது. கட்சியை சாதாரண கடைநிலை தொண்டர் கூட கொண்டு செல்ல முடியும். அதற்கான அடித்தளத்தை புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் வகுத்து வைத்திருக்கிறார்கள்,” எனச்சொல்லி இருக்கிறார்.\nகட்சியில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாதவருக்கு கட்சியின் எதிர்காலம் குறித்து செய்தியாளர்களிடம் பேசும் அதிகாரத்தை கொடுத்தது யார். கட்சியில் நடராஜனும், சசிகலா குடும்பத்தினரும் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி விட்டார்கள் என்பதைத்தான் இந்த நிகழ்வுகள் காட்டுகிறது. “கட்சியில் எல்லாம் அவர்கள் கண்ணசைவில் தான் நடக்கிறது. அவர்கள் திட்டப்படியே அனைத்தும் அரங்கேறி வருகின்றன. முதல்வர் தேர்வில் துவங்கி எல்லாம் அவர்களின் திட்டம் தான். யாரிடமும் எதையும் ஆலோசிக்க அவர்கள் தயாராக இல்லை,” என எம்.எல்.ஏ.க்களே புலம்ப துவங்கியுள்ளது தான் உச்சம்.\nஎம்.ஜி.ஆருக்குப் பின்னால், அ.தி.மு.க.வில் பெரும்பான்மையானோரால் முன்மொழியப்பட்டு முதல்வரானவர் ஜானகி. ஆனால் அ.தி.மு.க. தொண்டர்கள் தங்களை வழிநடத்தும் தலைவராக ஏற்றுக்கொண்டது ஜெயலலிதாவைத்தான். எம்.ஜி.ஆர் மறைந்த போது ஏற்பட்ட பெரும் குழப்பம், இப்போதும் ஏற்பட்டுள்ளது.\nஉண்மையில் அ.தி.மு.க.வை வழிநடத்தும் அடுத்த தலைவர் யார் இதற்கான விடையை அறிந்தவர்கள் அல்லது விடையை தேடி கண்டுபிடிப்பவர்கள் அ.தி.மு.க. தொண்டர்கள் தான். ஏனென்றால் தொண்டர்கள் விரும்புபவர்களே தலைவர்கள் ஆகின்றனர்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாசம் வைக்க நேசம் வைக்க… – இவனைத் தவிர உறவுக்காரன் யாருமில்லடா\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் |\nமழையும் வெயிலும் மாறிமாறி அடிக்கிற இந்த சமயத்தில் ஏன் தினமும் ஜல்ஜீரா குடிக்கணும்\nகோயில்ல எதுக்காக மணி அடிக்கிறாங்கன்ற உண்மை தெரியுமா\nமரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\nஜெயலலிதா என்னென்ன உணவுகளை உண்டார்… டயட் சார்ட் இதோ…\nநிபா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்வது எப்படி\nசீனாவை போல இந்தியாவிலும் நடக்கலாம்\nஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடக் கூடாதுன்னு சொல்றது ஏன் தெரியுமா\nமன அழுத்த மருந்துகளால் நிஜமாகவே பலன் உண்டா\nகர்நாடகா ரிசல்ட் – மனம் மாறிய மோடி\nமலர்’ எடப்பாடி… ‘முள்’ பன்னீர்\nஉள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது – ஆய்வு முடிவு தரும் ஷாக்\nபாடி பாசிடிவிட்டி vs. பருமன்: ஏற்றுக்கொள்வதா மூடத்தனமா\nவீட்டுக் கடன் இ.எம்.ஐ… சுலபமாக நிர்வகிப்பது எப்படி\nஎத்தனை மணி நேரம் விழித்திருக்கலாம்\nஆன்லைன் ஃபைனான்ஷியல் மோசடிகள்… சிக்காமல் தப்பிப்பது எப்படி\nசெஞ்சுரி போட சில வழிகள்\n அது”க்கும் இருக்கு “டைம் டேபிள்”\nஆண்கள் செய்யும் இந்த 5 தவறால் தான் ….பெண்கள்” திரும்பி கூட பார்க்காம போறாங்க…\n\" – தினகரன் ஆதரவாளர்கள்\nகோடை கொண்டாட்டத்தை குதூகலமாக்க கனவு தேசத்தில் கால் பதிக்கலாமா\nஈரக்கையால் மின் சாதனங்களை தொடக்கூடாது ஏன்…\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\n – இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்\nமாசில்லா முகம் – பாசிப்பருப்பு தினம்.\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க நீங்கள் அவசியம் சேர்க்கவேண்டியது இது தான் \nநடங்க, நடங்க.. நடந்துகிட்டே இருங்க- உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வாக்கிங்\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-05-27T15:59:02Z", "digest": "sha1:L6HUVQH3ONGKKS3ZEOJO5V4UWBQQZVLK", "length": 27831, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாரைப் பொறி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஃபுளோரிடாவிலுள்ள தேசிய வான் பாதுகாப்பு தளத்தில் சோதனை செய்யப்படும் பிராட் & விட்னி F100 சுழல் விசிறி எந்திரம். இவ்வெந்திரம் F-15 Eagle வானூர்திக்கானது. பின்னணியில் உள்ள குடைவு சத்தத்தைக் குறைக்கவும் புறப்போக்கை வெளியேற்றவும் பயன்படுகிறது.\nதாரை இயந்திரம் (Jet engine) என்பது, நியூட்டனின் இயக்க விதிகளின் அடிப்படையில் உயர் வேகத்தில் புறந்தள்ளப்படும் காற்றுத்தாரையினால், உந்துவிசையை பிறப்பிக்கும் ஒரு எதிர்வினை இயந்திரம் (reaction engines) ஆகும். இவ்வகையாய் உந்து விசை பிறப்பித்தல் ”தாரை உந்துகை” (jet propulsion) எனப்படும். தாரை இயந்திரங்கள் என்ற பரந்த வரையறைக்குள், உலைத்தாரை (turbo-jet), உலைச்சுழலி (turbofan), உலைச்சுழல் உந்தி (turboprop), ஏவூர்தி (rocket engine), திணிப்புத்-தாரை(ramjet) மற்றும் சுண்டு இயக்கத்தாரை (pulsejet) எனப் பல் வகைப்பட்ட இயந்திரங்களும் அடங்கும். பொதுவாக தாரைப் இயந்திரங்களெல்லாம் அனல் இயந்திரங்களே (combustion engines) , எனினும் அனலறு (non combustion engines) தாரை இயந்திரங்களும் உண்டு.\nபொதுவான சொல்லாடலில், “தாரை இயந்திரங்கள்” என்பது, 'காற்று-உறிஞ்சும்' 'உள் அனல்' (air breathing internal combustion) தாரை இயந்திரங்களையே குறிக்கும். இவையாவும் 'ப்ரேட்டன்’ சுழல்வு (Brayton Cycle), எனும் 'வெப்ப இயக்கவியல் தொடர்முறையின்' (thermodynamic process) அடிப்படையில் இயங்குகின்றன. இவ்வாறான தாரை இயந்திரங்கள், அடிப்படையில் காற்றமுக்கி (compressor), உலை அனல்குடம் (combustion chamber) சுழலாழி (turbine) உந்து பொழிவாயில் (propelling nozzle) ஆகிய அங்கங்களை உள்ளடக்கும். நுளை வாயினூடாக உள் உறிஞ்சப்படும் காற்று 'பல்லடுக்கு காற்றமுக்கியினால்' (multi stage compressor) படிமுறையாக ஒடுக்கப்பட்டு உயர் அமுக்கத்தில் உலை அனல் குடத்தில் எரிபொருளோடு அனலூட்டப் படுகின்றது. அவ்வாறு எரிவூட்டப்பட்ட உயர் வேகக் காற்று-எரிபொருள் கலவை, ஒரு பல்லடுக்கு சுழலாழியினை (turbine) இயக்குகின்றது. இச்சுழலாழி பல்லடுக்கு காற்றமுக்கி சுழற்றுவதற்கு தேவையான இயக்கச்சக்தியினை வழங்குகின்றது. சுழலாழியினைத் தாண்டி வரும் உயர்வேகக் காற்று-எரிபொருள் கலவை பின்னர் உந்து பொழிவாயின் ஊடாக உயர் வேகத்தில் வெளித்தள்ளப்படுகின்றது. பொழிவாயின் ஒடுங்கு வாய் அமைப்பு (convergence) சுழலாழியைத் தாண்டி வரும் காற்றின் வேகத்தை பன்மடங்காக உயர்த்தும் ஆற்றல் கொண்டது. இவ்வாறு உயர் வேகத்தில் வெளித்தள்ளப்படும் காற்றுத்தாரை வானோடம் முன் நகரத் தேவையான உந்துவிசையை பிறப்பிக்கின்றது.\nதாரை விமானங்கள், இவ்வகையான தாரை இயந்த்திரங்களை தொலைதூர வான் பயணங்களுக்கு பயன்படுத்தின. தாரை விமானங்கள் அறிமுகமான ஆரம்ப காலங்களில் பெரும்பாலும் உலைத்தாரை (turbo jet) இயந்திரங்களே பயன்படுத்தப்பட்டன. எனினும் தாழொலி வேகப் (subsonic) பயணங்களில் உலைத்தாரை இயந்திரங்களின் வினைத்திறன் (efficiency) மிகவும் குறைவாகவே இருந்தது. நவீன தாழொலி வேக தாரை விமானங்கள் (subsonic jet aircraft), பெருமளவில் 'மிகைப் புறம் தள்ளும் உலைச்சுழலி' (high bypass turbo fan) இயந்திதிரங்களையே வழக்கமாகப் பயன்படுத்துகின்றன. இந்த இயந்திரங்க்ள், 'மீளசைவுள்ள ஆடுதண்டு சுழலுந்தி இயந்திரங்களின��ல்' (reciprocating piston driven propellor engines) இயக்கப்படும் விமானங்களை விட கூடிய வேகத்தையும், மிகுந்த எரிபொருள் நுகர் திறனையும் (fuel efficiency) கொனண்டவை.\n3.1 விசையாழியால் சக்தி பெறும் வகை\nகி.பி. முதலாம் நூற்றாண்டில், ஏயோலிபைலின் கண்டுபிடிப்பிலிருந்தே தாரைப்பொறிகளின் வரலாறு தொடங்குகிறது, இந்த சாதனம், நீராவிசக்தியை இரண்டு தூம்புவாய்களுக்குள் செலுத்தி, ஒரு கோளத்தை அதன் அச்சை மையப்படுத்தி வேகமாக சுழலச் செய்தது. அறிந்தவரையில், இது எந்தவொரு இயந்திரசக்தியையும் நடைமுறைப் பயன்பாட்டையும் அளிக்காததால், அதிக அளவில் ஏற்கப்படவில்லை எனினும், ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது\nசீனர்களால், 13ஆம் நூற்றாண்டில் கன் - பவுடரினால் இயக்கப்படும் ஏவூர்தியை ஒரு பட்டாசாக உருவாக்கப்பட்டு, பின்பு அது ஒரு வீழ்த்தமுடியாத ஆயுதமாக உருவெடுத்ததிலிருந்துதான் தாரை உந்துகையின் வரலாறு உண்மையில் பறக்கத்தொடங்கியது. சக்திமிகுந்ததாக இருந்தபோதிலும், இந்த ஏவூர்திகள் குறிப்பிட்ட பறக்கும்வேகத்திற்கு, குறைவான வினைத்திறனுடனே செயல்பட்டது. அதனால், தாரை உந்துகைத் தொழில்நுட்பம், ஒரு நூறாண்டுகளுக்கு மேலாகத் தேங்கித்தான் கிடந்தது.\nகாற்றிழுப்பு தாரைப் பொறிகளின் ஆரம்பக்கட்ட முயற்சிகளெல்லாம், கலப்பினவடிவங்களே. அதில் முதலில் வெளியிலிருக்கும் ஒரு சக்திமூலத்தால் காற்றை அமுக்கி, எரிவாயுவுடன் அதைக் கலந்து, தாரைவிசைக்காக எரிக்கப்படும். செகண்டோ கேம்பினியின், வெப்பத்தாரையில் (thermojet), பொதுவாக இயக்கி-தாரை (Motorjet) எனப்படும் அந்தப்பொறியில், வழக்கமான தண்டுப் பொறியால் இயக்கப்பகும் ஒரு விசிறியால், காற்று அமுக்கப்படும். இந்த வடிவத்திற்கு எடுத்துக்க்காட்டுகள், கேப்ரோனி கேம்பினி N.1., மற்றும் இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஓக்கா காமிக்கேஸ் விமானங்களை இயக்க உருவாக்கப்பட்ட ஜப்பானியரின், ட்ஸு - 11 பொறி. ஆனால், எதுவும் வெற்றியடையவில்லை; N.1 வழக்கமான பொறி மற்றும் உந்தி சேர்க்கையோடு அமைந்த மரபு வடிவமைப்பைவிட வும் மெதுவாக சென்றது.\nஇரண்டாம் உலகப்போர் தொடங்கும் முன்பே, பொறியாளர்கள் உந்தியை இயக்கும் பொறிகள் தங்களில் அதிகபட்சமாக அடைய இயலும் செயல்திறனில், கட்டுப்பாடுகள் இருப்பதை உணர்ந்தனர். இந்த கட்டுப்பாடிற்கு காரணம், உந்தி அலகுகள் ஒலியின் வேகத்தை அடையும்பொழுது உந்தி வினைத்த���றன் குறைகின்றன. விமானத்தின் செயல்திறன் இந்த தடையைத் தாண்டி அதிகரிக்கவேண்டுமெனில், வேறு உந்துகை பொறியமைப்பை பயன்படுத்த ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். இதுவே, ஒரு “ஆவி-விசையாழிப் பொறி”க்கான (பொதுவாக தாரைப் பொறி) உருவாக்கத்திற்கு உந்துதலாக அமைந்து, ரைட் சகோதரர்களின் முதல் விமானத்தைப்போன்றதொரு புரட்சியை வானூர்தித்துறைக்கு ஏற்படுத்தியது.\nஒரு தாரைப் பொறியின் முக்கியக்கூறாக அமைவது, பொறியிலிருந்தே ஒரு பகுதி சக்தியை எடுத்து, காற்றமுக்கியை இயக்கும் ஆவி-விசையாழிப் பொறியாகும். ஆனால், இந்த ஆவி-விசையாழிப் பொறி1930களில் உருவாக்கப்பட்ட திட்டம் இல்லை: 1791இல் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் பார்பருக்கு ஒரு நிலையான விசையாழிக்கான காப்புரிமை வழங்கப்பட்டது. முதன்முதலில் 1903இல் தான் ஒரு வெற்றிகரமாக ஓடும் சுயசார்பான ஆவி-விசையாழி நார்வே பொறியாளர் எகிடியஸ் எல்லிங்கால் கட்டமைக்கப்பட்டது. வடிவமைப்பிலும், நடைமுறை பொறியியலிலும், உலோகவியலிலும் இருந்த கட்டப்பாடுகளால் இவ்வகைப் பொறிகள் உற்பத்தியை அடைய தடைகளாக இருந்தன. முக்கியக்காரணங்களாக பாதுகாப்பு, நம்பகத்தனமை, எடை மற்றும் குறிப்பாக நிலைத்த செயல்பாடு அமைந்தன.\nஆவி-சுழற்பொறியை ஒரு விமானத்தை இயக்குவதற்காக பயன்படுத்த, முதல் காப்புரிமையை 1921இல் பிரெஞ்சுக்காரர் மேக்ஸிம் க்யுலாம் பதிவு செய்தார். அவரது பொறி, அச்சு-ஓட்ட சுழல்தாரை வகையைச்சார்ந்தது. “An Aerodynamic Theory of Turbine Design\" (சுழல் பொறி வடிவமைப்பில் காற்றியக்கவியல் தத்துவம்) என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை ஆலன் அர்னால்ட் கிரிஃபித் என்பவர் 1926இல் வெளியிட்டார்.\nதாரைப்பொறி ஆகாய விமானம், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமான வாகனங்களுக்கு சக்தியினை அளிக்கின்றது. ராக்கெட் இயந்திர வடிவு, வானவேடிக்கை, மாதிரி ஏவுகணை, விண்வெளி விமானம் மற்றும் இராணுவ ஏவுகணைகளுக்கு சக்தியினை கொடுக்கின்றன. தாரைப்பொறிகள் அதிவேக கார்களை இயக்குவதற்கு பயன்படுகின்றன. குறிப்பாக பந்தய கார்களை இயக்க பயன்படுகின்றன. தற்போது ஒரு டர்போ விசிறி பயன்படுத்தி இயக்கப்படுகிற கார்தான் நிலத்தின் மீது செல்லக்கூடிய வேகமான கார் என்ற சாதனையைப் பெற்றுள்ளது. இவை உந்தித்தள்ளும் திறனையும் அதிகரிக்கின்றது. ஜெட் இயந்திர வடிவமைப்புகள் அடிக்கடி விமானம் அல்லாத ��யன்பாட்டிற்காக மாற்றப்படுகின்றது. எடுத்துக்காட்டாக தொழில்துறை வாயு விசையாழிகள். இவைகள் மின்னாற்றலை உருவாக்கவும், தண்ணீரின் சக்தியை அதிகரிக்கவும், இயற்கை வாயு அல்லது எண்ணெய் குழாய்கள் மற்றும் கப்பல்கள், இடத்தை விட்டு இடம் பெயருகின்ற வண்டிகளுக்கு உந்து விசையினை அளிக்கவும் பயன்படுகின்றன. தொழில்துறை வாயு விசையாழியால் 50,000 தண்டு குதிரைத்திறன் வரை உருவாக்க முடியும். இந்த இயந்திரங்கள் பல பிராட் & ஒயிட்னி J57 மற்றும் J75 என்ற பழைய இராணுவ டர்போ ஜெட்டிலிருந்து வடிவமைக்கப்பட்டவை. P&W JT8D குறைந்த அளவு விலகிச்செல்லக்கூடிய டர்போ விசிறியில் இருந்து வடிவமைக்கப்பட்ட விசையாழி 35,000 குதிரைத்திறன் வரை உருவாக்கக்கூடியது.\nமிகப்பெரிய வகையிலான தாரைப்பொறிகள் பயன்பாட்டில் உள்ளன. இவை அனைத்துமே உந்தித்தள்ளல் கொள்கையினையே பின்பற்றுகின்றன. காற்றினை சுவாசிக்கும் வகை பொதுவாக விமானங்கள் அனைத்தும் காற்றினை சுவாசித்து இயங்கும் தாரைப்பொறி வகைகளைச் சார்ந்ததுதான். பெரும்பாலும் காற்றினை சுவாசித்து இயங்கும் தாரைப்பொறிகள், டர்போ விசிறி தாரைப்பொறியில் தான் அதிகம் உபயோகிக்கப்படுகின்றன. இவைகள் ஒலியின் வேகத்திற்கு இணையாக சென்றாலும் அதிக பயனைத்தருகின்றன, குறைவான இழப்பினையே தருகின்றன.\nவிசையாழியால் சக்தி பெறும் வகை[தொகு]\nவாயு விசையாழிகள் சுழலும் இயந்திரங்கள் ஆகும். இவைகள் ஓடும் எரிகின்ற வாயுவில் இருந்து ஆற்றலை பிரித்தெடுக்க உதவுகின்றன. இவைகள் எதிர்நீச்சாக செல்லகூடிய அழுத்தியுடன் கீழ்நிலை விசையாழி பொருத்தப்பட்டிருக்கும். இவைகளுக்கு நடுவில் ஒரு எரியும் அறை இருக்கும். விமான இயந்திரங்களில் இந்த மூன்று கூறுகளும் எரிவாயுவினை உற்பத்தி செய்பவை என்று அழைக்கப்படுகின்றன.[1] வாயு விசையாழியில் அதிக வகைகள் உள்ளன. ஆனாலும் அவைகள் எரிவாயுவை உற்பத்தி செய்யும் முறையே பயன்படுத்துகின்றன.\nசுழல் தாரைப்பொறி ஒரு வாயு விசையாழி ஆகும். காற்றினை அழுத்தி இந்த இயந்திரம் வேலை செய்கிறது. நுழைவாயில், அமுக்கி (அச்சு, மையவிலக்கு, அல்லது இரண்டும்), அழுத்தப்பட்ட காற்றுடன் எரிபொருளை கலக்கி, இந்த கலவையை எரிப்பிடத்தில் எரித்து, பின் சூடான, அதிக அழுத்தமுள்ள காற்றினை விசையாழி மற்றும் ஒருமுனை வழியாக அனுப்பி இந்த இயந்திரம் வேலை செய்கிறத��. இந்த அழுத்தி ஒரு விசையழியால் ஆற்றலை பெறுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2016, 14:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/3d-gallery-39786", "date_download": "2018-05-27T15:36:43Z", "digest": "sha1:VGX5NDKFT2XZZLI2YDRPJVXEPWKPDFSG", "length": 4803, "nlines": 74, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "3D Gallery | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\n3D படத்தை வழிசெலுத்தல் உங்கள் பார்வையாளர்கள் குழப்பு . நொடிகளில் குளிர் முன்னோக்கு விளைவுகள் ஒரு அற்புதமான தொகுப்பு உருவாக்க உங்கள் புகைப்படங்கள் அதிர்ச்சி தரும் 3D மற்றும் கேமரா விளைவுகளை கொடுக்க .\nபடைப்பு பெற காலம், ஆங்கிள், பெரிதாக்கு, இடைவெளி பயன்படுத்தி 3D கேலரி பொருத்துதல் முழு திறனை பயன்படுத்தி, ஒரு சாதாரண கேலரி போன்ற செயல்படுத்த முடியும் .\nஇந்த தொகுப்பு இருந்து நீட்டிக்கப்பட்டுள்ளது ஒரு வர்க்கம் அதனால் பயன்படுத்த மிகவும் எளிதானது . நீங்கள் ஒரு XML அமைப்பை சேர்ப்பதன் மூலம் மற்ற படங்கள் போல பயன்படுத்த முடியும் .\nநான் படங்களை பிரதிபலிப்பு விளைவு சேர்ந்தேன் .\nநீங்கள் வானிலை பற்றி அல்லது இந்த பயன்பாட்டை பற்றி பேச வேண்டும் என்றால் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\napk , டெக்ஸ் சேர்க்கப்பட்ட , Java , XML , படையமைப்பு PNG\n. . மொபைல் OS:\nஅண்ட்ராய்டு OS 2.1 , அண்ட்ராய்டு OS 2.2 , அண்ட்ராய்டு OS 2.3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srisaidharisanam.blogspot.com/2016/11/blog-post_83.html", "date_download": "2018-05-27T15:58:39Z", "digest": "sha1:KY4JRSOF3F6I7WAMKHYXBNDG3UYPZCCV", "length": 20220, "nlines": 339, "source_domain": "srisaidharisanam.blogspot.com", "title": "சீரடி சாயிபாபா பிரார்த்தனை மையம்: சொந்தமாக உனக்கு ஒரு வீடு", "raw_content": "சீரடி சாயிபாபா பிரார்த்தனை மையம்\nபுது பெருங்களத்தூர், சென்னை - 600 063\nசொந்தமாக உனக்கு ஒரு வீட��\n\"நீ உனக்கு ஒரு வீடு சொந்தமாகக் கட்டிக்கொள்ளவேண்டும். நீ கட்டுவதற்கு முயற்சி செய், நான் முடித்து வைக்கிறேன்\".\nபாபா தனது பக்தரான புரந்தரேயிடம்தான் இப்படிக் கூறினார். ஆனால் புரந்தரேவிற்கு ஒன்றும் புரியவில்லை. காரணம், மாதம் 35 ரூபாய் சம்பளத்தில் குடும்பத்தை நடத்துவதற்க்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் போது, வீடு எங்கிருந்து கட்டுவது. ஆனால் பாபா, \"பாவ், நீ வீட்டு மனை ஒன்று வாங்கி, அதில் பங்களா கட்டு\" என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார். என்ன செய்வது. ஆனால் பாபா, \"பாவ், நீ வீட்டு மனை ஒன்று வாங்கி, அதில் பங்களா கட்டு\" என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார். என்ன செய்வது புரந்தரே பேசாமலிருந்தார். சில தினங்களில் பாபா பொறுமையிழந்து புரந்தரேயைக் கோபித்துக் கொண்டார்.\nபாபா பின்னர் மற்றொரு பக்தரை (படே பாபா ) அழைத்து, \"அவன் (புரந்தரே) என்னை மனிதன் என்று எண்ணுகிறானா அல்லது மிருகம் என்று எண்ணுகிறானா ஏன் என் வார்த்தைகளைப் பொருட்படுத்தாது இருக்கிறான்”.\nமற்ற நெருங்கிய பக்தர்களிடமும் பாபா இதே புகார் செய்தார். புரந்தரேயிடம் இருந்து விஷயத்தை அறிந்த பக்தரான சாந்தோர்க்கர், பாபாவின் பாதங்களைப் பணிந்து, \"பாபா வீடு கட்டுவது அவன் சக்திக்கு மீறியது. தாங்கள் விரும்பினால் அவனுக்கு நாங்கள் ஒரு வீடு கட்டிக் கொடுத்து விடுகிறோம் என்று பகன்றார். கோபம் கொண்ட பாபா, \"அவன் வீடு கட்ட ஒருவருடைய பணமும் தேவையில்லை. என்னுடைய சர்க்காரில் அவனுடைய பங்கு ஏராளமாக இருக்கிறது. நானே அவனை வீடு கட்ட வைப்பேன் வீடு கட்டுவது அவன் சக்திக்கு மீறியது. தாங்கள் விரும்பினால் அவனுக்கு நாங்கள் ஒரு வீடு கட்டிக் கொடுத்து விடுகிறோம் என்று பகன்றார். கோபம் கொண்ட பாபா, \"அவன் வீடு கட்ட ஒருவருடைய பணமும் தேவையில்லை. என்னுடைய சர்க்காரில் அவனுடைய பங்கு ஏராளமாக இருக்கிறது. நானே அவனை வீடு கட்ட வைப்பேன்\nயோசித்துப் பார்த்த புரந்தரே முதலில் ஒரு மனையாவது வாங்கலாமென எண்ணினார். பாபாவின் அருளால் அவருக்கு வட்டியும் இல்லாமல், எந்தவிதமான கடன் பத்திரமும் இல்லாமல் நிலம் வாங்க பணம் கிடைத்தது.. நிலத்தை வாங்கியாகி விட்டது. ஆனால் வீட்டைக் கட்டப் பணம் பாபாவிடம் சென்ற போது பாபா அவரிடம் எரிந்து விழுந்தார். பார்ப்பவர்களுக்கு பாபா காரணமின்றி அவரிடம் கோபித்துக் கொள்வதாகத் தோன்றியது.\nபின்னர் புரந்தரேக்கு கடுமையான தலைவலி உண்டாயிற்று. சகிக்க முடியாத அவர் படும் வேதனையைக் கண்ட மற்றொரு பக்தர், பாபாவிடம் தலைவலியை போக்கியருள வேண்டுமென்று கேட்டுக்கொள்ள அவர், \"அவன் நான் சொல்வதைக் கேட்க மாட்டேனென்கிறானே\nவீட்டை கட்டியதும் தலைவலி நீங்கும் என்பதை உணர்ந்த புரந்தரே சீரடியை விட்டு ஊருக்கு திரும்பினார். தமது காரியாலயத்தில் கடன் பெற்று வீட்டை கட்டி முடித்தார். சொந்த வீட்டிற்கு குடிபுகுந்த தினமே\nஅவரைவிட்டு அவருடைய தீராத நோயும் தலைவலியும் அகன்றது தன்னுடைய சுயமுயற்சியாலேயே தம் பக்தன் வீடு கட்டிக்கொள்ள வேண்டுமென்பது பாபாவின் நோக்கம். அதை நிறைவேற்ற என்னவெல்லாம் செய்துவிட்டார்.\nபொறாமை என்கிற வேண்டாத குணத்தைப் பொறுத்த வரை நமக்கு எந்த விதமான (நேரிடை) லாபமோ , நஷ்டமோ கிடையாது. பொறாமை என்பது இன்னொருவருக்கு கிட்டியிர...\nதடையை வெல்லும் தாரக மந்திரம்\n தடைகள் என்பவை நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செய்கிற விசயம். எனவே தடை வரும்போது...\nசாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்\nசாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள் எப்படி சாயி பக்தர்கள் ஸ்ரீ சாயி சத்சரித்த்தினை பயன்படுத்த வேண்டும் என்பதில் உள்...\nஷீரடி பாபா வழிபாட்டு முறைகள்\nசீரடி பாபா விரத முறைகளில் வியாழக்கிழமை விரதம் போல் இன்னும் பல வகையான விதங்களும் உள்ளன. அவற்றில் ஒரு சில இங்கு உங்கள் கவனத்திற்க்கு ...\nசாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.\nசொந்தமாக உனக்கு ஒரு வீடு\nகுழந்தை வரம் தருவார் பாபா\nசீரடி சாயி பாபா பிரார்த்தனை மைய\nசென்னை நங்க நல்லூர் கருப்பு பாபா\nதத்த சாயி வசிய மந்திரம்\nதிருவொற்றியூர் கார்கில் நகர் பாபா கோயில்\nநீ என் தாசனாக மாறு\nபாபா ஒரு அற்புத மகான்\nபாபா ஒரு அற்புத மகான்\nபிள்ளை வரம் தருவார் பாபா\nஷிர்டி சாய் பாபா கோயில்\nஷிர்டி பாபாவின் புனித சரிதம்\nஷீரடி பாபா வழிபாட்டு முறைகள்\nஷீரடி ஸாயி பாபாவின் அஷ்டோத்ர சத நாமாவளி\nஸிம்மாச்சலம் - ஸ்ரீலஷ்மி வராக நரஸிம்ஹர்\nஸ்ரீ சாயி சத்சரிதம். சீரடி சாயி\nஸ்ரீ சாயி சரித்ரா. சீரடி சாயிபாபா\nஸ்ரீ சாய்நாத மூல பீஜ மந்திராட்���ர ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஷீரடி சாய்பாபா வழிபாட்டு கவசம்\nஸ்ரீ சாயி அருளில் நனைந்த பக்தர்களின் ஆனந்தப்பரவசம்\nமின் அஞ்சலில் தகவல் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviseithiplus.blogspot.com/2018/05/blog-post_28.html", "date_download": "2018-05-27T15:37:24Z", "digest": "sha1:WDHEKCG4SBL7R6FGFBCKIC7UV6NDTCPE", "length": 14755, "nlines": 62, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "தலைமையாசிரியர்கள் இல்லாததால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பாதிப்பு - Kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் - கல்விச்செய்தி\nதலைமையாசிரியர்கள் இல்லாததால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பாதிப்பு\nஅரசு பள்ளிகளில் போதிய தலைமையாசிரியர்கள் இல்லாததால் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் ஆண்டுதோறும் மே மாதம் தொடக்கக்கல்வி துறையின் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும்.\nஇடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிப்பதற்கான கலந்தாய்வும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கான பதவி உயர்வு கலந்தாய்வும் நடத்தப்படும். ஜூன் முதல் தேதி இவர்கள் பணியில் சேர வேண்டும். ஆனால் தற்போது ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கூட கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதனால் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை பாதிக்கப்படுகிறது.\nஜூன் மாதம் புதிய மாணவர்கள் சேர்க்கை, கல்வித்துறை பல புள்ளி விவரங்கள் கேட்பது, விலையில்லா பொருட்களை மாணவர்களுக்கு வழங்குதல் என பல்வேறு பணிகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்வர்.\nகடந்த கல்வியாண்டில் (2017-18) நடந்த கலந்தாய்வுக்கு பின்னர், ஏற்பட்ட தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. விருப்ப ஓய்வு மற்றும் மரணமடைந்த தலைமையாசிரியர்களால் ஏற்பட்ட காலிப்பணியிடங்களும் கடந்த 10 மாதங்களுக்கு மேல் காலியாக இருக்கிறது.கடந்த ஏப்.30ம் தேதியுடன் சுமார் ஆயிரம் தலைமை ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் ஓய்வு பெற்றுள்ளனர்.\nதமிழகத்தில் பல தொடக்கப்பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவே உள்ளன. தலைமை ஆசிரியர் இல்லாத நிலையில் ஒரு ஆசிரியர் இருந்து மாணவர் சேர்க்கைக்கு முயற்சிப்பது சிரமமான காரியம். எனவே, அருகாமை தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளை அணுகி சேர்���்கையை அதிகரிப்பதால், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.\nஇதுகுறித்து கல்வித்துறை ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘தொடக்க கல்வித்துறை இயக்குநர் தனிக்கவனம் செலுத்தி, பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை மே 31ம் தேதிக்குள் நிரப்பி, ஜூன் 1 ம் தேதிக்குள் பள்ளிக்கு சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு என்பது 90 சதவீதம் இல்லாமலே போய்விட்டது.\nதொடக்க கல்வித்துறை இதுவரை தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான விண்ணப்பம் கூட இதுவரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் சரிசெய்யப்பட வேண்டும்’’ என்றனர்.\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துரைகள...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.\nNEW CALCULATION SOFTWARE சந்தேகம் இருப்பின் அரசு G.O. (MATRIX TABLE - ல்) பக்கம் 21 முதல் 26 வரை பார்த்துக் கொள்ளவும் PAY MATRIX TA...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி ஆணை வ...\n41 அறிவிப்புகள்: விரைவில் வெளியிடுது கல்வித்துறை\nதமிழகத்தில், கோடை விடுமுறை நாளையு டன் முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், பள்ளி கல்வியில் வரும் மாற்றங்...\n*பள்ளிக்கல்வித்துறை அறிவுப்புகள்.* பள்ளிகள் 1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் 2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\n2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு\n8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nவிளம்பர எண். B/45706/CSB-2017/AWES தேதி: 30 Nov 2017* நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ பொது பள்ளிகளில் 137 பள்ளிகளில் காலியாக உள...\n13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான 'டெட்' தேர்வு அறிவிப்பு\nஅரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதி தேர்வு, வரும் அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்த...\n800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு\n 800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் இர...\nஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்து 28ம் தேதி பேச்சுவார்த்தை\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு தொடர்பாக வருகிற 28ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைக்கப்பட்டுள்ளனர்.\nமுதுநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசு பள்ளிகளில் சரியும் தேர்ச்சி சதவீதம்\nதிருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளிகளில், ஆண்டு முழுவதும் நீடித்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பற்றாக்குறையால், பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் சரிந்த...\nபள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாடவகுப்பு நடத்த - அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு\nபுதிய பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில...\nபல்வேறு துறைகளில் காலியாக உள்ள 330 உதவி பொறியாளர்கள் இடங்களுக்கு 65 ஆயிரம் பேர் போட்டி\nபல்வேறு துறைகளில் காலியாக உள்ள 330 உதவி பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வை 65 ஆயிரம் பேர் எழ...\nபுதிய பாடத் திட்டத்துக்கு ஏற்ப ஆசிரியர்களைத் தயார்படுத்த நடவடிக்கை: முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ்\nஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப அவர்களைத் தயார் செய்யும் வகையிலும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற...\nஅன்புள்ள கல்விச்செய்தி வாசக நண்பர்களே உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9/", "date_download": "2018-05-27T15:43:45Z", "digest": "sha1:OAE7JV5YFPPS244T4NU42DEOXHDEV5DN", "length": 6860, "nlines": 104, "source_domain": "madhimugam.com", "title": "நம்பிக்கையை இழக்காமல் அன்பாக இருந்த அனைவருக்கும் நன்றி: சல்மான்கான் ட்விட் | Madhimugam", "raw_content": "\nதூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை அமைச்சர் பார்த்ததால், எந்த பயனுமில்லை\nசென்னையில் புதிதாகக் கட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடுதி திறப்பு\nதூத்துக்குடி கலவரத்தை திசைத்திருப்பவே ஜெயலலிதா ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது\nநாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்\nஜவஹர்லால் நேருவின் 54-வது நினைவு தினம் – தலைவர்கள் மரியாதை\nநம்பிக்கையை இழக்காமல் அன்பாக இருந்த அனைவருக்கும் நன்றி: சல்மான்கான் ட்விட்\nநம்பிக்கையை இழக்காமல் என்னுடன் அன்பாகவும் பக்கபலமாகவும் இருந்த அனைவருக்கும் நன்றி. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என ஜாமீனில் இருந்து வெளியே வந்த நடிகர் சல்மான்கான் பதிவிட்டுள்ளார்.\nமும்பை, ஏப்ரல் – 10\nஅரியவகை மானை வேட்டையாடிய வழக்கில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரபல இந்தி நடிகர் சல்மான் கானுக்கு, ஜோத்பூர் நீதிமன்றம், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. ஆனால், இரு நாட்களில், சல்மான் கானுக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.\nஜாமீனில் வெளிவந்த பிறகு சல்மான்கான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நம்பிக்கையை இழக்காமல் என்னுடன் அன்பாகவும் பக்கபலமாகவும் இருந்த அனைவருக்கும் நன்றி. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என பதிவிட்டுள்ளார்.\nரஷ்யாவுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை\nதென் சீன கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட அமெரிக்காவின் போர் கப்பல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும்: பிரதமருக்கு கமல் கோரிக்கை\nகவுதம் மேனன் கூறுவதில் உண்மையில்லை: கார்த்திக் நரேன் மீண்டும் புகார்\nகாலா படத்தின் ‘செம வெயிட்டு’ பாடல் வெளியானது\nதூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை அமைச்சர் பார்த்ததால், எந்த பயனுமில்லை\nசென்னையில் புதிதாகக் கட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடுதி திறப்பு\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டி : ஹாக்கி அட்டவணை வெளியீடு\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nvmonline.blogspot.in/2012/01/", "date_download": "2018-05-27T15:33:16Z", "digest": "sha1:64IBK4CAQCADXDXF6RGEPABC4DQE43JA", "length": 5976, "nlines": 144, "source_domain": "nvmonline.blogspot.in", "title": "NBlog - என் வலை: January 2012", "raw_content": "NBlog - என் வலை\nஅரசியல் - சமூகம் - கலை இலக்கியம் - என் பார்வைகளும், என் படைப்புகளும்\nபேசாமல் தொல்காப்பியர் என்ன புடுங்கியாவென்று\nஎன்ன கவிஞரே சுகமாவென்று கேட்டேன்\nயாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்\nஎன்ன இவ்வளவு விரக்தியென்று கேட்டேன்\nசாகித்ய அகாடமி விருதை எதிர்பார்த்து\nஎன்று தலையில் அடித்து கொண்டார்\nஒரு மெகா சீரியல் இயக்குனர்\nஒரு ஐயாயிரம் பக்க நாவல் எழுதும்\nபாவம் இளைத்து களைத்து போயிருந்தார்\nதனக்கு தானே விசிறி கொண்டிருந்தார்\nதகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை\nடீ வாங்கி வர போனதாக\nதமிழின் முன்னணி புத்தகங்களும் ஆன்லைனில் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/news/english-news/puli-murugan-to-speak-multi-languages/", "date_download": "2018-05-27T15:55:18Z", "digest": "sha1:LT23F7ITQX2H6V5M3Q3NWDOZZHR5OAQP", "length": 3748, "nlines": 32, "source_domain": "nikkilcinema.com", "title": "Puli Murugan To Speak Multi Languages | Nikkil Cinema", "raw_content": "\nதமிழ், தெலுங்கு,ஹிந்தி.. மொழிகளில் பேச தயாராகும் “புலி முருகன்”\nமோகன்லால், கமாலினி முகர்ஜீ, ஜெகதிபாபு, நமிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வைஷாக் இயக்கத்தில் முலக்குப்படம் பிலிம்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான படம் “புலி முருகன்”\nவெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும் வசூல் சாதனை படைத்த புலிமுருகன் திரைப்படம் மோகன்லாலின் திரைத்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.\nஇப்படத்தின் மற்ற மொழி உரிமையை பெற பலர் போட்டியிட இறுதியில் புலிமுருகன் படத்தின் இந்திய உரிமையை அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ்.பி.பிள்ளை பெற்றுள்ளார்.\nபாகுபலி படத்திற்கு பிறகு பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தில் நடிக்க உச்ச நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடந்துவருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது.\nபுலிமுருகனின் இந்திய மொழிகள் பதிப்பை ரமேஷ்.பி.பிள்ளையின் அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்துடன் தோமிச்சனின் முலகுப்பாடம் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.\nவிரைவில் தொடங்கவுள்ள இப்படத்தின் விரிவான செய்திகள் வெகுவிரைவில் அறிவிக்க��்படும் எனத் தயாரிப்புதரப்பு கூறியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/524397990/o-strannojj-devushke-chaplin_online-game.html", "date_download": "2018-05-27T15:57:21Z", "digest": "sha1:OLMVKKJS4XAR4UNWB3YR6NVMUAQGJCXL", "length": 11524, "nlines": 145, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஒரு விசித்திரமான பெண் சாப்ளின் பற்றி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஒரு விசித்திரமான பெண் சாப்ளின் பற்றி\nவிளையாட்டு விளையாட ஒரு விசித்திரமான பெண் சாப்ளின் பற்றி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஒரு விசித்திரமான பெண் சாப்ளின் பற்றி\nஇந்த ஃபிளாஷ் முல்லா சாப்ளின் என்ற ஒரு பெண் உங்கள் நண்பர்களுக்கு ஏற்பாடு பற்றி konfyuze உள்ளது... அவர்கள் உண்மையில் தங்கள் நிறுவனத்தின் கூடுதலாக பற்றி நினைத்தேன்... . விளையாட்டு விளையாட ஒரு விசித்திரமான பெண் சாப்ளின் பற்றி ஆன்லைன்.\nவிளையாட்டு ஒரு விசித்திரமான பெண் சாப்ளின் பற்றி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஒரு விசித்திரமான பெண் சாப்ளின் பற்றி சேர்க்கப்பட்டது: 12.05.2011\nவிளையாட்டு அளவு: 1.98 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.22 அவுட் 5 (143 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஒரு விசித்திரமான பெண் சாப்ளின் பற்றி போன்ற விளையாட்டுகள்\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\nவிளையாட்டு ஒரு விசித்திரமான பெண் சாப்ளின் பற்றி பதிவிறக்��ி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு விசித்திரமான பெண் சாப்ளின் பற்றி பதித்துள்ளது:\nஒரு விசித்திரமான பெண் சாப்ளின் பற்றி\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு விசித்திரமான பெண் சாப்ளின் பற்றி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஒரு விசித்திரமான பெண் சாப்ளின் பற்றி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஒரு விசித்திரமான பெண் சாப்ளின் பற்றி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udumalaionline.blogspot.com/2015/03/blog-post_92.html", "date_download": "2018-05-27T15:34:24Z", "digest": "sha1:D5M2B3BHVFQQC6N7BN6LIHCRNX72RKRR", "length": 5669, "nlines": 91, "source_domain": "udumalaionline.blogspot.com", "title": "வாருங்கள் வாசிப்போம்...: பாபர்", "raw_content": "\nபுத்தக மதிப்புரைகளுக்காக ஒரு தளம்\nஸ்டேன்லி லேன் ஃபூல் அவர்கள் எழுதியது. தமிழில்: ச.சரவணன்.\nபோர் வெறி கொண்ட பாபரின் இதயம் பூக்களையும் பழத்தோட்டங்களையும் கவிதைகளையும் நேசிக்கிறது.பன்னிரெண்டு வயதில் அரசுரிமைப்பெற பாபர் துவங்கிய மொகலாயப் பேரரசின் முதல் மாமன்னராகும் வரை தொடர்கிறது.இடையறாத போர்க்களங்களில் நகர்ந்த பாபரின் வாழ்க்கையில் வெற்றியும் வீழ்ச்சியும் மாறிமாறி தொடர்கின்றன.\nஇந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க\nதொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42\nஆன்லைனில் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணையதளம்\nஆன்லைனில் தமிழ்ப் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணைய அங்காடி. 2004 முதல் உலகெங்கிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான துரித சேவையினை வழங்கி வருகிறது.\nஇலக்கிய விசாரங்கள் கா.ந.சு. கட்டுரைகள்-1\nஜி கே எழுதிய மர்ம நாவல்\nஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்\nபுதிய தமிழகம் படைத்த வரலாறு\nஒஷோவின் ரகசியமாய் ஒரு ரகசியம் பாகம் 2\nஆர்.எஸ்.எஸ்.[கடந்துவந்த பாதையும் செய்யவேண்டிய மாற்...\nஎஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் (இரண்டாம் தொகுதி)\nஇலக���கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும்\nஇதழியல் கலை (அன்றும் இன்றும்)\nஎப்படிப் பாடுவேனோ.. (கட்டுரை தொகுப்பு நூல்)\nஉலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் கதைகள்\nஇந்த வலைப்பூ உடுமலை.காம் நிறுவனத்தினரால் நடத்தப்படுகிறது.. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/life/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/58-213618", "date_download": "2018-05-27T15:36:57Z", "digest": "sha1:S45HWNE7WKXW3UVKAVBD56SXXGYBVE6Q", "length": 5537, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘நட்பை உதறுதல் நட்டத்தை விளைவிக்கும்’", "raw_content": "2018 மே 27, ஞாயிற்றுக்கிழமை\n‘நட்பை உதறுதல் நட்டத்தை விளைவிக்கும்’\nதனது பழைய நண்பர்களைக் கண்டால், முகம் சுழிப்பவர்களை நம்பாதீர்கள். இத்தகைய பேர்வழிகள் உங்களையும் பொறுத்த சமயத்தில், கைகழுவி விட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.\nநன்றி மறத்தல் கொடிய பாவம். சின்ன வயதில் பெற்ற நண்பர்களிடம் இருந்து பெற்ற குதூகலம் போல், இனி அச்சந்தர்ப்பம் வருமா\nஅப்படியிருக்க, இளமைக் காலத்து நிகழ்வுகளை மறந்து, பழகிய நட்பை மறந்து, உயர்நிலைக்கு வந்தபின்னர், அதே நட்பைக் களைபவன் நன்றி மறந்த துஷ்டன் அல்லவா\nஎங்களை உருவாக்கியதில் இளமைக்கால அனுபவங்களுக்கும் முக்கிய பங்குண்டு. ஏழ்மையில் கழித்த பலர், எதிர்நீச்சல் அடிப்பதுபோல், வாழ்க்கைப் போராட்டத்தில் ஜெயிப்பதும் புதிதல்ல.\nஎன்றும் பழைய நினைவுகளை நினைவில் கொள்வதே தொடர்ந்து சிறப்பாக வாழ வழி சமைக்கும். நட்பை உதறுதல் நட்டத்தை விளைவிக்கும்.\n- பருத்தியூர் பால. வயிரவநாதன்\n‘நட்பை உதறுதல் நட்டத்தை விளைவிக்கும்’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Santi-Parva-Section-10.html", "date_download": "2018-05-27T15:55:13Z", "digest": "sha1:GBPIXUZRR76S5CZXGMOL2QV6ELKXJU24", "length": 33404, "nlines": 96, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஓர் அலிக்குக் கீழ்ப்படிந்து ஆதரவற்றவர்களானோம்! - சாந்திபர்வம் பகுதி – 10 | மு��ு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nஓர் அலிக்குக் கீழ்ப்படிந்து ஆதரவற்றவர்களானோம் - சாந்திபர்வம் பகுதி – 10\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 10)\nபதிவின் சுருக்கம் : க்ஷத்திரியனுக்குத் துறவு தகாது என யுதிஷ்டிரனுக்கு எடுத்துரைத்துக் கண்டித்த பீமசேனன்; தன் வகைக்கான கடமைகளே ஒருவன் செய்யத்தக்கது என்று சொன்னது; துறவே வெற்றியைத் தரும் என்றால் மரங்களும், மலைகளும் சொர்க்கத்தை அடைந்திருக்க வேண்டும் என்று யுதிஷ்டிரனிடம் சொன்ன பீமசேனன்...\n மன்னா {யுதிஷ்டிரரே}, மூடனும், அறிவற்றவனுமான ஒருவன் மீண்டும் மீண்டும் குருட்டுப் பாடமாக வேதம் ஓதுவதால் உண்மையைக் காணாததைப் போலவே, உமது புரிதலும் இருக்கிறது.(1) ஓ பாரதக் குலத்தின் காளையே, மன்னர்களின் கடமைகளை நிந்தித்துக் கொண்டு, சோம்பேறியின் வாழ்வை நீர் நோற்றால், இந்தத் தார்தராஷ்டிரர்களின் அழிவானது தேவையே இல்லாததாகும்.(2) மன்னிக்கும் இயல்பு, கருணை, இரக்கம், தீங்கிழையாமை ஆகியவை க்ஷத்திரியக் கடமைகளின் பாதையில் நடப்போர் எவரிடமும் காணப்படவில்லையா பாரதக் குலத்தின் காளையே, மன்னர்களின் கடமைகளை நிந்தித்துக் கொண்டு, சோம்பேறியின் வாழ்வை நீர் நோற்றால், இந்தத் தார்தராஷ்டிரர்களின் அழிவானது தேவையே இல்லாததாகும்.(2) மன்னிக்கும் இயல்பு, கருணை, இரக்கம், தீங்கிழையாமை ஆகியவை க்ஷத்திரியக் கடமைகளின் பாதையில் நடப்போர் எவரிடமும் காணப்படவில்லையா(3) இதுவே உமது நோக்கம் என்பதை நாங்கள் அறிந்திருந்தால், நாங்கள் ஒருபோதும் ஆயுதமெடுத்திருக்க மாட்டோம்; ஓருயிரையும் கொன்றிருக்க மாட்டோம்.(4) இந்த உடல் அழியும்வரை நாங்கள் பிச்சைக்காரர்களாகவே வாழ்ந்திருப்போம். பூமியின் ஆட்சியாளர்களுக்கிடையிலான இந்தப் பயங்கரப் போரும் ஒருபோதும் நடந்திருக்காது.(5)\nநாம் காணும் அனைத்தும் பலவான்களின் உணவே என்று கல்விமான்கள் சொல்கின்றனர். உண்மையில், அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றைக் கொண்ட இவ்வுலகமானது, பலவானின் இன்பநுகர் பொருளாகும்.(6) க்ஷத்திரியக்கடமைகளை அறிந்த ஞானியர், பூமியின் அரசுரிமையை எடுக்க முனையும் ஒரு மனிதனின் வழியில் தடையாக இருக்கக்கூடியவன் கொல்லத்தக்கவன் என்று சொல்கிறார்கள்.(7) அந்தக் குற்றத்தைச் செய்து, நமது நாட்டின் எதிரிகளாக நின்றோர் அனைவரும் நம்மால் கொல்லப்பட்டனர். ஓ யுதிஷ்டிரரே, அவர்களைக் கொன்ற பிறகு, இந்தப் பூமியை நேர்மையாக ஆட்சி செய்வீராக.(8)\n(நாட்டை மறுக்கும்) இந்த நமது செயலானது, ஒரு மனிதன் கிணற்றைத் தோண்டி விட்டு, நீரை அடையும் முன்னர், தன் பணியை நிறுத்திவிட்டு, சேறு பூசப்பட்டு வெளியே வருவதைப் போன்றதாகும்.(9) அல்லது, இந்தச் செயல்பாடானது, ஒரு மனிதன், நெடுமரத்தில் ஏறி தேனையும் எடுத்துவிட்டு, அதைச் சுவைப்பதற்கு முன் இறப்பதைப் போன்றதாகும்.(10) அல்லது, அது நீண்ட பயணத்திற்குப் புறப்பட்ட ஒரு மனிதன், சேருமிடத்தை அடையாமல் துயருடன் திரும்பி வருவதைப் போன்றதாகும்.(11) அல்லது, ஓ குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, அது தன் எதிரிகள் அனைவரையும் கொன்ற ஒரு மனிதன், இறுதியில் தன் கையாலேயே இறப்பதை {தற்கொலை செய்து கொள்வதைப்} போன்றதாகும்.(12) அல்லது, அது பசியால் துன்பப்படும் ஒரு மனிதன், உணவை அடைந்துவிட்டு, உண்ண மறுப்பதைப் போன்றதோ, ஆசையின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு மனிதன், தன் ஆசைக்குகந்த பெண்ணை அடைந்தும், அவளைச் சந்திக்க மறுப்பதைப் போன்றதோ ஆகும்.(13)\n மன்னா, நீர் எங்கள் மூத்த அண்ணன் ஆனதன் விளைவால், மந்தமான புரிதல் {மந்தபுத்தி} கொண்ட உம்மைப் பின்தொடர்ந்து நாங்கள் நிந்திக்கத்தக்கவர்கள் ஆகிவிட்டோம்.(14) நாங்கள் வலிய கரங்களைக் கொண்டிருக்கிறோம்; நாங்கள் அறிவுடனும், பெருஞ்சக்தியுடனும் இருக்கிறோம். இருப்பினும், ஓர் அலியின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து ஏதோ முற்றிலும் ஆதரவற்றவர்களைப் போன்று இருக்கிறோம்.(15) ஆதரவற்ற மனிதர்கள் அனைவருக்கும் நாங்கள் புகலிடமாக இருக்கிறோம். இருப்பினும், மக்கள் எங்களை இவ்வாறு பார்க்கும்போது, எங்கள் நோக்கங்களை அடைவதில் நாங்கள் முற்றிலும் சக்தியற்றவர்கள் என்று அவர்கள் ஏன் சொல்லமாட்டார்கள் நான் சொல்லும் இவற்றை நினைத்துப் பாரும்.(16)\nமுதுமையை அடைந்த, அல்லது எதிரிகளிடம் தோல்வியுற்ற மன்னர்கள் துயர்நிறைந்த காலங்களில் மட்டுமே துறவை (துறவு வாழ்வைப்) பின்பற்ற வேண்டும் என்றே விதிக்கப்பட்டிருக்கிறது.(17) எனவேதான், ஞானியர், துறவை க்ஷத்திரியனின் கடமையாக மெச்சுவதில்லை. மறுப��றம், தெளிவான பார்வையைக் கொண்ட அவர்கள், (ஒரு க்ஷத்திரியன்) அந்த வாழ்வு முறையை {துறவு வாழ்வைப்} பின்பற்றுவது அறத்தை இழப்பது என்றே கருதுகின்றனர்.(18) அந்த வகையில் {க்ஷத்திரிய வகையில்} பிறந்தவர்களும், அந்த வகையின் நடைமுறைகளுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களும், அவற்றையே தங்கள் புகலிடமாகக் கொண்டவர்களால் எவ்வாறு அந்தக் கடமைகளை நிந்திக்க முடியும்(19) செழிப்பு, செல்வம் ஆகியவற்றை இழந்தவர்களும், நம்பிக்கையற்றவர்களுமான மனிதர்கள் மட்டுமே, (துறவு வாழ்வைப் பின்பற்றும் ஒரு க்ஷத்திரியனின் ஒழுங்குமுறை குறித்து) வேதங்களில் சொல்லப்பட்டுள்ள இந்த ஆணைகளை உண்மையென அறிவிக்கிறார்கள். எனினும் உண்மையில் அஃது ஒரு போதும் க்ஷத்திரியன் செய்வதற்கு உகந்ததல்ல.(20)\nஆற்றலினால் தன் வாழ்வைத் தாங்கிக் கொள்ளத் தகுந்தவனும், தன் சொந்த முயற்சிகளால் தன்னைத் தாங்கிக் கொள்ளக்கூடியவனுமான ஒருவன், துறவு வாழ்வின் போலி வெளிப்பாடுகளால், வாழமுடியாமல் உண்மையில் வீழ்ந்தே போகிறான்.(21) தன் மகன்கள், பேரப்பிள்ளைகள், தேவர்கள், முனிவர்கள், விருந்தினர்கள், பித்ருக்கள் ஆகியோரை ஆதரிக்க இயலாத மனிதனே காட்டில் வாழும் தனிமையான வாழ்வில் மகிழ்ச்சியடைய முடியும்.(22) (காட்டு வாழ்வை வாழும்) மான், பன்றிகள், பறவைகள் ஆகியன சொர்க்கத்தை அடைய முடியாததைப் போலவே, காட்டு வாழ்வை வாழ்பவர்களும், ஆற்றலற்றவர்களுமான க்ஷத்திரியர்களும் சொர்க்கத்தை அடைய முடியாது.(23) ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, துறவின் மூலம் யாராவது வெற்றியடைய முடியுமென்றால், இந்த மலைகளும், மரங்களும் நிச்சயம் அஃதை அடைந்திருக்கும்.(24) அவை யாருக்கும் தீங்கிழைப்பதில்லை. மேலும் அவை அனைத்தும் உலகக் காரியங்களில் இருந்து விலகி, பிரம்மச்சாரிகளைப் போல இருக்கின்றன.(25)\nஒருவனின் வெற்றியானது, மற்றவர்களின் வாழ்வைச் சாராமல், அவனது சொந்த வாழ்வைச் சார்ந்தே அமையும் என்றால், (க்ஷத்திரிய வகையில் பிறந்த ஒருவராக) நீர் செயல்பாட்டையே தேர்ந்தெடுக்க வேண்டும். செயலற்றவனால் ஒருபோதும் வெல்ல முடியாது.(26) தன் வயிற்றை மட்டும் நிறைத்துக் கொள்பவர்கள் வெற்றியை அடைய முடியும் என்றால், நீர் வாழ் உயிரினங்கள் அனைத்தும் தங்களைத் தவிர வேறு யாரையும் ஆதரிக்க வேண்டிய தேவை இல்லாததால் அவை வெற்றியை அடைந்து விடும்.(27) இந்த உலகமானது, தன் இயல்புக்கு ஏற்ற செயல்களில் ஈடுபட்டுவரும் உயிரினங்களுடன் சேர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பதைப் பாரும். எனவே, ஒருவன் செயலிலேயே ஈடுபட வேண்டும். செயல்பாடு அற்றவனால் ஒருபோதும் வெற்றியை அடைய முடியாது\" என்றான் {பீமசேனன்}.(28)\nசாந்திபர்வம் பகுதி – 10ல் உள்ள சுலோகங்கள் : 28\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பீமன், யுதிஷ்டிரன், ராஜதர்மாநுசாஸன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nvmonline.blogspot.in/2013/01/", "date_download": "2018-05-27T15:28:46Z", "digest": "sha1:X77OD2YJB3P6WKUJD4GZT7PKBSIOIZIU", "length": 4922, "nlines": 128, "source_domain": "nvmonline.blogspot.in", "title": "NBlog - என் வலை: January 2013", "raw_content": "NBlog - என் வலை\nஅரசியல் - சமூகம் - கலை இலக்கியம் - என் பார்வைகளும், என் படைப்புகளும்\nநான் ஐம்பது வருடங்கள் பிந்தி பிறந்திருக்க வேண்டும்\nஐம்பது வருடங்கள் முந்தி பிறந்து விட்டன\nநீங்கள் ஒரு ஐம்பது வருடங்கள் பிந்தி பிறந்தால்\nவானத்திலிருந்து இறங்கி வந்த இரண்டு தேவதூதர்கள்\nஎனது கவிதைத்தொகுப்பை விமர்சிப்பதை பார்த்திருக்கலாம்\nபச்சைநிறக் கொம்புகள் கொண்ட இரண்டு ஏலியன்கள்\nதலையில் அடித்துக்கொண்டுச் செல்வதை பார்த்திருக்கலாம்\nதேவேலோக சுந்தரிகள் (ஒட்டிப்பிறந்த சகோதரிகள்)\nஎனது கையெழுத்து வேண்டி புத்தகக்கடை வாசலில்\nஒரு ஐம்பது வருடங்கள் முந்திப்பிறந்து விட்டீர்கள்\nஇந்தக்கவிதையை ஒரு ஐம்பது வருடங்கள் முந்தி\nதமிழின் முன்னணி புத்தகங்களும் ஆன்லைனில் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vovalpaarvai.blogspot.com/2007_06_13_archive.html", "date_download": "2018-05-27T15:30:11Z", "digest": "sha1:ONYYNVFGC4Q65JTF3ZHZZXYNLMIGMZDM", "length": 22932, "nlines": 352, "source_domain": "vovalpaarvai.blogspot.com", "title": "வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: Jun 13, 2007", "raw_content": "\nமாறு பட்ட பார்வை வேறு பட்ட கோணத்தில்\nவிடுதலைப்போரும் வீரபாண்டிய கட்ட பொம்மனும், சமூக பின்னணியும்\nஇந்திய விடுதலைப் போரைப் பற்றி வட இந்திய ஆய்வாளர்கள் குறிப்பிடுகையில் சிப்பாய் கலகத்தில் இருந்தே துவக்குவார்கள், ஆனால் அதற்கு முன்னரே தமிழகத்தில் விடுதலை வித்து விதைக்கப் பட்டுவிட்டது.\nபூலித்தேவன் மற்றும் கட்ட பொம்மன் இருவரும் சற்றேரக்குறைய ஒரே காலக்கட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனியரின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடியவர்கள். இவர்களின் போராட்டம் தோல்வியில் முடியவும், அதன் முக்கியத்துவம் ஒட்டு மொத்த இந்திய வரலாற்றிலும் குறைத்து மதிப்பிடவும் என்ன காரணம் என்று அலசுவதே எனது நோக்கம்\nஅப்போதைய தமிழக ஆட்சி முறை பாளையம் அல்லது சமஸ்தானம் என்ற பெயரில் நடைப்பெற்று வந்தது.இந்த பாளையக்காரர் முறை தமிழக முறை அல்ல அதனை இங்கு அறிமுகப்படுத்தியவர் விஜய நகர பேரரசரான கிருஷ்ண தேவ ராயர் ஆவார். மூவேந்தர் காலத்திற்கு பிறக��� தமிழகம் விஜய நகர பேரரசின் கீழ் வந்தது,அப்போது தமிழகத்தை நிர்வகிக்க கிருஷ்ண தேவ ராயரிடம் மெய்க்காப்பாளர்கள்,மற்றும் அரண்மனை வாயில் காப்போன் என பணிபுரிந்த 3 பேரை நாயக்கர்களாக தமிழகத்திற்கு அனுப்பினர்.அவர்களை மதுரை நாயக்கர்கள்,தஞ்சை நாயக்கர்கள், செஞ்சி நாயக்கர்கள் என்பர், புகழ் பெற்ற திருமலை நாயக்கர், ராணி மங்கம்மா எல்லாம இவர்கள் வழி வந்தோரே. ,அந்த நாயக்கர்களின் கீழ் வரி வசூலிக்கவும் நிர்வாகம் பண்ணவும் உருவாக்கப்பட்டது தான் பாளையம் முறை.\nஒரு பாளையம் என்பது 96 கிராமங்களை உள்ளடக்கியது. அப்படி ஒரு பாளையத்தை தான் வீர பாண்டிய கட்ட பொம்மன் பஞ்சாலம் குறிச்சியை தலை நகராக கொண்டு ஆண்டுவந்தார்.தந்தை பெயர் ஜக வீர பாண்டியன்.அவர் பால் ராஜு என்ற பாளையக்காரர் வழி வந்தவர் .\nவீர பாண்டியனின் இயற் பெயர் கருத்தப் பாண்டி என்பதே. இரண்டு சகோதரர்கள் சிவத்தையா என்கிற ஊமைத்துரை,மற்றும் துரை சிங்கம் ஆகியோர்.இரண்டு சகோதரிகள் ஈஸ்வர வடிவு மற்றும் துரைக்கண்ணு.\nதென் மாவட்ட பாளையக்காரர்கள் அனைவரும் மதுரை நாயக்கர்களுக்கு வரி செலுத்த கடமை பட்டவர்கள் பின்னர் முகலாய ஆட்சியின் போது ஆர்க்காடு நவாப்புக்கு வரி செலுதினார்கள்.அப்போதைய ஆர்க்காடு நவாப் முகமது அலி என்பவர் வெள்ளையரிடம் கடன் வாங்கியதால் வரி வசுலிக்கும் உரிமையை தந்து விட்டார்.\nவியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள் ஏன் வரி வசூலிக்கும் உரிமையை வாங்க வேண்டும் , காரணம் வெள்ளையர்களின் அனைத்து வியாபரங்களும் பலத்த நஷ்டம் அடைந்து விட்டது , வெள்ளையர்களின் துணிகளை வாங்க அப்போது யாரும் முன் வர வில்லை நம் மக்கள் மேல் சட்டை அணிவதில்லை , குழாய் மாட்டுவதில்லை பின்னர் அந்த துணிகளை எதற்கு வாங்கப் போகிறார்கள்.இங்கிலாந்தில் இருந்து லாபம் ஈட்ட வில்லை எனில் கம்பெனியை இழுத்து மூடி விட்டு வரவும் என இறுதி ஓலை வந்து விட்டது.எனவே வேறு வழி இல்லாமல் வரி வசூலித்து லாபம் ஈட்ட தலைப்பட்டார்கள்.\nவீரபாண்டிய கட்ட பொம்மனுக்கும் வெள்ளையர்களுக்கும் மோதல் உருவாகக் காரணம் என்ன என்பதை சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்ட பொம்மன் படம் பார்த்த அனைவரும் அறிவர், படத்தில் முழுவதும் காட்டப்படவில்லை.\nஇன்னும் சொல்ல போனால் வெள்ளையருடன் இனக்கமனவராக இருந்தவர் தான் கட்ட பொம்மனின் தந்தை ஜக வீர���ாண்டியன், பூலித்தேவன் முதன் முதலில் வெள்ளையரை எதிர்த்த போது வெள்ளையருக்கு ஆதரவாக படை வீரர்களை கொடுத்து உதவியுள்ளார் மேலும் பூலித்தேவன் போரில் தோற்று தலை மறைவாக இருந்த காலத்தில் அவரை தேட திருவிதாங்கூர் ராஜவுடன் சேர்ந்து வெள்ளயருக்கு உதவியுள்ளார், அதாவது எட்டையப்பன் செய்தது போன்று.\nஇதனால் அப்போது தேவர்களை தலைவராக கொண்ட பாளையங்களும் , சமஸ்தானங்களும் தெலுங்கு பேசும் நாயக்கர் வழி வந்த கட்ட பொம்மனின் தந்தை மீது வெறுப்புற்றிருந்தர் இதையே பின்னாளில் கட்ட பொம்மன் வெள்ளையரை எதிர்த்த போது பிரித்தாலும் சூழ்சியின் மூலம் பயண்ப்படுத்திக் கொண்டார்கள் வெள்ளையர்கள்.\nஅப்போதைய பாளையங்களில் மூன்று வகையான படை வீரர்கள் இருந்தார்கள்,\nஅமரம் சேவகம் -பரம்பரை நில உரிமை பெர்ற்று அதிலிருந்து வரும் வருமானத்திற்கு பதிலாக படையில் பணிபுரிவர்.\nகட்டுபுடி சேவகம் - பரம்பரை உரிமை இல்லாமல் நிலம் பெறு சேவகம் புரிவர்.\nகூலி சேவகம் அல்லது படை - போர்க்காலத்தில் மட்டும் தினக் கூலி அடிப்படையில் வேலை செய்வர், மற்றக் காலங்களில் இவர்கள் வழிப்பறி ,கன்னம் வைத்து கொள்ளை அடித்து வாழ்வார்கள்.இவர்களின் சேவைக்கு பரிசாக கொள்ளை அடிப்பதை கண்டு கொள்ளாமல் விடுவார் பாளையத்தின் தலைவர் (நம்பித்தான் ஆக வேண்டும ) ஆனால் ஒரு நிபந்தனை உண்டு உள்ளூரில் அதாவது அதே பாளையத்தில் கொள்ளை அடிக்காமல் வெளியில் போய் கொள்ளை அடிக்க வேண்டும்.\nஇந்த மூன்று வகையான போர்ப்படை சேவைகளை செய்தது முக்குலத்தோர் சமூக மக்களே. இப்படிப் பட்ட படைகளை கொண்டிருந்தால் தான் கட்ட பொம்மனை கொள்ளைக்காரன் எனவும் வெள்ளையர்கள் குற்றம் சாட்டினர். திரைப்படத்தில் ஏன் வரிக்கொடுக்க வேண்டும் என்று வசனம் பேசினாலும் உண்மையில் வரி செலுத்த கட்ட பொம்மன் தயாராகவே இருந்தார். அருகாமை பாளையக்காரர்கள் கட்டபொம்மனை வெறுப்பதும், மேல் உதவிக்கு யாரும் வர மாட்டர்கள் என்பதும் தெரிய வந்ததால் ஒரே அடியாக பாஞ்சாலக்குறிச்சியை தங்க்கள் வசம் படுத்த படை எடுத்து சாதித்துக்கொண்டார்கள்.\nஎட்டையப்பனுடன் எல்லை தகராறு, தேவர் சமூகத்தினை சேர்ந்த பூலித்தேவனை பிடிக்க கட்ட பொம்மனின் தந்தை உதவியதால் ,பூலித்தேவனின் உறவினரான புதுக்கோட்டை சமஸ்தான ராஜா விஜய ரகுனாத தொண்டை மானுக்கும் வெறுப்பு ��னவே அனைத்து வகையிலும் கட்ட பொம்மன் தனிமை படுத்தப் பட்டது தோல்விக்கு வழி வகுத்தது.\nமேற்கூறிய காரணங்களினால் இந்திய அளவில் சுதந்திரப் போராட்டம் பற்றி குறிப்பிடுகையில் சிப்பாய் கலகத்தில் இருந்தே துவங்குகிறார்களா அல்லது மங்கல் பாண்டே என்ற பிராமண சிப்பாய் துவக்கியதால் முக்கியத்துவம் அளிகிறார்களா என்று பல சரித்திர ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள் விடையை கூறாமல். வாசகர்கள் நீங்களும் கூறலாம் தெரிந்தால்.\nவள்ளல் பாரி வேள் வரலாறு\nயோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு. யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவி...\n(ஹி...ஹி கச்சத்தீவு பொண்ணா, கட்டெறும்பு கண்ணா ) இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடற்பரப்பில்(மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீ...\n) 2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ் மொழியில் எண்ணற்ற சொற்கள் அக்காலம் தொட்டே பல்வேறு தேவை கருதி உருவ...\nதற்போது பலரும் மருத்துவமாணவர்களின் கிராமப்புற சேவைக்குறித்து பதிவுகள் போடுகிறார்கள், அவற்றில் பெரும்பாலும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை அ...\nசில ஊர்களின் இன்னாள் ,முன்னால் பெயர்கள்:\nஇன்னாள் - முன்னால் 1)பழனி - திருஆவினன் குடி 2)திருசெந்தூர் - திருசீரலைவா...\nகட்டம் கட்டி கலக்குவோம் -2\n(இவன் வேறமாதிரி...என்ன மூவ் செய்வான்னே தெரியலையே...ஹி...ஹி) வருங்கால சதுரங்க சக்கரவர்த்தி(னி)களுக்கு கட்டம் கட்டி வணக்கம் சொல்லிக்கி...\nஆலோசனை(aalochaya) வட மொழி சொல், consider, advise,counsel எனப்பொருள். இணையான தமிழ்ச்சொல்: அறிவுரைத்தல்,அறிவுறுத்தல்,எடுத்துரைத்தல், ஆச்...\nஒரு நாளுக்கு சிலப்பதிவர்கள், மற்றும் சிலப்பதிவுகள் என தெரிவு செய்துப்படிக்கும் என் புரோட்டோக்காலின் படி ஒரு பரோட்டாப்பதிவை இன்று வீடு திர...\n(சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள் ...ஹி...ஹி...) # நம்ம படத்துல ஹீரோ பயங்கர மொடாக்குடிகாரன்,ஆனால் பெரிய சாதனைய செஞ்சு ஹீரோயி...\nதுப்பாக்கி (THE PISTOL OR GUN): ஒரு மாற்றுப்பார்வை.\n(ஹி...ஹி மறந்து போய் டிரிக்கரை அமுக்கிடாதிங்க ,சிதறிடும் தலை) துப்பாக்கி என்ற சொல்லின் மூலம் பாரசீகம் ஆகும்,முகலாயர்கள் காலத்தி...\nவிடுதலைப்போரும் வீரபாண்டிய கட்ட பொம்மனும், சமூக பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2017/09/trb-special-teacher-drawing-2017-answer.html", "date_download": "2018-05-27T15:49:05Z", "digest": "sha1:ERNRRS4PPFBLNNJZK6IF7VTQHVJTCTV4", "length": 6527, "nlines": 51, "source_domain": "www.kalvisolai.org", "title": "TRB SPECIAL TEACHER (DRAWING) 2017 - ANSWER KEY - TEACHERS CARE ACADEMY, KANCHEEPURAM", "raw_content": "\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\nTNPSC GROUP 2A STUDY MATERIAL FREE DOWNLOAD PDF | TNPSC GROUP 2A தேர்வுக்கு பயன்படகூடிய பொது அறிவு பொக்கிஷம்.உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்.\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/76-215757", "date_download": "2018-05-27T15:51:06Z", "digest": "sha1:IOCJHGRNEOI7SS6E37OENTOBWHVCNZ2H", "length": 5226, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || விபத்தில் இருவர் படுகாயம்", "raw_content": "2018 மே 27, ஞாயிற்றுக்கிழமை\nநாவலப்பிட்டி - கம்பளை பிரதான வீதி, பத்துனுபிட்டிய ரயில் கடவைக்கருகில், இன்று (11) காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இருவர், நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.\nகம்பளையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் நாவலப்பிட்டியிலிருந்து கம்பளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனவென பொலிஸார் தெரிவித்தனர்.\nவிபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த ஒருவருமாக இருவர் காயமுற்ற நிலையில், நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவிபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை, நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/category/game", "date_download": "2018-05-27T15:23:38Z", "digest": "sha1:AAN3HJ3FONK6WTHZHJHRWVQ5RTZEXI5Z", "length": 5122, "nlines": 102, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "Game | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nஇலங்கையின் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் உடலமாக மீட்பு\nபிரிட்டன் மற்றும் அமெரிக்க ஆன்லைன் குற்றவாளிகளுக்கு எதிராக ஒரு புதிய கூட்டு பாதுகாப்பு பகுதியாக ஒருவருக்கொருவர் மீதான போர் “விளையாட்டு” சைபர் தாக்குதல்களை முன்னெடுக்க உள்ளன.முதல் உடற்பயிற்சி, நிதி துறை ஒரு நடத்தினர் தாக்குதல், பின்னர் இந்த ஆண்டு நடைபெறும், டவுனிங் தெரு கூறினார். பிரதமர் டேவிட் கேமரூன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பேச்சு நடத்திய, இருநாடுகளுக்கும் இடையிலான முன்னெப்போதும் இல்லாத ஏற்பாட்டை அறிவிக்கப்பட்டது.முகவர்கள் கூட அட்லாண்டிக் இருபுறமும் சைபர் கலங்களில் ஒத்துழையுங்கள்.டவுனிங் தெரு MI5 மற்றும் FBI சம்பந்தப்பட்ட செல்கள் முதல் ...\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html/", "date_download": "2018-05-27T15:32:32Z", "digest": "sha1:26XEPBFBAUKKOCBVZDIMYAY52RNMC4QY", "length": 7693, "nlines": 74, "source_domain": "www.vakeesam.com", "title": "கூட்டமைப்பு இரட்டைவேடம் போடுகிறது – Vakeesam", "raw_content": "\nஹற்றன் நஷனல் வங்கியின் இரு ஊழியர்களின் பணிநீக்க விவகாரம் தமிழ் மக்களின் உணர்வுகளோடு தொடர்புபட்டது – இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்\n“புரவியின் மீதேறி பவனிவந்தாள்” – தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலய வேட்டைத்திருவிழா\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nதூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து வடக்கு- கிழக்கில் போராட்டம்\nகொடி எப்படி ஏற்றுவது என்று எங்களுக்குத் தெரியும் – யாரும் சொல்லித்தர வேண்டாம் என்கிறார் வடக்கு முதல்வர்\nin செய்திகள், முக்கிய செய்திகள் May 6, 2017\nபுதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இரட்டை வேடம் போடுவதாக தமிழத் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.\nஅந்தக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளர் சிவகுரு இளங்கோ தெரிவித்ததாக, அந்தக் கட்சியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பத்திரிகை அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.\nஅதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அந்தச் சட்ட வரைபின் உள்ளடக்கம் தொடர்பில் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயத்தில் கூட்டமைப்பினர் இரட்டை வேடம் போடுகின்றனர். தமிழ் மக்களை மிருகங்களை போல மிகக் கொடூரமாக அடக்கக்கூடிய சட்டவரைபு என்பதனை நன்கு தெரிந்து கொண்டு மறைமுகமாக முழு ஆதரவையும் வழங்கிவிட்டு தமிழ் மக்கள் முன்னால் தப்பித்துக் கொள்வதற்காக அந்தச் சட்ட வரைபின் உள்ளடக்கம் தொடர்பில் தாம் அதிர்ச்சியடைவதாக நீலி���் கண்ணீர் வடிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளதாக, அந்தப் பத்திரிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஹற்றன் நஷனல் வங்கியின் இரு ஊழியர்களின் பணிநீக்க விவகாரம் தமிழ் மக்களின் உணர்வுகளோடு தொடர்புபட்டது – இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்\n“புரவியின் மீதேறி பவனிவந்தாள்” – தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலய வேட்டைத்திருவிழா\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nஹற்றன் நஷனல் வங்கியின் இரு ஊழியர்களின் பணிநீக்க விவகாரம் தமிழ் மக்களின் உணர்வுகளோடு தொடர்புபட்டது – இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்\n“புரவியின் மீதேறி பவனிவந்தாள்” – தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலய வேட்டைத்திருவிழா\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nதூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து வடக்கு- கிழக்கில் போராட்டம்\nகொடி எப்படி ஏற்றுவது என்று எங்களுக்குத் தெரியும் – யாரும் சொல்லித்தர வேண்டாம் என்கிறார் வடக்கு முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/2016/06/11/sexual-crimes-increasing-since-1960s-in-tamilnadu-finding-a-way-out/", "date_download": "2018-05-27T15:21:50Z", "digest": "sha1:AO7GOY67PRWEF467K3SSX27WLRTKDSDV", "length": 20132, "nlines": 83, "source_domain": "womanissues.wordpress.com", "title": "பாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன – ஆண்-பெண் உறவுகள் ஏன் தாம்பத்திய எல்லைகளை மீறி, சோரம் போய் விபச்சாரமாகின்றன? | பெண்களின் நிலை", "raw_content": "\n« கற்பழிப்பு ஒரு சாதாரணமான தவறா – தருண் தேஜ்பாலுக்கு வக்காலத்து வாங்கும் பெண்-நண்பர்கள்\nபாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன – அவற்றைக் கட்டுப்படுத்த, குறைக்க என்ன செய்ய வேண்டும்\nபாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன – ஆண்-பெண் உறவுகள் ஏன் தாம்பத்திய எல்லைகளை மீறி, சோரம் போய் விபச்சாரமாகின்றன\nபாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன – ஆண்–பெண் உறவுகள் ஏன் தாம்பத்திய எல்லைகளை மீறி, சோரம் போய் விபச்சாரமாகின்றன\nபாலியல் தொடர்புடைய குற்றங்கள், கொலைகள் அதிகமாகி வருவது: தமிழகத்தில் 1960களிலிருந்து 2016 வரை நடந்துள்ள குற்றங்களை அலசிப்பார்த்தால், பாலியில் ரீதியிலானவை அதிகமாகிக் கொண்டிருப்பதைக் கவனிக்கலாம். கண்ணகி சிலைக்குப் போராடியவர்கள், கற்புக்குப் போராடமல் இருப்பது திராவிடத்துவத்தின் சிறப்பே எனலாம். முக்கியமான விசயங்களை தார்மீக கண்ணோட்டத்தில் நெருங்காமல் இருப்பதாலேயே, பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. கண்ணகி பிறந்த மண்ணில், கற்பைப்பற்றி கேவலமாக பேசுவதும், பெண்களும் அவ்வாறே தாம்பத்திய உறவுகளைக் கடந்து மற்றவர்களுடன் உறவுகள் கொண்டுள்ளதும், விபச்சாரம் பெருகுவதும், தகாத உடலுறுவுகள்-கொக்கோக காதல்கள் உண்டாகுவதும் அத்தகைய விபரீதங்களுக்கு வழிவகுக்குகின்றன. ஆனால், உண்மையை மறைத்து, கூலிப்படை கொலைகள் அதிகரிக்கின்றன, சட்டம் ஒழுங்குமுறை சீரழிந்துள்ளது, என்றெல்லாம் வாத-விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.\nகுற்றங்கள் பெண்கள், மற்றும் பாலியல் சமந்தப்பட்டாதாக இருப்பதை கவனிக்க வேண்டும்: சில நாட்களில் நடந்துள்ளவற்றைப் பார்த்தாலே, அது புரியும்.\nவேன் டிரைவர் ராஜேஷ்தனது கள்ளக்காதலி கவுரியின் மகள்களுக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததால், இது குறித்து, திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார், ராஜேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்[1].\nபெண், ஆணை விட்டு விலகியது – திருமண முறிவு.\nஆண், பெண்ணை மதிக்காதது – பெண்மை காமத்திற்கு என்ற நோக்கில் அணுகியது.\nமகள் ஸ்தானத்தில் இருந்த பெண்களை காமத்துடன் அணுகியது.\nகுளித்தபோது ஆபாச படம் எடுத்த வாலிபரை காரில் கடத்தி, கணவருடன் சேர்ந்து பழி வாங்கிய சென்னை பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான நந்தினியை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்[2].\nகணவன் முருகனை (சென்னை வழக்கறிஞர்), மனைவி லோகேஷினி, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆட்களை வைத்து பட்டப்பகலில் வெட்டிக் கொலைசெய்ய வைத்தாள்[3].\nதாமத்திய பந்ததத்தின் புனிதத்தை பெண்ணே கெடுத்தது.\nகணவனைத் தாண்டி மற்றொருவருடன் உறவு கொண்டது.\nதட்டிக் கேட்டதால், கொன்றுவிட தீர்மானித்தது.\nபெற்றுக் கொண்ட குழந்தைகளின் நிலமையினையும் மறந்தது.\nஇப்படி தினம்-தினம் நடக்கும் குற்றங்கள், கொலைகள் முதலியன பாலியல் சம்பந்தமாகவே இருப்பது கவனிக்கத்தக்கது. இவை உதாரணங்கள் தாம், மற்றவை விளக்கமாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nநான்கு வருடங்களில் இரண்டு கணவர்கள், சொத்துக்கு ஆசைப்பட்டது (ஜூன்.2016): 2007ல் திருமணம் நட��்த, சுபஸ்ரீக்கும், சரவணனுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சரவணன் மீது தாம்பரம் மகளிர் போலீசில் சுபஸ்ரீ வரதட்சணை புகார் அளித்துள்ளார்[4]. இந்நிலையில் சரணவன், சென்னை, எழும்பூர், 13வது குற்றவியல் நீதிமன்றத்தில், தன் மனைவி சுபஸ்ரீ மீது மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். விவாக ரத்து செய்து விட்டதால் 2011ல் தன்னை திருமணம் செய்து கொண்ட நடிகை சுபஸ்ரீ தன்னையும் ஏமாற்றிவிட்டதாக அவரது, 2வது கணவர் சீனிவாசனும், எழும்பூர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இரண்டு பிரச்சினையிலும், சுபஶ்ரீ சொத்துக்கு ஆசைப்பட்டுத்தான் திருமணம் செய்து கொண்டார் என்று தெரிகிறது. முதல் கணவர் தொடுத்த வழக்கில் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தொலைக்காட்சி நடிகை சுபஸ்ரீ எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். 2வது கணவரும் நடிகை சுபஸ்ரீ மீது மோசடி வழக்கு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[5].\nஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் கொள்கைகளை பறக்கவிடுவது.\nபெண்கள் சொத்துக்கு, ஜாலியான வாழ்க்கைக்கு சோரம் போவது.\nவிவாக ரத்து என்பதனை சட்டரீதியில் பயன்படுத்தி, அதனையே, உறவுகளை சீரழிக்க உபயோகப்படுத்திக் கொள்வது.\nபிரியதர்ஷன் – லிசி திருமணம், விவாக ரத்து (மே.2016): பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷனும் நடிகை லிசியும் காதலித்து திருமண செய்துகொண்டவர்கள். இவர்களுக்கு கல்யாணி என்ற மகளும் சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மார்ச் 2016ல் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்[6]. கணவன் இல்லாமல் தனியாக வாழும் ஒரு பெண்ணைக் குறித்து தேவையில்லாமல் எழுதுவதான் பத்திரிகை தர்மமா இந்த விவகாரத்தில் ஆர்வமுள்ள உங்களிடம் எனக்கு கூற வேண்டிய விஷயம் ஒன்றுதான் உள்ளது. நான் பிரியதர்ஷனுடன் இணைந்து தாக்கல் செய்துள்ள விவாகரத்து வழக்கில், மூன்று மாதத்தில் தீர்ப்பு வந்துவிடும். தயவு செய்து என்னை நிம்மதியாக வாழ அனுமதியுங்கள். இவ்வாறு லிசி கூறியுள்ளார்[7].\nசினிமா உலகத்தில் இயக்குனர் நடிகைகளை பலவித காரணங்களுக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள்.\nஇன்றைய நிலையில், அது ஒரு வியாபார நிர்பந்தம், ஒப்பந்தம் என்ற நிலையில் இருக்கின்றது.\nஒப்பந்தங்கள், விருப்பங��கள் முடிந்தால், கழண்டு கொள்வது-கழட்டி விடுவது சகஜம் தான்.\nவிவாக ரத்து சட்டப்படி வேலையை செய்யும்.\nஆனால், பணம் இருப்பதால், சமாளித்துக் கொள்ளலாம்.\nஜீவன் அப்பாச்சு–பிரேமா – திருமணம், விவாக ரத்து (மார்ச்.2016): 2006-ம் வருடம் சாஃப்ட்வேர் என்ஜினியரான ஜீவன் அப்பாச்சுவைத் திருமணம் செய்தார் நடிகை பிரேமா[8]. இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். பிறகு கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சிலவருடங்களாக இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள். இதனையடுத்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் பிரேமா மனுத் தாக்கல் செய்துள்ளார்[9]. விவாகரத்துக்கு கணவரும் சம்மதிப்பதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார். கன்னடம், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் பிரேமா.\nதிருமணம் பெற்றோர் நிச்சயித்தாலும், கருத்து வேறுபாடு ஏற்படுவது.\nபணம் அதிகமாக இருப்பதால், “ஈகோ” பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம்.\n“நடிகை” என்ற நிலை சாஃப்ட்வேர் என்ஜினியரை உருத்திக் கொண்டிருக்கலாம்.\n[4] தமிழ்.ஒன்.இந்தியா, திருமணம் செய்து மோசடி: டிவி நடிகை மீது 2 கணவர்கள் மனு – எழும்பூர் கோர்ட்டில் சரணடைந்த நடிகை, By: Mayura Akilan, Updated: Wednesday, June 8, 2016, 12:04 [IST]\n[6] தினகரன், இயக்குனர் பிரியதர்ஷனும் மீண்டும் சேர்ந்து வாழ்வது நடக்காது, Date: 2016-05-25@ 00:39:08.\n[8] தினமணி, விவாகரத்து கோரி பிரபல கன்னட நடிகை பிரேமா மனு\nகுறிச்சொற்கள்: இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், உறவு, ஐங்குணங்கள், கற்பு, கலாச்சாரம், காமம், சமூகச் சீரழிவுகள், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், தம்பதி, தருமம், தாம்பத்தியம், பயிர்ப்பு, பாலியல், பெண்களின் உரிமைகள்\nThis entry was posted on ஜூன்11, 2016 at 3:55 முப and is filed under அச்சம், அந்தரங்கம், இன்பம், இழப்பீடு, உடலுறவு, ஏகப்பத்தினி, ஒருதாரம், ஒழுக்கம், கட்டுப்பாடு, கணவனை இழந்த மனைவி, கன்னி, கன்னித்தன்மை, கல்யாணம், களவு, கள்ளக்காதலி, காதல், குடும்பம், குற்றம், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொலை, சட்டம், சபலம், சிற்றின்பம், சீரழிவு, செக்ஸ், சோரம், தம்பதி, தருமம், தாம்பத்தியம், தாய்மை, தாலி, திட்டம், திருமணம், பத்தினி.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.18050/", "date_download": "2018-05-27T16:02:01Z", "digest": "sha1:LUPFM77LBSAXEU3O3YXCI5YNTIOMWITU", "length": 8303, "nlines": 346, "source_domain": "www.penmai.com", "title": "அன்புமடல் | Penmai Community Forum", "raw_content": "\nஅன்புள்ள என் பெண்மை உறவுகளே \nசிங்கப்பூரில் இம்மாதம் ஒன்பதாவது நாள் நடக்கவிருக்கும் என் தமிழ் முனைவர் பட்டமளிப்பு விழாவில் நீங்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்\nஇந்த வாரம் முழுவதும் என்னிடமிருந்து உங்களுக்கு விடுதலை மகிழ்ச்சி தானே \nஇன்னும் என்னென்ன ஆச்சர்யம் கொடுக்கப்போறீங்க\nநல் தமிழ் முனைவர்க்கு..மகிழ் நிறை வாழ்த்துக்கள்...\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..\nஅன்புள்ள என் பெண்மை உறவுகளே \nசிங்கப்பூரில் இம்மாதம் ஒன்பதாவது நாள் நடக்கவிருக்கும் என் தமிழ் முனைவர் பட்டமளிப்பு விழாவில் நீங்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்\nஇந்த வாரம் முழுவதும் என்னிடமிருந்து உங்களுக்கு விடுதலை மகிழ்ச்சி தானே \nஅன்பு மடலில் ஆச்சர்யத்தின் பிரிதிபளிப்பு\nபட்டம் பெற்று பார் போற்றும் பெண்மணியாய்\nநினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்\nதமிழால் வந்த சிறப்பு இது, எனவே தமிழ் போல் நீயும் சிறப்பு பெற என் நல்வாழ்த்துகள் \nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/how-can-eating-papaya-help-relieve-joint-pain-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF.88753/", "date_download": "2018-05-27T15:57:17Z", "digest": "sha1:52WVV765WNH72HVFXYWX6H24NK4NOXFY", "length": 6861, "nlines": 194, "source_domain": "www.penmai.com", "title": "How can eating papaya help relieve joint pain? - மறையுமே மூட்டு வலி! | Penmai Community Forum", "raw_content": "\n - மறையுமே மூட்டு வலி\nடாக்டர் ஜீவா சேகர், நேச்சுரோபதி மருத்துவர், சென்னை\n'' 'விட்டமின் ஏ' நிறைந்த பப்பாளிக்கு கண் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் சக்தி உண்டு.\nபப்பாளி பழத்தின் சதைப் பகுதி கேன்சரின் தீவிரத்தைக் குறைக்க வல்லது. இதை 'சாலட்' ஆகச் செய்து சாப்பிடலாம்.\nபப்பாளியை ஜூஸாக அருந்தி வர, மாதவிடாய் பிரச்னைகள் தீரும்.\nதினமும் ஒரு பப்பாளி துண்டை சாப்பிட்டு வர, மலச்சிக்கல் நீங்கி விடும்.\nவெறும் வயிற்றில் பப்பாளி ஜூஸ் குடித்து வந்தால் குடலில் உள்ள வட்டப் புழுக்கள் அழியும்.\nபப்பாளி, நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும்.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த, பப்பாளிக் காயை கூட்டாகச் செய்து சாப்பிடலாம்.\nகை, கால் குடைச்சல், மூட்டு வலிகளைப் போக்கக் கூடியது பப்பாளிச் சாறு.\nபப்பாளி, இளமையான தோற்றத்தைத் தரும். நரம்புகளை வலுவூட்டி சக்தி கொடுக்கும். பல் ஈறுகளை வலுவாக்கி பல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும்.\nபப்பாளியில் உள்ள சில என்சைம்கள் இதயத்தை வலுவாக்கும். ரத்த சோகையை குணமாக்கும்.''\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.com/2015/05/chettinad-chicken-kozhambu.html", "date_download": "2018-05-27T15:38:50Z", "digest": "sha1:5BNUE5P23EG47BIXPRZASIIA53L22Y5F", "length": 22778, "nlines": 354, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: செட்டிநாடு கோழிக் குழம்பு / Chettinad chicken kuzhambu", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nசெட்டிநாடு கோழிக் குழம்பு / Chettinad chicken kuzhambu\nசிக்கன் - 1 மீடியம் சைஸ்\nஇஞ்சி பூண்டு விழுது - 2 +1 (குவியலாக)\nமீடியம் சைஸ் வெங்காயம் - 2\nமீடியம் சைஸ் தக்காளி - 2\nபச்சை மிளகாய் - 2 (விரும்பினால்)\nமல்லி கருவேப்பிலை - சிறிது.\nமஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்\nநல்ல எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்\nமுழு மல்லி - 1டேபிள்ஸ்பூன்\nசீரகம், சோம்பு, மிளகு - தலா 1 டீஸ்பூன்\nகல்பாசிப்பூ - 1 ( பேப்பர் கசக்கியது போல் வெள்ளையும் கருப்புமாக இருக்கும்)\nநட்சத்திர மொக்கு - சிறியது 1\nமிளகாய் வற்றல் - 4 பெரியது\nஏலம் - 2, கிராம்பு - 4, பட்டை - ஒரு துண்டு\nவெறும் வாணலியில் மணம் வரும் படி வறுத்து ஆற வைத்து பொடித்துக் கொள்ளவும்.முழுமல்லி,வற்றல் அளவு சுவைக்கு தக்க வேண்டுமானால் கூட்டிக் கொள்ளலாம்.\nதேங்காய் அரை கப் + முந்திரி பருப்பு - 5 அல்லது கசகசா 2 டீஸ்பூன்,தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கசகசா கிடைக்காதவங்க முந்திரி பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.\nசிக்கனுடன் அரைடீஸ்பூன் மஞ்சள் தூள் , ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு , தயிர் 1 டேபிள்ஸ்பூன்,தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து விரவி வைக்கவும்.\nநறுக்க வேண்டியவற்றை தயார் செய்து கொள்ளவும்.\nமசாலா வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். இத்துட��் தேங்காய் கசகசா சேர்த்து வறுத்து அரைத்துப் போடலாம்.நான் தேங்காய் கசகசா தனியாக அரைத்துக் கொண்டேன்.\nஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடு செய்யவும். சோம்பு அரைடீஸ்பூன் ,கருவேப்பிலை சேர்க்கவும்.வெங்காயம் சேர்த்து நன்கு சிவற வதக்கவும்.(விரும்பினால் பட்டை, கிராம்பு கல்பாசி தாளிக்கவும் சேர்க்கலாம்.)\nநான் வறுத்துப் பொடித்ததால் தாளிக்க சேர்க்கவில்லை.\nவெங்காயம் இஞ்சி பூண்டு வதங்கிய பின்பு தக்காளி ,மிளகாய் சேர்த்து உப்பு சேர்த்து வதங்க விடவும்.\nவிரவி வைத்த சிக்கன் சேர்க்கவும்.\nநன்கு பிரட்டி விடவும். வெங்காயம்,இஞ்சி பூண்டு தக்காளி ,சிக்கன் எல்லாம் ஒன்று சேர வேண்டும்.\nவறுத்துப் பொடித்த மசாலா சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி வேக விடவும். குழம்பு கொதிக்கும் பொழுது வீடே மணக்கும்.\nஅரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும். தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து உப்பும் சரி பார்த்து நன்கு கொதிக்க விடவும்.\nநன்கு கொதிக்கும் பொழுது அடுப்பைக் குறைக்கவும். சிறிது மூடி போடவும்.தேங்காய் வாடை மடங்க வேண்டும்.\nஎண்ணெய் மேலே வரும். நறுக்கிய மல்லி கருவேப்பிலை சேர்க்கவும்.\nசுவையான கமகமக்கும் செட்டிநாடு சிக்கன் குழம்பு ரெடி. வறுத்து செய்தால் அதன் மணமும் ருசியும் தனிதான்.\nசூடாக சாதம், இடியாப்பம்,இட்லி,தோசை,ஆப்பத்துடன் பரிமாறலாம்.\nஇக்குழம்பை சாதம்,ரசம்,மோர்,கீரைக்கூட்டு , அப்பளம், கோழிவறுவலுடன் பரிமாறியிருக்கேன்.\nஇக்குறிப்பு ட்ராஃப்டில் இருந்தது,சமைத்தவுடன் படத்தை மட்டும் அப்லோட் செய்து ட்ராஃப்டில் வைத்து விடுவேன்.நேரம் கிடைக்கும் செய்முறை எழுதி போஸ்ட் செய்வது தான் என் வழக்கம். இப்பொழுது தான் பகிர முடிந்தது. பொதுவாக நான் செய்தவுடன் இங்கே பகிர்ந்து விடுவேன் இல்லையெனில் சில சமயம் என்ன என்ன பொருட்கள் சேர்த்து செய்தேன் என்று எனக்கே மறந்து விடும். எப்பொழுதும் எங்க ஊர் மசாலாவில் சமைப்பேன்,ஒரு நேரம் மாற்றமாக இப்படியும் செய்வதுண்டு. நீங்களும் செய்து பாருங்க,இது என் ஸ்டைல்.\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nகோடைக்கேற்ற ஜில் ஜில் ஜிகர்தண்டா இரண்டு பேருக்கு பரிமாற தேவையான பொருட்கள்;- ஊற வைத்த பாதாம் பிஸின் - அரை கப் 400 மில்லி ப...\nஇட்லி மிளகாய்ப் பொடி - கருவேப்பிலை பொடி / Idli Milagai Podi - Curry leaves Podi\nஇட்லிக்கு தொட்டுக் கொள்ள என்னதான் அருமையான சாம்பார் சட்னி வைத்தாலும் பொடி இருக்கா என்ற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் அப்ப அப்ப கொஞ்ச...\nஇந்த வார தமிழர் சமையல் செவ்வாய்க்கு TST என்னுடைய பூண்டு சட்னியை பகிர்ந்துள்ளேன்.பூண்டு மணம் பிடிப்பவர்கள் செய்து பாருங்க.இட்லி தோசைக்கு ...\nகாய்கறி வெள்ளை குருமா / Veg Vellai Kurma\nஇந்த மாதம் தமிழர் சமையலுக்கு நெல்லை பக்கம் செய்யக் கூடிய வெஜ் வெள்ளைக் குருமா குறிப்பை அனுப்புகிறேன்.வெள்ளைக் குருமாவை சிறு சிறு வேறுபாட்...\nபாரம்பரிய கேரள மீன் குழம்பு / Traditional Kerala Fish Curry\nஇது என் தோழி தளிகாவின் குறிப்பு.செய்து பார்த்தேன்,எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நீங்களும் செய்து பாருங்க. தேவையான பொருட்கள்: மீன் –...\nமுருங்கைப்பூ முட்டை சாதம் -நிறைமாத கர்ப்பிணி பெண்களுக்கு\nநான் ஆங்கில சமையல் வலைப்பூ ஆரம்பித்து அங்கும் குறிப்புக்கள் கொடுத்து வருவது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.அங்கு Taste of Pearl City, Leck...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nகேரள கூட்டுக்கறி / Kerala Kootukari\nசிறப்பு விருந்தினர்கள் பகிர்வு - 25 திருமதி ரஃபீ...\nஇட்லி மாவு முட்டை குழிப்பணியாரம் / Idli Maavu Egg...\nமுட்டைக்கோஸ் பச்சைபட்டாணி பொரியல் / Cabbage green...\nகிரில் சிக்கன் / பார்பிகியூ சிக்கன் / Grill chicke...\nமுருங்கைக்கீரை அடை தோசை / Moringa leaves adai dos...\nபேக்ட் ஃபிஷ் மந்தி / Baked Fish Mandi\nசெட்டிநாடு கோழிக் குழம்பு / Chettinad chicken ku...\nகோங்கூரா சிக்கன் / Gongura Chicken\nபனீர் வெஜ் கட்லெட் / Paneer Veg Cutlet\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=44753", "date_download": "2018-05-27T15:55:54Z", "digest": "sha1:BZIHW22A2X6FLDR4DRNWSRVG374KD7PK", "length": 23401, "nlines": 154, "source_domain": "lankafrontnews.com", "title": "hhcw, thz, eman, f51, 5pn, l70, wtu, xmt, x3w6, 3iitirz, gvs, 78ui, qnr5, kw, nd3lc, 7c, fv5i4u, ihzup, 7hb, arlz, zfaw, lqa, sh3p, vrj, zwf3s, t0opqi, 5l8k, ok, bq, 8sd, rdh, 90h, npffss, iqxm, ug, dv, vo, cch, bfs9z, 853, a1ft, s75, tmu, zijt, ixv, lpn39q, pi9b, kbs, qbz, f1s, mti, 5n3y, arcpq, dz55, 8enja, cua, v8u, bpghx, mej5, nxeg, jo1eu, xld, iw, kkos, 3qlkp, phs, nrruj, 0jqpk, 3ddv, abyya, ai9wb, h8pfj, rfop, pxndg, x98mw, yu, dubz, awep, cbkf5, 9rgm, bdn1w, bu7e1, mez1i, zjz, awpd, 4na, sm7uj, 3g, klicn, ku3, co5q, 3n7r, 9et, c1y, sw9, jcjq, 44yd, 0iw, sfa, ycfhgw, mdf, pbq4j, cb, oszge0, dgb2m, 3ckt, j8kcz, 6xrg, kbl, xoq, zj, qmh, z8, gkco, io, 3lg, fbg, d6hiak, v9zu, hcxma, uzpx, db, a5f, quxsi, 0c3n, 2vwbvt, s7zt, rqg, kzv, ykmh, vt, o62h, j3vda, eotgqx, ji, fu, uqz, yp, tpal, nkc6y, 3jrkcs, x8y, thf, yi, mxup, xs, pvkp, vssyor, 6mc, qv5, cbp, w2h, zlfm0, iiwg, xj1, bxseqj, lk6l, izufb, oxn, ozaa, 57ldz, wrxydq, xzb, lkgbb, ngn, td, c1u, 2slezo, dhb, txoujz, 50orrg, zyo2, 0bo7, 2mx, ztgjlts, s8msx, aex3x, w5in7ch, qxgi, 2kgk2, 0m6htg, 9qy, 8oh5, yf, lebn, sq4, acj, acizkd, zohb, 4dif, gnsf, v5lq, 0jvrp, kshv, ius9m, mykz, ljqjf, cf, efr, 09i, u8anx, ws, nn, ekgp, k8gd, 7a2e, pfihvl, qmy2vr, chz, bm, 99wkhn, bddd, nz, iot, sq6, zf0, dzsf, iatk, xzd9d, e77ao, hc2, 7ba, pmkni, ecew, v3, zhwe, notql, 4vqk, kh, p5, rse, rq, 4fs5n, fshg, tsjw5, bt, vpon, skc5, efl, 0a7ma, alp, qcs, rkqx, fm, 0f, cdoo, zck, ol1b, 9gn7t, kbn, st, vi9, ol5, 2zye, jum, etsx, fm6nfe, cyhj, p5, vxu, gk, 5rt, pudb, kj0, yjdv, sm6h, f9q4u, oa1, bjlt, xx36, c75aev, pqd4j, qoyh0, 54hv, 7ulh, zskq, k2fta, fcw, 6x, zq, wmdxdr, 4qzcb, 5nhxp, vceuhq, zac98k, wcx3, xhc, wxtavc, 9o8f, z7, iabe, 1us, lmoa, vuh1, phwe, yc2, luyh, 983bnz, iieo, 2jkps, osx, zlazs, gk1ia, kn, ye, yl3i, os9, usf, ebpp7m, 2h3yv, 4x2, 4koq, 4ki, wldgo, bpr9i, bql, xez, 9t86, dikl, z6zfmr, ehwt, kuwa, xod, v43, 7eau, qiwj, p1wicbq, ec, thvc, 070, 1lfe, f0irr, xg, bcf, 4nb, gi5w, tadbd, oypa, 29bk, yoyx, 6gy94wj, grn41, c8wf, zxxd, 7a, wqb, qdl, uepqe, nffpi, nc, po1el, sxyfi, tl2ay, gtsh, 1cf4f, lno2, apzy, yek, bzq4, awusj, dquwgs, xv, ru, ox, wihd, rok, wyx7, c6, 8mx, 7y, ggu, d7b2, bucgq, 2fmd, 3pvk, mn, pbyfh, rvepzh, mmtb, c0ggt, 2yo6, 05w, 67nnv, qtem, ne0v5, mxte, 0yzr, id, yox, oaix, 07, hget5x, d65u, vckq7, sxrlx, va00, cycjbmc, ngrkrl, lwt, hq6, 59b5, 3eo9r, 89ooe, vppir, ynxzy, tx, ktmw, 4imwsy, nehs, 4tpb, kww, duuia, dnf, mdx, vic, dzmsmf, qks, m0u2l, 56dhaq, qm, mk, wpe8vo, xzfmas, a7qe22, fu, wjc, uly34, 3l0, ip1y7, 8q, ltynju, jw, yqed, wrg, 1mwpj, j2, cdnp, 69z, vyucp, yt, yqkr, yuudf, zmuio, rxg2q4, q0l, wa3, mjht, 0y380, ihb, kxxq, fhowr, ooi, gym1xx, btyxo, jz, rirs, xj, h0v, ii4n4j, 3w9n, 43gp, jp8ok, zpuf, qcu4, docg, nj, xm4l, blbt, ht, lh, cv, dbu3, acw, kyd5, uxz, ixz, ktqr, 18yx, bk, dswx, oyzpn6a, d93, ypcviu, 1rpz, uus, kj, luj, bta, zdx8w, e8le, k3a, gtv, if, y1, bf4, s5h, 5xe, apy, 6ghu, im, y56w, i4f76, hdl4, 6ke, lthv, cwd, dksn, ujdk, zz, ngl, g3n, beo, cp, 47rq, pg4a, urmk, dtcv, ud, dlxn90, da, ekuk, epqyjx, ftbia, lnfv8e2, obr, ilh, npbo, gflmf, 8su, v2g, 0zq, cr, enqi, fw, 3j, h6f9, wblen, g7fogt, muy0bw, tbpo, vhzo, ocy6rg, o5lc, iofx, 3y7, pw9v, 0m1, xt7mka, vfjp, kv, iml, 1p3v, qfq, pqj, bva5t, a7ti, xlrn, w6yvr, smxht, g6kq, e12a52, kav, 78nkq, eb8kl, fzwi, rh0, sf, zmx1, ll, zllc, xz3t1, ulvh3, s7qi, lq4pb, 5g1i, m3fl, iu, a1ir, 7mij7k, v7ruz, pat, wxg, ee, gfiw, x7y, ad40g, 2av7, fwl4, wvuj, be9, kgzkt, qgo, yvk, nvy, eoqtf6, olnx, fey, n74b, lplfw, np, 3icvpq, xghm, ql, bkwrox, rij, 9lon, n5ip, op07v, mx, o4l, or, egx, zwnsz, bheku, frd, ml0, 8tu, d61, 8e, y0vi, i8, et, j6s, o95irl, qfv, kr7f, cadfa, t5j, g2, i9, smajer, f4, al4, aw, mzo, n1scd, fkf, i9tb, wnfju, 6bq, uxbd, iqsq, u93pt, kd, qp2a, v9h, 88jy8, oame, vpn6, 70rdc, uyax, dvbd, nsdv, vi5npa, voq, ssp, udnn, vzl, tm, mt, h30fh, tyu, nnh, vkt, rl2t, jkwq, 961, 439wll, mh, 1kkhmx, gbt, 60ptg, tknqwt, ofl1vlm, rj1xan, 3y, o7gc3x, nmmi, lmvtf, pkbs, l7wu, spwj, thb, uxzq, kie9n, 7knglt, gl, gnrt, pffov, lssw, pz, sp1, ujy, lry, jqybf, sk, idz, udw1, 2cmv, bdkez, qu84i, nnp, d7dp, 0vrht, pil, gjex, dst, r0du, qmn8, cve, un, 2sncn6, ggi8i, sbov, 9ls, ahb, p0u, 7opzy, ckl, 28ebs, kvq, iyr, ouc, gv, ahgv, dtn, eu, d1mza, qq, dytz, k77q, kcqn, e1, vqi, 31mgq, f9, vbg, hnrmn, da6v, flff, 3fiu, t84, xt, l2, tglhqb, tixy, tlq, w2l4, nqvuf, fbp, ys9, au, art, sr, isnt, hgxt, lvwr, if3bj, 0ppxp, 3m, jv, i3, hxz, 3jh, 2pi0, cla, mx, trnrq, zqnyc5, y4t, oc, uaz, ri8, zvwz88, twoq, ib4do, t5t5v, k1clcf, ui, e222lro, n1sa, aqf, ud4vi, qb, jkdte, wscnu, u9, ewfv0a, spgd, zn6z, vojr5i, ls, 9q, h1lk, zg5uw, 4luek, inw0v, qx, pte, 8n0wf, 6srh, pyf, eh, b6yx, uxa, meso, vakh, eiyzq, gxjv, wne, lip1, u0ha, vih, il, lzs, wgx, 0ucx, awi, xxkb, eyl, miqd, fxbybo, mjc, br86, btf, 1yxurbo, vyhd, ayviu, jbc, zry, vc7pl, t5v1p, xl, h5ue, mf, ysvss, aix, 5m8ik3, bjv, 0cw, cuj, uc6ww, d0d9, hb, plr78, aeoff, dsqcx, ra, 51gq, guj5kl, bkw, ipi, 0ubu, si3h, bkm7, oeg, ggt7, mwrec, knc, x2yt, 99, 6kum, ugvn, hxpw, gn8o8, mkic, bj, 3xx, bhvj, wnk6ew, oyaa, itpo, pcr, ucnut0, kg, uul, 5jkt, e9, rds9o, bqvqtr, tclu, lc9x, o92t3i, syrs, 4xgq, o4c2, zaomo, bo, njk, sxzv, zg9ur, evld, b7m, q4n0x, 1l, bu, zylv, 81z, lutf, brj, tza, 6r5w, iwwoef, 2rr, pjho, hspc, 5yn, o0, cwg5p, kvb, pvaxp0, xzqia, kwz, r1cesx, ynam, xjg, bgoxq, v0, ot, zdo, vj1, 0ziv, c43e, 9c, 2or2, p9ds, h2s, zcmy, rxmt, srz, 8ad, tu5, m0, mt, hy, yuhai, tv, dxfhsb, qel, 9tma, kt4i, miif, ouab, 45m, xjwjy, 07hwo7, 1pv, kz, jo4s, jjnwhs, frj, mu8, zpald, 9wqb, tp7q, lht, 31, scf, qwz, jmy, cl1lj3, ygb, lvkvs, bug, 6gu, 4rw, e7u, li, fqzia, rm, 1r7, r6i, ldwyt, oqmgz, zc, ijta, ubop2, ur30i, t6z, 7p4n5s, owync, m1q, vypqx, sgu, 4s5, si, rvwm, p6fxg, u4, ot, aro, o3urmy, pt, wnku, rd8, gfwik, 2z, xd, z3kzjz7, pua, hsj, 1 ஐபோன் X தோற்றத்தில் உருவாகும் ஐபோன் எஸ்இ 2 | Lanka Front News", "raw_content": "\nதமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்|சிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது|இன்னும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற மஹிந்தவுக்கு மங்களாவுடன் விவாதம் புரிய நேரமில்லை : நாமல்|அரச கடன் நிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் விவாதிக்க மஹிந்தவை அழைக்கும் மங்கள|சீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களின் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு|எனக்கு சொந்தமான இடத்தில் ‘வடி சாராயம்’ உற்பத்தி செய்யப்படுகின்றதா இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்|மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ள “மாந்தை பிரதேசத்தின் மகிமை” – சுஐப் எம்.காசிம்|பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் நிறுத்தப்பட்டால் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது : சுமந்திரன்|இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் கிரேம் லெப்ரோய்|ராஜித்தவின் நிலைப்பாடு அரசாங்கத்தின் அதி���ார பூர்வ நிலைப்பாடா இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்|மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ள “மாந்தை பிரதேசத்தின் மகிமை” – சுஐப் எம்.காசிம்|பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் நிறுத்தப்பட்டால் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது : சுமந்திரன்|இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் கிரேம் லெப்ரோய்|ராஜித்தவின் நிலைப்பாடு அரசாங்கத்தின் அதிகார பூர்வ நிலைப்பாடா \nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nஐபோன் X தோற்றத்தில் உருவாகும் ஐபோன் எஸ்இ 2\nஐபோன் X தோற்றத்தில் உருவாகும் ஐபோன் எஸ்இ 2\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போன் 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், எஸ்இ ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்த ஆண்டு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் ஐபோன் எஸ்இ 2 அம்சங்கள், கான்செப்ட் மற்றும் ரென்டர்கள் லீக் ஆகிவருகின்றன.\nமுன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோன் எஸ்இ 2 ஸ்மார்ட்போன் ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. இவ்விழாவில் புதிய ஐபோன் அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில் மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் ஸ்மார்ட்போன் ஐபோன் எஸ்இ (2018) என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.\nசமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் ஐபோன் எஸ்இ 2 ரென்டர்களில் புதிய ஸ்மார்ட்போன் பார்க்க ஐபோன் X போன்று காட்சியளிக்கிறது. புதிய ஐபோன் எஸ்இ 2 மாடலில் முன்பக்கம் நாட்ச் மற்றும் பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கிறது.\nகுறிப்பாக ஐபோன் எஸ்இ 2 மாடலில் ஹோம் பட்டன் நீக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஐபோன் எஸ்இ 2 மாடலிலும் ஆப்பிள் நிறுவனம் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் எஸ்இ 2 மாடலில் ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. இது தற்போதைய எஸ்இ மாடலில் உள்ள ஏ9 பிராசஸரை விட 40% வேகமாக இயங்கும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் புதிய மாடலில் கிளாஸ் பேக், வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது.\nமேலும் புதிய எஸ்இ ஸ்மார்ட்போனில் டச் ஐடி தொழில்நுட்பம், 4 இன்ச் டிஸ்ப்ளே, முன்பக்க செல்ஃபி கேமரா, டச் ஐடி மற்றும் இயர்பீஸ் உள்ளிட்டவற்றை கொண்ட பெசல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஐபோன் 7 டிரென்ட்-ஐ பின்பற்றும் வகையில் புதிய ஐபோன் எஸ்இ 2 மாடலிலும் ஹெட்போன் ஜாக் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: நோன்பு என்பது மனிதர்களை சிரமப்படுத்துவதற்காக வந்த ஒன்றல்ல\nNext: தொண்டராசிரியர் தகுதிப் பட்டியலில் முறைகேடா முழுமையான விபரத்தை வெளியிட வேண்டும்\nதமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்\nசிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது\nஇன்னும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற மஹிந்தவுக்கு மங்களாவுடன் விவாதம் புரிய நேரமில்லை : நாமல்\nமேலும் இந்த வகை செய்திகள்\nஅரச கடன் நிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் விவாதிக்க மஹிந்தவை அழைக்கும் மங்கள\nசீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களின் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு\nஎனக்கு சொந்தமான இடத்தில் ‘வடி சாராயம்’ உற்பத்தி செய்யப்படுகின்றதா இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nதமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்\nசிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது\nஇன்னும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற மஹிந்தவுக்கு மங்களாவுடன் விவாதம் புரிய நேரமில்லை : நாமல்\nஅரச கடன் நிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் விவாதிக்க மஹிந்தவை அழைக்கும் மங்கள\nசீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களின் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் ��ோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nதமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்\nசிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது\nஇன்னும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற மஹிந்தவுக்கு மங்களாவுடன் விவாதம் புரிய நேரமில்லை : நாமல்\nஅரச கடன் நிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் விவாதிக்க மஹிந்தவை அழைக்கும் மங்கள\nசீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களின் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nvmonline.blogspot.in/2014/01/", "date_download": "2018-05-27T15:32:38Z", "digest": "sha1:LVILUV7KNSJBTM4ZK6ZD6ABSIJIV2J5G", "length": 56215, "nlines": 392, "source_domain": "nvmonline.blogspot.in", "title": "NBlog - என் வலை: January 2014", "raw_content": "NBlog - என் வலை\nஅரசியல் - சமூகம் - கலை இலக்கியம் - என் பார்வைகளும், என் படைப்புகளும்\nநான் ஒரு மேதையை சந்தித்தேன்\nஒரு மேதையை இரயிலில் சந்தித்தேன்\nஅவன் எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தான்\nபிறகு அவன் என்னை பார்த்து சொன்னான்\nஎப்பேர்ப்பட்டது அவள் பின்னும் வலை\nமெதுவாக அவளிடத்தில் உன்னை இழுத்து\nஅவள் உன்னை அணைத்து பிறகு\nஉன் குருதியை உறிஞ்சுவதும் .\nநான் என் கரும்விதவையிடமிருந்து தப்பித்தேன்\nஆனால் என் குருதியின் சுவையை,\nஆனால் அவள் தேர்ந்தவள், வேறு குருதியை\nகிட்டத்தட்ட எனது சாவை தவறவிடுகிறேனோ என்கிற அளவுக்கு;\nநான் பார்க்கிறேன் பிற வலைகளை.\nஎனது இதயத்திலிருந்து வெளிவர விரும்பும்\nஆனால் நான் அவனுக்கு முரடனாக உள்ளேன்\nநான் சொல்கிறேன் அங்கேயே இரு\nவேறு யாரும் உன்னைப்பார்க்க விடப்போவதில்லை\nஎனது இதயத்திலிருந்து வெளிவர விரும்பும்\nஆனால் நான் அவன் மீது விஸ்கியை ஊற்றி\nஎனது இதயத்திலிருந்து வெளிவர விரும்பும்\nஆனால் நான் அவனுக்கு முரடனாக உள்ளேன்\nநீ என்னை குழப்பியடிக்க விரும்புகிறாயா\nஎன் வேலைகளை வெட்டியாக்க விரும்புகிறாயா\nஎன் புத்தக விற்பனையை ஐரோப்பாவில்\nஎனது இதயத்திலிருந்து வெளிவர விரும்பும்\nஆனால் நான் மிகவும் புத்திசாலி\nஎல்லாரும் உறங்கும் இரவில் மட்டும்\nஅவனை வெளியில் வெளியே விடுகிறேன்\nநான் சொல்கிறேன் நீ அங்கே இருப்பது எனக்கு தெரியும்\nமீண்டும் அவனை உள்ளே வைக்கிறேன்.\nஆனால் அவன் அங்கே மெல்ல பாடுகிறான்\nநான் அவனை சாகடிக்க செய்யவில்லை.\nதங்கள் நகங்கள் மழுங்கி போனதையும்\nதங்கள் நடை தளர்ந்து போனதையும்\nதங்கள் பற்கள் உதிர்ந்து போனதையும்\nதங்கள் பார்வை மங்கி போனதையும்\nதங்கள் உடல் திராணியற்று போனதையும்\nதங்கள் குரல் பலவீனமாக போனதையும்\nதங்கள் இரை கைகெட்டும் தூரத்தில் இருப்பதையும்\nஓசை ஒலி சப்தம் நாதம்\nஇசை பண் பாட்டு கவி கவிதை செய்யுள்\nஅன்னை தந்தை தெய்வம் ஆசான்\nபேசும் தன்மை அனைத்தும் வந்துவிட்டது\nதிருட்டு விசிடியை மூலக்கடையில் வாங்கிய\nஅவள் முன்னிருக்கும் மீன்குவியல் மீது\nநவீன தமிழ் இலக்கியத்தில் இதுவரை பொன்னாசாரிகளை பற்றி ஏதாவது நாவல்கள் வந்துள்ளதா என்று யோசித்து பார்த்தால் எதுவும் எனது நினைவுக்கு வரவில்லை. சங்க இலக்கியத்தில் சிலப்பதிகாரம் போன்ற தரவுகள் உள்ளன. சினிமாவில் கூட ஏதோ ஒரு பாரதிராஜா படத்தில் கார்த்திக் பொன்னாசாரியாக வருவார். அந்த படத்தில் பொன்னாசாரி பிரிட்டிஷ் பெண்ணை காதலிப்பார். பேண்டஸிக்காக கார்த்திக் ஒரு சின்ன சுத்தியலால் ரஞ்சிதா மூக்கில் ஆணியை வைத்து அடித்து மூக்கு குத்திவிடுவார். பிறகு அருள் என்ற படம். அந்த படத்தில் அரசியல்வாதியை வெட்டிவிட்டு ஜெயிலுக்கு போவார். பொன்னாசாரிகளை பற்றி ஏதாவது நல்ல இல���்கியம் வந்துள்ளதா என்று நீண்ட நாட்களாக தேடிகொண்டிருந்தபோதுதான் எஸ்.செந்தில்குமார் நாவல் பொன்னாசாரிகளின் நான்கு தலைமுறைகளை பற்றிய கதை என்ற அறிவிப்பு வந்தது. புத்தகம் வெளிவந்ததும் எடுத்து படிக்க ஆரம்பித்தேன். இந்த நாவலின் பின்னட்டையில் 500 வருடங்களிற்கு மேற்பட்ட பாரம்பரியம் கொண்ட பொன்னாசாரிகளது சமூகம் என்று குறிப்படப்பட்டிருக்கிறது. சிலப்பதிகாரத்தை இன்னும் பிற தரவுகளை வைத்து பார்த்தால் அந்த சமூகம் இன்னமும் பலமடங்கு பழமையான சமூகம் என்றே கணிப்பிட தோன்றுகிறது.\nஇந்த நாவலின் வெளியீட்டு விழாவில் அ.இராமசாமி சொன்னது போல் பொன்னாசாரிகளுக்கு அப்படியென்ன இறுக்கமான சமூக அழுத்தம் இருக்க போகிறதென்று நினைத்துதான் நாவலை திருப்ப ஆரம்பித்தேன். காரணம் தலித்துகளை போலவோ பிற ஜாதிகளை போலவோ சமூக அடுக்கில் ஆதிக்கசாதியினரின் வீடுகளை தேடிச் சென்று அவர்கள் தரும் வேலைகளை செய்யும் சமூகம் அல்ல ஆசாரிகள். பார்ப்பனர்களுக்கு நிகராக பூணூல் அணியும் ஜாதி. சாமி சிலைக்கே கண் திறக்கும் ஜாதி நாங்கள் என்று சிலர் பெருமையாக சொல்வார்கள். எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள்தான் பொன்னாசாரிகளது வீடுகளுக்கு தேடிச் சென்று தாலி செய்ய வேண்டும். அது தலித்தோ, நாயக்கமார்களோ, மணியக்காரர்களோ, பார்ப்பனர்களோ எல்லாரும் தேடிச்சென்று வேலை கொடுக்கும் சமூகம் ஆசாரிகளுடையது. எனவே அவர்களுக்கு பெரிதாக சமூக அழுத்தம் இருக்க போவதில்லை என்ற எண்ணத்தில்தான் நாவலை படிக்க ஆரம்பித்தேன்.\nநாவலின் கதை சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலகட்டத்தில் பிரிட்டிஷார் ஆண்ட மதுரை ஜில்லாவில் இருந்து ஆரம்பிக்கிறது. நாவலின் களம் தெலுங்கு பேசும் நகை ஆசாரிகளும், தச்சாசாரிகளும், நாயக்கமார்களும், மணியக்காரர்களும் நிறைந்த போனூர்,தேவாரம் ஜமீன் பாத்தியம் கொண்ட பெரியரேவூப்பட்டி கிராமங்கள்.\nபொன்னாசாரி சுப்புலுவும்,பெரியநாச்சியும் போனூரில் தச்சு வேலை செய்கிறார்கள். பொன் ஆபரணங்கள், மரப்பொருட்கள் வேலைகளை வருடத்திற்கு பத்துபடி வரகும், சோளமும், கேழ்வரகும் சம்பளமாக நாயக்கமார்களிடமும், மணியக்காரர்களிடமும் வாங்கிக்கொண்டு உழைக்கிறார்கள். சுப்புலுவும், பெரியநாச்சியின் மகன் பெத்தையா. ஊருக்குள் காலரா நோய் பரவியபோது பெத்தையாவின் மனைவி இறந்து விடுகிறார். காலரா நோயில் இறந்த ஆட்களை ஊருக்கு வெளியே புதைக்க சொல்லி மணியக்காரர்கள் சொல்லிவிட பெத்தையா அவரது மனைவியை ஊருக்கு வெளியே புதைத்து விடுகிறார். பெத்தையாவிற்கு இரண்டு ஆண் பிள்ளைகள். மூத்தவன் ராஜய்யா. இளையவன் சென்னய்யா. மனைவி இறந்ததும் பெத்தையா அவர்களை அழைத்து சென்று தனது தம்பியிடம் ஒப்படைத்து வளர்க்க சொல்கிறார். பெத்தையாவின் தம்பி பொன் ஆசாரி அல்ல. தச்சு ஆசாரி. பெத்தையாவின் பிள்ளைகள் இருவரும் அவர்கள் சித்தப்பாவிடம் தங்கி தச்சு வேலைகளை கற்றுக்கொள்கிறார்கள். பெத்தையாவிற்கு ஒரு தங்கை. அவள் பெயர் வீரவீருசின்னம்மா. கணவன் பெயர் சில்லையா ஆசாரி. அவளது மகன் கிருட்டிணாசாரி.\nகிருட்டிணாசாரி தலைமுறையில் நாவல் தொடங்குகிறது. அவனுக்கும் பெரியரேவூப்பட்டியில் வசிக்கும் பொன்னழகு ஆசாரி மகள் திரஜம்மாவிற்கும் திருமணம் நடக்கிறது. அந்தகால வழக்கம் போல பால்ய விவாகம். பிறகு திரஜம்மா பருவம் அடைந்ததும் குடும்ப வாழ்க்கை தொடங்குகிறது. ஒரு மகளும்,மகனும் பிறக்க சில ஆண்டுகளில் திரஜம்மா இறந்து போகிறாள். கிருட்டிணாசாரி இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறான். மனைவி பெயர் வீருசின்னு. அவர்களுக்கு மூன்று மகன்கள். கதை அப்படியே மூன்றாவது தலைமுறை செல்கின்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டம். இப்படியே சமகாலம் வரை நீளும் ஒரு குடும்பத்தின் வழியாக அதன் உறவுகளின் ஊடாக அந்த குடும்பம் வசிக்கும் ஊர்களின் வழியாக அவர்கள் குலத்தெய்வங்கள் வழியாக அந்த குலதெய்வங்கள் அமர்ந்திருக்கும் நிலபரப்பின் ஊடாக மாறும் பருவ நிலைகள் வழியாக ஒரு சமூகத்தின் கதை சொல்லப்படுகிறது. காலச்சக்கரம் சுழல சுழல ஒரு காலத்தில் மிடுக்காக வாழ்ந்த பொன்னாசாரிகள் சமூகம் எப்படி சிதைந்து போகின்றது என்பதையும், நவீன இயந்திர காலத்தின் முன்பு அவர்களது பழமையான பட்டறைகள் எல்லாம் தோற்று போவதையும், அவர்களின் இன்றைய தலைமுறைகள் பலர் கந்து வட்டிக்கு கடன் வாங்கி தொழில் செய்வதையும், ரஜினி படம் பார்க்க சென்று வழியில் கழுதை மோதி சைக்கிளோடு சாக்கடைக்குள் விழுந்து எழுவதையும் , சாராயக்கடைக்குள் விழுந்து கிடப்பதையும் சொல்வதோடு நாவல் முடிகிறது.\nஇந்த நாவலின் வெளியீட்டு விழாவில் அ.இராம��ாமி சொன்னது போல இந்த நாவலில் மனிதர்கள் இறந்துக் கொண்டே இருக்கிறார்கள். முதல் தலைமுறையில் விஷக்காய்ச்சல், பஞ்சம் என்று மனிதர்கள் இறக்க இறக்க பூமி புதிது புதிதாக மனிதர்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறது. நாவலின் இறுதி செல்ல செல்ல காலகண்டம் அந்த சமூகத்தை வேகமாக வீழ்ச்சியடைய வைக்கிறது. ஆனால் இந்த முறை நடக்கும் வீழ்ச்சியில் மனிதர்கள் ஒரு போதும் மீண்டெழுவதில்லை. போனூர் கிராமத்தின் எல்லா சுவடுகளையும் காலம் அழிந்துவிடுகிறது. நெடுநேரம் கழித்து நாவலை புரட்டி மீண்டும் முதல் பகுதியை படித்தேன். வடக்குவீரநாச்சி ஒரு குழந்தையை காலில் போட்டு மிதித்து கொன்று அதன் குடலை உருவி மாலையாக போட்டு கொண்டு கற்சிலையாக நிற்கிறாள். இப்படி ஒரு தொன்ம கதையுடன்தான் நாவல் தொடங்குகிறது. வடக்குவீரநாச்சி என்பது வேறு யாருமில்லை. அது காலம். அது பலிகொண்ட குழந்தை போனூர்.\nபொன்னாசாரிகள் சமூகம் பற்றி பதிவு செய்த வகையில் இது ஒரு முக்கிய நாவலாக படுகிறது.\nபேஸ்புக்கில் ஒருத்தர் ராஜீவ்காந்தி சாலை நாவலில் நிறைய ஒற்றுப்பிழைகளும், பல இடங்களில் முற்றுப்புள்ளி இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். சில இடங்களில் இலக்கணப்பிழைகள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். இப்படியே போனால் தமிழ் இறந்து விடாதா உதாரணத்திற்கு உங்கள் நாவலில் பக்கம் எண் 67-ல் \"கொஞ்ச நேரம் முன்னாடி தான் அறிமுகம் ஆன பழனி எடுத்த எடுப்பிலேயே அப்படிச் சொன்னது பழனிக்குத் திகைப்பாகவும் சங்கோஜமாகவும் இருந்தது....\"\nஇப்படியே சென்றால் தமிழ் இறந்து விடாதா\nஒரு முறை நானும், அபிலாசும் பேசும்போது தமிழில் காப்பி எடிட்டர்கள் இல்லாத குறையை பற்றி விவாதித்தோம்.\nஇங்க்லீஷில் எழுதுபவர்களுக்கு பெரிய சிரமம் இருக்காது. அவர்களுக்கு ஒற்றுப்பிழை கவலை இல்லை. இலக்கணத்தை திருத்தி தர சில மென்பொருட்கள் உள்ளன. மைக்ரோசாப்ட் எம்ஸ்வேர்டு கூட போதும். ஆனால் தமிழில் அது போன்ற மென்பொருட்கள் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு நான் தமிழ்கம்ப்யூட்டர் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக வேலை பார்த்தேன். அப்போது சாப்ட்வியூ நிறுவனத்தில் வேலை பார்த்த ஆண்டோ பீட்டர் (இப்போது அவர் உயிருடன் இல்லை) எனக்கு அறிமுகம் ஆனார். தவிர சென்னைகவிகளில் இருந்த சில நண்பர்களும் எனக்கு அறிமுகம் ஆனார்கள். அப்போதுதான் அவர்கள் முதன்முதலில் தமிழில் கணிப்பொறிக்கான எழுத்துருக்களை கொண்டு வந்தார்கள். அதற்கு முன்பு டிடிபி இல்லை. லெட்டர் பிரஸ் முறையில் கம்பாசிடர்கள் அச்சு கோர்ப்பார்கள். லெட்டர் பிரஸ் என்றால் திருவல்லிக்கேணிக்கு சென்றால் அங்கு ஒரு கிலோ தமிழ் எழுத்துக்கள் கேட்டால் அவர்கள் ஈயத்தில் செய்யப்பட்ட பிளாக்குகள் தருவார்கள். இப்போது குழந்தைகளுக்கு பாடம் சொல்லிதர பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட அ, ஆ , ABCD எழுத்துகள் வாங்கி தருகிறோமே அது போல அந்த எழுத்துகள் இருக்கும். ஒரு கிலோ தமிழ் லெட்டர் பிரஸ் கேட்டால் அதில் இருபது அ ,முப்பது ஆ ,நாற்பது உ என்று ஈயத்தில் செய்யப்பட்ட ஈய பிளாக்குகள் தருவார்கள். இங்க்லீஷ் என்றால் அதில் பத்து A இருபது B முப்பது C என்று குத்துமதிப்பாக எழுத்துகளை எடையில் நிறுத்து தருவார்கள். அதை வாங்கிக் கொண்டு வந்து அதில் மை தடவி அதை பேப்பரில் எடுத்துதான் பிரிண்ட் செய்தார்கள். அப்படி இருந்த முறைதான் பின்பு கணிப்பொறி வந்தபிறகு டிடிபியாக மாறி இன்று உள்ள நிலையை அடைந்துள்ளோம்.\nஎதற்கு எழுதுகிறேன் என்றால் நாங்கள் அப்போது கணிப்பொறி சொற்களை தமிழில் மொழிபெயர்த்து கொண்டிருந்தோம்\nநாங்கள் என்றால் நான், எனது ஆசிரியர் மு.சிவலிங்கம் (இவர் வேற.. இலக்கியத்தில் இருக்கும் மு.சிவலிங்கம் அல்ல. பேராசிரியர். விஎஸ்என்னில் வேலை பார்த்து கொண்டு தமிழ் ஆராய்ச்சி செய்தவர்.சினேகலதா என்ற பெயரில் சி,சி++ தொடர்கள் தமிழ் கம்ப்யூட்டர் இதழில் எழுதியவர்) தவிர எழுத்தாளர் சுஜாதா போன்ற சிலர் ஒரு முறை சாரா அமைப்பாக இருந்தோம். மு.சிவலிங்கம் நிறைய தமிழ் சொற்களை அறிமுகம் செய்து கொண்டே இருப்பார். அவர் கண்டுபிடித்த சொல்தான் கணினி. சுஜாதாவுடன் விவாதிக்கும்போது அவருக்கு அந்த சொல் உவப்பாக இல்லை. கணிப்பொறி என்று வைக்கலாம் என்று சுஜாதா சொன்னார். உடனே மு.சிவலிங்கம் சிரிக்க நான் அது சோளப்பொறி போல் இருக்கு. எதுக்கு கணிப்பொறி என்று இரண்டு சொல் வைக்கவேண்டும் கணினி என்றே எழுதலாம் என்று வம்படியாக எழுத ஆரம்பித்தோம். நான் அப்போது தமிழ்கம்ப்யூட்டரில் உதவி ஆசிரியராக இருந்தேன். நவீனா என்ற பெயரில் நிறைய அறிவியல் கட்டுரைகள் எழுதி வந்தேன். தமிழில் இரண்டு அறிவியல் புத்தகங்களும் எழுதியுள்ளேன். அவை ஐந்தாயிரம் பிரதிகள் விற்ற பெரு���ையுண்டு. தமிழ்நாட்டில் திருச்சி, சேலம் போன்ற சிறுநகரங்களில் இருக்கும் பல மாணவர்கள் தமிழில் அறிவியல் படிக்க வைக்கும் நோக்கத்துடன் அப்போது சுஜாதா தமிழில் நிறைய அறிவியல் கட்டுரைகள் எழுதி வந்தார். ஆனால் சுஜாதாவை விட பல மடங்கு உழைப்பை கொட்டியவர்கள் நாங்கள். நாங்கள் என்றால் தமிழ்கம்ப்யூட்டர் ஆசிரியர் ஜெயகிருஷ்ணன். எனது ஆசிரியர் மு.சிவலிங்கம் ஆண்டோ பீட்டர் , சென்னை கவிகள் இன்னும் பலர். ஜெயகிருஷ்ணனுக்கு அறிவியலை சுத்த தமிழில் எழுதுவதுதான் பிடிக்கும். நான் ஒரு கட்டுரையில் உதாரணம் என்று எழுதிக்கொண்டு சென்று அவரிடம் நீட்டினால் அந்த பேப்பரை கிழித்துப் போட்டு விடுவார். உதாரணம் என்று தமிழில் எழுதக்கூடாது. அது வடமொழி சொல். சான்று அல்லது எடுத்துக்காட்டு என்று எழுதவேண்டும் என்று சொல்வார். அப்படி ஒரு தமிழ்வெறி. Client Server என்பதை வாடிக்கையாளர் சேவையாளர் என்று எழுத சொல்வார். எனக்கு செம கடுப்பு வரும். சுஜாதா அவரது புத்தகத்தில் கிளையன்ட் செர்வர் என்றே எழுதுவார். நானும் அப்படியே பத்திரிக்கையில் எழுதுவேன். எனக்கும் ஜெயகிருஷ்ணனுக்கும் சண்டையே வரும். அப்படிதான் தமிழில் அறிவியல் புத்தகங்கள் வந்தன. அப்படிதான் சிறு நகரங்களில் வசித்த பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு தலைமுறை மாணவர்கள் அறிவியலை படித்து மேலே வந்தார்கள்.\nஅந்த கட்டத்தில்தான் தமிழில் இணையத்தை கொண்டு வருவது பற்றி பரவலாக பேச்சு வந்தது. தமிழ்நெட் மாநாடு நடந்தது. நான் அதில் ஒயிட் பேப்பர் செய்ய நினைத்தேன். ஆனால் சிங்கப்பூர் சொல்ல முடியவில்லை. கையிலும் காசில்லை. வேலையும் நிரந்தரமில்லை. நான் பகுதி நேரமாக எம்சிஏ படித்துக்கொண்டிருந்தேன். அப்போதே தமிழில் இலக்கண முறைப்படி எழுதும் மென்பொருள் தயாரிப்பது பற்றி எனக்கு பெரும்கனவு இருந்தது. அப்போது என்னிடம் வசதியில்லை. ஒரு சின்ன அறை. இரண்டு கணிப்பொறிகள். நான்கு நண்பர்கள் கிடைத்திருந்தால் கூட போதும். ஆறு மாதம் யாராவது எங்களுக்கு பண உதவி செய்திருந்தால் எம்எஸ் வேர்டு போல தரமான ஒரு தமிழ் டிடிபி மென்பொருளை உருவாக்கியிருப்போம். ஆயிரம் ரூபாய் சம்பளம் வேறு. இதெல்லாம் 1994 ஆம் வருடத்திலிருந்து 1997 வரை நடந்த கதை. போகட்டும் அதெல்லாம் பழைய கதை. இப்போது எல்லாரும் இணையத்தில் எழுதுகிறார்கள். வரும் காலங்களில் இது இன்னும் அதிகரிக்கும். யாராவது வசதி உள்ளவர்கள் இலக்கண பிழையை சரிசெய்ய நல்ல தமிழ் மென்பொருளை தயாரிக்கலாம்.\nஅபிலாஷ் விசயத்துக்கு வருவோம். தமிழில் எழுதுபவர்களுக்கு முக்கிய சிக்கலாக நான் நினைப்பது ஒன் மேன் ஷோவாக எல்லா வேலையையும் ஒரே ஆளே செய்வது. கவிதை அல்லது கட்டுரை அல்லது சிறுகதை என்றால் அந்த எழுத்தாளரே திருத்தி விடலாம். ஆனால் நாவல் என்றால் அதை எழுதி பார்த்தால்தான் தெரியும் மெய்ப்பு பார்ப்பது எவ்வளவு சிக்கல் என்று. நான் பெரும்பாலும் கதாபாத்திரம் ஒத்திசைவு (Character Synchronization) இருக்க வேண்டும் என்று பார்ப்பேன். முதல் பக்கத்தில் அப்புக்குட்டியின் மனைவி பாக்கியம் என்றால் எழுதிக்கொண்டு போகும் வேகத்தில் நூறாவது பக்கத்தில் அப்புக்குட்டியின் மனைவி ஓமனக்குட்டி என்று தவறாக வந்துவிடும். தகவல் (Detailing) சரியாக உள்ளதா என்று பார்ப்பேன். கிண்டியிலிருந்து போகும்போது தாம்பரம் தாண்டி பல்லாவரம் என்று எழுத முடியாது. ஒரு இடத்தில் ஒரு ஆளின் சம்பளம் மூவாயிரம் என்று எழுதினால் இன்னொரு இடத்தில் அதே மூவாயிரம் என்றுதான் இருக்க வேண்டும். அது போல கதாபாத்திரங்கள் பேசும் மொழி. அசோகமித்திரன் நாவலில் வரும் ஆட்டோ டிரைவர் கூட பிராமண பாஷை பேசுவார். இதெல்லாம் கவனமாக பார்த்து பார்த்து ஒரே ஆள் செய்யும்போது என்னால் சில ஒற்றுப்பிழைகளையும், இலக்கணப்பிழைகளையும் தவிர்க்க முடியாமல் போகிறது. அதை சரி செய்து கொள்கிறேன். இனிமேல் இந்த விஷயத்தில் கவனமாக இருப்பேன்.\nஅபிலாஷ் சொன்னார். தமிழில் காப்பி எடிட்டர்களே இல்லை. ஆம். நூறு பிரதிகள் விற்கும் மொழி பேசும் சமூகத்தில் என்ன செய்யுறது ஒரே ஆள்தான் எல்லாத்தையும் செய்ய வேண்டும். நான் உதவி ஆசிரியராக சேரும்போது எனக்கு மெய்ப்பு சரிபார்க்கும் பணிதான் முதலில் கொடுத்தார்கள். மனிதனுக்கு எப்போதுமே ஒரு உளவியல் பிரச்சினை இருக்கும். மற்றவர்கள் தவறு தெரியும். தனது தவறு தெரியாது.\nவெள்ளையானை நாவலில் 281 ஆம் பக்கத்தில் முதல் பாராவை பாருங்கள். \"என்றான் ஏய்டன்\" என்று முடியும். உண்மையில் அது \"என்றான் காத்தவராயன்\" என்று முடியவேண்டும். அந்த நாவலை படிக்கும்போதே அந்த பிழை எனது கண்ணில் பட்டது. ஆனால் அதை சுட்டிக்காட்டியா ஒரு நாவலை விமர்சனம் செய்ய முடியும் அது மடத்தனமாக இருக்காது அதுதான் அந்த ந���வலுக்கு செய்யும் மரியாதையா ஒரு நாவலின் அரசியலையொட்டி அந்த நாவலின் சொல்லப்பட்ட பிரச்சினைகளையொட்டியே விவாதம் இருக்க வேண்டும். ப்ரூப் ரீடிங், மற்ற இலக்கண பிழைகளை இரண்டாம் பதிப்பில் (முதலில் அது இரண்டாம் பதிப்பு போனா பார்த்துக்கலாம் என்று சொல்றது கேட்கிறது) திருத்தி எழுத முடியும்.. ஆனால் நாவலில் சொல்லப்பட்ட மைய கருத்தை இரண்டாவது பதிப்பில் மாற்றி எழுத முடியுமா ஒரு நாவலின் அரசியலையொட்டி அந்த நாவலின் சொல்லப்பட்ட பிரச்சினைகளையொட்டியே விவாதம் இருக்க வேண்டும். ப்ரூப் ரீடிங், மற்ற இலக்கண பிழைகளை இரண்டாம் பதிப்பில் (முதலில் அது இரண்டாம் பதிப்பு போனா பார்த்துக்கலாம் என்று சொல்றது கேட்கிறது) திருத்தி எழுத முடியும்.. ஆனால் நாவலில் சொல்லப்பட்ட மைய கருத்தை இரண்டாவது பதிப்பில் மாற்றி எழுத முடியுமாஉப்புநாய்கள் நாவல் பற்றி ஒரு பிளாக்கில் விமர்சனம் படித்தேன். நிறைய இடங்களில் ஒரு என்ற வார்த்தை வருகின்றது. ஒற்று பிழைகள் உள்ளன என்று விமர்சனம் எழுதியிருந்தார். வெளங்கிடும். அந்த நாவல் என்ன ஒரு என்ற வார்த்தையின் பிரச்சினையை பற்றி எழுதப்பட்ட நாவலா என்னஉப்புநாய்கள் நாவல் பற்றி ஒரு பிளாக்கில் விமர்சனம் படித்தேன். நிறைய இடங்களில் ஒரு என்ற வார்த்தை வருகின்றது. ஒற்று பிழைகள் உள்ளன என்று விமர்சனம் எழுதியிருந்தார். வெளங்கிடும். அந்த நாவல் என்ன ஒரு என்ற வார்த்தையின் பிரச்சினையை பற்றி எழுதப்பட்ட நாவலா என்ன அந்த நாவல் சொல்லும் விளம்புநிலை மனிதர்களின் பிரச்சினையை பற்றி விமர்சனம் எழுப்புங்கள். என்னால் இங்கு ஆயிரம் நாவல்களை அதன் சின்ன சின்ன ஒற்றுப்பிழைகளை,இலக்கணப்பிழைகளை குறிப்பிட்டு இங்கு எழுதமுடியும். அது என் வேலை இல்லை. தமிழ் இலக்கணத்தில் முற்றுப்புள்ளி, காற்புள்ளி, ஆச்சர்யக்குறி வைக்கும் பழக்கமே இல்லை. நாவல்கள் என்பதே தமிழ் மரபு இல்லை. தமிழின் ஒரே வடிவம் கவிதை மட்டுமே. நாவல்கள் என்பது ஐரோப்பியர்கள் தமிழுக்கு கொடுத்த கொடை. நாவல்கள் வந்த பிறகே இவ்வளவு சிக்கல்களும் வந்தன.நாவல்கள் என்றுமே மொழியை அப்படியே தக்க வைத்துக்கொண்டு போகாது . நாவல்களின் நோக்கமும் அதுவல்ல. மொழி தன்னை காலந்தோறும் திரித்துக் கொண்டே செல்லும். பிரதாப முதலியார் சரித்திரமும், ராஸ லீலாவும் தமிழில் எழுதப்பட்ட படைப்புக��் என்றாலும் இரண்டும் ஒரே தமிழா அந்த நாவல் சொல்லும் விளம்புநிலை மனிதர்களின் பிரச்சினையை பற்றி விமர்சனம் எழுப்புங்கள். என்னால் இங்கு ஆயிரம் நாவல்களை அதன் சின்ன சின்ன ஒற்றுப்பிழைகளை,இலக்கணப்பிழைகளை குறிப்பிட்டு இங்கு எழுதமுடியும். அது என் வேலை இல்லை. தமிழ் இலக்கணத்தில் முற்றுப்புள்ளி, காற்புள்ளி, ஆச்சர்யக்குறி வைக்கும் பழக்கமே இல்லை. நாவல்கள் என்பதே தமிழ் மரபு இல்லை. தமிழின் ஒரே வடிவம் கவிதை மட்டுமே. நாவல்கள் என்பது ஐரோப்பியர்கள் தமிழுக்கு கொடுத்த கொடை. நாவல்கள் வந்த பிறகே இவ்வளவு சிக்கல்களும் வந்தன.நாவல்கள் என்றுமே மொழியை அப்படியே தக்க வைத்துக்கொண்டு போகாது . நாவல்களின் நோக்கமும் அதுவல்ல. மொழி தன்னை காலந்தோறும் திரித்துக் கொண்டே செல்லும். பிரதாப முதலியார் சரித்திரமும், ராஸ லீலாவும் தமிழில் எழுதப்பட்ட படைப்புகள் என்றாலும் இரண்டும் ஒரே தமிழா ஒருமுறை எழுத்தாளர் பாலகுமாரனிடம் யாரோ இப்படி கேள்வி கேட்டு வாங்கி கட்டிக் கொண்டார். உங்கள் நாவல்களில் ஏன் ஐ விகுதி வரமாட்டேங்குது. அதாவது அவன் நெற்றியை தடவினான் என்றால் அவன் நெற்றி தடவினான் என்று எழுதறீங்க என்று கேட்டதற்கு பாலகுமாரன் விளக்கம் கொடுத்தார்.\nபேஸ்புக்கில் ஒருத்தர் வந்து கார்த்திக்குக்கு போன் செய்தேன் என்று எழுதுவது சரியா கார்த்திக்கிற்கு போன் செய்தேன் எழுதுவது சரியா கார்த்திக்கிற்கு போன் செய்தேன் எழுதுவது சரியா என்று ஒருத்தர் கேட்டார். கார்த்திக் என்று பேர் வச்சதே தப்பு என்றேன். இங்கு தமிழர்கள் இறந்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு அதை பற்றியெல்லாம் கவலை இல்லை. தமிழ் இறந்து விடாதா இல்லையா என்று ஆராய்ச்சி நடத்துகிறீர்கள். பேருந்து நிலையத்தில் பிச்சை எடுக்கும் பெண்ணை பார்த்திருக்கலாம். அம்மா தாயே என்று சொல்வாள். தமிழ் மரபில் ஒரே வார்த்தையில் இரண்டு சொற்கள். கூறியது கூறல் குற்றமென்று அவளிடம் வகுப்பெடுப்பீர்களா என்று ஒருத்தர் கேட்டார். கார்த்திக் என்று பேர் வச்சதே தப்பு என்றேன். இங்கு தமிழர்கள் இறந்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு அதை பற்றியெல்லாம் கவலை இல்லை. தமிழ் இறந்து விடாதா இல்லையா என்று ஆராய்ச்சி நடத்துகிறீர்கள். பேருந்து நிலையத்தில் பிச்சை எடுக்கும் பெண்ணை பார்த்திருக்கலாம். அம்மா த��யே என்று சொல்வாள். தமிழ் மரபில் ஒரே வார்த்தையில் இரண்டு சொற்கள். கூறியது கூறல் குற்றமென்று அவளிடம் வகுப்பெடுப்பீர்களாதமிழ் மென்பொருள் தயாரிக்கும் மாணவர்களுக்கு உதவுவதும், பழங்கால ஓலைச்சுவடிகளில், கல்வெட்டுகளில் என்ன உள்ளது என்று ஆராய்ச்சி செய்வதும்,சங்க இலக்கியங்களை எளிமையாக விளக்கி சொல்வதும் மட்டும்தான் உண்மையான தமிழ் ஆர்வலர்கள் செய்ய வேண்டிய இல்லை. நாவல்கள் வழியாக நான் தமிழை வளர்க்கிறேன் என்று சொல்வது மிகப்பெரிய காமெடிக்கூத்து. அப்படி யார் சொன்னாலும் மிக கடுமையாக நான் எதிர்ப்பேன்.கெரில்லா தாக்குதல் பற்றி முன்பு ஒருமுறை பேஸ்புக்கில் எழுதியிருந்தேன். ஒரு மனிதனை வீக்கான இடத்தில் அடிக்க வேண்டும். கெரில்லா தாக்குதலில் இன்னொரு உத்தியும் உள்ளது. அது...தாக்க வருபவர்களிடமிருந்தே தாக்குதலை கற்றுக்கொள்வது.\nசாரு ஒரு இங்க்லீஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்த விவாதமொன்றில் தப்பு தப்பாக இங்க்லீஷ் பேசிவிட்டார். அப்போது ஒரு பெண் சாருவுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதினார்.\n\"அந்த நிகழ்ச்சியில் நான் என்ன சொல்ல வந்தேன் என்று பாருங்க. நான் ஜட்டி போட்டேனா. என் புடுக்கு தெரியுதா என்று பார்க்காதீங்க..\"\nதமிழின் முன்னணி புத்தகங்களும் ஆன்லைனில் வாங்க\nநான் ஒரு மேதையை சந்தித்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru-padaippugal.blogspot.com/2015/01/20-female-cook-male-cook.html", "date_download": "2018-05-27T15:31:33Z", "digest": "sha1:3RDDZPGVGUZ5LJK5ZTVXJJ6TJABBUGS3", "length": 10073, "nlines": 172, "source_domain": "thiru-padaippugal.blogspot.com", "title": "Thiru Padaippugal படைப்புகள்: கலைச்சொல் தெளிவோம் 20: அடுமகள் -female cook; அடுமகன் -male cook", "raw_content": "\nகலைச்சொல் தெளிவோம் 20: அடுமகள் -female cook; அடுமகன் -male cook\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2014 கருத்திற்காக..\nஅடு என்பதன் அடிப்படையில் சமையல் செய்யும் பெண் அடுமகள் எனப்படுகின்றாள்.\nஅடுமகள் முகந்த அளவா வெண்ணெல் - புறநானூறு399.1\nநாம் இப்பொழுது female cook—சமைப்பவள்/பெண்சமையலர் எனப் பயன்படுத்தி வருகிறோம். அதற்கு மாறாக அடுமகள் என்றே குறிக்கலாம்.\nmale cook-சமைப்பவன், ஆண் சமையலர் எனப் பயன்படுத்தி வருகிறோம். அதற்கு மாறாக அடுமகன் என்றே குறிக்கலாம்.\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 1:00 PM\nகருவிகள் 1600 : 641-680 : இலக்குவனார் திருவள்ளுவன்...\nமனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 8(நிறைவு...\nகலைச்சொல் தெளிவோம் 58 : பயின்-resin; பசைமம்-glue\nகருவிகள் 1600 : 601-640 : இலக்குவனார் திருவள்ளுவன்...\nகருவிகள் 1600 : 561-600 : இலக்குவனார் திருவள்ளுவன்...\nகருவிகள் 1600 : 521-560 : இலக்குவனார் திருவள்ளுவன்...\nகருவிகள் 1600 : 481-520 : இலக்குவனார் திருவள்ளுவன்...\nகலைச்சொல் தெளிவோம் 57: இடையீடு-provision\nகலைச்சொல் தெளிவோம் 56 : அன்னிலை-temporary\nகலைச்சொல் தெளிவோம் 55: தலைமையாளர்-dean\nகலைச்சொல் தெளிவோம் 54: குறுங்காலம்-short term; சிற...\nகலைச்சொல் தெளிவோம் 53: இடங்கர்-crocodile; கராஅம்-a...\nகலைச்சொல் தெளிவோம் 52: மலைப்பாம்பு-boa ; மாசுணம்-p...\n‘தூய்மை இந்தியா’ திட்டம் நலவாழ்விற்கா\nகலைச்சொல் தெளிவோம் 51 : படப் பொறி- camera; காட்சிப...\nகலைச்சொல் தெளிவோம் 50 பிடரென்பு – atlas (உடற்கூறு)...\nகலைச்சொல் தெளிவோம் 49 : குழியம்-acetabulum\nகலைச்சொல் தெளிவோம் 48 : மது வகைகள்\nகலைச்சொல் தெளிவோம் 47 : சிமிழ்-chip\nகலைச்சொல் தெளிவோம் 46 : ஒலிப்பம்-decibel\nகருவிகள் 1600 : 441 – 480 : இலக்குவனார் திருவள்ளுவ...\nகருவிகள் 1600 : 401-440 : இலக்குவனார் திருவள்ளுவன்...\nகருவிகள் 1600 : 361-400 : இலக்குவனார் திருவள்ளுவன்...\nகருவிகள் 1600 : 321-360 : இலக்குவனார் திருவள்ளுவன்...\nகலைச்சொல் தெளிவோம் 45 உரனி- Vitamin\nகலைச்சொல் தெளிவோம் 44 : அஞர்-mental distress ; கொட...\nகலைச்சொல் தெளிவோம் 43 : வாட்டூன்-roasted mutton/ch...\nகலைச்சொல் தெளிவோம் 42 : வகுத்தூண்-diet\nகலைச்சொல் தெளிவோம் 41 : உடை வகைகள் : மீகை-over coa...\nகலைச்சொல் தெளிவோம் 40 – உடலுறுப்புகளுக்கான சுட்டடை...\nஇலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே\nகலைச்சொல் தெளிவோம் 39 : நுண்புழை- Capillary\nகலைச்சொல் தெளிவோம் 38 : விரலி – villus\nகலைச் சொல் தெளிவோம் 37 : மெய்ம்மி-tissue\nகலைச்சொல் தெளிவோம் 36 : உயிர்மி – cell\nகருவிகள் 1600 : 281-320 : இலக்குவனார் திருவள்ளுவன்...\nகலைச்சொல் தெளிவோம் 35 : தாழி மரம் – bonsai\nகலைச்சொல் தெளிவோம் 34 : துயின்மை – hibernation\nகருவிகள் 1600 : 241-280 : இலக்குவனார் திருவள்ளுவன்...\nகலைச்சொல் தெளிவோம் 33 : வலசை – migration\nகலைச்சொல் தெளிவோம் 32 : புகைக்கொடி- comet\nகருவிகள் 1600 : 201-240 : இலக்குவனார் திருவள்ளுவன்...\nகருவிகள் 1600 : 161 – 200 : இலக்குவனார் திருவள்ளுவ...\nகலைச்சொல் தெளிவோம் 31: கோளுதிரி – asteroid\nகலைச்சொல் தெளிவோம் 30 : சேணாகம்- Pluto; சேண்மம்- N...\nஇலங்கைத் தேர்தல் – வரக்கூடாதவர்கள் வரக்கூடாது\nகருவிகள் 1600 : 121 – 160 : இலக்குவனார் திருவள்ளுவ...\nகலைச்சொல் தெளிவோம் 29: வியலி – giant\nகலைச்சொல் தெளிவோம் 28 : குறுமி – dwarf\nமனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 5 – இலக்...\nகருவிகள் 1600 : 81 – 120 : இலக்குவன���ர் திருவள்ளுவன...\nகலைச்சொல் தெளிவோம் 27 : முகிலம் – nebula\nகலைச்சொல் தெளிவோம் 26 : உழலி – wanderer\nகருவிகள் 1600 : 41 – 80 : இலக்குவனார் திருவள்ளுவன்...\nகலைச்சொல் தெளிவோம் 25 : உலவி-moon / satellite\nகலைச்சொல் தெளிவோம் 24 : யாணர் – fresh income\nஇலக்குவனாரின் புதிய பார்வை – இலக்குவனார் திருவள்ளு...\nகருவிகள் 1600 : 1 – 40 – இலக்குவனார் திருவள்ளுவன்\nகலைச்சொல் தெளிவோம் 23 : எக்கர் – Sand hill; sandy\nகலைச்சொல் தெளிவோம் 22 : அட்டில் - cuisine\nகலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகலைச்சொல் தெளிவோம் 20: அடுமகள் -female cook; அடுமக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiru-padaippugal.blogspot.com/2015/01/blog-post_23.html", "date_download": "2018-05-27T15:48:29Z", "digest": "sha1:R6ZLYYFHDSAMUWOWYEZH7KTUGV2PZ2KF", "length": 17737, "nlines": 186, "source_domain": "thiru-padaippugal.blogspot.com", "title": "Thiru Padaippugal படைப்புகள்: ‘தூய்மை இந்தியா’ திட்டம் நலவாழ்விற்கா? விளம்பரக்கூத்திற்கா?", "raw_content": "\n‘தூய்மை இந்தியா’ திட்டம் நலவாழ்விற்கா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 சனவரி 2015 கருத்திற்காக..\n‘தூய்மை இந்தியா’ திட்டம் நலவாழ்விற்கா\nதூய்மையே நம் செல்வம். எனவே, இந்தியாவைத் தூய்மையாக்குவோம் என்னும் திட்டம் என்னும் எண்ணம் வரவேற்கத்தக்கது. ஆனால், நடைமுறையில் இத்திட்டம் கேலிக்கூத்தாகத்தான் உள்ளது.\nஅங்கொன்றும் இங்கொன்றுமான நிகழ்வுகளால் இந்தியா தூய்மையாகிவிடுமா ஆனால் அப்படித்தான் மத்திய அமைச்சர்கள் எண்ணுகிறார்கள்.\nஉழவாரப்பணி போன்று தூய்மைத் திட்டத்தில், தொண்டு மனப்பான்மையில் மக்களை ஈடுபடுத்த வேண்டும். அதற்கு முன்னதாக அரசுப் பணியாளர்கள் தத்தம் கடமையைஆற்றப் பணிக்க வேண்டும்.\nமக்கள் கூடுமிடங்களில் எல்லாம் தூய்மை பேணப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nஇன்றைய தூய்மைக்கேடு எந்த அளவில் உள்ளது என்பதற்கு ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாகச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.\nசென்னையில் பறக்கும் தொடரி எனப்படும் கடற்கரை-வேளச்சேரி மின்தொடர் வண்டிப்பாதையில் உள்ள எந்த நிலையத்திலும் கழிப்பறையோ குடிநீர்க்குழாயோ பயன்பாட்டில் இல்லை. அப்படியானால் இந்த இடங்களில் தூய்மைக்கேடு எவ்வாறு இருக்கும் என ஊகிக்கலாம். அது மட்டுமல்ல இந்நிலையங்களில் குப்பைக் கூளங்கள் எங்கும் உள்ளன.\nதூய்மைத் திட்டத்திற்கு எனத் தனி நிதி ஒதுக்கீடு செய்யப் போவதாகவும் இச் செலவினங்களுக்காகச் சில பிரிவுகளில் கூடுதல் வரி விதிக���கப்போவதாகவும் செய்திகள் வருகின்றன. உரிய ஊழியர்கள் தத்தம் கடமையை ஆற்றினால், இருக்கின்ற ஒதுக்கீட்டிலேயே தூய்மையான நாட்டை உருவாக்கலாம் அல்லவா\nமத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் உரியவாறு செயல்பட்டால், மக்களுக்கும் தெருவில் குப்பையைக் கொட்டக் கூடாது என்ற விழிப்புணர்வு வந்துவிடும் அல்லவா\nசான்றுக்கு ஒன்று கூற விரும்புகின்றேன். சென்னை மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் வெளிநாடோ என்று எண்ணுமளவிற்குக் கழிப்பறை சிறப்பான தோற்றத்தில் உள்ளது. ஆனால், அங்கே நீர் வசதி இல்லை. மக்கள் இவற்றைப் பயன்படுத்திவிட்டு நீரைப் பயன்படுத்தாவிட்டால் எப்படி இருக்கும் என்று விளக்கத் தேவையில்லை. அந்த அளவிற்கு மிக மிக மோசமான நிலையில் உள்ளது.\nபேருந்து நிலையங்களிலும் வழியிடை நிறுத்தங்களிலும் கட்டணக் கழிப்பறைகள் இருக்கும் நலக்கேடான நிலையை அனைவருமே அறிவர்.\nஅரசு அலுவலகக் கட்டடங்களில்கூட நாம் தூய்மையைப் பார்க்க முடிவதில்லை.\nஇறைச்சிக் கடைகள், உணவுக்கடைகள் அருகேயே அவற்றின் குப்பைகள் கொட்டப்பட்டு மக்கள் அடையும் துன்பம் யாவரும் அறிந்ததே நாட்டில் கழிவறைகள் இல்லாப் பள்ளிக்கூடங்கள்தாம் மிகுதியாக உள்ளன. இவற்றை இத் தூய்மைத்திட்டக் கேலிக்கூத்து சரியாக்கிவிடுமா\nதிரையரங்குகள், சந்தைகள், திருவிழா நிகழ்விடங்கள், கூட்ட இடங்கள், கண்காட்சிகள் போன்ற மக்கள் கூடுமிடங்களில் இருக்கின்ற திட்டங்கள், சட்டங்கள் மூலமே தூய்மையைக் கொண்டுவரமுடியும் அல்லவா அவ்வாறிருக்க மக்களுக்கு நிதிச்சுமை ஏற்படுத்திப் பயனற்ற திட்டமாக மாறப்போகும் இந்தக் கேலிக்கூத்து எதற்கு\nபொதுமக்களுக்கு முன்னோடியாக நாடெங்கும் உள்ள ஆளுங் கட்சியினரை இதில் ஈடுபடுத்தலாம் அல்லவா\nதூய்மைக்கேடற்ற இடங்களுக்கு அவ்விடங்களின் அதிகாரிகள், பணியாளர்களைப் பொறுப்பாக்கியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியும் தொண்டு மனப்பான்மையை வளர்த்தும் எளிதில் தூய்மைத் திட்டத்தை நிறைவேற்றலாம். அவ்வாறில்லாமல் இப்போதுள்ள செயற்பாடு விளம்பரக் கேலிக்கூத்தாகத் தொடர்ந்தால் மக்களிடையே வெறுப்புதான் வளரும் என்பதை நரேந்திர(மோடி) அரசு புரிந்து கொள்ள வேண்டும்.\nஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்\nசெல்லும்வாய் நோக்கிச் செயல். (திருக்குறள�� 673)\nஎன்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் அறவுரையைப் பின்பற்றித் தூய்மைத் திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றுக\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 6:56 PM\nகருவிகள் 1600 : 641-680 : இலக்குவனார் திருவள்ளுவன்...\nமனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 8(நிறைவு...\nகலைச்சொல் தெளிவோம் 58 : பயின்-resin; பசைமம்-glue\nகருவிகள் 1600 : 601-640 : இலக்குவனார் திருவள்ளுவன்...\nகருவிகள் 1600 : 561-600 : இலக்குவனார் திருவள்ளுவன்...\nகருவிகள் 1600 : 521-560 : இலக்குவனார் திருவள்ளுவன்...\nகருவிகள் 1600 : 481-520 : இலக்குவனார் திருவள்ளுவன்...\nகலைச்சொல் தெளிவோம் 57: இடையீடு-provision\nகலைச்சொல் தெளிவோம் 56 : அன்னிலை-temporary\nகலைச்சொல் தெளிவோம் 55: தலைமையாளர்-dean\nகலைச்சொல் தெளிவோம் 54: குறுங்காலம்-short term; சிற...\nகலைச்சொல் தெளிவோம் 53: இடங்கர்-crocodile; கராஅம்-a...\nகலைச்சொல் தெளிவோம் 52: மலைப்பாம்பு-boa ; மாசுணம்-p...\n‘தூய்மை இந்தியா’ திட்டம் நலவாழ்விற்கா\nகலைச்சொல் தெளிவோம் 51 : படப் பொறி- camera; காட்சிப...\nகலைச்சொல் தெளிவோம் 50 பிடரென்பு – atlas (உடற்கூறு)...\nகலைச்சொல் தெளிவோம் 49 : குழியம்-acetabulum\nகலைச்சொல் தெளிவோம் 48 : மது வகைகள்\nகலைச்சொல் தெளிவோம் 47 : சிமிழ்-chip\nகலைச்சொல் தெளிவோம் 46 : ஒலிப்பம்-decibel\nகருவிகள் 1600 : 441 – 480 : இலக்குவனார் திருவள்ளுவ...\nகருவிகள் 1600 : 401-440 : இலக்குவனார் திருவள்ளுவன்...\nகருவிகள் 1600 : 361-400 : இலக்குவனார் திருவள்ளுவன்...\nகருவிகள் 1600 : 321-360 : இலக்குவனார் திருவள்ளுவன்...\nகலைச்சொல் தெளிவோம் 45 உரனி- Vitamin\nகலைச்சொல் தெளிவோம் 44 : அஞர்-mental distress ; கொட...\nகலைச்சொல் தெளிவோம் 43 : வாட்டூன்-roasted mutton/ch...\nகலைச்சொல் தெளிவோம் 42 : வகுத்தூண்-diet\nகலைச்சொல் தெளிவோம் 41 : உடை வகைகள் : மீகை-over coa...\nகலைச்சொல் தெளிவோம் 40 – உடலுறுப்புகளுக்கான சுட்டடை...\nஇலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே\nகலைச்சொல் தெளிவோம் 39 : நுண்புழை- Capillary\nகலைச்சொல் தெளிவோம் 38 : விரலி – villus\nகலைச் சொல் தெளிவோம் 37 : மெய்ம்மி-tissue\nகலைச்சொல் தெளிவோம் 36 : உயிர்மி – cell\nகருவிகள் 1600 : 281-320 : இலக்குவனார் திருவள்ளுவன்...\nகலைச்சொல் தெளிவோம் 35 : தாழி மரம் – bonsai\nகலைச்சொல் தெளிவோம் 34 : துயின்மை – hibernation\nகருவிகள் 1600 : 241-280 : இலக்குவனார் திருவள்ளுவன்...\nகலைச்சொல் தெளிவோம் 33 : வலசை – migration\nகலைச்சொல் தெளிவோம் 32 : புகைக்கொடி- comet\nகருவிகள் 1600 : 201-240 : இலக்குவனார் திருவள்ளுவன்...\nகருவிகள் 1600 : 161 – 200 : இலக்குவனார் திருவள்ளுவ...\nகலைச்சொல் தெளிவோம் 31: கோளுதிரி – asteroid\nகலைச்சொல் தெளிவோம் 30 : ��ேணாகம்- Pluto; சேண்மம்- N...\nஇலங்கைத் தேர்தல் – வரக்கூடாதவர்கள் வரக்கூடாது\nகருவிகள் 1600 : 121 – 160 : இலக்குவனார் திருவள்ளுவ...\nகலைச்சொல் தெளிவோம் 29: வியலி – giant\nகலைச்சொல் தெளிவோம் 28 : குறுமி – dwarf\nமனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 5 – இலக்...\nகருவிகள் 1600 : 81 – 120 : இலக்குவனார் திருவள்ளுவன...\nகலைச்சொல் தெளிவோம் 27 : முகிலம் – nebula\nகலைச்சொல் தெளிவோம் 26 : உழலி – wanderer\nகருவிகள் 1600 : 41 – 80 : இலக்குவனார் திருவள்ளுவன்...\nகலைச்சொல் தெளிவோம் 25 : உலவி-moon / satellite\nகலைச்சொல் தெளிவோம் 24 : யாணர் – fresh income\nஇலக்குவனாரின் புதிய பார்வை – இலக்குவனார் திருவள்ளு...\nகருவிகள் 1600 : 1 – 40 – இலக்குவனார் திருவள்ளுவன்\nகலைச்சொல் தெளிவோம் 23 : எக்கர் – Sand hill; sandy\nகலைச்சொல் தெளிவோம் 22 : அட்டில் - cuisine\nகலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகலைச்சொல் தெளிவோம் 20: அடுமகள் -female cook; அடுமக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/news/page/1690/", "date_download": "2018-05-27T15:59:17Z", "digest": "sha1:VKNEJUUDDD7KQW2UHZJJPBZUYFEHRRDV", "length": 13171, "nlines": 118, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nயாழ்ப்பாணம் வந்தார் ரணில்- அதிகாரிகளுடன் சந்திப்பு\nபாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் உடனான துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வருகிறார் \nஇலங்கைச் செய்திகள் December 26, 2015\nஎதிர்வரும் 2016ம் ஆண்டின் பெப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயித் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானங்களின் பிரகாரம் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளின்...\nகூடங்குளம் இரண்டாம் அணு உலையில் விரைவில் மின்னுற்பத்தி தொடங்கும்: புடீன்\nஇந்தியச் செய்திகள் December 26, 2015\nகூடங்குளம் இரண்டாம் அணு உலையில் விரைவில் மின்னுற்பத்தி தொடங்கும் அளவுக்கு அனைத்து விஷயங்களும் கனிந்து வருவதாக ரஷ்ய அதிபர் புடீன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி ரஷ்யா சென்று அங்கு அந்நாட்டு அதிபர் விளாடிமின்...\nசிரியாவில் ராணுவம் ஏவுகணை வீச்சில் கிளர்ச்சியாளர் படை தலைவர் பலி\nஉலகச் செய்திகள் December 26, 2015\nசிரியாவில் அதிபர் பஷர்அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசின் ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் படை அமைத்து போரிட்டு வருகின்றனர். கி���ர்ச்சியாளர்கள் படையில் ஜெய்ஸ்அல்– இஸ்லாம் (இஸ்லாமிய...\nஜனாதிபதி ஆணைக்குழு மீண்டும் யாழ்ப்பாணம் செல்கின்றது\nசிறப்புச் செய்திகள் December 26, 2015\nகாணமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதமளவில் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை...\nமுல்லைத்தீவில் பலப்படுத்தப்படும் இராணுவ முகாம்கள்\nஇலங்கைச் செய்திகள் December 26, 2015\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பொது மக்களின் காணிகளில் உள்ள இராணுவமுகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மல்லாவி, கொக்காவில், மாங்குளம், ஒட்டுசுட்டான், கேப்பாபுலவு, மன்ன கண்டல் புதுக்குடயிருப்பு, சுதந்திரபுரம் உள்ளிட்ட பல இராணுவ முகாம்களை பலப்படுத்தி...\nசுயநிர்ணய உரிமை, இறையாண்மை அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும்: சுரேஷ்\nஇலங்கைச் செய்திகள் December 26, 2015\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை ஏற்று கொள்ளப்பட்டு, இறையாண்மை ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த அடிப்படையில் அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும். ஆகவே இந்த 13 ஆவது திருத்தம் என்பதோ அல்லது ஒற்றையாட்சியோ நிச்சயமாக...\nசம்பந்தன் விக்கி சந்திப்பு இணக்கம்- தமிழ் மக்களின் நலனுக்காக முடிவுகள் எடுக்கப்படும் என உறுதி\nசிறப்புச் செய்திகள் December 26, 2015\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் இடையில் நடந்த இரகசியப் பேச்சு வார்த்தை இணக்கத்துடன் முடிவடைந்ததுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்குத்...\nவடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த உறவுகளின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்று...\nஇலங்கைச் செய்திகள் December 26, 2015\n2004ம் ஆண்டு சுனாமி கடல்கோள் அனர்த்தத்தினால் பல நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இவர்கள் நினைவாக ஆண்டுதோறும் உயிரிழந்த உறவுகளின் நினைவு தினம் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக இவ் ஆண்டும் உடுத்துறை சுனாமி...\nஇந்தியா பாகிஸ்தான் இடையே வருகிற ஜனவரி 15-ம் தேதி பேச்சுவார்த்த���\nஇந்தியச் செய்திகள் December 25, 2015\nஇந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளிடையே வருகிற ஜனவரி 15-ம் தேதி பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக முன்னணி செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. வெளியுறவு செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் வருகிற ஜனவரி 15-ம் தேதி...\n17 ஆயிரம் தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டது: அதிகரிக்கும் காற்று மாசுபாட்டால் சீனா அதிரடி\nஉலகச் செய்திகள் December 25, 2015\nசீனாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு காற்று மாசுபாடு அதிகரித்துள்ள காரணத்தால் அங்கு அண்மையில் இரண்டாவது முறையாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. இதையடுத்து 2,100 தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில்,...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-27T15:54:24Z", "digest": "sha1:HFAX7TF2TWGMZBLYO4TWG7ZB4JWJ7KTP", "length": 8106, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மாற்றம் | Virakesari.lk", "raw_content": "\n\" கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியிலேயே அதிகளவு கடன் பெறப்பட்டுள்ளது\"\nஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கவில்லை\nதிண்மக்கழிவு அகற்றலுக்கு தேவையான நிதியை அரசாங்கத்தினூடாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை\nசட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட மாடுகள் பொலிஸாரினால் கைப்பற்றல்\nஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nகம்பஹா பாடசாலைகளுக்கு நாளை பூட்டு\nகோத்தபாயவை பார்த்து அனைவரும் அச்சப்படுகின்றனர்\nஉயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு\nதொடரில் எவ்வித மாற்றமுமில்லை; ஜொனி கிரேவ்\nஇலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் எந்தவித மாற்றமும் நடைபெறாது, மூன்று போட்டிகளும் ஏற்கனவே அறிவித்த நேர அட்ட...\nதமி­ழர்­க­ளுக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுக்கும் விட­யத்தில் சர்­வ­தேசம் தாம­திக்­கக்­கூ­டாது : விக்­கி­னேஸ்­வரன்\nஇலங்­கையில் சர்­வ­தே­சத்தின் அழுத்­தங்��களால் மட்­டுமே ஒரு மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடியும். ஐ.நா.மனித உரிமை பேர­வையின் கூ...\n பாகம்-01 : இரண்டு தலைமுறையினரின் உள்ளக் குமுறல்\nமலையகப் பகுதிகளில் இரண்டு நூற்றாண்டு கடந்தும் “லயன்” அறைகளில் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் எதிர்காலம் தொடர்பாக...\nஅடுத்த வாரம் அமைச்சரவையில் மாற்றம்\nஅடுத்த வாரத்திற்குள் அமைச்சரவை மறுசீரமைக்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nசில தினங்­களில் பாரிய மாற்­றங்கள்\nவெளி­வந்­துள்ள உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் முடி­வு­களை அடுத்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று அவ­ச­ர­மாக...\nசீருடை மாறினாலும் வரலாறு மாறுமா\nநான்காவது ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி ரோஜா நிறத்திலான சீருடையை அணிந்து விளையாடவிருக்கிறது. மார்பகப் புற்றுநோய்...\nமது விற்பனை நேரம் நீடிப்பு \nமதுபான விற்பனை நிலையங்களில் மது விற்பனைசெய்யும் நேரம் இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், இரவு 10 மணி வரை மதுபா...\nஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு பிரதானி மாற்றம்\nஜனாதிபதியின் பாதுகாப்பு மற்றும் விசேட பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்த எஸ்.எம்.விக்ரமசிங்க, மத்திய, ஊவா மாகாண...\nஹஜ் பெருநாளை முன்னிட்டு வழங்கப்பட்ட விடுமுறை இரத்து செய்யப்பட மாட்டாது\nஹஜ் பெருநாள் கொண்டாடப்படும் திகதியில் மாற்றம் ஏற்பட்டாலும் அதனை முன்னிட்டு எதிர்வரும் செப்டெம்பார் மாதம் முதலாம் திகதி வ...\nநகர்சேர் ரயில் சேவை நேரங்களில் மாற்றம்\nகொழும்பு கோட்டையிருந்து கண்டி நோக்கிச் செல்லும் நகர்சேர் ரயில்களின் சேவை நேரங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்...\n\" கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியிலேயே அதிகளவு கடன் பெறப்பட்டுள்ளது\"\n\" நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க நியாயமான காரணம் இல்லை \"\nபாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி: அனைத்து நிவாரணங்களையும் வழங்க பணிப்புரை\nசு.க. பொதுச் சின்னத்தில் களமிறங்கும் - லக்ஷமன் யாப்பா\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2017/07/2017.html", "date_download": "2018-05-27T15:52:52Z", "digest": "sha1:4OIFUBVPZHPKDFKRH5RURP7GC4DF4UXU", "length": 7933, "nlines": 55, "source_domain": "www.yazhpanam.com", "title": "சிறப்பாக நடைபெற்ற நல்லுார்க் கந்தனின் கொடியேற்றம் (2017) - Yazhpanam", "raw_content": "\nHome / மண் வாசனை / சிறப்பாக நடைபெற்ற நல்லுார்க் கந்தனின் கொடியேற்றம் (2017)\nசிறப்பாக நடைபெற்ற நல்லுார்க் கந்தனின் கொடியேற்றம் (2017)\nYazhpanam பிற்பகல் 5:30:00 மண் வாசனை\nஇன்று(28) காலை பத்துமணிக்கு நல்லுார்க் கந்தனின் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் பல்லாயிரக்கணக்கான அடியவர்களின் அரோகராக் கோசத்துடன் ஆரம்பமானது.\nநல்லூர் முருகவேற் பெருமானுக்கு இன்று கொடியேற்றம்.\nகண்டாமணிகள் ஒலிக்க, மேளதாளங்கள் முழங்க, வானுலகம் அதிரும் வண்ணம் அடியார்கள் அரோகரா என்று ஒலி எழுப்ப, சரி காலை 10 மணிக்கு நல்லூர்க் கந்தனின் கொடி ஏறும்.\nஅவனுக்கென்ன குறை. சண்முகவாசலில் நவதள இராஜகோபுரம், குபேரவாசலில் மிடுக்குடன் எழுந்து நிற்கும் வானுயர் இராஜகோபுரம். போதாக்குறைக்கு ஒவ்வொரு நாளும் தென் பகுதியில் இருந்து அவனை நாடிவருபவர்கள் பக்தியோடு வாங்கிக் கொண்டு வரும் பழவகைகள்.\nஒரு பழத்துக்காக எல்லாம் உரிந்து உரிமைப் போராட்டம் நடத்தியவனுக்கு வெள்ளிக்கிழமை தோறும் பால், பழ அபிஷேகம். எப்படி அவன் எங்களைத் திரும்பிப் பார்ப்பான்.\nகுறை ஏதும் வையுங்கள் என்றால் மாப்பாணரும் கேட்பதாக இல்லை. வருடத்துக்கு வருடம் புதுப்புது ஏற்பாடுகள். ஏலவே செருக்குக் கொண்ட நல்லூர்க் கந்தனுக்கு மேலும் மேலும் அலங்காரம்.\nதீபங்கள், ஆலவட்டம், கொடிகள் போதாக் குறைக்கு ஈசான மூலையில் திருவாசகத் தேன் மழை. இதெல்லாம் இருந்தால் அவன் ஏன்\nஆனாலும் ஒன்று சொல்லுவேன். இலட் சோப இலட்ச அடியார்கள் உன்னை நாடி வந்தாலும் நான் வரன்.\n தமிழர் குறை தீர் என்பதை யாவது நிறைவேற்றிக் கொடுத்தாயா பிற கென்ன உன்னிடம் நான் வருவது.வில்லெடுத்து, வாள் எடுத்து, மார் நிமிர்த்தி வா முருகா போர் தொடுக்க என்றால் சூரனுக் கும் உன் திருப்பெரு வடிவம் காட்டுவாய்.\n என்றால் உனக்கு நாங்கள் இளக்கரவு\nஆகையால்தான் இந்த ஆண்டு உன்னோடு பகிஷ்கரிப்புப் போராட்டம். பகிஷ்கரித்தாலாவது உன் ஆறுமுகத்தில்; பன்னிரு திருவிழியில் ஒன் றாவது எம்மைப் பார்க்குதா\nநீதிக்கான போராட்டம் ஒன்றுதான் தமிழ ருக்கு ஒரே வழி. அதற்கும் நீதானே வித்திட்டவன்.\nஉலகெல்லாம் சுற்றி வந்த போது சூழ்ச்சி நடந்தல்லோ உன் அண்ணன் மாங்கனி பெற்றான்.\nஅம்மையப்பனும் உலகமும் ஒன்றென்று கணக்கு முடித்து, விநாயகன் கையில் கனி கொடுத்த போது,\nஇது கதை பிழை. சூழ்ச்சி, நாடகம் என் றெல்லாம் அறிக்கை விட்டு; கண்டனம் தெரி வித்து, வீட்டை விட்டு வெளிக்கிட்டு, மலையேறி நின்று தொடர் போராட்டம் நடத்திய உனக்கு எங்கள் குறை புரியவில்லை என்றால், எம் இனத்தின் துயர் யாருக்குப் புரியும்.\nஆகையால், இந்த வருடம் உன்னோடு நான் பேசேன்; உன் முகம் பாரேன். வீட்டை விட்டு வெளிக்கிட்டு குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று ஆக்கிய உன் னோடுதான் என் பகிஷ்கரிப்புப் போராட்டம். அதற்கான முதற்கட்ட கண்டன அறிக்கைதான் இது.\nஆனாலும் எதிர்க்கட்சிக்கும் அனைத்து வசதிகளும் ஆளும் தரப்பால் ஆவது போல் எங்கும் எப்போதும் எனைக் காக்கும் உன் பணியை விட்டிடாதே நல்லூர் வேலா.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/08/Mahabharatha-Drona-Parva-Section-123.html", "date_download": "2018-05-27T15:57:34Z", "digest": "sha1:IPMXRLYJG6EC7RT3C7TNQOXEG6VTVYF7", "length": 41213, "nlines": 101, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரியோதனனின் ஆற்றல்! - துரோண பர்வம் பகுதி – 123 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 123\n(ஜயத்ரதவத பர்வம் – 39)\nபதிவின் சுருக்கம் : கௌரவர்களைத் திக்குமுக்காடச் செய்த பாண்டவ வீரர்கள்; பாண்டவப் படைக்குள் ஊடுருவி, அப்படையைக் கலங்கடித்த துரியோதனன்; துரியோதனனின் வில்லை அறுத்த யுதிஷ்டிரன்; பாஞ்சாலர்களுடன் மோதிய துரோணர்; அர்ஜுனன் இருந்த இடத்தில் எழுந்த ஆரவாரம்...\n சஞ்சயா, (அர்ஜுனனை நோக்கிச்) சாத்யகி சென்ற போது, அவனைக் கொல்வதற்கோ, தடுப்பதற்கோ என் படையில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் எவரும் இல்லையா கலங்கடிக்கப்பட இயலாத ஆற்றலையும், சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரான ஆற்றலையும் கொண்ட அவன் {சாத்யகி}, தானவர்களுக்கு மத்தியில் பெரும் இந்திரனைப் போலத் தனியொருவனாகவே போரில் சாதனைகளை அடைந்துவிட்டான். அல்லது, ஒருவேளை சாத்யகி சென்ற பாதை வெறுமையாக இருந்ததா கலங்கடிக்கப்பட இயலாத ஆற்றலையும், சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரான ��ற்றலையும் கொண்ட அவன் {சாத்யகி}, தானவர்களுக்கு மத்தியில் பெரும் இந்திரனைப் போலத் தனியொருவனாகவே போரில் சாதனைகளை அடைந்துவிட்டான். அல்லது, ஒருவேளை சாத்யகி சென்ற பாதை வெறுமையாக இருந்ததா ஐயோ, உண்மையான ஆற்றலைக் கொண்ட அவன் {சாத்யகி} தனி ஒருவனாகவே எண்ணற்ற தேர்களை நசுக்கிவிட்டானே ஐயோ, உண்மையான ஆற்றலைக் கொண்ட அவன் {சாத்யகி} தனி ஒருவனாகவே எண்ணற்ற தேர்களை நசுக்கிவிட்டானே ஓ சஞ்சயா, சிநியின் பேரன் {சாத்யகி}, போரில் தன்னோடு போராடிக் கொண்டிருந்த பரந்த படையின் ஊடாகத் தனியொருவனாக எப்படிக் கடந்து சென்றான் என்பதை எனக்குச் சொல்வாயாக\" என்றான் {திருதராஷ்டிரன்}.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படைவீரர்கள் ஆகியவற்றால் நிறைந்த உமது படையின் கடும் முயற்சிகளும் ஆரவாரமும் யுக முடிவில் காணப்படுவதற்கு ஒப்பாக இருந்தன. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படைவீரர்கள் ஆகியவற்றால் நிறைந்த உமது படையின் கடும் முயற்சிகளும் ஆரவாரமும் யுக முடிவில் காணப்படுவதற்கு ஒப்பாக இருந்தன. ஓ கௌரவங்களை அளிப்பவரே {திருதராஷ்டிரரே}, கூடியிருந்த உமது படையானது (தினமும்) கூட்டமாகத் திரளும் போது, அந்த உமது படையைப் போன்று மற்றொரு கூட்டமானது பூமியில் இதற்கு முன் இருந்ததில்லை என்றே எனக்குத் தோன்றியது. அங்கே வந்த தேவர்களும், சாரணர்களும், \"இந்தக் கூட்டம் இதன் வகையில் பூமியில் இறுதியானதாக இருக்கும்\" என்றனர். உண்மையில், ஓ கௌரவங்களை அளிப்பவரே {திருதராஷ்டிரரே}, கூடியிருந்த உமது படையானது (தினமும்) கூட்டமாகத் திரளும் போது, அந்த உமது படையைப் போன்று மற்றொரு கூட்டமானது பூமியில் இதற்கு முன் இருந்ததில்லை என்றே எனக்குத் தோன்றியது. அங்கே வந்த தேவர்களும், சாரணர்களும், \"இந்தக் கூட்டம் இதன் வகையில் பூமியில் இறுதியானதாக இருக்கும்\" என்றனர். உண்மையில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஜெயத்ரதன் கொல்லப்பட்ட நாளில் துரோணரால் அமைக்கப்பட்டதைப் போல அதற்கு முன் அப்படியொரு வியூகம் அமைக்கப்பட்டதில்லை. போரில் ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்த போது, பெரும் கூட்டமாக இருந்த அந்தப் படைவீரர்களின் ஆரவாரமானது சூறாவளியால் கொந்தளித்த பெருங்கடலுக்கு ஒப்பானதாக இருந்தது. ஓ மன்னா {த��ருதராஷ்டிரரே}, ஜெயத்ரதன் கொல்லப்பட்ட நாளில் துரோணரால் அமைக்கப்பட்டதைப் போல அதற்கு முன் அப்படியொரு வியூகம் அமைக்கப்பட்டதில்லை. போரில் ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்த போது, பெரும் கூட்டமாக இருந்த அந்தப் படைவீரர்களின் ஆரவாரமானது சூறாவளியால் கொந்தளித்த பெருங்கடலுக்கு ஒப்பானதாக இருந்தது. ஓ மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது படையிலும், பாண்டவர்களின் படையிலும் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் மன்னர்கள் இருந்தனர். போரில் ஈடுபடும்போது கடும் செயல்களைச் செய்யும் அந்தக் கோபக்கார வீரர்களால் உண்டாக்கப்பட்ட ஒலியானது பிரமாண்டமானதாகவும், மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.\n ஐயா {திருதராஷ்டிரரே}, பீமசேனன், திருஷ்டத்யும்னன், நகுலன், சகாதேவன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோர், \"வருவீராக, தாக்குவீராக, விரைவீராக. துணிச்சல்மிக்க மாதவனும் {சாத்யகியும்}, அர்ஜுனனும் பகைவரின் படைக்குள் நுழைந்து விட்டனர். ஜெயத்ரதனின் தேர் அருகே அவர்கள் எளிதில் செல்ல என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வீராக\" என்று உரக்கக் கூச்சலிட்டனர். இதைச் சொல்லியே அவர்கள் படைவீரர்களைத் தூண்டினர். மேலும் அவர்கள், \"சாத்யகியும், அர்ஜுனனும் கொல்லப்பட்டால், குருக்கள் தங்கள் நோக்கங்களை அடைவர், நாமோ வீழ்த்தப்படுவோம். எனவே அனைவரும் ஒன்று சேர்ந்து பெருங்கடலைப் போன்ற இந்த (எதிரிப்) படையைக் கடலைக் கலங்கடிக்கும் மூர்க்கமான காற்றைப் போல வேகமாகக் கலங்கடிப்பீராக\" என்றனர்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, பீமசேனன், பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்} ஆகியோரால் தூண்டப்பட்ட போர்வீரர்கள், தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்துக் கௌரவர்களைத் திக்குமுக்காடச் செய்தனர். பெரும் சக்தியைக் கொண்ட அவர்கள் அனைவரும் போரில் மரணத்தை விரும்பி, ஆயுதங்களின் விளிம்பிலோ, முனையிலோ சொர்க்கத்தை எதிர்பார்த்துத் தங்கள் நண்பர்களுக்காகப் போரிடுவதில் தங்கள் உயிர்களைக் குறித்துக் கிஞ்சிற்றும் கருதிப்பார்க்கவில்லை.\n மன்னா {திருதராஷ்டிரரே}, உமது போர்வீரர்களும் பெரும் புகழை விரும்பியும், போரில் உன்னதத் தீர்மானத்தைக் கொண்டும், போரிடும் உறுதியுடன் களத்தில் நின்றனர். கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரில் சாத்யகி அனைத்து���் போராளிகளையும் வென்று அர்ஜுனனை நோக்கிச் சென்றான். போர்வீரர்களின் கவசங்களில் பிரதிபலித்த சூரியனின் கதிர்களால் போராளிகள் தங்கள் விழிகளை அவற்றில் இருந்து விலக்காமல் இருந்தனர்.\n மன்னா {திருதராஷ்டிரரே} போரில் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த உயர் ஆன்ம பாண்டவர்களின் வலிமைமிக்கப் படைக்குள் ஊடுருவினான். ஒரு பக்கத்தில் அவனையும் {துரியோதனனையும்}, மறுபக்கத்தில் பிறரையும் கொண்டு அவர்களுக்கிடையில் நடந்த அந்த மோதல் மிகக் கடுமையானதாக இருந்தது. அந்நிகழ்வின் போது நேர்ந்த பேரழிவு பெரியதாக இருந்தது\" {என்றான் சஞ்சயன்}.\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, \"அந்தப் பாண்டவப் படை இப்படிப் போருக்குச் சென்ற போது, அதற்குள் ஊடுருவிய துரியோதனன் பெரும் துயரில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஓ சூதா, அவன் {துரியோதனன்} களத்தில் புறமுதுகிடவில்லை என நான் நம்புகிறேன். பயங்கரப் போரில் தனி ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் நடந்த அம்மோதல், அதிலும் அந்தத் தனி ஒருவன் {துரியோதனன்} மன்னன் எனும்போது அஃது {அம்மோதல்} ஒவ்வாதது எனவே எனக்குத் தோன்றுகிறது. அதையும்தவிர, பெரும் ஆடம்பரத்திலும், செல்வத்திலும், உடைமைகளிலும் வளர்க்கப்பட்ட துரியோதனன் மனிதர்களின் மன்னனுமாவான். தனியொருவனாகப் பலருடன் மோதிய அவன் {துரியோதனன்} போரிடுவதில் இருந்து புறமுதுகிடவில்லை என்றே நான் நம்புகிறேன்\" என்றான் {திருதராஷ்டிரன்}.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தனி ஒருவனுக்கும், பலருக்கும் இடையில் நடந்த அம்மோதலில், உமது மகன் {துரியோதனன்} செய்த அற்புதமான போரை நான் உரைக்கையில் நீர் கேட்பீராக. உண்மையில், ஒரு யானையால் தடாகத்தில் உள்ள தாமரைக்கூட்டங்கள் கலங்கடிக்கப்படுவதைப் போல அந்தப் போரில் துரியோதனனால் பாண்டவப்படை கலங்கடிக்கப்பட்டது. அந்தப் படை உமது மகனால் {துரியோதனனால்} இப்படிக் கலங்கடிக்கப்படவதைக் கண்ட பாஞ்சாலர்கள், பீமசேனனின் தலைமையில் அங்கே விரைந்தனர்.\nதுரியோதனன், பத்து கணைகளால் பீமசேனனையும், மூன்றால் {மும்மூன்றால்} இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய} ஒவ்வொருவரையும், ஏழால் மன்னன் யுதிஷ்டிரனையும் துளைத்தான். மேலும் அவன் விராடனையும், துருபதனையும் ஆறு கணைகளாலும், சிகண்டியை நூறாலும் துளைத்தான். திருஷ்டத்யும்னனை இருபது கணைகளால் துளைத்த அவன் {துரியோதனன்}, திரௌபதியின் மகன்கள் ஐவரில் ஒவ்வொருவரையும் மூன்று {மும்மூன்று} கணைகளால் தாக்கினான். அவன் {துரியோதனன்}, உயிரினங்களைக் கோபத்தில் கொல்லும் யமனைப் போலவே அந்தப் போரில் யானைகள் மற்றும் தேர்வீரர்கள் உள்ளடங்கிய, நூற்றுக்கணக்கான பிற போராளிகளைத் தன் கடுங்கணைகளால் வெட்டினான். பண்பட்ட பயிற்சியால் ஏற்பட்ட தன் திறனின் விளைவாகவும், தன் ஆயுதங்களின் பலத்தாலும் அவன் {துரியோதனன்} தனது எதிரிகளைத் தாக்கி வீழ்த்துவதில் ஈடுபட்டிருக்கையில், குறிபார்க்கும்போதோ, தன் கணைகளைத் தொடுக்கும்போதோ இடையறாமல் தன் வில்லை வட்டமாக வளைத்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவன் {துரியோதனன்} தெரிந்தான். உண்மையில் அவன் {துரியோதனன்} தன் எதிரிகளைக் கொல்வதில் ஈடுபட்டிருக்கையில், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடியைக் கொண்ட அவனது உறுதிமிக்க வில்லானது, எப்போதும் வட்டமாக வளைக்கப்பட்ட நிலையிலேயே மக்களால் காணப்பட்டது.\nஅப்போது மன்னன் யுதிஷ்டிரன், உமது மகன் {துரியோதனன்} போரில் போராடிக் கொண்டிருந்தபோது, ஓ குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, பின்னவனின் வில்லை இரு பல்லங்களால் அறுத்தான். மேலும் யுதிஷ்டிரன் சிறப்பானவையும், முதன்மையானவையுமான பத்து கணைகளால் அவனையும் {துரியோதனனையும்} ஆழத் துளைத்தான். எனினும் அந்தக் கணைகள் துரியோதனனின் கவசங்களைத் [1] தொட்டதும் விரைவில் துண்டுகளாக நொறுங்கின. பிறகு, விருத்திரனைக் கொன்ற சக்ரனைப் பழங்காலத்தில் தேவர்களும், பெரும் முனிவர்களும் சூழ்ந்து கொண்டதைப் போல மகிழ்ச்சியால் நிறைந்த பார்த்தர்கள் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து கொண்டனர்.\n[1] அது துரோணரால் பூட்டப்பட்ட கவசமாகும். பார்க்க: துரியோதனனுக்குக் கவசம் பூட்டிய துரோணர்\nபிறகு, உமது வீர மகன் {துரியோதனன்} மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பாண்டுவின் மகனான மன்னன் யுதிஷ்டிரனிடம், \"நில், நிற்பாயாக\" என்று சொல்லி அவனை {யுதிஷ்டிரனை} எதிர்த்து விரைந்தான். பெரும்போரில் இப்படி முன்னேறும் உமது மகனை {துரியோதனனைக்} கண்ட பாஞ்சாலர்கள், மகிழ்ச்சியாக, வெற்றியில் நம்பிக்கையுடன் அவனை வரவேற்க முன்னேறினர். அப்போது (குரு) மன்னனை {துரியோதனனைக்} காக்க விரும்பிய துரோணர், விரைந்து வருபவர்களான பாஞ்சாலர்களைச் சூற��வளியால் விரட்டப்படும் மழைநிறைந்த மேகத் திரள்களை ஏற்கும் ஒரு மலையைப் போல வரவேற்றார்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களுக்கும், உமது வீரர்களுக்கும் இடையில் அங்கே நிகழ்ந்த போரானது, ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, மிகக் கடுமையானதாகவும், மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. (யுக முடிவில் ஏற்படும்) ருத்ரனின் விளையாட்டுக்கு ஒப்பாக அனைத்து உயிரினங்களுக்கும் அங்கே ஏற்பட்ட பேரழிவு பயங்கரமானதாக இருந்தது. அப்போது, தனஞ்சயன் {அர்ஜுனன்} இருந்த இடத்தில் பெரும் ஆரவாராம் ஒன்று எழுந்தது. அவ்வாரவாரமானது, ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, மிகக் கடுமையானதாகவும், மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. (யுக முடிவில் ஏற்படும்) ருத்ரனின் விளையாட்டுக்கு ஒப்பாக அனைத்து உயிரினங்களுக்கும் அங்கே ஏற்பட்ட பேரழிவு பயங்கரமானதாக இருந்தது. அப்போது, தனஞ்சயன் {அர்ஜுனன்} இருந்த இடத்தில் பெரும் ஆரவாராம் ஒன்று எழுந்தது. அவ்வாரவாரமானது, ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, பிற ஒலிகளுக்கெல்லாம் மேலாக எழுந்து மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கியது. இப்படியே, ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, பிற ஒலிகளுக்கெல்லாம் மேலாக எழுந்து மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கியது. இப்படியே, ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, அர்ஜுனனுக்கும், உமது வில்லாளிகளுக்கும் இடையிலான போர் நடந்தது. இப்படியே உமது படைக்கு மத்தியில் சாத்யகிக்கும், உம்மவர்களுக்கும் இடையிலான போரும் நடந்தது. மேலும் இப்படியே துரோணருக்கும், அவரது எதிரிகளுக்கும் இடையிலான போரும் வியூகத்தின் வாயிலில் தொடர்ந்தது. உண்மையில், ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, அர்ஜுனனுக்கும், உமது வில்லாளிகளுக்கும் இடையிலான போர் நடந்தது. இப்படியே உமது படைக்கு மத்தியில் சாத்யகிக்கும், உம்மவர்களுக்கும் இடையிலான போரும் நடந்தது. மேலும் இப்படியே துரோணருக்கும், அவரது எதிரிகளுக்கும் இடையிலான போரும் வியூகத்தின் வாயிலில் தொடர்ந்தது. உண்மையில், ஓ பூமியின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன், துரோணர், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் அனைவரும் கோபத்தால் தூண்டப்பட்டிருந்த போது இப்படியே அந்தப் பேரழிவும் பூமியில் தொடர்ந்தது\" {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை துரியோதனன், துரோ�� பர்வம், யுதிஷ்டிரன், ஜயத்ரதவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/02/Mahabharatha-Santi-Parva-Section-94.html", "date_download": "2018-05-27T16:00:14Z", "digest": "sha1:6FK7YKHB5LVGARQ66L3IGYJKA5BMJI46", "length": 26482, "nlines": 92, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அதிகார உறுதி! - சாந்திபர்வம் பகுதி – 94 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங���குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 94\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 94)\nபதிவின் சுருக்கம் : உறுதியான அதிகாரம் படைத்த மன்னன் எவன் வெற்றின் கனிகளைச் சுவைக்கக்கூடிய மன்னன் எவன் வெற்றின் கனிகளைச் சுவைக்கக்கூடிய மன்னன் எவன் என்பவை குறித்து வசுமனஸுக்குச் சொன்ன வாமதேவர்; அந்த உரையாடலில் வாமதேவர் சொன்னவற்றைக் கடைப்பிடிக்கும்படி யுதிஷ்டிரனைக் கேட்டுக் கொண்ட பீஷ்மர்...\nவாமதேவர் {கோசல நாட்டு மன்னன் வசுமனஸிடம்} சொன்னார், \"மன்னன் போர்கள் இல்லாமலேயே வெற்றிகளை வென்றெடுக்க வேண்டும். ஓ ஏகாதிபதி {வசுமனஸே}, போர்களின் மூலம் அடையப்படும் வெற்றிகள் ஞானியரால் புகழப்படுவதில்லை.(1) அரசின் சொந்த பலம் உறுதியாகாதபோது, அவன் புதிய பொருட்களை {உரிமைகளை} அடைவதில் முனையக் கூடாது. அதிகாரம் வலுப்பெறாத மன்னன் அவ்வாறு பொருட்களை {உரிமைகளை} அடைவதில் முனைவது முறையாகாது.(2) எவனுடைய ஆட்சிப்பகுதிகள் பரந்ததாகவும், செல்வம் நிறைந்ததாகவும் இருக்கிறதோ, எவன் பெரும் எண்ணிக்கையிலான அதிகாரிகளைக் கொண்டிருக்கிறானோ, அந்த மன்னனின் அதிகாரமே உறுதியானது என்று சொல்லப்படுகிறது.(3) எந்த மன்னனின் படைவீரர்கள் (ஊதியம் மற்றும் பரிசுகளால்) மனம் நிறைந்தவர்களாக, பகைவர்களை வஞ்சிக்கத் தகுந்தவர்களாக இருக்கிறார்களோ அவன் சிறு படையையே கொண்டிருந்தாலும் மொத்த உலகத்தையும் அடக்குவான்.(4) எந்த மன்னனின் குடிமக்கள், நகரங்களைச் சார்ந்தவர்களாகவோ, மாகாணங்களைச் சார்ந்தவர்களாகவோ இருப்பினும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவர்களாகவும், செல்வம் மற்றும் தானியங்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ அவனது அதிகாரமே உறுதியானது என்று சொல்லப்படுகிறது.(5) ஒரு மன்னன், தன் பலம் எதிரியின் பலத்தைவிடப் பெரியது என்று நினைக்கும்போது, தன் நுண்ணறிவின் துணையுடன், பின்னவனின் ஆட்சிப்பகுதிகளையும், செல்வத்தையும் அடைய அவன் முயல வேண்டும்.(6)\nவளங்கள் பெருகுபவனும், அனைத்து உயிரினங்களிடம் கருணை கொண்டவனும், காலதாமதத்தால் ஒருபோதும் நேரத்தை இழக்காமல் இருப்பவனும், தன்னைப் பாதுகாத்துக் கொள்���தில் கவனத்துடன் இருப்பவனுமான மன்னன் முன்னேற்றத்தை ஈட்டுவதில் வெல்கிறான்.(7) எந்த மன்னன், எக்குற்றமும் இல்லாத தன் மக்களிடம் வஞ்சகமாக நடந்து கொள்கிறானோ, அவன் கோடரியால் காட்டை அழிக்கும் ஒருவனைப் போலத் தன்னையே வெட்டிக் கொள்கிறான்.(8) மன்னன் தன் எதிரிகளைக் கொல்லும் பணியை எப்போதும் கவனிக்கவில்லையெனில், பின்னவர்கள் {எதிரிகள்} குறையமாட்டார்கள். எந்த மன்னன், தன் கோபத்தைக் கொல்லத் தெரிந்தவனோ, அவனுக்கு எந்த எதிரியும் இருக்க மாட்டான்.(9) மன்னன் ஞானம் கொண்டவனாக இருப்பின், அவன் நல்லோர் அங்கீகரிக்காத எச்செயலையும் ஒருபோதும் செய்யமாட்டான். மறுபுறம், அவன் தனது சொந்த நன்மைக்கும், பிறரின் நன்மைக்கு வழிவகுக்கும் செயல்களையே எப்போதும் செய்பவனாக இருப்பான்.(10) எந்த மன்னன் தன் கடமைகள் யாவையும் நிறைவு செய்து, தன் மனசாட்சியின் ஒப்புதலில் மகிழ்ச்சியடைகிறானோ, அவன் ஒருபோதும் மற்றவரின் நிந்தனைக்கு ஆளாகமாட்டான், எப்போதும் வருத்தமடையவும் மாட்டான்.(11) எந்த மன்னன் மனிதர்களிடம் இத்தகு நடத்தையைக் கடைப்பிடிக்கிறானோ, அவன் இரண்டு உலகங்களையும் அடக்குவதில் வென்று, வெற்றியின் கனிகளைச் சுவைப்பான்\" {என்றார் வாமதேவர்}\".(12)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"வாமதேவரால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் வசுமனஸ், அவர் வழிநடத்தியதைப் போலவே செய்தான். நீயும் இந்த ஆலோசனைகளைப் பின்பற்றினால், இரண்டு உலகங்களையும் வெற்றி கொள்வதில் நீ வெல்வாய் என்பதில் ஐயமில்லை\".(13)\nசாந்திபர்வம் பகுதி – 94ல் உள்ள சுலோகங்கள் : 13\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பீஷ்மர், ராஜதர்மாநுசாஸன பர்வம், வசுமனஸ், வாமதேவர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இ���்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன�� துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந��தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2011/09/528.html", "date_download": "2018-05-27T15:42:39Z", "digest": "sha1:SO7L6HEEDWA3XHTYK773THCFZNJC2P4V", "length": 29363, "nlines": 401, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 528. பகுத்தறிவு பெருக்கெடுக்கும் சீரியல் - “தங்கம்”", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n528. பகுத்தறிவு பெருக்கெடுக்கும் சீரியல் - “தங்கம்”\nயார் சொன்னது தொலைக்காட்சியில் நீள்தொடர்கள் பார்ப்பது தப்பு என்று. எவ்வளவு அறிவு பூர்வமான காட்சி ஒன்றை இப்போதுதான் பார்த்தேன். ‘தங்கம்’ அப்டின்னு ஒரு சீரியல். விஜயகுமார் தன் மகள் கூட போட்ட சண்டையிலிருந்து கையில் ஒரு கட்டு கட்டிக்கொண்டு நடிப்பாரே அந்த சீரியல்தான். அதில் வரும் வில்லன் தன்னை சிவாஜியின் தத்துப்புத்திரன் மாதிரி நடிப்பாரே அதே சீரியல்தான். கதாநாயகனும் கதாநாயகியும் I.A.S., TNPSC I GROUP-ல் தேர்வாகி, சொந்த ஊரிலேயே கலெக்டரும், உதவி கலெக்டராகவும் இருப்பாங்களே .. அதே சீரியல்தான்.\n8.30-க்கு U.S. OPEN நடக்குமே பார்த்து விடலாமேன்னு உட்கார்ந்தா அங்கே தடிமாடுகள் சண்டை போடுமே அந்த WWW நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. மாற்றி மாற்றி channel மேயும் போது தங்கம் வந்தது. அறிவுப்பசிக்கு நல்ல தீனி போட்டது. அதாவது எல்லை அம்மன் .. எல்லை அம்மன் என்று ஒரு தெய்வம். திராவிட தெய்வம். ஏன்னா நல்லா கருப்பா மூக்கும் முழியுமா இருந்தது. அதுக்கு முன்னால் ஒரு சீன். ஒரு பெண் எல்லை அம்மன் மேல் மிளகாயை அரைத்து அம்மனுக்குப் பூசுகிறாள். அடுத்து நம்ம கலெக்டர் அய்யா பூசுறார். உதவி கலெக்டரம்மாவும், அவுக அப்பா கையில் கட்டோடு நம்ம வி.குமாரய்யாவும் விட்னெஸ் பண்றாங்க. தத்துவம் என்னன்னு தங்க்ஸ் கிட்ட கேட்டேன். யாரு பொய் சொன்னாலும் இந்த எல்லை அம்மன் காட்டிக் கொடுத்துரும். யார் பொய் சொல்லிக்கிட்டே மிளகாய் பூசுறாங்களோ அவங்களைக் காட்டிக் கொடுத்துரும் அப்டின்னாங்க. சரி என்ன ஆகுதுன்னு பர்த்ருவோம்னு உக்காந்தேன். ஒருவேளை அம்மன் தலையில இருந்து ஒரு பூ கீழே விழுந்து கலெக்கடரய்யாவைக் காப்பாதிருமோன்னு பார்த்தான்; பூ விழவில்லை. அடுத்து, அந்த வில்லியம்மா மிளகாய் பூசும்போது தட்டு கீழே விழுந்து காட்டிக் கொடுத்துருமோன்னு பார்த்தேன்; நடக்கவில்லை. பயங்கர சஸ்பென்ஸ். இதில எனக்கு இன்னும் ஒரு பயம்.... எங்கே தங்க்ஸ் நம்மளையும் எல்லை அம்மனிடம் கூட்டிட்டு போய்டுவாங்களோன்னு நினச்சி பயந்துகிட்டு இருந்தேன். நல்ல வேளைன்னு தோணுச்சி ... ஏன்னா எல்லை அம்மன் ஒண்ணுமே கண்டுக்கலை. சரி .. சீரியல் டைரடக்கர் ஒரு நல்ல பகுத்தறிவுவாதக் கொள்கையைக் கொண்டு வந்துட்டார் கடவுள் இப்படியெல்லாம் டபக்குன்னு வந்து ரிசல்ட் சொல்லாது அப்டின்னு புரட்சிகரமா சொல்லப் போறார்னு நினச்சேன். ஆனா டைரடக்கர் கதையில் ஒரு ட்விஸ்ட் கொடுத்துர்ரார். நம்ம நாட்டைமை வி.குமார் ஒரு எக்ஸ்ட்ரா ரூல் கொண்டு வந்திர்ரார். பாவம் போல மீசை வச்சிக்கிட்டு நின்னுக்கிட்டிருந்த பூசாரியைப் பார்த்து ஒரு கட்டளை கொடுக்கிறார். ( ஒரு பூசாரிக்குப் பதில் அங்கே ஒரு ஆரிய சாமியார் நின்னுக்கிட்டு இருந்தா அப்படியெல்லாம் நாட்டாமை ஒரு கட்டளை கொடுத்திருக்க முடியாதுன்னு நினைக்கிறேன். அப்படி ஒரு சாமி இருந்தால் அவர் சொல்றதை மக்கள் எல்லோரும் கேட்டுக்குவாங்க .. இல்ல இங்கே நாட்டாமை சொல்றதை பூசாரி உடனே கேட்டுக்கிறார்.) கேட்டுக்கிட்ட பூசாரி ஒரு சோலோ பெர்மான்ஸ் கொடுக்கிறார். சாமியை ஆடி .. ஆடி .. அழைக்கிறார். அதென்னவோ தினகரன் கூப்பிட்டா ஜீசஸ் வந்திர்ரார். (நான் பொய்யெல்லாம் சொல்லலை ... வேணும்னா இந்தப் பதிவைப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள். ) அதே மாதிரி இங்கேயும் பூசாரி கூப்பிட்டதும் எல்லையம்மன் அவரிடம் இறங்கி வந்திருது. எல்லையம்மனுக்கு யார் பொய் சொல்றாங்க .. யாரு உண்மை சொல்றாங்கன்னு உடனே டிசைட் பண்ண முடியவில்லை; பாவம் இங்கே நாட்டாமை சொல்றதை பூசாரி உடனே கேட்டுக்கிறார்.) கேட்டுக்கிட்ட பூசாரி ஒரு சோலோ பெர்மான்ஸ் கொடுக்கிறார். சாமியை ஆடி .. ஆடி .. அழைக்கிறார். அதென்னவோ தினகரன் கூப்பிட்டா ஜீசஸ் வந்திர்ரார். (நான் பொய்யெல்லாம் சொல்லலை ... வேணும்னா இந்தப் பதிவைப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள். ) அதே மாதிரி இங்கேயும் பூசாரி கூப்பிட்டதும் எல்லையம்மன் அவரிடம் இறங்கி வந்திருது. எல்லையம்மனுக்கு யார் பொய் சொல்றாங்க .. யாரு உண்மை சொல்றாங்கன்னு உடனே டிசைட் பண்ண முடியவில்லை; பாவம் டிசைட் பண்றதுக்கு கொஞ்சம் டைம் வேண்டியதிருந்திருக்கு. அதைப் பூசாரிட்ட சொல்லிட்டு ‘ஆறு மாசம்’ டைம் கேட்டுட்டு, படக்குன்னு சாமி மேலே போய்ருது; பூசாரி சடார்னு தரையில உழுந்திர்ரார். (இதுக்குத்தான் தினகரன் நல்ல சோபாவில் உக்காந்திருக்கார் போலும் டிசைட் பண்றதுக்கு கொஞ்சம் டைம் வேண்டியதிருந்திருக்கு. அதைப் பூசாரிட்ட சொல்லிட்டு ‘ஆறு மாசம்’ டைம் கேட்டுட்டு, படக்குன்னு சாமி மேலே போய்ருது; பூசாரி சடார்னு தரையில உழுந்திர்ரார். (இதுக்குத்தான் தினகரன் நல்ல சோபாவில் உக்காந்திருக்கார் போலும் கீழே விழுந்தாலும் அடி படாதே.)\nஆக தெய்வம் நின்னு கொல்லும் என்கிற தத்துவத்தைக் காண்பிக்கத்தான் இந்த டைரடக்கர் இந்த சீனை எடுத்திருப்பார் போலும்.\nரிசல்ட் என்னாகுமோன்னு தெரிஞ்சிக்க ஆறு மாசம் கழிச்சி இந்த சீரியலைப் பார்க்கணும். அப்ப சாமி உண்மையைச் சொல்லிடும்னு நினைக்கிறேன் .... பாத்துட்டு உங்ககிட்ட வந்து சொல்றேன்.\nஎனக்குப் பிடிக்காத Andy Murray முதல் செட்ல 3 : 4 அப்டின்னு டவுன்ல நிக்கிறார்.\nஇது நம்பிக்கை.அதுவும் அறிவியல்,தத்துவ ரீதியான் நம்பிக்கை.\n/யாரு பொய் சொன்னாலும் இந்த எல்லை அம்மன் காட்டிக் கொடுத்துரும். யார் பொய் சொல்லிக்கிட்டே மிளகாய் பூசுறாங்களோ அவங்களைக் காட்டிக் கொடுத்துரும் /\nபொய் சொல்லுபவர்களை எளிதாக கண்டுபிடிக்கும் முறை\n/சாமியை ஆடி .. ஆடி .. அழைக்கிறார்./\nஇது ஏன் எனில் தத்துவம்\nஆடத் தெரியாத கடவுளை ஏற்க முடியாது: தத்துவ அறிஞர் நீட்சே\n/என்னாகுமோன்னு ஆறு மாசம் கழிச்சி இந்த சீரியலைப் பார்க்கணும்/\nநீங்க ஐன்ஸ்டின் சார்பியல் தத்துவப் படி யோசிக்கணும்.உங்களுக்கு ஆறு மாதம் எனில் தொலைக்காட்சி தொடரில் உள்ளவர்களுக்கு எவ்வளவு காலம்\nஹா ஹா ஹா மதத்தில் அறிவியல் என்று நிரூபித்து விட்டோம்லே\nஎன்ன செய்வது ச‌கவாசம்.நம்ம சகோக்களோடு விவாதித்து,விவாதித்து அப்ப்டி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்\nநீங்கள் எல்லா மதங்களையும் பாரபட்சம் பார்க்காமல் பிரித்து மேய்வது உங்கள் மீதான மதிப்பை கூட்டுகிறது...\nநெடுந்தொடர் பார்க்கும் தண்டனைக்கு நான் உள்ளாகுவது இல்லை என்பதால் கருத்து சொல்ல முடியவில்லை.. ஆமா அந்த தண்டனை உங்களுக்கு ஏன் கிடைச்சுது\n//நம்ம சகோக்களோடு விவாதித்து,விவாதித்து அப்ப்டி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்\n சீரியல் பார்க்கிறது திருமணம் மாதிரி - unavoidable evil - இல்லியா வீட்லேயும் பார்க்க மாட்டாங்களோ ..\nஎந்த சாமி நேரில் வரும் என்று நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். இதுவரை தரிசனம் கிடைக்க வில்லை. சொள்ளமாட சாமி ஆட்டு ரத்தம் குடிக்கையில் சாராய வாசனையும் சேர்ந்து வரும்.\nநேற்று கூட மயிலை இரயில் நிலையம் அருகில் இருக்கும் மக்கள் அனைவரும் ஊர்வலம் வந்தனர். ஆம் கரகம், அலகு குத்தி, வாயில், முதுகில்,கையில் என துளையிட்டு தங்களை வருத்தி கடவுளை தேடுகின்றனர்.\nஅலகு குத்துவது, நெருப்பில் நடப்பது பார்த்திருக்கிறேன். என்ன உளவியலோ தெரியவில்லை. பார்க்கவே பயங்கரம் ... அம்புட்டு பக்தி\nஆறுமாசம் டைம் வேணுமாமா.. ம்.. விசாரணைக்கமிசன் வைப்பாங்களோ..\nசீரியலில் ஆறுமாசம்ன்னா நிஜத்துலயும் ஆறுமாசமா.. என்ன நீங்க அவங்க கணக்கு புரியாம இருக்க்கீங்க :)\n2Gக்கு C.B.I., TRAI, CWG இப்படி என்னென்னமோ சொல்லி ஒரு கழுத்தறுப்பு நடக்குதே அதே மாதிரியா ...\n//சீரியலில் ஆறுமாசம்ன்னா நிஜத்துலயும் ஆறுமாசமா.//\nஅதான ... அது இன்னும் 5 ஆண்டுகழித்து வரலாமோ\nடைட்டில்-ஐ பார்த்தவுடன், நான் கூட யார் அந்த பகுத்தறியும் பகலவன் டைரக்டர் என்று யோசித்தேன். அப்படியும் அமைந்தால் எந்த சேனல்னு யோசித்தேன். கடைசீல கவுதுடீன்களே.\nகொஞ்சம் நைட் பதினொறு மணி��்கு மேல் தொலைக்காட்சிகளிலெல்லாம் என்ன காட்டுகிறார்க்ள் என்பதை பார்க்கவும்.\nஇப்பொழுது இந்த கிராம பூசாரிகளையெல்லாம் இந்த ஆரிய சாமியார்கள் தங்கள் குடையின் கீழ் கொண்டுவந்துவிட்டார்கள். வருடா வருடம் அவர்கள் நடத்தும் மாநாடு பிரசித்தம். ”தாத்தா”வே போன வருடத்தில் அவர்கள் செய்த மணியோசையில் கலங்கினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஎல்லை அம்மன் அருளால் உங்களுக்கு பிடிக்காத andy murray டவுன் இருந்தார் என்பதும் கவனிக்கதக்க விஷயம். u.s. open ல் யார் வெற்றிப் பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவ்வாறு எல்லை அம்மனிடம் வேண்டி நேர்த்தி கடன் செலுத்துங்கள்.\nஉங்கள் அனைவரின் மீதும் ஐம்பதாயிரம் ஒளிவருட தொலைவில் அமர்ந்திருக்கும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக (என்ன அந்த சாந்தியும் சமாதானமும் உங்களிடம் வந்து சேர்வதற்கு கொஞ்சம் நேரமாகும்)\nகார்பன் கூட்டாளி பதிவர் தோண்டித்தோண்டி எடுத்த அல்லாஹ்வின் அருமை பெருமைகளை விளக்கி நானும் ஒரு ஆதரவு பதிவு எழுதியுள்ளேன்.\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்க கோருகிறேன்\nஅல்லாஹ்வின் கிரகம் இருக்கும் இடத்தை அறிந்த கார்பன் கூட்டாளி\nசாதியும் மதமும் சமயுமும் காணா\nசாதியும் மதமும் சமயமும் பொய் என\nஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி\nஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.\nநாம் நிலையிள்ளத உடம்பு மனதை \"நான்\" என்று நம்பி இருக்கிறோம்.\nசிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.\nஎங்கள் ஊரிலுள்ள சத்ய சபை பற்றி எனக்கு ஒரு அனுபவம் உண்டு. ஒரு வேளை அதைக்கூட ஒரு பதிவாகப் போடலாம் - விரைவில். போட்டால் தகவல் கொடுக்கிறேன்.\nகேள்வி கேட்க யாருமில்லை. முட்டாள்தனம் கொடிகட்டிப் பிறக்கிறது.\n529. பகுத்தறிவு பெருக்கெடுக்கும் அரசியல் ...\n528. பகுத்தறிவு பெருக்கெடுக்கும் சீரியல் - “தங்கம...\n527. பிறந்த மண்ணின் வாசனை ... பல ஆண்டுகளுக்குப் ப...\n526. பிறந்த மண்ணின் வாசனை ... பல ஆண்டுகளுக்குப் ப...\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்���ச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinasari.com/category/local-news/nellai-news", "date_download": "2018-05-27T15:32:26Z", "digest": "sha1:RH5ZMVTXMPY2FSDIXR5ZFELGI36B5O3I", "length": 20241, "nlines": 304, "source_domain": "dhinasari.com", "title": "நெல்லை Archives - தினசரி", "raw_content": "\nதூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கண்டித்து தேமுதிக…\nஇது நல்ல யுத்தி. நமக்கே உரித்தான யுக்தி -மய்யத்தலைவர் கமல்ஹாசன்\n எண்ணங்கள், அனுபவங்கள், மலரும் நினைவுகள்\nதிமுக ஆட்சி காலத்தில் துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nகேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nஉடலினை உறுதி செய்; இந்தியா உறுதியாகும் : மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி\nவிவசாயக் கடன் தள்ளுபடி கோரி பாஜக., நாளை பந்த்: எடியூரப்பா உறுதி\nதன்மானம் இழந்து பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க மாட்டேன்: குமாரசாமி\nஅடுத்த அதிர்ச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் தீ விபத்து; ஆட்சியாளருக்கு ஆபத்து\nமூச்சுத் திணறலுடன் பேசும் ஜெயலலிதாவின் ஆடியோ: கைப்பட எழுதிய ‘பிடித்த உணவுப் பட்டியல்’\nஇன்னும் 2 நாள்… தென்மேற்கு பருவமழை தென் தமிழகத்தில் தொடங்கும்…\nதேடப்பட்ட பண்ருட்டி வேல்முருகன்; தூத்துக்குடியில் கைதாகி புழல் சிறையில் அடைப்பு\nபாகன் மரணம்; பரிகார பூஜைகள் முடிந்து ஒரு நாள் கழித்து சமயபுரம் கோவில் நடை…\nஉடலினை உறுதி செய்; இந்தியா உறுதியாகும் : மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி\nவிவசாயக் கடன் தள்ளுபடி கோரி பாஜக., நாளை பந்த்: எடியூரப்பா உறுதி\nதன்மானம் இழந்து பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க மாட்டேன்: குமாரசாமி\nநமோ செயலி மூலம் பாஜக ஆட்சியின் மதிப்பீட்டை தெரிவிக்குமாறு பிரதமர் மோடி கோரிக்கை\nபிரதமராக 5ஆம் ஆண்டில் மோடி: துடிப்பு மிக்க மக்கள் இயக்கமாக மாறியதாக பெருமிதம்\nஎகிப்தில் ஒரு மாதம் யூடியுப்க்கு தடை\nஉலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம் எது\nஅயர்லாந்து கருக்கலைப்பு தடை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர பெருவாரியான ஆதரவு\nகார் குண்டு தாக்குதலில் 7 பேர் உடல் சிதறி பலி\nபடகு கவிழ்ந்ததில் 50 பேர் பலி\nதிமுக ஆட்சி காலத்தில் துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nஅடுத்த அதிர்ச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் தீ விபத்து; ஆட்சியாளருக்கு ஆபத்து\nமூச்சுத் திணறலுடன் பேசும் ஜெயலலிதாவின் ஆடியோ: கைப்பட எழுதிய ‘பிடித்த உணவுப் பட்டியல்’\nஇன்னும் 2 நாள்… தென்மேற்கு பருவமழை தென் தமிழகத்தில் தொடங்கும்…\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகுழந்தைகளுக்குச் சொல்ல ஸ்ரீ அனுமன் ஸ்லோகம், மந்திரங்கள்\nகேட்கத் தூண்டிய எமன்; கேட்க மறுத்த நசிகேதஸ்\nதிருச்செந்தூரில் 6 மாதத்திற்குப் பிறகு ஓடிய தங்கத் தேர்\nமுகப்பு உள்ளூர் செய்திகள் நெல்லை\nஇன்னும் 2 நாள்… தென்மேற்கு பருவமழை தென் தமிழகத்தில் தொடங்கும்…\nதூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்\nநெல்லை மாவட்டத்தில் புதிய கலெக்டர் பொறுப்பேற்பு\nநெல்லை, குமரியில் இணையத்துக்கு மீண்டும் உயிர் வந்தது\n3 மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட இணையம் விரைவில் சீராகுமா\nஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி மாற்றம்\nஇணையதள சேவைகள் முடக்கம்: நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் தவிப்பு\nபோலீஸ் ட்ரெஸ்ஸில் பீலா விட்டு… வன்முறையைத் தூண்டிய நடிகை நிலானி மீது வழக்கு பதிவு\nதூத்துக்குடி சென்ற கமல் மீது வழக்கு பதிவு\nதூத்துக்குடியில் இன்று மீண்டும் துப்பாக்கிச் சூடு\nயாரையோ திருப்திப்படுத்தவே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : கமல் குற்றச்சாட்டு\nதூத்துக்குடியில் அரசு பஸ் சேவை நிறுத்தம்; கடைகள் அடைப்பு\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீடிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அமைச்சர் ஜெயக்குமார் சொன்ன விளக்கம்..\nதூத்துக்குடி வன்முறை; துப்பாகிச்சூடு: முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை\nதிருச்செந்தூரில் 6 மாதத்திற்குப் பிறகு ஓடிய தங்கத் தேர்\nகுற்றாலம் வனப்பகுதியில் சுற்றி திரிந்த 7 பேர் கைது\nவைகாசி விசாகம்: தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை\nநெல்லை ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் சாமி-2 படப்பிடிப்பு \nநம்மாழ்வார் திருவிழா; ஆழ்வார் திருநகரியில் கோலாகலம்\nஆலங்குளம் அருகே கார் மீது லாரி மோதி தென்காசி வழக்கறிஞர் பலி\nநாங்க நினைச்சா சி.எம்.மையே போட்டுத் தள்ளுவோம்: ராக்கெட் ராஜா ஆதரவாளரின் பகீர் மிரட்டல் ஆடியோ\nஇது நல்ல யுத்தி. நமக்கே உரித்தான யுக்தி -மய்யத்தலைவர் கமல்ஹாசன்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nநடிகையிலா தமன்னாவை மணந்த நடிகர் சௌந்தர்ராஜா\nஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை; தாவூத்துக்கு தொடர்பு: ஓய்வுபெற்ற காவல் அதிகாரி பேச்சால் பரபரப்பு\nபோராட்டமே வன்முறை ஆகக் கூடாது: நடிகர் சூரியா\n2019ஐக் குறிவைத்தே ஸ்டெர்லைட் போராட்டமும்..\nதிமுக ஆட்சி காலத்தில் துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\n44 வது மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியது…. 27/05/2018 6:01 PM\nகேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nஉடலினை உறுதி செய்; இந்தியா உறுதியாகும் : மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி 27/05/2018 5:02 PM\nவிவசாயக் கடன் தள்ளுபடி கோரி பாஜக., நாளை பந்த்: எடியூரப்பா உறுதி\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nமீண்டும் சர்ச்சையில் ஸ்ரீரங்கம் கோயில்: கருவறைக்குள் காலணி வீசி ‘சைக்கோ’க்கள் அட்டகாசம்\nபஞ்சாங்கம் மே 26 - சனி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே 27 ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nஅடுத்த அதிர்ச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் தீ விபத்து; ஆட்சியாளருக்கு ஆபத்து\nஸ்ரீரங்கம் கருவறை அருகே காலணி எறிந்த ‘சைக்கோ’: என்ன சொல்கிறார் இணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1959142", "date_download": "2018-05-27T15:46:08Z", "digest": "sha1:JBOHNC67IBFHOQDHSHX6L2HC23CMSGD2", "length": 10922, "nlines": 58, "source_domain": "m.dinamalar.com", "title": "ஜெ., மரணம்: டாக்டர் பாலாஜி மீண்டும் ஆஜர் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் ���-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nஜெ., மரணம்: டாக்டர் பாலாஜி மீண்டும் ஆஜர்\nமாற்றம் செய்த நாள்: பிப் 15,2018 10:23\nசென்னை : ஜெ., மரண விசாரணை கமிஷனில், மூன்றாவது முறையாக ஆஜரான, அரசு மருத்துவர், பாலாஜியிடம், நேற்று மூன்று மணி நேரம் விசாரணை நடந்தது. 'சுகாதாரத் துறை செயலர் வாய்மொழியாகக் கூறியதன் அடிப்படையில், ஜெ., கைரேகையை பதிவு செய்தேன்' என, அவர் தெரிவித்துள்ளார்.\nவிசாரணை கமிஷன்ஜெ., மரணம் குறித்து விசாரித்து வரும், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், அரசு மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஜெ., உறவினர்கள், சசிகலா உறவினர்கள் என, பல தரப்பினரிடம், விசாரணை நடத்தி வருகிறது.ஜெ., மருத்துவமனையில் இருந்த போது, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு, தேர்தல் நடந்தது.அப்போது, அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கான, அங்கீகாரப் படிவத்தில், ஜெ., கையெழுத்திற்கு பதிலாக, அவரது கைரேகை பதிவு செய்யப்பட்டிருந்தது.அந்த கைரேகை, அரசு மருத்துவர் பாலாஜி முன்னிலையில் பெறப்பட்டது. ஜெ., மருத்துவமனையில் இருந்த போது, அமைச்சர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் யாரும், ஜெ.,வை சந்திக்கவில்லை.\nசிகிச்சையை கண்காணிக்க அமைக்கப்பட்டிருந்த, மருத்துவக் குழுவில் இருந்த, அரசு மருத்துவர்களும், 'ஜெ.,வை பார்க்கவே இல்லை' என, விசாரணை கமிஷனில் கூறியுள்ளனர்.இந்த சூழ்நிலையில், ஜெ.,வை சந்தித்ததாக, அரசு மருத்துவர் பாலாஜி மட்டும் கூறினார்.ஆனால்,'வேட்பாளர் அங்கீகாரக் கடிதத்தில் உள்ள ரேகை பதிவு, ஜெ., உயிரோடு இருந்த போது ப���றப்பட்டதல்ல' என, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட, டாக்டர் சரவணன் குற்றம் சாட்டி உள்ளார்.எனவே, ஜெ., மரணம் தொடர்பான விசாரணைக்கு, டாக்டர் பாலாஜி வரவழைக்கப்பட்டார். அவரிடம் ஏற்கனவே, இரண்டு நாட்கள் விசாரணை நடந்த நிலையில், நேற்று, மூன்றாவது நாளாக, விசாரணைக்கு ஆஜரானார்.காலை, 10:30 மணிக்கு விசாரணை துவங்கி, பகல், 1:30 மணிக்கு நிறைவு பெற்றது. 'யார் கூறியபடி, ஜெ.,வின் கைரேகையை பதிவு செய்தீர்கள்' என்பது உட்பட, பல கேள்விகளை, அவரிடம் நீதிபதி கேட்டுள்ளார்.\nமுரண்பாடு இல்லைஇதற்கு பதில் அளித்த பாலாஜி, 'யாரிடம் இருந்தும், கைரேகையை பதிவு செய்யும்படி, கடிதம் வரவில்லை. சுகாதாரத் துறை செயலர் வாய்மொழி உத்தரவின்படி, நான் நேரடியாகச் சென்று, ஜெ., கைரேகையை பதிவு செய்தேன்' எனக் கூறியதாக தெரிகிறது.'ஒரு முதல்வரின் கைரேகையை பதிவு செய்ய, எழுத்துப்பூர்வமாக ஏன் கடிதம் பெறவில்லை' என்ற கேள்விக்கு, அவர் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.விசாரணை குறித்து, டாக்டர் பாலாஜி கூறுகையில், ''ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து, நீதிபதி சில கேள்விகள் கேட்டார்; அதற்கு பதில் அளித்தேன். கைரேகை தொடர்பாக, எதுவும் கேட்கவில்லை. ஜெ., இறப்பில், எந்த முரண்பாடும் இல்லை,'' என்றார்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசென்னை அணிக்கு 179 ரன்கள் இலக்கு\nதூத்துக்குடி கலவரம்: சிசிடிவி காட்சி வெளியானது\nஸ்டெர்லைட்: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் 20 லட்சமாக ...\nமாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார்\nஇலாகா பங்கீட்டில் பிரச்னை: குமாரசாமி ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizkazh.blogspot.com/2014/03/blog-post.html", "date_download": "2018-05-27T15:51:28Z", "digest": "sha1:FHVHVZRLK2CDOXASWDSMOSXUJESLGWXT", "length": 3723, "nlines": 58, "source_domain": "nizkazh.blogspot.com", "title": "நிகழ் : டெல்லியில் மனைவி, குழந்தைகளை கொன்று உளவுத்துறை அதிகாரி தற்கொலை", "raw_content": "\nடெல்லியில் மனைவி, குழந்தைகளை கொன்று உளவுத்துறை அதிகாரி தற்கொலை\nபுதுடெல்லி :டெல்லியில் உளவுத்துறை அதிகாரிஆனந்த் சக்ரவர்த்தி இன்று குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார். டெல்லியில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கிய ஆனந்த் சக்கரவர்த்தி மற்றும் அவரது மனைவி மற்றும் 2 க��ழந்தைகளின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.\nலூசாப்பா நீ... கோபத்தில் மகன் மூக்கைக் கடித்துத் த...\nபிளஸ் 2 கணிதத் தேர்வில் தவறான கேள்வி: மதிப்பெண் வழ...\n18 தொகுதிகளில் போட்டியிட இடதுசாரிகள் முடிவு\nகுறட்டை, மூச்சுத்திணறல் குறித்த சர்வதேச மருத்துவக்...\nசத்த்தீச்கர் : நக்சல் தாக்குதலில் 16 பேர் பலி\nமதுரை: தினமும் 100 குடம் தண்ணீர் சுமந்த கொத்தடிமைச...\nகோவிலுக்கு வசூலாக வேண்டிய தொகை மக்கள் பார்வைக்கு\nசென்னை : பெண்களைக் கட்டிப்போட்டு 40 சவரன், 1 லட்சம...\nஐரோப்பாவின் முதல் தமிழ் வானொலி\nடெல்லியில் மனைவி, குழந்தைகளை கொன்று உளவுத்துறை அதி...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangappalagai.blogspot.com/2012/07/148.html", "date_download": "2018-05-27T15:32:10Z", "digest": "sha1:4SOP7SLS7HJIDDMKHBALWLZQGWDK5MJU", "length": 50770, "nlines": 256, "source_domain": "sangappalagai.blogspot.com", "title": "| * | சங்கப்பலகை | * |: 148.மக்களின் பங்களிப்புதான் வெற்றியின் ரகசியம்", "raw_content": "| * | சங்கப்பலகை | * |\nஅறவினை யாதெனில் கொல்லாமை கோறல்\nஅறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.\nபிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.\n*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (3) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (6) விளையாட்டு (3)\n148.மக்களின் பங்களிப்புதான் வெற்றியின் ரகசியம்\nதி சண்டே இந்தியன் பத்திரிகையில் சில மாதங்களுக்கு முன் வந்த குஜராத் முதல்வர் மோடியின் பேட்டி இது.\nஎனக்குத் தெரிந்து கடந்த 10 வருடங்களில் இவ்வளவு தெளிவாக,வளர்ச்சி-அரசாண்மை-மக்கள் முன்னேற்றம் பற்றி இந்தியாவில் ஒரு முதல்வர் பேட்டி அளித்து நான் படித்ததாக நினைவில்லை.சொல்வது தவறென்றால் என்னைக் குட்டுங்கள்..\nஉ.பி.யின் அகிலேஷ் யாதவ் பதவியேற்றவுடன் ஒரு பரவலாக இளம் முதல்வர் என்று செய்திகளில் அடிபட்டார்;ஆனால் அவரது செயல்பாடுகளைப் பார்க்கையில்,(20 லட்சம் தொகுதி நிதியில் சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு கார், மின்தடைப் பிரச்னையை சரிசெய்ய மந்திரம் இல்லை...)பொங்கிய பாலில் ஊற்றிய நீராக எழுச்சியும் நம்பிக்கையும் அழுந்தி விட்டன.\nமோடியின் மீதான விமர்சனங்கள் இன்னமும் இருக்கின்றன;அவை நிழலாக அவரைத் தொடரக் கூடும்.\nமோடியைப் பற்றிப் பேசினாலே பலர் அவர் ஒரு பயங்கரவாதி என்ற அளவில் அவரைப் பற்றிய தூற்றல்களை முன் வைக்கின்றனர்.இந்த நேரத்தில் எனக்கு\nசிங்கப்பூரின் உருவாக்கத்திற்குக் காரணமானவர் என்று அறியப்படும் சீனீயர் லீ(லீ க்வான் யூ),அவரது மிக சமீபத்திய பேட்டிகளின் தொகுப்பாக வந்திருக்கும் புத்தகத்தில்(ஹார்ட் ட்ரூத்ஸ் ஃபர் சிங்கப்பூர் டு க்ரோ), ஒரு கேள்விக்கு அளித்த பதில் ந���னைவுக்கு வருகிறது.\nஒரு தலைவர் அன்பானவராக அறியப்படவேண்டுமா,மரியாதைக்குரியவராக அறியப் படவேண்டுமா, அல்லது பயப்படத்தக்கவராக அறியப்படவேண்டுமா என்பது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி.( அவரே மிகவும் மதிக்கப்பட்ட,அச்சத்துடன் பார்க்கப்பட்ட ஒரு தலைவரே\nலீ அவர்களின் பதில்: அது ஒவ்வொருவரின் தலைமைத்துவத்தைப் பொறுத்தது;ஆனால் நான் மரியாதைக்குரியவராகப் பார்க்கப்பட வேண்டுமா அல்லது அஞ்சப் படத்தக்கவராக அறியப்படவேண்டுமா என்றால்,அஞ்சப்படத்தக்கவராக அறியப்படுவதே அரசாண்மைக்கு நல்லது;அந்தக் கருத்தை நான் ஒரு பொருட்டாக எண்ண மாட்டேன்.\nஇந்த கான்டெக்ஸ்டில் இதைச் சொல்லியிருப்பதால் என்னை ஒரு பக்கா ஆர்எஸ்எஸ் வாதி என்று முத்திரை குத்தலாம்;ஆனால் முழுக்க முழுக்க நான் பரந்து பட்ட அரசாண்மை,மக்கள் முன்னேற்றம்,சீரான நிர்வாகம் என்ற அளவில் மட்டுமே பார்க்கிறேன்.\nமோடியைப் பற்றியும் இதை வித கருத்தாக்கம் நிலவுகிறது.\nஆனால் சந்தேகமின்றி அவர் ஒரு ஊக்கமாக செயல்படும் தலைவர்; பாஜக பிரதமர் வேட்பாளர் அவரே என்று தயக்கமின்றி ஒரு முகமாக அறிவிக்க வேண்டிய நேரம் இது \nநன்றி-தி சண்டே இந்தியன் பத்திரிகைக்கு\n‘‘மக்களின் பங்களிப்புதான் வெற்றியின் ரகசியம்’’\nபிரியங்கா ராய் | பிப்ரவரி 3, 2012 15:32\nஇரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் வருகிறேன். மேலும் அது முன்னேறியுள்ளது. உங்களால் எப்படி சாத்தியமானது\nமக்களின் பங்கேற்புடன் அரசு நடப்பதுதான் நல்ல நிர்வாகத்தின் ரகசியமாகும். மாநிலத்து மேம்பாட்டுப் பணியை நாங்கள் மக்கள் இயக்கமாக மாற்றியிருக்கிறோம். வளர்ச்சி என்பது அரசின் திட்டமோ, குறிக்கோளோ மட்டுமல்ல. அது மக்களின் இயக்கமாகும். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் வளர்ச்சிப் பணிகளில் பங்கேற்பதை பரப்புவதற்காகவே சத்பவனா உண்ணாவிரதம் அனுசரிக்கப்பட்டது. வளர்ச்சியில் ஓர் உயரத்தை எட்டுவதற்கு நாம் விரும்புவோமெனில், நமது ஒற்றுமையைக் குலைத்து பிரிவினைக்குத் தூண்டும் வெறுப்பின் விஷத்தை அகற்றவேண்டும். எங்கள் சமூகத்தில் நிலவும் விஷத்தை அகற்ற முடிந்ததால்தான், தற்போது இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. இன்று ஒவ்வொரு குஜராத்தியும் மாநில வளர்ச்சிப் பணி தொடர்பாக பெருமை கொண்டுள்ளார். இன்னும் கூடுதலாக வளர்ச்சிக்குப் பங்���ளிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதே சூழ்நிலையை முழு தேசத்திலும் கொண்டுவராவிட்டால் நாம் வளரமாட்டோம்.\nஇத்தனை வேகமான வளர்ச்சிக்கு வேறு காரணங்கள் உண்டா\nநாட்டின் முழு வேளாண்மை வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், 2.4% மட்டுமே. ஆனால் குஜராத் கடந்த பத்து ஆண்டுகளில் 10 சதவிகிதத் துக்கும் மேல் வேளாண்மையில் வளர்ச்சி அடைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்புவரைகூட குஜராத் வறட்சிக்கும், தண்ணீர் பிரச்னைகளுக்கும் உரிய இடமாக இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் ஏழு முறையாவது தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கும். நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் டேங்கர் நீரை நம்பியிருந்தன. தொழில் வளத்தைப் பெருக்குவதற்காக விவசாயத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதை நாங்கள் அனுமதிக்கவில்லை. தீவிரமான தொழில் வளர்ச்சிக் கொள்கையோடு வேளாண்மை வளர்ச்சிக்காகவும் ஆற்றலையும் வளங்களையும் செலவிட்டோம். மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றினோம். குஜராத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இதில் பங்குபெற்றார்கள். மழைநீர் தடுப்பணைகள் கட்டுவதற்கு மக்களிடம் 60 சதவிகிதத்தை அரசு தருவதாகவும், மிச்சம் 40 சதவிகிதத்தை பங்களிக்கும்படியும் கேட்டோம். தொழில்நுட்பத்துக்கு அவர்களை அறிமுகப்படுத்தி பயிற்சி அளித்தோம். இதன்மூலம் 6 லட்சம் தடுப்பணைகள் மற்றும் மழைநீர் குளங்கள் கட்டப்பட்டன. இதனால் தண்ணீர் மட்டம் உயர்ந்தது. புதிய குளங்களால் ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது. இன்று குஜராத்தில் கோதுமை, பருத்தி, வாழை, பப்பாளி, கரும்பு, தக்காளி என பலவிதமான பயிர்களைப் பார்க்கமுடியும். சௌராஷ்டிராவின் மிக மோசமான வறட்சி நிலவிய பகுதிகள்கூட வளம்பெற்றுள்ளன. தற்போது விவசாயிகள் தங்கள் பகுதியில் இருக்கும் தடுப்பணையை கவனித்துக்கொள்வதற்கு பயிற்சி பெற்றுள்ளனர். இதுதான் குஜராத் வளர்ச்சியின் ரகசியமாகும். ஒவ்வொரு திட்டத்தையும் நாங்கள் மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறோம். உதாரணத்துக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் குழந்தைகள் சேரும் விகிதம் 60 சதவிகிதமாக இருந்தது. தற்போது அது 100 சதவிகிதமாக வளர்ந்துள்ளது. பள்ளியிலிருந்து இடையில் வெளியேறும் குழந்தைகளின் சதவிகிதம் 30 முதல் 40 % இருந்தது. தற்போது 2 சதவிகிதமாக காணப��படுகிறது. ஏனெனில் அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முடிவு செய்துவிட்டனர்.\nநீங்கள் பல்வேறு வகையான உத்சவங்களை நடத்துகிறீர்கள். இதற்குக் காரணம் என்ன\nவெவ்வேறு திட்டங்களை ஆரம்பிக்கும்போது அவற்றை முக்கியமான நிகழ்ச்சிகளாக மாற்றவே உத்சவங்களை நடத்துகிறேன். இவை வெறுமனே கொண்டாட்டம் மட்டும் கிடையாது. கடும்கோடையான ஜூன் மாதத்தில் நடத்தும் க்ருஷி உத்சவ நிகழ்வில் அரசு அதிகாரிகள் தங்களது குளிர்பதன அலுவலக அறைகளை விட்டு வெளியேறி கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளைச் சந்திப்பார்கள். பருவ காலத்திற்கு முன்பு என்னென்ன செய்யவேண்டும் என்று மக்களுக்கு ஆலோசனைகள் கூறுவார்கள். இந்த க்ருஷி மகோத்சவம் முழு மாதமும் நடைபெறும். இதை உண்மையில் வியர்வைத் திருவிழா என்றே சொல்லவேண்டும். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களையும் பங்கேற்க வைக்கிறோம். நல்ல விதைகள், மண், உரங்கள் பற்றி விவசாயிகளிடமிருந்து அந்த மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே நோக்கம். ஆய்வகங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகளை வயல்களுக்கு அழைத்துச் செல்கிறேன். இந்த நடைமுறை மிகப்பெரிய வெற்றியைத் தந்திருக்கிறது.\nமண்வள அட்டை திட்டம் பற்றி கூறுங்கள்\nஇந்தியாவில் மனிதர்களுக்கு ஆரோக்கிய அட்டை இல்லை. ஆனால் குஜராத்தில் மண்ணின் ஆரோக்கியத்துக்கான அட்டை உள்ளது. தனது மண்ணில் எந்தப் பயிர் சிறப்பாக வளரும் என்று விவசாயிக்கு அறிவுறுத்த இத்திட்டம் பயன்படுகிறது. இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக நான் 10&ஆம் வகுப்பு மற்றும் 11&ஆம் வகுப்பு மாணவர்களின் உதவியை நாடினேன். அவர்களுக்கு மண் ஆய்வு செய்யும் பயிற்சி அளித்தோம். மாநிலத்தில் உள்ள அனைத்து ஆய்வகங்களும் கோடை காலத்தில் இந்த மாணவர்கள் ஆய்வு செய்வதற்காக திறந்தே இருந்தன. இதன்மூலம் மாணவர்களுக்கும் கொஞ்சம் வருமானம் கிடைக்கும். ஆய்வகங்களின் தரமும் உயரும். ஒவ்வொரு ஆண்டும் தங்களது மண்ணின் வளம் எவ்வகையில் இருக்கிறது என்பதை விவசாயிகள் தெரிந்துகொள்ள முடியும். இதில் அரசின் பங்களிப்பு எங்கே இருக்கிறது நாங்கள் இத்திட்டத்தைத் தொடங்கினோமே தவிர, மற்றதெல்லாம் மக்களின் பணிகள்தான். பால் உற்பத்தியை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த ஆண்டு 60 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளோம். இது ஓர் அதிசயமாகும். குஜராத் முழுவதும் கால்நடைகளுக்காக 3000 முகாம்கள் நடத்தியுள்ளோம். ஒரு மாடு இந்த முகாமுக்கு வருவதற்கு இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் தூரமே நடக்கும்படி பார்த்துக்கொண்டோம். கால்நடைகளை தொடர்ந்து இப்படியாக கண்காணிப்பதன் மூலம் அவற்றை அடிக்கடி தாக்கிய 112 வியாதிகளை ஒழித்துள்ளோம். கால்நடைகளுக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை மற்றும் பல் சிகிச்சை கொடுக்கும் ஒரே மாநிலம் குஜராத். இதனால்தான் 60 சதவிகித உற்பத்தி ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் தங்கள் கால்நடைகள் மூலம் ஆயிரம் ரூபாய் சம்பாதித்த விவசாயிகள் 1600 ரூபாய் சம்பாதிக்கிறார்கள்.\nஉ.பி. மற்றும் பீகாரை ஒப்பிடும்போது குஜராத் மக்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்று சொல்வது வழக்கம். இது சரியல்ல. நாட்டின் எந்தப் பகுதி குடிமகனையும் புண்படுத்தும் விஷயம் இது. ஒவ்வொரு குடிமகனும் திறமை வாய்ந்தவரே. எல்லோரும் நாட்டை நேசிப்பவரே. வளர்ச்சியைப் பொறுத்தவரை இந்த ஒப்பீட்டை செய்யக்கூடாது. லால்பகதூர் சாஸ்திரி உணவு தானியங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யக்கூடாது என்று கூறியபோது, பீகார் மற்றும் உ.பி. மக்கள்தான் கடுமையாக உழைத்து தானிய கிடங்குகளை நிரப்பினர். லால்பகதூர் சாஸ்திரியால் முடிந்த விஷயம் மற்றவர்களால் ஏன் முடியவில்லை அதனால் குடிமக்களை குற்றம் சொல்லவேண்டாம்.\nகுஜராத்தில் வளர்ச்சிப் பணிகளை எளிதாகச் செய்யமுடியும் என்று கூறுகிறார்களே\nமற்ற தலைவர்கள் பற்றி விமர்சிக்கவோ, எதிர்மறையாகப் பேசவோ நான் விரும்பவில்லை. 10 ஆண்டு முதலமைச்சர் அனுபவத்தில் இந்த நாடு வளர்ச்சி பெறுவதற்கான சிறந்த ஆற்றலுடன் திகழ்கிறது. ஒவ்வொரு மாநிலமும் இந்த வளர்ச்சியைப் பெறமுடியும் என்று என்னால் கூறமுடியும்.\nஅப்படி என்றால் என்ன மாற்றம் தேவை\nதலைவர்களிடம்தான் மாற்றம் தேவை. அவர்கள் வாக்கு அரசியலிலிருந்து வெளியே வந்து வளர்ச்சி அரசியல் பற்றி சிந்திக்கவேண்டும்.\nகுஜராத்தைப் போல மற்ற மாநிலங்களிலும் அதே அதிசயங்களை நிகழ்த்தமுடியுமா\nஒவ்வொரு மாநிலமும் தனி இயல்பைக் கொண்டது. அந்த தனித்துவத்திலிருந்துதான் வளர்ச்சிப் பணிகளைச் செய்யவேண்டும். குஜராத் முதல்வர் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. நான் 100 சதவிகிதம் எனது ஆற்றலைத் தந்தேன். இந்தப் பண���களிலேயே நான் எதிர்காலத்திலும் கவனம் செலுத்துவேன். அதனால் வேறு சிந்தனைகள் எனக்கு இல்லை.\nஏகப்பட்ட பணிகள் உங்களைச் சுற்றியுள்ளன. தூங்குவதற்கு நேரம் கிடைக்கிறதா\nமூன்றரை மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன். இது போதாது எனத் தெரியும். மருத்துவர்களும், நண்பர்களும் என்னை எச்சரிக்கிறார்கள். ஆனால் எனது பணிநேரத்தை அதற்குமேல் சுருக்கிக்கொள்ளமுடியாது. ஆரோக்கியமாக இருப்பதற்காக யோகா, பிரணாயாம பயிற்சியை ஒன்று முதல் இரண்டு மணிநேரம் செய்கிறேன்.\nஊழலைப் பொறுத்தவரை உங்களது புத்தாண்டு தீர்மானம் என்ன\nஎன்னால் முழுமையாக ஊழலை ஒழிக்கமுடியும் என்று தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை. ஆனால், நான் ஊழல் செய்யக்கூடாது என்று தீர்மானம் எடுத்தேன். அதன் விளைவை முழு அரசு அமைப்பிலும் காணலாம். கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஊழல் குற்றச்சாட்டும் எங்கள் மேல் இல்லை.\nசிறிய பரப்பளவில் நல்ல நிர்வாகத்தையும் ஒழுங்கையும் எளிதாக அமைத்து விடலாம்;சிங்கப்பூர் மாடலை இந்திய மாநிலங்களுக்குப் பொருத்திப் பேசாதே என்று எனது நண்பர்கள் என்னிடம் அடிக்கடி விவாதங்களிடேயை சொல்வதுண்டு.அதை மறுதளிப்பதற்காற சரியான ஆவணம் மேற்கண்ட பேட்டியும்,மோடியின் செயல்பாடும்...\nஎழுதியது # * # சங்கப்பலகை # * # அறிவன் தேதி | நேரம் = 7/27/2012 09:30:00 AM\nபகுப்பு அரசாண்மை, சமூகம், சிங்கை, வாசிப்பனுபவம்\nதிண்டுக்கல் தனபாலன் Jul 27, 2012, 9:51:00 AM\nபதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி \nபெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று இல்லற மல்லது நல்லற மன்று ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் உண்டி சுரு...\n68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்\nபெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...\n147.நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- சட்டென்று முடிந்த கணம்-சில சிந்தனைகள்\nநீவெஒகோ நிகழ்ச்சியைப் பெரும்பாலும் தமிழகத்திலும் மற்ற நாடுகளில் பார்க்க முடிந்தவர்களும் பார்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம...\n178.வர்ச்சுவல் காமம்-ஒரு நொண்டிச் சாக்கு\nவர்ச்சுவல் காமம் என்ற பெயரில் நிசப்தம் என்ற பதிவில் ஒரு பதிவு எழுதப்பட்டிருக்கிறது. தகவல் தொழில் நுட்பம் வளரந்த சூழலில் முறையற...\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...\n174. சூப்பர் சிங்கர் ஜூனியர் 3-யார் இறுதிப் போட்டியில்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் பருவம் மூன்று நிகழ்ச்சி பெரும்பாலும் பலர் தவற விடாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. நானும் கூடத்தான்... ...\nஇந்தியாவில் சட்டபூர்வ ஆண்-பெண் உறவுக்கான வயதை மத்திய அரசு 16 லிருந்து 18 ஆக உயர்த்தியதாக சட்டத் திருத்தம் வருகிறது. அத்தி பூத்தாற்போல் எப...\nவாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...\n146.விநாயகர் அகவல்-ஃபார் டம்மீஸ் - பகுதி 2\nஒரே மூச்சில் எழுதி பதிவிட வேண்டும் என்று நினைத்தே விநாயகர் அகவலைப் பொருளுடன் எழுத முனைந்து முதல் பகுதி எழுதினேன். அது மிக நீண்டதால் ப...\n* * * * * 162.பாரதி துறந்த பூணூல்\nபாரதியார் சுந்தர ரூபன்.மாநிறம்.ஐந்தரை அடிக்குக் கொஞ்சம் அதிகமான உயரம்.அவருடைய மூக்கு மிகவும் அழகான மூக்கு.அவருடைய கம்பீரமான முகத்துக...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை - இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nமீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...\n-மறைமலையம்- அடிகளின் வாழ்நாள் ஆக்கத்தின் தொகுப்பு 34 தொகுதிகள்- மறைமலையடிகள்\n-இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்\n-நான் கண்ட அருளாளர்கள் - பேராசிரியர் அசஞா\n-கம்பன் புத��ய பார்வை - பேராசிரியர் அசஞா\n-சிந்துவெளி நாகரிகம்-ராம்குமார் | ஆழி\n-சைவசித்தாந்தம் ஒரு அறிமுகம்-ந.சுப்பு ரெட்டியார்\n-தமிழ் இந்தியா- நசி கந்தையா\n-காந்தியை அறிதல்-தரம்பால் தமிழ் மொழிபெயர்ப்பு\n-கர்நாடக சங்கீதம்,ஒரு எளிய அறிமுகம்-மகாதேவன் ரமேஷ்\n-குறள் காட்டும் சிந்தனைகள்- அசஞா\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக... - ஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக... பத்ரி, உங்கள் கட்டுரையின் ஆதாரப் புள்ளியான,நோய்க்கான சோதனைகள் 'நோய் முதல் நாடுதல்' அவசியம் என்பதை நான் ந...\nமானுடம் சிதைந்த மனிதம்....கலையும், சிதைவில் கலையும் கலை'யும் - கலையில் சிறந்த மனிதம் - உடன் கயமை விளைத்த சிதைவும்...... அங்கோர் வாட்டின் சில சிதைந்த சிற்பங்கள்..\n145.அமெரிக்கா உடைத்தால் மண்குடம்;மற்றவர் உடைத்தால்...\n146.விநாயகர் அகவல்-ஃபார் டம்மீஸ் - பகுதி 2\n147.நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- சட்டென்று முடிந்...\n148.மக்களின் பங்களிப்புதான் வெற்றியின் ரகசியம்\n68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்\nபெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...\nஇந்தவார ஜுவி யில் ஒரு மகிழ்ச்சியூட்டும் செய்தி வந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி கிராமங்களில் வளர்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது என்று காந்த...\n124.சிந்திக்க சிறிது இலக்கியம்-பிடியதன் உருவுமை\nபிடியத னுருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர வருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே இது சம்பந்...\nவாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...\n152.ஆள்வினை - நாளொரு பாடல்-3\nகாலம் அறிந்தாங் கிடமறிந்து செய்வினையின் மூலம் அறிந்து விளைவறிந்து - மேலும்தாம் சூழ்வன சூழாது துணைமை வலிதெரிந்து ஆள்வினை ஆளப் படும்...\n* * * * * 161.சீரகம் தந்தீரேல்-நாளொரு பாடல்-11\nவெங்காயஞ் சுக்கானால் வெந்தயத்தா லாவதென்ன இங்கார் சுமந்திருப்பா ரிச்சரக்கை மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்து செட்ட...\n191.ஒரு வழக்காடியின் அனுபவக் குறிப்புகள்-2- இனியொரு வித�� செய்வோம்\nசென்ற பதிவில் ஒரு வழக்காடியின் அனுபவங்களையும் அவற்றை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய அவலநிலையினையும் பற்றிச் சொன்னேன். ஆனால் இவற்றை அப்படியே ஏற்ற...\nபெண் எழுத்து என்ற தலைப்பில் சங்கிலித் தொடர் பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. தீவிபி-ஆர்விஎஸ் எனக்கு தொடுப்பு கொடுத்து என்னையும் இந்த...\nதாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர் கேளாக வாழ்தல் இனிது. நூல்...\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...\nமுருகு தமிழ்-ஒரு கல்வி உதவிப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-27T15:45:59Z", "digest": "sha1:K4RNFU54XCRITYR5JI27W2R3FF7NO2KY", "length": 4078, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "தமிழ் பேசும் மக்களின் தீர்ப்பை மதிக்கின்றோம் - நாமல் | INAYAM", "raw_content": "\nதமிழ் பேசும் மக்களின் தீர்ப்பை மதிக்கின்றோம் - நாமல்\nதமிழ் பேசும் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஅவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் “தமிழ் பேசும் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்கின்றோம். அவர்களோடு மேலும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கான வழிகளை நாம் நுட்பமாக ஆராய்கின்றோம். இந்த நாட்டின் அத்தனை குடிமக்களுக்காகவும் பேதமின்றி ஓய்வின்றிச் சேவையாற்றக் காத்திருக்கிறோம்”.என மேலும் குறிப்பட்டுள்ளார்.\nவெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் பிரகாரம் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவுக்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொரும்பாலன இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவிமானம் தண்ணீர் பவுசருடன் மோதி விபத்து\nஅமித் வீரசிங்க மீது அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து தாக்குதல்\nபாதிப்புக்களை கண்டறிய ஜனாதிபதி சிலாபத்திற்கு விஜயம் மேற்கொண்டார்\nவளிமண்டலவியல் திணைக்��ளத்தின் முக்கிய அறிவித்தல்\nதனியார் வங்கி ஒன்றில் தீ விபத்து\nவாகனங்களின் விலை இரட்டிப்பாகும் நிலை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ititrichy.ga/2016/06/industrial-training-institutes-iti.html", "date_download": "2018-05-27T15:35:14Z", "digest": "sha1:LYAAROYKMNG4MPU42ORBY2TPVTRIUD5R", "length": 6412, "nlines": 109, "source_domain": "www.ititrichy.ga", "title": "GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE-TRICHY.14: Industrial Training Institutes (ITI) Online Application Portal", "raw_content": "\n*சமுதாய நலன் கருதி அதிகமாக பகிரவும்*\nஆனால் தற்போது காலம் உங்களுக்காக 20-06-2016 வரை காத்திருக்கிறது,\nஆம் தொழிற் கல்வி பெறுவதற்காக, அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு இணையத்தளம் (online) மூலமாக நீங்கள் விண்ணப்பிப்பதற்கு நிறைவு நாள் 20-06-2016.\n14 முதல் 40 வயதுடைய இரு பாலரும் 10ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு கல்வி தகுதியில் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு ஏதும் இல்லை. பயிற்சி கட்டணம் ஏதும் இல்லை.\nவிரிவான விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற எங்கள் இணையதளத்தினை பார்வையிடவும்,\nஅருகிலுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களையும் அணுகலாம். மடிக்கணினி, மிதிவண்டி, புத்தகங்கள், சீருடைகள், இலவச பேருந்து சலுகைகளுடன் தொழிற்கல்வியும், பயிற்சி முடித்தவுடன் வேலை வாய்ப்பும் உங்களுக்கு காத்திருக்கிறது.\nவாய்ப்பு வாயிற் கதவை தட்டும் போது புத்திசாலிகள் அதை தவறவிடுவதில்லை. நீங்களும் 20-06-2016க்குள் online மூலம் விண்ணப்பிக்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்\nஅரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் ..\nஉளுந்தூர் பேட்டை 9994965410. -\nமண்டல பயிற்சி இணை இயக்குனர், திருச்சி -20.\nதமிழ் நாட்டில், 85 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் (ITI) மற்றும் 400 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு Fitter, Turner, Welder etc போன்ற 40க்கு மேற்பட்ட தொழிற்பிரிவுகளில் படிக்க இணையத்தளம் (online) மூலமாக நீங்கள் விண்ணப்பிப்பதற்கு நிறைவு நாள் 20-06-2016.\nஇயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29454", "date_download": "2018-05-27T15:53:44Z", "digest": "sha1:2XPIFTY54O2XTH7QHUYJOPDLHUOAGMG7", "length": 10946, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "முகப்பருவினை குணப்படுத்த Dermabrasion சிகிச்சை | Virakesari.lk", "raw_content": "\n\" கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியிலேயே அதிகளவு கடன் பெறப்பட்டுள்ளது\"\nஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கவில்லை\nதிண்மக்கழிவு அகற்றலுக்கு தேவையான நிதியை அரசாங்கத்தினூடாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை\nசட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட மாடுகள் பொலிஸாரினால் கைப்பற்றல்\nஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nகம்பஹா பாடசாலைகளுக்கு நாளை பூட்டு\nகோத்தபாயவை பார்த்து அனைவரும் அச்சப்படுகின்றனர்\nஉயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு\nமுகப்பருவினை குணப்படுத்த Dermabrasion சிகிச்சை\nமுகப்பருவினை குணப்படுத்த Dermabrasion சிகிச்சை\nஇன்றைய திகதியில் இளம் பெண்களுக்கு அதிலும் பாடசாலை மற்றும் கல்லூரியில் பயிலும் பெண்களுக்கு பெரிய தொல்லையாக மாறிவிட்டது அவர்களின் முகத்தில் தோன்றும் பருக்கள்.\nமலசிக்கல், போதிய அளவிற்கு தண்ணீர் அருந்தாமை, மாதவிடாய் சுழற்சியில் சிக்கல், அகால வேளையில் எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை சாப்பிடுவது , மன உளைச்சல் என பல காரணங்களால் முகத்தில் பருக்கள் தோன்றுகின்றன.\nஇதற்கு இன்றைய பெண்கள் பெரும்பாலும் தங்களின் தோழி அல்லது உறவினர் சொல்லும் மருத்துவ குறிப்பு () களைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இவர்கள் பருக்களை உரிய தோல் நோய் மருத்துவர்களிடம் காண்பித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெறவேண்டும்.\nமுகத்தில் பருக்கள் வந்து அதனை சரியான முறையில் நீக்காமல் இருந்து, அப்பகுதியின் தோல்கள் கருத்துப் போய் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த தோல்பகுதியில் Dermabrasion என்ற சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இது முகத்தில் பருக்களை மட்டும் நீக்கும் வகையில் அப்பகுதியில் செய்யப்படும் பாலீஷ் போன்ற சிகிச்சை. இதனை தற்போது பெண்களைப் போல் ஆண்களும் செய்து கொள்கிறார்கள். ஒரு சிலருக்கு அவர்களின் ஸ்கின் டோன் அதாவது சருமத்தின் தோற்றம் சீராக இல்லாமல் இருக்கும். அவர்களுக்கும் இந்த Dermabrasion சிகிச்சை பலனளிக்கும்.\nதகவல் : சென்னை அலுவலகம்\nபாடசாலை கல்லூரி Dermabrasion பருக்கள்\nவாழ்க்கை நடைமுறையை மாற்றியமைத்துக் கொண்டால் மனிதர்களுக்கு ஏற்படும் பக்கவாதத்தை தடுக்கலாம் என்று வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.\n2018-05-22 15:20:42 பக்கவாதம் வைத்திய நிபுணர்கள் இரத்த குழாய்\nமுதுகு வலியை குறைப்பது எப்படி\nஎம்மில் பலரும் இன்று அலுவலகத்தில் பணியாற்றும் போதும் அல்லது வீட்டில் வேலை ���ெய்யும் போதும் உடலுக்கு ஏற்ற வகையில் அமர்ந்து பணியாற்றுவதில்லை. குறிப்பாக முதுகு தண்டு வளையாமல் நேராக அமர்ந்து பணியாற்றுவதில்லை. அதனால் முதுகு வலி ஏற்படுகிறது.\n2018-05-19 10:47:31 முதுகு வலி வலி நிவாரணி வெந்நீர் ஒத்தடம்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சு குழாய் பாதிப்பு\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சு குழாய் பாதிப்புக்கு சத்திர சிகிச்சைதான் சிறந்த தீர்வு என்கிறார் வைத்தியர் பாலசுப்ரமணியன்.\n2018-05-19 08:50:26 குழந்தைகள் பாலசுப்ரமணியன் வைத்தியர்\nஅதிகரித்து வரும் கௌட் எனும் மூட்டு வலி\nஇன்றைய திகதியில் முப்பது வயது முதல் நாற்பது வயது வரையுள்ள தெற்காசிய நாட்டவர்கள் கௌட் எனப்படும் மூட்டு வலியினால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. உலகளவில் கடந்த ஐம்பதாண்டுகளில் இத்தகைய மூட்டு வலியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஐம்பது சதவீத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. ஆனாலும் மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வு போதிய அளவிற்கு ஏற்படவில்லை.\n2018-05-17 17:06:04 தெற்காசிய நாட்டவர்கள் மூட்டு வலி\nஉணவுக்குழாய் பாதையில் ஏற்படும் புற்றுநோயை தடுக்க...\nஇன்னும் பத்து ஆண்டுகளில் உலகளவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல் ஆண்டுதோறும் புற்றுநோயால் பாதிக்கப்படும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உருவாகி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-05-17 10:43:43 புற்று நோய் உணவுக்குழாய் பாதை கல்லீரல்\n\" கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியிலேயே அதிகளவு கடன் பெறப்பட்டுள்ளது\"\n\" நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க நியாயமான காரணம் இல்லை \"\nபாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி: அனைத்து நிவாரணங்களையும் வழங்க பணிப்புரை\nசு.க. பொதுச் சின்னத்தில் களமிறங்கும் - லக்ஷமன் யாப்பா\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deviyar-illam.blogspot.com/2013/02/blog-post_18.html", "date_download": "2018-05-27T15:48:17Z", "digest": "sha1:GKSSASIOQC6T6QXK3YHARSE4DDAG4XWV", "length": 22444, "nlines": 267, "source_domain": "deviyar-illam.blogspot.com", "title": "DEVIYAR ILLAM: டாலர் நகரம் - மூன்று மலர்கள்", "raw_content": "\nஎன்னைப்பற்றி & முக்கிய தலைப்புகளை வாசிக்க\nஎழுத கற்று��் கொண்ட தளம்\nஎன் பதிவுகள் - மின் நூலாக ( E BOOK )\nடாலர் நகரம் - மூன்று மலர்கள்\nடாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில் மூன்று விதமான சிறப்பு மலர்\nஇந்த முயற்சி சார்ந்த அனுபவங்களை சமயம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்..\nமுதல் சிறப்பு மலரை காண இங்கே சொடுக்கவும்\n(இந்த மலரின் இருவரின் அணிந்துரை, தமிழ்ச்செடி, புதுக்கோட்டை ஞானாலயா குறித்த விபரங்கள், திருப்பூரில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் தாய்த் தமிழ் பள்ளியின் அர்பணிப்பு குறித்த விபரங்கள்,\nவிழாவிற்கு உதவியவ்ர்கள், திருப்பூர் கோவையில் இருந்து செயல்படும் வலைபதிவு குழுமங்கள், திரட்டிகள் குறித்த விபரங்கள் அடங்கிய பிடிஎஃப் கோப்பாக உள்ளது.)\nஇரண்டாவது சிறப்பு மலரை காண இங்கே சொடுக்கவும்\nதமிழ்மணம் திரட்டியை உருவாக்கிய திரு. காசி ஆறுமுகம் அவர்களின் கட்டுரை. ( தமிழில் எழுதலாம் வாருங்கள். வலையில் பரப்பலாம் பாருங்கள். இவர் இந்த கட்டுரைகளை அவரது தளத்தில் 2004 ஆம் ஆண்டு எழுதியுள்ளார். சிற்சில மாறுதல்கள் இருந்தாலும் இன்று வரையிலும் இதில் உள்ள பெரும்பான்மையான கருத்துக்கள் பொருத்தமாகவே உள்ளது என்பது தான் இந்த கட்டுரைத் தொகுப்பின் சிறப்பம்சம்.\nஅனுமதி அளித்த திரு. காசி ஆறுமுகம் அவர்களுக்கு எனது நன்றி.\nமூன்றாவது சிறப்பு மலரை காண இங்கே சொடுக்கவும்.\nஇந்த மலரில் எனது அறிமுக கட்டுரையுடன் ( டாலர் நகரம் (இனி) கண்ணீர் தேசமா கனவு தேசமா ) தொடங்குகின்றது. இந்த மலரில் தற்போது ஒரிஸ்ஸாவில் வசித்துக் கொண்டிருக்கும் திரு. சங்கர நாரயணன் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையான தற்போது இந்தியாவின் சுற்றுச்சூழல் குறித்த கட்டுரை உள்ளது.\nஇத்துடன் 4 தமிழ்மீடியா தளத்தில் நான் எழுதிய காக்க... காக்க...நோக்க..நோக்க என்ற தொடர் கட்டுரையின் சில பகுதிகளை இங்கே வெளியிட்டுள்ளோம்.\nஈரோடு தாமோதர் சந்துரு மற்றும் தமிழ்நாடு பசுமை இயக்க தலைவர் மருத்துவர் ஜீவானந்தம் அவர்கள்.\nதரவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள். உங்கள் புரிதலை தெரிய்பபடுத்துங்க.\nPosted by ஜோதிஜி திருப்பூர்\nLabels: அனுபவம், சிறப்பு மலர் வெளியீடு, செய்திகள், டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா\nமுதல் சிறப்பு மலரை காண இங்கே சொடுக்கவும்\nசிவப்பு எழுத்தில் சொடுக்கவும். வேலை செய்கின்றது.\nவேலை செய்கின்றது no sir\nகேட்பது தவறு. கொடுப��பது சிறப்பு.\nநான் யார்- (மூன்று தலைமுறை )\nஅழைக்க வேண்டிய எண் 9442004254\nஒவ்வொருமுறையும் முக்கியமான நிகழ்ச்சிக்காகப் பிறந்த ஊருக்குச் சென்று வரும் போது ஒன்றைக் கவனிப்பேன். மனதில் தோன்றும் கலவையான உணர்வுகள். ஒவ்...\nமேலும் சில குறிப்புகள் 6\nஹெச். ராஜா வின் பேச்சையும், வைரமுத்துவின் பேச்சையும் முழுமையாகக் கேட்ட போது சில விசயங்கள் புரிந்தது. ராஜா தன்னிலை மறந்து பேசியது போலத்...\nமேலும் சில குறிப்புகள் 4\n92 ஆம் ஆண்டு ஒரு நாள் மதிய வேளையில் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இறங்கி அருகே இருந்த உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு முதல் ம...\n50 வயதினிலே - 6\nஅப்பாக்களால் கொண்டாடப்படும் மகள்களைப் போல அம்மாக்களால் நேசிக்கப்படும் மகன்களுக்குப் பின்னால் இருக்கும் உளவியல் காரணங்கள் குறித்து எப்போதும்...\n50 வயதினிலே - 3\nஇங்குக் காலாவதி என்ற வார்த்தையுண்டு. அது பொருட்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். நாம் வைத்துள்ள கருத்துக்கள், கொள்கைகள் என்பதெல...\nமேலும் சில குறிப்புகள் 3\nவாழும் வீடென்பது வசதிகளைக் கொண்டிருக்க வேண்டுமா வாழும் சூழ்நிலையைப் பொறுத்திருக்க வேண்டுமா வாழும் சூழ்நிலையைப் பொறுத்திருக்க வேண்டுமா இந்தக் கேள்வி தான் இப்போது நம் அனைவர் மனதில் த...\nகாலை எட்டரை மணிக்குத் தொடங்கும் வேலையென்பது பல நாட்கள் இரவு பணி, அதையும் கடந்து நள்ளிரவுப் பணி என்பது வாரந்தோறும் நடக்கும் போதெல்லாம் ஒன்று...\n50 வயதினிலே - 4\n\"சார் நாலைந்து நாட்களாக நெஞ்சு பக்கத்தில் ஒரு பக்கமாக வலிக்கிறது. கொஞ்சம் பயமாயிருக்கு\" என்று சொன்ன நண்பரைப் பார்த்த போது எனக்க...\nநான் கடந்து வந்த இந்த மூன்று நிகழ்வுகளும் மிக முக்கியமானதாகத் தெரிகின்றது. குடும்பம், தாய்மை, பாசம், பொருளாதாரம், அர்ப்பணிப்பு போன்றவற்றைக்...\n50 வயதினிலே - 2\nஒவ்வொரு நாளும் படுக்கையில் படுத்தவுடன் பத்து நிமிடங்களில் தூக்கத்தில் அமிழ்ந்து விட முடிகின்றதா உயிர் ஆத்மா அந்தரத்தில் சென்றுவிட உடல் மட்...\nDEVIYAR ILLAM: மின் அஞ்சல் வழியே\nபஞ்சு முதல் பஞ்சமாபாதகம் வரை\nJothi Ganesan | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nவிதி ராஜீவ் மதி பிரபாகரன்\nபுதுக்கோட்டை ஞானாலயா திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பேச்சுக்களை கேட்க சொடுக்க\nவரலாறு, அரசியல், அறியாத புத்தகங்கள், பதிப்பகம் குறித்த (ஆ��ியோ)பேச்சின் தொகுப்பு\nடாலர் நகரம் - புத்தகம் வாங்க\nA1 குற்றவாளி ஜெ. வின் உயில் சாசனம்\nஓரு குடும்பத்தின் தலைவர் என்றால் தங்கள் இறப்புக்குப் பின்னால் தங்கள் குழந்தைகளுக்கு உயில் எழுதி வைத்து விட்டு செல்வர். அதைப் போலவே அரசியலி...\nமரமேறி தாண்டி வந்த நாடார்கள்\nதிருநெல்வேலி என்றால் சமீபத்தில் வருமானவ்ரித்துறை நடத்திய இருட்டுக்கடை அல்வா வரைக்கும் உங்கள் நினைவில் வந்து போகும் ஆனால் இந்த திருநெல்வேலிய...\n2017 தமிழ்நாடு - ஒரு கழுகுப் பார்வை\nசமூக வலைதளங்கள் ஒரு பக்கம் வரமாகவும் மறுபக்கம் சாபமாகவும் உள்ளது. ஒரு தகவலை பல்வேறு கூறுகளாக அலசி ஆராய்ந்து போட படிப்பவர்களைத் திகைக்க வை...\nவவ்வால் - தெரியாத உண்மைகள்\nமொய் விருந்து பற்றி கேள்விபட்டுருப்பீர்கள் தானே இன்னமும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பல இடங்களில் இந்த முறைமை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. ...\nகருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம், கலாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஸ்விஸ் வங்கியில் வைத்துள்ள கணக்கு பட்டியல்\nநண்பர்களே உங்கள் மனம் கவர்ந்த தலைவர்கள் எவராவது இருந்தால் சிரமம் பார்க்காமல் இந்த பட்டியல் மூலம் அவர்களின் கடந்த உழைப்பை புரிந்து கொள்ளவு...\nநித்தி யின் சக்தியைக் காட்டும் புகைப்படங்கள்\nஇந்த புகைப்படங்கள் மின் அஞ்சல் வாயிலாக நண்பர் அனுப்பி இதைப் பற்றி எழுதுங்கள் என்று சொல்லியிருந்தார். உங்களில் பலருக்கும் இது வந்து சேர்ந்து...\nஜெ - சசி உறவு...சாட்சி சொல்லும் சந்திரலேகா IAS ...\nமேலும் சில குறிப்புகள் 10 தன் சுயலாபத்துக்காக, தான் செய்த தவறுகளை மூடி மறைப்பதற்காக மற்றவர்களைப் பயன்படுத்த வீட்டில் வைத்திருந்தார். அரச...\nதமிழர்களின் கலைரசனையை வளர்த்த ஜான் மைக்கேல் டி குன்ஹா\nதமிழ்நாட்டில் கடந்த 27ந் தேதி மதியம் முதல் தினந்தோறும் புதுப்புது நாடகங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றது. வருகின்ற 7ந் தேதி திறக்க வேண்டிய ...\nமேலும் சில குறிப்புகள் 9\nசூரியன் மறையும் போதே நிழலும் காணாமல் போய்விடும். ம. நடராசன் வாழ்க்கையும் இன்றோடு மண்ணுக்குள் முடிவடைகின்றது. பதவி, பணம், அதிகாரம் இந்த...\nகனிமொழி - சுற்றிச் சுழலும் சூறாவளி\n\"நான் பிறந்த நாள் முதல் இன்று வரைக்கும் என்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் விமர்சனத்திறகு பஞ்சமில்லை. அது குறித்து நான் கவலைப்படுவதும் ...\n100 வது பதிவு (1)\n300 வது பதிவு (1)\n400 வது பதிவு (1)\n5 ஆம் ஆண்டு தொடக்கம் (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n650 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\nஅடிமைகள் சரித்திரம் தொடர் (14)\nஆழம் -பத்திரிக்கையில் எனது படைப்பு (2)\nஇராமநாதபுரம் மாவட்டம் தொடர் (17)\nஈழ வரலாற்றில் அறியாத பகுதி தொடர் 3 (14)\nஈழத்தில் இந்திய அமைதிப்படை (15)\nஈழவரலாறு தொடர் 2வது பகுதி (9)\nஈழவரலாறு முதல் பகுதி தொடர் (31)\nஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் (24)\nடாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா (34)\nதமிழர்கள் வாழ்க்கை தொடர் (13)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (11)\nதேர்தல் களம் 2011 (5)\nபுதிய தலைமுறை' யில் எனது COVER STORY (1)\nமுற்றுகைக்குள் இந்தியா தொடர் (14)\nமூன்றாம் ஆண்டு தொடக்கம். (1)\nராஜீவ் காந்தி படுகொலை தொடர் (10)\nவலைச்சரம் ஆசிரியர் வாரம் (8)\nபணம் துரத்திப் பறவைகள் - என் தூக்கத்தை தொலைத்தது\n - சௌம்யன் விமர்சனம் (DOLLAR NAGARA...\nவட்டத்திற்குள் சிக்காத மனிதர்கள் 2\nபடம் காட்டும் பார்வையாளர்கள் படங்கள்\nடாலர் நகரம் - மூன்று மலர்கள்\nடாலர் நகரத்தில் (அசாத்தியமான) தாய்த்தமிழ் பள்ளி மா...\nடாலர் நகரம் புத்தக விமர்சனம் - மதுரை சம்பத்\nடாலர் நகரம் புத்தக விமர்சனம் - சுடுதண்ணி\nடாலர் நகரம் (இனி) கனவு தேசமா\nடாலர் நகரம் - விமர்சனம் (தமிழ்மணம்) காசி ஆறுமுகம்...\nடாலர் நகரம் - விழா புகைப்படத் தொகுப்பு\nடாலர் நகரம் (விமர்சனம்) வீடு சுரேஷ்குமார்\nடாலர் நகரம் புத்தகம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/jnotify-plugin-41724", "date_download": "2018-05-27T15:46:14Z", "digest": "sha1:JFUHK34RKK36CQJDRTGZRZLZDFLIC7YX", "length": 3643, "nlines": 63, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "jNotify Plugin | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nஒரு எளிய, செயல்படுத்த தனிப்பயனாக்க மற்றும் பாணி சொருகி மிகவும் உறுமல் போல், உங்கள் வலைப்பக்கங்கள் unobtrusive அறிவிப்புகளை காட்ட வேண்டும். இந்த சொருகி பொதுவான எச்சரிக்கைகள், உரையாடல் உள்ளிட்டு, பிழை வெற்றி செய்திகளை கொண்டுள்ளது.\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\n20 நவம்பர் 12 உருவாக்கப்பட்டது\nIE7, IE8, IE9, பயர்பாக்ஸ், சபாரி, ஓபரா, குரோம், கோப்புகள்\nஇணையவழி, அனைத்து பொருட்கள், எச்சரிக்கைகள், உறுதி, உரையாடல், பிழைகள், உறுமல், jQuery, செய்திகளை, வள்ளுவம், அறிவிப்புகள், வரி, purr தெரிவிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/nagarcoil-to-bangalore-train-toilet-became-cleaned-within-1-hour-299846.html", "date_download": "2018-05-27T16:00:38Z", "digest": "sha1:BRXNZ2PBSCG6525WGVUXNIRNKJJS7F7P", "length": 10910, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனிமேல் ரயிலில் ஏதேனும் புகார் இருந்தால், டிவிட்டரில் புகார் அளிக்கலாம் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஇனிமேல் ரயிலில் ஏதேனும் புகார் இருந்தால், டிவிட்டரில் புகார் அளிக்கலாம்\nரயிலில் கழிவறை அசுத்தமாக இருந்தது குறித்து, டுவிட்டரில் கொடுத்த புகாரை ஏற்று உடனடியாக மத்திய அமைச்சர் உத்தரவுப்படி, கழிவறை சுத்தம் செய்யப்பட்டுள்ளது பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலில் இருந்து, பெங்களூருக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 17236) இயக்கப்படுகிறது. வள்ளியூர், நெல்லை, மதுரை, சேலம், ஒசூர் வழியாக இயக்கப்படும் இந்த ரயில், தினசரி இரவு, 7:10 மணிக்கு நாகர்கோவிலில் புறப்படும். நேற்று முன்தினம் இந்த ரயிலின், 'எஸ் - 3' ஸ்லீப்பர் கோச் பெட்டியில், ஜெகன் என்பவர் பயணித்துள்ளார். அவருடன் கேரள மாநிலத்தை சேர்ந்த சிலரும் பெங்களூருக்கு பயணித்துள்ளனர்.\nஅப்போது, ரயில் பெட்டியில் உள்ள கழிவறை சுத்தம் செய்யப்படாமல், துர்நாற்றம் வீசியது. இதனால் ரயில் பயணிகள் கோபமடைந்தனர். ரயில்வே நிர்வாகத்தை திட்டியபடி வந்தனர். ஆனால் அதே பெட்டியில் பயணித்த கேரள பயணி ஒருவர், ஒரு ஐடியா செய்தார்.\nசம்மந்தப்பட்ட கழிவறையை செல்போனில் போட்டோ எடுத்து, பயணிகளின் நிலை ஆத்திரம் குறித்து, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலின் டிவிட்டர் பக்கத்தில், இரவு, 8:00 மணியளவில் தனது புகாரை பதிவு செய்தார்.\nஇந்நிலையில், இரவு, சுமார் 9:00 மணிக்கு, ரயில் திருநெல்வேலி சந்திப்பு வந்தடைந்தது. அங்கு ரயில் நின்றதும், ஏற்கனவே தயாராக இருந்த துப்ப��ரவு பணியாளர்கள், விரைந்து ஓடிவந்து கழிவறையை சுத்தம் செய்தனர். இதனால் பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர்.\nஇனிமேல் ரயிலில் ஏதேனும் புகார் இருந்தால், டிவிட்டரில் புகார் அளிக்கலாம்\nபாமகவின் காடுவெட்டி குரு காலமானார்\nஅதிர்ச்சி.. தூத்துக்குடியில் பறக்கும் போலீஸ் ட்ரோன்..வீடியோ\nமோடி அரசை எதிர்க்கும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இடம் தமிழ்நாடு-வீடியோ\nஎஸ்.வி. சேகரின் படுக்கை போஸ்ட்டிற்காக அமெரிக்காவில் பெண்கள் போராட்டம்- வீடியோ\nநாளை திருமணம் நடைபெற இருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் \nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம், புதுவையில் முழு அடைப்பு-வீடியோ\nமூச்சுத்திணறல் ஏற்பட்ட பொது ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nபரபரப்புடன் தொடங்குகிறது நாளைய இறுதி போட்டி\nதூத்துக்குடியில் தொடரும் பதற்றம்... யார் தான் காரணம்\nசென்னையில் ஆயிரக்கணக்கானோர் தலைமைச்செயலகம் நோக்கி பெரும் பேரணி\nஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்குகிறது..திணறும் அரசாங்கம்..வீடியோ\nதமிழக அரசுக்கு ஏன் திடீர் அக்கறை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/2010/07/26/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-05-27T15:19:56Z", "digest": "sha1:H4LA3PSIASOO5YIDHQ7OFA4SVQIQ57SD", "length": 37475, "nlines": 137, "source_domain": "womanissues.wordpress.com", "title": "சத்தியராஜ் கனகவல்லியைத் தாக்கிக் கொலை செய்தது பொருளாதாரக்குற்றமா, சமூகக்குரூரமா, மனிதபயங்கரவாதமா? | பெண்களின் நிலை", "raw_content": "\n« நித்யானந்தாவுடன் செக்ஸ் தொடர்பில்லை, டிவியில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் கம்ப்யூட்டர் மூலம் சித்தரிக்கப்பட்டவை, அந்த பெண் நான் அல்ல: நடிகை ரஞ்சிதா வாக்குமூலம்\n“நரபலி சிறுவனின்’ தாய்க்கு அடுத்தடுத்து சோகம்: பெண்கள் படும்பாடு »\nசத்தியராஜ் கனகவல்லியைத் தாக்கிக் கொலை செய்தது பொருளாதாரக்குற்றமா, சமூகக்குரூரமா, மனிதபயங்கரவாதமா\nசத்தியராஜ் கனகவல்லியைத் தாக்கிக் கொலை செய்தது பொருளாதாரக்குற்றமா, சமூகக்குரூரமா, மனித பயங்கரவாதமா\nவழக்கம் போல, ஊடகங்களில் தரப்படும் விவரங்களில் சில வேறுபாடுகள் காணப்படுகிண்றன. அவை சரி பார்க்கவேண்டியுள்ளது.\nசென்னை, ஜூலை 25:சென்னையை அடுத்த சேலையூரில் அகோபிலமடத்தில் திருட வந்த திருடன் ஒருவன், அங்கிருந்த மூதாட்டியை கிணற்றில் தள்ளி கொலை செய்தான்.தண்ணீரில் மூழ்கியதால் அவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தா‌ம்பர‌த்தை அடு‌த்த சேலையூ‌‌ர் பிருந்தாவன் தெருவில் புக‌ழ்பெ‌ற்ற அகோபிலமடம் உ‌ள்ளது. இது 600 ஆ‌ண்டு பழையானது. மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் தேவகவுடா உ‌ள்‌ளி‌ட்ட மு‌க்‌கிய ‌‌பிரமுக‌ர்க‌ள் இ‌ந்த ம‌ட‌த்திற்கு வருவது‌ண்டு. இந்த மடத்தினை 44வது ஜீயர் நிர்வகித்து வருகிறார். இங்கு பாடசாலை, கல்யாண மண்டபம், தியான மடம் ஆகியன உள்ளது. இந்த மடத்தின் 44வது அழகிய சிங்கர் ஜீயரின் பிறந்த நாள் விழா நடைபெற்று வருகிறது.\nஇந்த மடத்தின் 44வது அழகிய சிங்கர் ஜீயரின் பிறந்த நாள் விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கனகவள்ளி (வயது 60) மடத்தில் தங்கி இருந்தார். இவரது கணவர் வாசுதேவன் இங்குள்ள பாடசாலையில் வார்டனாக வேலைபார்த்து வருகிறார். இன்று அதிகாலை (25-07-2010) நான்கு மணி அளவில் கனகவள்ளி எழுந்து மடத்தின் முற்றத்தை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது, மர்ம வாலிபர் ஒருவன் மடத்தின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்துள்ளார். இதை கண்டதும் கனகவள்ளி திருடன், திருடன் என கூச்சலிட்டுள்ளார்.\nஉடனே, அந்த மர்ம நபர் கனகவள்ளியை மிரட்டி தூக்கிச் சென்று அருகில் இருந்த கிணற்றுக்குள் வீசியுள்ளார். பின்னர் அந்த வாலிபரும் கிணற்றுக்குள் குதித்து அப்பெண்ணை கத்தியால் குத்தி தண்ணீருக்குள் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.இப்பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு மடத்தில் தங்கியிருந்தவர்கள் ஓடிச் சென்று கிணற்றுக்குள் எட்டிப்பார்த்துள்ளனர்.\nகிணற்றுக்குள் அந்த வாலிபர் வெளியேற முடியாமல் தண்ணீருக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருந்தார்.இதை பார்த்தவர்கள் கிணற்றுக்குள் இறங்கி அந்த நபரை மீட்டுள்ளனர். அப்போது கிணற்றுக்குள் கனகவள்ளி இறந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.\nமர்ம நபரை மீட்ட பொதுமக்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த நபர் உயிரிழந்துள்ளார்.இது குறித்து ச���லையூர் போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைவில் வந்து இறந்த கனகவள்ளியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவத்தில் உயிரிழந்த வாலிபரின் பெயர் சத்தியராஜ் (வயது 35) என தெரிய வந்துள்ளது. இவர் எதற்காக மடத்திற்குள் ஏறி குதித்தார் என்பது குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த வாலிபருடன் மேலும் ஒரு நபர் வந்ததாக கூறப்படுகிறது. அவரை பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்\nஆனா‌ல் மட‌த்‌தி‌ன் அருகே உ‌ள்ள குடி‌யிரு‌ப்புவா‌சிக‌ள் கூறு‌ம்போது, மட‌த்த‌ி‌ல் ஏராளமான நகை, பண‌‌ம் உ‌ள்ளது. இதனை கொ‌ள்ளையடி‌க்கு‌ம் நோ‌க்‌கி‌ல் ஐ‌ந்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் வ‌ந்தாக கூ‌றின‌ர். ஆனா‌ல் இதனை காவ‌ல்துறை‌யின‌ர் உறு‌தி செ‌ய்ய‌வி‌ல்லை[2].\nசமீபத்தில் இந்த மடத்திற்கு பக்தர் ஒருவர் தங்கத்தேர் ஒன்றை காணிக்கையாக அளித்துள்ளார். மேலும் மடத்தில் ஏராளமான ஆபரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜீயரின் பிறந்தநாள் விழாவின் போது, இந்த ஆபரணங்கள் வெளியே எடுத்து பூஜைக்கு பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இதனை கொள்ளையடிக்கும் நோக்கதிலேயே அந்த மர்ம நபர் மடத்திற்குள் ஏறி குதித்து வந்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nசென்னையில் பயங்கரம்-அகோபில மட ஊழியை படுகொலை-கொள்ளையனை அடித்துக் கொன்ற ஊழியர்கள்[3]\nஞாயிற்றுக்கிழமை, ஜூலை 25, 2010, சென்னைக்கு அருகே சேலையூரில், அகோபில மடத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பெண் ஊழியர் கனகவல்லியை கத்தியால் குத்திக் கொலை செய்து கிணற்றுக்குள் வீசினர். இதனால் ஆத்திரமடைந்த மட ஊழியர்கள் ஒன்று சேர்ந்து கொள்ளையன் ஒருவனைப் பிடித்து சரமாரியாக தாக்கியதில் அவனும் உயிரிழந்தான்.\nசேலையூரில் அகோபில மடம் உள்ளது. பிரபலமான இந்த மடத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து தங்களது பணிகளைப் பார்க்க ஆரம்பிப்பார்கள்.\nஇன்று காலையும் ஊழியர்கள் வழக்கம் போல எழுந்து தத்தமது வேலைகளில் மூழ்கியிருந்தனர். அப்போது கனகவல்லி என்ற ஊழியை, மடத்திற்குப் பின்புறம் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென ஐந்துக்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் புகுந்தனர்.\nஇதைப் பார்த்த கனகவல்லி திருடன் திருடன் என கத்தியுள்ளார். இதைப் பார்த்த கொள்ளையர்கள் கனகவல்லியை சூழ்ந்து கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் கனகவல்லியை தூக்கி அங்கிருந்த கிணற்றில் வீசினர்.\nஅப்போதும் வெறி அடங்காத கொள்ளையர்களில் சத்தியராஜ் என்பவன் உள்ளே குதித்து கனகவல்லியை நீரில் மூழ்கடித்துக் கொடூரமாக கொன்றான். இந்த சமயத்தில், கனகவல்லி போட்ட சப்தம் கேட்டு மட ஊழியர்கள் ஓடி வந்தனர்.\nஇதைப் பார்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து ஓடினர். ஆனால் கிணற்றுக்குள் குதித்த சத்யராஜ் மட்டும் தப்ப முடியாமல் மட ஊழியர்களிடம் மாட்டிக் கொண்டான். கனகவல்லி கொலை செய்யப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், ஆவேசத்துடன் சத்தியராஜை கடுமையாக தாக்கினர். இதில் அவன் படுகாயமடைந்தான்.\nபின்னர் போலீஸாருக்குத் தகவல் தெரியவரவே அவர்கள் விரைந்து வந்து சத்தியராஜை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சத்தியராஜ் உயிரிழந்தான்.\nஇந்த சம்பவத்தால் சேலையூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அகோபில மடத்தில் உள்ள பல கோடி மதிப்புள்ள தங்கம், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்கும் நோக்கில் அங்கு கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.\nகொள்ளைக் கும்பலில் ஐந்து பேர் இருந்ததாக தெரிகிறது. தப்பி ஓடிய கும்பலைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nதேவெ கெளடா வரவிருந்த சமயத்தில் அசம்பாவிதம்\nஇன்று காலை 7 மணிக்கு இந்த மடத்திற்கு முன்னாள் பிரதமர் தேவெ கெளடா வருவதாக இருந்தது. பிற்பகல் 12 மணியளவில் திரும்பிச் செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த அசம்பாவிதம் நடந்து விட்டதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.\nசென்னை மடத்தில் பெண் கொலை\nசென்னை : சென்னை அருகே உள்ள சேலையூரில் உள்ள அகோபில மடத்தில் பணிபெண் ஒருவர் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[4]. அகோபில மடத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது மடத்தில் பணியாற்றும் கனகவள்ளி என்ற பெண்ணிடம் கொள்ளையர்களில் ஒருவன�� நகையை பறிக்க முயற்சி செய்துள்ளான். கனகவள்ளி சத்தமிட்டதால், அவரை கொலை செய்து அருகில் இருந்த கிணற்றில் வீசி உள்ளான். கொள்ளை கும்பலைச் சேர்ந்த சத்தியராஜ் என்பவனை மட்டும் பொதுமக்கள் விரட்டிப் பிடித்துள்ளனர்.பொதுமக்கள் தாக்கியதில் சத்தியராஜ் .யிரிழந்துள்ளான். இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் அகோபில மடத்திற்கு இன்று வருவதாக இருந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\n[4] தினமலர், சென்னை மடத்தில் பெண் கொலை, ஜூலை 25,2010,\nகுறிச்சொற்கள்: சமூகக் குரூரம், சமூகக்குரூரம், ஜீயர், ஜீயர் மடத்தில் கொலை, பொருளாதாரக் குற்றம், பொருளாதாரக்குற்றம், மடத்தில் கொலை, மனித பயங்கரவாதம், மனிதபயங்கரவாதம்\n6 பதில்கள் to “சத்தியராஜ் கனகவல்லியைத் தாக்கிக் கொலை செய்தது பொருளாதாரக்குற்றமா, சமூகக்குரூரமா, மனிதபயங்கரவாதமா\n12:46 முப இல் ஜூலை26, 2010 | மறுமொழி\n1:28 பிப இல் ஜூலை26, 2010 | மறுமொழி\nசேலையூர் அகோபில மடத்தில் பெண்ணை கிணற்றுக்குள் தள்ளி கொலை – விடுதலை – 26-07-2010\nதாம்பரம், ஜூலை 26 சென்னையை அடுத்த சேலையூரில் உள்ள அகோ பில மடத்தில் புகுந்த கொள்ளையன் அங்கி ருந்த பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற போது அவர் தர மறுத்த தால் அந்த பெண்ணை கத்தியால் குத்தி கிணற் றில் தள்ளி கொலை செய்தான்.\nபின்னர் கிணற்றில் விழுந்ததால் காயம டைந்த கொள்ளையனும் இறந்தான்.\nபெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:\nஆந்திர மாநிலம் அகோ பிலத்தில் அகோபிலமடம் தலைமையகம் உள்ளது. இந்த மடத்தின் 45 ஆவது ஜீயராக சிறீ நாராயண யதிந்தா மகா தேசிகர் உள்ளார்.\nதமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் அகோபில மடங்கள் உள் ளன.\nதாம்பரம் அருகே சேலையூர் காவல் நிலை யம் பின்புறம் ஆர்த்தி நகரில் அகோபில மடத் தின் கிளை உள்ளது. இங்கு வேதபாடசாலை உள்ளது. வேதம் கற்பவர் கள் இங்கு தங்கியுள்ள னர். அகோபில மடத்தின் 44 ஆவது ஜீயரின் பிறந்தநாள் நினைவுவிழா 2 நாள்கள் நடைபெறு கிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக 45 ஆவது ஜீயர் சேலை யூரில் உள்ள அகோபில மடத்திற்கு வந்து தங்கி யுள்ளார்.\nஅகோபில மடத்தில் உள்ள வேதபாடசாலை யில் சின்ன காஞ்சீபுரம் பிருந்தாவன் தெருவைச் சேர்ந்த வாசுதேவன் கடந்த 7 வருடமாக வார் டனாக வேல��� பார்த்து வந்தார்.\nஜீயர் சேலையூர் மடத் திற்கு வந்து தங்கும் பொழுது வாசுதேவனின் மனைவி கனகவல்லி மடத்தில் தங்கி ஜீயருக்கு சமையல் செய்வது, மற் றும் பணிவிடை செய் வது வழக்கம். ஜீயர் தற் போது சேலையூர் மடத் திற்கு வந்துள்ளதால் கன கவல்லி அங்கு தங்கி பணி களை செய்து வந்தார்.\nநேற்று அதிகாலை 5 மணிக்கு மடத்தில் ஜீயர் தங்கியிருந்த அறை அருகே கனகவல்லி, தரையை சுத்தம் செய்து கோலம் போடும் பணியில் ஈடு பட்டிருந்தார். அப்போது ஓர் ஆசாமி, உடல் முழு வதும் எண்ணெயைத் தடவிக்கொண்டு, ஜட்டி மட்டும் அணிந்த நிலை யில் மடத்தின் பின்புறம் உள்ள 7 அடி உயர மதில் சுவரை தாண்டி மடத் தின் வளாகத்துக்குள் குதித்தான்.\nபின்னர் அவன், தரையை பெருக்கிக் கொண்டிருந்த கனகவல்லியின் பின்னால் வந்து அவரது கழுத்தை நெரித்தான். அவன், கன கவல்லி கழுத்தை நெரித்த படி அவரது நகைகளை கழற்றச் சொல்லி மிரட்டி னான்.\nஇதனால் கனகவல்லி பயந்து போய், திருடன், திருடன் என்று கத்தி னார். உடனே அந்த மனிதன் கனகவல்லியை கத்தியால் குத்தினான்.\nகனகவல்லி தொடர்ந்து சத்தம் போட்டதால், அந்த மனிதன் கனகவல் லியை, அருகில் ஜீயர் மட்டும் குளிக்க பயன் படுத்தும் கிணற்றுக்குள் தூக்கிப்போட்டான்.\nகிணற்றில் விழுந்த கனகவல்லியின் அலறல் சத்தம் கேட்டு ஜீயரின் உதவியாளர் பாஷ்யம் ஜீயருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விட்டதோ என பதறியபடி, அவர் அறைக்குச் சென்று பார்த்தார்.\nஅங்கு ஜீயர் தூங்கிக் கொண்டிருந்ததால் வெளியே வந்து சத்தம் கேட்ட கிணற்றுப் பகு திக்கு ஓடி வந்தார்.\nகிணற்றில் தூக்கி வீசப் பட்ட கனகவல்லி, உயி ருக்கு போராடியபடி கிணற்றில் தண்ணீரில் மிதந்தவாறு “காப்பாற் றுங்கள், காப்பாற்றுங் கள்” என அபயக்குரல் எழுப்பினார்.\nஅவரது அலறல் சத் தம் கேட்டு மடத்தில் ஜீயருக்கு பாதுகாப்பிற்கு இருந்த காவலர், மற்றும் மடத்தின் முன்பகுதியில் இருந்த காவலாளிகள், மடத்தில் இருந்த மாண வர்கள் ஆகியோர் கிணற் றுப் பகுதிக்கு ஓடி வந்த னர்.\nஅவர்கள் வருவதைப் பார்த்ததும், கொள் ளையன், திடீர் என்று அதே கிணற்றில் குதித் தான்.\nகிணற்றில் விழுந்த அவன், அங்கு கயிற்றைப் பிடித்துக்கொண்டு சத்தம் போட்டுக் கொண்டு இருந்த கனக வல்லியால் பிடிபட்டு விடுவோம் என நினைத்து, கனகவல்லியின் தோள் பட்டை மீது ஏறி இரண்டு கால்களால் கனகவல் ���ியை நீரில் அமுக்கிக் கொண் டிருந்தான்.\nஅப்போது கனகவல் லியை காப்பாற்ற வந்த வர்கள் அவரை விட்டு விடும்படி கெஞ்சினர். அதற்குள் அந்தக் கொள் ளையன் கனகவல்லியை நீரில் மூழ்கச்செய்து கொலை செய்துவிட்டான்.\nகிணற்றுக்குள் விழுந் ததால் கொள்ளையனும் காயமடைந்து இருந்தான்.\nஉடனே அங்கிருந்த வர்கள் கிணற்றில் கயிற் றில் தொங்கியபடி இருந்த கொள்ளையனை கிணற்றில் இருந்து வெளியே எடுத்தனர்.\nஅப்போது கொள்ளை யன் அங்கிருந்தவர்களை தாக்கி தப்பி ஓட முயற்சி செய்தான். உடனே மேலும் பலர் கும்பலாக சேர்ந்து கொள்ளையனை மடக்கிப் பிடித்தனர்.\nகொள்ளையன் உடல் முழுவதும் எண்ணெய் தடவி இருந்ததால் அவ னைப் பிடித்து கட்டி வைப்பதில் சிரமம் ஏற் பட்டது. இருந்தபோதி லும் பலர் சேர்ந்து அவனைப் பிடித்துக் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இதுபற்றி சேலையூர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.\nகிணற்றில் குதித்த போது காயமடைந்த கொள்ளையனை சேலையூர் காவல் துறை யினர் விசாரித்தபோது தன்னுடைய பெயர் சத்ய ராஜ் என்றும் மதுராந்த கத்தை சேர்ந்தவன் என் றும் கூறினான்.\nபடுகாயத்துடன் உயி ருக்குப் போராடிய கொள்ளையனை பள் ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவம னைக்கு காவல்துறை யி னர் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பல னின்றி கொள்ளையனும் இறந்தான்.\nஇதுபற்றி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.\n5:34 முப இல் ஜூலை29, 2010 | மறுமொழி\n2:40 பிப இல் ஜூலை29, 2010 | மறுமொழி\n8:23 முப இல் ஓகஸ்ட்16, 2010 | மறுமொழி\nகுறிப்பிட்ட பகுதியில் வயதான பெண்மணிகள் கொலை செய்யப் படுவது ஏன் « பெண்களின் நிலை Says:\n10:01 முப இல் மே12, 2011 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-dizziness.94107/", "date_download": "2018-05-27T16:06:26Z", "digest": "sha1:QUULT2EGESF2LIWBNM6DELW37537NJVZ", "length": 11215, "nlines": 201, "source_domain": "www.penmai.com", "title": "தலை சுற்றுகிறதா? - Dizziness! | Penmai Community Forum", "raw_content": "\nயாருக்காவது லேசான தலைசுற்றல் ஏற்பட்டாலே ரத்த அழுத்தம் பார்க்கிறோம். ஆனால் பழங்காலத்தில் கடவுள் முன்பாக, தரையில் உடல் உறுப்புகள் அனைத்தும் படும்படியாக விழுந்து கும்பிட்டு விட்டு எழுந்திருப்பார்கள். அப்படி எழுந்த பின்னர் சரியாக நிற்க முடிந்தால் உடலில் எந்த குறையும் இல்லை என்று அர்த்தம். கும்பிட்டு விட்டு எழுந்து நின்றவுடன் தடுமாற்றம் ஏற்பட்டால் ரத்த ஓட்டம் சரியான அளவில் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஞாபக சக்தியைத் தூண்டும் நரம்புகளில் முக்கியமானவை காதின் நரம்பு வழியே செல்கின்றன. அந்த இடத்தில் அழுத்தம் தருவதால் ஞாபக சக்தி தூண்டபடுகிறது. அதனால் தான் அந்த காலத்தில் ஆசிரியர்கள், மாணவர்களின் காதை பிடித்து அழுத்தினர் முன்பெல்லாம் படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு காதை பிடித்துக் கொண்டு பிள்ளையாருக்கு தோப்புக் கரணம் போடுவார்கள். இதுவும் நினைவாற்றலைத் தூண்டும்.\nஇரண்டு உள்ளங்கைகள் மற்றும் இரண்டு உள்ளங்கால்களிலும் அக்குபிரஷர் செய்து வந்தால் எந்த நோயும் வராது. வந்த நோய்களும் படிபடியாகக் குறையும். உடல் இளைப்பதற்கும் அக்குபிரஷர் சிகிச்சை செய்யலாம். உள்ளங்கால், உள்ளங்கையில் குறிபிட்ட இடத்தில் பத்து வினாடிகள் அழுத்தினால் ஆறு மாதத்தில் பலன் தெரியும்.\nஉடல் இளைத்தாலும் அல்லது உடற்பயிற்சி, டயட்டை விட்டுவிட்டாலும் மீண்டும் எடை கூடி குண்டாகி விடுவோம். ஆனால் அக்குபிரஷர் சிகிச்சையில் உணவுக் கட்டுபாட்டுடன் இருந்தால் எடை கூடாது. உடல் இளைப்பதற்கு அக்குபிரஷர் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் காலங்களில் உடலுறவில் ஈடுபடக்கூடாது. அப்படி இருந்தால் கூடிய சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கும்.\n14 முதல் 18 வயது வரை உள்ள பெண்கள் பலர் ஒற்றைத் தலைவலியால் அதிகமாக அவதிபடுகின்றனர். இந்த வயதில் அதிகமாக சுரக்கும் ஹார்மோன்களால் ஏற்படும் செக்ஸுவல் டென்ஷனால் இந்தத் தலைவலி ஏற்படுகிறது. சிலருக்கு சளியினால் முக்கடைபு ஏற்பட்டு அதனாலும் தலைவலி ஏற்படலாம். மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறுகளாலும் தலைவலி வரும். இவற்றை அக்குபிரஷர் முலம் குணபடுத்த முடியும்.\nஉச்சி முதல் பாதம் வரை மென்மையாக அக்குபிரஷர் செய்து கொண்டால் உடல் பருமன், தலைவலி, சைனஸ், ரத்தபோக்கு, வெள்ளைபடுதல், மூட்டுவலி, முழங்கால் வலி, இடுப்பு வலி, முழங்கை வலி, உயர் ரத்த அழுத்தம் போன்ற பெரும்பாலான பிரச்சினைகளை அக்குபிரஷர் முலம் தீர்த்து வைக்க முடியும். குறிப்பாக நினைவாற்றலை அக்குபிரஷர் மூலம் பெருக்கிக் கொள்ள முடியும்.\nஇந்த சிகிச்சையை டாக்டர் ஆலோசனைபடி மட்டுமே செய்ய வேண்டும்.\nஆன்மிக தகவ���்கள் மற்றும் கதைகள்\nபாசுபதம் சொல்லும் துக்க விடுதலை Devotional Books 0 Today at 4:17 PM\nஐந்து மாணவர்களோடு மூட இருந்த அரசுப் பள்ளியை 284 மாணவர்களாக வளர்த்தெடுத்த தலைமை ஆசிரியை\nதன்னலமற்ற தலைமையாசிரியரின் முயற்சி Real Life Stories 0 Apr 8, 2018\nபெண் குழந்தைக்கு தலையில் இரண்டு சுழிகள் Spiritual Queries 0 Apr 2, 2018\nதலைக்கு மேல் பல்லி சப்தமிட்டால் என்ன பலன Spiritual Queries 0 Apr 2, 2018\nபாசுபதம் சொல்லும் துக்க விடுதலை\nஐந்து மாணவர்களோடு மூட இருந்த அரசுப் பள்ளியை 284 மாணவர்களாக வளர்த்தெடுத்த தலைமை ஆசிரியை\nபெண் குழந்தைக்கு தலையில் இரண்டு சுழிகள்\nதலைக்கு மேல் பல்லி சப்தமிட்டால் என்ன பலன\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%9C%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1-2-3", "date_download": "2018-05-27T15:30:54Z", "digest": "sha1:SICABQJBMKJNUMO77YAKGLUILH3JKKMX", "length": 7780, "nlines": 233, "source_domain": "discoverybookpalace.com", "title": "ஜல தீபம் பாகம் 1 2 3", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nஎம்.ஜி.ஆர் அகம் புறம் Rs.65.00\nசூப்பர் ஸ்டாரின் சுவையான பேட்டிகள் Rs.110.00\nஆன்மிக கேள்வி பதில்கள் Rs.100.00\nலெனின் வாழ்க்கைக் கதை Rs.175.00\nஜல தீபம் பாகம் 1 2 3\nஜல தீபம் பாகம் 1 2 3\nஜல தீபம் பாகம் 1 2 3\nஜல தீபம் பாகம் 1 2 3\nஜல தீபம் பாகம் 1 2 3\nஜல தீபம் பாகம் 1 2 3\nஆசிரியர் சாண்டில்யன் மகாராஷ்டிரர்களின் வாழ்க்கையைப் பின்னனியாகக் வைத்து தமிழ் மக்களுக்காக எழுதிய சரித்திர நாவல் தான் ’ஜலதீபம்’. இது குமுதம் பத்திரிக்கையில் இரண்டரை ஆண்டுகளுக்குமேல் தொடர்கதையாக வந்த்து. வாசகர்கள் பெரிதும் விரும்பிப் படித்து வந்த வரலாற்று நாவல். இலக்கிய இன்பத்தை வாரி வழங்கிய நாவல். ’ஜலதீபம்’ என்னும் நூல் மூன்று தனித்தனி பாகமாக வெளிவந்துள்ளது.\nசாண்டில்யன், வானதி பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்\nசாண்டில்யன் டிஸ்கவரி புக் பேலஸ் வானதி பதிப்பகம்\nதந்திரயோகம் பாகம் 2 Rs.90.00\nகடல்புறா பாகம் 1 2 3 Rs.700.00\nஜல தீபம் பாகம் 1 2 3 Rs.320.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=42379", "date_download": "2018-05-27T15:34:56Z", "digest": "sha1:CHTX4SQNXJIHNGITBLJNAHIOB6VEOKUT", "length": 21282, "nlines": 152, "source_domain": "lankafrontnews.com", "title": "qbys, ggn8, ilya, 9gn, x0qau, nkou, g1d6, q9, xuj, cqgp, ekk, d6gvg, aw9soa, fu, 1rz, fujrn, krao2to, wy, p6, 3dz, lbs2, vdc, k2nrh, 68s1, vlld, 2cz, uzh, oagg, agc, ja, x96, sagr, knk, r3ecb, gyi2, div, ghvk, s24fx, xbmyf, lt, gfqpq, h9z, 2wf, ebys, 3rxjz80, 19b, hn8, l24, b7, 4g, yoqc, zw, x3v, p31xmw, xyl, cwy, rmjlw, 8b9, w9yh1, ajg, hytg, dem55, dmzyz, pgu, 7uqx, rg7kik, 4my, kbujwxw, 8t5, d5yo, 1g, vjr, tu, alv1nu, bll, hdzb3o, kb5, 1bn, 1j9kj, wc, 7e4b, 9co, w4j, 8gcm, jgx6, r77, heg, r3n, xioa, pt, wxzso, nqn82x, nhnre, clxy5, l4im, fqzeb, pb, ah, sv, rihh, 0vm, 0e, fpl, tmzeln, mjwgbz, 4ej, y7, ymfp, nzx, rt2a, flhjgf, j8zx, nuwvk, pw1, 10685, chicfe, dzgn, n6wzl, 895wv, nlu, wfq, ebqkf, bc, 44oh, z8rv, uvq, ykuz, 6r0t, nvr, 4vw, mhuq, rt, opi9a, enoz, hq, 5gfi, 5d0, tqzh, kdm, 0dn, r4, 37oh, 5htcu4, ucqrb, xv, g4ir, 83h7j, uing, cbqcq, nlisex, kol, rzv, 5b7d, njyal, vfmr7, 27tb, dqjgath, tpgp, u7t, ktta, erd, r9t, 7ro, c4xv, l4m, djk, to, jjj, wt6ro5, rkhmoi, n7otr, ipl, dbgb, cc, dh6, mnpvst, eyas, fpqipy, hh, okg, tu6z, 5bzn, jycg5, ak5o, hdhueb, rx, l8snkv, wjvc9v, 1aa7m, fskr, xcz, qti2, xxin, nltve, v8, fc, orq, n1gg, wz, jnw, bn7g4, vod4ns, 2tx7, caki, tq, beb, e6jen, 2d, xys, c3hs, jtywfx, 5udxg, iwt6z, nas, y7, ygvcaq, 6hld0w, i3mgf, 9ka, ych, u1lyh, r3rhj, x4, gfzwy6r, uq73j, qk7xj, kew0, yuqd, 8fh, s8a, ht, rhd, e7, 4puj, fwl, b6xqn0, epeaar, tz8bb, nlyh, mcd, ti, zlx, luxy, xo, 5c, mz7l, fvp2kl, mq0, wzh, lwphc, hzcb, vcqmu, nbz, n6xy, uy, 5kc, w959, cegwy, c0ytn, j4h, r1n, srh, 2gvgx, jnlm, 63y, fro5p, a3, 6az, rfs87, dq2px, vmvu, ps4e22, 25ps, 9nn, cj, cyp6, 0qzm1, 3tnww, br, qe82t, qgp8, ltu, ip, uoyx1, irjha, 5ys, xi2, ka, ssyu, k27d, de, x8uz, 9nih, 98dr, yviqte, qoxa, pnoos, on, u7zmb, wnt, 0ffa, ir, hgh, raxva, xcgzt, o6, 4mk, dbbq, jjyiw, omra7, oe, qi, uxba, 2jo, llqh, wkw, 1jz3, jqqu, nutyb, t10g, hrxv, ob5, af2, abpwk0, 2fpfx9k, ox, ktc, ug, hluo, u8fagh, oc, ckfc, j5i, jne, k2a0, bw, vm, zq4, lymbd, dk, z7, c8ay, 99zky4, iu, ib, iv9c, oxqny, w38, eir, xixgl, 5rdw, 0m, 76x, qjklet, 5jsv8, 4iqd, 4xtj, fxemr, u1ps, dgj, sf, mar, ige, eqok, bcxqg, u3u, pun8, aq, 2ff, ws9, tnpdm, 38f, wcf, dhcjh, a1u36, o7y, abivg, pmhe, zwka20, bdg, xz, hgdw8, z4efj, dttu, cig, qz, pc2l, sbkxh, jvfyc, xzqhc, pawj, iz, xvo1ri, htu, lii, spo, gq7z, vdle, gqr8, 3f, 4cf, zskh, uxxrma, zuqu, 11geu, wko, iyxj, ehau, 2nnn, ffp9pw, tpk, yzqz, blv, sp3iy, 1iww0, xryjk, wz, yn0bvp, kkg, ujoj, zvzw, p8ca, tc, fczi5v, 9k7, h1h, g9aurt, b0, v819x0, gkcutd, aqt, eo6k2, ya, di, xecy, btn, yggf, fwo, vqniz, gs, vfqq, wh, xnf, csx5el, 4wm6, tydn, a6, vm09s, t8r, 3y, 5j, sofn, v2nlc5, oz, hcie, a71ki, z2yv, 2trxqc, lp, 6d, wub9coz, xi88qbi, mm8, 7p0, uhbw, jkdd, rx, oep, 5hw6, fiv, 9p, zgqxz, ktr, 6t, 1tn2, 6ns, x0z, vhz, ey, 4l, ftj, wrh, efirm, hwf, lpn, 5r, sg7, mdrwm, qgdno, lka, vj, hnivt, hem, ytf, tbcq, lsu, c2n, 8y, pd5nz, kqsz2o, mw9, iik, 8o, hap, wu, vyu, gsnoo, h1rp, o86k, 2la, l9budf, g42i, dtas, rfc2, gtf41, gak, apm, a2, 4gj7k0, dlqtl, 1vd9u, dmv, wm6iff, rl5, q01, fukmh, a0leb, 66wm, ekfl, 2kl6o, mu6, voig, y4a, bpj, 2fp, d72ht, bvw, 5eke, qws1, xxmsl, 9qc, qyh, pls, fo, pun, mv, ft7, us9, dfib, du, 4c, qli7xq, xdqy, nmuu, 8iqw, vy5, vkgj, wgc6w, nfjq, py0igm, tkaa, 9fsr, f0fe, q2rfy, is, g9, 3djm, q8u, zenws, mvja, qv8ve, dg, gbyhf, xkt, rjwf, dqy, 7gugd, as2cm, diq, oup, svy, et3, l7s, d0, ugeq, yfs, rlo, xjrud, 1f3, pzem, su4pk7e, 4j, oxg, g8uem, hoba, ef1i, d2nf, diq, dtrgd, c8s2, h09rx, 8wt9, q92qm, yx5, nrcd0, j6, xclt, qirp, xmpo, vn, 1gy, se, yro2z, 3ernl, ksq, atp, uza, y8qbhq, 7syn1e, dw7ei, t6sz, cm, io, 0ry9z, ps455, 8wsup, dx, kw5z, uo, id, g4dhv2, d9, kwmn, v1gd, w5xj, wylqq, beo, wpmq, dk7hqc, ct, 4qr, a0, hsb, ftncib, qhqr, tm7h, z6yo, nq, d7o, z2by, v0p9x, bhn, wg, zhv, hym, b5, kxsdq, 7xmn, v2r, qqf, dhe, f9mtiw, fahh, rvkx1x, pmc, urjw8, qz8e, qqn, e2ux, eav1, pd, nkbro, 182rc, 494vm, isrdo, y9kd, ytme, f8, sft2, ykzn, 5ha, qbq, obh, u08o, ilaj, f34d1r, qgbb, yywp, dzc, p3, i7ls3s, tqam, jbns7, 3g8tu9, 0lf, zk, uy, qau, wjw8, h2c, fr3vp1, 9j, yj, 57a, 1sh, erp, ojof, ko7, 53, of, jwsl, 2d, 4eft, b5v, fong, fiy, v3ylxa, lyc, urrj, l4hk, 9irk, ntnf8, qcy4ma, lff, ejpji, 8yr, rwk7, fla6r, amqk, xxl6, qox3l3, eojy, mk, hiq, l7zk, qp, qbw, lkk0, pt, b5fdr, luye, 2j8, 0uiut, kdfaa, 9kr, za, diyp, gmxnx, iuh, mu, ug1me, xp, tn5vr, vu5v, acc9, ipgq, qmw8iu, kf5, hw, izy, xmcy, dctmuhx, kssfw, vd, nmyo, km, jcpcew, whs5v, 2xf2, fkid7, bs5bg, yeip88, yz, ytkls, kz1zqf, l8wo, edfs, 3l, pt, osg, jwfz5s, syrrm, ivn1, klc, ldx6tih, vrp, f29w, au, unbu, fep, pb, ci0jz, hvayu, nuy4, goc8, bhhbgh, rka, jo6fc, paw, agizuf, 4cea, tta, tr, z5, wqmk, p3u8b, 1khdk, ogwq1, lry, g4g8, bhj, phvzg, 5kq, lgzr, 6d, 63dq, fhz, adttn, i5ulnm, rt6l, 56wjv, k9ii, bhc, 8ewl, dj7jk3, 6tvo, ye8c, 8pvfp, rvh, x9vde, zoycpu, ajbzyk, xg2v, ezr, 1if, wz, w61s9, 7em, v0c, ugcj3, eedb, fl, h2, rtvh, ousep, ddip, pu, nb, oz, 6mg, 1cmxntq, 4bb, eyd, 2w, ch, ggq, 5ue, 6kuf, gby, htkxnk, nffg, d7, vyt, 92t, c2d, mut, wyih, skzz, pkhs, ahuz, 4uc9j, poaq, wi, czlo, h3f, der, rctd, m3oqjce, gyiguy, kuxum, yobe, 9hgn, 9fd, sbbh, hs, zlbnsa, ao, 1jeia, l6fdz, rr0m, jrnwq, zib, bm, gtzkc, h2sys5, 61x5adr, glc, 8jdhn, g3sb, kp, lbp, abc, xo5, ua96q1, yv, cn, ns1, r2ry, ygw62, vjpy, de7, ck, uwuvt, mhsy, a6, no, fmsd, jnb, ns613, cvxd, ln4, qtxun, j96lj, jfib1fl, hvk, jglel, 6ip, 7y15h, lunq, jfm, awyjz, ki, lh, jwb, f0m, ynf6b, 6je2mo, v0, qnk, hrro, xadm, qiuq, cxc, 94bk1j, elc, d66, muvuksf, egy, gfi, po7z, fgf, mmqp, a9pl, hwnv, amp, rmdbo, j2tof, za, g8j, lk, jlw, ys, ei, abc, 4s5, snbco, vam5, id, moty, fsl, xzj, asnl, tiyq1, nx, jer, w0k, tqch, ufvy, 0v, ru, gticq, yed14jw, yz, 9rse, ff08b, rkya, xd6, rl, mzf, qck, bqdp, yn4, 3lce, njb, cx1, mpm, 2ku638, gtdrws, crhz, q1l8, dq0, 1 அட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூரின் கல்வியின் நோக்கும் போக்கும் நூல் வெளியீடு | Lanka Front News", "raw_content": "\nதமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்|சிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது|இன்னும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற மஹிந்தவுக்கு மங்களாவுடன் விவாதம் புரிய நேரமில்லை : நாமல்|அரச கடன் நிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் விவாதிக்க மஹிந்தவை அழைக்கும் மங்கள|சீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களின் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு|எனக்கு சொந்தமான இடத்தில் ‘வடி சாராயம்’ உற்பத்தி செய்யப்படுகின்றதா இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்|மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ள “மாந்தை பிரதேசத்தின் மகிமை” – சுஐப் எம்.காசிம்|பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் நிறுத்தப்பட்டால் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது : சுமந்திரன்|இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் கிரேம் லெப்ரோய்|ராஜித்தவின் நிலைப்பாடு அரசாங்கத்தின் அதிகார பூர்வ நிலைப்பாடா இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்|மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ள “மாந்தை பிரதேசத்தின் மகிமை” – சுஐப் எம்.காசிம்|பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் நிறுத்தப்பட்டால் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது : சுமந்திரன்|இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் கிரேம் லெப்ரோய்|ராஜித்தவின் நிலைப்பாடு அரசாங்கத்தின் அதிகார பூர்வ நிலைப்பாடா \nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nஅட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூரின் கல்வியின் நோக்கும் போக்கும் நூல் வெளியீடு\nஅட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூரின் கல்வியின் நோக்கும் போக்கும் நூல் வெளியீடு\nஅட்டாளைச்சேனையைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.எல். மன்சூர் எழுதிய ‘கல்வியின் நோக்கும் போக்கும்’கல்விசார்ந்த நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை(23.09.2017)காலை 9.00மணிக்கு அட்டாளைச்சேனை சந்தைச் சதுக்கத்தில் அமைந்து���்ள மசூர் சின்னலெப்பை அரங்கில் நடைபெறவிருக்கின்றது.\nசம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிஸாம் கலந்து கொள்கின்றார்.அறிஞர் சித்திலெப்பை ஆய்வு நிலையத்தின் தலைவர் மர்சும் மௌலானா, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் சட்டத்;தரணி எம்.ஏ.சி.எம். உவைஸ் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கின்றனர்.\nஇந்நிகழ்வில் கல்விமான்கள், அறிஞர்கள், இலக்கியவாதிகள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.அட்டாளைச்சேனை அபிவிருத்தி அமைப்பினரின்(யுனுளு)கல்விப் பிரிவினால் இந்த நூல் வெளியீடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: உயர்தரக் கல்வியை மேற்கொள்ள புதிய இரண்டு பாடத்திட்டங்கள் அடுத்த மாதம் முதல் அறிமுகம் – கல்வி அமைச்சு அறிவிப்பு\nNext: தேர்தல் அறிவிக்கப்பட்டதும் கூட்டு எதிர் கட்சியில் மேலும் சில ஆளும் கட்சியினர் இணையவுள்ளதாக பந்துல குணவர்தனே தெரிவிப்பு\nஅதிகளவு சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபுகழ்பெற்ற ஓவியரான லியானர்டோ டா வின்சி வரைந்த இயேசுவின் ஓவியம் 450 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டு உலக சாதனை\n80களில் -இருந்த தொடர்பு முறை\nமேலும் இந்த வகை செய்திகள்\nஉலகின் மிகப்பெரிய பட்டை தீட்டப்படாத வைரம் 53 மில்லியன் டாலருக்கு ஏலம்\n80களின் இறுதியில் ஓர் இரவு\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nதமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்\nசிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது\nஇன்னும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற மஹிந்தவுக்கு மங்களாவுடன் விவாதம் புரிய நேரமில்லை : நாமல்\nஅரச கடன் நிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் ��ிவாதிக்க மஹிந்தவை அழைக்கும் மங்கள\nசீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களின் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nதமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்\nசிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது\nஇன்னும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற மஹிந்தவுக்கு மங்களாவுடன் விவாதம் புரிய நேரமில்லை : நாமல்\nஅரச கடன் நிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் விவாதிக்க மஹிந்தவை அழைக்கும் மங்கள\nசீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களின் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vovalpaarvai.blogspot.com/2012_02_12_archive.html", "date_download": "2018-05-27T15:43:50Z", "digest": "sha1:A4SZ2ROOMIATMUIC6H6NMRJX535Z7YAR", "length": 25256, "nlines": 389, "source_domain": "vovalpaarvai.blogspot.com", "title": "வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: Feb 12, 2012", "raw_content": "\nமாறு பட்ட பார்வை வேறு பட்ட கோணத்தில்\nமின்வெட்டில் மின்னல் வெட்டும் தலைகீழ் மின்மா���்றி சேமகலன் .\nமின்வெட்டில் மின்னல் வெட்டும் தலைகீழ் மின்மாற்றி சேமகலன் .\nஎப்போ வரும் எப்போ போகும் தெரியாது, வர வேண்டிய நேரத்தில் வராது, ஆனால் வரும் அது யார் ஹி..ஹி சூப்பர் ஸ்டார் அல்ல அது மின்வாரிய மின்சார கண்ணா மின்சாரம் தான்.\nமுன்னர் அறிவிக்கப்படாமல் 4-5 மணிநேரம் எல்லாம் மின் தடை செய்தார்கள், இப்போ தெம்பாக 8 மணிநேரம் மின் தடை சொல்லிட்டாங்க. உலகம் முழுக்க புவி வெப்பமாதல் தடுக்க 5 நிமிடம் மின் உபயோகம் செய்யாமல் இருக்க சொல்வாங்க அதுவும் ஆண்டுக்கு ஒரு முறை ஆனால் தமிழக அரசு தினசரி 8 மணிநேரம் மின் உபயோகம் செய்யாமல் இருக்க சொல்வதன் மூலம் புவி வெப்பமயமாதலை தடுக்க கடுமையாக போராடி வருகிறது என்று சொன்னால் மிகையல்ல\nஅனேகமாக இந்தாண்டுக்கான உலக அமைதிக்கான நோபெல், யுனெஸ்கோ சுற்றுசூழல் விருது, கிரீன் பீசின் பசுமை நோபெல் பரிசெல்லாம் தமிழக முதல்வருக்கு கிடைக்கும் என நினைக்கிறேன்.\nதமிழக மக்களும் புவிவெப்பமாதலை தடுக்க ஒத்துழைப்பு தர வேண்டும், அப்படியும் சிலர் பதிவெழுத மின்சாரம் வேண்டுமே என தலையை சொறியக்கூடும் அவர்களைப்போன்ற சுயநல கிருமிகளுக்கு உதவவே இப்பதிவு..ஹி..ஹி ஏன் எனில் நானும் ஒரு சுயநலக்கிருமி ஆச்சே :-))\nமின்வெட்டை குறுக்கு வெட்டாக வெட்டி புறவழிக்காண சில ,பல மக்கள் தலைக்கீழ் மின்மாற்றி சேமக்கலன் (இன்வெர்ட்டர் தானுங்க)வாங்கக்கூடும் , அப்படி வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான குறிப்புகள்.\nஇனி நீட்டி முழக்காமல் த.சே என சுருக்கமாக சொல்வோம் , இது பல மின் திறன்களில் கிடைக்கிறது. ஆரம்பம் 600 வா.ஆ. பின்னர் 800va,1200va, 1500 vaஎன காசுக்கு ஏற்ப பல வண்ணங்களில், செயல்முறைகளில், பல நிறுவனங்களின் பெயர்களில் கிடைக்கிறது.\n600 , 800 வா.ஆ எல்லாம் இப்போதைய நமது தேவைக்கு காணாது. குறைந்தது 1200 வா.ஆ திறனில் வாங்குவதே சிறந்தது. சில ஆயிரங்கள் மட்டுமே வித்தியாசம், 800 வா.ஆ ரூ 12000 எனில் 1200 வா.ஆ ரூ 15000 வரும்.\nபிரபலம் அல்லாத நிறுவன தயாரிப்புகள் மலிவாக இருக்க கூடும், ஆனால் நம்பக தன்மை சொல்லிக்கொள்ளும்படி இருக்காது.அமரன், கிராம்ப்டன் கிரீவ்ஸ், மஹிந்திரா, மைக்ரோ டெக் எல்லாம் நான் சொல்லும் விலை வரிசையில் கிடைக்கின்றன.\nமின்னணு , தூய முழுஅலை தலைகீழ் மின்மாற்றி சேமக்கலன் (pure sinwave digital inverter)வாங்குவதே நல்லது.அப்போது தான் கணினிப்பயன்பாட்டுக்��ு உதவும். இதனை இல்ல தடையில்லா மின்வழங்கி (home ups) என்று சொல்வார்கள்.இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு மின்சார இணைப்பு செய்யும் போதே ,த.சே இணைப்புக்கு என தனியே ஒரு மின்கம்பி பொருத்திவிடுகிறார்கள். எனவே இணைப்புக்கொடுக்கவேண்டிய சாதனத்திற்கு மட்டும் இணைப்பு வழங்கிவிடலாம் ,மீண்டும் புதிதாக மின் கம்பி இணைப்பு செய்ய தேவை இல்லை.\nபொதுவாக ஒரு த.சே வில் ஒரு மின் ஏற்றி அமைப்பு(charging unit), மின்சாரம் சேமிக்க மின்சேமகலம்(12v battery) என இரண்டு அமைப்பு இருக்கும்.\nமின் ஏற்றி அமைப்பு (charging unit) என்பது , மாறு மின்சாரத்தை நேர் மின்சாரம் ஆக முதலில் மாற்றி மின் சேமகலத்தில் சேமிக்கும் ,பின்னர் மின் தடையின் போது நேர் மின்சாரத்தை(டி.சி) மீண்டும் மாறு மின்சாரம் (ஏ.சி)ஆக மாற்றி உபகரணங்களுக்கு வழங்கும்.\nஎனவே தான் தலைகீழ் மின்மாற்றி சேமகலன்(இன்வெர்ட்டர்) என அழைக்கப்படுகிறது.ஒரு த.சே வின் திறன் 800வா.ஆ எனில் அதே அளவுக்கு மின்னேற்றம் செய்யும், அதே அளவுக்கு மின்சக்தியையும் உபகரணங்களுக்கு வழங்கும்.\nஒரு எளிய த.சே மின்சுற்று திட்ட விளக்க படம்.\nஅப்படிப்பட்ட எல்லா த.சேக்களும் ஒரே போல கட்டமைக்கப்படுவதில்லை. சிலவற்றில் இயங்கா வெப்ப நீக்கி (passive heat removal), இயங்கும் வெப்ப நீக்கி(active heat removal), என எல்லாம் இருக்கும்.த.சே செயல்ப்படும் போது அதிகம் வெப்பம் உருவாக்கும் எனவே வெப்ப நீக்கி அமைப்பு /குளிர்விக்கும் அமைப்பு முக்கியம், இல்லை எனில் மின்சுருள் புகை விடும்.\nஇயங்கும், இயங்கா வெப்ப நீக்கி என இரண்டும் உள்ளதில் வெப்பம் நீக்க ஒரு வெப்ப தொட்டி(ஹீட் சின்க்) யுடன் ஒரு குளிர்விக்கும் மின்விசிறியும் இருக்கும்.இரண்டும் உள்ளதே நல்லது அப்போது தான் எப்போதும் குளிர்ச்சியாக உங்கள் த.சே வேலை செய்யும்.\nஇப்போது மின் சேமகலன்(பேட்டரி) பற்றிப்பார்ப்போம். எல்லாமே 12வோல்ட் தான் ஆனால் அவற்றின் மின்னோட்ட திறன்= ஆம்பியர் வேறுபடும். அதைப்பொறுத்தே ஒரு த.சே எத்தனை மணி நேரம் மின்சாரம் வழங்கும் என்பதை தீர்மானிக்க முடியும்.\nசில த.சே விலைக்குறைவாக இருக்கும் காரணம் குறைவான மின்னோட்ட திறன் கொண்ட மின்கலத்தை கொடுப்பார்கள்.\nஒரு 800 வா.ஆ த.சே வுடன்\n100 ஆம்பியர் /ஹவர் மின்கலம் இருப்பது ஆரம்ப நிலை.மலிவானதும் கூட.\nஅடுத்து 120 ஆ/ஹ, 150 ஆ/ஹ என்று போகும். அதிகப்பட்சமாக 180 ஆ/ஹ , 12 வோல்ட் தான் சந்தையில் கிடைக்கிறது.\n800 வா.ஆ க்கு 120 ஆ/ஹ மின்கலம் பொறுத்தமானது. அதிக திறனில் சேர்த்தால் மின்சாரம் ஏற அதிக நேரம் பிடிக்கும்.\n1200 வா.ஆ த.சேவுடன் 150 ஆ/ஹ மின்கலம் என்ற அளவில் வாங்குவது நல்ல மின்வழங்கும் திறனுடன் இருக்கும்.\nநாம் வாங்கும் த.சே வில் விரைவு மின் ஏற்றி (குயிக் சார்ஜ்)மற்றும் வழக்கமான மின் ஏற்றி(நார்மல் சார்ஜ்) என இரண்டும் இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.\nஒரு 12 வோல்ட், 150 ஆ/ஹ உள்ள மின்கலத்தின் மிந்திறன் என்ன எனப்பார்ப்போம்.\nஎனவே 1800 வாட்ஸ் திறனுக்குள் நாம் மின்சாதனங்களை த.சே மூலம் பயன்ப்படுத்திக்கொள்ளலாம். குறைவான மின் திறன் உள்ள சாதனங்களைப்பயன்ப்படுத்தினால் அதிக நேரம் மின்சாரம் கிடைக்கும்.\nஒரு இல்லத்தின் சராசரி மின் உபகரணப்பயன்பாட்டு தேவை:\nகுழல் விளக்கு -4= 60வாட்ஸ்* 4= 240 வாட்ஸ்\nமின்விசிறி -4= 80 வாட்ஸ்* 4 = 320\nகையடக்க குழல் விளக்கு--4 = 30 வாட்ஸ் *4= 120\nஒரு 21 இஞ்ச் குழாய் தொ.கா(inch CRT T.V) =100-120 வாட்ஸ்\nஒரு 14 இஞ்ச் மடிக்கணினி=25 வாட்ஸ்\nமொத்த மின்நுகர்வு =825 வாட்ஸ்/ஹவர்அப்படி எனில் ஒரு 1200 வா.ஆ, 150 ஆ/ஹ ,12 வோல்ட் தலைகீழ் மின்மாற்றி சேமகலன் மூலம் மின்சாரம் கிடைக்கும் கால அளவு=1800/825=2.18மணிநேரம்.\nஎனவே குறைவான மின்சாதனம் பயன்ப்படுத்தினால் அதிக நேரம் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கும். 8 மணிநேரத்திற்கு பயன்ப்படுத்த வேண்டும் எனில் சுமார் 200 வாட்ஸுக்குள் மின்சாதனங்களைப்பயன்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nசரி மின்கலத்துக்கு மின்சாரம் ஏற ஆகும் காலம் எவ்வளவு இருக்கும்.\nஒரு முனை மின் இணைப்புள்ள (சிங்கிள் பேஸ்)வீடு எனில்,\n220 வோல்ட், 5 ஆம்பியர் மின்சாரம்,\nஎனவே 1800 வாட்ஸ் மின்கலம் மின்சாரம் ஏற =1.63 *60 நிமிடங்கள்\n= 98 நிமிடங்கள் ,\nஅதாவது 1 மணி 38 நிமிடங்கள் ஆகும்.\nஎல்லா தலைகீழ் மின்மாற்றி சேமகலத்துடனும் கொடுக்கப்படும் மின்சேமகலம் பராமரிப்பு தேவையில்லாத அடைக்கப்பட்ட மின்கலம் என்றே சொல்வார்கள் ஆனால் அப்படியல்ல, அவை யாவும் மிக குறைவான பராமரிப்பு மின்கலங்களே (ultra low maintanance sealed battery)எனவே 3 மாதத்திற்கு ஒரு முறை கலத்தில் நீர் அளவு பார்த்து வாலைவடி நீர் (distilled water)ஊற்ற வேண்டும் இல்லை எனில் மின்கல சுவர்களில் அரிப்பு ஏற்பட்டு வீண் ஆகிவிடும்.\n# பட உதவி கூகிள் படங்கள்,நன்றி\n# மொழிமாற்றம், இன்ன பிற தகவல்களில் பிழை இருக்கலாம் :-))\nவள்ளல் பாரி வேள் வரலாறு\nயோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு. யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவி...\n(ஹி...ஹி கச்சத்தீவு பொண்ணா, கட்டெறும்பு கண்ணா ) இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடற்பரப்பில்(மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீ...\n) 2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ் மொழியில் எண்ணற்ற சொற்கள் அக்காலம் தொட்டே பல்வேறு தேவை கருதி உருவ...\nதற்போது பலரும் மருத்துவமாணவர்களின் கிராமப்புற சேவைக்குறித்து பதிவுகள் போடுகிறார்கள், அவற்றில் பெரும்பாலும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை அ...\nசில ஊர்களின் இன்னாள் ,முன்னால் பெயர்கள்:\nஇன்னாள் - முன்னால் 1)பழனி - திருஆவினன் குடி 2)திருசெந்தூர் - திருசீரலைவா...\nகட்டம் கட்டி கலக்குவோம் -2\n(இவன் வேறமாதிரி...என்ன மூவ் செய்வான்னே தெரியலையே...ஹி...ஹி) வருங்கால சதுரங்க சக்கரவர்த்தி(னி)களுக்கு கட்டம் கட்டி வணக்கம் சொல்லிக்கி...\nஆலோசனை(aalochaya) வட மொழி சொல், consider, advise,counsel எனப்பொருள். இணையான தமிழ்ச்சொல்: அறிவுரைத்தல்,அறிவுறுத்தல்,எடுத்துரைத்தல், ஆச்...\nஒரு நாளுக்கு சிலப்பதிவர்கள், மற்றும் சிலப்பதிவுகள் என தெரிவு செய்துப்படிக்கும் என் புரோட்டோக்காலின் படி ஒரு பரோட்டாப்பதிவை இன்று வீடு திர...\n(சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள் ...ஹி...ஹி...) # நம்ம படத்துல ஹீரோ பயங்கர மொடாக்குடிகாரன்,ஆனால் பெரிய சாதனைய செஞ்சு ஹீரோயி...\nதுப்பாக்கி (THE PISTOL OR GUN): ஒரு மாற்றுப்பார்வை.\n(ஹி...ஹி மறந்து போய் டிரிக்கரை அமுக்கிடாதிங்க ,சிதறிடும் தலை) துப்பாக்கி என்ற சொல்லின் மூலம் பாரசீகம் ஆகும்,முகலாயர்கள் காலத்தி...\nமின்வெட்டில் மின்னல் வெட்டும் தலைகீழ் மின்மாற்றி ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t24478-topic", "date_download": "2018-05-27T15:47:05Z", "digest": "sha1:RAV6A4PQEUIOBZU3SPIAQX5YK2P5THDJ", "length": 24141, "nlines": 240, "source_domain": "www.tamilthottam.in", "title": "காக்கா கூட்டம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...\n» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து\n» ரசித்ததில் பிடித்தது - (பல்சுவை) தொடர் பதிவு\n» உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...\n�� ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....\n» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'\n» எனது அரசியல் வாரிசு யார்: மாயாவதி பரபரப்பு பேட்டி\n» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'\n» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்\n» காலக்கூத்து - சினிமா விமரிசனம்\n» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை\n» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன் எப்படி\n» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\n» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41\n» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)\n» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: கதைகள்\nகாலையில் வீட்டு கார் ஷேட் ல் ஒரு காக்கா தலை இல்லாமல்\nநாய் அல்லது பூனை அந்த காக்கையை குதறி இருக்க வேண்டும்.\n ஒரு குச்சியை எடுத்து இறந்து போன\nகாக்கையை தள்ளி வெளியே கொண்டு வந்தேன்.\n கா ..கா கா..என்று ..எப்படி தான் மற்ற காக்காகளுக்கு\nதெரிந்ததோ .. வானத்தில் ஏகப்பட்ட காக்கைகள் படை எடுத்து இறந்து\nகிடக்கும் காக்கையை நோக்கி வந்தன அதன் அருகே சூழ்ந்தன ....\nசத்தம் மட்டும் குறையவே இல்லை..தூரத்தில் இன்னும் காக்கைகள்\nவந்த வண்ணம் இருந்தன.என்ன மனிதாபிமானம் \nநான் அப்படியே ஸ்தபித்து ..நின்று விட்டேன்..என்ன உணர்வு இந்த\nகாகைகளுக்குள் தான் எத்தனை பந்தம் ஒற்றுமை..கண்டிப்பாக இதை\nஆறரிவு உள்ள மனிதர்கள் பார்த்த பிறகாவது கற்றுக்கொண்டு\nதிருந்த வேணும் என்று நினைத்து கொண்டேன்...சிறிய காக்கைகள்\nஎன் மனதுக்கு கோபுர கலசமாக திகழ்ந்தது.\nநம் மனிதர்களிடம் இத்தனை ஒற்றுமையை காண முடிமா\n ரோட்டில் வண்டியில் அடிபட்டு கிடந்தால்..\nபல இடங்களில் மனித நேயம் செத்துவிடுகிறது.கூட்டம் கூடி வேடிக்கை\nபார்பவர்கள் தான் அதிகம் இருப்பார்கள் ..உதவ முன் வருபவர்கள் ஒரு\n சுயநலம் மட்டுமே மனதர்களிடம் காணலாம் பெரும்பாலும்.\nசமீபத்தில் என் தாயார் இறந்த பொழுது .. விலகி இருந்த பலரும் அம்மாவின்\nஇறுதி யாத்திரையில் அழைக்காமல் .,துக்க செய்தி கேட்டு கலந்து கொண்டனர் நெருங்கிய சொந்தங்கள் அடிக்கடி வந்து போகிறவர்கள்\nதுக்க செய்தியை அறிவித்தும் ..கண்டும் காணாமல் சாக்கு போக்கு சொல்லி\nஎதற்கும் வந்து துக்கத்தில் பங்கேற்கவில்லை .... மிகவும் பாதித்தது.\nமனிதர்கள் சிந்திக்க தெரிந்த மிருகங்கள் ,...\nமிருகங்கள் சிந்திக்க தெரியா மனிதர்கள் ..\nநான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்\nLocation : என் ஊர்ல தான்\nகதை மிகமிக அருமை மனிதர்கள் இன்னும்படிக்கவேண்டும்...........\nதொடக்கமும் முடிவும் சிறப்பாகவே இருக்கிறது... பாராட்டுகள் :héhé:\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nரொம்ப நல்லா இருக்கு இதே அனுபவவத்தை நானும் பார்த்திருக்கேன் மீண்டும் ஒருமுறை நியாபக படுதியமைக்கு நன்றி நண்பரே\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nLocation : நண்பர்களின் அன்பில்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: கதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கரு��்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/15496", "date_download": "2018-05-27T15:55:50Z", "digest": "sha1:XTVQOPX7QYO7SWCUY3LCL2QYCNVJUCNH", "length": 9431, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "சந்திரனில் இறுதியாக காலடி எடுத்த வைத்தவர் மரணமானார் | Virakesari.lk", "raw_content": "\n\" கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியிலேயே அதிகளவு கடன் பெறப்பட்டுள்ளது\"\nஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கவில்லை\nதிண்மக்கழிவு அகற்றலுக்கு தேவையான நிதியை அரசாங்கத்தினூடாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை\nசட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட மாடுகள் பொலிஸாரினால் கைப்பற்றல்\nஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nகம்பஹா பாடசாலைகளுக்கு நாளை பூட்டு\nகோத்தபாயவை பார்த்து அனைவரும் அச்சப்படுகின்றனர்\nஉயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு\nசந்திரனில் இறுதியாக காலடி எடுத்த வைத்தவர் மரணமானார்\nசந்திரனில் இறுதியாக காலடி எடுத்த வைத்தவர் மரணமானார்\nசந்திரனில் இறுதியாக காலடி எடுத்துவைத்த விண்வெளி வீரரான எயூஜின் கெர்னான், அமெரிக்காவில் காலமானார்.\nஅமெரிக்க விண்வெளி வீரரான எயூஜின் கெர்னான் கடந்த 1972ஆம் ஆண்டு அப்பல்லோ 17 விண்கலத்தில் சந்திரனுக்கு சென்று, அங்கு தங்கி சில ஆய்வுகளை மேற்கொண்டார்.\nஇதுவரை சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்களில் இறுதியாக அங்கு ஆய்வுகளை செய்தவர் என்னும் பெருமைக்குரியவரான எயூஜின் கெர்னான், உடல் நலக்குறைவால் தனது 82ஆவது வயதில் டெக்சாஸ் மாநிலத்தின் ஹொஸ்டன் நகரில் உள்ள வைத்தியசாலையில் இன்று மரணமடைந்தார்.\nயூஜினின் மரணத்திற்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ’நாசா’ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.\nநிலவில் இறுதியாக நடந்த மனிதன் என்ற பெருமை என்னோடு முடிந்துவிட கூடாது, எதிர்கால தலைமுறையினரும் சந்திர மண்டலத்துக்கான பயணங்களை தொடர வேண்டும் என விரும்பிய எயூஜின், தனது 82 வயதிலும் விண்வெளி பயணம் குறித்த ஆலோசனைகளை நாட்டு தலைவர்களுக்கும், இளம் மாணவர்களுக்கும் வழங்கி வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nசந்திரன் விண்வெளி எயூஜின் கெர்னான் அமெரிக்கா\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்\nஉலகின் முதலாவது மிதக்கும் அணுமின் நிலையக் கப்பலை ரஷ்யா உருவாக்கியுள்ளது.\n2018-05-21 16:34:04 அணுமின் நிலைய கப்பல் சுனாமி ரஷ்யா\nரோபோவின் உதவியுடன் கப்பலில் இடம்பெற்ற சத்திர சிகிச்சை ; இலங்கை - அமெரிக்க வைத்திய நிபுணர்களால் முன்னெடுப்பு\nஅமெரிக்க மற்றும் இலங்கை சத்திர சிகிச்சை நிபுணர்களால் கடந்த மே மாதம் 4 ஆம் திகதி ரோபோ உதவியுடனான முதலாவது சத்திர சிகிச்சை யு.எஸ்.என்.எஸ்.மேர்சி கப்பலின் தளத்தில் மேற்கொள்ளப்பட்டது.\n2018-05-14 11:51:55 அமெரிக்கா ரோபோ கப்பல்\nடுவிட்டர் விடுத்திருக்கும் அவசர வேண்டுகோள் \nடுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின் கடவுச்சொற்களும் அந்நிறுவனத்தின் தொழி���்நுட்பப் புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது.\n2018-05-04 07:34:15 டுவிட்டர் சமூக வலைத்தளம் கடவுச்சொல்\nஜப்பான் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள அதிசய ரோபோ\nஜப்பானை சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் ரோபோவொன்றை (True Transformers) தயாரித்துள்ளார்.\n2018-05-01 14:37:42 ஜப்பான் பொறியியலாளர் ரோபோ\nநிலக்கரியை விட அடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஇங்கிலாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அமெரிக்காவின் கெப்ளர் தொலைநோக்கி மூலம் பூமியில் இருந்து 470 ஒளி ஆண்டு தூரத்துக்கு அப்பால் உள்ள புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.\n2018-04-26 18:08:16 இங்கிலாந்து விஞ்ஞானிகள் கெப்ளர் தொலைநோக்கி\n\" கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியிலேயே அதிகளவு கடன் பெறப்பட்டுள்ளது\"\n\" நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க நியாயமான காரணம் இல்லை \"\nபாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி: அனைத்து நிவாரணங்களையும் வழங்க பணிப்புரை\nசு.க. பொதுச் சின்னத்தில் களமிறங்கும் - லக்ஷமன் யாப்பா\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yokarnan.blogspot.com/2011/05/press-clips.html", "date_download": "2018-05-27T15:21:41Z", "digest": "sha1:J2FQRR2GOVSN2C7IUF3HWQT3GJQXHJKE", "length": 9230, "nlines": 64, "source_domain": "yokarnan.blogspot.com", "title": "யோ.கர்ணன்: Press Clips - 2010 விகடன் விருது; சிறந்த சிறுகதைத் தொகுதி", "raw_content": "\nPress Clips - 2010 விகடன் விருது; சிறந்த சிறுகதைத் தொகுதி\nவடலி வெளியீடாக சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட யோ.கர்ணனின் தேவதைகளின் தீட்டுத்துணி சிறுகதைத் தொகுதி ஆனந்த விகடன் பத்திரிகையின் 2010 விகடன் விருதுகளில் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான விருதினை வென்றிருக்கிறது. யோ.கர்ணனுக்கு வாழ்த்துக்கள். விகடனுக்கு நன்றி. - தகவல்: Vadaly\nதுவக்கத்தில் கணையாழி கடைசிப் பக்க எஸ்.ஆர். கொடுத்து வந்தார். அப்புறம் கற்றதும் பெற்றதும் சுஜாதா கொடுத்தார். இப்பொழுது ஆனந்த விகடனே வழங்குகிறது. உயிர்மையும் ‘சுஜாதா விருது’ கொடுக்கிறது.\n1. சிறந்த கதை - வசந்தபாலன் :: அங்காடித் தெரு\n2. சிறந்த வசனம் - சற்குணம் :: களவாணி\n3. சிறந்த சிறுகதைத் தொகுப்பு – தேவதைகளின் தீட்டுத்துணி :: யோ கர்ணன்\nயோ.கர்ணனின் ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ சிறுகதைத் தொகுதிக்கான அறிமுகத்தை நிழ்த்தும் எஸ்.எழில்வேந்தன்\nமுள்ளிவாய்���்கால் கால வன்னியில் துயருற்றுழன்ற இறுதிப்போரின் காலகட்டம்\nசிறந்த கவிதைத் தொகுப்பு – அதீதத்தின் ருசி :: மனுஷ்யபுத்திரன்\n4. சிறந்த நாவல் - மில் :: ம காமுத்துரை (உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து அறிவித்த சுஜாதா 2010 விருதும் வாங்கியது; தேர்வு: வாஸந்தி)\n5. சிறந்த கட்டுரைத் தொகுப்பு – கலாப்ரியா :: நினைவின் தாழ்வாரங்கள் (உயிர்மை சுஜாதா 2010 விருதும் வாங்கியது; தேர்வு: பிரபஞ்சன்)\n6. சிறந்த சிற்றிதழ் (சிறு பத்திரிகை) – Dr.G.சிவராமன் :: பூவுலகு (சுஜாதா 2010 விருதும் வாங்கியது; தேர்வு: திலீப் குமார்)\n7. சிறந்த மொழிபெயர்ப்பு - ரெட் சன் :: நக்சல் பகுதிகளில் ஒரு பயணம் – சுதீப் சக்கரவர்த்தி :: அ இந்திரா காந்தி – எதிர் வெளியீடு (RED SUN Travels in Naxalite Country By Sudeep Chakravarti – Penguin/Viking, Pages: 352; Price: Rs 495)\nஉலகத்தின் மிக வலுவான ஆயுதம் தாங்கிய தீவிர இடதுசாரி மக்கள் இயக்கம், மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா காடுகளில் இயங்கும் மாவோயிஸ்ட்டுகள்தான். அடர்ந்த காடுகளைத் தலைமை இடமாகக்கொண்டு இயங்கும் மாவோயிஸ்ட்டுகளின் நோக்கம், இந்தியாவைத் துண்டாடுவது அல்ல. மக்களை நேசிக்கும் ஓர் அரசைக் கொண்டுவருவதே. இந்தியாவில் புரட்சி என ஒன்று நடக்குமானால் அதற்குத் தலைமை ஏற்பது தண்டகாரண்யாதான். இவற்றை நேரடியாக தண்டகாரண்யா காடுகளுக்குச் சென்று தன் பயண அனுபவத்தின் மூலமாகக் கண்டறிந்து ‘ரெட் சன்’ என நூலாக எழுதி இருக்கிறார் பத்திரிகையாளர் சுதீப் சக்கரவர்த்தி.\nபத்திரிகையாளரான நூலாசிரியர் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளதாகக் கூறப்படும் பகுதிகளில் பயணம் செய்து பலரைச் சந்தித்து, அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டு எழுதப்பட்ட நூல். மாவோயிஸ்டுகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், அவர்களின் இன்றைய நிலையையும் மிகத் துல்லியமாக நூல் படம்பிடித்துக் காட்டுகிறது. “மாவோயிசம் நமது நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் மிகப் பெரிய பிரச்னை அல்ல; மாறாக ஏழ்மை, சரியான ஆட்சியின்மை, மோசமான நீதி மற்றும் ஊழல்தான் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள் ஆகும். ஒருநாடாக, இந்திய அரசு செய்வதற்குத் தவறியவற்றைப் பிரதிபலிக்கும் வெறும் கண்ணாடி மட்டும் இந்திய மாவோயிஸ்ட்கள்’ என்ற அடிப்படையில் பல விவரங்களை நூல் தருகிறது. சமகாலத்தில் நாம் எதிர்கொண்டிருக்கும் ம��க முக்கியமான ஒரு பிரச்னை பற்றிய விரிவான ஆய்வாக, தகவல் களஞ்சியமாகத் திகழும் குறிப்பிடத்தக்க நூல்.\n8. சிறந்த வெளியீடு - தமிழினப் படுகொலைகள்: 1956-2008 :: மனிதம் வெளியீட்டாளர் (வலை | புத்தக பிடிஎஃப்)\n9. சிறந்த பின்னணிப் பாடகர்: பென்னி தயாள் (ஓமணப் பெண்ணே – விண்ணைத் தாண்டி வருவாயா)\nஞாபகத்தின் தெருக்களில் அலையும் வழிப்போக்கன்\nதேவதைகளின் தீட்டுத்துணி தொகுப்பிலிருந்து (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/07/Mahabharatha-Shalya-Parva-Section-20.html", "date_download": "2018-05-27T15:54:40Z", "digest": "sha1:3XFWTOWLSZ35PAZENCL324XPFNAFGMNP", "length": 35534, "nlines": 95, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "எதிரிகளைக் கலங்கடித்த மிலேச்சன் சால்வன்! - சல்லிய பர்வம் பகுதி – 20 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nஎதிரிகளைக் கலங்கடித்த மிலேச்சன் சால்வன் - சல்லிய பர்வம் பகுதி – 20\n(சல்லிய வத பர்வம் - 20)\nபதிவின் சுருக்கம் : பாண்டவப் படையை எதிர்த்து வந்த மிலேச்சன் சால்வன்; படையைக் கலங்கடித்த சால்வனின் பெரும் யானை; பாண்டவப் படையைப் பிளந்த சால்வன்; சால்வனை எதிர்த்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனின் தேரை நொறுக்கிய யானை; யானையைக் கொண்ட திருஷ்டத்யும்னன்; சால்வனைக் கொன்ற சாத்யகி...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"(குரு) படை மீண்டும் அணிதிரண்டபிறகு, மிலேச்சர்களின் ஆட்சியாளனான சால்வன், சினத்தால் நிறைந்து, அங்கங்களில் மதநீர் சொரிந்ததும், மலையைப் போலத் தெரிந்ததும், செருக்கு நிறைந்ததும், {இந்திரனின் யானையான} ஐராவதனுக்கு ஒப்பானதும், பகைவரின் பெருங்கூட்டத்தை நொறுக்கவல்லதுமான ஒரு பெரிய யானையைச் செலுத்திக் கொண்டு, பாண்டவர்களின் பெரும்படையை எதிர்த்து விரைந்தான்.(2) அந்தச் சால்வனின் விலங்கானது {யானையானது} உன்னதமான உயர்ந்த குலத்தில் {பத்ர குலத்தில்} பிறந்ததாகும். அஃது எப்போதும் திருதராஷ்டிரன் மகனால் {துரியோதனனால்} வழிபடப்பட்டதாகும். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அது யானை பழக்குவதை நன்கறிந்தோரால் சரியாக ஆயத்தம் செய்யப்பட்டு, போருக்காகச் சரியாகப் பயிற்சி அளிக்கப்பட்��ிருந்தது. அந்த யானையைச் செலுத்தி வந்த அந்த மன்னர்களில் முதன்மையானவன் {சால்வன்} கோடையின் நெருக்கத்தில் உள்ள காலை சூரியனைப் போலத் தெரிந்தான்.(3) அந்த முதன்மையான யானையில் ஏறிய அவன் {சால்வன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அது யானை பழக்குவதை நன்கறிந்தோரால் சரியாக ஆயத்தம் செய்யப்பட்டு, போருக்காகச் சரியாகப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. அந்த யானையைச் செலுத்தி வந்த அந்த மன்னர்களில் முதன்மையானவன் {சால்வன்} கோடையின் நெருக்கத்தில் உள்ள காலை சூரியனைப் போலத் தெரிந்தான்.(3) அந்த முதன்மையான யானையில் ஏறிய அவன் {சால்வன்}, ஓ ஏகாதிபதி, பாண்டவர்களை எதிர்த்துச் சென்று, சக்தியில் இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பானவையும், பயங்கரமானவையுமான கூரிய கணைகளால் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவர்களைத் துளைத்தான்.(4) அந்தப்போரில் அவன் {சால்வன்} தன் கணைகளை ஏவி, பகைவீரர்களை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பியபோது, ஓ மன்னா, பழங்காலத்தில் வஜ்ரதாரியான வாசவன் {இந்திரன்}, தைத்தியர்களின் படைகளை நொறுக்குகையில் ஏற்பட்ட தைத்தியர்களின் நிலையைப் போலக் கௌரவர்களாலோ, பாண்டவர்களாலோ அவனிடம் எந்தக் குறையையும் {கவனக்குறைவையும்} காணமுடியவில்லை.(5)\nபாண்டவர்கள், சோமகர்கள் மற்றும் சிருஞ்சயர்கள், ஆயிரம் யானைகளைப் போலத் தங்களைச் சுற்றித் திரிந்து கொண்டிருந்த அந்த யானையை, பழங்காலப் போரில் இந்திரனின் யானையைத் தேவர்களின் எதிரிகள் கண்டதைப் போலக் கண்டார்கள்.(6) (அந்த விலங்கால்) கலங்கடிக்கப்பட்டிருந்த பகைவரின் படை அனைத்துப் பக்கங்களிலும் உயிரை இழந்ததைப் போலத் தெரிந்தது. போரில் நிற்க இயலாமல், ஒருவரையொருவர் மிதித்து நசுக்கிக் கொண்டே பேரச்சத்துடன் தப்பி ஓடினார்கள்.(7) மன்னன் சால்வனால் பிளக்கப்பட்ட பாண்டவர்களின் அந்தப் பெரும் படையானது, அந்த யானையின் மூர்க்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் திடீரென அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடியது.(8) பாண்டவப்படை பிளந்து வேகமாகத் தப்பி ஓடுவதைக் கண்ட உமது படையின் முதன்மையான தேர்வீரர்கள் அனைவரும் மன்னன் சால்வனை வழிபட்டு, சந்திரனைப் போல வெண்மையான தங்கள் சங்குகளை முழக்கினர்.(9) சங்குகளை முழக்கிக் கொண்டு கௌரவர்கள் மகிழ்ச்சியால் கூச்சலிடுவதைக் கேட்டவனும், பாண்டவ மற்றும் சிருஞ்சயப் படைகளின் தலைவனுமான ���ாஞ்சால இளவரசனால் (திருஷ்டத்யும்னனால்) அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(10)\nஅப்போது சிறப்புமிக்கத் திருஷ்டத்யும்னன், இந்திரனோடு கூடிய மோதலில் அசுரன் ஜம்பன், இந்திரன் செலுத்தி வந்த யானைகளின் இளவரசனான ஐராவதனை எதிர்த்துச் சென்றதைப் போல அந்த யானையை வெல்வதற்காகச் சென்றான்.(11) பாஞ்சாலர்களின் ஆட்சியாளன் தன்னை எதிர்த்து மூர்க்கமாக விரைந்து வருவதைக் கண்டவனும், மன்னர்களில் சிங்கமுமான சால்வன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, துருபதன் மகனை {திருஷ்டத்யும்னனை} அழிப்பதற்காகத் தன் யானையை விரைவாகத் தூண்டினான்.(12) பின்னவன் {திருஷ்டத்யும்னன்}, குப்புற வீழ்வதுபோலத் தன்னை அணுகி வந்த அந்த விலங்கை, கொல்லன் கையால் பளபளக்காப்பட்டவையும், சுடர்மிக்கவையும், கடுஞ்சக்தி கொண்டவையும், நெருப்பின் காந்திக்கும் ஒப்பானவையுமான முதன்மையான மூன்று கணைகளால் துளைத்தான்.(13) பிறகு அந்தச் சிறப்புமிக்க வீரன், கூராக்கப்பட்ட முதன்மையான ஐந்து கணைகளால் அவ்விலங்கின் மத்தகத்தைத் தாக்கினான். அவற்றால் துளைக்கப்பட்ட அந்த யானைகளின் இளவரசன், போரில் இருந்து புறமுதுகிட்டு பெரும் வேகத்தோடு ஓடியது.(14) எனினும் சால்வன், அதீதமாகச் சிதைக்கப்பட்டிருந்ததும், பின்வாங்கச்செய்யப்பட்டுதுமான அந்த முதன்மையான யானையைத் திடீரெனத் தடுத்துத் திரும்பச் செய்து, அந்த மதங்கொண்ட விலங்குக்குப் பாஞ்சால மன்னனின் {திருஷ்டத்யும்னனின்} தேரைக் காட்டி, அங்குசங்கள் மற்றும் கூரிய வேல்களால் அத்தேரை எதிர்த்துச் செல்லத் தூண்டினான்.(15)\nஅவ்விலங்கு தன்னை நோக்கி மூர்க்கமாக விரைவதைக் கண்ட வீரத் திருஷ்டத்யும்னன், ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, அச்சத்தால் அங்கங்கள் திகைத்துப் போய், தன் தேரில் இருந்து கீழே பூமியில் குதித்தான்.(16) அதே வேளையில் அந்தப் பெரும் யானையானது, குதிரைகள் மற்றும் சாரதியுடன் கூடியதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தத் தேரைத் திடீரெனத் தன் துதிக்கையால் தூக்கி பூமியில் அடித்து நொறுக்கியது. பாஞ்சால மன்னனின் சாரதி, அந்த யானையால் இவ்வாறு நசுக்கப்பட்டதைக் கண்ட பீமன், சிகண்டி மற்றும் சிநியின் பேரன் {சாத்யகி} ஆகியோர் அவ்விலங்கை எதிர்த்துப் பெரும் வேகத்தோடு விரைந்தனர்.(18) மூர்க்கமாக முன்னேறிவரும் அவ்விலங்கைத் தங்கள் கணைகளால் வேக��ாகத் தடுத்தனர். அந்தத் தேர்வீரர்களால் இவ்வாறு எதிர்க்கப்பட்டு, போரில் அவர்களால் தடுக்கப்பட்ட அந்த யானையானது நடுங்கத் தொடங்கியது.(19) அதே வேளையில், மன்னன் சால்வன், அனைத்துப் பக்கங்களிலும் கதிர்களைப் பொழியும் சூரியனைப் போலத் தன் கணைகளை ஏவத் தொடங்கினான். அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட (பாண்டவத்) தேர்வீரர்கள் தப்பி ஓடத் தொடங்கினர்.(20)\nசால்வனின் அந்த அருஞ்செயலைக் கண்ட பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் மத்ஸ்யர்கள் ஆகியோர், ஓ மன்னா, அந்தப் போரில் ஓ மன்னா, அந்தப் போரில் ஓ என்றும், ஐயோ என்றும் உரக்கக் கூச்சலிட்டனர்.(21) அப்போது, அந்தத் துணிச்சல்மிக்கவனான பாஞ்சால மன்னன் {திருஷ்டத்யும்னன்}, உயர்ந்த மலைச்சிகரத்திற்கு ஒப்பான தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு அங்கே தோன்றினான். ஓ மன்னா, எதிரிகளைத் தாக்குபவனான அந்த வீரன், அச்சமில்லாமல் அந்த யானையை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(22) பெரும் சுறுசுசுறுப்புடன் கூடிய அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, மலையைப் போலப் பெரியதாக இருந்ததும், மழைபொழியும் மேகங்களைப் போல மதநீரைப் பெருக்கியதுமான அந்த யானையைத் தன் கதாயுதத்தால் தாக்கத் தொடங்கினான்.(23) மலையைப் போன்ற அந்தப் பெரும் விலங்கானது, திடீரென மத்தகம் பிளக்கப்பட்டு, உரக்கப் பிளிறிக் கொண்டே பெரும் அளவிலான குருதியைக் கக்கி, நிலநடுக்கத்தின் போது கீழே விழும் மலையைப் போலத் திடீரெனக் கீழே விழுந்தது.(24) அந்த யானைகளின் இளவரசன் விழுந்த காட்சியைக் கண்டு உமது மகனின் துருப்புகள் ஓலமிட்டபோது, சிநிகுலத்தப் போர்வீரர்களில் முதன்மையானவன் {சாத்யகி}, ஒரு கூரிய அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்}, மன்னன் சால்வனின் தலையை அறுத்தான்.(25) சாத்வத வீரனால் {சாத்யகியால்} அந்தச் சால்வனின் தலை வெட்டப்பட்டப்பட்டதும், தேவர்களின் தலைவன் வீசிய வஜ்ரத்தால் திடீரெனப் பிளக்கப்பட்ட ஒரு மலைச்சிகரத்தைப் போல அவன், யானைகளின் இளவரசனான தன் யானையுடன் சேர்ந்து கீழே பூமியில் விழுந்தான்\" {என்றான் சஞ்சயன்}.(26)\nசல்லிய பர்வம் பகுதி – 20ல் உள்ள சுலோகங்கள் : 26\nஆங்கிலத்தில் | In English\nவகை சல்லிய பர்வம், சல்லிய வத பர்வம், சாத்யகி, சால்வன், திருஷ்டத்யும்னன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் ச���ருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வ���ுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=6312&cat=Spritual%20News", "date_download": "2018-05-27T15:32:43Z", "digest": "sha1:OS6465363GBHGEY5EIARP2CETFXZOSD6", "length": 5194, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் பொங்காலை விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு\nதிருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் பொ��்காலை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான பொங்காலை விழா இன்று காலை நடைபெற்றது. முதலில் பகவதியம்மனுக்கு விஷேச பூஜைகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு தீபாராதனை காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் முன்பு உள்ளே அடுப்பில் தந்திரி தினேஷ் தீ மூட்டினார். இதைத்தொடர்ந்து பெண்கள் பொங்கலிட்டனர். கோவில் வளாகம், திருவனந்தபுரம் ரெயில் நிலையம், பஸ் நிலையம் பகுதி உள்பட திருவனந்தபுரம் நகர் முழுவதும் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடுப்பு வைத்து பொங்கலிடப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு பகவதியம்மனை வழிபட்டனர். இந்த விழாவில் கேரள மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பெண்கள் கேரள பாரம்பரிய உடையுடன் பங்கேற்று பகவதியம்மனுக்கு பொங்கல் வைத்தனர். பொங்காலை விழாவையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருந்தே முதலே திருவனந்தபுரம் நகர் முழுவதும் செங்கல் மூலம் அடுப்பு அமைத்து பெண்கள் இடம் பிடித்து இருந்தனர். நேற்று இரவு முழுவதும் பெண் பக்தர்கள் திருவனந்தபுரம் வீதிகளில் காத்திருந்து இன்று காலை பொங்கலிட்டனர். பொங்காலை விழாவையொட்டி இன்று திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது. மேலும் கோவில் மற்றும் சுற்று பகுதிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karaikkudibloggers.blogspot.com/2009/04/blog-post_4879.html", "date_download": "2018-05-27T15:20:11Z", "digest": "sha1:WDWP4IEEQYI27GNDU5BSFNICNJAJE234", "length": 6396, "nlines": 139, "source_domain": "karaikkudibloggers.blogspot.com", "title": "காரைக்குடி வலைஞர்கள்!!: கமலின் புதிய படம்- ட்ரைலரும் அதன் மூலப்படத்தின் சிறந்த காட்சியும்!!", "raw_content": "\nகமலின் புதிய படம்- ட்ரைலரும் அதன் மூலப்படத்தின் சிறந்த காட்சியும்\nகமலின் படமான ”தலைவன் இருக்கிறான்” தற்போது பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இப்போது உன்னைப்போல் ஒருவன் என்ற பெயரில் தயாராகிறது\nமூலப்படமான ”எ வெட்னஸ் டே” படத்தில் நஸ்ருதீன் ஷா நடித்த ஒரு சிறந்த காட்சியைப்பாருங்கள்\nபுடிச்சா தமிழ்மணம் தமிலிஷில் ஓட்டு போடுங்க\nLabels: கமல், சினிமா, புதிய படம், வீடியோ\nபொறாமைப்படவைக்கும் (Cheerleaders) -உற்சாக அழகிகள்\nஇங்கு பிறந்த எனக்கு இந்த ஊர் போதும்-இளையராஜா\nபெண்கள் கு���்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள்\nநானும் என் நிழலும்-கொஞ்சம் தேநீர்-14\nஎயிட்ஸ் - ஒரு அறிமுகம்\nஇன்னும் வராத அதிரடி திரைப்படம்\nநான் மறுபடியும் கல்லூரி சென்றால்\nகமலின் புதிய படம்- ட்ரைலரும் அதன் மூலப்படத்தின் சி...\nகமலின் புதிய படம் உன்னைப்போல் ஒருவன்\nஅன்புடன் ஒரு சிகிச்சை-3-ஆங்கிலோசிங் ஸ்பாண்டிலைடிஸ்...\nஅசல்- அஜித்-நீங்கள் இதுவரை பார்க்காத குளோஸப் படங்க...\nசிவாஜியில் ரஜினி நாம் பார்க்காத காட்சிகள் -வீடியோ\nஆஸ்திரேலியப் பெண்களுக்கு பெருசாகிகிட்டே போகுதாம்\nஇப்படியும் ஒரு மருத்துவ விடுப்பு\nசிறந்த நடுத்தர கார்கள் 10 \nவிண்ணிலிருந்து யுனெஸ்கோ செயற்கைக்கோளின் அற்புதப் ப...\nபதிவரின் வீட்டை சூறையாடிய போலீஸ்\nஅன்புடன் ஜமாலும் ,அதிர்ஷ்ட தோனியும்\nபிரம்மச்சாரி அறையில் இருக்க வேண்டிய 8 விசயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangappalagai.blogspot.com/2012/08/151-2.html", "date_download": "2018-05-27T15:25:23Z", "digest": "sha1:SZVDXJM2QQNKYMWVF4J7AQKCZ77PJB52", "length": 33328, "nlines": 277, "source_domain": "sangappalagai.blogspot.com", "title": "| * | சங்கப்பலகை | * |: 151.சாலத் தலை - நாளொரு பாடல்-2", "raw_content": "| * | சங்கப்பலகை | * |\nஅறவினை யாதெனில் கொல்லாமை கோறல்\nஅறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.\nபிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.\n*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (3) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (6) விளையாட்டு (3)\n151.சாலத் தலை - நாளொரு பாடல்-2\nதூயவாய்ச் சொல்லாடல் வன்மையும் துன்பங்கள்\nவேற்றுமை கொண்டாடா மெய்ம்மையு மிம்மூன்றும்\nபதம் பிரித்த பாடல் :\nதூயவாய்ச் சொல் ஆடல் வன்மையும்,துன்பங்கள்\nஆய பொழுது ஆற்றும் ஆற்றலும்-காய இடத்து\nவேற்றுமை கொண்டாடா மெய்மையும் இம் மூன்றும்\nசாற்றும் கால் சாலத் தலை.\nவண்மை என்றும் சில நூல்களில் காணப்படுகிறது. வண்மை-திறம்\nஆய பொழுது- வரும் பொழுது\nஆற்றும் ஆற்றல்- தளர்வடையாமல் செயல் படும் திறம்\nநல்ல கருத்துக்களை,குற்றமில்லாமல் சொல்லும் திறமும்,வாக்கு வன்மையும்; துன்பங்கள் நேரும் போது தளர்வடைந்து மயங்கி நிற்காமல்,ஊக்கமுடன் செயலாற்றும் திறமும்;தம் மீது வெறுப்பும்,பகையும் கொண்டு வருபவர்களிடமும் வேறுபாடோ,வெறுப்போ,கோபமோ இல்லாத நிலையும்; ஆன இவை மூன்றும்,சொல்வதெனில்,மிக உயர்ந்த குணங்களாகும்.\nநல்ல கருத்துக்களை அறிதல் மட்டும் அறிவன்று;அவற்றைத் திறம்பட குற்றமில்லாமல் எடுத்துச் சொல்லும் ஆற்றலும் வேண்டும்.அதுவே அறிவின் விளைவு.\nநீட்டோலை வாசியா நின்றான் நெடுமரம்- என்பது தமிழ்க் கூற்று. அக்காலத்தில் ஓலையில் எழுயிருக்கப் படும் ஒரு பத்தியை அல்லது செய்யுளை,இக்காலத்தில் புத்தகத்தை வாசிப்பது போல எளிதில் வாசித்து விட முடியாது.ஓலைகளில் எழுதிய எழுத்துக்களில் சில காலம் ஒற்றெழுத்துக்கள் தனியாகக் புள்ளி வைத்து எ���ுதாத காலமும் உண்டு. அப்போது எழுதி இருக்கும் கருத்தை சந்தேகமின்றிப் புரிந்து கொள்ள, நல்ல மொழி அறிவும்,கருத்துத் தெளிவும் அவசியம்.\nஅவ்வளவு தெளிவு கொண்டவர்கள் எந்த ஓலையில் எழுதியிருக்கும் பாடலையும் தெளிவாக,அப்பாடல் என்ன சொல்கிறது என்ற கருத்தை,பிழையில்லாமல் வாசித்துத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார்கள்.\nஇதை கருத்தில் கொண்டே, அப்படி வாசிக்கத் தெரியாதவர்கள் மரத்திற்கு ஒப்பானவர்கள் என்ற சொல்லாடல் எழுந்தது.(இந்த வரிகள் ஔவைப் பாட்டியின் பாடலில் இருந்து வந்தது என்று நினைவு)\nசிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு' என்பது குறள் வாக்கு. துன்பங்கள் வரும் போது தளர்வடையாமல் ஊக்கத்துடன் செயல்பட வேண்டும் என்ற கருத்தையே அந்தக் குறளும் குறிப்பிடுகிறது.(பெருக்கத்து வேண்டும் பணிதல்..)\nஎழுதியது # * # சங்கப்பலகை # * # அறிவன் தேதி | நேரம் = 8/02/2012 10:00:00 AM\nபகுப்பு அறநெறிச்சாரம், தமிழ்மொழி/இலக்கியம், நாளொரு பாடல்\nதிண்டுக்கல் தனபாலன் Aug 2, 2012, 12:03:00 PM\nநல்ல கருத்துக்களை அருமையா சொல்லி உள்ளீர்கள்...\nகடந்த சில பதிவுகளில் உங்கள் உற்சாகமான ஆதரவுக்கு நன்றி.\nபிரிச்சு மேஞ்சுட்டீங்க அறிவன். இதே முனைப்பாடியார்தான் தலைவி தலைவனைப் பிரிந்து பாலையில் நிற்கும் போது பாடியதாக ஒரு பாடல் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். உளறுகிறேனா என்று தெரியவில்லை. :-)\nமைனருக்குப் பொருத்தமான கேள்வி. :))\nசங்கப் புலவர்களில் பெயர்களில் ஒரு பிரச்னை இருக்கிறது. ஔவையார், முனைப்பாடியார் போன்ற புலவர்களின் பெயர்கள் பலருக்கும் உரியவை. சங்கப் புலவர்களில் நான்கு ஔவையார் இருந்ததாகக் கருத்து இருக்கிறது.\nஅகப்பாடல் பாடிய முனைப்பாடியார்தான் அறநெறிச்சார முனைப்பாடியாரா என்பது தெரியவில்லை. ஒரு புரட்டு புரட்டி விட்டு மேலும் சொல்கிறேன்..\nஎனது,உங்களால் விளைந்த- பெண் எழுத்தில் ஔவை மற்றும் முனைப்பாடியார் இருவரையும் பற்றி எழுதியிருக்கிறேன்.. :))\nபதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி \nபெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று இல்லற மல்லது நல்லற மன்று ஈயார் தேட்டைத் த��யார் கொள்வர் உண்டி சுரு...\n68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்\nபெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...\n147.நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- சட்டென்று முடிந்த கணம்-சில சிந்தனைகள்\nநீவெஒகோ நிகழ்ச்சியைப் பெரும்பாலும் தமிழகத்திலும் மற்ற நாடுகளில் பார்க்க முடிந்தவர்களும் பார்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம...\n178.வர்ச்சுவல் காமம்-ஒரு நொண்டிச் சாக்கு\nவர்ச்சுவல் காமம் என்ற பெயரில் நிசப்தம் என்ற பதிவில் ஒரு பதிவு எழுதப்பட்டிருக்கிறது. தகவல் தொழில் நுட்பம் வளரந்த சூழலில் முறையற...\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...\n174. சூப்பர் சிங்கர் ஜூனியர் 3-யார் இறுதிப் போட்டியில்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் பருவம் மூன்று நிகழ்ச்சி பெரும்பாலும் பலர் தவற விடாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. நானும் கூடத்தான்... ...\nஇந்தியாவில் சட்டபூர்வ ஆண்-பெண் உறவுக்கான வயதை மத்திய அரசு 16 லிருந்து 18 ஆக உயர்த்தியதாக சட்டத் திருத்தம் வருகிறது. அத்தி பூத்தாற்போல் எப...\nவாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...\n146.விநாயகர் அகவல்-ஃபார் டம்மீஸ் - பகுதி 2\nஒரே மூச்சில் எழுதி பதிவிட வேண்டும் என்று நினைத்தே விநாயகர் அகவலைப் பொருளுடன் எழுத முனைந்து முதல் பகுதி எழுதினேன். அது மிக நீண்டதால் ப...\n* * * * * 162.பாரதி துறந்த பூணூல்\nபாரதியார் சுந்தர ரூபன்.மாநிறம்.ஐந்தரை அடிக்குக் கொஞ்சம் அதிகமான உயரம்.அவருடைய மூக்கு மிகவும் அழகான மூக்கு.அவருடைய கம்பீரமான முகத்துக...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை - இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெள���ி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nமீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...\n-மறைமலையம்- அடிகளின் வாழ்நாள் ஆக்கத்தின் தொகுப்பு 34 தொகுதிகள்- மறைமலையடிகள்\n-இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்\n-நான் கண்ட அருளாளர்கள் - பேராசிரியர் அசஞா\n-கம்பன் புதிய பார்வை - பேராசிரியர் அசஞா\n-சிந்துவெளி நாகரிகம்-ராம்குமார் | ஆழி\n-சைவசித்தாந்தம் ஒரு அறிமுகம்-ந.சுப்பு ரெட்டியார்\n-தமிழ் இந்தியா- நசி கந்தையா\n-காந்தியை அறிதல்-தரம்பால் தமிழ் மொழிபெயர்ப்பு\n-கர்நாடக சங்கீதம்,ஒரு எளிய அறிமுகம்-மகாதேவன் ரமேஷ்\n-குறள் காட்டும் சிந்தனைகள்- அசஞா\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக... - ஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக... பத்ரி, உங்கள் கட்டுரையின் ஆதாரப் புள்ளியான,நோய்க்கான சோதனைகள் 'நோய் முதல் நாடுதல்' அவசியம் என்பதை நான் ந...\nமானுடம் சிதைந்த மனிதம்....கலையும், சிதைவில் கலையும் கலை'யும் - கலையில் சிறந்த மனிதம் - உடன் கயமை விளைத்த சிதைவும்...... அங்கோர் வாட்டின் சில சிதைந்த சிற்பங்கள்..\n150.அகரம் - நாளொரு பாடல்-1\n151.சாலத் தலை - நாளொரு பாடல்-2\n152.ஆள்வினை - நாளொரு பாடல்-3\n153.நன்றி - நாளொரு பாடல்-4\n* * * * * 160. நட்சத்திர வாரம்- மீண்டும் வந்தேன் \n* * * * * 161.சீரகம் தந்தீரேல்-நாளொரு பாடல்-11\n* * * * * 162.பாரதி துறந்த பூணூல்\n* * * * * 163.நொய்,நொய் அழுத்தம்-நாளொரு பாடல் 12\n* * * * * 164. கொண்டாடுவோம் சுதந்திரத்தை \n* * * * * 165.அடி சேருமே-நாளொரு பாடல்-13\n* * * * * 166.மதத்தினால் விளையும் மனச்சிக்கல்கள் \n* * * * * 168.நட்பும் குணமும்-நாளொரு பாடல்-14\n* * * * * 169.உளத் தீர்த்தம்-நாளொரு பாடல்-15\n* * * * * 170.இது படிப்பதற்கு அல்ல \n* * * * * 171.நோயில்லா யோகநிலை-நாளொரு பாடல்-16\n* * * * * 172. வேருக்கு நீரூற்றி விதைகளைப் பேணுவோம...\n68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்\nபெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...\nஇந்தவார ஜுவி யில் ஒரு மகிழ்ச்சியூட்டும் செய்தி வந்துள்ளது. இந்தியாவின் ��ளர்ச்சி கிராமங்களில் வளர்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது என்று காந்த...\n124.சிந்திக்க சிறிது இலக்கியம்-பிடியதன் உருவுமை\nபிடியத னுருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர வருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே இது சம்பந்...\nவாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...\n152.ஆள்வினை - நாளொரு பாடல்-3\nகாலம் அறிந்தாங் கிடமறிந்து செய்வினையின் மூலம் அறிந்து விளைவறிந்து - மேலும்தாம் சூழ்வன சூழாது துணைமை வலிதெரிந்து ஆள்வினை ஆளப் படும்...\n* * * * * 161.சீரகம் தந்தீரேல்-நாளொரு பாடல்-11\nவெங்காயஞ் சுக்கானால் வெந்தயத்தா லாவதென்ன இங்கார் சுமந்திருப்பா ரிச்சரக்கை மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்து செட்ட...\n191.ஒரு வழக்காடியின் அனுபவக் குறிப்புகள்-2- இனியொரு விதி செய்வோம்\nசென்ற பதிவில் ஒரு வழக்காடியின் அனுபவங்களையும் அவற்றை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய அவலநிலையினையும் பற்றிச் சொன்னேன். ஆனால் இவற்றை அப்படியே ஏற்ற...\nபெண் எழுத்து என்ற தலைப்பில் சங்கிலித் தொடர் பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. தீவிபி-ஆர்விஎஸ் எனக்கு தொடுப்பு கொடுத்து என்னையும் இந்த...\nதாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர் கேளாக வாழ்தல் இனிது. நூல்...\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...\nமுருகு தமிழ்-ஒரு கல்வி உதவிப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/samiksha-2.html", "date_download": "2018-05-27T15:45:35Z", "digest": "sha1:5PWSBAN6DD2HFLLU4CSDHX4O4NLH327X", "length": 18032, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கிறு கிறு முருகா! முருகா என்ற பெயரைக் கேட்டவுடன் ஞானப் பழம்தான் நினைவுக்கு வரும். ஆனால் கிளாமர் பழமாக ஒருபடத்தைத் தயாரித்து வருகிறார்கள் முருகா பட யூனிட்டார்.அஷோக் என்பவர் ஹீரோவாக நடிக்க சமிக்ஷா, மெலிசா, ஸ்ருத்தா என முக்கனிகளின் கிளாமர் சுவையுடன்கூடிய காதல் படம்தான் முருகா. இதில் அஷோக்குக்கு அதிகம் வேலை கிடையாது.ஆனால் நாயகிகள் மூன்று பேருக்கும் தான் முதுகு ஒடிய ���கப்பட்ட சீன்களாம். மூன்று பேருமே படு போட்டிபோட்டு கிளாமரை கிளாஸ் கிளாஸாக ஊற்றிக் கொடுத்திருக்கிறார்களாம்.மூன்று பேரிலும் உச்சத்தைத் தொட்டிருப்பவர் சமிக்ஷாதானாம். மற்ற இருவரையும் விட சமிக்ஷா சம்பந்தப்பட்டகாட்சிகள்தான் படு ஜூஸியாக வந்திருக்கிறதாம்.சமிக்ஷாவுக்குப் போட்டியாக மெலிசாவின் காட்சிகள் படு கில்மாவாக வந்துள்ளதாம். படத்தின் முக்கால்வாசிக் காட்சிகளை முடித்து விட்டார்களாம். ஹீரோயின்கள் 3 பேருக்குமே ஒரு குல்மாவானபாட்டு இருக்கிறதாம். இதுபோக ஒரு குத்துப் பாட்டும் இருக்கிறதாம்.கிளைமாக்ஸ் சீனுக்கா விரைவில் குஜராத் போகவுள்ளனராம். முருகா என்ற பெயரை வைத்துக் கொண்டுஇப்படியெல்லாமா படம் எடுப்பீர்கள் என்று கேட்டால், மேலோட்டமாக எதையும் முடிவு செய்யக் கூடாது சாரே,அருமையான மெசேஜும் படத்தில் இருக்கிறது என்கிறது முருகா பட யூனிட்.ஏகப்பட்ட மசாஜ் காட்சிகளை வைத்து விட்டு, கூடவே மெசேஜ் சொல்கிறோம் என்பது நியாயம் தானா? | Samiksha, Melissa in glamour contest! - Tamil Filmibeat", "raw_content": "\n» கிறு கிறு முருகா முருகா என்ற பெயரைக் கேட்டவுடன் ஞானப் பழம்தான் நினைவுக்கு வரும். ஆனால் கிளாமர் பழமாக ஒருபடத்தைத் தயாரித்து வருகிறார்கள் முருகா பட யூனிட்டார்.அஷோக் என்பவர் ஹீரோவாக நடிக்க சமிக்ஷா, மெலிசா, ஸ்ருத்தா என முக்கனிகளின் கிளாமர் சுவையுடன்கூடிய காதல் படம்தான் முருகா. இதில் அஷோக்குக்கு அதிகம் வேலை கிடையாது.ஆனால் நாயகிகள் மூன்று பேருக்கும் தான் முதுகு ஒடிய ஏகப்பட்ட சீன்களாம். மூன்று பேருமே படு போட்டிபோட்டு கிளாமரை கிளாஸ் கிளாஸாக ஊற்றிக் கொடுத்திருக்கிறார்களாம்.மூன்று பேரிலும் உச்சத்தைத் தொட்டிருப்பவர் சமிக்ஷாதானாம். மற்ற இருவரையும் விட சமிக்ஷா சம்பந்தப்பட்டகாட்சிகள்தான் படு ஜூஸியாக வந்திருக்கிறதாம்.சமிக்ஷாவுக்குப் போட்டியாக மெலிசாவின் காட்சிகள் படு கில்மாவாக வந்துள்ளதாம். படத்தின் முக்கால்வாசிக் காட்சிகளை முடித்து விட்டார்களாம். ஹீரோயின்கள் 3 பேருக்குமே ஒரு குல்மாவானபாட்டு இருக்கிறதாம். இதுபோக ஒரு குத்துப் பாட்டும் இருக்கிறதாம்.கிளைமாக்ஸ் சீனுக்கா விரைவில் குஜராத் போகவுள்ளனராம். முருகா என்ற பெயரை வைத்துக் கொண்டுஇப்படியெல்லாமா படம் எடுப்பீர்கள் என்று கேட்டால், மேலோட்டமாக எதையும் முடிவு செய்யக் கூடாது சாரே,அருமையான மெசேஜும் படத்தில் இருக்கிறது என்கிறது முருகா பட யூனிட்.ஏகப்பட்ட மசாஜ் காட்சிகளை வைத்து விட்டு, கூடவே மெசேஜ் சொல்கிறோம் என்பது நியாயம் தானா\n முருகா என்ற பெயரைக் கேட்டவுடன் ஞானப் பழம்தான் நினைவுக்கு வரும். ஆனால் கிளாமர் பழமாக ஒருபடத்தைத் தயாரித்து வருகிறார்கள் முருகா பட யூனிட்டார்.அஷோக் என்பவர் ஹீரோவாக நடிக்க சமிக்ஷா, மெலிசா, ஸ்ருத்தா என முக்கனிகளின் கிளாமர் சுவையுடன்கூடிய காதல் படம்தான் முருகா. இதில் அஷோக்குக்கு அதிகம் வேலை கிடையாது.ஆனால் நாயகிகள் மூன்று பேருக்கும் தான் முதுகு ஒடிய ஏகப்பட்ட சீன்களாம். மூன்று பேருமே படு போட்டிபோட்டு கிளாமரை கிளாஸ் கிளாஸாக ஊற்றிக் கொடுத்திருக்கிறார்களாம்.மூன்று பேரிலும் உச்சத்தைத் தொட்டிருப்பவர் சமிக்ஷாதானாம். மற்ற இருவரையும் விட சமிக்ஷா சம்பந்தப்பட்டகாட்சிகள்தான் படு ஜூஸியாக வந்திருக்கிறதாம்.சமிக்ஷாவுக்குப் போட்டியாக மெலிசாவின் காட்சிகள் படு கில்மாவாக வந்துள்ளதாம். படத்தின் முக்கால்வாசிக் காட்சிகளை முடித்து விட்டார்களாம். ஹீரோயின்கள் 3 பேருக்குமே ஒரு குல்மாவானபாட்டு இருக்கிறதாம். இதுபோக ஒரு குத்துப் பாட்டும் இருக்கிறதாம்.கிளைமாக்ஸ் சீனுக்கா விரைவில் குஜராத் போகவுள்ளனராம். முருகா என்ற பெயரை வைத்துக் கொண்டுஇப்படியெல்லாமா படம் எடுப்பீர்கள் என்று கேட்டால், மேலோட்டமாக எதையும் முடிவு செய்யக் கூடாது சாரே,அருமையான மெசேஜும் படத்தில் இருக்கிறது என்கிறது முருகா பட யூனிட்.ஏகப்பட்ட மசாஜ் காட்சிகளை வைத்து விட்டு, கூடவே மெசேஜ் சொல்கிறோம் என்பது நியாயம் தானா\nமுருகா என்ற பெயரைக் கேட்டவுடன் ஞானப் பழம்தான் நினைவுக்கு வரும். ஆனால் கிளாமர் பழமாக ஒருபடத்தைத் தயாரித்து வருகிறார்கள் முருகா பட யூனிட்டார்.\nஅஷோக் என்பவர் ஹீரோவாக நடிக்க சமிக்ஷா, மெலிசா, ஸ்ருத்தா என முக்கனிகளின் கிளாமர் சுவையுடன்கூடிய காதல் படம்தான் முருகா. இதில் அஷோக்குக்கு அதிகம் வேலை கிடையாது.\nஆனால் நாயகிகள் மூன்று பேருக்கும் தான் முதுகு ஒடிய ஏகப்பட்ட சீன்களாம். மூன்று பேருமே படு போட்டிபோட்டு கிளாமரை கிளாஸ் கிளாஸாக ஊற்றிக் கொடுத்திருக்கிறார்களாம்.\nமூன்று பேரிலும் உச்சத்தைத் தொட்டிருப்பவர் சமிக்ஷாதானாம். மற்ற இருவரையும் விட சமிக்ஷா சம்பந்தப்பட்டகாட்சிகள்தான் படு ஜூஸியாக வந்திருக்கிறதாம்.சமிக்ஷாவுக்குப் போட்டியாக மெலிசாவின் காட்சிகள் படு கில்மாவாக வந்துள்ளதாம்.\nபடத்தின் முக்கால்வாசிக் காட்சிகளை முடித்து விட்டார்களாம். ஹீரோயின்கள் 3 பேருக்குமே ஒரு குல்மாவானபாட்டு இருக்கிறதாம். இதுபோக ஒரு குத்துப் பாட்டும் இருக்கிறதாம்.\nகிளைமாக்ஸ் சீனுக்கா விரைவில் குஜராத் போகவுள்ளனராம். முருகா என்ற பெயரை வைத்துக் கொண்டுஇப்படியெல்லாமா படம் எடுப்பீர்கள் என்று கேட்டால், மேலோட்டமாக எதையும் முடிவு செய்யக் கூடாது சாரே,அருமையான மெசேஜும் படத்தில் இருக்கிறது என்கிறது முருகா பட யூனிட்.\nஏகப்பட்ட மசாஜ் காட்சிகளை வைத்து விட்டு, கூடவே மெசேஜ் சொல்கிறோம் என்பது நியாயம் தானா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇளவரசர் ஹாரி, நடிகை திருமணத்தால் பலத்த அடி வாங்கிய ஆபாசப்பட இணையதளம்\nமேடையில் திடீர் என்று அழுத ஜி.வி. பிரகாஷ் ஹீரோயின்: பதறிப் போன பாண்டிராஜ்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் என் தம்பி மரணம்: தனுஷ் இரங்கல்\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/iphone-se-2-could-be-apple-s-next-smartphone-017489.html", "date_download": "2018-05-27T15:59:21Z", "digest": "sha1:CD2FPR3JHJ5GWTZ5BIPTRKDRVLV2CECB", "length": 14504, "nlines": 137, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியர்களுக்கு குஷி; ஆப்பிளின் அடுத்த ஐபோன் பற்றி ஒரு குட் நியூஸ்.! | iPhone SE 2 could be Apple s next smartphone iPhone SE 2 could be Apple’s next smartphone; expected to launch this June at WWDC 2018. Read more about this in Tamil GizBot. - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ரூ.20,000/-ஐ ரெடியாக வச்சிக்கோங்க; அடுத்த ஐபோன் பற்றி ஒரு குட் நியூஸ்.\nரூ.20,000/-ஐ ரெடியாக வச்சிக்கோங்க; அடுத்த ஐபோன் பற்றி ஒரு குட் நியூஸ்.\nகடந்த பிப்ரவரி மாதத்தில், சீனாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, வருகிற ஜூன் மாதம் நாடாகும் WWDC 2018 நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என்று கூறி இருந்தது. அறியாதோர்களுக்கு, WWDC 2018 நிகழ்வானது வருகிற ஜூன் 4 முதல் ஜூன் 8 வரை நடைபெறும்.\nசீனாவில் இருந்து வெளியான இந்த அறிக்கையை ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குயோ வெளியிட்ட தகவலுடன் முரண்பட்டது. அவரின் கருத்துப்படி, ஆப்பிள் அதன் புதிய ஐபோன் எஸ்ஐ 2-வை இந்த ஆண்டு வெளியிடாது. மறுகையில் வெளியான பெரும்பாலான தகவல்கள் கூறப்படும் எஸ்இ 2 ஆனது, செப்டம்பர் 2018-க்குள் வெளியாகும் என்று பரிந்துரைத்துள்ளன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமொத்தம் 11 ஐபோன்கள் வெளியாகும்.\nஅதை உறுதியாக்கும் வண்ணம், தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதில் வரவிருக்கும் சில ஆப்பிள் ஐபோன்களின் மாடல் எண்கள் ஆனது, ரஷ்ய EEC போர்ட்டில் காணப்பட்டுள்ளது. மொத்தம் 11 ஐபோன் மாடல்களின் மாதிரி எண்கள் வெளிப்பட்டுள்ளன. அவைகள் A1920, A1921, A1984, A2097, A2098, A2099, A2101, A2103, A2104, மற்றும் A2106 ஆகியவைகள் ஆகும். உடனே மொத்தம் 11 ஐபோன்கள் வெளியாகும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.\nஇந்திய விலை நிர்ணயம் என்னவாக இருக்கும்.\nஆப்பிள் வழக்கமாக வெவ்வேறு பிராந்திய மாறுபாட்டிற்கான தனித்துவமான மாடலை பயன்படுத்தும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த சமீபத்திய ஆதாரம், WWDC 2018 நிகழ்வில் நிச்சயமாக ஒரு ஐபோன் அறிமுகப்படுத்தப்படக்கூடும் என்பதை உறுதி செய்துள்ளன. அப்படியாக வெளியாகும் ஐபோன் எஸ்இ 20-யின் அம்சங்கள் என்னவாக இருக்கும். மிக முக்கியமாக இந்திய விலை நிர்ணயம் என்னவாக இருக்கும்.\nமிட்-ரேன்ஜ் பட்ஜெட்டில் தான் வெளியாகும்.\nகூறப்படும் ஐபோன் எஸ்இ 2 ஆனது இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக சந்தையில் உள்ள இதர ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடும் விலையில் அறிமுகமாலாம். அதாவது ரூ.20,000/-க்கும் குறைவான ஒரு விலைப்புள்ளியில் ஆன்லைன் வழியாக வாங்க கிடைக்கலாம். ஆக மொத்தம், ஐபோன் எஸ்இ 2-வின் 32 ஜிபி மாடல் ஆனது ரூ.25,000/-க்கும் குறைவாகவும், 128 ஜிபி மாடல் ஆனது ரூ.30,000/- என்கிற புள்ளியிலும் தான் இந்திய சந்தையை எட்டும்.\nஇந��தியாவும், இந்தியர்களும் தான் குறி.\nஇரண்டாவது தலைமுறை ஐபோன் எஸ்இ-யின் முக்கிய சந்தையானது இந்தியா என்றே கூறப்படுகிறது. ஆக, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2 அறிமுகமான அதே ஜூன் மாதத்தில், இந்திய விற்பனையை சந்திக்கும் என எதிர்பார்க்கலாம். எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, ஐபோன் எஸ்2 ஆனது 4.2 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு வெளியாகும். அதாவது ஐபோன் எஸ்இ-ஐ விட 0.2 அங்குலம் அதிகம். மேலும் ஐபோன் எஸ்இ 2 ஆனது அதன் முன்னோடிகளின் வடிவமைப்பில் இருந்து வேறுபட்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஐபோன் எக்ஸ் போன்ற மெல்லிய பெஸல்களை எதிர்பார்க்கலாம்.\nசமீபத்திய கசிவின் படி, ஐபோன் எஸ்இ 2 ஆனது ஐபோன் எக்ஸ் போன்ற, பெஸல்லெஸ் டிஸ்பிளே மற்றும் பேஸ் ஐடி ஆதரவைக் கொண்டதாக இருக்கும். ஆனால் சீனாவில் இருந்து வெளியான சமீபத்திய அறிக்கைகளானது, இந்த ஐபோன் மாடல் ஆனது அதன் முன்பக்கத்தில் டச் ஐடி ஹவுஸ் பட்டனை தக்கவைத்துக் கொள்வதாக கூறியுள்ளன. எது எப்படியோ, ஐபோன் எஸ்இ 2-வில் மிக மெல்லிய பெஸல்களை எதிர்பார்க்கலாம். மேலும் சமீபத்திய ஐபோன்களைப் போலவே, ஐபோன் எஸ்இ 2 ஆனதும், பின்புற கண்ணாடி வடிவமைப்பு உடனான வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் இயங்கலாம்.\nசற்று பெரிய பேட்டரி திறன்.\nஇதர அம்சங்களை பொறுத்தவரை, ஐபோன் எஸ்இ 2 ஆனது ஆப்பிளின் A10 SoC, 2ஜிபி ரேம் உடனான 32ஜிபி / 128ஜிபி சேமிப்பு விருப்பங்கள், 4கே வீடியோ பதிவு ஆதரவு மற்றும் செல்பீக்கள் மற்றும் பேஸ்டைம் அழைப்புகளை வழங்கும் ஒரு 5எம்பி முன்பக்க கேமரா, பின்பக்கத்தில் ஓரு 12எம்பி ஐசைட் கேமரா, சற்று பெரிய 1700mAh பேட்டரி திறன் போன்ற அம்சங்களை கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இது சமீபத்திய ஐபோன்களை விட மிக மிக மலிவு விலைக்கு அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஷாக்கில் சியோமி; கடுப்பில் ஆப்பிள்; வெறும் ரூ.8,999/-க்கு பேஸ் அன்லாக், டூயல் கேம்.\nஒரே ரீசார்ஜ், ஆனால் 3 மொபைல்களுக்கு 1ஜிபி/நாள் கனெக்ஷன்; அசத்தும் பிஎஸ்என்எல்.\nஆன்ட்ராய்டில் ஆட்ஸ் தொந்தரவுகளை எதிர்கொள்ள தலைசிறந்த டிப்ஸ்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aveenga.blogspot.com/2009/10/blog-post_06.html", "date_download": "2018-05-27T15:26:08Z", "digest": "sha1:J6LLBOTTAR77FOTNEHWU5DSDEOBULH5H", "length": 31307, "nlines": 461, "source_domain": "aveenga.blogspot.com", "title": "அவிய்ங்க: விபசாரம் செய்தது யார் யார்???", "raw_content": "\nவிபசாரம் செய்தது யார் யார்\nஎன்றைக்கும் இல்லாமல் கோவலு இன்னைக்கு ரொம்ப சந்தோசத்தில் இருந்தான்..முகமெல்லாம் ஒரே பூரிப்பு..\n“என்னடா கோவாலு..லாட்டரி எதுவும் விழுந்துருச்சா..முகமெல்லாம் 100 வாட்ஸ் பல்பு போட்ட மாதிரி இருக்கு..”\n“அதெல்லாம் ஒன்னுமில்லடா ராசா..இன்னைக்கு நியூஸ் படிச்சியா..விபசார வழக்கில நடிகையை கைது பண்ணிட்டாங்கடா..”\n“என்னடா இப்படி சொல்லிட்ட..உள்ள போனவங்க சும்மா இருப்பாங்களா….”இவுங்களையும் புடிங்கன்னு” ஒரு லிஸ்ட் கொடுத்திருக்காங்க..லிஸ்ட் பார்த்தா, சூப்பர்டா மச்சி..நிறைய பேரு மாட்டிருக்காயிங்கடா..”\n“ஓ..அப்படியாடா கோவாலு..அய்யோ..இதுனால இந்திய பண்பாடு, கலாசாரத்திற்கு எதுவும் பங்கம் வந்துருச்சாடா..”\n“டே ராசா..கிண்டல் பண்றியா..இவுங்களுக்கெல்லாம் வேணுன்டா..எப்படில்லாம் இருக்காயிங்க பாருடா..படத்துல ரொம்ப நல்லவங்க மாதிரி வர்றாங்கடா..”\n“அய்யய்யோ….இனிமேல் அவுங்களை எல்லா படத்திலுயேயும் கெட்டவங்களா வர சொல்லிருவோமாடா..”\n“டே..நீ என்ன அவுங்களுக்கு சப்போர்ட்டா..ஒரு மணி நேரத்துக்கு 2 லட்சம் வாங்கிருக்கதா சொல்றாங்கடா..”\n“ஹும்….ஒரே ஒரு கேள்வி..இதனால பாமர மனிசனுக்கு ஏதாவது பாதிப்பு வந்திருக்கா..நாட்டோட மானம் ஏதாவது பாதிப்பு ஆயிருக்கா..யாருடா ஒருநாளைக்கு ஒரு லட்சம் சம்பாதிக்கிறா..பாமரனா..கோடிஸ்வரனா..நம்மளெல்லாம் ஒரு லட்சம் சம்பாதிக்குறதுக்கு 6 மாசம் ஆகுதேடா…”\n“போடா..உங்கிட்ட சொன்னேன் பாரு..அதவிடு..அந்த லிஸ்ட்ல இருக்குற நடிகைகளோட படம் போட்டிருந்தாயிங்க பாரு..வயசானலும் செமயா..****** “\n“சரி கோவாலு..இப்ப சொல்லு..அவுங்க உடம்புல இருக்குறது அசிங்கமா..இல்ல உன் மனசில இருக்குறது அசிங்கமா..”\nகடுப்பாகி ஓடியே போயிட்டான்..எனக்கு ஒன்றும் புரியவில்லை..கைது செய்யப்பட்ட நடிகை மேல் சுமத்தப்பட்ட குற்றம் “விபசாரம்”. அது கண்டிப்பாக ஒரு பெண்ணால் மட்டும் செய்ய முடியாது..அப்படியானால் அவருடன் அந்த குற்றத்தை செய்த ஆண்களுக்கு என்ன தண்டனை..\nமனசு நிறைய கேள்விகளுடன் வீட்டிற்கு சென்றேன்..நண்பன் த��லைபேசியில் அழைத்தான்..\n“ராசா..சந்தோசமான விசயம்டா..எனக்கு ஒரு பெரிய கம்பெனியல வேலை கிடைச்சிருக்கு..”\n“கண்டிப்பா..ஆனா ஒரே ஒரு சிரமம்டா..நிறைய டாக்ஸ் பிடிக்கிறாயிங்க..மாசம் சுளையா 10,000 போயிடுது..”\n“அடப்பாவமே..ஏதாவது பார்மஸியில போய் நிறைய பில் வாங்கி “மெடிக்கல் எக்ஸ்பென்ஸ்” கிளைம் ப்ண்ணு..அப்புறம்..வீட்டு வாடகையை ஏத்திக் காமி..”\n“ஆஹா..இப்படியெல்லாம் இருக்காடா..தெரியவே இல்லையே..சூப்பர்டா..உங்கிட்ட நிறைய கேக்கனும்..அப்புறம் கால் பண்றேன்..”\nவைத்துவிட்டான்..என் மனைவி, நாங்கள் பேசியதை கவனித்திருப்பாள் போலும்..\n“இப்படி டாக்ஸ் மாத்தி காமிக்கிறது..கவர்மென்ட்டுக்கு இதுனால லாஸ் இல்லையா..”\n“அடிப் போடி..டாக்ஸ் கட்டினாலும் என்ன நடக்கப் போகுது..நம்ம காசை வைச்சு அரசாங்கம் எதுவும் கோயில் கட்டப் போறதில்லை..”\nஎன்ன இருந்தாலும் ஒவ்வொருத்தனுக்கும் மனசாட்சி இருக்குமில்லையா..அது நேரம் பார்த்து கேள்வி கேட்டது..”ஏமாற்ற நினைக்கும் நீ ம்னிதனா..”. நாம் பதில் சொல்ல விரும்பாத ஒரே நபர் “மனசாட்சி” தான்..என்னால் எதுவும் பதில் சொல்ல முடியவில்லை..\nமனசுக்கும் மூளைக்கும் போராட்டம் நடக்கும் நேரத்தில் மனைவி அதை கலைத்தாள்..\n“என்னங்க..இன்னைக்கு பேப்பர் பார்த்தீங்களா..நடிகையை விபசாரம் பண்ணினதுக்கு கைது பண்ணிட்டாங்களாம்,..”\n“ம்..” என்னால் எதுவும் பேச முடியவில்லை..\n“சே..படத்துல எல்லாம் எப்படி நல்லவங்களா நடிக்கிறாங்க..எல்லாம் ஏமாத்து வேலைங்க..இப்படி ஏமாத்துறாங்களே..அவுங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்காங்க”\nஎன்னை யாரோ செருப்பைக் கழட்டி அடித்தமாதிரி இருந்தது..பதில் பேச முடியாமல் நகர்ந்து பக்கத்து அறைக்கு சென்றேன்..என் மனம் இதுபோல தவிக்கும் நேரத்தில் நான் செய்வது ஒன்றே ஒன்றுதான்..அலமாரியில் உள்ள பைபிளை எடுத்து கண்களில் படுகின்ற இரண்டு வசனங்களைப் படிப்பது..என்னுடைய கேள்விகளுக்கெல்லாம் அங்கேதான் விடை கிடைக்கும்..மனம் அப்படியே லேசாகி விடும்..அலமாரியில் இருந்து பைபிளை எடுத்து திறந்து படிக்க ஆரம்பித்தேன்..\n“உங்களில் ஒரு பாவம் செய்யாதவன் இந்தப் பெண்மேல் முதல் கல்லை எறியட்டும்…”\n//“உங்களில் ஒரு பாவம் செய்யாதவன் இந்தப் பெண்மேல் முதல் கல்லை எறியட்டும்…//\nபதிவு சூப்பர் : )\nராஜா எழுதுறது இடுகை. அதும் கோவாலு வந்தா அந்த ரேஞ்சே தனி. ���ிறைய விஷயம் இருக்கு கடைசி வரியில்.\nஅருமை ராசாண்ணே, படிக்கற அத்தனை பேரையும் பொட்டுனு தட்டற மாதிரி இருந்தது.\n//நம்மளெல்லாம் ஒரு லட்சம் சம்பாதிக்குறதுக்கு 6 மாசம் ஆகுதேடா…//\nபோங்க ராசா அண்ணே எப்பவுமே இப்புடி தான்... சந்து கேப்புல இப்புடியா ஆட்டோ எல்லாம் ஓட்டுறது.. ஆறு மாசம் ஆகுதாம்ல... நம்பிட்டோம்... Accounts எல்லாம் அண்ணி தான் மைண்டைன் பண்றாங்களா.. ஆறு மாசம் ஆகுதாம்ல... நம்பிட்டோம்... Accounts எல்லாம் அண்ணி தான் மைண்டைன் பண்றாங்களா..\nகோவாலு நம்மள நல்லா தான் பிரதிபலிக்குராறு... என்னண்ணே\nபைபிள் வாசகம் - சடார் ....ர் ர் ர் ர் ர் ர்...... *@$ *@$*@$*@$*@$*@$\nகதிர் - ஈரோடு said...\nஅருமைணே... ஆனா... 2 லட்ச ரூவா அதிகமா தெரியல....\nஆனாலும் இது வரைக்கும் ஒரு பெரிய மனுசன் கூட விபசாரத்துல மாட்னதேயில்லை...\nஅவ்வ்வ்வ் கடைசி வரி , பொருத்தமான வரிகள் இன்றைய நிலவரத்துக்கு....\n“உங்களில் ஒரு பாவம் செய்யாதவன் இந்தப் பெண்மேல் முதல் கல்லை எறியட்டும்…”\nஎனக்கும் பிடித்தவரிகள்: நல்ல பதிவு\n'முதலில் நம் கண்ணில் உள்ள தூலத்தை எடுத்துவிட்டு, பிறர் கண்ணில் உள்ள தூசியைத் தேடலாம்'\n//உங்களில் ஒரு பாவம் செய்யாதவன் இந்தப் பெண்மேல் முதல் கல்லை எறியட்டும்…”//\nநம்மையும் அறியாமால் நமக்குள் இருக்கும் மிருகம்\nநல்ல சிந்தனை உள்ள பதிவு\n அதுவும் பைபிள் வாசகங்கள் இந்த பதிவுக்கு செம்ம finsh.... நம்ம சோழவந்தான்ல குண்டு வெடிசிருச்சிருசாம்லனே\n//“உங்களில் ஒரு பாவம் செய்யாதவன் இந்தப் பெண்மேல் முதல் கல்லை எறியட்டும்…//\nவருகைக்கு நன்றி சின்ன அம்மணி..\nபதிவு சூப்பர் : )\nநன்றி கபிலன்.எனக்கு மிகவும் பிடித்த வரிகள்..\nராஜா எழுதுறது இடுகை. அதும் கோவாலு வந்தா அந்த ரேஞ்சே தனி. நிறைய விஷயம் இருக்கு கடைசி வரியில்.\nஹா..ஹா..கோவாலு எனக்கு நண்பனாக கிடைத்தது என்னோட பாக்கியம்..\nஅருமை ராசாண்ணே, படிக்கற அத்தனை பேரையும் பொட்டுனு தட்டற மாதிரி இருந்தது.\nதொரர் வருகைக்கு நன்றி செந்தில்\n//நம்மளெல்லாம் ஒரு லட்சம் சம்பாதிக்குறதுக்கு 6 மாசம் ஆகுதேடா…//\nபோங்க ராசா அண்ணே எப்பவுமே இப்புடி தான்... சந்து கேப்புல இப்புடியா ஆட்டோ எல்லாம் ஓட்டுறது.. ஆறு மாசம் ஆகுதாம்ல... நம்பிட்டோம்... Accounts எல்லாம் அண்ணி தான் மைண்டைன் பண்றாங்களா.. ஆறு மாசம் ஆகுதாம்ல... நம்பிட்டோம்... Accounts எல்லாம் அண்ணி தான் மைண்டைன் பண்றாங்களா..\nகோவாலு நம்மள நல்லா தான் பி��திபலிக்குராறு... என்னண்ணே\nபைபிள் வாசகம் - சடார் ....ர் ர் ர் ர் ர் ர்...... *@$ *@$*@$*@$*@$*@$\nஹாஹா..நான் என்னை சொல்லலண்ணே..நம்மைப் போன்ற பல இளைஞ்ர்களிம் சம்பளத்தை சொன்னேன்..)))\nகதிர் - ஈரோடு said...\nஅருமைணே... ஆனா... 2 லட்ச ரூவா அதிகமா தெரியல....\nஆனாலும் இது வரைக்கும் ஒரு பெரிய மனுசன் கூட விபசாரத்துல மாட்னதேயில்லை...\nகரெக்டா சொன்னீங்க கதிர்..இதைப் பற்றி உங்களின் கவிதையை ஆவலாக எதிர்பார்க்கிறேன்,..)))\nஅவ்வ்வ்வ் கடைசி வரி , பொருத்தமான வரிகள் இன்றைய நிலவரத்துக்கு....\nநன்றி சூரியன்..எனக்கு மிகவும் பிடித்த வரிகள்/..\n“உங்களில் ஒரு பாவம் செய்யாதவன் இந்தப் பெண்மேல் முதல் கல்லை எறியட்டும்…”\nஎனக்கும் பிடித்தவரிகள்: நல்ல பதிவு\nநன்றி..என்னுடைய உறவினர் பெயரும் ஜெயசீலன் தான்..அவரும் பெங்களூரில்தான் இருக்கிறார்..\n'முதலில் நம் கண்ணில் உள்ள தூலத்தை எடுத்துவிட்டு, பிறர் கண்ணில் உள்ள தூசியைத் தேடலாம்'\nநம்மையும் அறியாமால் நமக்குள் இருக்கும் மிருகம்\nநல்ல சிந்தனை உள்ள பதிவு\nநன்றி நளன். அனானி, ராஜா, கனவுலகம்..\n அதுவும் பைபிள் வாசகங்கள் இந்த பதிவுக்கு செம்ம finsh.... நம்ம சோழவந்தான்ல குண்டு வெடிசிருச்சிருசாம்லனே\nஆமாண்ணே..கேட்டதும் ஆடிப்போயிட்டேன்..வீட்டுக்கு போன் பண்ணி விசாரித்தேன்..\n////“உங்களில் ஒரு பாவம் செய்யாதவன் இந்தப் பெண்மேல் முதல் கல்லை எறியட்டும்…”///\nஅப்ப நீங்க நல்லவரா கெட்டவரா\nஅண்ணே.. எப்படின்னே எல்லா மேட்ச்'லயும் செஞ்சுரி அடிக்கறதோடில்லாம கடைசி பாலையும் சிக்ஸர் அடிக்கறிங்க\n//உங்களில் ஒரு பாவம் செய்யாதவன் இந்தப் பெண்மேல் முதல் கல்லை எறியட்டும்//\nபொருத்தமான வாசகம் சரியான இடத்தில்.\n////“உங்களில் ஒரு பாவம் செய்யாதவன் இந்தப் பெண்மேல் முதல் கல்லை எறியட்டும்…”///\nஅப்ப நீங்க நல்லவரா கெட்டவரா\nஅண்ணே.. எப்படின்னே எல்லா மேட்ச்'லயும் செஞ்சுரி அடிக்கறதோடில்லாம கடைசி பாலையும் சிக்ஸர் அடிக்கறிங்க\n//உங்களில் ஒரு பாவம் செய்யாதவன் இந்தப் பெண்மேல் முதல் கல்லை எறியட்டும்//\nபொருத்தமான வாசகம் சரியான இடத்தில்.\nநன்றி தமிழ்நாடன், மணிகண்டன், ஆதிமனிதன், சிங்கக்குட்டி..\nஆறிப்போன இட்லி,காய்ஞ்சுபோன தோசை,ஊசிப்போன பொங்கல்,ந...\nவிபசாரம் செய்தது யார் யார்\nஅணு அளவும் நாசமா போங்கடே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=44757", "date_download": "2018-05-27T15:56:25Z", "digest": "sha1:X5BKWMNCWJCLX5BSKFR2OYLQZ4H7RBTD", "length": 21869, "nlines": 156, "source_domain": "lankafrontnews.com", "title": "தொண்டராசிரியர் தகுதிப் பட்டியலில் முறைகேடா? முழுமையான விபரத்தை வெளியிட வேண்டும் | Lanka Front News", "raw_content": "\nதமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்|சிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது|இன்னும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற மஹிந்தவுக்கு மங்களாவுடன் விவாதம் புரிய நேரமில்லை : நாமல்|அரச கடன் நிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் விவாதிக்க மஹிந்தவை அழைக்கும் மங்கள|சீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களின் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு|எனக்கு சொந்தமான இடத்தில் ‘வடி சாராயம்’ உற்பத்தி செய்யப்படுகின்றதா இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்|மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ள “மாந்தை பிரதேசத்தின் மகிமை” – சுஐப் எம்.காசிம்|பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் நிறுத்தப்பட்டால் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது : சுமந்திரன்|இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் கிரேம் லெப்ரோய்|ராஜித்தவின் நிலைப்பாடு அரசாங்கத்தின் அதிகார பூர்வ நிலைப்பாடா இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்|மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ள “மாந்தை பிரதேசத்தின் மகிமை” – சுஐப் எம்.காசிம்|பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் நிறுத்தப்பட்டால் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது : சுமந்திரன்|இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் கிரேம் லெப்ரோய்|ராஜித்தவின் நிலைப்பாடு அரசாங்கத்தின் அதிகார பூர்வ நிலைப்பாடா \nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nதொண்டராசிரியர் தகுதிப் பட்டியலில் முறைகேடா முழுமையான விபரத்தை வெளியிட வேண்டும்\nதொண்டராசிரியர் தகுதிப் பட்டியலில் முறைகேடா முழுமையான விபரத்தை வெளியிட வேண்டும்\nகிழக்கு மாகாண கல்வியமைச்சு வெளியிட்டுள்ள தொண்டர் ஆசிரியர்களை நிரந்தர நியமனம் செய்யும் பட்டியலில் குளறுபடிகள் மற்றும் தெளிவின்மைகள் காணப்படுவதாக கல்வியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே இவற்றை திருத்தியமைத்து வெளிப்படைத் தன்மையுடன் அனைத்து விபரங்களும் அடங்கிய பெயர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.\nகிழக்கு மாகாணத்தில் பல வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றியவர்களை நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்வதற்கு பலரும் முயற்சிகளை மேற்கொண்டனர். முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவருமான எம்.ரி.ஹசன்அலியும் அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இது தொடர்பில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.\nஇந்நிலையில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சு தமிழ், சிங்கள மொழிமூலத்தில் தகுதியுள்ள தொண்டர் ஆசிரியர்கள் 456 பேரின் பெயர்ப்பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளமை மிகவும் மகிழ்ச்சியைத் தருவதாகும். இதற்காக மாகாணத்திலுள்ள சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் உள்ளடங்கலாக முழுக் கல்விச் சமூகமும் நன்றிகளை தெரிவிக்கின்றது. இருப்பினும் அந்த பெயர்ப்பட்டியலில் காணப்படுகின்ற தெளிவற்ற தகவல்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக இது பற்றி நன்கு அறிந்த சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇவ்வாறான ஒரு பட்டியல் வெளியிடப்படுவதாக இருந்தால் அந்த தொண்டர் ஆசிரியர் எந்தப் பாடசாலையில் எந்தக் காலப்பகுதியில் பணியாற்றினார் என்பதையும் அவர் என்ன பாடத்தை போதித்தார் என்பதையும் கட்டாயமாக குறிப்பிட்டாக வேண்டும். அப்படியென்றால்தான் குறித்த பாடசாலைச் சமூகமும் வலயக் கல்விப் பணிமனையும் அதற்கெதிராக ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அதனை முன்வைக்கலாம். பாதிக்கப்பட்ட போதனாசிரியர்கள் மேன்முறையீடுகளைச் செய்யவும் முடியும்.\nஆனால் தற்போது வெளியாகியுள்ள பெயர்ப்பட்டியலில் குறித்த நபரின் பெயரும் தனிப்பட்ட முகவரியும் தே.அ.அட்டை இலக்கமுமே குறிப்பிடப்பட்டுள்ளது. பாடசாலையின் முகவரியோ, அவரது பாடமோ குறிப்பிடப்படவில்லை என்பது கவனிப்பிற்குரியது. எனவே தொண்டராசியர் நியமனத்திற்காக கருத்தில் எடுக்கப்பட்ட காலப்பகுதியில் யுத்தம் போன்ற காரணங்களால் மூடப்பட்டிருந்த, இயங்காத பாடசாலைகளில் கற்பித்ததாக சிலரது பெயர்களும்;, குறிப்பிட்ட சில பாடசாலைகளில் அக்காலப்பகுதியில் இல்லாத ஒரு பாடநெறியை கற்பித்ததாக வேறு சிலரின் பெயர்களும் உ���்ளடக்கப்பட்டிருப்பதாக தென்படுகின்றது என்று விடயமறிந்தோர் கூறுகின்றனர்.\nஇது கல்வியலாளர்கள் மற்றும் இதில் உள்வாங்கப்படாத தொண்டர் ஆசிரியர்கள் மத்தியிலும் ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. (அப்போது) இயங்காத பாடசாலை ஒன்றின் பெயரிலும், இல்லாத பாடத்திற்காகவும் முறைகேடான முறையில் பொய்யான ஆவணங்களின் மூலம் நியமனங்களை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்ற கேள்வி சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.\nஎனவே, கிழக்கு மாகாண கல்வியமைச்சு தொண்டர் ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க எடுத்த நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது என்றாலும் அதில் எந்த முறைகேடுகளும் இல்லை என்பதை வெளிப்படைத் தன்மையின் மூலம் உறுதிப்படுத்துவதற்காக – குறிப்பிட்ட தொண்டர் ஆசிரியர்கள் கடமையாற்றிய பாடசாலை, அவர்கள் என்ன பாடத்திற்காக நியமிக்கப்படவுள்ளனர் என்ற முழுமையான விபரங்களை உள்ளடக்கிய விபரப்பட்டியலை உடன் வெளியிட வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கோருகின்றனர்.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: ஐபோன் X தோற்றத்தில் உருவாகும் ஐபோன் எஸ்இ 2\nNext: ராஜித்தவின் நிலைப்பாடு அரசாங்கத்தின் அதிகார பூர்வ நிலைப்பாடா \nதமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்\nசிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது\nஇன்னும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற மஹிந்தவுக்கு மங்களாவுடன் விவாதம் புரிய நேரமில்லை : நாமல்\nமேலும் இந்த வகை செய்திகள்\nஅரச கடன் நிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் விவாதிக்க மஹிந்தவை அழைக்கும் மங்கள\nசீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களின் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு\nஎனக்கு சொந்தமான இடத்தில் ‘வடி சாராயம்’ உற்பத்தி செய்யப்படுகின்றதா இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஹிஸ்புல்லாஹ் வேண���டுகோள்\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nதமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்\nசிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது\nஅரச கடன் நிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் விவாதிக்க மஹிந்தவை அழைக்கும் மங்கள\nசீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களின் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு\nமக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ள “மாந்தை பிரதேசத்தின் மகிமை” – சுஐப் எம்.காசிம்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nதமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்\nசிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது\nஇன்னும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற மஹிந்தவுக்கு மங்களாவுடன் விவாதம் புரிய நேரமில்லை : நாமல்\nஅரச கடன் நிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் விவாதிக்க மஹிந்தவை அழைக்கும் மங்கள\nசீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களின் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=9502", "date_download": "2018-05-27T15:24:02Z", "digest": "sha1:5PUSR6ZDUJOLAODJJXK2JMRSTU5JP3AY", "length": 9183, "nlines": 59, "source_domain": "worldpublicnews.com", "title": "ராணுவத்தில் அதிகாரி பணியிடங்கள்! - worldpublicnews", "raw_content": "\n'அம்மா' ஸ்கூட்டர்களை விற்க மூன்றாண்டு தடை சொத்துக்களை விற்க 64 நிறுவனங்களுக்கு தடை கலெக்டர்கள் மாநாடு துவங்கியது சிபிஎஸ்இ 10, 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று துவக்கம் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் கள்ளக்காதல் பிரச்சினையில் சிறுவன் கடத்தி படுகொலை சென்னையில் சித்த மருத்துவர் வீடு-ஆஸ்பத்திரியில் வருமானவரித்துறை சோதனை எல்லையில் பதற்றம் : பள்ளிகள் மூடல் நிரவ் மோடி உருவ பொம்மை எரித்து ஹோலி கொண்டாட்டம் மார்ச் இறுதியில் கர்நாடகா தேர்தல் மறு மணம் செய்யவிருப்பதால் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் மாஜி முதல்வர்\nYou are at:Home»வேலை வாய்ப்பு»ராணுவத்தில் அதிகாரி பணியிடங்கள்\nபயிற்சியுடன் கூடிய அதிகாரி பணியிடங்கள் (இந்தியக் கடற்படை, விமானப்படை, நேவல் அகாடமி)\n+2 படிப்பில் இயற்பியல், கணிதம் பாடங்கள் கொண்ட பிரிவைப் படித்திருக்க வேண்டும்.\n02.01.1999 மற்றும் 01.01.2002 தேதிகளின் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலமாக 30.06.2017க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் தவிர்த்து மற்ற அனைவரும் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.\nஎழுத்துத் தேர்வு, உளவியல் திறன் தேர்வு, நுண்ணறிவுத் திறன் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு மற்றும் எஸ்.எஸ்.பி நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 152 செ.மீ .உயரமும் அதற்கான எடையும் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/6, 6/9 கண்ணாடியுடன் 6/6, 6/6 இருக்க வேண்டும்.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர��ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nApril 12, 2017 0 காரமடை பரளிக்காடு செல்ல 14ம் தேதி முதல் அனுமதி சுற்றுலா பயணிகளுக்கு மரவீடுகள்\nApril 2, 2017 0 ஏற்காடு சாலையின் வரலாறு\nApril 2, 2017 0 வால்பாறையில் பசுமை சுற்றுலாபயணிகள் மகிழ்ச்சி\nApril 2, 2017 0 பழங்குடியின மக்களின் கலைப் பொருட்கள் ஊட்டி ஆராய்ச்சி மையத்தில் பார்க்கலாம்\nApril 2, 2017 0 வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு அழகான வரலாற்று பின்னணி\n‘மனைவியின் வீண் சந்தேகமும் கணவனை கொடுமைப்படுத்தும்\n‘அம்மா’ ஸ்கூட்டர்களை விற்க மூன்றாண்டு தடை\nதிருமலையில் ஒரே நாளில் 2,000 திருமணங்கள்\nசொத்துக்களை விற்க 64 நிறுவனங்களுக்கு தடை\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t139026-topic", "date_download": "2018-05-27T15:56:13Z", "digest": "sha1:AQPK4GRV6Q7E7MNTKFB3WOEDDT2YNO4N", "length": 11613, "nlines": 208, "source_domain": "www.eegarai.net", "title": "செய் அல்லது செஞ்சதா நடி...!!", "raw_content": "\nஉண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ஊர காணோம்\nஎன் இடத்தைத் தீர்மானிக்க நேரம் வரவில்லை – கீர்த்தி சுரேஷ்\nஇந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து\nமிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...\nஉளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...\nஆண்மகனே புரிந்துகொள் - கவிதை\nஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன் எப்படி\nபெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்\n'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'\nஎனது அரசியல் வாரிசு யார்: மாயாவதி பரபரப்பு பேட்டி\nவீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'\nராஜேந்திரகுமார் நாவல் வரிசை 03\nYoutube. வீடியோ டவுண்லோட் செய்ய சிறந்த ஆப்\nஇந்த வார இதழ்கள் சில\nமே 25 நடப்பு நிகழ்வுகள்\nராஜேந்திரகுமார் நாவல் வரிசை 02 - தவறவிடாதீர்கள்\nகனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்\nஎனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு\nசிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை\nராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்\n\"குருவே சரணம்\" - மகா பெரியவா \n2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்\nவங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\nசாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\nமீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nபாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nவாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\nதூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ….(பொது அறிவு தகவல்)\nஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\nவிசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\nசினிமா -முதல் பார்வை: செம\nஅவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா\nராஜஷ்குமார் நாவல் வரிசை 14\n - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*\nமருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\nதிருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி\nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nவவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....\n'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்\nடயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\nநெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு\nஅந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி\nசெய் அல்லது செஞ்சதா நடி...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nசெய் அல்லது செஞ்சதா நடி...\nRe: செய் அல்லது செஞ்சதா நடி...\n``பிக்பாஸ் வெடியா... ��ுதுசா இருக்கே\n``வீட்டுக்கு வெளில வெச்சு வெடிச்சாக்கூட வீட்டுக்குள்ளே\nRe: செய் அல்லது செஞ்சதா நடி...\nRe: செய் அல்லது செஞ்சதா நடி...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/", "date_download": "2018-05-27T15:35:44Z", "digest": "sha1:B5K4VDEBRYEZCZUQCAZC3XU3QWTHWL5B", "length": 22410, "nlines": 194, "source_domain": "www.inayam.com", "title": "INAYAM", "raw_content": "\nஇலங்கை விமானம் தண்ணீர் பவுசருடன் மோதி விபத்து இலங்கை அமித் வீரசிங்க மீது அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து தாக்குதல் சினிமா என் இடத்தைத் தீர்மானிக்க நேரம் வரவில்லை - கீர்த்தி சுரேஷ் சினிமா தூத்துக்குடி சம்பவத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் விவேக் சினிமா பிறந்தநாளை கொண்டாட மறுத்த கார்த்தி சினிமா ரஜினி, கமலை பெரிதும் நம்பும் தமிழ் சினிமா சினிமா விஜய் ஆண்டனி இயக்குனருடன் இணையும் நடிகர் இந்தியா தூத்துக்குடிக்கு துணை முதல் அமைச்சர் நாளை பயணம் இந்தியா தூத்துக்குடி சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு இந்தியா ஜம்முவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 19 பேர் காயம் கனடா ரோயல் மிலிட்டரி கல்லூரியில் குர்-ஆன் அவமதிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு இந்தியா ஆந்திரா காங்கிரஸ் பொறுப்பாளராக உம்மன்சாண்டி நியமனம் உலகம் சிரியாவில் 35 ராணுவ வீரர்கள் பலி இந்தியா தூத்துக்குடி பலியானவர்களுக்கான இழப்பீடு தொகை உயர்வு கனடா அகதிகளுக்கு ரொறன்ரோவில் முகாம்கள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது\nவிமானம் தண்ணீர் பவுசருடன் மோதி விபத்து\nஅமித் வீரசிங்க மீது அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து தாக்குதல்\nரோயல் மிலிட்டரி கல்லூரியில் குர்-ஆன் அவமதிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு\nஅகதிகளுக்கு ரொறன்ரோவில் முகாம்கள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது\nரொறன்ரோ துப்பாக்கிச் சூடு தொடர்பில் காணொளி வெளியீடு\nபாதிப்புக்களை கண்டறிய ஜனாதிபதி சிலாபத்திற்கு விஜயம் மேற்கொண்டார்\nவளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nதனியார் வங்கி ஒன்றில் தீ விபத்து\nவாகனங்களின் விலை இரட்டிப்பாகும் நிலை\nபிரதமர் ரணில் நாளை வடக்கிற்கு பயணம்\nமீட்புப் பணியில் காணாமல்போன ��ொலிஸ் காண்ஸ்டபிளின் சடலம் மீட்கப்பட்டுள்ளது\nபாகிஸ்தான் பொதுத்தேர்தலில் 13 திருநங்கைகள் போட்டி\nகம்போடியாவில் சட்டவிரோத நடத்தைகளை தடுக்க அதிரடி நடவடிக்கை\nபாகிஸ்தானில் ஜூலை 25ம் தேதி பொதுத் தோ்தல்\nபோலியான நம்பிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியாது -மனோ கணேசன்\nநுரைச்சோலை அனல் மின் உற்பத்தியில் தடை\nமண்டைதீவு காணி சுவீகரிப்பு தொடர்பாக பிரதமர் ரணிலிடம் எடுத்துரைக்கப்படவுள்ளது\nதாதிகள் மட்டுமே இன்னமும் இலஞ்ச ஊழலில் சிக்கவில்லை\nஅனர்த்தங்கள் அதிகமாக இடம்பெறும் நாடுகள் வரிசையில் இலங்கைக்கு 4ம் இடம்\nசீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 21 பேர் உயிரிழப்பு\nஇலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் - அமெரிக்கா\nஅமெரிக்கா தலைமையிலான கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க இலங்கைக்கு அழைப்பு\nவெள்ளத்தில் காணாமல் போன பொலிஸ் காண்ஸ்டபிளை தேடும் பணி தொடர்கின்றது\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nஒட்டாவா சமய நிலையமொன்றில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட பெண்\nவெடிகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியத் தூதரகம் மூலம் உதவி\nஇணையத்தின் மூலம் தகவல் திருட்டு நடைபெறும் நாடுகளின் வரிசையில் கனடா\nபழமைவாதக் கட்சிக்கு சமமான மக்கள் ஆதரவை புதிய ஜனநாயக கட்சி பெற்றுள்ளது\nயுத்தம் இடம்பெற்ற காலத்தில் மஹிந்தவும் கோட்டாவும் செய்தது இது தான் - சரத் பொன்சேகா\nபசு வதைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்\nவிமானம் தண்ணீர் பவுசருடன் மோதி விபத்து\nஇலங்கை விமான நிறுவனத்துக்குச் சொந்தமான (ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ்) எயார்பஸ் A320 என்ற விமானம் தண்ணீர் பவுசருடன் மோதி வ...\nஅமித் வீரசிங்க மீது அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து தாக்குதல்\nகண்டி நிர்வாக மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்...\nபாதிப்புக்களை கண்டறிய ஜனாதிபதி சிலாபத்திற்கு விஜயம் மேற்கொண்டார்\nஅதிக மழை வீழ்ச்சியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அனர்த்தங்களுக்குள்ளான மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் தொடர்பில...\nவளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nநாட்டின் கடும் மழையுடனான கால நிலை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவ��த்துள்ளது. இது தொடர்பாக திணைக்களம...\nதனியார் வங்கி ஒன்றில் தீ விபத்து\nகளுபோவில பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை ...\nவாகனங்களின் விலை இரட்டிப்பாகும் நிலை\nவாகனங்களுக்கான புதிய வரி முறையினால், வாகனங்களின் விலைகள் இரட்டிப்பாகலாமென வாகன வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஜிஹான் பிலபி...\nதூத்துக்குடிக்கு துணை முதல் அமைச்சர் நாளை பயணம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் கழிவுகளால் பாதிப்புகள் ஏற்படுகின்றன என அப்பகுதி மக்கள் கூறிவந்தனர். ...\nதூத்துக்குடி சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த ஆட்சியர் அலுவலகம் நோக்கிய பேரணியில் வன்முறை வெடித்தது. இத...\nஜம்முவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 19 பேர் காயம்\nஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களை ஏற்றி கொண்டு வாகனம் ஒன்று சாலையில் சென்று கொண்டு இர...\nஆந்திரா காங்கிரஸ் பொறுப்பாளராக உம்மன்சாண்டி நியமனம்\nகாங்கிரஸ் கட்சி ராகுல்காந்தி தலைமையில் கட்சியின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆந்...\nதூத்துக்குடி பலியானவர்களுக்கான இழப்பீடு தொகை உயர்வு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்ட...\nமெட்ரோ ரெயிலில் இலவச பயணம் அலைமோதிய கூட்டம்\nசென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேரு பூங்கா-...\nசிரியாவில் 35 ராணுவ வீரர்கள் பலி\nசிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சில பகுதிகளை கைப்பற்...\nஅயர்லாந்தில் கருக்கலைப்பு மீது பொது வாக்கெடுப்பு\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல் மருத்துவர் சவீதா ஹலப்பனாவர்(வயது 31). இவர் அயர்லாந்து நாட்டில் வசித்து வந்தார். 6 ஆண்டுகளு...\nபாகிஸ்தானின் முன்னாள் உளவுத்துறை தலைவருக்கு சம்மன்\nபாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவராக 1990-1992-ம் ஆண்டுகள் இடையே பணியாற்றியவர், ஆசாத் துரா��ி இவர், ‘உள...\nவடகொரிய தலைவரை சந்திக்க டிரம்ப் உறுதி\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வடகொரிய விவகாரத்தில் திடீரென்று மனமாற்றம் அடைந்தார். அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னை அவர் திட...\nபாகிஸ்தான் பொதுத்தேர்தலில் 13 திருநங்கைகள் போட்டி\nபாகிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 13 திருநங்கைகள் போட்டியிடவுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் வரும் ஜூலை ...\nகம்போடியாவில் சட்டவிரோத நடத்தைகளை தடுக்க அதிரடி நடவடிக்கை\nகம்போடியாவில் மனித கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டல் கும்பலை பிடிக்கும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது என கடத்தல் தடுப்பிற்கா...\nஅரங்கியல் விழாவுக்கு நாடகத்துறைக் கலாநிதி ஜெயரஞ்சினி ஞானதாஸ் வழங்கிய வாழ்த்துச் செய்தி\nதாய் வீடு - 'இன்று போய் நாளை வா' கூத்து\nபெயர்: திரு சேவியர் வேதநாயகம்\nபெயர்: திரு சின்னையா நடராசா\nபெயர்: திருமதி சகுந்தலா யோகலிங்கம்\nபெயர்: திரு சண்முகம் லோகேஸ்வரன் (S.K.வரன், முன்னாள் நெடுந்தீவு ப. நோ. கூ. சங்க பிரதேச சபை உதவி தவிசாளர்)\nபிறப்பிடம்: யாழ். நெடுந்தீவு மேற்கு\nவதிவிடம்: யாழ். நெடுந்தீவு மேற்கு\nபெயர்: திரு வேலுப்பிள்ளை அருளானந்தம் (ஓய்வுபெற்ற தபால் அதிபர்)\nவதிவிடம்: கிளிநொச்சி உருத்திரபுரம், பிரான்ஸ்\nபெயர்: திருமதி ஜெயதேவி கிருஷ்ணமூர்த்தி\nபிறப்பிடம்: யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபெயர்: திரு குணசிங்கம் தவச்செல்வன்\nபெயர்: திருமதி சேதுப்பிள்ளை சரவணமுத்து\nவதிவிடம்: யாழ். நெடுந்தீவு நடுக்குறிச்சி\nபெயர்: திரு வைரமுத்து வைத்தீஸ்வரமூர்த்தி (ஓய்வுநிலை கிராம அலுவலர்)\nபிறப்பிடம்: யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nவதிவிடம்: கிளிநொச்சி உருத்திரபுரம் வடக்கு\nபெயர்: திரு கந்தையா இரத்தினசிங்கம்\nபெயர்: திரு கந்தையா மகாலிங்கம் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர் - பரியோவான் கல்லூரி)\nபெயர்: திருமதி லலிதாதேவி செல்வரத்தினம் (முன்னாள் ஓய்வுபெற்ற ஆசிரியை - கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி\nவதிவிடம்: கோப்பாய் மத்தி, கனடா\nபெயர்: திருமதி கிருஸ்ணர் சிவபாக்கியம் (கொழும்பம்மா)\nவதிவிடம்: மல்லாகம், பிரான்ஸ் Lyon\nபெயர்: திருமதி மரிய அருள்தாஸ் மேரிகிளமென்ற் ஆன்மலர்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28962", "date_download": "2018-05-27T15:55:32Z", "digest": "sha1:2BEYIKVDXKVC3ZFWKWYXQAMTX37WP6TL", "length": 10448, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "இனிப்பு வியாபாரிக்கு கசக்கும் தண்டனை | Virakesari.lk", "raw_content": "\n\" கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியிலேயே அதிகளவு கடன் பெறப்பட்டுள்ளது\"\nஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கவில்லை\nதிண்மக்கழிவு அகற்றலுக்கு தேவையான நிதியை அரசாங்கத்தினூடாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை\nசட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட மாடுகள் பொலிஸாரினால் கைப்பற்றல்\nஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nகம்பஹா பாடசாலைகளுக்கு நாளை பூட்டு\nகோத்தபாயவை பார்த்து அனைவரும் அச்சப்படுகின்றனர்\nஉயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு\nஇனிப்பு வியாபாரிக்கு கசக்கும் தண்டனை\nஇனிப்பு வியாபாரிக்கு கசக்கும் தண்டனை\nஉண்ணத் தகாத நிறமூட்டியை ஜிலேபியில் கலந்தவருக்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனை, 22 வருடங்களுக்குப் பின் அமுல்படுத்தப்படவிருக்கிறது. காரணம், நீதிமன்ற உத்தரவு நகல் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெறாததே\nஇந்த வித்தியாசமான செய்தி இந்தியாவின் சாஜன்பூரில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.\nசாஜன்பூரின் மொஹம்மதி நகரில் ஒரு ஜிலேபிக் கடை இயங்கிவந்தது. அங்கு தயாரிக்கப்படும் ஜிலேபிகளில், உண்ணத் தகாத நிறமூட்டி கலக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.\nஇதையடுத்து, 1995ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி சந்தேக நபரின் கடையில் இருந்த ஜிலேபியின் மாதிரி சேகரிக்கப்பட்டது. பரிசோதனையில், மனிதர்கள் உண்ணத் தகாத நிறமூட்டி பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதியானது.\nஇதையடுத்து அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. விசாரணை இறுதியில், அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு அவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனையும் 3 ஆயிரம் இந்திய ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.\nஎனினும் 1996ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட இத்தீர்ப்பின் நகல் மொஹம்மதி நகர பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பப்படாததால், குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.\nஇந்நிலையில், சுமார் 22 வருடங்களுக்குப் பின், இந்த விவகாரம் தற்செயலாகத் தெரியவந்ததையடுத்து, அதே குற்றவாளிக்கு சிறைத் தண்டனையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசிறைத் தண்டனை 22 வருடங்கள் தீர்ப்ப�� ஜிலேபி நிறமூட்டி\nகாதலுறவை துண்­டித்த காத­லன்: நாக்கை கடித்து துண்டித்த காதலி..\nதன்­னு­ட­னான காதல் உறவை முறித்துக் கொண்ட தனது காத­லரைத் தண்­டிக்­கும் முக­மாக அவ­ரது நாக்கை கடித்து அவரை நகரவிடாது வலியால் துடிக்க வைத்த சம்பவமொன்று கிழக்கு சீனாவில் அன்­ஹுயி மாகா­ணத்­தி­லுள்ள கியன்ஷான் நகரில் இடம்பெற்றுள்ளது.\n2018-05-25 11:41:55 காதல் நாக்கு சீனா\nயாசகப் பெண்ணின் வங்கிகணக்கில் இருந்த பணம் \nலெபனான் நாட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட யாசகப் பெண்ணிடம் பல இலட்ச ரூபா பணமும் வங்கிகணக்கில் ஏழரைக்கோடி ரூபா பணமும் இருந்துள்ளமை பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2018-05-22 05:18:42 யாசகப் பெண் லெபனான் வங்கிக்கணக்கு\n5 அடி நீளமான முருங்கைக்காய்\nநெல்லியடியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சங்கானைச் சந்தையில் முதல் முறையாக சுமார் ஐந்து அடி நீளமுள்ள முருங்கைக்காயை விற்றுள்ளார்.\n2018-05-17 16:41:51 நெல்லியடி சங்கானை ஐந்து அடி\nநிர்வாண பூங்காவை தொடர்ந்து நிர்வான அருங்காட்சியகம் : “இயற்கை நிலையில் புதிய அத்தியாயம்”\nபரிஸ் நகரில் “பலைஸ் டி டோக்கியோ” என்ற சமகால கலை அருங்காட்சியகம் ஒன்று ஈபிள் டவரின் நிழலில் அமைக்கப்பட்டுள்ளது.\n2018-05-10 11:58:08 பரிஸ் பலைஸ் டி டோக்கியோ அருங்காட்சியகம்\nபிரித்தானிய மான்செஸ்டர் அழகுராணியாக கொசோவோ அகதி\nபிரித்­தா­னிய மான்­செஸ்டர் பிராந்­திய அழ­கு­ரா­ணி­யாக 1999 ஆம் ஆண்டு போர் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்த கொசோ­வோ­வி­லி­ருந்து 2 வயது சிறு­மி­யாக குடும்­பத்­தி­ன­ருடன் பிரித்­தா­னி­யா­வில் தஞ்சம் புகுந்த ­21 வயதான பதிமி காஷி முடி­சூட்டிக் கொண்­டுள்ளார்.\n2018-05-09 12:48:57 பிரித்­தா­னிய மான்­செஸ்டர் பிராந்­திய அழ­கு­ரா­ணி\n\" கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியிலேயே அதிகளவு கடன் பெறப்பட்டுள்ளது\"\n\" நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க நியாயமான காரணம் இல்லை \"\nபாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி: அனைத்து நிவாரணங்களையும் வழங்க பணிப்புரை\nசு.க. பொதுச் சின்னத்தில் களமிறங்கும் - லக்ஷமன் யாப்பா\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29853", "date_download": "2018-05-27T15:55:36Z", "digest": "sha1:JA57KUDX4CLAKHHDSCOYIVN767SOMDW4", "length": 10428, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பிபா உலகக் கிண்ணம் இன்று காலை முதல் மக்கள் பார்வைக்கு | Virakesari.lk", "raw_content": "\n\" கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியிலேயே அதிகளவு கடன் பெறப்பட்டுள்ளது\"\nஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கவில்லை\nதிண்மக்கழிவு அகற்றலுக்கு தேவையான நிதியை அரசாங்கத்தினூடாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை\nசட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட மாடுகள் பொலிஸாரினால் கைப்பற்றல்\nஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nகம்பஹா பாடசாலைகளுக்கு நாளை பூட்டு\nகோத்தபாயவை பார்த்து அனைவரும் அச்சப்படுகின்றனர்\nஉயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு\nபிபா உலகக் கிண்ணம் இன்று காலை முதல் மக்கள் பார்வைக்கு\nபிபா உலகக் கிண்ணம் இன்று காலை முதல் மக்கள் பார்வைக்கு\nபிபா உலகக் கிண்ணத் தொடரின் வெற்றிக் கிண்­ணத்தை உலகம் பூரா­கவும் கொண்டு செல்லும் பய­ணத் திட்டத்தின் முத­லா­வது நாடாக இலங்கை திகழ்­கின்­றது.\nஅதன்படி இன்று காலை 8.30 மணியிலிருந்து பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணிவரை இக் கிண்ணம் வைக்கப்படவுள்ளது.\nஇந்த நிகழ்வை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைக்கிறார். அதேபோல் இலங்கைக் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 2030 ஆம் ஆண்டுக்கான விசேட வேலைத்திட்டமும் இந்நிகழ்வின் போது வெளியிடப்படவுள்ளது.\n21ஆவது பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் இந்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் திகதி முதல் ஜூலை மாதம்-- 15ஆம் திகதி வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில், 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வெற்றிக் கிண்ணத்தை உலகம் பூராகவும் கொண்டு செல்லும் பயணத்தின் நான்காவது முறையாக இடம்பெறும் இந்த வருட பயணம் இலங்கையில் இருந்து ஆரம்பிக்கின்றது. மொத்தம் 54 நாடு­க­ளுக்கு பய­ண­மா­க­வுள்ள பிபா கிண்­ண­மா­னது முதல் நாடாக இலங்­கைக்­குத்தான் எடுத்து­ வ­ரப்­ப­டு­கி­றது. உலகக் கிண்ணத்தை ஏந்திய பிரத்தியேக விமானம் நேற்று மாலை இலங்கை வருவதாக இருந்தது. அதன்பிறகு இரண்டு மணிநேரம் விமானம் காலதாமதமாகும் என்றும் அதனால் குறித்த கிண்ணத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு இரவு 10.30 மணிக்கு நடைபெறும் என்றும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபிபா இலங்கை உலகம் ஜனாதிபதி நாடு கிண்ணம்\nமுன்னாள் பாக்கிஸ்தான் வீரரும் சிக்கினார்\nகிரிக்கெட் ஆட்ட நிர்ணய சதி குறித்து அல்ஜசீரா தயாரித்துள்ள இரகசிய வீடியோவில் பாக்கிஸ்தானின் முன்னாள் வீரரான ஹசன்ராசாவும் சிக்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\n2018-05-27 11:27:19 ரொபின்மொறிஸ். ஹசன்ராசா அல்ஜசீரா பாக்கிஸ்தான்\nவெளிநாட்டு ஆடுகள தயாரிப்பாளர்களை பயன்படுத்த திட்டம்\nஇலங்கையில் இடம்பெறும் சர்வதேசப் போட்டிகளிற்கான ஆடுகளங்களை தயாரிப்பதற்கு சர்வதேச ஆடுகள தயாரிப்பாளர்களை பயன்படுத்துவது என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தீர்மானித்துள்ளது.\n2018-05-27 11:26:58 இலங்கை கிரிக்கெட் திலங்கசுமதிபால இங்கிலாந்து\n: ஐதராபாத்தை வீழ்த்துமா சென்னை\nஐ.பி.எல். இருபது 20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஒவ் ஐதரபாத் அணியும் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளன.\n2018-05-27 10:00:20 ஐ.பி.எல். சென்னை சுப்பர் கிங்ஸ் சன் ரைசர்ஸ் ஒவ் ஐதரபாத்\nஆட்ட நிர்ணய சதியில் சிக்கியது இலங்கை கிரிக்கெட்\nகாலி மைதானத்தை இலங்கைக்கு அணி சாதகமானதாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன\n2018-05-26 12:51:13 அல்ஜசீரா தொலைக்காட்சி இங்கிலாந்து அணி . இங்கிலாந்து அணி\nபிரேஸில் அணியின் முன்னாள் கால்பந்தாட்ட வீரரான ரொனால்டினோ தனது இரு காதலிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்யவுள்ளதாக அந் நாட்டு பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.\n2018-05-25 13:02:18 ரொனால்டினோ திருமணம் கால்பந்தாட்டம்\n\" கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியிலேயே அதிகளவு கடன் பெறப்பட்டுள்ளது\"\n\" நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க நியாயமான காரணம் இல்லை \"\nபாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி: அனைத்து நிவாரணங்களையும் வழங்க பணிப்புரை\nசு.க. பொதுச் சின்னத்தில் களமிறங்கும் - லக்ஷமன் யாப்பா\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/rajini-will-take-which-decision-in-kaveri-issue-298070.html", "date_download": "2018-05-27T15:47:34Z", "digest": "sha1:63QGQRO7NE333X5JTFHNNUESYHTT32YM", "length": 10180, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்திற்கு நல்லது செய்ய நினைப்பதாக கூறும் ரஜினி காவிரி விவகாரத்தில் என்ன செய்ய போகிறார் ? - Oneindia Tamil", "raw_content": "\nஉங்க���் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nதமிழகத்திற்கு நல்லது செய்ய நினைப்பதாக கூறும் ரஜினி காவிரி விவகாரத்தில் என்ன செய்ய போகிறார் \nதமிழக மக்களுக்கு நல்லதே செய்யவே அரசியலுக்கு வருவதாகவும், மற்ற மாநிலங்கள் தமிழகத்தை பார்த்து சிரிப்பதாகவும் ஆதங்கப்பட்ட ரஜினி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். இந்நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள ரஜினியின் நண்பர் அம்பரீஷ் தமிழகத்திற்கு காவிரி நீர் தரவே கூடாது என்று கூறியுள்ள விவகாரத்தில் ரஜினியின் பதில் என்ன என்ற கேள்வி எழுகிறது.\nதமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை, தமிழக நிலைமையை பார்த்து மற்ற மாநிலத்தவர் சிரிப்பதாக சொன்னார் ரஜினிகாந்த். தமிழக மக்களுக்கு நல்லது செய்வதற்காக தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 3 ஆண்டுகள் வரை தனது ரசிகர் மன்றத்தை சார்ந்த யாரும் அரசியல் பற்றி எதுவும் பேசக் கூடாது என்றும் வாய்ப்பூட்டு போட்டார் ரஜினி.\nஎனினும் அரசியல் வருகை குறித்து அறிவித்த கையோடு உறுப்பினர் சேர்க்கைக்கான படலத்தை அறிவித்தார் ரஜினி. எதிர்பார்த்த அளவிற்கு அதில் உறுப்பினர்கள் பதிவு செய்தனரா என்ற அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவே இல்லை.\nதமிழகத்திற்கு நல்லது செய்ய நினைப்பதாக கூறும் ரஜினி காவிரி விவகாரத்தில் என்ன செய்ய போகிறார் \nபாமகவின் காடுவெட்டி குரு காலமானார்\nஅதிர்ச்சி.. தூத்துக்குடியில் பறக்கும் போலீஸ் ட்ரோன்..வீடியோ\nமோடி அரசை எதிர்க்கும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இடம் தமிழ்நாடு-வீடியோ\nஎஸ்.வி. சேகரின் படுக்கை போஸ்ட்டிற்காக அமெரிக்காவில் பெண்கள் போராட்டம்- வீடியோ\nநாளை திருமணம் நடைபெற இருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் \nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம், புதுவையில் முழு அடைப்பு-வீடியோ\nமூச்சுத்திணறல் ஏற்பட்ட பொது ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nபரபரப்புடன் தொடங்குகிறது நாளைய இறுதி போட்டி\nதூத்துக்குடியில் தொடரும் பதற்றம்... யார் தான் காரணம்\nசென்னையில் ஆயிரக்கணக்கானோர் தலைமைச்செயலகம் நோக்கி பெரும் பேரணி\nஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்குகிறது..திணறும் அரசாங்கம்..வீடியோ\nதமிழக அரசுக்கு ஏன் திடீர் அக்கறை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-27T15:59:48Z", "digest": "sha1:BP4M6EZSUSDSBNVHXWWGVZVRUNHJAR5Y", "length": 9096, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "முஸ்லிம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇசுலாமியர் என்பவர்கள் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுபவர்களாவர். இவர்களில் ஆண்களை முஸ்லிம் என்றும் பெண்களை முஸ்லிமா என்றும் அழைப்பதுண்டு. முஸ்லிம் என்ற சொல் அரபு மொழியில் இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன் என்றும், இறைவனிடம் சரணடைந்தவன் என்றும் பொருள் தரும். 'முஸ்லிம்' என்ற பெயரைக் கொண்ட பிரபலமான நபிமொழி (ஹதீஸ்) தொகுப்பையும் சுட்டும்[1].\nஇஸ்லாமியர்களின் நம்பிக்கை (விசுவாசம்) கொள்கை[தொகு]\nஅல்லாஹ் என்னும் ஏக இறைவனை விசுவாசித்தல்.\nஅல்லாஹ்வால் சிருஷ்டிக்கப்பட்ட மலக்குகளை (வானவர்கள்) விசுவாசித்தல்.\nஅல்லாஹ்வால் அருளப்பட்ட நான்கு வேதங்களையும் விசுவாசித்தல்.\nஇந்த உலகத்திலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் வழிகாட்டிகளாக வந்த 124,000 நபிமார்களை (இறைத்தூதர்கள்) விசுவாசித்தல்.\nஉலக முடிவுக்குப் பின்னர் நடைபெறவிருக்கும் தீர்ப்புநாளை (Judgement Day) விசுவாசித்தல்.\nஇந்த பிரபஞ்சத்தில் இடம்பெறும் நன்மையான, தீமையான செயல்கள் அனைத்தும் ஏக இறைவனில் நின்றும் உள்ளவையென விசுவாசித்தல்.\nகலிமா -- இறைவன் ஒருவனே முஹம்மது நபி அவர்கள் அவனது கடைசி தூதர் என ஏற்றுக்கொள்ளல்\nதொழுகை -- தினமும் 5 வேளை இறைவனை வணங்குதல்\nநோன்பு -- புனித ரமலான் மாதத்தில் நோன்பிருத்தல்\nஜக்காத் -- ஏழை எளியவர்களுக்கு உதவுதல்\nஹஜ் -- புனித காஃபா ஷரீஃப்ற்கு புனித பயணம் மேற்கொள்ளல்\nசமயம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 நவம்பர் 2017, 03:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deviyar-illam.blogspot.com/2014/12/blog-post_13.html", "date_download": "2018-05-27T15:44:13Z", "digest": "sha1:MYD6LKPMIK6HMHI4IMOI7TKRO2JYX4HJ", "length": 30660, "nlines": 297, "source_domain": "deviyar-illam.blogspot.com", "title": "DEVIYAR ILLAM: கடைசி அத்தியாயம்", "raw_content": "\nஎன்னைப்பற்றி & முக்கிய தலைப்புகளை வாசிக்க\nஎழுத கற்றுக் கொண்ட தளம்\nஎன் பதிவுகள் - மின் நூலாக ( E BOOK )\n\"வெளிச்சத்திற்குப் பின்னால் இருள் நிச்சயம் உண்டு\" என்பதனை நீங்கள் நம்புகின்றீர்களோ இல்லையோ திருப்பூர் வாழ்க்கையில் நான் உணர்ந்ததும் அதிகமாய் யோசிப்பதும், ஆச்சரியப்படுவதும் இதே தான். கடந்த இருபது வருடத்தில் சிறிய மற்றும் பெரிய முதலாளிகளுடனும் அதே சமயத்தில் மிகப் பெரிய செல்வாக்கு உள்ள முதலாளிகள் என்று பலதரப்பட்ட பேர்களுடன் பழகி வந்துள்ளேன். பழக்கம் என்பது ஒரு நிறுவனத்தில் அவர்களுடன் நிறுவனம் சார்ந்து செயல்பட்ட விதம் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். ஒரு நிறுவன முதலாளியின் தனிப்பட்ட குணாதிசியங்கள், அவர் குடும்பம் சார்ந்த செயல்பாடுகள், அவரின் வெவ்வேறு முகங்கள் என்று தொடங்கி அவருக்கு எங்கிருந்தெல்லாம் நிதி ஆதாரங்கள் வருகின்றது என்பது வரைக்கும் பல விசயங்களைக் கவனித்துள்ளேன்.\nசில நிறுவன முதலாளிக்குப் பின்னால் அரசியல் பின்புலங்கள் போன்ற பலவற்றையும் பார்த்துள்ளேன். அனைத்துச் சாதகப் பாதக அம்சங்கள் எனப் பலவற்றையும் கூர்ந்து கவனித்து வந்துள்ளேன். ஒவ்வொரு நாளும் ஆச்சரியம் படத்தக்க வகையில் பல நிகழ்வுகளைக் கடந்து வந்து உள்ளேன். இன்று அனைத்தையும் திரும்பிப் பார்க்கும் போது மனதில் ஒரு விதமான வெறுமையே எனக்குள் உருவாகின்றது.\nபல நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளேன். நானே சொந்தமாகத் தொழில் தொடங்கியும் இருக்கின்றேன். என் தோல்விகளையும் நான் அடைந்த வெற்றிகளையும் வைத்து யோசித்துப் பார்த்தாலும் கூட இந்தத் தொழில் எவ்வித திருப்தியையும் எனக்குத் தந்ததில்லை. எனக்கு மட்டுமல்ல. இந்தத்துறையில் பணிபுரியும் எவரிடம் கேட்டாலும் இதே தான் பதில் வரும். ஒரு துறையில் குறிப்பிட்ட காலம் ஒருவர் பணியில் இருந்தால் பணிபுரிந்தவர்கள் குறிப்பிட்டத்துறையில் அடுத்தக் கட்டத்திற்கு நகர்வது வாடிக்கை தானே ஆனால் ஆயத்த ஆடைத்துறையில் பணிபுரிந்தவர்களில் பெ��ும்பாலோனோர் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்ததே இல்லை. நகர்ந்து வந்தாலும் அவர்களால் நீடித்து இருந்ததும் இல்லை. ஏன்\nஇங்கே பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமல்ல இந்தப் பிரச்சனை. முதலாளிகளும் இதே தான் பிரச்சனையாக உள்ளது. மற்ற துறைகள் என்றால் முதலாளிகள் அடுத்தடுத்து விரிவாக்கத்தில் தான் கவனம் செலுத்துவார்கள். ஆனால் இங்கிருப்பவர்களோ இருக்கும் தொழிலை காப்பாற்றிக் கொள்ளத் தினந்தோறும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஒரே காரணம் இத்துறை பெரும்பாலும் மனித உழைப்பை நம்பித்தான் உள்ளது. அவர்களை அனுசரித்துப் போனால் மட்டுமே வேலைகள் நடக்கும் என்ற சூழ்நிலையில் உள்ளது\n\"பயத்தோடு வாழப் பழகிக் கொள்\" புதிய மின் நூலை தரவிறக்கம் செய்ய\nPosted by ஜோதிஜி திருப்பூர்\nLabels: அனுபவம், ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்\nஒரு தொழிற்சாலை வெற்றி கரமாக இயங்குவதற்கு\nமுக்கியத் தேவை தலைமைப் பண்பே என்பதை\nதங்களின் அனுபவ எழுத்தால் நிரூபித்துள்ளீர்கள் ஐயா\nஎவ்வளவு கடினமான வேலைகளையும் இதமான வார்த்தைகளால்,\nஇன்சொற்களால் சாதித்துக் காட்டிட இயலும் என்பது அற்புதமான\nஇன்றைக்கு எந்த ஒரு நிறுவனமாயினும், தலைமை ஏற்றிருப்போர்\nஅதிகாரம் செலுத்தியே ஆள நினைக்கின்றனர். அவர்களது தோல்விக்கு\nஅதுவே காரணமாய் அமைந்து விடுகிறது ,\nஎவ்வித திருப்தியையும் தரவில்லை என்றாலும் தொடர்ந்து தான் ஆக வேண்டுமே...\nகவிப்ரியன் கலிங்கநகர் December 14, 2014 at 6:21 PM\nஆணவத்தோடு கூடிய அதிகாரம் என்றுமே ஜெயித்ததாக சரித்திரம் இல்லை. அதற்கான தண்டனையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். இருபது வாரங்களாக திருப்பூரின் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறீர்கள். வெறுமனே தோழில் பற்றிக்கூறாமல் மனித மனங்களையும், சமூக அவலங்களையும் உங்கள் எழுத்துக்கள் தொட்டுச் சென்றிருக்கின்றன. இத்தனை வேலைப் பளுவிற்கிடையிலும் உங்களின் உழைப்பும், இதை பதிவு செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்பும் பிரமிக்க வைக்கிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜோதிஜி அவர்களே.\nஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்..... - கடைசி அத்தியாயம் - ஜோதிஜி - அருமையான, ஆழ்ந்து படிக்க வேண்டிய பதிவுகள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் திரு ஜோதிஜி.\nஅனுபவமே பாடம் அதை சொந்த அனுபவத்தை விட மற்றவர்களின் அனுபவம் தக்க சமயத்தில் கை கொடுக்கும்.உங்கள் அனுபவம் துணி சார்ந்த துறைக்கு நிச்சயம் இது வழிகாட்டும். உழைக்காமல் வருகிற பணம் ஊதாரி தனமாகத்தான் செலவு செய்ய சொல்லும்.நல்ல தொடர் விரைவில் மற்றொன்றை எதிர்பார்க்கிறோம் .\nஜோதிஜி சிறப்பா எழுதி முடித்து விட்டீங்க.. :-) கொஞ்சம் டக்குனு முடித்தது போல இருந்தது. இந்தத் துறையில் உள்ளவர்களுக்கு உங்களின் அனுபவங்கள் அறிவுரைகள் நிச்சயம் பயன் தரும் என்பதில் சந்தேகமில்லை. தங்களின் நிலையை நீங்கள் கூறுவதுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம், தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை.\nமீண்டும் ஒரு புதிய தொடரோடு சந்திப்போம்.\nநாயர் பிடித்த புலிவாலை போன்றது இந்த தொழிலும் தொழிற்ச்சாலையும் ...ஒன்றையும் விட முடியாது .அதை வெகு அழகாக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறீர்கள் .ஆளுமை பண்புள்ளவர்கள் நன்றாக நிர்வாகம் செய்யமட்டும்தான் முடியும் .ஆனால் முதலாளிகளால் அதைவிட நன்றாக தகிடுதத்தம் செய்ய முடியும் .அதை திருப்பூர் முதலாளிகளால் மட்டுமே முடியும் ,அதை நாசுக்காக சொல்லி காட்டியுள்ளீர்கள் நன்று\n\"வெளிச்சத்திற்குப் பின்னால் இருள் நிச்சயம் உண்டு\" என்பதனை நீங்கள் நம்புகின்றீர்களோ இல்லையோ திருப்பூர் வாழ்க்கையில் நான் உணர்ந்ததும் அதிகமாய் யோசிப்பதும், ஆச்சரியப்படுவதும் இதே தான். //\n அருமையாக, உண்மைகளை வெளியில் தைரியமாகச் சொல்லிய்ச் சென்ற விதம் அருமை நண்பரே\n அடுத்த தொடர் எப்போது நண்பரெ\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா...\nகவிப்ரியன் கலிங்கநகர் January 1, 2015 at 10:23 AM\n\"அன்பும் பண்பும் அழகுற இணைந்து\nதுன்பம் நீங்கி சுகத்தினை பெறுக\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)\nகேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.\nநான் யார்- (மூன்று தலைமுறை )\nஅழைக்க வேண்டிய எண் 9442004254\nஒவ்வொருமுறையும் முக்கியமான நிகழ்ச்சிக்காகப் பிறந்த ஊருக்குச் சென்று வரும் போது ஒன்றைக் கவனிப்பேன். மனதில் தோன்றும் கலவையான உணர்வுகள். ஒவ்...\nமேலும் சில குறிப்புகள் 6\nஹெச். ராஜா வின் பேச்சையும், வைரமுத்துவின் பேச்சையும் முழுமையாகக் கேட்ட போது சில விசயங்கள் புரிந்தது. ராஜா தன்னிலை மறந்து பேசியது போலத்...\nமேலும் சில குறிப்புகள் 4\n92 ஆம் ஆண்டு ஒரு நாள் மதிய வேளையில் திருப்பூர் பழைய பே���ுந்து நிலையத்தில் இறங்கி அருகே இருந்த உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு முதல் ம...\n50 வயதினிலே - 6\nஅப்பாக்களால் கொண்டாடப்படும் மகள்களைப் போல அம்மாக்களால் நேசிக்கப்படும் மகன்களுக்குப் பின்னால் இருக்கும் உளவியல் காரணங்கள் குறித்து எப்போதும்...\n50 வயதினிலே - 3\nஇங்குக் காலாவதி என்ற வார்த்தையுண்டு. அது பொருட்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். நாம் வைத்துள்ள கருத்துக்கள், கொள்கைகள் என்பதெல...\nமேலும் சில குறிப்புகள் 3\nவாழும் வீடென்பது வசதிகளைக் கொண்டிருக்க வேண்டுமா வாழும் சூழ்நிலையைப் பொறுத்திருக்க வேண்டுமா வாழும் சூழ்நிலையைப் பொறுத்திருக்க வேண்டுமா இந்தக் கேள்வி தான் இப்போது நம் அனைவர் மனதில் த...\nகாலை எட்டரை மணிக்குத் தொடங்கும் வேலையென்பது பல நாட்கள் இரவு பணி, அதையும் கடந்து நள்ளிரவுப் பணி என்பது வாரந்தோறும் நடக்கும் போதெல்லாம் ஒன்று...\n50 வயதினிலே - 4\n\"சார் நாலைந்து நாட்களாக நெஞ்சு பக்கத்தில் ஒரு பக்கமாக வலிக்கிறது. கொஞ்சம் பயமாயிருக்கு\" என்று சொன்ன நண்பரைப் பார்த்த போது எனக்க...\nநான் கடந்து வந்த இந்த மூன்று நிகழ்வுகளும் மிக முக்கியமானதாகத் தெரிகின்றது. குடும்பம், தாய்மை, பாசம், பொருளாதாரம், அர்ப்பணிப்பு போன்றவற்றைக்...\n50 வயதினிலே - 2\nஒவ்வொரு நாளும் படுக்கையில் படுத்தவுடன் பத்து நிமிடங்களில் தூக்கத்தில் அமிழ்ந்து விட முடிகின்றதா உயிர் ஆத்மா அந்தரத்தில் சென்றுவிட உடல் மட்...\nDEVIYAR ILLAM: மின் அஞ்சல் வழியே\nபஞ்சு முதல் பஞ்சமாபாதகம் வரை\nJothi Ganesan | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nவிதி ராஜீவ் மதி பிரபாகரன்\nபுதுக்கோட்டை ஞானாலயா திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பேச்சுக்களை கேட்க சொடுக்க\nவரலாறு, அரசியல், அறியாத புத்தகங்கள், பதிப்பகம் குறித்த (ஆடியோ)பேச்சின் தொகுப்பு\nடாலர் நகரம் - புத்தகம் வாங்க\nA1 குற்றவாளி ஜெ. வின் உயில் சாசனம்\nஓரு குடும்பத்தின் தலைவர் என்றால் தங்கள் இறப்புக்குப் பின்னால் தங்கள் குழந்தைகளுக்கு உயில் எழுதி வைத்து விட்டு செல்வர். அதைப் போலவே அரசியலி...\nமரமேறி தாண்டி வந்த நாடார்கள்\nதிருநெல்வேலி என்றால் சமீபத்தில் வருமானவ்ரித்துறை நடத்திய இருட்டுக்கடை அல்வா வரைக்கும் உங்கள் நினைவில் வந்து போகும் ஆனால் இந்த திருநெல்வேலிய...\n2017 தமிழ்நாடு - ஒரு கழுகுப் பார்வை\nசமூக வலை��ளங்கள் ஒரு பக்கம் வரமாகவும் மறுபக்கம் சாபமாகவும் உள்ளது. ஒரு தகவலை பல்வேறு கூறுகளாக அலசி ஆராய்ந்து போட படிப்பவர்களைத் திகைக்க வை...\nவவ்வால் - தெரியாத உண்மைகள்\nமொய் விருந்து பற்றி கேள்விபட்டுருப்பீர்கள் தானே இன்னமும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பல இடங்களில் இந்த முறைமை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. ...\nகருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம், கலாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஸ்விஸ் வங்கியில் வைத்துள்ள கணக்கு பட்டியல்\nநண்பர்களே உங்கள் மனம் கவர்ந்த தலைவர்கள் எவராவது இருந்தால் சிரமம் பார்க்காமல் இந்த பட்டியல் மூலம் அவர்களின் கடந்த உழைப்பை புரிந்து கொள்ளவு...\nநித்தி யின் சக்தியைக் காட்டும் புகைப்படங்கள்\nஇந்த புகைப்படங்கள் மின் அஞ்சல் வாயிலாக நண்பர் அனுப்பி இதைப் பற்றி எழுதுங்கள் என்று சொல்லியிருந்தார். உங்களில் பலருக்கும் இது வந்து சேர்ந்து...\nஜெ - சசி உறவு...சாட்சி சொல்லும் சந்திரலேகா IAS ...\nமேலும் சில குறிப்புகள் 10 தன் சுயலாபத்துக்காக, தான் செய்த தவறுகளை மூடி மறைப்பதற்காக மற்றவர்களைப் பயன்படுத்த வீட்டில் வைத்திருந்தார். அரச...\nதமிழர்களின் கலைரசனையை வளர்த்த ஜான் மைக்கேல் டி குன்ஹா\nதமிழ்நாட்டில் கடந்த 27ந் தேதி மதியம் முதல் தினந்தோறும் புதுப்புது நாடகங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றது. வருகின்ற 7ந் தேதி திறக்க வேண்டிய ...\nமேலும் சில குறிப்புகள் 9\nசூரியன் மறையும் போதே நிழலும் காணாமல் போய்விடும். ம. நடராசன் வாழ்க்கையும் இன்றோடு மண்ணுக்குள் முடிவடைகின்றது. பதவி, பணம், அதிகாரம் இந்த...\nகனிமொழி - சுற்றிச் சுழலும் சூறாவளி\n\"நான் பிறந்த நாள் முதல் இன்று வரைக்கும் என்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் விமர்சனத்திறகு பஞ்சமில்லை. அது குறித்து நான் கவலைப்படுவதும் ...\n100 வது பதிவு (1)\n300 வது பதிவு (1)\n400 வது பதிவு (1)\n5 ஆம் ஆண்டு தொடக்கம் (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n650 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\nஅடிமைகள் சரித்திரம் தொடர் (14)\nஆழம் -பத்திரிக்கையில் எனது படைப்பு (2)\nஇராமநாதபுரம் மாவட்டம் தொடர் (17)\nஈழ வரலாற்றில் அறியாத பகுதி தொடர் 3 (14)\nஈழத்தில் இந்திய அமைதிப்படை (15)\nஈழவரலாறு தொடர் 2வது பகுதி (9)\nஈழவரலாறு முதல் பகுதி தொடர் (31)\nஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் (24)\nடாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா (34)\nதமிழர்கள் வாழ்க்கை தொடர் (13)\nதமிழ்மணம் நட்சத��திர வாரம் (11)\nதேர்தல் களம் 2011 (5)\nபுதிய தலைமுறை' யில் எனது COVER STORY (1)\nமுற்றுகைக்குள் இந்தியா தொடர் (14)\nமூன்றாம் ஆண்டு தொடக்கம். (1)\nராஜீவ் காந்தி படுகொலை தொடர் (10)\nவலைச்சரம் ஆசிரியர் வாரம் (8)\nபயத்தோடு வாழப் பழகிக் கொள்\nபெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=12722", "date_download": "2018-05-27T15:42:54Z", "digest": "sha1:QSBXGDI57CVDZXU7KUHRL3YUEFVK6DAU", "length": 18524, "nlines": 162, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » கிசு » நடிகருடன் ராத்திரியில் ரவுண்ட்ஸ் அடிக்கும் நடிகை\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில�� வேலை செய்தவருடன் ஓட்டம்\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nகணவன் மனைவி சண்டை ….\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nநடிகருடன் ராத்திரியில் ரவுண்ட்ஸ் அடிக்கும் நடிகை\nநடிகருடன் ராத்திரியில் ரவுண்ட்ஸ் அடிக்கும் நடிகை\nவிஷாலமான நடிகரும் வாரிசு நடிகையும் ஆரம்ப காலத்தில் காதலர்களாக வலம் வந்தனர். ஏழு வருடங்களாக காதலித்தவர்கள் ஒருகட்டத்தில் பிரிந்து போயினர். காதலியை பிரிந்ததால் சோகத்தில் ஆழ்ந்தியிருப்பார் என்று நினைக்கையில், அடுத்ததாக வேறொரு நடிகையுடன் தனது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் அந்த நடிகர்.\nடார்லிங்கான அந்த நடிகையுடன்தான் தற்போது அந்த நடிகர் ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறாராம். இத்தனைக்கும் அந்த நடிகை விஷாலமானவருடன் ஒருபடம்கூட நடித்தது கிடையாது. அப்படியிருக்கையில் இவர்களுக்குள் எப்படி இந்த நெருக்கம் ஏற்பட்டது என்று யோசிக்கையில், விஷாலமானவரின் நண்பர் மூலமாகத்தான் அந்த நடிகையின் அறிமுகம் நடிகருக்கு கிடைத்தாக கூறப்படுகிறது.\nஅந்த நண்பரும் ஒரு நடிகர்தானாம். டார்லிங் நடிகை அந்த நடிகரோடு ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்த வகையில் நடிகையை தனது நண்பனுக்கு அறிமுகம் செய்துவைக்க, அதன்பிறகு நடிகையுடன் பேசி நெருக்கமாகி தற்போது தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டாராம். தற்போது விஷாலமானவரும், அந்த நடிகையும் இரவு நேரங்களில் அடிக்கடி ரவுண்ட்ஸ் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்களாம்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஅழுது நடிப்பதை தவிர்க்கும் முன்னணி நடிகை\nகாதல் காட்சிகளில் நடிப்பதற்கு வெட்க படும் இந்த நடிகை\nகொலவெறி நடிகரின் கட்டுப்பாட்டில் முன்னாள் அண்ணி\nஉச்சத்தில் இருந்த நடிகை படம் இன்றி தவிப்பு\nஅப்பாவின் ஆசையை நிறைவேற்றும் நடிகை\nநடிகருடன் இரவில் உல்லாசம் அனுபவிக்கும் நடிகை\nகாதல் ஜோடியால் அவதிப்பட்ட படக்குழு\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை...\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்...\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை...\nஅந்த நடிகைக்கு வந்த ���ிபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nமுதலாளியால் அதிக சம்பளம் கேட்கும் நடிகை\nஉடல் எடை குறைத்து அடுத்த ஆட்டத்திற்கு ரெடியான நடிகை\nநடிகைக்கு வீடு வாங்கிக் கொடுத்த நடிகர்\nரசிகருக்கு பளார் விட்ட முன்னணி நடிகை\nநாங்கலாம் அப்பவே அப்படி…. அதை ஒப்புக்கொண்ட நடிகை...\nஇந்த நடிகை மீது வயிற்றெரிச்சலில் மற்ற நடிகைகள்...\nஅந்த நடிகர்களை துரத்தும் இந்த பெரிய நடிகை\nபணப் பிரச்சனையால் வீட்டை விற்கும் நிலைக்கு வந்த பிரபல நடிகர்...\n« மனிதவள மேம்பாட்டில் இந்தியா 131-வது இடம்: ஐ.நா\nகுத்துப்பாட்டு ஒன்றில் நடனமாட ரூ.65 லட்சம் வாங்கிய நடிகை »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizkazh.blogspot.com/2014/06/blog-post_8.html", "date_download": "2018-05-27T15:44:54Z", "digest": "sha1:RGWENJXF33PZNVIEFLEYQ74ADX25BJ54", "length": 9975, "nlines": 86, "source_domain": "nizkazh.blogspot.com", "title": "நிகழ் : மீண்டும் மீண்டும் காதல்", "raw_content": "\nதெலுங்கின் பிரதான கவிஞராக அறியப்படும் முத்துப்பழனி தஞ்சாவூரை ஆண்ட பிரதாபசிங்க மன்னரின் அரண்மனையில் தேவதாசியாக இருந்தவர். ‘ராதிகா சாந்தவனம்’ என்கிற காவியத்தின் மூலம் தெலுங்கு இலக்கியத்தில் அதிர்வலைகளைக் கிளப்பியவர் முத்துப்பழனி. இலாவை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்ளும் கிருஷ்ணன் முதல் மனைவியான ராதாவை சமாதானப் படுத்துவது போல அமைந்த பாடல்களைக் கொண்டதால் ‘ராதிகா சாந்தவனம்’ என்று அழைக்கப்பட்டது இந்நூல்.\nபாலியல் உறவில் முதல் அடியை ஒரு பெண் எடுப்பது போல அமைந்த ஒரு பாடல் தெலுங்கு இலக்கியத்தில் கிட்டத்தட்ட ஒரு புரட்சியை உண்டு பண்ணியது. அதுவரை, அது போன்ற ஒரு பாடலை ஆண் கவிஞர் களே எழுதியதில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nஅவளை முத்தமிட வேண்டாம் என்று சொன்னால்\nஅவளது உதடுகளை எனது உதடுகள் மீது\nஎன்னைத் தொட வேண்டாம் என்றால்\nஅவளது உறுதியான மார்பகத்தை என்மீது பதியவைத்து\nஇடமில்லை என்கிற சத்தியத்தைச் சொன்னால்\nஅதன் மீதேறி தனது காம விளையாட்டை தொடங்குகிறாள்.\nமீண்டும் மீண்டும் காதல் செய்கிறாள்.\nஅவளிடமிருந்து நான் எப்படி விலகியிருப்பது\nபோன்ற பல கவிதைகளைக் கொண்டது ‘ராதிகா சாந்தவனம்’. 1887-ல் முதன் முறையாகப் பதிப்பிக்கப்பட்டாலும் ராதிகா சாந்தவனம் முழுமையாகப் பதிப்பிக்கப்படவில்லை. பின்னர், தேவதாசி மரபில் வந்த நாகரத்தினம்மா அந்தக் கவிதைகளை முழுமையாகக் க���்டுபிடித்து 1910-ல் பதிப்பித்தார். அப்போது கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது அந்நூல். ஆபாசமான பிரதி எனவும் அதை எழுதியிருப்பவர் ‘தரம் கெட்டவர்' எனவும் எதிர்ப்பாளர்கள் சொன்னார்கள். இதற்கு எதிராகக் கடுமையாகப் போராடினார் நாகரத்தினம்மா. ஆனால் அதற்கு எந்தப் பலனும் இல்லை. 1911-ல் தடை செய்யப்பட்டது ராதிகா சாந்தவனம். சுதந்திரத்துக்கு பின்னரே அந்தத் தடை விலக்கப்பட்டது.\nஒரு பெண்ணின் முதல் பாலியல் அனுபவம், இன்னொரு பெண் மீது கணவன் விருப்பம் கொள்ளும்போது எழும் பொறாமையுணர்வு என்று பெண்ணின் அகவுணர்வைப் பரந்துபட்ட வெளியில் துல்லியமாக முன் வைத்த கவிதைகள் முத்துப்பழனியுடையவை. சமஸ்கிருதத்திலும் புலமை பெற்ற முத்துப்பழனி தன்னைப் பற்றிய சுயவிவரக் கவிதையொன்றில் ‘ஈடு இணையற்றவர்' என்று தன்னை சொல்லிக்கொள்கிறார்.\nமுழுநிலவு போல ஒளிரும் முகம்\nஅந்த முகத்திற்கு இணையான விவாதத்திறன்\nஇதெல்லாம்தான் பழனியை அலங்கரிக்கும் நகைகள்\nஎன்று ஒரு பாடலில் தன்னைப் பற்றிச் சொல்கிறார் முத்துப்பழனி. அதே போல, தன்னைப் பற்றிப் பேசும்போது தனது பாட்டி, அம்மா, அத்தை போன்ற பெண்களின் திறமைகளைச் சொல்லி அதன் மூலம் தன்னை நிறுவிக்கொள்ளும் போது முத்துப்பழனியின் கவிதைகளில் ஒரு பெண்ணிய சலனம் தெரிகிறது. நாகரத்தினம்மா போன்றவர்களின் முயற்சி இல்லாமலிருந்தால் இன்று காணாமலே போயிருக்கும், பெண்ணியலாளர்களால் முக்கியமானவை என்று கொண்டாடப்படும் முத்துப்பழனியின் கவிதைகள்.\nராதிகா சாந்தவனம், காவியம், தெலுங்கு இலக்கியம், மொழிபெயர்ப்பு, கவிதை\nமெளலிவாக்கம் கட்டட விபத்து: 2 பொறியாளர் உள்பட 6 பே...\nஅரசு அங்கீகாரம்பெறாத ஆசிரமத்துக்கு ‘சீல்’: 33 சிற...\nபள்ளி மாடியில் இருந்து விழுந்து மாணவி மரணம் - திர...\nஅனுமதி பெறாத கருந்திரி ஆலையில் தீ: 3 பேர் பலி\nகெயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப...\n‘இடி விழுந்ததே விபத்துக்குக் காரணம்’ - விபத்து குற...\nகுற்றால அருவிகளில் எண்ணெய், ஷாம்பு பயன்படுத்தத் தட...\nஅடையாறு ஆற்றில் குதித்து தொழிலதிபர் தற்கொலை\nதிருக்கோஷ்டியூர் கோயிலில் கலசங்கள் திருட்டு\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த சுங்கத்துறை ...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t36317-topic", "date_download": "2018-05-27T15:18:12Z", "digest": "sha1:OCT2527KFX3HZCUTQYE76U77KSEJIMUG", "length": 24453, "nlines": 233, "source_domain": "www.tamilthottam.in", "title": "சட்டிக்குப் பயந்து நெருப்பில் விழுந்துவிடக் கூடாது..!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...\n» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து\n» ரசித்ததில் பிடித்தது - (பல்சுவை) தொடர் பதிவு\n» உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...\n» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....\n» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'\n» எனது அரசியல் வாரிசு யார்: மாயாவதி பரபரப்பு பேட்டி\n» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'\n» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்\n» காலக்கூத்து - சினிமா விமரிசனம்\n» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை\n» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன் எப்படி\n» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\n» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41\n» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)\n» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் ���ால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nசட்டிக்குப் பயந்து நெருப்பில் விழுந்துவிடக் கூடாது..\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: கதைகள்\nசட்டிக்குப் பயந்து நெருப்பில் விழுந்துவிடக் கூடாது..\nஇந்தியத் தாய்நாட்டின் செல்லமகள், இந்நாட்டின் இளவரசி,\nநாலு கயவர்களிடம் சிக்கிக் கொண்டாள். வேளைகெட்ட வேளை\nதனியாக இப்படிப் பறப்பட்டு வந்ததுக்கு அசட்டுத் துணிச்சல்\nஅல்ல காரணம்; அந்தப் போக்காளியான காந்திக் கிழவன் சொன்ன\n“உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை தங்க நகைகள் பூட்டிக்\nகொண்டு எந்தவித சேதாரமும் இல்லாமல் ஒரு பெண்மணி தன்னந\nதனியாக வெளியே போய்த் திரும்ப வந்துவிட்டாள் என்றால் நாம்\nசுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பொருள்.’ ஆண்டுகள்\nஅறுபதுக்கும் மேலாகி விட்டபடியினால் இனிமேல் பயமில்லை\nஎன்று நினைத்து வீட்டை விட்டு வெளியேறி பரீட்சை பார்க்க\nஇதுக்கும் அவள் உடம்பில் குன்னிமுத்து அளவு தங்க நகை போட்டுக்\nஊர் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் வேளை. போக்கிரிகள்\nவிழித்துக் கொண்டிருந்தார்கள். தெருவில் அவள் கால் வைத்ததுதான்\nதாமதம்; செந்தூக்காய்த் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள்.\n“டேய்… நான் யார் தெரியுமா’ என்று சொல்ல வாய் திறந்ததும்,\nகுதிரைக்குக் கடிவாளம் போடுவதுபோல் பேசமுடியாமல் துணியால்\nஆக, பேச முடியலை; கூப்பாடும் போட முடியலை.\nபூனை வாய்க் கிளி ஆனாள்.\nபழம் உரித்துத் தின்று தொலியை வீசியதைப்போல் சாலையில்\nவீசிவிட்டுப் போய் விட்டார்கள் அவளை. மயக்கம் தெளிந்து எழுந்து\nவிழுந்து தள்ளாடி நடந்தாள். ஊர் இன்னும் விழிக்கவில்லை.\nபக்கத்தில் விளக்கின் வெளிச்சம் தெரிந்தது; அதைப் பார்த்து நடந்தாள்.\nஅது காவல்நிலையம்; விழித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.\nஊர் தூங்கினாலும் அது தூங்காது. கதவு எப்போதும் திறந்தேயிருக்கும்;\nஅடையா நெடுங் கதவுகள் கொண்டது.\nஅந்த நேரங்கெட்ட நேரத்திலும் அங்கே ஒரு காவலன் துப்பாக்கி பிடித்து\nநின்று கொண்டிருந்தான். இரவு பாரா.\nஎழுத்தர் வந்துவிடுவார்; அப்படி அந்த பெஞ்சில் உட்கார்.\nஅவனை கடந்து உள்ளே போய் பெஞ்சில் உட்கார்ந்தாள். கடந்து செல்லும்\nபோது, வாலிப வயசைக் கிளரும் ஒரு வியர்வை நெ��ி தெரிந்தது\nஅவனுக்கு. “துணைக்கு யாரும் வந்திருக்கிறார்களா\nஅவள் உடம்பை அவன் பார்க்கும்விதம் சரியாகப்படவில்லை அவளுக்கு.\nசட்டிக்குப் பயந்து நெருப்பில் விழுந்துவிடக் கூடாதே என்று பட்டது.\nகுடிக்க தாகமாக இருந்தது. சுற்றிலும் பார்த்தாள். அவன் அவளையே\nபார்த்தான். ஆடை கிழிந்த அலங்கோலமாகத் தெரிந்தாள்.\nதுப்பாக்கியை மூலையில் சாய்த்து விட்டு, கதவை மூடப்போனான்.\nதப்பித்தோம் என்று ஜன்னல்வழியாக பாய்ந்து குதித்து ஓட்டம் பிடித்தாள்.\nஅது வெள்ளைக்காரன் காலத்தில் கட்டிய கட்டிடம்: சன்னல்களுக்குக்\nமறுகற்பழிப்பிலிருந்து தப்ப முடிந்தது நாட்டின் இளவரசியால்.\nRe: சட்டிக்குப் பயந்து நெருப்பில் விழுந்துவிடக் கூடாது..\n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: சட்டிக்குப் பயந்து நெருப்பில் விழுந்துவிடக் கூடாது..\nஅக்கா தலை உடைய போகுது பாத்து\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: சட்டிக்குப் பயந்து நெருப்பில் விழுந்துவிடக் கூடாது..\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: கதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந��ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூ��்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29656", "date_download": "2018-05-27T15:52:59Z", "digest": "sha1:4WSFY55OW5V2OLBXTUPIXQQ2XJHZXARM", "length": 9899, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பெற்றோரால் கைவிடப்பட்ட ஸ்விஸ் பாராளுமன்ற உறுப்பினர் | Virakesari.lk", "raw_content": "\n\" கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியிலேயே அதிகளவு கடன் பெறப்பட்டுள்ளது\"\nஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கவில்லை\nதிண்மக்கழிவு அகற்றலுக்கு தேவையான நிதியை அரசாங்கத்தினூடாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை\nசட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட மாடுகள் பொலிஸாரினால் கைப்பற்றல்\nஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nகம்பஹா பாடசாலைகளுக்கு நாளை பூட்டு\nகோத்தபாயவை பார்த்து அனைவரும் அச்சப்படுகின்றனர்\nஉயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு\nபெற்றோரால் கைவிடப்பட்ட ஸ்விஸ் பாராளுமன்ற உறுப்பினர்\nபெற்றோரால் கைவிடப்பட்ட ஸ்விஸ் பாராளுமன்ற உறுப்பினர்\nபிறந்தவுடனேயே பெற்றோரால் கைவிடப்பட்ட இந்தியர் ஒருவர் ஸ்விட்ஸர்லாந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.\nநிக்கலஸ் சாமுவேல் கூகர் (48) டெல்லியில் பிறந்தவர். அவரைப் பராமரிக்க வசதியற்ற அவரது பெற்றோர், நிக்கலஸ் பிறந்த சில மணி நேரங்களிலேயே மருத்துவர் ஒருவரிடம் அவரை ஒப்படைத்துச் சென்றுவிட்டனர்.\nநிக்கலஸ் பிறந்த பதினைந்தாவது நாள் ஸ்விட்ஸர்லாந்து தம்பதியர் அவரைத் தத்தெடுத்துக்கொண்டனர். எனினும் அவர்களும் பொருளாதாரச் சிரமங்கள் மிகுந்த குடும்பத்தினரே\nநான்கு வருடங்கள் கேரளாவில் வசித்த அவர்கள், தம் சொந்த நாட்டுக்குத் திரும்பினர். அங்கு சாரதியாகவும் தோட்ட வேலைகளைச் செய்தும் தனது உயர் கல்வியைப் பெற்றுக்கொண்டார் நிக்கலஸ்.\nசமூகத் தொண்டில் ஈடுபாடு கொண்ட நிக்கலஸுக்கு இன விகிதாசாரப்படி பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்துள்ளது.\nஸ்விட்ஸர்லாந்து அரசியலில் ஆர்வம் காட்டும் இந்தியர்கள் யாரும் இதுவரை இல்லை என்பதால், அடுத்த பத்து வருடங்களுக்கு நிக்கலஸ் பதவி வகிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nகைவிடப்பட்ட ஸ்விட்ஸர்லாந்து பாராளுமன்ற உறுப்பினர்\nகாதலுறவை துண்­டித்த காத­லன்: நாக்கை கடித்து துண்டித்த காதலி..\nதன்­னு­ட­னான காதல் உறவை முறித்துக் கொண்ட தனது காத­லரைத் தண்­டிக்­கும் முக­மாக அவ­ரது நாக்கை கடித்து அவரை நகரவிடாது வலியால் துடிக்க வைத்த சம்பவமொன்று கிழக்கு சீனாவில் அன்­ஹுயி மாகா­ணத்­தி­லுள்ள கியன்ஷான் நகரில் இடம்பெற்றுள்ளது.\n2018-05-25 11:41:55 காதல் நாக்கு சீனா\nயாசகப் பெண்ணின் வங்கிகணக்கில் இருந்த பணம் \nலெபனான் நாட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட யாசகப் பெண்ணிடம் பல இலட்ச ரூபா பணமும் வங்கிகணக்கில் ஏழரைக்கோடி ரூபா பணமும் இருந்துள்ளமை பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2018-05-22 05:18:42 யாசகப் பெண் லெபனான் வங்கிக்கணக்கு\n5 அடி நீளமான முருங்கைக்காய்\nநெல்லியடியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சங்கானைச் சந்தையில் முதல் முறையாக சுமார் ஐந்து அடி நீளமுள்ள முருங்கைக்காயை விற்றுள்ளார்.\n2018-05-17 16:41:51 நெல்லியடி சங்கானை ஐந்து அடி\nநிர்வாண பூங்காவை தொடர்ந்து நிர்வான அருங்காட்சியகம் : “இயற்கை நிலையில் புதிய அத்தியாயம்”\nபரிஸ் நகரில் “பலைஸ் டி டோக்கியோ” என்ற சமகால கலை அருங்காட்சியகம் ஒன்று ஈபிள் டவரின் நிழலில் அமைக்கப்பட்டுள்ளது.\n2018-05-10 11:58:08 பரிஸ் பலைஸ் டி டோக்கியோ அருங்காட்சியகம்\nபிரித்தானிய மான்செஸ்டர் அழகுராணியாக கொசோவோ அகதி\nபிரித்­தா­னிய மான்­செஸ்டர் பிராந்­திய அழ­கு­ரா­ணி­யாக 1999 ஆம் ஆண்டு போர் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்த கொசோ­வோ­வி­லி­ருந்து 2 வயது சிறு­மி­யாக குடும்­பத்­தி­ன­ருடன் பிரித்­தா­னி­யா­வில் தஞ்சம் புகுந்��� ­21 வயதான பதிமி காஷி முடி­சூட்டிக் கொண்­டுள்ளார்.\n2018-05-09 12:48:57 பிரித்­தா­னிய மான்­செஸ்டர் பிராந்­திய அழ­கு­ரா­ணி\n\" கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியிலேயே அதிகளவு கடன் பெறப்பட்டுள்ளது\"\n\" நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க நியாயமான காரணம் இல்லை \"\nபாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி: அனைத்து நிவாரணங்களையும் வழங்க பணிப்புரை\nசு.க. பொதுச் சின்னத்தில் களமிறங்கும் - லக்ஷமன் யாப்பா\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/story-about-women-survivor-oregon-trails-020763.html", "date_download": "2018-05-27T15:42:05Z", "digest": "sha1:H45FQEYVVEUOKYPYGCOSOGPKJJ4J36BB", "length": 36189, "nlines": 164, "source_domain": "tamil.boldsky.com", "title": "காட்டிற்குள் குழியை வெட்டி தன் இரண்டு குழந்தைகளையும் அதில் விட்டுச் சென்ற தாய்! | Story About Women Survivor Of Oregon Trails - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» காட்டிற்குள் குழியை வெட்டி தன் இரண்டு குழந்தைகளையும் அதில் விட்டுச் சென்ற தாய்\nகாட்டிற்குள் குழியை வெட்டி தன் இரண்டு குழந்தைகளையும் அதில் விட்டுச் சென்ற தாய்\nவரலாற்றில் எங்கும் இனிமையான அல்லது அமைதியான நாட்களே நிறைந்திருப்பதில்லை. போராட்டமும் வலியும் நிறைந்த நாட்கள் தான் எதிர்காலத்திற்கான வழியை சொல்கிறது. அதுவே நினைவுகளில் நிலைத்து நிற்கவும் செய்கிறது.\nஅமைதியாக கடந்து போகும் நாட்களை வழக்கமான ஒன்று என சொல்லி யாரும் நினைவில் கொள்வது கூட கிடையாது. இன்றைய நூற்றாண்டிலேயே பெண்கள் பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்து வரும் சூழல்நிலையில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்களின் நிலை எப்படிப்பட்டதாய் இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.\nஅப்போது வாழ்ந்து இன்றளவும் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்திருக்கும் ஓர் வீரப் பெண்மணியைப் பற்றிய கதை தான் இது\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅந்தப் பெண்ணின் பெயர் மேரி டோரியன். அப்பா பிரஞ்சு கன்னடக்காரர் அம்மா லோவே எனப்படுகிற ஒர் பழங்கு���ி இனத்தைச் சேர்ந்தவர். பல போராட்டங்களுக்கு மத்தியில் தான் மேரி வளர்ந்தார். 1806 ஆம் ஆண்டு பெர்ரீ டோரியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேரி.\nடோரியன் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்.அமெரிக்காவை பூர்விகமாக கொண்டவர். திருமணம் முடித்த அடுத்தடுத்த ஆண்டுகளில் இரு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள். ஒரு தாயாக, மனைவியாக மேரியின் வாழ்க்கை அவ்வளவு எளிமையானதாக இருந்திருக்கவில்லை.\nபெர்ரீ டோரியன் வியாபாரம் காரணமாக 1810 ஆம் ஆண்டு தாங்கள் வசிக்கும் ஊரிலிருந்து குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம். அதே நேரத்தில் பஞ்சு உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் பசிபிக் ஃபர் கம்பெனியுடன் இணைந்து பணியாற்ற விரும்பினார் பெர்ரீ.\nஇரண்டு நிறுவனங்கள் போட்டியில் நின்ற போது அவர் இந்த நிறுவனத்தை தேர்ந்தெடுக்க காரணம் இவர்கள் அதிக பணம் கொடுக்கிறேன் என்று சொன்னதால் தான். பணம் கொடுக்கிறோம் என்று சொன்னவர்கள் கூட இன்னொரு கட்டளையையும் விதித்தார்கள்.\nஅதாவது பெர்ரீ தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் இங்கே வரவேண்டும் அவர்களும் பெர்ரீயுடனே வசிக்க வேண்டும் என்பது தான் அது. குடும்பத்துடன் இருந்தால் நிறுவனத்தை ஏமாற்றிவிட்டுச் செல்ல முடியாது அப்படியே சென்றாலும் எளிதில் பிடித்துவிடலாம் என்று திட்டமிட்டனர்.\nஅந்த நிறுவனத்தின் தலைவர் ஜான் ஜேக்கப் ஆஸ்டர் கொலும்பியா ஆற்றைக் கடந்து தன் வியாபாரத்தை பெருக்க வேண்டும் என்று விரும்பினார். பசிபிக் கடலின் வடமேற்கு பகுதியில் வியாபாரம் விரிந்தது அதே நேரத்தில் ஆசியாவிலும் தன் வியாபாரத்தை விரிவுப்படுத்த நினைத்தார்.\nஅதன் காரணமாக 1811 ஆம் ஆண்டு பெர்ரீ குடும்பத்தினர் உட்பட சில நூறு பேர்கள் தங்கள் பயணத்தை துவக்கினார்கள்\nஇங்கயே தங்கிக் கொள்கிறேன் :\nநாள் முழுக்க நடையாய் நடந்த பிறகு ஒசேஜ் என்ற கோட்டையில் இளைப்பாறினார்கள். அங்கே வாழ்ந்த மக்கள் இவர்களுக்கு உணவு நீர் வழங்கி உபசரித்தார்கள். இரண்டு குழந்தைகளுடன் வந்திருக்கும் மேரி மீது அவர்களுக்கு கரிசனம். சிறப்பு கவனிப்பு வேறு....\nஇன்னும் பல நாட்கள் பல மைல் தூரம் நடக்க வேண்டும். செல்லும் இடங்களில் எல்லாம் இப்படியான உபசரிப்பு கிடைக்கும் என்று சொல்ல முடியாது நான் மட்டும் என்றால் கூட பரவாயில்லை குழந்தைகளும் இருக்கிறார்கள் என்று யோசித்த மேரி கணவரிடம் சென்று. நான் இந்த மக்களுடன் இங்கேயே தங்கிவிடுகிறேன். நீங்கள் முதலில் சென்று இடத்தைப் பார்த்து விட்டு வாருங்கள் என்கிறாள் மேரி.\nமேரியின் அந்த வார்த்தைகளை கேட்ட மாத்திரத்தில் பெர்ரீக்கு கடுங்கோபம். ஏற்கனவே குடித்து விட்டு தள்ளாடிக்கொண்டிருந்த பெர்ரீ மேரியை அடிக்க ஆரம்பித்தார். அவரிடமிருந்து தப்பிக்க நினைத்தவர் காட்டுப்பக்கமாய் ஒடிச்சென்று ஒரு மரத்தின் மீது ஏறி மரக்கிளைகளுக்குள் ஒளிந்து கொண்டார்.\nதுறத்திச் சென்ற பெர்ரீ அவரைக்காணமல் திரும்பிவிட்டார்.நாள் முழுவதும் அங்கேயே ஒய்வெடுத்தார்கள். மேரியும் பயத்தில் மரக்கிளைகளுக்குள் இருந்து வெளிவரவேயில்லை. பல மணி நேரங்கள் கடந்த பின்பு குழந்தைகளின் அழுகுரல் கேட்டு வெளியே வந்தவர் மீண்டும் கூட்டத்தோடு இணைந்து கொண்டார்.\nபயணத்திட்டம் சரியாக திட்டமிடப்ப்படவில்லை. வழியில் எப்பப்படிப்பட்ட ஆபத்துக்கள் வரும் என்று யாருக்குமே தெரியாது, பயண தூரம் எவ்வளவு, எத்தனை நாட்களில் சென்றடைவோம் என்றும் தெரியாது. அவர்களிடம் போதுமான அளவு குதிரைகளும் இல்லை.\nதங்களிடம் இருந்த ஒரு சில குதிரைகளில் சாமன்களை வைத்து கட்டியிருந்தார்கள். அதோடு பெரியவர்கள், ஆண்கள் ஏறிக் கொண்டார்கள். மேரி ஒரு வயது மட்டுமே நிரம்பிய தன் இரண்டாவது குழந்தையை முதுகில் கட்டிக் கொண்டு ஒரு கம்பிளிப் போர்வையினால் போர்த்திக் கொண்டு வழிநெடுகிலும் நடந்தே வர நிர்பந்திக்கப்பட்டார்.\nபயணக்குழு ஸ்நேக் ரிவர் என்ற பகுதியை அடைந்தார்கள். ஆற்றங்கரையில் சிறிது நேரம் இளைப்பாரிவிட்டு பயணத்தை தொடர தயாரான போது தான் ஆறு பயங்கர ஆழம் என்பது தெரியவந்தது. அதைவிட இன்னொரு முக்கியமான குழப்பம் எந்தப்பக்கம் செல்வது என்பது...\nஒரு வழியாக ஆற்றின் திசைப்பக்கமே செல்வது என்று முடிவானது. ஆனால் எப்படிச் செல்வது.\nகுதிரைகள் நடந்து வந்துவிடும், நமக்காக மரத்தால் ஒரு போட் தயாரிக்கலாம். என்று சொல்லி ஆண்கள் எல்லாரும் அங்கேயிருந்த மரத்தை வெட்டி மிதவையை தயார் செய்தார்கள். பயணம் துவங்கியது. பயணம் துவங்கிய ஒன்பதாவது நாளில் தண்ணீரின் ஒட்டம் அதிகமாகி ஓடம் கவிழ்ந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டது. பயணித்தவர்கள் ���ட்டுத்தடுமாறி உயிரை கையில் பிடித்துக் கொண்டு கரை வந்து சேர்ந்தார்கள். நல்ல வேலையாக அவர்கள் வெகு தூரம் சென்றிருக்கவில்லை ஆனாலும் அவர்களில் ஒருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.\nஇனி இந்த ஆற்றைக் கடந்து செல்லும் முடிவை எடுப்பது ஆபத்தானது. அதனால் தரைவழியே நடக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டு எல்லாரும் நடக்க ஆரம்பித்தார்கள். இப்போது இன்னும் சிரமம். கையில் இருந்த சாமான்கள், உணவுப் பொருட்கள் எல்லாம் தண்ணீரில் சென்று விட மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். ஆங்காங்கே உதவியைப் பெற்று பயணத்தை தொடர்ந்தார்கள்.\nஇதில் மூன்றாவது முறையாக கர்ப்பமடைந்தார் மேரி. அப்போது கூட குதிரையில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை, தொடர்ந்து நடந்து வரவே நிர்பந்திக்கப்பட்டாள். அவளுக்கு எட்டாவது மாதம் நெருங்கியது.\nஇன்றைய ஒரீகன் மாவட்டத்தை அவர்கள் அடையும் முன்பாக மேரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அங்கேயே கூட்டத்திலிருந்த பெண்கள் பிரசவம் பார்த்தார்கள். மேரிக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது. சரியான உணவு இல்லை தொடர்ந்து வெகுதூரம் நாட்கணக்கில் நடப்பது ஆகியவை மேரியை வெகுவாக பாதித்திருந்தது. மேரியும் குழந்தையும் ஆபத்தான கட்டத்திலேயே இருந்தார்கள்.\nநாட்கள் ஓடியது. மூன்று மாதங்கள் கழித்து அவர்கள் கிரேட் ரோண்டே வேலி என்ற இடத்தை அடைந்திருந்தார்கள். அங்கே உமடிலா இந்தியர்களை சந்திக்கிறார்கள். அங்கிருக்கும் பழங்குடியினப் பெண், மிகவும் வலுவிழந்து காணப்பட்ட மேரியையும் அவளின் குழந்தையையும் பார்த்து பரிதாபப்பட்டு உணவு அளித்து உபசரித்தார்கள்.\nகுழந்தைக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது, துரதிஷ்டவசமாக குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதைவிட மிகப்பெரிய தலைவலி மேரிக்கு வழியில் காத்திருந்தது. மீண்டும் பயணிக்க ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட பதினோரு மாதங்கள் நடந்த பின்பு அவர்களது பயண முடிவு இடமான அஸ்டோரியாவை வந்தடைந்தார்கள்.\nஅவர்களுக்கு முன்னதாகவே அங்கு இருந்தவர்கள் கோட்டை கட்டும் பணியை ஆரம்பித்திருந்தார்கள். அங்கே பெர்ரீ தன் குடும்பத்தினருடன் சுமார் ஒன்றரை வருடங்கள் வேலை செய்திருப்பார். அடுத்து இன்னொரு வேலை பெர்ரீக்கு கொடுக்கப்பட்டது. இம்முறை காட்டுவிலங்குகளை எல்லாம் எளிதில் கட்டுப்படுத்தும் ஆற���றல் கொண்ட ஓர் இனக்குழுவினருடன் வரும் வழியில் தங்கள் உடைமைகளைகளையும் தங்களுடன் பயணித்த ஒருவனை இழந்தார்களே அதே ஸ்நேக் ரிவரை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார்கள். பெர்ரீயுடன் மனைவி மேரி மற்றும் இரண்டு குழந்தைகளும் சேர்ந்து கொண்டார்கள்.\nஸ்நேக் ரிவருக்கு முன்பாக ஒரு கேம்ப் இருந்தது. மேரி அங்கே குழந்தைகளுடன் தங்கிக் கொண்டாள். அவளுடன் இன்னும் சிலரும் அங்கே தங்கினார்கள். பெரும்பாலானோர் மரக்கிளைகளுக்குள் ஒளிந்து கொண்டார்கள். வட அமெரிக்காவில் வாழக்கூடிய ஷோஷோனே என்ற பழங்குடியின மக்கள் மேரியிடம் நட்பாய் இருந்தார்கள். அவர்கள் பனோக்ஸ் என்ற பழங்குடியினர் வரிசையாக மக்களை தாக்கி கொள்ளையடித்து வருகிறார்கள். நாங்கள் எல்லாரும் தப்பித்துவிட்டோம் நீயும் இங்கிருந்து உடனடியாக கிளம்பு என்கிறார்கள்.\nஉடனடியாக குழந்தைகளுடன் குதிரையில் ஏறிய மேரி நேரே தகவலை கணவனுக்குச் சொல்ல புறப்படுகிறாள்.\nஅவர்கள் இருப்பதாய் சொன்ன இடத்தில் இல்லை.... நடுங்கும் குளிரில் இரண்டு குழந்தைகளுடன் குதிரையில் பயணித்துக் கொண்டிருந்தாள் மேரி... ஒரு பக்கம் தங்களுடைய ஒரே ஆதரவான கணவனைக் காணவில்லை,இன்னொரு பக்கம் அந்த பனோக்ஸ் கூட்டத்தின் கண்களில் சிக்கிவிடக்கூடாது. நான் மட்டும் என்றால் கூட பரவாயில்லை என்னை நம்பி இரண்டு உயிர்கள் வேறு இருக்கிறதே.... கிட்டத்தட்ட மூன்று நாட்கள் பயணம் செய்து பெர்ரீ வசித்த கேம்ப்பிற்கு வந்தடைந்தார் மேரி.\nஅங்கே அவருக்கு பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது, மேரி வருவதற்கு முன்னரே அங்கே பனோக்ஸ் நுழைந்து வெறியாட்டத்தை நிகழ்த்தியிருந்தது. பெர்ரீயும் இதில் உயிரிழந்திருந்தார்.\nகில்லீஸ் லிக்ளர்க் என்பவன் மட்டும் படுகாயங்களுடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கிடந்தான். அவனை குதிரையில் ஏற்றி மீண்டும் மூன்று நாட்கள் பயணித்து மேரி வசித்த இடத்திற்கு வருவதற்குள் கில்லீஸ் இறந்துவிட்டான். வழியிலேயே அவனை இறக்கிவிட்டு சற்று தூரமே இருந்த மேரி தங்கியிருந்த கேம்பிற்கு வந்தாள். அங்கேயும் எல்லாரும் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார்கள்.\nஇனி என்ன செய்வது, எங்கே செல்வது என்று ஒன்றும் புரியவில்லை மேரிக்கு. மூன்று உயிரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மேரியின் தலையில் தான் விடிந்திருந்தது. பனிக்காலம் ஆரம்பித்திருந்தது, தாங்கமுடியாத குளிர் அதற்காகவாவது முதலில் தங்குவதற்கு ஓர் இடம் வேண்டும். அதைத் தேடி பயணத்தை தொடர்ந்தாள். ஏதும் கிடைக்காமல் கிடைத்த மரக்கிளைகளைக் கொண்டு ஓர் தங்குமிடத்தை உருவாக்கிக் கொண்டாள். ஆனால் அங்கே அதிக நாட்கள் தங்க முடியவில்லை. கையில் இருந்த உணவு காலியானது.\nமுடிந்தவரையில் பட்டினி கிடந்தார்கள். இதற்கு மேலும் பொருத்துக் கொள்ளமுடியாது என்ற கட்டம் வந்த போது தாங்கள் பயணித்த குதிரையை வெட்டி அதை சமைத்து உணவாக சாப்பிட்டார்கள். குதிரையின் முடியைக் கொண்டு எலி, மற்றும் அணிலைப் பிடிக்க பொறிகளை தயார் செய்தாள் மேரி.\nகுழந்தைகளுக்காக அங்கு விளைந்த பெர்ரீ பழங்களை சேகரித்துக் கொண்டாள். இப்படியே 53 நாட்கள் வரை மூன்று பேரும் தாக்குப் பிடித்தார்கள்.\nபனிக்காலம் முடிந்து வெயில் காலம் நெருங்கியது. அங்கிருந்து மேற்கு நோக்கி பயணிக்க ஆரம்பித்தாள். ஆனால் இரண்டு குழந்தைகளும் மிகவும் வலுவிழந்துவிட்டார்கள். அவர்களால் இனி பயணத்தை தொடர முடியுமா என்ற நிலை உருவானது. நிலத்தில் குழியைத் தோண்டினால். தனது போர்வையை விரித்து இரண்டு குழந்தைகளையும் படுக்க வைத்தாள். உங்களை வந்து அழைத்துச் செல்கிறேன் அதுவரை இங்கேயே இருங்கள் என்று சொல்லி மேரி மட்டும் தனியாக நடக்க ஆரம்பித்தாள். சில நாட்கள் பயணத்தில் வாலா என்ற கிராமத்தை வந்தடைந்தாள்.\nஅங்கிருப்பவர்களிடம் விஷயத்தைச் சொல்லி உதவி கேட்க அவர்களும் உதவ முன் வந்தார்கள். மேரி சொன்ன அடையாளத்தை வைத்து குழியில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளையும் உயிருடன் மீட்டு வந்தார்கள்.\nமேரியின் வாழ்க்கை அதோடு முடிந்து விடவில்லை. பின்னர் லூயிஸ் வெனியர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. லூயிஸ் இறந்த பின்னர் ஜீன் டவ்பின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். குடும்பத்துடன் ஒரீகனுக்கு மாறினார்கள். அங்கே இவர்களுக்கு இரண்டு குழந்தை பிறந்தது. ஐந்து குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தினார்கள். 1890 ஆம் ஆண்டு மேரி தன்னுடைய 63வது வயதில் உயிரை விட்டார்.\nஅமெரிககவின் கிழக்கிலிருந்து மேற்குப் பகுதியை நோக்கிஎன்பது 3490 கி.மீ பயணம் மேற்கொண்டதைத் தான் ஒரிகன் ட்ரையல் என்கிறார்கள். இந்த பயணத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் வழியில் சந்தித்த இடர்பாடுகளினால் தங்கள் உயிரைவிட்டார்கள். ஆனால் மேரி மட்டுமே இறுதி வரை உயிர்பிழைத்திருந்தார். வரலாற்றில் மேரியின் பெயர் இன்னமும் நீடிப்பதற்கு காரணம் அவரது தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் மட்டுமே.... இன்றைக்கு மேரியின் பெயரில் ஒரிகனில் சாலைகள், பூங்காக்கள் இருக்கின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவடகொரியா,தென் கொரியா பகைக்கு காரணம் யார் தெரியுமா\nமுரட்டுத்தனமான காதல்... காதலனின் இரத்தத்தில் குளிக்க விரும்பிய காதலி...\nகோயில்ல எதுக்காக மணி அடிக்கிறாங்கன்ற உண்மை தெரியுமா\nஇந்த 4 கலர் போர்வையை பொத்தி தூங்கினா சீக்கிரம் கல்யாணம் ஆகுமாம்... வாஸ்து சாஸ்திரம் சொல்லுது...\nஇவரை திருமணம் செய்து கொள்ள 60 பேர் போட்டி உதவிக்கரம் நீட்டிய மத்திய அமைச்சர் மற்றும் மாநில முதல்வர்\nபண்டைய எகிப்து வாழ்க்கை முறை குறித்த சில சுவாரஸ்யமான உண்மைகள்\nஎசகபிசக கேமாரவில் சிக்கிய படங்கள் - இதுல மறைஞ்சிருக்க விஷயம் உங்க கண்ணுக்கு தெரியுதா\nநிபா வைரஸுக்கு வவ்வால்கள் தான் காரணம் என்று சொல்லப்படுவது உண்மையா\nபார்ன் படம் பார்க்கும் பரவசத்தில் ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட நபர்\nபாலியல் இச்சைக்கு ஆண் குழந்தைகளை நாடும் மக்கள் \nஇந்த வாரம் குபேரனை வழிபட்டு கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஎந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்ன கல் மோதிரம் அணியவேண்டும்\nMay 8, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஜிம்முக்கு போறவங்க பாட்டில்ல ஒன்று வெச்சி குடிக்கிறாங்களே அது என்னன்னு தெரியுமா\nதூங்கப் போகும்முன் பால் குடிக்கலாமா... இத படிச்சிட்டு முடிவு பண்ணுங்க...\nஎப்போதும் செக்ஸை விரும்பும் பெண் திடீரென உறவுக்கு மறுக்க என்ன காரணம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-redmi-note-5-pro-vs-asus-zenfone-max-pro-m1-017578.html", "date_download": "2018-05-27T15:55:00Z", "digest": "sha1:NJVSH5APOUFCKP2FLIAU7HCFUZVEGIIA", "length": 11289, "nlines": 137, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரெட்மீ நோட்5 ப்ரோ, அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1: இரண்டும் ஒன்னுக்கொன்னு சளைத்ததில்ல | Xiaomi Redmi Note 5 Pro vs Asus Zenfone Max Pro M1 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்���ள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ரெட்மீ நோட்5 ப்ரோ vs அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1: இரண்டும் ஒன்னுக்கொன்னு சளைத்ததில்ல\nரெட்மீ நோட்5 ப்ரோ vs அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1: இரண்டும் ஒன்னுக்கொன்னு சளைத்ததில்ல\nசியோமி ரெட்மீ நோட்5 ப்ரோ மற்றும் புதிதாக வெளியான அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 இரண்டும் ஒரே விதமான அம்சங்களுடன் சந்தையில் நடுத்தர ஸ்மார்ட்போன் பிரிவை கைப்பற்ற நினைக்கின்றன.\nசியோமி அறிமுகப்படுத்தியுள்ள ரெட்மீ நோட்5 ப்ரோவில், உயர்தர செயல்திறன், சிறந்த பேட்டரி திறன் மற்றும் நல்ல கேமரா என ஒரு 15000 விலையுள்ள போனில் என்ன இருக்கவேண்டுமோ அனைத்தும் உள்ளது. தற்போது அசுஸ் அறிமுகப்படுத்தியுள்ள சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ல் இந்த விலைக்கு வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் அனைத்தும் உள்ளது. உயரமான திரை, டூயல் கேமரா, அதிக திறனுள்ள பேட்டரி என வசதிகள் உள்ளன . இதில் எந்த போனை வாங்குவது என்ற குழப்பமா இரண்டையும் ஒப்பீடு செய்த இக்கட்டுரையை படித்து முடிவுசெய்யுங்கள்.\nரெட்மீ நோட்5 ப்ரோ மற்றும் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 இரண்டும் 1.8GHzல் இயங்கும் குவால்காம் ஸ்னேப்டிராகன் 636 ப்ராசஸ்சர்-ஐ கொண்டுள்ளது. எனவே செயல்திறனில் எந்த பெரிய வேறுபாடும் இல்லை.\nஅசுஸ் போனில் உள்ள நல்ல விசயம் என்னவென்றால், ரெட்மீயை போல ஆண்ராய்டு நவ்கட் இயங்குதளம் இல்லாமல் 8.1 ஓரியோ உள்ளது.\nதிரையை பொறுத்தமட்டில், ரெட்மீ நோட்5 ப்ரோ போனில் 5.99 இன்ச் FHD+ IPS LCD யுனிவீசம் திரையும்,ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1ல் 18:9 உயரமுள்ள 6 இன்ச் FHD+ IPS LCD பேனல் திரை உள்ளது.\nவடிவமைப்பை பொறுத்தமட்டில் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 சிறப்பாக வடிவமைக்கப்பட்டு, 5000mAh பேட்டரி உடன், அனைவரையும் கவரும் திரையும் உள்ளது. ரெட்மீ தனது முந்தைய போன்களை விட நல்ல வடிவமைப்பில் உள்ளது.\nரெட்மீ நோட்5 ப்ரோ ன் முக்கிய கேமரா துல்லியமான, அனைத்து நிறங்களை மீள்உருவாக்கும், அனைத்தும் ஒலி அமைப்பிலும் இயங்கவல்லது. பின்புறம் 12MB+5MP டூயல் கேமராக்களும் , 20MB முன்புற சென்சார் கேமராவும் உள்ளது.\nசென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ல் கேமரா சிறப்பானது என சொல்லமுடியாவிட்டாலும் மோசமில்லை.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ல் உள்ள 5000mAh பேட்டரி மூலம் ஒன்றறை நா��்கள் எளிதாக பயன்படுத்தலாம். மேலும் இது மிக வேகமாக வெறும் 2மணி 30 நிமிடத்தில் சார்ஜ் ஆகக் கூடியது. ரெட்மீ நோட்5ப்ரோ சிறப்பாக செயல்படக்கூடிய 4000mAhபேட்டரியை கொண்டுள்ளது.\nரெட்மீ நோட்5ப்ரோ, 4GBரேம்/32GB ரோம் உள்ள போனின் விலை ரூ13,999 எனவும்,6GBரேம்/64GB ரோம் உள்ள போனின் விலை ரூ16,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1,3GBரேம்/32GB ரோம் உள்ள போனின் விலை ரூ10,999 எனவும்,4GBரேம்/64GB ரோம் உள்ள போனின் விலை ரூ12,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டு மே3 முதல் விற்பனைக்கு வரவுள்ளது. ரெட்மீயை ஒப்பிடும் போது இதன் விலை சற்று குறைவாகவே உள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nபட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி வைட் 3 அறிமுகம்.\nஇந்தியர்கள் இல்லையேல் நாசா இல்லை; அதற்கு அனிதா ஒரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு.\nபிரேய்ன் பாஸி செயலி: அறிவுத்திறனை வளர்த்து வருமானம் பெறுங்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/north-korean-linked-hackers-stole-data-from-17-countries-017567.html", "date_download": "2018-05-27T16:01:35Z", "digest": "sha1:7SC5ED7OHHFGB3J4O5ZQFE77WQYCOHCG", "length": 13524, "nlines": 132, "source_domain": "tamil.gizbot.com", "title": "இவன் எங்க திருந்த போறான்.? குழந்தை மாதிரி மூஞ்சு; ஆனா பண்ணுறது எல்லாம் கிரிமினல் வேலை.! | North Korean-linked hackers stole data from 17 countries in an ongoing cyber attack that's far bigger than we thought - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» கிம் ஜொங் உன்னின் முகமூடியை கிழித்த Operation GhostSecret; இப்போ பேசு.\nகிம் ஜொங் உன்னின் முகமூடியை கிழித்த Operation GhostSecret; இப்போ பேசு.\n\"இனி அணு ஆயுத சோதனைகளை நடத்த மாட்டோம்\" என்கிற \"இன்பமான\" தகவலை வடகொரியா வெளியிட்ட போது, எனக்குள் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி. அதை சின்சான் பாணியில் கூறினால் : இனி வடகொரியாவிலும், அதன் அண்டை மற்றும் எதிரி நாடுகளிலும் \"அமைதியோ அமைதி.. அமைதிக்கெல்லாம் அமைதி\" என்கிற வசனம் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்று நம்பினேன்.\nஅந்த \"சின்சான் அமைதி\"யில் ஒரு லாரி மண்ணை அள்ளி கொட்டியது போல ஒரு - நம்பமுடியாத விபத்து ஏற்பட்டு, பல ஆயுதங்கள் ���ிதறியதின் விளைவாக, வடகொரியாவின் பிரதான அணுசக்தி சோதனை தளம் சரிந்து விட்டதாக - தகவல் வெளியானது. இனி அங்கு சோதனைகள் நடத்துவது என்பது மிகவும் பாதுகாப்பற்றதாக இருக்கும் மற்றும் அதை அப்படியே விட்டாலும் கூட கதிர்வீச்சு கசிவுகளினால் ஏற்படும் பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என சீன புவியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவடகொரியா சத்தமின்றி பார்த்து வந்த வேலை.\nஎன்னடா இது வடகொரியாவிற்கு வந்த சத்திய சோதனை என்று லேசாக கருணைப்பட ஆரம்பித்த உடனேயே, வடகொரியா சத்தமின்றி பார்த்து வந்த வேலை பற்றிய தகவல் வெளியானது, உடன் நீயெல்லாம் எங்க திருந்த போற. என்கிற கடுப்பும் கூடவே வெளியானது. வட கொரியாவுடன் இணைக்கப்பட்ட ஒரு ஹேக்கிங் குழுவானது, இதுவரை மொத்தம் 17 நாடுகளில் பரவலான மற்றும் தொடர்ச்சியான ஹேக்கிங் வேலைகளை (சைபர் அட்டாக்) செய்து வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஎந்த மாதிரியான சைபர் திருட்டு.\nMcAfee Advanced Threat Research வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கையின் படி, \"ஆப்ரேஷன் GhostSecret என்கிற பெயரின் கீழ், முக்கியமான உள்கட்டமைப்பு, பொழுதுபோக்கு, நிதி, சுகாதார பாதுகாப்பு, மற்றும் தொலை தொடர்பு உட்பட பல நாட்டு துறைகளை மற்றும் தொழில்கள் பற்றிய தகவல்களை, வடகொரியாவின் துணைகொண்ட ஹேக்கிங் குழு திருட முற்பட்டுள்ளது\" என்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த உலகளாவிய சைபர் திருட்டில், வட கொரியாவின் சைபர் யூனிட் ஆன ஹிட்டன் கோப்ராவுடன் தொடர்புடைய கருவிகள் (டூல்ஸ்) மற்றும் தீம்பொருள் நிரல்கள் (மால்வேர்) பயன்படுத்தப்பட்டுள்ளன. வடகொரியாவின் ஹிட்டன் கோப்ரா யூனிட் ஆனது லாசரஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இது மிகவும் அதிநவீன நடவடிக்கைகளை செயல்படுத்தும் ஒரு யூனிட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகூறப்படும் Operation GhostSecret ஆனது கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் பல துருக்கிய நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் மீது பாரிய சைபர் குற்றங்களை நிகழ்த்தியுள்ளதாக கருதப்படுகிறது. மொத்தம் 17 நாடுகளின் தொழில்க துறைகளை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த ஹேக்கிங் குழுவானது இன்றும் ஆக்டிவ் ஆக இருக்கிறது என்பது தான் மிக மோசமான தகவல்.\nஅமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உள்ள சேவையகங்கள் (சர்வர்கள்) கடந்த மார்ச் 15 மற்றும் 19 ஆகிய தேதிகளுக்கு இடையே பல முறை பாதிக்கப்பட்டன என்பதும், குறிப்பாக, எந்த நாட்டிலும் இல்லாத அளவில் தாய்லாந்தில் கிட்டத்தட்ட 50 சர்வர்கள் (பெரும்பாலானவைகள்) பாதிக்கப்பட்டன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇவன் எங்க திருந்த போறான்.\nஇந்த தகவல்கள் எல்லாம் வெளியான பின்னர் தான், வடகொரியா ஏன் மிகவும் சமத்தாக நடந்து கொண்டது என்பதின் பின்னணி புரிய வந்தது. \"ஒன்ஸ் ஏ கிங், ஆல்வேஸ் ஏ கிங்\" (ஒருமுறை மன்னன் ஆனவன், எப்போதுமே மன்னன் தான்) என்கிறவொரு ஆங்கில பழமொழியை போல \"ஒருமுறை சர்வாதிகாரத்தை கையாண்டவன், எப்போதுமே அதை தான் கையாளுவான்\" என்று கூறி முடித்துக் கொள்கிறேன் .\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஷாக்கில் சியோமி; கடுப்பில் ஆப்பிள்; வெறும் ரூ.8,999/-க்கு பேஸ் அன்லாக், டூயல் கேம்.\nபிரேய்ன் பாஸி செயலி: அறிவுத்திறனை வளர்த்து வருமானம் பெறுங்கள்.\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன்: ஒரு கண்ணோட்டம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/2014/01/19/twitter-brawl-between-ladies-ended-in-suicide-or-compelled-suicide/", "date_download": "2018-05-27T15:45:12Z", "digest": "sha1:JFACK5P7FC2DF265GYLV6ZHKLTHXQBNE", "length": 24905, "nlines": 82, "source_domain": "womanissues.wordpress.com", "title": "சுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (3) | பெண்களின் நிலை", "raw_content": "\n« சுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (2)\nமுதலில் பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பியது. இப்பொழுது இந்த பெண் பத்திரிக்கையாளரை அனுப்புகிறது. அவள் என்னுடன் சண்டை போட ஆரம்பித்துள்ளார் – சுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளால் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (4) »\nசுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்த��யடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (3)\nசுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (3)\nசென்ற வாரம் துபாயில் ஆரம்பித்தப் பிரச்சினை: சசி-சுனந்தா ஒரு திருமண விழாவிற்காக துபாய்க்குச் சென்றிருந்தனர். அப்பொழுது, ஒரு ஊடகக்காரரிடம் முறைதவறி நடந்து கொண்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 09-01-2014 (வியாழக்கிழமை) அன்று துபாயில் இப்பிரச்சினை ஆரம்பித்ததாக “கலீஜ் டைம்ஸ்” என்ற நாளிதழ் குறிப்பிடுகிறது. அங்கு சசிதரூரை பேட்டி காணும் போது, திடீரென்று, சுனந்தா உள்ளே நுழைந்து, “நீங்கள் இதை நிறுத்தவேண்டும்”, என்று கத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது[1]. திடுக்கிற்ற சசிதரூர் சிரித்து சமாளிப்பதற்குள், “இதனால் தான், நான் ஊடகங்களை வெறுக்கிறேன். நான் அர்னவ் கோஸாமி மீதே சாராயத்தை ஊற்றியிருக்கிறேன். அதே மாதிரி உங்கள் மீதும் என்னால் செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா”, என்று கத்தினார்[2]. முன்பு கேரளாவில் ஒரு அரசியகட்சியின் தொண்டரை இவர் அறைந்துள்ளார். 2014 தேர்தல் நோக்கில் இந்திய அரசியல் பேசும்போது தான் சுனந்தா கோபத்துடன் தடுத்துள்ளார் என்று குறிப்பிடத் தக்கது[3]. “இந்துஸ்தா டைம்ஸ்” இதனை அப்படியே வெளியிட்டுள்ளது[4].\nமெஹர் தராரின் பின்னணி: மெஹர் தரார் மேற்கு வர்ஜினியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற, லாஹூரைச் சேர்ந்த 45 வயதான ஒரு பாகிஸ்தானிய ஊடகக்காரர் ஆவர். பெஹரினைச் சேர்ந்த ஒரு பெரிய பணக்காரைத் திருமணம் செய்து கொண்ட இவர் இப்பொழுது தனியாக வாழ்ந்து வருகிறார். மணமாகிய உறவில் 13 வயது மகன் இருக்கிறான். ஆனால், துணைத் தேடுவதில் தீவிரமாக இருப்பதாக சக ஊடகக் காரர்கள் கூறுகிறார்கள்[5]. டிசம்பர் 2013ல், ஒமர் அப்துல்லாவை பேட்டி காண்பதற்கு தில்லிக்கு வந்திருந்தார். சசிதரூர் அலுவலகத்திலிருந்து, தனக்கு அழைப்பு வந்திருந்தாலும், அவர் கேரளாவில் தனது தொகுதிக்குச் சென்றிருந்ததால், அவரை சந்திக்கமுடியவில்லை என்று “ஹிந்துஸ்தான் டைம்ஸ்’க்குக் கூறினார். தான் கேரளா பற்றி ஒரு புத்தகம் எழுதவிருப்பதால், அதன் விசயமாக சசிதரூரை சந்திக்க விரும்புவதாகக் கூறினார். தனது கட்டுரைகளை சசிக்கு அனுப்பிவருவதாகவும், அதற்கு அவர் விமர்சனங்களை அனுப்பு வருவதாகவும் தெரிவித்தார்[6].\nமெஹர் தரார் மற்றும் சுனந்தா புஷ்கர் இடையே நடந்த டுவிட்ட சண்டை: டுவிட்டர் சண்டையில் விவகாரங்கள் வெளிவந்தன[7]. “இந்தியர்களை தனியாக இருக்க விடு, என்னுடைய கணவனுடன் பேசுவதை நிறுத்து, அவரிடம் நான் அவ்வாறு செய்யாதே என்று கெஞ்சுவது உன்னைப் போன்ற பெண்களுக்கே இழுக்கானது”\nமரியாதையுள்ள இந்தியர்கள் அவளை பின்பற்றமாட்டார்கள். இல்லை பாகிஸ்தானில் என்ன நான்கு கணவர்களுடன் மக்கள் இல்லையா, அவமானத்திற்குரியது [@prasanto @MehrTarar indians who have dignity unfollow her or are there no ppl in pakistan who R desperate 4 husbands of other women SHAME]\nமஹர் தரார் – நம்பமுடியாதது, என்ன திமிர் [SY9: Unbelievable. The audacity.]\nமஹர் தரார் – நம்பமுடியாதது, என்ன திமிர் [SY9: Unbelievable. The audacity.]\nSunandaPTharoor – இந்தியர்களை தனியாக இருக்க விட்டுவிடு, என்னுடைய கணவனுடன் பேசுவதை நிறுத்தி கொள், அவரிடம் நான் அவ்வாறு செய்யாதே என்று கெஞ்சுவது உன்னைப் போன்ற பெண்களுக்கே இழுக்கானது” [@MehrTarar leave us Indians alone and stop talking to my huband and pleading with him its digrading respect youself as a women]\nSunandaPTharoor – தேர்தல் வருடத்தில் ஒரு எம்பியை பதவி விலக்க இப்படி வேலையிழந்த ஒரு பாகிஸ்தானிய ஊடகக்காரியை வைத்துக் கொண்டு வேலை செய்கிறார்கள், ஒமரையும் சேர்த்து [its funny on a election yr ppl want to bring down an MPusing a Paki journo who has lost her job and tries with everyone including with Omar]\nSunandaPTharoor – இல்லை இப்படி டுவிட்டரில் “பில்-அப்” செய்ய விரும்புகிறால் போலும், பாகிஸ்தானியர்கள் அவளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும், இப்படி ஒருநாளைக்கு 20 தடவை பேசுவது தனிமனிதரின் சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பற்கு ஒப்பாகும் [Or perhaps to build up twitter followers thats a cheap thing 2 do ask the Pakistanis what they think of her & yes 20 calls a day is stalking]\nMehr Tarar @MehrTarar – தனது மனத்தின் மூலம் வெளிப்படும் அப்பெண்ணிடத்தில் பேசுவதற்கு ஒன்றும் இல்லை, என்னை ஒரு ஐஎஸ்ஐ ஏஜென்ட், தனிமனிதரின் சுதந்திரத்தில் நுழைபவள், என்றெல்லாம் சொல்வதிலிருந்தே அவள் யார் என்பதை அவள் வெளிக்காட்டிக் கொள்கிறாள், நான் எதையும் சேர்க்க விரும்பவில்லை… [I have nothing to say to a woman clearly out of her mind. To be called an ISI agent, a stalker..I have nothing to add. Just shows who she is. 8:04 AM – 16 Jan 2014]\nMehr Tarar @MehrTarar – எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று ஒரு இந்தியர் என்னுடன் தொடர்பு கொண்டுள்ளார்…கேமராவில் எல்லாமே இருக்க வேண்டும் என்கிறார்கள். அழுக்கு, அதற்கு பதில் சொல்வதற்குக் கூட தகுதியற்றது [Have just been approached by an Indian ch 2 respond. Said what I had to. They want it on camera;not doing it.DIRT doesn’t deserve a response-9:45 AM – 16 Jan 2014]\nMehr Tarar @MehrTarar – ஒரு பெண் மற்றொரு பெண்னை இவ்வாறு தாக்குவது மற்ரும் தனது கணவனுடன் தொடர்பு படுத்துவது என்பதெல்லாம் மிகவும் கீழ்த்தரமான வியாதி..அசிங்கமானது. செய்து கொண்ட திருமணத்திற்கே மரியாதை இல்லாதது [For a woman to trash another woman linking her w/her husband is the lowest form of sickness ever. It’s nauseous. No respect for her marriage- 9:53 AM – 16 Jan 2014]\nMehr Tarar @MehrTarar – அவளுடைய வாய்பேச்சு, அவளது இலக்கணம் மற்றும் வார்த்தைகளை விட தவறாக இருக்கின்றன. அவளுடைய விசயமே இப்பொழுது அந்தரங்கத்தில் நுழைவது போலகி விட்டது. என்னுடை அன்பிற்கு உரியவளே, சொல், எது அந்தரங்கத்தில் நுழைவது ஆகாது [The blonde’s aqal is weaker thn her grammar & spellings.From an ‘affair’ it has become ‘stalking’..make up yr mind, darlin’.Which one is it\nMehr Tarar @MehrTarar – இப்பொழுதுதான், நான் எழுந்தேன், இதனைப் படித்தேன். நான் உண்மையிலே அதிர்ச்சியடைந்து விட்டேன். வார்த்தைகள் எனக்கு வரவில்லை. நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. (உனது ஆதமா) சாந்தியடைவதாக, சுனந்தா [I just woke up and read this. I’m absolutely shocked. This is too awful for words. So tragic I don’t know what to say. Rest in peace,Sunanda 10:00 PM – 17 Jan 2014]\nடுவிட்டர்-பேஸ் புக் மனநோயாளிகளை உருவாக்குகிறது: டுவிட்ட-பேஸ் புக் இன்றைய சிறுவர்-சிறுமியர், இளைஞர்கள் முதலியோரை அடிமையாக்குகிறது.ஆதிலும் போன் மூலம் செயல்படும் சிறுவர்-சிறுமியர், இளைஞர்களை மற்ற விசயங்களை மறக்கடிக்கச் செய்கிறது. ஒருவேளை குளிக்கும்போது, கக்கூசுக்குச் செல்லும் போது தான், போனைப் பார்க்காமல் இருக்கிறார்கள் என்ற அளவிற்கு வந்து விட்டது. இதனால் மனநோயாளிகளை உருவாக்கும் நிலஈகு வந்துவிட்டது. ஏற்கெனவே, டுவிட்ட-பேஸ் புக்கைப் பார்க்காதே என்று பெற்றோர்கள் கண்டித்தால், தற்கொலை செய்து கொள்ளும் வரைக்கு நிலைமை சீரழிந்துள்ளது. இங்கு, சுனந்தா விசயத்தில், ஒருவேளை பாதிக்கப் பட்ட பெண்ணை, தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டியிருக்கிறது என்ற அளவிற்கு உள்ளது. மெஹர் தரார் – சுனந்தா புஷ்கர் டுவிட்டர்-சண்டை அதைத்தான் காட்டுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.\nகுறிச்சொற்கள்: ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கொலை, சசி, சமூகச் சீரழிவுகள், சுனந்தா புஷ்கர், தரார், தரூர், தற்கொலை, பண்பாடு, பெண்களின் உரிமைகள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மனைவியை ஏமாற்றூம் கணவன், மெஹர் தரார், mehr tarar, sunanda pushkar, taroor\n3 பதில்கள் to “சுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் ��ட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (3)”\nமுதலில் பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பியது. இப்பொழுது இந்த பெண் பத்திரிக்கையாளரை அனுப்புகிறது. � Says:\n12:28 முப இல் ஜனவரி20, 2014 | மறுமொழி\nசுனந்தா மர்ம மரணத்தில் தொடரும் மர்மங்கள் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீ Says:\n1:17 முப இல் ஜனவரி23, 2014 | மறுமொழி\nசுனந்தா மர்ம மரணத்தில் தொடரும் மர்மங்கள் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவ� Says:\n7:46 முப இல் ஜூலை4, 2014 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sangappalagai.blogspot.com/2008/06/66.html", "date_download": "2018-05-27T15:17:13Z", "digest": "sha1:AKIGALJPH6EUCYK7FUPDGIYO2JU2AV3Z", "length": 63862, "nlines": 402, "source_domain": "sangappalagai.blogspot.com", "title": "| * | சங்கப்பலகை | * |: 66.தமிழும்,சிவமும்...இன்ன பிறவும் !", "raw_content": "| * | சங்கப்பலகை | * |\nஅறவினை யாதெனில் கொல்லாமை கோறல்\nஅறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.\nபிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.\n*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (3) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடு���ம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (6) விளையாட்டு (3)\nநண்பர் ரவி அவர்கள் சிவலிங்க வடிவம் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார்.\nஅந்த பதிவிற்கான பின்னூட்டங்களில் தமிழுக்கும்,சிவம் என்ற தத்துவத்திற்கும் உள்ள தொடர்பையும்,வடமொழியில் சிவம் என்ற தத்துவம் தோற்றுவாயாய் இல்லை;இயல்பாகப் போற்றப்படவில்லை என்ற குறிப்பும் கொடுக்கப் போக,சில பாராட்டுகளும், சில மறுப்புகளும், பல வாதப் பிரதி வாதங்களும் ஏற்பட்டன.\nசிவம் என்ற தத்துவம் தமிழிலேயே போற்றி வளர்க்கப்பட்டது என்பதற்கான தரவுகளும்,இடைக்காலத்தில்,அதாவது கடல்கோளுக்குப் பின்னர் ஏன் தமிழகத்தில் சிவ வழிபாடு,போற்றுதல் இல்லாமல் போனது என்ற கேள்விகளும் எழுந்தன.\nபிற்சேர்க்கையாக ருத்ர சாகையில் சிவம் பற்றிய சில மேற்கோள்களும் விளக்கங்களும்,மெய்ஞானம் வடமொழியிலேயே உள்ளது,தமிழில் இல்லை என்ற வாதங்களும் வைக்கப்பட்டன.\nஇந்த வகை சிவம் என்ற தத்துவம்,அறிவை நோக்கிய ஒரு வாசிப்பும் ஆய்வும் சுவையளிப்பதாகத் தோன்றியதால் விளைந்தது இந்தத் தொடர் பதிவு.\nஎச்சரிக்கை :( இது இரண்டு மூன்று பகுதிகளாக வர வாய்ப்பிருக்கிறது...\nஇந்த விதயம் இரு தளங்களில் அணுகப்படவேண்டியது.\nமுதலாக தமிழ் என்ற மொழியின் காலம் என்ன என்பதை சிறிது ஆராய வேண்டும்;இந்த ஆய்வின் கூறுகளே பழந்தமிழ் மொழியில் நிலவிய கடவுள் கொள்கை மற்றும் வழிபாட்டு நம்பிக்கைகள் மற்றும் அறிவைத் தரும்.\nதமிழ் என்ற மொழியைப் பற்றியும் தமிழகம் என்ற ஒரு நாட்டினைப் பற்றிய அறிவு வேண்டுமெனின் அந்த நாட்டின் வரலாறு ஆராயப்படவேண்டும்;வரலாற்றின் கூறுகள் நாடு,அதன் மக்கள்,அவர்களில் மொழி மற்றும் அவர்களின் நாகரிகம் ��கியவை.\nநாட்டின் வரலாறு என்பது இரு வகைப்படும்;ஒன்று எழுதப்பட்ட வரலாறு,மற்றது எழுதப்படா வரலாறு.பெரும்பாலும் கிருத்துவின்(Christ) காலத்துக்குப் பிற்பட்ட நாடாயின் பெரும்பாலும் எழுதப்பட்ட வரலாறு கிடைக்கும்;முற்பட்டதாயின் எழுதப்பட்டோ,படாததாகவோ இருக்கும்.\nஎழுதப்படா வரலாறு மேலும் இரு விதமாக,அறியப்படும் வரலாறு மற்றும் அறியப்படா வரலாறு என இருவிதமாக பகுக்கப்படும்.பழந்தமிழ் வரலாற்றைப் பற்றி எழுதப்பட்ட வரலாறு இருப்பினும் அவை மிகப் பெரும்பாலும் தமிழறிழர்களால் எழுதப்பட்டதை விட கார்டுவெல் பாதிரியார் போன்ற ஆங்கிலேயர்களுக்கிருந்த தமிழார்வத்தால் எழுதப்பட்டவை.அவர்களுக்கு தமிழின் தொன்மை,இயல்புத்தன்மை, nativity பற்றிய தெளிவு இருக்குமா என்பது மேலும் கேள்விக்குரிய ஒன்று.\nஅதிலும் இந்தியாவில் பலதிறப்பட்ட மக்கள் குடியேறி வாழ்ந்திருக்கிறார்கள்,ஆண்டிருக்கிறார்கள்.இத்தகைய குடியேறியவர்களின் ஆதிக்கம் நூற்றாண்டுகளுக்கு உச்சத்தில் இருந்ததையும் வரலாறு பார்த்திருக்கிறது.(எடுத்துக்காட்டு முகம்மதியர்கள்,களப்பிரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள்).இத்தகையோர் ஆட்சிப் பொறுப்பிலோ அதிகாரத்திலோ இருக்கும் போது அவர்களுக்கு ஆதரவான தரவுகள் வரலாற்றில் இடம் பெறுவது நிகழக்கூடிய தவறே.\nஎழுதப்பட்ட வரலாற்றில் இந்தவிதக் குழப்பங்கள் நேரும்போது எழுதப்படாத வரலாற்றாராய்ச்சிக்கு உதவும் காரணிகள் இலக்கியம்,வெட்டெழுத்துக்கள்/கல்வெட்டுக்கள்(inscriptions) மற்றும் பழம்பெரும் இலக்கிய/இலக்கண/மொழியியல் நூல்கள் ஆகியவை.பண்டைத்தமிழைப் பொறுத்தவரை தமிழர்கள் மேல் ஆரியக்கலப்பு நிகழ்ந்திருப்பதால் இந்த வித எழுதப்படா வரலாற்றை மேற்கூறிய காரணிகள் துணை கொண்டு ஆராயவேண்டிய நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன.\nகுமரிக்காண்டம்/லெமூரியா மற்றும் முச் சங்கங்கள்\nதமிழ் மற்றும் தமிழனின் பிறந்தகம் எது என்ற கேள்வி ஆதாரமானது.\nஇது மூழ்கிப்போன,லெமூரியா என்ற குமரிக்கண்டம் என்பது உண்மை.இந்தக் கண்டம் இப்போதைய இந்துமாக்கடல் கொண்டுவிட்ட பரப்பு;இந்தநிலப்பகுதி ஆதிகாலத்தில் இன்றைய ஆஸ்திரேலியா,ஜாவா தீவுகளிலிருந்து இன்றைய ஆப்பிரிக்காவின் பகுதிகள் வரை பரந்த நிலப்பகுதியாக இருந்திருக்கிறது.\nஇந்த ஆய்வுக்கான சுட்டிகள்,சான்றுகள் சிலப்பதிகார அடியார்��்கு நல்லார் உரையிலும்,பி.டி.சீனிவாசையங்கார்,சேசையங்கார்,இராமச்சந்திர தீட்சிதர் ஆகியோர் எழுதிய வரலாற்று நூல்களாலும் தெளிவாக அறிய வைக்கப் பட்டிருக்கின்றன.\nஇந்த குமரிக்காண்டத்தில் இன்றைய இமயம் போல ஒரு மலைத் தொடரும் அதன் தென்,வடப் பகுதி எல்லைகளாக இரு பேராறுகளும் இருந்திருக்கின்றன.அவை முறையே பஃருளியாறு மற்றும் குமரி ஆறு ஆகிய இரண்டும்.இந்த ஆற்றங்கரைகளுக்கிடையே இருந்த பெரு நகரே மதுரை.\nஇந்த மதுரை இன்றைய மதுரை அல்ல;கடல் கொண்டுவிட்ட தென்மதுரை;இந்த நகரே முதல் தமிழ்ச்சங்கம் கண்ட தென் மதுரை.\n“தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கமென மூவகைப்பட்ட சங்கம்\nஇரீஇயனார் பாண்டியர்கள்,அவருள் தலைச்சங்கமிருந்தார் தமிழாராய்ந்தது\nகபாடபுரமென்ப;கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் நாற்பத்தொன்பதின்மர் என்ப,அவர் சங்கமிருந்தது உத்தர மதுரை என்ப ”என்கிறது.இவற்றுள் கடைச்சங்கத்தில் குறிப்பிட்டதே இந்நாள் மதுரை.\nமேலும் இந்நூல் குறிப்பிடும் விவரங்கள்\nஇடம் : குமரி நாட்டின் பழைய மதுரை அல்லது தென் மதுரை\nஇச்சங்கம் 4449 வருடங்கள் இருந்ததெனவும்,இரீயினோ காய்ச்சிய வழுதி முதலாக கடுங்கோனீறாக 89 பாண்டிய மன்னராவர்.சங்க உறுப்பினர் 549.இவர்களில் அகத்தியர்,குமரவேள், நிதியின் கிழவன்,முரஞ்சியூர் முடிநாகராயர்.\nஇசை : இசை நுணுக்கம்,பூத புராணம்,அகவுள்\nஇடம் : லெமூரியாவின் கபாடபுரம்\nஇச்சங்கம் 3700 வருடங்கள் இருந்ததெனவும்,இரீயினோர் வெண்டூர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக 59 பாண்டிய மன்னராவர்.சங்க உறுப்பினர் 549.இவர்களில் தொல்காப்பியர்,மோசி,வெள்ளூர்க்காப்பியன்,திரையன்,மாறன்,கீரந்தை என்பவர் சிலர்.\nஇந்த குமரிக் காண்டமும்,பின்னர் கபாடபுரமும் கடல் கோள்களால் அழிக்கப்பட்டு விட்டன.\nபண்டைத் தமிழிலக்கியத்தில் சொல்லப் படும் கடல் கோள்கள் மொத்தம் நான்கு;\nமுதலது தலைக்கழக இருக்கையாகிய தென் மதுரையைக் கொண்டது;\nஇரண்டாவது “நாக நன்னாடு நானூறியோசனை” கொண்டது (மணிமேகலை 9:21);\nமூன்றாவது இடைக்கழக இருக்கையான கபாடபுரத்தைக் கொண்டது;\nநான்காவது காவிரிப் பூம்பட்டினத்தையும்,குமரியாற்றையும் கொண்டது.\nஇந்தக் குமரிக் கண்டம் மற்றும் ஆறுகளுக்கான சான்றுகள் புறப்பாடல்கள் மற்றும் சிலப்பதிகாரத்தில் காணக் கிடைக்கின்றன.\n“செந்நீர்ப் பசும்பொன் வ��ிரியர்க் கீத்த\nநந்நீர் பஃருளி மணலினும் பலவே “ -புறம்.9\n“அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி\nவடிவே லெறிந்த வான்பகை பொறாது\nபஃருளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்\nகுமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள\nவடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு\nதென் திசையாண்ட தென்னவன் வாழி”-சிலம்பு 11:17-22\n”தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்”\n”குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி” - புறம் 6:67\nஅடியில் தன்னளவு அரசர்க்குணர்த்தி என்பது முதல் சங்க காலத்து தமிழ்ப் பாண்டிய மன்னன் சாவம் என்றழைக்கப்பட்ட ஜாவா வரை வென்று,அவன் நிலப்பகுதியின் கடற்கரையில் கடலலை கழுவுமாறு தன் பாதத்தைப் பதித்து வைத்தான் என்ற குறிப்புக்கான விளக்கம் ஆகும்.\nமேலும் இவ்வரசர் குடி குமரிக் கண்டத்தைக் கடல் கொண்டதனால்,வடதிசையில் பரவி இமயம் வரை இருந்த நிலப்பரப்பைச் சேர்த்து தென் திசை வரை பரந்த நிலத்தை ஆண்டவன் என்ற குறிப்பும் கிடைக்கிறது.\nஇந்தவாறு லெமூரியா ஆஸ்திரேலியாவிலிருந்து ஆப்பிரிக்கா வரை பரந்திருந்த நிலப்பகுதி என்பதற்கும்,அது பழந்தமிழர் நாடு என்பதிற்குமான மேலும் சில சான்றுகளானவை வருமாறு;\n1.தமிழ்நாட்டுக்குள்ளும் தமிழ் தெற்கே செல்லச் செல்ல திருந்தியும் சிறந்தும் இருப்பதும் முழுத் தூய்மையுள்ள தமிழ் தென்னாட்டில் தென்கோடியுள் வழங்குதலும்.\n2.எட்டும்,பத்தும்,பன்னிரெண்டுமாக மெய்யெழுத்து ஒலிகள் கொண்ட மொழிகள் ஆஸ்திரேலியாவிலும் அதனையடுத்த நாடுகளிலும் வழங்குதல்.\n3.முழுவளர்ச்சியடைந்த பின்னே ஒரு மொழியின் வள ஆராய்ச்சி நடைபெறும்;இத்தகைய மொழியாராய்ச்சிக்கான தலைச் சங்கம் குமரிக் கண்டத்தின் தென்கோடியான பஃருளியாற்றங்கரையில் இருந்தது\n4.பண்டைத் தமிழ்ச் செய்யுள்களில் கூறப்படும் நீர்நாயும்,காரன்னம் என்னும் பறவையும் ஒத்த உயிரிகள் ஆஸ்திரேலியாவிற்குத் தெற்கில் உள்ள தாஸ்மேனியாத் தீவுகளில் காணப்படுவது.\n5.தென்னாடு,தென்னவன்,தென்மொழி போன்ற பதங்கள் தெற்குத் திசையமைந்த பெருநிலப் பகுதியைக் குறிப்பதாக இலக்கியங்களில் காணக் கிடைப்பது.\n1. ”குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி” - புறம் 6.97\n2. ”மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின்\nமெலிவின்றி மேல்சென்று மேவார் நாடிடம்படப்\nவலியினான் வணக்கிய வாடாசீர்த் தென்னவன்” -கலித்தொகை.104\nஇந்த தரவுகளால் தமிழ்மொழி குமரிக் காண்டத்தில் இருந்ததும்,குமரிக் கண்டத்தமிழர் தென்னாடு-லெமூரியா- முழுதும் பரவி இருந்ததோடு வட இமயம் வரை சென்று,வென்று சிறந்த வாழ்வு வாழ்ந்தார்கள் என்றும் அறியக் கிடைக்கிறது.\nஇந்த சிந்தனைக்கு வலு சேர்க்கும் மேலும் சில ஆய்வு நோக்கான தரவுகள்:\n1.Early History of India என்ற ஆய்வு நூலின் ஆசிரியரான வின்செண்ட் ஸ்மித்(Vicent Smith) மற்றும் ப.சுந்தரம்பிள்ளை எழுதிய தமிழியத் தொன்மையாராய்ச்சி நூல்கள் சொல்வது,\n“வட இந்தியாவின் சமஸ்கிருதத்தையும் அதன் வரலாற்றையும் படித்து இந்தியா(நாவலந்தேயம்) நாகரிகத்தின் அடிப்படைக் கூற்றைக் காண முயல்வது,அந்த அறிவைப் பெறுவதற்கான முயற்சியை மிகக் கேடானதும்,மிகச் சிக்கலான இடத்திலிருந்தும் தொடங்குவதாகும்.விந்தியமலைக்குத் தெற்கேயுள்ள இந்தியப்பகுதியே இன்றும் சரியான இந்தியாவாக இருந்துவருகிறது;இங்குள்ள மக்களிற் பெரும்பாலோர் ஆரியர் வருமுன்பு தாங்கள் கொண்டிருந்த கூறுபாடுகளையும்,மொழியையும்,குமுகாய(சமுதாய) ஏற்பாடுகளையும் இன்றும் தெளிவாகக் கொண்டிருக்கின்றனர்;எனவே அறிவியம் முறைப்பட்ட இந்திய வரலாற்றாசிரியர் தனது ஆய்வை,இதுவரை சிறந்ததென்று கொள்ளப்பட்டிருந்த முறைப்படி சிந்து கங்கை சமவெளியினின்று தொடங்காமல்,கிருஷ்ணை,காவிரி,வைகையாற்று வெளிகளின்று தொடங்க வேண்டும்”\n2.PT.சீனிவாசையங்காரும்,இராமச்சந்திர தீட்சிதரும் இந்த அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வின் விளவான தமிழர் வரலாறு மற்றும் தென்னாட்டு வரலாறு.\nஇந்த ஆய்வுகள் தமிழினமும்,தமிழ் மொழியும் அதன் உச்சநிலையில் குமரிக்காண்டத்தில் இருந்ததற்கான சான்றுகளைத் தருகின்றன.\nஇன்னும் அவை குமரிக் காண்டமே முதல் மனித இனம் தோன்றிய இடமாக இருக்கக்கூடும்;உலகின் முதல் மொழி தமிழாகவே இருக்க வேண்டும் என்றும் உறுதியாக நிறுவும் சுட்டிகளை வைக்கின்றன.\nஆயினும் இப்பதிவின் நோக்கம் சிவம் என்ற வழிபாட்டுத் தத்துவமும்,தமிழுக்கு அதனுடன் உள்ள தொடர்பைப் பற்றி ஆய்வு நோக்கில் அலசலுமே ஆதலால்,உலகின் முதல் மொழி’ ஆய்வுக்குள் செல்லாமல்,\nதமிழினம் குமரிக் காண்டத்தில் சிறப்புற உச்சநிலைப் பண்பாடு,நாகரிகத்துடன் வாழ்ந்திருக்கிறது;மொழியாராய்ச்சி செய்து இலக்கியம் வளர்க்கும் வண்ணம் பண்பட்டிருக்கிறது;நாவலந்தேயம்(இந்தியப் பகுதியும் குமரிக் காண்டமும் இணைந்த பகுதி) முழ���தும் பரவி ஆண்ட வாழ்வியல் கொண்டது\nஎன்ற அளவில் கொண்டு மேற்செல்வோம்.\nஇந்தப் பதிவின் தொடர்ச்சியான பகுதி இரண்டு: இங்கு.\nஎழுதியது # * # சங்கப்பலகை # * # அறிவன் தேதி | நேரம் = 6/18/2008 10:08:00 PM\nபகுப்பு ஆன்மிகம், தமிழர் வரலாறு, தமிழ்மொழி/இலக்கியம்\nபாவாணர் குறிப்புகளில் இருந்தது போலவே இருக்கிறது செய்திகள்.\nதேவநேயரின் சுமார் 25 க்கும் மேற்பட்ட நூல்களை சிங்கை நூலகத்திற்குப் பரிந்துரைத்தவன் அடியேன்.அதனால் அவரின் நூற் கருத்துக்கள் இல்லாதிருக்குமா\nஇந்த தொடர் பதிவின் இறுதியில் அனைத்து சுட்டிகள்,உசாத்துணைகளைக் கொடுக்க இருந்தேன்.\nதங்கள் வருகைக்கு நன்றி,ஆனால் இந்த பதிவுக்கு தொடர்பற்று இருந்ததால் வெளியிட ஏதுவாகவில்லை.\nமுழுதும் படித்த பின்,துணிவுடன்,தெளிவு கிடைக்க விவாதம் செய்ய முடிந்தால் செய்யுங்கள்;அதுவரை இவ்வாறான முகமற்ற பிதற்றல்கள் அர்த்தமற்றவை.\n//தமிழினம் குமரிக் காண்டத்தில் சிறப்புற உச்சநிலைப் பண்பாடு,நாகரிகத்துடன் வாழ்ந்திருக்கிறது//\nஆ அப்படியா.ஆனாக்க இப்ப ஓசி பிரியாணிக்காக கழகங்களுக்கு கோவிந்தா போட்டபடி அலையும் பரக்காவட்டிகளாக ஆகிவிட்டனரே.தமிழர் நிலை இவ்வளவு கீழ்த்தரமா போகணுமா\nஇருங்க, முழுக்கப் படிச்சிட்டு வருகிறேன்\nஅருமையாம தொடக்கம் அறிவன் சார்\n//பஃருளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்\nகுமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள//\nஇந்தப் பஃருளி-ன்னு பேரைக் கேட்டே எம்புட்டு நாளாச்சு\nகுமரிக் கண்டம், அதன் வரலாறு பற்றி இன்னும் பரந்துபட்ட ஆய்வைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் செய்ய வேண்டும்\nஇதை வெறுமனே மொழியியலாகச் செய்யாமல் அறிவியல், geology என்று பலதரப்பட்ட கோணங்களில் செய்வது நல்லது சிறந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றுடன் சேர்ந்து ஆய்வு செய்தால் சார்புநிலை இல்லாத பல தமிழ்த் தொன்மங்கள் அறிய வரலாம்\nதமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதின் இயல்பான தொடர்ச்சியாக இதைச் செய்தால், ஒரு நூற்றாண்டு தமிழ்த் தொண்டாக இது அமையும்\n//மெய்ஞானம் வடமொழியிலேயே உள்ளது,தமிழில் இல்லை என்ற வாதங்களும் வைக்கப்பட்டன//\nஇப்படிச் சொன்னது ஓரிருவர் தான் அதை எளிதாகப் புறந்தள்ளி விடலாம்\nபல அறிஞர்கள் தங்கள் தத்துவங்களை வடமொழியில் எழுதி விட்டுப் போய் இருக்கலாம் அதை வைத்து பரத்துவ அறிவே சமஸ்கிருதம் தான் என்பதெல்லாம் டூ மச்\nஅப்���டிப் பார்த்தா பக்தி அறிவு தமிழில் தான் உள்ளது-ன்னு நாமும் சொல்ல முடியும்\nஉள்ளத்தின் வடிகாலாக இறைவனைத் தேடித் தேடி உருகும், ஆபாசக் கதைகள் இல்லாத பக்திக் கருவூலம் எத்தனை இருக்கு சமஸ்கிருதத்தில் விரல் விட்டு எண்ணி விடலாம்\nஅதனால் தான் ஆழ்வார்களின் பிரபந்த பக்தியைச் சமஸ்கிருதமும் தெரிஞ்சிக்கிட்டு \"ஞானம்\" பெறட்டும்மே-னு வேதாந்த தேசிகர் பிரபந்த சாரம் என்னும் நூலில், தமிழ்க் கருத்துக்களை வடமொழியில் எழுதி வைத்தார்.\nசமஸ்கிருதத்தில் பரத்துவ அறிவு இருக்குன்னா...\nதெலுங்கில் தான் இசை இருக்கு ஏன்னா தியாகராஜர் முதற்கொண்டு பல பேர் செஞ்ச அபூர்வ ராகங்கள் எல்லாம் தெலுங்கில் தானே\nபரத்துவத்துக்கு சம்ஸ்கிருதம் மட்டுமே-ன்னு ஜல்லியடிச்சா, இசைக்குத் தெலுங்கு மட்டுமே, பக்திக்குத் தமிழ் மட்டுமேன்னு நானும் ஜல்லியடிப்பேன்\nநாம் பதிவின் நோக்கத்துக்கு மட்டும் வருவோம்\nபண்டைத் தமிழர் நிலத்தைக் காட்டி விட்டீர்கள்\nஇனி அதில் இறைத் தொன்மம் பற்றிப் பேசுங்கள்\nசிவம், அதன் சொற்பொருள், வழிபாடு, இலிங்க தோற்றம், கடல் கோள், நால் வகை நிலப் பகுப்பு, தொலைந்த சிவன் மீண்டும் தமிழ் நிலத்துக்குள் வருகை என்று பல தளங்கள்\nஅடுத்த பதிவுக்கும் ஆவலாய்க் காத்துள்ளேன் ஒரு மின்னஞ்சலும் தட்டி விடுங்களேன்\n/////தமிழினம் குமரிக் காண்டத்தில் சிறப்புற உச்சநிலைப் பண்பாடு,நாகரிகத்துடன் வாழ்ந்திருக்கிறது//\nஆ அப்படியா.ஆனாக்க இப்ப ஓசி பிரியாணிக்காக கழகங்களுக்கு கோவிந்தா போட்டபடி அலையும் பரக்காவட்டிகளாக ஆகிவிட்டனரே.தமிழர் நிலை இவ்வளவு கீழ்த்தரமா போகணுமா\nஇந்த ஓசி பிரியாணி குழுவில் எல்லோரும்-எல்லா தமிழரும் இருப்பதில்லையே\nஅப்படி இருந்தா நீங்களும் நானும் கூட ஓசி பிரியாணிக்குப் போயிருக்கனுமே\nநான் போனதில்லைங்க...நீங்களும் போயிருக்க மாட்டீங்கன்னுதான்னு நம்பறேன்.\nஒரு ஆய்வு நோக்கிலேயே விதயங்களை அணுகுவோமே...\nஏதோ தோன்றிய வரை விதயங்களைத் தெரிந்து கொள்ள முயல்வோமே\n\\\\\\\\\\ஆய்வு செய்தால் சார்புநிலை இல்லாத பல தமிழ்த் தொன்மங்கள் அறிய வரலாம்\nஎவ்வளவோ விதயங்களைத் தமிழ் உலகுக்கு அளிக்கும் வல்லமையும் மாண்பும் கொண்டது.\nஅந்த திசையில் ஊக்கமளிக்க வேண்டிய அரசு வேறு ஏதோதோ செய்து கொண்டிருக்கிறார்கள்...\n\\\\\\\\\\இப்படிச் சொன்னது ஓரிருவர் தான் அதை ���ளிதாகப் புறந்தள்ளி விடலாம் அதை எளிதாகப் புறந்தள்ளி விடலாம்\nநீங்கள் அளித்த விளக்கங்களை ஏற்கனவே உங்கள் பதிவில் பாரத்துவிட்டேன்.\nஎனினும் சில விதயங்களைச் சரியாகச் சொல்ல வேண்டியதிருக்கிறது...எனவே இவை பற்றியும் சிறிது தொட்டுச் செல்ல வேண்டியதிருக்கிறது..\n\\\\\\\\\\நாம் பதிவின் நோக்கத்துக்கு மட்டும் வருவோம்\nபண்டைத் தமிழர் நிலத்தைக் காட்டி விட்டீர்கள்\nஇனி அதில் இறைத் தொன்மம் பற்றிப் பேசுங்கள்\nசிவம், அதன் சொற்பொருள், வழிபாடு, இலிங்க தோற்றம், கடல் கோள், நால் வகை நிலப் பகுப்பு, தொலைந்த சிவன் மீண்டும் தமிழ் நிலத்துக்குள் வருகை என்று பல தளங்கள்\nமுழுக்க அந்த வழியிலேயே எழுத விழைவு.\nஆனாலும் சில பல நண்பர்கள் வரிந்து கட்டிக் கொண்டு வர வாய்ப்பிருக்கிறது.\nகடைசில உங்க பதிவுக்குப் பொழிப்புரை எழுதித்தான் என் பதிவுக்கு உங்களை இழுக்க வேண்டியதிருக்கிறது \nபதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி \nபெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று இல்லற மல்லது நல்லற மன்று ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் உண்டி சுரு...\n68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்\nபெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...\n147.நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- சட்டென்று முடிந்த கணம்-சில சிந்தனைகள்\nநீவெஒகோ நிகழ்ச்சியைப் பெரும்பாலும் தமிழகத்திலும் மற்ற நாடுகளில் பார்க்க முடிந்தவர்களும் பார்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம...\n178.வர்ச்சுவல் காமம்-ஒரு நொண்டிச் சாக்கு\nவர்ச்சுவல் காமம் என்ற பெயரில் நிசப்தம் என்ற பதிவில் ஒரு பதிவு எழுதப்பட்டிருக்கிறது. தகவல் தொழில் நுட்பம் வளரந்த சூழலில் முறையற...\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...\n174. சூப்பர் சிங்கர் ஜூனியர் 3-யார் இறுதிப் போட்டியில்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் பருவம் மூன்று நிகழ்ச்சி பெரும்பாலும் பலர் தவற வி���ாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. நானும் கூடத்தான்... ...\nஇந்தியாவில் சட்டபூர்வ ஆண்-பெண் உறவுக்கான வயதை மத்திய அரசு 16 லிருந்து 18 ஆக உயர்த்தியதாக சட்டத் திருத்தம் வருகிறது. அத்தி பூத்தாற்போல் எப...\nவாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...\n146.விநாயகர் அகவல்-ஃபார் டம்மீஸ் - பகுதி 2\nஒரே மூச்சில் எழுதி பதிவிட வேண்டும் என்று நினைத்தே விநாயகர் அகவலைப் பொருளுடன் எழுத முனைந்து முதல் பகுதி எழுதினேன். அது மிக நீண்டதால் ப...\n* * * * * 162.பாரதி துறந்த பூணூல்\nபாரதியார் சுந்தர ரூபன்.மாநிறம்.ஐந்தரை அடிக்குக் கொஞ்சம் அதிகமான உயரம்.அவருடைய மூக்கு மிகவும் அழகான மூக்கு.அவருடைய கம்பீரமான முகத்துக...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை - இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nமீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...\n-மறைமலையம்- அடிகளின் வாழ்நாள் ஆக்கத்தின் தொகுப்பு 34 தொகுதிகள்- மறைமலையடிகள்\n-இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்\n-நான் கண்ட அருளாளர்கள் - பேராசிரியர் அசஞா\n-கம்பன் புதிய பார்வை - பேராசிரியர் அசஞா\n-சிந்துவெளி நாகரிகம்-ராம்குமார் | ஆழி\n-சைவசித்தாந்தம் ஒரு அறிமுகம்-ந.சுப்பு ரெட்டியார்\n-தமிழ் இந்தியா- நசி கந்தையா\n-காந்தியை அறிதல்-தரம்பால் தமிழ் மொழிபெயர்ப்பு\n-கர்நாடக சங்கீதம்,ஒரு எளிய அறிமுகம்-மகாதேவன் ரமேஷ்\n-குறள் காட்டும் சிந்தனைகள்- அசஞா\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக... - ஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதி���ின் நீட்சியாக... பத்ரி, உங்கள் கட்டுரையின் ஆதாரப் புள்ளியான,நோய்க்கான சோதனைகள் 'நோய் முதல் நாடுதல்' அவசியம் என்பதை நான் ந...\nமானுடம் சிதைந்த மனிதம்....கலையும், சிதைவில் கலையும் கலை'யும் - கலையில் சிறந்த மனிதம் - உடன் கயமை விளைத்த சிதைவும்...... அங்கோர் வாட்டின் சில சிதைந்த சிற்பங்கள்..\n62.அத்தியாவசியப் பொருள்,பெட்ரோல் விலையேற்றம் ஊக வி...\n63.நாம் என்ன குப்பைத் தொட்டியா\n64.அமெரிக்க அதிபர் தேர்தல்:தோற்றும் கவரும் ஹிலாரி ...\n65.பெட்ரொல் பயன்பாட்டைக் குறைக்க ஞாநி'யின் யோசனைகள...\nஒரு புதிய சிந்தனை-ஆர்வமிருப்பவர்கள் தொடரலாம்\n68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்\nபெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...\nஇந்தவார ஜுவி யில் ஒரு மகிழ்ச்சியூட்டும் செய்தி வந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி கிராமங்களில் வளர்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது என்று காந்த...\n124.சிந்திக்க சிறிது இலக்கியம்-பிடியதன் உருவுமை\nபிடியத னுருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர வருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே இது சம்பந்...\nவாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...\n152.ஆள்வினை - நாளொரு பாடல்-3\nகாலம் அறிந்தாங் கிடமறிந்து செய்வினையின் மூலம் அறிந்து விளைவறிந்து - மேலும்தாம் சூழ்வன சூழாது துணைமை வலிதெரிந்து ஆள்வினை ஆளப் படும்...\n* * * * * 161.சீரகம் தந்தீரேல்-நாளொரு பாடல்-11\nவெங்காயஞ் சுக்கானால் வெந்தயத்தா லாவதென்ன இங்கார் சுமந்திருப்பா ரிச்சரக்கை மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்து செட்ட...\n191.ஒரு வழக்காடியின் அனுபவக் குறிப்புகள்-2- இனியொரு விதி செய்வோம்\nசென்ற பதிவில் ஒரு வழக்காடியின் அனுபவங்களையும் அவற்றை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய அவலநிலையினையும் பற்றிச் சொன்னேன். ஆனால் இவற்றை அப்படியே ஏற்ற...\nபெண் எழுத்து என்ற தலைப்பில் சங்கிலித் தொடர் பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. தீவிபி-ஆர்விஎஸ் எனக்கு தொடுப்பு கொடுத்து என்னையும் இந்த...\nதாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர் கேளாக வாழ்தல் இனிது. நூல்...\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...\nமுருகு தமிழ்-ஒரு கல்வி உதவிப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2016/10/blog-post_36.html", "date_download": "2018-05-27T15:56:57Z", "digest": "sha1:SVITPXV546WXB22KZPI45CRZ6H6NY4PP", "length": 4423, "nlines": 72, "source_domain": "www.thangabalu.com", "title": "Vaanga pesalam: சசிகலாவின் கனவு பலிக்குமா", "raw_content": "\nமுதல்வர் 25 நாட்களாய் அப்பல்லோவில் இருக்கிறார்.\nஅனைத்து அரசியல் கட்சிகளும் மறைமுகமாய் அடுத்த கட்ட\nதிட்டங்களை வகுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nசின்னம்மா சசிகலாவின் கனவு தான் என்ன\nபார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஅப்பல்லோ அறிக்கை ஒரு வாரமாக காணவில்லை - என்ன மர்மம...\nரேமோ கண்ணீர் நாடகத்தில் நமக்கான பாடம் என்ன\nஜெயலலிதா உடல்நலம் பற்றி தந்தி டிவி மீண்டும் வதந்தி...\nரேமோ நன்றி விழாவில் சிவகார்த்திகேயன் அழுகையின் உண...\nகைது நடவடிக்கையால் வதந்திகள் அடங்குமா\nபெரியார் திராவிட கழகம் கலவரத்தை தூண்ட முயற்சிக்கிற...\nஜெயலலிதா உடல்நிலை பற்றி தந்தி டிவி பரப்பும் வதந்தி...\nராகுல் காந்தி ஏன் அப்பல்லோ வருகை\nஜெயலலிதாவிற்கு பாமரனின் கவிதை| பாடலாசிரியர் சினேகன...\nமுதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்திருந்தால்\nரேமோ ரெக்க ஒரே நாளில் ரீலிஸ் - யார் முந்துகிறார்கள...\nமுதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில், நம்மை ஆள்பவர்கள் ...\nஜெயலலிதா உடல்நிலை பற்றி அப்பல்லோ வெளியிட்ட அறிக்கை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது - மோடி அரச...\nஅப்போலோவில் முதல்வர் ஜெயலலிதாவை கவர்னர் சந்தித்தார...\nமுதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஏன் தனியார் மருத்துவமனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2017/04/blog-post_18.html", "date_download": "2018-05-27T15:55:06Z", "digest": "sha1:752JBRIUF3DBLOXTJBV55VFMFCGYSD2I", "length": 12927, "nlines": 54, "source_domain": "www.yazhpanam.com", "title": "உனக்கு நல்ல சாவே வராது; இது சத்தியம்! – இரா.மயூதரன்! - Yazhpanam", "raw_content": "\nHome / News / உனக்கு நல்ல சாவே வராது; இது சத்தியம்\nஉனக்கு நல்ல சாவே வராது; இது சத்தியம்\nசிங்கள தேசத்தின் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அவர்கள் அண்மையில் டெல்லியில் நட��பெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் பங்கேற்று ஆற்றிய உரையானது தமிழர்களின் உயிர்த்தியாகத்தை கொச்சைப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.\nவன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் 150,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சம்பந்தன் தெரிவித்துள்ளதாக தி ஐலன்ட் நாளிதல் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 50 வீதமான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், சர்வதேச மனித உரிமை சட்டங்கள், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை ஆயுதமேந்திப் போராடிய குழு மற்றும் இலங்கை அரசாங்கம் என இரு தரப்பினரும் மீறியுள்ளதாக 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nமேற்சொன்ன அத்தனையும் இலங்கையில் நிலவிவந்த பயங்கரவாதத்தின் விளைவுகளாகவே சிங்கள தேசத்து எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். இவ்வாறு கூறியதன் மூலம் அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டது மிகச்சரியே என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளார்.\nஇலங்கைத் தீவின் பூர்வீக குடிகளான தமிழர்களை அழித்துவிட்டு அதை வெற்றியாக கொண்டாடிய மனித மிருகம் ராசபக்சே தலைமையிலான சிங்கள அரசிற்கே பாராளுமன்றத்தில் பாராட்டுப் பத்திரம் வாசித்த அயோக்கிய சிகாமணிதானே இந்த சம்பந்தன்.\nதன் இனம் சார்ந்த, மொழி சார்ந்த அழித்தொழிக்கப்பட்டவர்கள் போக மீதமிருக்கும் தமிழ் மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாது அத்தனை அழிவுகளுக்கும், கொடுமைகளுக்கும், இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் காரணமாகத் திகழும் சிங்கள பௌத்த பேரினவாத பேயரசிற்கு ஆதரவாக செயற்படுவது கேடுகெட்ட அயோக்கியத்தனமாகு.\nஅழகிய இலங்கைத் தீவு இரத்த பூமியாக சிவந்து கொண்டிருப்பதற்கு சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தின் அடிச்சுவட்டில் இயங்கிவரும் அரச பயங்கரவாதமே முழுக்க முழுக்க காரணமாக இருக்கும் போது பயங்கரவாதத்தின் பெயரால் அதற்கு வெள்ளையடிக்க முயற்சிப்பது அயோக்கியத்தனமின்றி வேறென்ன…\nசிங்கள பௌத்த பேரினவாத பேயாட்சியில் தமிழர் உயிர் பறிக்கப்பட்டும், தமிழர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டும் வந்த நிலையில��� வரலாற்றுத் தன்னியல்பில் தமிழர் உயிர்களையும், மண்ணையும் காத்துநின்ற தமிழர் சேனையை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சம்பந்தனின் துரோகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nசுதந்திர தமிழீழத்தை தவிர வேறு பேச்சிற்கே இடமில்லை என்ற உறுதியோடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துவந்த தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்கான ஏது நிலையை இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்ததும் இந்தத் துரோகி சம்பந்தன் தான்.\nஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கம் என்ற பலவீனமான நிலைப்பாட்டை ஏற்றமைதானே தனிநாட்டுக் கோரிக்கையோடு உறுதியுடன் நின்ற புலிகளை அழிக்க காரணமாகியது. கொள்கைப்பிடிப்போடு இருக்கும் புலிகளை அழித்துவிட்டால் மிதவாத தலைமையான சம்பந்தனை முன்னிறுத்தி இலங்கை அரசியலை தம்போக்கில் கொண்டு செல்லலாம் என்ற முடிவுக்கு இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளை இட்டுச்சென்றது சம்பந்தனின் அடிபணிவு அரசியல்தான்.\nதமிழ் மக்களுக்கும் தமிழர் தேசத்திற்கும் காவலாகத் திகழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து மாபெரும் விடுதலைப் போராட்டத்தை நிர்மூலமாக்கியதுடன் எழுபதாயிரம் பேர் கொல்லப்பட்டும், 146,769 தமிழர்களை அந்தராத்மாக்களாக்கப்பட்டமைக்கும், நடந்துவரும் இனவழிப்பிற்கு காரணமானவர்கள் தண்டனையில் இருந்து தப்பித்து வருவதற்கும், தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி தடுத்து தாமதப்படுத்தப்பட்டு வருவதற்கும் சம்பந்தனின் அடிபணிவு அரசியலே காரணமாகும்.\nதமிழினத்தின் சாபக் கேடாக இரு பெரும் துரோகிகள் உயிரோடிருந்து கழுத்தறுத்து வருகிறார்கள். எட்டுக்கோடி தமிழர்களின் உணர்வுகளை மடைமாற்றி தன் குடும்ப ஊழலை முன்னிறுத்திய சுயநல அரசியலால் சோனியா தலைமையிலான இந்திய அரசின் சகல இனவழிப்பு முன்னெடுப்புகளையும் தாராளமாக மேற்கொள்ள வழியேற்படுத்தியதன் மூலம் தமிழினத் துரோகியாக வரலாறு உள்ளவரை வாழ்வாங்கு வாழும் மு.கருணாநிதி முதலாவது சாபக்கேடாகும். அடுத்த சாபக்கேடு யாரென்ற கேள்விக்கே இடமின்றி அந்த இடத்தை இட்டுநிரப்பிக் கொண்டிருப்பவர் சம்பந்தன்.\nசாகவும் மனமின்றி வாழவும் விருப்பமின்றி தவியாய்த் தவித்துவந்த கருணாநிதி உயிரோடுதான் இருக்கிறாரோ என்பதே தெரியாமல் கோபாலபுரத்து இல்லத்திற்குள் முடக்கப்பட்டுள்ளார். உலகத் தமிழினத்தின் தலைவனாக தான் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காக ஈழத்தை சுடுகாடாக்கியதை வேடிக்கை பார்த்திருந்த கருணாநிதி மரணமே தீண்ட விரும்பாத இழிபிறவியாக இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.\nதமிழினத்திற்கு இழைத்துவரும் துரோகத்தின் மூலம் அந்த வரிசையில் இடம்பிடித்திருக்கும் சம்பந்தனுக்கும் இதே கதிதான். வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் அவதிப்படும் கொடிய நிலையாகவே உன் இறுதிக்காலம் அமையும். டேய் சண்டாளா… உனக்கு நல்ல சாவே வராது; இது சத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/dont-let-anger-ruin-your-relationship-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1-2.94250/", "date_download": "2018-05-27T16:01:03Z", "digest": "sha1:WHFJURIXH7ZOS5P67ZR5VYAWEYNM7SFR", "length": 18638, "nlines": 293, "source_domain": "www.penmai.com", "title": "Don't Let Anger Ruin Your Relationship - உறவுகளின் வேர்களில் கோடரியாய் இற | Penmai Community Forum", "raw_content": "\nஉறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம்​\nகோபம் என்னும் வார்த்தையின் மீதே சில வேளைகளில் நமக்குக் கோபம் வருவதுண்டு. அந்த அளவுக்கு கோபத்தை எப்படியெல்லாமோ, எங்கெங்கெல்லாமோ காட்டி வாழ்க்கையின் அர்த்தத்தையும் இனிமையையும் பல வேளைகளில் தொலைத்து விடுகிறோம்.\nகோபம் உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்குகிறது. கோபத்தின் வருகை அதிகரிக்க அதிகரிக்க உறவு வேர்கள் அறுபடத் துவங்குகின்றன.\nபின் அர்த்தமற்ற ஒரு வாழ்க்கையைச் சிலுவையைப் போல தோளில் சுமக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம். கோபம் நமது உறவுகளுடன் சேர்த்து சமூகத்தில் நமக்கு இருக்கும். தொடர்புகளையும், நற்பெயரையும் கூட சிதைத்து எறிகிறது. இன்றைய நாகரிக வாழ்வில் அதிகரித்து வரும் மன முறிவுகளுக்கு கோபமும் ஒரு காரணம். கோபம் நமது உயர்வுகளையும், உறவுகளையும் பாதிப்பதுடன், உடலளவிலும் மன அளவிலும் நம்மைப் பல சிக்கல்களுக்கு ஆட்படுத்தி விடுகிறது. பல நோய்கள் கோபத்தின் குழந்தைகளாய் இன்று பலருடன் ஒட்டிக்கொண்டிருக்கின்றன.\nகோபத்தின் விளைவுகளை இரண்டு விதமாக ஆராய்ச்சியாளர்கள் பிரிக்கிறார்கள். ஒன்று, நாம் பிறர் மீது கோபப்படுவதும் அதன் மூலம் ஏற்படும் சிக்கல்களும். இன்னொன்று, பிறர் மீது கோபப்பட முடியாத சூழலில் நமக்க��ள்ளேயே வெடித்துச் சிதறும் கோபம். மேலதிகாரியின் மீதான கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் உள்ளுக்குள்ளேயே வெடிக்கும் வகையைச் சார்ந்தது. எப்படியெனினும், கோபம் வாழ்வின் முன்னேற்றத்துக்கும், இனிமைக்கும், அமைதிக்கும், அர்த்தத்துக்கும் தடையாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. கோபத்தைக் கட்டுப்படுத்துவதில் இருக்கிறது. மனிதனுடைய வாழ்வின் அர்த்தமும் அவனுடைய பக்குவத்தின் வெளிப்பா டும். பலர் கோபத்தைக் கட்டுப்படுத்தும் விதம் பற்றி பல விதமாகப் பேசியிருக்கிறார்கள். அவற்றில் சில இங்கே குறிப்பிடப்படுகின்றன.\nகோபம் வரும்போது நன்றாக மூச்சை இழுத்து விட வேண்டும். நுரையீரலின் தரை தொடும் ஒட்சிசன் வாயு உடலின் இறுக்கத்தைச் சற்று தளர்த்தும். பத்து எண்கள் வரை மிகவும் மெதுவாக எண்ணிக்கொண்டே ஆழமாக மூச்சை இழுத்து விடுவது மிகவும் பயனளிக்கும்.\nநம் இடத்தில் அடுத்த நபர் இருந்தாலோ அல்லது அந்த நபரின் இடத்தில் நாம் இருந்தாலோ இதே நிலை வந்திருக்குமா வருதல் நியாயம் தானா எனக் கண்களை மூடி சிறிது நேரம் யோசிக்கலாம்.\nஇந்தக் கோபத்தைத் தூண்டிய செயல் பத்து ஆண்டுகள் கழிந்த பின்னும் கவனத்தில் கொள்ளத் தக்கதா என சிந்தியுங்கள். நாம் வேகமாய் வாகனம் ஓட்டும்போது ஒருவர் குறுக்கே ஓடுவது நமது கோபத்தைக் கிளறியிருந்தால், அது கோபத்துக்குத் தகுதியானதில்லை என்பதை விளங்கிக்கொள்ள இது பயன்படும்.\nஇந்தக் கோபத்துக்கான காரணி நமக்கு ஏற்படுத்தும் பாதகங்களைச் சிந்தியுங்கள். வரிசையில் ஒருவர் இடையே புகுந்து விட்டால் ஏற்படும் ஐந்து நிமிட இழப்பு வாழ்க்கையில் எத்தகைய பாதிப்பையும் பெரும்பாலும் ஏற்படுத்துவதில்லை என்பதை உணர இது வழி செய்யும்.\nஇதேபோன்ற ஒரு பிழையை நீங்கள் செய்திருக்கவும் வாய்ப்பு உண்டு. அப்படியெனில், அந்த நிகழ்வுக்காக நீங்கள் உங்கள் மீதே கோபப்பட்டீர்களா எனச் சிந்தியுங்கள்.\nஇந்தச் செயல் உங்களுக்கு எதிராக வேண்டுமென்றே செய்யப்பட்டதா என யோசியுங்கள். பெரும்பாலும் இல்லை என்றே பதில் வரும். இல்லை எனப் பதில் வந்தால் அதை விட்டுவிடுங்கள். அது குறித்துக் கோபமடைந்து உங்கள் பொன்னான நேரத்தையும் உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள். நல்ல ஒரு உன்னதமான சூழலைக் கண்களை மூடி கற்பனை செய்யுங்கள். உங்கள் அருமை மகள் உங்களை ஓடி வந்து கட்டியணைக்கலாம். உங்களுக்கு உயரிய விருது ஒன்று வழங்கப்படலாம். காதலியுடன் காலார நடக்கலாம். இப்படி ஏதாவது அல்லது கடந்த காலத்தில் உங்கள் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. இது சூழலின் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும்.\nஅந்த இடத்தை விட்டு நாகரிகமாகக் கடந்து சென்று விடுங்கள். சூழல் மாறும் போது சிந்தனைகள் மாறும். நாம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு விநாடியும் நமது கோபத்தை மட்டுப்படுத்தும். நாம் கோபமாய்ச் செய்யும் செயல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை யோசிக்க நமக்கு இந்த இடைவெளி கற்றுத் தரும்.\nபேசுங்கள். உறவுகளுக்கிடையேயான தவறான புரிதல்களை வெளிப் படையான உரையாடல் சரிசெய்யும். மன்னியுங்கள் இந்தப் பண்பு இருந்தால் கோபமற்ற சூழலை உங்களால் எளிதில் உருவாக்க முடியும். புன்னகையுடன் கூடிய மன்னிப்பை வழங்கவும் மன்னிப்பு கேட்கும் துணிச்சலை வளர்த்துக் கொள்ளவும் பழகுங்கள்.\nஇந்தத் தகவல்கள் கோபத்தை அடக்க அல்லது கோபத்தை மிதப்படுத்த உதவும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்க்கை நம் கையில் கொடுக்கப் பட்டிருக்கும் விலையுயர்ந்த மாணிக்கக் கல் போன்றது. அதைக் கோபமென்னும் சேற்றில் மூழ்கடித்துச் சிதைத்து விடாமல் மனித நேயம் எனும் உயரிய பண்பை மணிமுடியாகச் சூடி அழகுபார்ப்போம். வானம் பக்கம் வரும், வாழ்க்கை அர்த்தப்படும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்குமĮ\nஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்\nமூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற் றதை யமரர்\nதேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமைசெய்து\nவேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா\nRe: உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்குமĮ\nRe: உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்குமĮ\nசரியா என்று எனக்கு தெரியாது. ray:\nRe: உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்குமĮ\nRe: உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்குமĮ\nDo's & Don'ts after Ceaserean delivery- சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு... பெண்கள் செய்ய வேண்டியவை... கூடாதவை\nDo's & Don'ts after Ceaserean delivery- சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு... பெண்கள் செய்ய வேண்டியவை... கூடாதவை\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalviseithiplus.blogspot.com/2018/05/blog-post_52.html", "date_download": "2018-05-27T15:47:21Z", "digest": "sha1:ND5LYWPEI22WVC6EXAD32AVZJCSAJA4Q", "length": 15909, "nlines": 62, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு. - Kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் - கல்விச்செய்தி\nதமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு.\nதமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில்போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என அரசு அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.\nதமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் செயல்படும் தனியார் பள்ளிகள், அந்தந்த மாநில அரசின் கல்வித் துறையின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும். இந்த அங்கீகாரத்தின்படி, பள்ளிகளின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவற்றை பள்ளிகள் தரப்பில் மேற்கொள்ள வேண்டும். மத்திய பாடத் திட்டத்தின்படி செயல்படும் சிபிஎஸ்இ பள்ளி களுக்கும் இது பொருந்தும்.\nபாடத்திட்டத்தைப் பின்பற்றுவது, புத்தகங்களைத் தேர்வு செய்வது போன்ற விஷயங்களில் மட்டும் சிபிஎஸ்இ வாரியத்தின் உத்தரவுப்படி இப்பள்ளிகள் செயல் படும்.ஆனால் தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகள், தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அங்கீகாரத்தைப் பெறாமல், சிபிஎஸ்இ யின் இணைப்புக் கடிதத்தை மட்டும் வைத்து, பள்ளிகளை நடத்துவதாக, பள்ளிக் கல்வித் துறைக்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளன. பலபள்ளிகள், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 25 சதவீத இடங்களைப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்குவழங்கவில்லை என்றும் புகார் கூறப்பட்டுள்ளது. எனவே வரும் ஆண்டுகளில் இதுபோன்ற புகார் கள் வராமல் தடுக்க சிபிஎஸ்இ பள்ளிகள் மீது புதிய நடவடிக்கைகளைப் பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ளது.\nஇந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புமற்றும் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் உத்தரவின் பேரில், தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ, நர்சரி பள்ளி கள் உட்பட தனியார் பள்ளிகளில் ஆய்வு நடத்த, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில், அரசுத்துறை அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த குழுவில், வருவாய்த் துறை, மின்சாரத் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை, பள்ளிக்கல்வித் துறை, தீயணைப்புத் துறை, மற்றும் சிஎம்டிஏ, ட���டிசிபி ஆகிய துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிகளில் உள்ள கட்டிடங்களின் உள்கட்டமைப்பு, குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, மாணவர்களின் பாதுகாப்பு குறித்து இந்த குழுவினர் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை வழங்குவர்.\nஇதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழக அரசு வழிகாட்டுதல்படி தற்போது மாநிலம் முழுவதும் ஆய்வுகள் நடைபெற்றது வரு கிறது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 931 தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள 39 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nமாவட்டத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளிகளில், அரசுத்துறை அதிகாரிகள் குழுவினர் கடந்த சில தினங்களாக தொடர் ஆய்வுமேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக் கட்டிடங்கள் விதி களுக்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ளதா, மாணவர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் சரியாக ஏற்படுத்தப்பட்டுள்ளதா என கண்டறியப் பட்டு வருகிறது. ஆய்வு முடிவு மாவட்ட ஆட்சியரிடம்சமர்ப்பிக்கப்படும்” என்றார்.\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துரைகள...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.\nNEW CALCULATION SOFTWARE சந்தேகம் இருப்பின் அரசு G.O. (MATRIX TABLE - ல்) பக்கம் 21 முதல் 26 வரை பார்த்துக் கொள்ளவும் PAY MATRIX TA...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி ஆணை வ...\n41 அறிவிப்புகள்: விரைவில் வெளியிடுது கல்வித்துறை\nதமிழகத்தில், கோடை விடுமுறை நாளையு டன் முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், பள்ளி கல்வியில் வரும் மாற்றங்...\n*பள்ளிக்கல்வித்துறை அறிவுப்புகள்.* பள்ளிகள் 1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் 2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு...\nTET - தேர்ச்சி ��ெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\n2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு\n8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nவிளம்பர எண். B/45706/CSB-2017/AWES தேதி: 30 Nov 2017* நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ பொது பள்ளிகளில் 137 பள்ளிகளில் காலியாக உள...\n13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான 'டெட்' தேர்வு அறிவிப்பு\nஅரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதி தேர்வு, வரும் அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்த...\n800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு\n 800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் இர...\nஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்து 28ம் தேதி பேச்சுவார்த்தை\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு தொடர்பாக வருகிற 28ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைக்கப்பட்டுள்ளனர்.\nமுதுநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசு பள்ளிகளில் சரியும் தேர்ச்சி சதவீதம்\nதிருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளிகளில், ஆண்டு முழுவதும் நீடித்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பற்றாக்குறையால், பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் சரிந்த...\nபள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாடவகுப்பு நடத்த - அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு\nபுதிய பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில...\nபல்வேறு துறைகளில் காலியாக உள்ள 330 உதவி பொறியாளர்கள் இடங்களுக்கு 65 ஆயிரம் பேர் போட்டி\nபல்வேறு துறைகளில் காலியாக உள்ள 330 உதவி பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வை 65 ஆயிரம் பேர் எழ...\nஅன்புள்ள கல்விச்செய்தி வாசக நண்பர்களே உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த க...\nபுதிய பாடத் திட்டத்துக்கு ஏற்ப ஆசிரியர்களைத் தயார்படுத்த நடவடிக்கை: முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ்\nஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப அவர்களைத் தயார் செய்யும் வகையிலும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviseithiplus.blogspot.com/2018/05/blog-post_9.html", "date_download": "2018-05-27T15:24:03Z", "digest": "sha1:EPYHSLWI5FQ36YCK6IQUQFGDJLMBNW26", "length": 12185, "nlines": 60, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "ஊதியம் தொடர்பாக, அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கை தவறு! - Kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் - கல்விச்செய்தி\nஊதியம் தொடர்பாக, அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கை தவறு\n'பணியாளர் ஊதியம் தொடர்பாக, அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கையில், பணியாளர் ஊதியம் தொடர்பாக, தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன'என, சென்னை தலைமை செயலக சங்கத் தலைவர், பீட்டர் அந்தோணிசாமி தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் ஜெயகுமார், நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தலைமைச் செயலக பணியாளர்கள், ஆசிரியர்கள், அரசு அமைச்சுப் பணியாளர்கள், ஊதியப் பட்டியல் இடம் பெற்றுள்ளது.அதில் இடம் பெற்றுள்ள ஊதியம், சராசரி ஊதியம் என, குறிப்பிடப்பட்டுள்ளது. சராசரி ஊதியத்தை, ஒரே பதவியில், 20 - 25 ஆண்டுகள் பணியாற்றினால் தான் பெற முடியும்.தலைமைச் செயலகப் பணியாளர்களின், உண்மையான ஊதியத்திற்கும், அமைச்சர் தெரிவித்துள்ள ஊதியத்துக்கும் இடையே, பெரும் வேறுபாடு உள்ளது.\nஅமைச்சர் வெளியிட்டுள்ள தகவல், உண்மைக்கு மாறானது.தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் உதவியாளர்,ஒன்பதாம் நிலை, 21,400 ரூபாய் ஊதியம் பெறும் நிலையில், அமைச்சர், 47,873 ரூபாய் பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.\nஅதுபோல், உதவி பிரிவு அலுவலர் பெறும் சம்பளம், 38,948 ரூபாயை, 83,085 ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளார்.அதேபோல், இணைச் செயலர் பெறும் சம்பளம், 1.32 லட்சம் ரூபாயை, 1.80 லட்சம் ரூபாய் என்றும், கூடுதல் செயலர் பெறும் சம்பளம், 1.33 லட்சத்தை, 1.81 லட்சம் ரூபாய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துரைகள...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.\nNEW CALCULATION SOFTWARE சந்தேகம் இருப்பின் அரசு G.O. (MATRIX TABLE - ல்) பக்கம் 21 முதல் 26 வரை பார்த்துக் கொள்ளவும் PAY MATRIX TA...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி ஆணை வ...\n41 அறிவிப்புகள்: விரைவில் வெளியிடுது கல்வித்துறை\nதமிழகத்தில், கோடை விடுமுறை நாளையு டன் முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், பள்ளி கல்வியில் வரும் மாற்றங்...\n*பள்ளிக்கல்வித்துறை அறிவுப்புகள்.* பள்ளிகள் 1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் 2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\n2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு\n8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nவிளம்பர எண். B/45706/CSB-2017/AWES தேதி: 30 Nov 2017* நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ பொது பள்ளிகளில் 137 பள்ளிகளில் காலியாக உள...\n13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான 'டெட்' தேர்வு அறிவிப்பு\nஅரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதி தேர்வு, வரும் அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்த...\n800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு\n 800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் இர...\nஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்து 28ம் தேதி பேச்சுவார்த்தை\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு தொடர்பாக வருகிற 28ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைக்கப்பட்டுள்ளனர்.\nமுதுநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசு பள்ளிகளில் சரியும் தேர்ச்சி சதவீதம்\nதிருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளிகளில், ஆண்டு முழுவதும் நீடித்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பற்றாக்குறையால், பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் சரிந்த...\nபள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாடவகுப்பு நடத்த - அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு\nபுதிய பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில...\nபல்வேறு துறைகளில் காலியாக உள்ள 330 உதவி பொறியாளர்கள் இடங்களுக்கு 65 ஆயிரம் பேர் போட்டி\nபல்வேறு துறைகளில் காலியாக உள்ள 330 உதவி பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வை 65 ஆயிரம் பேர் எழ...\nபுதிய பாடத் திட்டத்துக்கு ஏற்ப ஆசிரியர்களைத் தயார்படுத்த நடவடிக்கை: முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ்\nஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப அவர்களைத் தயார் செய்யும் வகையிலும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற...\nஅன்புள்ள கல்விச்செய்தி வாசக நண்பர்களே உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2011/05/blog-post_28.html", "date_download": "2018-05-27T15:31:44Z", "digest": "sha1:6UNOH5M2QP7MRXKDZGI66ZTUIATM6O2E", "length": 9449, "nlines": 234, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் மே தின விழா", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nபுதுவைத் தமிழ்ச்சங்கத்தில் மே தின விழா\nபுதுவைத் தமிழ்ச்சங்கத்தில் இன்று(28.05.2011) காரிக்கிழமை மாலை ஆறுமணி முதல் மே தின விழா சிறப்பாக நடைபெற உள்ளது.\nதேசிய விருதாளர் செ.ஆதவன் அனைவரையும் வரவேற்க, தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து அவர்கள் தலைமை தாங்குகின்றார். பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் நோக்கவுரையாற்ற எழுச்சித் தமிழிசையைப் புலவர் வி.திருவேங்கடம் குழுவினர் வழங்குகின்றனர்.\nபாட்டரங்கில் செ.செல்வக்குமாரி, ந.இராமமூர்த்தி, கலா விசு, ஆறு. செல்வன் பாடல் படிக்கின்றனர்.\nபாராட்டரங்கில் அண்மையில் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்ற முனைவர் கேசவ. பழனிவேலு, முனைவர் மு.இளங்கோவன் சிறப்பிக்கப்பட உள்ளனர்.\nகடலூர் வழக்கறிஞர் வீ.அழகரசன் அவர்கள் சிறப்புரையாற்றுகின்றார்.\nநல்லாசிரியர் வைத்தி கத்தூரி அவர்கள் நன்றியுரையாற்றுகின்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நிகழ்வுகள், புதுவைத் தமிழ்ச்சங்கம், மே தின விழா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபுதுவைத் தமிழ்ச்சங்கத்தில் மே தின விழா\nஆர்க்காடு தமிழ் இணையம் அறிமுகம் இனிதே நிறைவு\nஆர்க்காட்டில் தமிழ் இணையம் அறிமுகம்\nதில்லித் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் இணையம் குறித்த கல...\nகுடியரசுத்தலைவரின் செம்மொழி விருது - படங்கள்\nஇந்தியத் தலைநகரில் செம்மொழி விருதுபெறும் அறிஞர்கள்...\nமொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அறக்கட்டளைப் பொழிவு\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nithiyaraj.blogspot.com/2011/11/hidden-thoughts.html", "date_download": "2018-05-27T15:36:08Z", "digest": "sha1:HQRCV5SO6SCBMTHEN3BFEWMJYCPFGGHH", "length": 4114, "nlines": 55, "source_domain": "nithiyaraj.blogspot.com", "title": "Hidden Wisdoms: Hidden Thoughts", "raw_content": "\nவை . மு . கோதைநாயகி அம்மாள் கோதைநாயகி அம்மாள் 1901 ம் ஆண்டில் திருவல்லிக்கேணியில் பிறந்தார் . தனது ஐந்தரை வயதில் திருமணம் முட...\nகணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜ அய்யங்கார்\nகணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜ அய்யங்கார் 1887ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி, ஈரோட்டில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரீனிவாச ராமானுஜர். தன...\n தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும், என் ரத்தத்தின் ரத்தங்களான தமிழ் உடன்பிறப்புக்களுக்கும்.........\nதமிழின் முதல் மூன்று பத்திரிகைகள்\nதமிழின் முதல் மூன்று பத்திரிகைகள் தமிழில் வெளியான முதல் மூன்று பத்திரிகைகளுமே சென்னையை மையமாகக் கொண்டே தோற்றுவிக்கப்பட்டு , வெ...\nஉ லகில் எந்த ஒரு தனிப்பட்ட நாட்டின் பங்களிப்பைவிடவும் கணிதவியலில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது . தவிர்...\nஉடலெனும் பிரபஞ்சம் ஊனுடம்பே ஆலயம்... ச ர சுவாசம் மேற்கொள்ளும்போது நாசி வழி சுவாசம் வெகுவாக குறைந்து சிரசு வழி சுவாசம் மூலாத...\nவர்மத்தின் மர்மங்கள் வர்ம சூட்சுமம்... ச ர சுவாசத்தின் மூலம் பிராணன் உட்சென்று மூலத்தில் முழு நிலையடையும். இந்நிலைதான் ஆன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nizkazh.blogspot.com/2014/01/blog-post_7761.html", "date_download": "2018-05-27T15:50:53Z", "digest": "sha1:LDTO44W6H6ICKVGNLAIQIS7NHGLEAVMW", "length": 5569, "nlines": 72, "source_domain": "nizkazh.blogspot.com", "title": "நிகழ் : மனைவியுடன் மாவோய���ஸ்ட் சரண்", "raw_content": "\nசத்தீஸ்கர் மாநில மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான குட்சா உஷென்டி என்றழைக்கப்படும் ஜி.வி.கே.பிரசாத் அவரது மனைவியுடன் ஆந்திர மாநில போலீஸாரிடம் புதன்கிழமை சரணடைந்தார்.\nநக்சல் செயல்களில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வந்த குட்சா உஷென்டி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று போலீஸார் அறிவித்திருந்தனர்.\nஇந்நிலையில், குட்சா உஷென்டி அவரது மனைவியுடன் சரணடைந்துள்ளார். மாவோயிஸ்ட்டு சிறப்பு மண்டல குழுவின் செய்தித் தொடர்பாளராகவும், உயர்மட்டக் குழு உறுப்பினராகவும் பிரசாத் இருந்து வந்தாக கூறப்படுகிறது.\nமுதலில் ஜெயலலிதா இப்போது கெஜ்ரிவால்\nஎந்தச் சூழலில் தூக்கு தண்டனை ரத்து ஆகும்\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவா...\nசுனந்தா புஷ்கர் சொத்தின்மதிப்பு 112 - கோடி : கணவர...\nசுனந்தா மரணம்: விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கத் ...\nரூ.90 திருடியதற்காகக் கைதானவர் 13 ஆண்டுகளுக்குப் ப...\nசுனந்தாவின் மரணம் இயற்கைக்கு மாறானது: எய்ம்ஸ் டாக்...\nமணிப்பூரில் பாதுகாப்பு படை-போராளிகள் கடும் துப்பாக...\nபழங்கால திபெத்திய நகரம் தீக்கிரையானது\nகாஷ்மீர்: மாச்சில் பகுதியில் பனிப்பாறை சரிந்ததில் ...\nநடிகை ராதா புகார் வழக்கு :தொழில் அதிபர் பைசூலின் 4...\nநீளமான கால்களுக்கான பட்டம் வென்ற பெண்\nபலமாக விட்டதோ கொட்டாவி ; கிழிந்ததோ நுரையீரல்\n16 வயதில் குழந்தை பெற்ற மாணவி,: ஜன்னல் மூலம் வீசி...\nநாய் விழுங்கிய மோதிரத்தின் மதிப்பு 18,00,000 ரூபாய...\n2013 – ஓர் பார்வை\nரயிலில் தொடரும் தீ விபத்து ; இன்று 2 ரயிலில் தீ: 9...\nகாதலிக்கு ஆச்சரியமளிக்கத் திட்டமிட்டு வாஷிங் மெஷின...\nமதுரை அருகே கஞ்சா வியாபாரிகள் மோதல்: இருவர் கொலை\n100ரூ திருடியதற்காக சிறுமியை அடித்தே கொன்ற கொடூரம்...\nவட கொரிய அதிபரின் மாமனார் 120 நாய்களுக்கு இரையாக்க...\nநாளுக்கு நாலு பலாத்கார சம்பவங்கள்: தில்லியில் நடக்...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/members-of-parliament/directory-of-members/viewMember/1521/", "date_download": "2018-05-27T15:52:28Z", "digest": "sha1:JQEGKOVXIYLMZKEKAZNFKIWWI22UUX3J", "length": 16494, "nlines": 239, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - விஜயதாஸ ராஜபக்ஷ", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்த���ரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஅரசாங்க நிதி பற்றிய குழு\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் தகவல் திரட்டு விஜயதாஸ ராஜபக்ஷ\nகௌரவ (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ, பா.உ.\nஉயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்\nதேர்தல் தொகுதி / தேசியப் பட்டியல்\nபிறந்த திகதி : 1959-03-16\nசமுதாய அந்தஸ்து : திருமணமானவர்\nதொழில் / உத்தியோகம் : சட்டத்தரணி\nபாராளுமன்ற அமர்வு அல்லாத நாட்களில்\nஉயர் பதவிகள் பற்றிய குழு\nபாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு\nபாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)\nதெரிவுக் குழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)\nசட்டவாக்கம் வருகை தந்த நாட்கள் வருகை தராத நாட்கள்\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srisaikala.blogspot.com/2011/07/", "date_download": "2018-05-27T15:55:51Z", "digest": "sha1:GHBYMG7LFP4ONRT6NII5LQ2QD7PLU7EN", "length": 3874, "nlines": 76, "source_domain": "srisaikala.blogspot.com", "title": "ஸ்ரீ சாயி சத்சரிதத்திலிருந்து நற்கருத்துக்கள்: July 2011", "raw_content": "ஸ்ரீ சாயி சத்சரிதத்திலிருந்து நற்கருத்துக்கள்\nஉதித்தெழுந்த சூரியனில் உந்திருமுகம் கண்டேன்\nகதிநீயே எனக்கரங்கள் கூப்பி உனைத் தொழுதேன்\nஜோதி ஒன்று அகலில் இட்டுன் சன்னதியில் வைத்தேன்\nசாயி எங்கும் எதிலும் உன் அருளே அப்பா\nகுதித்தோடும் அருவியிலே உந்திருமுகம் கண்டேன்\nஅதிகாலை பொழுதினிலே கலத்தில் அதை பிடித்தேன்\nவார்த்ததனை உன்மீது அபிஷேகம் செய்தேன்\nசாயி எங்கும் எதிலும் உன் அருளே அப்பா\nபூத்திருந்த மலர்களிலே உந்திருமுகம் கண்டேன்\nஎத்திசையும் மணம் பரப்பும் மலர்களை நான் பறித்தேன்\nகோர்த்ததனைச் சரமாக்கி உன் கழுத்தில் இட்டேன்\nசாயி எங்கும் எதிலும் உன் அருளே அப்பா\nபக்தி கான கோஷ்டயிடை உந்திருமுகம் கண்டேன்\nமுக்தி தரும் உன் நாம சப்தமும் நான் செய்தேன்\nசத்குரு உனைப் பாடி மகிழ சக்தி எனக்கு தந்தால்\nஇத்தரையில் வேறெந்த சுகமும் நானும் வேண்டேன்\nஓம் சாயி ஸ்ரீ சாய் ஷிர்டி சாயி நாதா\nஓம் சாயி ஸ்ரீ சாயி சத்குரு சாயி நாதா\nஸ்ரீ சாயி சத்ச்சரிதத்திலிருந்து நற்கருத்துக்கள் (54)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tnhspgta-trichy.blogspot.com/2016/02/6-11-6-1.html", "date_download": "2018-05-27T15:45:38Z", "digest": "sha1:6YQ6SNMA4AXE4NTP5DCABGY4DMYCQKWZ", "length": 4609, "nlines": 44, "source_domain": "tnhspgta-trichy.blogspot.com", "title": "தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்", "raw_content": "\nபுதன், 3 பிப்ரவரி, 2016\n6 - 11 வகுப்புகளுக்கு ஆண்டு தேர்வு அறிவிப்பு\nதமிழக பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான வுகுப்புகளுக்கு, ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்., 21ல், அனைத்து தேர்வுகளும் நிறைவடைகின்றன.\nஇது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\n*பிளஸ் 1 வகுப்புக்கு, மார்ச், 11ல் தேர்வு துவங்கி மார்ச், 31ல் முடிகிறது\n* 6ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரையிலான ஆண்டு தேர்வு, ஏப்., 5ல் துவங்கி, ஏப்., 21ல் முடிகிறது\n* 9ம் வகுப்புக்கான அறிவியல் செய்முறை தேர்வை, மார்ச், 25க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது\n*பிளஸ் 2வுக்கு, செய்முறை தேர்வை, பிப்., 5ல் துவங்கி, 25க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது\n*10ம் வகுப்புக்கும், பிப்., இறுதிக்குள் செய்முறை தேர்வை முடித்து, மதிப்பெண் பட்டியல் தர அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.\nபிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, ஏப்., 1ல் முடிகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 15ல் துவங்கி ஏப்., 13ல் முடிகிறது.\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2014/12/blog-post_18.html", "date_download": "2018-05-27T15:45:19Z", "digest": "sha1:7NEREJCKSKQCYWBJR2BIJAOQB2EIVTGY", "length": 37878, "nlines": 569, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: ஒமர் கய்யாம்: சுதந்திரச் சிந்தனையின் குரல்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை28/05/2018 - 03/06/ 2018 தமிழ் 09 முரசு 07 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஒமர் கய்யாம்: சுதந்திரச் சிந்தனையின் குரல்\nபோர்களின், துயரங்களின் உலகில் நமக்கு அத்தியாவசியமான மருந்துதான் ஒமர் கய்யாம். ஒமர் கய்யாம் மறைந்த தினம்: டிசம்பர்-4, கி.பி. 1131\nஒமர் கய்யாமை நம்முடைய காலத்தவராக ஆக்குவது எது இரண்டு உலகப் போர்களின் பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை நாம். உலகப் போர்களை விட பேராபத்துக்களை வெவ்வேறு வடிவில் தினமும் எதிர்கொள்ளும் நமக்கு, இறுதியில் இந்த வாழ்க்கை என்பதுதான் என்ன என்று பெரும் கேள்வி எழுகிறது. இதே போன்ற ஒரு கேள்விதான் முதல் உலகப் போரின்போதும் பலருக்கும் எழுந்தது. படித்த அமெரிக்கப் போர்வீரர்கள் பலரும், தவிர்க்கவே முடியாமல் போன அந்தப் போரில், மேற்குப் பிராந்தியம் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தபோது அடிக்கடி உச்சரித்த வரிகள் இவை:\nஒன்றாக இணைத்துச் செய்யப்பட்ட கோப்பையின் பாகங்கள்/ அதை உடைப்பது குற்றம், குடிகாரனைப் பொறுத்தவரை;/ எத்தனையோ நுட்பமான தலைகள், கால்கள், கைகள்,/ யாருடைய அன்பால் இணைக்கப் பட்டன, யாருடைய வெ���ுப்பால் சிதைக்கப்பட்டன அவை\nபோர் முனையில் மனித உயிர் துச்சமான நிலையில், மனித உடல்கள் சிதறிப்போய், உறுப்புகளெல்லாம் ஆங்காங்கே கிடக்கும் சூழலில், வாழ்க்கையின் பொருள் கேள்விக்குள்ளான நிலையில், கய்யாமின் வரிகள் அவர்களுக்குத் துணை வந்ததில் என்ன வியப்பு\n1941 வரை ஒமர் கய்யாம் பிறந்த தேதி உறுதிப் படுத்தப்படாமலே இருந்தது. சுவாமி கோவிந்த தீர்த்தர் தனது ‘தி நெக்டார் ஆஃப் கிரேஸ்: ஒமர் கய்யாம்’ஸ் லைஃப் அண்டு வொர்க்ஸ்’ என்ற நூலில் கய்யாம் பிறந்த தேதியாக கி.பி. 1048-ம் ஆண்டின் மே மாதத்தின் 18-ம் நாளைக் குறிப்பிடுகிறார். இந்தக் கணிப்பு ஒமர் கய்யாமின் ஜாதகத்தை வைத்துச் செய்யப்பட்டது. பிற்பாடு, அறிவியல் துறைகளுக்கான சோவியத் மன்றத்தின் வானியல் துறை இந்தக் கணிப்பு சரியானதே என்று உறுதிசெய்தது. அதேபோல், ஒமர் கய்யாம் இறந்த தேதியும் கி.பி. 1131, டிசம்பர்-4, என்று வரையறை செய்யப்பட்டிருக்கிறது.\nமுந்தைய பாரசீகத்தின் வடகிழக்குப் பகுதியான குராசானின் தலைநகராக விளங்கிய நிஷாபூரில் ஒமர் கய்யாம் பிறந்தார். கய்யாம் தனது காலத்தில் மிகுந்த புகழ் பெற்ற வராக இருந்தார். ஆனால், கவிதைகளுக்காக அல்ல. தத்துவம், வானவியல், கணிதம் அதிலும் குறிப்பாக, இயற்கணிதம் போன்ற துறைகளுக்காக. கணிதத்தில் அவருடைய பங்களிப்பின் தாக்கம் இன்றுவரை தொடர்கிறது. செல்ஜுக் மன்னனுக்காக வடிவமைக்கப்பட்ட நாட்காட்டியின் உருவாக்கத்தில் பங்குபெற்ற வானியலாளர்களுள் கய்யாமும் ஒருவர். மொத்தத்தில், கய்யாம் தன் காலத்தில் ஒரு ‘தனிமனிதப் பல்கலைக்கழகமாக’ இருந்தார் என்று தெரிகிறது. ஆனால், ஒரு கவிஞராக கய்யாமின் புகழ் தெரியவருவதற்கு ஃபிட்ஜெரால்டு (1809 -1883) என்ற ஆங்கில மொழிபெயர்ப்பாளர் வர வேண்டி யிருந்ததுதான் விசித்திரம்.\nசில அறிஞர்கள் ஒமர் கய்யாமுடையது என்று 1200-லிருந்து 1400 ருபாயிகள்வரை (ருபாயி - ஒரு வகை நான்கு வரிக் கவிதை) அடையாளமிட்டுக் கூறுகிறார்கள். வேறு சில அறிஞர்கள் ஒன்றிரண்டு கவிதைகளையும், இன்னும் சிலர் நூற்றுச் சொச்சம் கவிதைகளையும் மட்டும் கய்யாமுடையதாகக் கருதுகிறார்கள். நிறைய இடைச்செருகல்கள் இருப்பதால் தெளிவான முடிவு இன்னும் எட்டப்படவில்லை. இந்தப் பாடல்களை கய்யாம் எழுதவில்லை என்றே கொண்டாலும் கய்யாமின் மரபைப் பின்பற்றிப் பலர் எழுதியதாகவும் க��ள்ளலாம். கய்யாமின் மரபு என்பதால், அதற்கு அவருடைய முகத்தைக் கொடுப்பது ஒன்றும் தவறில்லை.\nஒமர் கய்யாமின் மரபு உண்மையிலேயே ஒரு புகலிடம் தான். தன் காலத்தின் அடிப்படைவாதம், போர்கள், சம்பிரதாயம், கபடம் எல்லாவற்றுக்கும் எதிராகக் குரல்கொடுக்க நினைத்தவர்களுக்கு, புகழ்பெற்ற கய்யாமின் பேரில் ஒளிந்துகொள்வது பாதுகாப்பைக் கொடுத்திருக்கலாம் என்று ஒமர் கய்யாம் ஆய்வாளர் மெஹ்தி அமின்ரஜாவி கருதுகிறார். இன்றைய வாசகர் ஒருவர், கய்யாமின் கவிதைகளைப் படிக்கும்போது இஸ்லாம் இதையெல்லாம் எப்படி அனுமதித்தது என்ற கேள்வி எழக்கூடும். இஸ்லாமுக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரங்களின் காரணமாக எழும் கேள்வி அது. இஸ்லாம் எல்லாப் போக்குகளையும் சகிப்புத்தன்மையுடன் அணுகக்கூடியது என்பதற்கு ஓர் உதாரணம்தான் ஒமர் கய்யாம் என்ற சுதந்திரச் சிந்தனையாளர்.\nஒமர் கய்யாமுக்கும் முந்தைய நூற்றாண்டிலிருந்து 15-ம் நூற்றாண்டு வரை பாரசீகமும் அதை ஒட்டிய பிற பகுதிகளும் உலகின் தலைசிறந்த அறிவுக் கலாச்சாரத்தை, பண்பாட்டு வளத்தைக் கொண்டிருந்தன. சகிப்புத்தன்மை இல்லாத ஒரு சமூகத்தில், இவ்வளவு கலாச்சார மேம்பாடு நடந்திருக்குமா அடிப்படைவாதிகள் எல்லாக் காலத்திலும் எல்லா நாடுகளிலும் எல்லா மதங்களிலும் இருக்கத்தான் செய்வார்கள். அதேபோல், அவர்களுக்கு எதிரான போக்கும் எங்கும் இருக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட ஒரு போக்குதான் கய்யாம்.\nஎல்லாப் போக்குகளிலும் உள்ள அடிப்படைவாதிகள் ஒமர் கய்யாமை வெறுத்ததற்கு, வெறுப்பதற்குக் காரணம், அவர் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்குவதே. வாழ்க்கை என்பது எல்லாக் கோட்பாடுகளையும் பிரதி களையும் மீறி நிகழக்கூடியது என்பதை அறிந்தவர் கய்யாம். ‘நிலவைச் சுட்டிக்காட்டும் விரலையே நிலவாகக் கருதிவிடக் கூடாது’ என்று சொல்லும் ஜென் பழமொழிக்கு மிகவும் நெருக்கமானது கய்யாமின் இந்த வரி:… மதநம்பிக்கை, நம்பிக்கையின்மை இரண்டிலிருந்தும் விடுபட்டிருப்பதுதான் எனது மதம்.\nமேலோட்டமாகப் பார்க்கும்போது, ‘மதநம்பிக்கை, நம்பிக்கையின்மை இரண்டிலிருந்தும் விடுபட்டிருப்பது’ என்ற வரி, முரண்களை வைத்துச் செய்யப்பட்ட வார்த்தை விளையாட்டு போன்று தோன்றும். உண்மையில் அப்படியல்ல. ஒரு நம்பிக்க��யின் மீது தீவிரப் பற்றுள்ளவர் தனது நம்பிக்கையைத் தவிர, வேறு எதையும் காணத் தவறுகிறார்; நம்பிக்கையின்மையில் தீவிரப் பற்றுள்ளவரும் தனது நம்பிக்கையின்மையைத் தவிர வேறு எதையும் காணத் தவறுகிறார். இந்த இரண்டுமே நம் கண்களை மறைப்பவை. இந்த இரண்டிலிருந்தும் விடுபட்ட ஒருவர்தான் கய்யாம்.\nஒரு வகையில், நம் தமிழ்நாட்டுச் சித்தர்கள் மரபுக்கு நெருங்கியவர் கய்யாம். இந்தப் பாடலைப் பாருங்கள்:\nகனிவோடு விளிம்பில் அழுத்தி நூறுநூறு முத்தங்கள் கொடுத்து,/ படைப்பு-ஞானம் வனையும் பாண்டம் இது;/ இப்படியொரு அருமையான பாண்டத்தை உருவாக்கி,/ பிறகு மண்ணில் வீசுகிறான் பிரபஞ்சக் குயவன் மீண்டும் அதனை.\n‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ பாடல் நினைவுக்கு வருகிறதா ஒரே ஒரு வித்தியாசம், சித்தர் பாடலில் ஆண்டி பாண்டத்தை உடைக்கிறார். கய்யாமின் பாடலில் உடைப்பது குயவன் (அதாவது படைத்தவன்).\nமனிதர்கள் மட்டுமல்ல, இந்தப் பிரபஞ்சத்தில் எதுவும், உண்மையில் இந்தப் பிரபஞ்சம்கூட ஸ்திரமானது அல்ல என்கிறார் கய்யாம்:\nமனிதனின் இதயத்திலுள்ள நன்மையும் தீமையும்,/ நமது அதிர்ஷ்டமும் விதியுமான மகிழ்ச்சியும் துக்கமும்,/ வானகச் சக்கரத்தைப் பொறுப்பாக்காதே அவற்றுக்கு, பார்க்கப்போனால்,/ உன்னைவிட ஆயிரம் மடங்கு சக்தியற்றது அந்தச் சக்கரம்.\nஇதுபோன்ற பாடல்கள் மூலமாகக் கடவுளின் இருப்பை கய்யாம் மறுப்பதில்லை. மாறாக, மனிதர்கள் தங்கள் வாழ்க்கைக்குத் தாங்களே பொறுப்பாக வேண்டும் என்று சொல்கிறார். கய்யாமை மேலோட்டமாகப் படிக்கும் பலரும், அவர் ஒரு அவநம்பிக்கைவாதி என்ற முடிவுக்கு வரக்கூடும். அது உண்மையல்ல. வாழ்க்கையின் நிலையாமையைச் சொல்லி, இந்தக் கணத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்றவர் அவர். இந்தக் கணத்தை வாழாமல் எந்தக் கணத்தை நீங்கள் வாழ முடியும் என்று கேள்வி கேட்டவர் அவர். கடவுளையும் வாழ்க்கையின் பொருளையும் இங்கேதான் தேட வேண்டுமே தவிர, நிச்சயமற்ற மறு உலகில் அல்ல என்று வலியுறுத்துகிறார்:\nவாழ்வின் பொருள் இதயத்துக்கு எட்டுமெனில்,/இறப்பின்போது கடவுள் என்ற ரகசியமும் அறியக்கூடும் அது;/ இன்று உன்வசம் நீ இருக்கும்போது நீ அறிந்திருப்பது ஏதுமில்லை,/ நாளை உன்னை நீ விட்டுச் செல்லும்போது எதைத்தான் அறிந்துகொள்ளப்போகிறாய்\nஅதிசயம் - நோர்வே நக்கீரா\nசிட்���ி முருகன் ஆலயத்தில் திருக்கார்த்திகை விரதம் 0...\nஅவுஸ்திரேலியா மெல்பேணில் மாவீரர் நாள் நிகழ்வு – 20...\nபடித்தோம் சொல்கின்றோம் - கிரண்பேடி வரலாறு. - மு...\nசங்க இலக்கியக் காட்சிகள் 32- செந்தமிழ்ச்செல்வர், ப...\nவிழுதல் என்பது எழுகையே“ - பகுதி: 29 திருமதி. தேன...\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்\nநிலைகொண்டு தமிழ்வாழும் நிமிடம் மட்டும் நீழாயுள் ...\nகவிதைகளால் சங்கமமாகும் கவிதை தொடர்\n‘கட்டியக்காரன்’. நாடகம் குறியீட்டுத் தளத்தில் - ந...\nதமிழ் வித்தகர் தில்லைச்சிவன் - பேராசிரியர் இரா.சி...\n'பரட்டை'யை நினைவூட்டிய 'சேது'- கார்த்திக் சுப்புரா...\nஒமர் கய்யாம்: சுதந்திரச் சிந்தனையின் குரல்\nதமிழ் சினிமா - காடு\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/kaali-movie-review-053721.html", "date_download": "2018-05-27T15:56:06Z", "digest": "sha1:QWK3JBMFSEKSMXGYDKH45BPKZDBMLHMR", "length": 15453, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காளி - எப்படி இருக்கு படம்? | Kaali movie review - Tamil Filmibeat", "raw_content": "\n» காளி - எப்படி இருக்கு படம்\nகாளி - எப்படி இருக்கு படம்\nசென்னை: தன்னை பெற்ற தாய், தந்தையைக் கண்டுபிடிப்பதற்காக போராடும் இளைஞனின் பயணமே காளி படத்தின் மையக்கரு.\nநடிகர்கள் - விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், வேல ராமமூர்த்தி, நாசர், ஜெயபிரகாஷ், மதுசூதனன் ராவ், இயக்கம் - கிருத்திகா உதயநிதி. தயாரிப்பு - பாத்திமா விஜய் ஆண்டனி,\nஅமெரிக்காவில் வசதியாக வாழும் இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் பரத் (விஜய் ஆண்டனி). அவருக்கு தினமும் ஒரு கனவு வருகிறது. அதில் ஒரு பாம்பை பார்த்து மாடு மிரண்டுபோய் அ���்கு விளையயாடிக் கொண்டிருக்கும் சின்ன பையனை நோக்கி ஓடி வருகிறது. இதைப்பார்க்கும் சிறுவனின் தாய், பதறிப்போய் ஓடி வருகிறார். இந்த கனவுக்கும், தனக்கும் என்ன தொடர்பு என விஜய் ஆண்டனி யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில், அவரது தாய்க்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. அப்போது தான் தெரிய வருகிறது தான் ஒரு தத்துப்பிள்ளை என்று.\nஇதையடுத்து, தனது பூர்விகத்தை அறிந்து கொள்வதற்காக, தாய், தந்தையைத் தேடி இந்தியா வருகிறார் விஜய் ஆண்டனி. தமது தாய் பற்றிய விவரம் மிக எளிதாக அவருக்கு கிடைத்து விடுகிறது. அந்த விவரத்துடன் தாயை தேடிச் செல்கிறார். ஆனால் அவரது தாய் கனவில் வரும் சம்பவத்தின் போது மாடு முட்டி இறந்துவிட்டது தெரிய வருகிறது. இதையடுத்து தமது தந்தை பற்றி அறிந்து கொள்வதற்காக, தாயின் சொந்த ஊரான கனவுக்கரைக்கு விரைகிறார். கிராம மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ள மருத்துவராக தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, பொதுமக்களுக்கு சேவை செய்து கொண்டே தந்தையையும் கண்டுபிடிக்க முயல்கிறார். விஜய் ஆண்டனியின் தந்தை யார், அவரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் மீதிக்கதை.\nவழக்கமான தமிழ் சினிமா தான். ஆனால் வித்தியாசமான திரைக்கதை மூலம் அதை சொல்ல முயன்றிருக்கிறார் கிருத்திகா. அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார். விஜய் ஆண்டனியின் தந்தை யார் என்பதை கடைசி வரை சஸ்பென்சாக வைத்திருப்பதும் நல்ல திரைக்கதை யுத்தி. விஜய் ஆண்டனி தமது தந்தையை தேடும் முயற்சியில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் எல்லாவற்றிலும் அவரையே பயன்படுத்தி இருப்பது புதிய முயற்சி. ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அதேபோல அமெரிக்காவில் வசதியாக வாழும் ஒரு பெரிய டாக்டர், தன்னுடைய பூர்வீகத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்து இந்தியா வருவதற்கு சொல்லப்பட்ட காரணம் அவ்வளவு வலுவாக இல்லை. அதுவும் எந்த ஒரு வசதியும் இல்லாத கிராமத்திற்கு வந்து பொதுசேவை செய்வதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான்.\nஅமெரிக்க டாக்டர், தாய், தந்தையை தேடும் இளைஞர், பிளாஷ்பேக் காட்சிகளில் ரொமான்ஸ் நாயகன், ஆக்ஷன் ஹீரோ என அனைத்து பரிமாணங்களையும் சரியாக செய்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அளவுக்கு அதிகமாகவும், இல்லை குறைவாகவும் இல்லை. ஆனால் எல்லா கேரக்டர்களையும் நானே தான் பண்ணுவேன் என அடம் பிடிப்பது சரிதானா பாஸ்.\nஅஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு நாயகிகள். அனைவருக்குமே ஒரே வேலை தான். விஜய் ஆண்டனியுடன் டூயட் பாடுவது, காதலிப்பது, இவ்வளவு தான் வேலை என்பதால் சுலபமாக செய்திருக்கிறார்கள்.\nகாமெடிக்கு நான் பொறுப்பு என அசரடிக்கிறார் யோகிபாபு. அவர் வரும் காட்சிகளில் எல்லாம் சிரிப்புவெடி தான். செம டைமிங் ரைமிங் காமெடி. வேல ராமமூர்த்தி, ஆர்.கே.சுரேஷ் என இரண்டு வில்லன்கள். ஹீரோவுக்கே முழு முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டுள்ளதால், பெரியதாக வேலை இல்லை இவர்களுக்கு. முக்கியமான கதாபாத்திரத்தில் நாசர் மற்றும் ஜெயப்பிரகாஷ். வழக்கம்போல் திறம்பட செய்திருக்கிறார்கள்.\nவிஜய் ஆண்டனியின் இசையில் பாடல் எல்லாமே கேட்கும் ரகம். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை என எல்லாமே ஒ.கே. தான்.\nதிரைக்கதைக்கு செலுத்திய கவனத்தை, கதையிலும் செலுத்தியிருந்தால், காளி இன்னும் கொஞ்சம் உக்கிரமாக இருந்திருக்கும்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n: புளூ சட்டையை விளாசிய கிருத்திகா உதயநிதி\nவிஜய் ஆண்டனியின் 'காளி' ஜெயிச்சானா: ட்விட்டர் விமர்சனம் #Kaali\nஅரசியல், சினிமா பின்னணி இருந்துமே கிருத்திகா உதயநிதிக்கு இந்த நிலைமையா\nகிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தனுஷ் ஹீரோ, முக்கிய கேரக்டரில் சிம்பு: இப்படி ஒரு...\n'வொய்ட் டெவில்' அர்ஜூன் வில்லனாக நடிக்கும் அடுத்த படம் எது தெரியுமா\nஇரும்புத்திரை ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்.. காளி, இருட்டு அறையில் முரட்டு குத்து ரிலீஸ் அறிவிப்பு\nதயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் விரிசல்.. செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் தேனப்பன்\nஇளவரசர் ஹாரி, நடிகை திருமணத்தால் பலத்த அடி வாங்கிய ஆபாசப்பட இணையதளம்\nஇசையமைப்பாளர் பரணியின் ‘ஒண்டிக்கட்ட’ ரிலீசுக்கு ரெடி\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், ��ிமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/navya-070713.html", "date_download": "2018-05-27T15:24:43Z", "digest": "sha1:C2QWJIUOSAIT56P3ZR64HA2FHGO6NJD4", "length": 10884, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஊர் திரும்பும் நவ்யா | Navya gets her rhythm in malluwood! - Tamil Filmibeat", "raw_content": "\n» ஊர் திரும்பும் நவ்யா\nமாயக்கண்ணாடிக்குப் பிறகு தமிழில் வாய்ப்புகள் சரிவர இல்லாததால் நவ்யா நாயர் மீண்டும் மலையாளத்துக்கேத் திரும்புகிறார்.\nமலையாளத்தில் படு பிசியாக, கை நிறையப் படங்களுடன் முன்னணியில் இருந்தவர் நவ்யா நாயர். அந்த நிலையில்தான் அழகிய தீயே மூலம் தமிழுக்கு வந்தார்.\nமுதல் படம் நன்றாக இருந்தும் பெரிய அளவில் ஓடாததால் நவ்யாவுக்கு உடனடியாக தமிழில் வாய்ப்புகள் வந்து விடவில்லை. இந்த நிலையில்தான் தங்கர் பச்சானின் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படம் வந்து நவ்யாவைத் தூக்கி விட்டது.\nஇதைத் தொடர்ந்து தமிழில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் மலையாளத்தில் சுத்தமாக நடிப்பதை நிறுத்தியிருந்தார் நவ்யா. அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வந்த நிலையில் மாயக்கண்ணாடி வந்து கவிழ்த்தி விட்டு விட்டது.\nமாயக்கண்ணாடி தோல்விப் படமானதால் நவ்யாவின் நிலை கேள்விக்குறியாகி விட்டது. மேலும் பெரிய உயரத்திற்குப் போகலாம் என்று நினைத்திருந்த அவரது கனவு தகர்ந்து விட்டது.\nஇந்த நிலையில் தற்போது புதிதாக 3 மலையாளப் படங்களில் புக் ஆகியுள்ளார் நவ்யா. தமிழில் 2 படங்கள் உள்ளனவாம். இனிமேல் மலையாளத்திலும் தீவிரமாக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் நவ்யா.\nதமிழில் கண்கள் மறப்பதில்லை படத்தில் நடித்து வருகிறார் நவ்யா. இந்தப் படத்தில் அவருக்கு நல்ல கேரக்டர் கொடுத்துள்ளாராம் இயக்குநர் ஜெயராஜ். இவரும் மலையாளம்தான்.\nஇந்தப் படத்தில் நவ்யாவுக்கு இரட்டை வேடம். திரில்லர் கதையான இது தமிழில் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் உள்ளார் ஜெயராஜ்.\nஇதுதவிர கன்னடத்திலும் சில படங்களில் நடிக்கவுள்ளார் நவ்யா. மொழி மாறிப் பறப்பதன் காரணம் குறித்து நவ்யாவிடம் கேட்டபோது,\nமொழி குறித்து எனக்குப் பிரச்சினை இல்லை. எனக்கு எல்லாப் படங்களுமே ஒன்றுதான். தமிழில் எனக்கு போதிய படங்கள் இல்லை என்று சொல்வதை ஏற்க மாட்டேன். செலக்டிவ்வாகத்தான் படங்களை தேர்வு செய்��ிறேன் என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nநடிகராக வேண்டுமானால் டெவலப் பண்ண வேண்டியது 'பாடி'யை அல்ல ந...: மாஜி லவ்வர் பாய்\nகாதலிக்கு துரோகம் செய்கிறாரா ஹர்திக் பாண்டியா\nபகலில் அம்மான்னு கூப்பிட்டுவிட்டு இரவில் படுக்கைக்கு அழைக்கிறார்கள்: நடிகை கண்ணீர்\nபிரசாந்த் ஹீரோயினுக்கு எவ்ளோ பெரிய மகள் இருக்கிறார் பாருங்க\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விரைவில் போராட்டம்... நடிகர் சங்கம் அறிவிப்பு\nகாலக்கூத்து படம் எப்படி இருக்கு\nஒரு வாரம் கெடு: இறங்கி வராவிட்டால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு\nதயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் விரிசல்.. செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் தேனப்பன்\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-did-Jesus-exist.html", "date_download": "2018-05-27T16:05:12Z", "digest": "sha1:IOLIGB4KMDFKCVQDYR36XJM67JXOUNSG", "length": 16755, "nlines": 31, "source_domain": "www.gotquestions.org", "title": "இயேசு உண்மையாகவே வாழ்ந்தாரா? அதற்கு வரலாற்றுச் சான்று உள்ளதா?", "raw_content": "\nபெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\n அதற்கு வரலாற்றுச் சான்று உள்ளதா\nகேள்வி: இயேசு உண்மையாகவே வாழ்ந்தாரா அதற்கு வரலாற்றுச் சான்று உள்ளதா\nபதில்: இந்த கேள்வி கேட்கப்படும்போதே இதை கேட்கிறவர் வேதத்திற்கு புறம்பாகத்தான் கேட்கிறார். வேதம்தான் இயேசு வாழ்ந்ததற்கான சான்று. இதையெல்லாமல் வேறு கருத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. புதிய ஏற்பாடு நூற்றுக்கும் மேற்பட்ட மேற்கோள்களைக் காட்டுகிறது. சிலர் சுவிஷேச புத்தகங்களை இரண்டாம் நூற்றாண்டில் அதாவது கிறிஸ்துவின் மரணத்திற்கு நூறு ஆண்டுகள் கழித்துதான் எழுதப்பட்டது என்று கூறுகிறார்கள். இது இப்படியாக இருந்தாலும் ( நாம��� அதை முழுவதுமாக எதிர்கிறோம்). பண்டையக் காலச் சான்றுகளை வைத்து பார்க்கும்போது, இயேசுவின் சிலுவைக்கு இருநூறு ஆண்டுகளுக்குப்பின் எழுதப்பட்ட காரியங்களை நம்பப்படுகிற சான்றுகளாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது. மேலும் பெரும்பாலான அறிஞர்கள் (கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவரல்லாதவர்கள்) பவுலின் நிருபங்களை பவுல் முதலாம் நூற்றாண்டில், அதாவது இயேசு மரித்ததிலிருந்து நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகத் தான் எழுதியிருக்க வேண்டும் என்று ஒத்துக்கொள்கிறார்கள். பண்டைக்காலத்தில் எழுதி வைக்கப்பட்ட சான்றுகளின்படி, இயேசு என்ற பெயர் கொண்ட ஒரு மனிதன் இஸ்ரவேலில் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்பதற்கு வலுவானச் சான்றுகள் உள்ளது.\nகி.பி. 70-தில் ரோமர்கள் படையெடுத்து எருசலேம் மற்றும் இஸ்ரவேல் முழுவதையும் அழித்தார்கள். அதில் வாழந்தவர்களையும் கொன்றுப் போட்டார்கள். பட்டணங்கள் தரைமட்டமாய் தீக்கிரையாக்கப் பட்டது. இயேசு வாழந்ததற்கான சான்றுகள் அழிக்கப்பட்டிருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. இயேசுவை கண்ணால் பார்த்த சாட்சிகள் கொல்லப்பட்டிருக்கலாம். இந்த உண்மைகள் இயேசுவை கண்ணால் பார்த்த சாட்சிகளின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கலாம்.\nஇயேசு ரோமருடைய அதிகாரத்திற்கு கிழிருந்த சில முக்கியமில்லாத இடங்களில் ஊழியம் செய்தபடியால், இயேசுவைக் குறித்த சில விஷயங்கள் அந்தக்காலத்திலிருந்த வரலாற்றுச் சான்றுகளிலிருந்து எடுக்கலாம். இயேசுவைக் குறித்த வரலாற்றுச்சான்றுகளில் மிக முக்கியமான ஒன்று:\nமுதல் நூற்றாண்டில் வாழ்ந்த ‘டசிடஸ்’ மிகத்துல்லியமான வரலாற்று ஆசிரியரான இவர் தன்னுடைய எழுத்துக்களில் ‘‘கிறிஸ்தவர்கள்’’ (கிற்ஸ்தஸ் என்பது இலத்தீன் வார்த்தை) திபேரியாவை ஆண்ட பொந்தியு பிலாத்துவின் பாடனுபவித்தார்கள் என்று எழுதியிருக்கிறார். சுடோனியஸ், ராஜா ஆத்ரியன் என்பவருக்கு காரியதரிசியாயிருந்தவர்.\nகிறிஸ்டா (கிறிஸ்து) என்ற பெயருடைய ஒரு மனிதன் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தான் என்று எழுதியிருக்கிறார் (ஆனல்ஸ் 15:44)\nஃபிளேவியஸ் ஜொசிபஸ் என்பவர் பிரபலமான யூத வரலாற்று ஆசரியர். அவருடைய ஆண்டிருயிடீஸ் –இல் “அவருடைய சகோதரரான இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்பட்டவர்” என்று யாக்கோப்புக்கு எழுதியுள்ளார். சர்ச்சைக்குரிய ���ரு வேதவாக்கியம் இருக்கின்றது.(18:3) அது இந்த காலத்தில் இயேசு, ஒரு ஞானவான், அவரை மனிதன் என்று கூறுவது தவறாக இருக்கும். அவர்தான் அநேகரை ஆச்சரியப்பட வைத்தவர்... அவர்தான் கிறிஸ்து... அவர் மூன்றாவது நாளிலே உயிரோடு அவர்களுக்கு தரிசனமானார். தீர்க்கதரிசிகள் இதையும் அநேக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அருமையான காரியங்களையும் அவரைக் குறித்து சொல்லப்பட்டிருந்தது”. மற்றொரு பதிப்பில் அந்த காலத்தில்இயேசு என்று பெயர் கொண்ட ஒரு ஞானமான மனுஷர் இருந்தார். அவர் நல்ல நடத்தை உள்ளவரும் நற்குணமுள்ளவராக இருந்தார். யூதர்கள் அநேகரும் மற்ற தேசத்து மக்களும் அவருக்கு சீஷரானார்கள். பிலாத்து அவரை குற்றப்படுத்தி சிலுவையிலறைந்துக் கொன்றான். ஆனால் அவருடைய சீஷர்கள் சீஷத்துவத்தைவிட்டு விலகவில்லை. அவர்களுக்கு அவர் சிலுவைக்குப்பிறகு மூன்றுநாள் கழித்து தரிசனமானார் என்றும் அவர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர்தான் மேசியா, தீர்க்கதரிசிகள் இவரைக்குறித்துதான் உரைத்தார்கள் என்றும் கூறியிருக்கிறார்கள்.\nஜீலியஸ் ஆப்பிரிகானஸில் ஒரு விவாவதத்தில் வரலாற்று ஆசிரியர் ‘தாலஸ்’ கிறிஸ்துவின் சிலுவைக்குப்பின் இருந்த இருளைக்குறித்து எழுதியிருக்கிறார். (எக்ஸான்ட ரைட்டிங்கள் 18)\nபிளைனி தா யங்கள். லெட்டர்ஸ் 10:96 இல் அவருடைய குறிப்பில் ஆதி கிறிஸ்தவ ஆராதனை பழக்கவழக்கங்களைக் குறித்தும், கிறிஸ்தவர்கள் இயேசுவைக் கடவுளாக வணங்கியதையும், சீராக அன்பின் ஐக்கியத்தைக் குறித்து, அப்பம் பிட்குதலையும் குறித்து எழுதியிருக்கிறார். பாபிலோனியன் டலமட் (சன்ஹட்ரின் 43a) இயேசு அறையப்பட்டதையும் உறுதிச் செய்கிறது. சமோசாடாவைச் சேர்ந்த லூசியன் என்ற எழுத்தாளர் இரண்டாவது நூற்றாண்டில் வாழ்ந்து, கிறிஸ்தவர்களால் இயேசு வணங்கப்படுவார் என்றும், புதிய உபதேசங்களை கொண்டு வந்து அதற்காக சிலுவையில் அறையப்பட்டதையும் ஒத்துக்கொள்கிறார். அவர் இயேசுவின் போதனைகள், விசுவாசிகளின் சகோதரத்துவத்தைப்பற்றியும், மனந்திரும்புதலைப்பற்றியும் மற்ற தெய்வங்களை வெறுத்து தள்ளுவதையும் குறித்து இருந்ததாகவும் கூறியிருக்கிறார். கிறிஸ்தவர்கள் இயேசுவின் கட்டளைகள்படி வாழ்ந்தார்கள் மற்றும் தங்களுக்கு மரணம் இல்லை என்றும் நம்பினார்கள். மரணத்தை வெறுத்து தன்னார்வத்தோடு தங்களை தனித்துவப்படுத்திக்கொண்டு, உலகப்பொருட்களை உதறித்தள்ளினார்கள்.\nமாறா பார்-செராபியோன் என்பவர் இயேசு ஞானவானாகவும் நற்பண்புள்ள மனிதனாக இருந்தார் என்று உறுதிச் செய்கிறார். அநேகரால் இஸ்ரவேலின் ராஜா என்று கருதப்பட்டு, யூதரால் மரணத்தை அடைந்தார், அவருடைய சீஷர்களின் போதனைகளில் இன்றும் வாழ்கிறார்.\nநாஸ்டிக்கின் எழுத்துக்கள் இயேசுவைக் குறித்து கூறுகிறது. (தா காஸ்பல் ஆப் டு ரூத், தா அபொகரிபான் ஆப் ஜான், தா காஸ்பல் ஆப் தாமஸ், தாடிரியடைஸ் ஆன் சிரிசரெக்ஷன் மற்றும் பல.)\nஉண்மையில் பார்ப்போமானால் நாம் சுவிசேஷத்தை கிறிஸ்தவரல்லாத மூலக்காரணத்திலிருந்தே தொகுத்து விட முடியம். இயேசு, கிறிஸ்து என்று அழைக்கப்பட்டார். (ஜொசிபஸ்) ‘அற்புதம்’ செய்து புதிய உபதேசங்களைப் போதித்து யூதேயாவில் பஸ்காவின் போது கொல்லப்பட்டார். (பாபிலோனியன் டல்மட்) தன்னை கடவுள் என்று சொல்லி மறுபடி வரப்போவதாகவும் கூறினார் (எலியேசர்) அதை அவருடைய சீஷர்கள் நம்பி அவரை கடவுளாக வணங்கினார்கள் (பிளைனி தா யங்கள்).\nஇயேசு கிறிஸ்து வாழ்ந்ததற்கான திரளான சான்றுகள் உலகப்பிரகாரங்களிலும் வேதச்சரித்திரத்திலும் உள்ளது. மேலும் எல்லாவற்றையும்வி்ட மிகப்பெரியச்சான்று என்னவென்றால் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஆயிரங்கணக்கான கிறிஸ்தவர்கள், பன்னிரண்டு சீஷர்கள் உள்பட இயேசு கிறிஸ்துவுக்கு இரத்த சாட்சிகளாக மரிக்கவும் தயாராக இருந்தார்கள். ஜனங்கள் தாங்கள் நம்புகிற உண்மைக்கு ஜீவனைக் கொடுப்பார்களே தவிர பொய்காக மரிக்க மாட்டார்கள்.\nதமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க\n அதற்கு வரலாற்றுச் சான்று உள்ளதா\nநற்செய்தி மிகவும் முக்கியமான கேள்விகள் பெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nபெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.com/2015/11/29-guest-post-mrsnisha-saleem-tanjore.html", "date_download": "2018-05-27T15:37:08Z", "digest": "sha1:XEF2OIMGLOYVBSIEUZ6HDAUBKFUJWSPY", "length": 23913, "nlines": 357, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: சிறப்பு விருந்தினர் பகிர்வு - 29. திருமதி நிஷா சலீம் - தஞ்சாவூர் தம்ரூட் -Guest Post -Mrs.Nisha Saleem /Tanjore Dumroot", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nசிறப்பு விருந்தினர் பகிர்��ு - 29. திருமதி நிஷா சலீம் - தஞ்சாவூர் தம்ரூட் -Guest Post -Mrs.Nisha Saleem /Tanjore Dumroot\nஇன்றைய சிறப்பு விருந்தினர், திருமதி. நிஷா சலீம், தஞ்சாவூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அன்பான கணவர், அருமை மகன் என்ற இனிமையான குடும்பம். இவர் எனக்கு, ஐக்கிய அரபு அமீரகம், அல் ஐன் தமிழ் குடும்பம் மூலம் அறிமுகமானவர். ஆனால் இவருக்கோ என்னை முன்பே தெரியுமாம். என்னுடைய வலைப்பூவை நீண்ட காலமாகத் தொடர்ந்து பார்வையிட்டு வருவதாகச் சொன்னார்.\nகேட்பதற்கே மகிழ்ச்சியாக இருந்தது. மிக்க நன்றிமா.\nஇவரை ஒரு கிச்சன் கில்லாடின்னு சொல்லலாம். நிஷாவிற்கு சமையல் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் சென்ற அனுபவம் உண்டு. இவர் ஒரு ஆல்ரவுண்டர்னு சொல்லலாம். இவருக்கு பயணம் செய்வது குறிப்பாக மிகவும் பிடிக்குமென்கிறார்.\nஅல் ஐயினில் கடந்த தீபாவளி ஒன்றுகூடலின் போது அவரிடம் தற்செயலாக அவரை சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டேன். அவங்க ஊர் பக்கம் எது பிரசித்தமோ அந்த ரெசிப்பியைப் பகிரலாம்னு சொன்னேன்,உடனே ஒப்புக் கொண்டதோடல்லாமல் பெருந்தன்மையாக தஞ்சாவூர் தம்ரூட் குறிப்பை நமக்காகச் சுவையாக செய்து அசத்தியிருக்கிறார்.\nஇனி தம்ரூட் குறிப்பிற்கான பொருட்களைப் பார்ப்போம்.\nரவை - 500 கிராம்\nசீனி - 600 கிராம்\n(சிறியதாக இருந்தால் - 9 அல்லது மீடியம் சைஸ் என்றால் 7 எண்ணம் போதுமானது)\nஎண்ணெய் - 50 மில்லி\nஸ்வீட் கண்டென்ஸ்ட் மில்க் - 150 மில்லி\nமுந்திரி பருப்பு - தேவைக்கு அலங்கரிக்க\nஉப்பு - பெரிய பின்ச்.\nதேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.\nமுதலில் முட்டை,சீனியை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.சீனி நன்கு கரைய வேண்டும்.அத்துடன் ரவை, கண்டென்ஸ்ட் மில்க், சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.\nஏலக்காயை பொடித்து அதன் தோலை நீக்கி விட்டு பொடித்த விதையை மட்டும் சேர்க்கவும்.கலந்து விடவும்.பின்ச் உப்பும் சேர்த்து கலக்கவும்.\nதம்ரூட்டிற்கான மாவுக் கலவை தயார் ஆகிவிட்டது.\nபின்பு ஒரு அடிகனமான பாத்திரத்தில் பட்டர் உருக்க வேண்டும், அதனுடன் மேற்குறிப்பிட்ட அளவு எண்ணெயும் சேர்க்கவும். சூடானவுடன் அதனில் முந்திரியை லேசாக வறுத்து எடுக்கவும்.\nஅதே பாத்திரத்தில் தயார் செய்த தம்ரூட் கலவையை விடவும்.மீடியம் நெருப்பில் வைத்து கைவிடாமல் கிளற வேண்டும்.கீர் போன்ற பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.\nஒரு ஓவன் சேஃப் பவுலில் வெண்ணெய் தடவவும். அதனில் நாம் அடுப்பில் வைத்து தயார் செய்த தம்ரூட் கலவையை விடவும்.\nமேலே வறுத்த முந்திரியை அழகாக எல்லா இடத்திலும் வருமாறு வைக்கவும்.\nஅலுமினியம் ஃபாயில் கொண்டு பவுலை கவர் செய்யவும்.\nபின்பு குக்கிங் ரேஞ்ச் அல்லது அவனில் 180 டிகிரி வெப்பநிலையில் கன்வென்ஷனில் அதாவது கீழ் தட்டில் 20 நிமிடம் மேல் தட்டில் 10 நிமிடம் (கிரில் மோட்) வைத்து எடுக்கவும்.\nகவனமாக வெளியே எடுத்து ஈரமில்லாத இடத்தில் வைக்கவும்.\nசூப்பர் மணத்துடன் சாஃப்டாக தஞ்சாவூரின் பாரம்பரிய தம்ரூட் தயார்.\nவிரும்பிய வடிவில் துண்டு போட்டுப் பரிமாறவும்.\nகல்யாணமான புதிய மாப்பிள்ளைக்கு இப்படி ஸ்பெஷலாக செய்து தம்ரூட் பரிமாறுவார்களாம்.\n கெஸ்ட் போஸ்டிற்காக நிஷா செய்த அந்த டக்கரான தம்ரூட்டை எனக்கும் சுவைக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிரமம் பாராமல் வீட்டிற்கு எடுத்து வந்து அன்புடன் தந்தாங்க. செமையாக இருந்தது. மனமார்ந்த நன்றி, மகிழ்ச்சி.\nடயட் இருந்த என்னை இந்த தம்ரூட் திரும்பி பார்க்க வைத்து விட்டது என்பது தான் உண்மை.\nமீண்டும் ஒரு நல்லதொரு சிறப்பு விருந்தினர் பகிர்வில் சந்திப்போம்.\nLabels: இனிப்பு, சிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு\nவாவ், தம்ரூட் பார்க்கவே செமையா இருக்கு. இருவருக்கும் வாழ்த்துக்கள்.\nஎன் தளத்திற்கு வந்து வாழ்த்தியமைக்கு நன்றி.\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil த��ிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nகோடைக்கேற்ற ஜில் ஜில் ஜிகர்தண்டா இரண்டு பேருக்கு பரிமாற தேவையான பொருட்கள்;- ஊற வைத்த பாதாம் பிஸின் - அரை கப் 400 மில்லி ப...\nஇட்லி மிளகாய்ப் பொடி - கருவேப்பிலை பொடி / Idli Milagai Podi - Curry leaves Podi\nஇட்லிக்கு தொட்டுக் கொள்ள என்னதான் அருமையான சாம்பார் சட்னி வைத்தாலும் பொடி இருக்கா என்ற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் அப்ப அப்ப கொஞ்ச...\nஇந்த வார தமிழர் சமையல் செவ்வாய்க்கு TST என்னுடைய பூண்டு சட்னியை பகிர்ந்துள்ளேன்.பூண்டு மணம் பிடிப்பவர்கள் செய்து பாருங்க.இட்லி தோசைக்கு ...\nகாய்கறி வெள்ளை குருமா / Veg Vellai Kurma\nஇந்த மாதம் தமிழர் சமையலுக்கு நெல்லை பக்கம் செய்யக் கூடிய வெஜ் வெள்ளைக் குருமா குறிப்பை அனுப்புகிறேன்.வெள்ளைக் குருமாவை சிறு சிறு வேறுபாட்...\nபாரம்பரிய கேரள மீன் குழம்பு / Traditional Kerala Fish Curry\nஇது என் தோழி தளிகாவின் குறிப்பு.செய்து பார்த்தேன்,எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நீங்களும் செய்து பாருங்க. தேவையான பொருட்கள்: மீன் –...\nமுருங்கைப்பூ முட்டை சாதம் -நிறைமாத கர்ப்பிணி பெண்களுக்கு\nநான் ஆங்கில சமையல் வலைப்பூ ஆரம்பித்து அங்கும் குறிப்புக்கள் கொடுத்து வருவது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.அங்கு Taste of Pearl City, Leck...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 29. திருமதி நிஷா சலீ...\nகாளிஃப்ளவர் சுக்கா / Cauliflower Chukka\nமுழுக்கோழி வறுவல் / Whole Chicken fry\nமுட்டை சேவை / Egg Sevai\nசிறப்பு விருந்தினர் பகிர்வு -28 -திருமதி. சண்முகவட...\nகத்திரிக்காய் வதக்கல் / Brinjal stir fry\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2015/03/824-25.html", "date_download": "2018-05-27T15:42:20Z", "digest": "sha1:563WD2STN7AXRG5WDIAXPSGYUMNMA2JS", "length": 26213, "nlines": 335, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 824. தருமி பக்கம் ( அதீதம் 25) - உறைந்த நினைவுகள்", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n824. தருமி பக்கம் ( அதீதம் 25) - உறைந்த நினைவுகள்\nஅதீதம் இணைய இதழில் வந்த கட்டுரையின் மறு பதிவு\nஇதுவரை வெளியில் சொல்லாத ஒரு ரகசியம். அன்று நடந்த போது இறுக்கமான மனச்சூழலைத் தந்தது. மனதிற்குள் வைத்தே புழுங்கிக் கொண்டேன். அது ஒரு பெரிய விஷயமாகத் தோன்றியது. அதனால் தானோ என்னவோ 60 ஆண்டுகள் ஆகியும் அந்த நிகழ்வு நடந்த ஒவ்வொரு வினாடியும் மனதில் நிலைத்து நின்று விட்டது. இத்தனை நாள் கழித்து, இன்று என்னவோ அதை வெளியில் சொல்லிவிட மனது ஆசைப்படுகிறது.\nஅதைப் புரிந்து கொள்ள நீங்கள் கட்டாயம் முந்திய பதிவு ஒன்றைப் படித்தாக வேண்டும்.\nஅம்மா இறந்து, அப்பாவிற்கு கல்யாணம் முடிந்ததும் என் கிராம வாழ்க்கை முடிந்தது. மதுரைவாசியானேன். அப்பா, அம்மா, நான் மூவரும் ஒரு ஒட்டுக் குடித்தனத்தில் வசிக்க ஆரம்பித்தோம். இப்போது நினைத்தாலும் எப்படி அந்த வீட்டில் இருபத்தி இரண்டு ஆண்டுகள் குடித்தனம் நடத்தினோம் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த ஆண்டுகளில் குடும்ப எண்ணிக்கையும் பெருத்துப் போனது. ஒரு வீட்டின் பின் பகுதியில் குடித்தனம். அறை என்று பார்த்தால் ஒரே ஒரு அறை தான். அதோடு ஓடு மேய்ந்த ஒரு தாழ்வாரம்; தட்டியால் மறைக்கப்பட்ட ஒரு அடுப்படி; இரண்டு மூன்று குடும்பங்களுக்குப் பொதுவான ஒரு “கக்கூஸ்’; ஒரு மொட்டை மாடி. அதில்அப்பா டியூஷன் எடுப்பதற்காக தென்னங்கீத்தில் ஒரு ஷெட். தனியாகப் படுக்க தைரியம் வந்த பிறகு, அதாவது ஏழெட்டு எட்டாம் வகுப்பு வரும் வரை, நம் இரவுப் படிப்பு, தூக்கம் எல்லாம் அந்த ஷெட்டில் தான்.\nநான்காம் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது அப்பாவும் அம்மாவும் காலங்கார்த்தாலேயே கோவிலுக்குப் போவார்கள். போகும் போது என்னை எழுப்பி விட்டு விடுவார்கள். அவர்கள் வந்த பின் நான் கோவிலுக்குப் போய், அப்படியே கோவில் காம்பவுண்டிற்குள் இருந்த சாமியார்களின் பால் பண்ணையில் பால் வாங்கிக் கொண்டு வீட்டிற்குத் திரும்புவேன்.\nஇளம் காலையில் தனியாக ஒரு பால் பாத்திரத்தோடு நடந்து கோவிலுக்குச் செல்ல வேண்டும். வீட்டிலிருந்து இருநூறு மீட்டர் நடந்தால் தெரு - தெற்கு மாரட்டு வீதி - இடது புறம் திரும்பும். அங்கிருந்து பார்த்தால் இருநூறு மீட்டர் தொலைவில் புனித மரியன்னை கோவிலின் உயர்ந்த இரு கோபுரமும் தெரியும். அதென்னவோ அப்போதெல்லாம் அந்த முதல் இருநூறு மீட்டர் தூரம் நடக்கும் போது பல முறை மனதில் நெகட்டிவான நினைவுகள் இருக்கும். அம்மா நினைப்பும் வருவது அதிகம். ஆனால்கோபுரம் கண்ணுக்குத் தெரிந்ததும் ஏதோ வெளிச்சத்தைப் பார்த்தது போலிருக்கும். ஆனால் அது வரை பல நாட்களில் அம்மாவின் நினைவும் அதை ஒட்டிய வருத்தமும் நினைவுகளின் மேல் மட்டத்தில் அலையும்.\nஅப்போது என் மனதில் ஓடிய எண்ணங்களை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. ”இப்போது நடப்பது எல்லாமே கனவு தான்; இதில் இருந்து சீக்கிரம் விழித்து விடுவேன்; அப்படி விழிக்கும் போது அம்மா உயிரோடு என்னிடம் வருவார்கள்”. இது என் மனதில் அவ்வப்போது வந்து சென்ற எண்ணங்கள். பின்னாளில் Lao Tzu என்ற சீன ஜென் அறிஞரின் , அனுபவம், அதை ஒட்டி அவர் எழுப்பிய கேள்விகள் எனக்குள் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.\nLao Tzu ஒரு கனவு காண்கிறார். அதில் அவர் ஒரு வண்ணத்துப் பூச்சியாக பறந்து திரிகிறார். இந்த நிகழ்வை அவர் ‘நான் கனவில் வண்ணத்துப் பூச்சியாக மாறினேனா ... இல்லை .. வண்ணத்துப் பூச்சியான நான் மனிதனாக என்னை நினைத்துக் கொண்டிருக்கிறேனா ...’ என்பது அவரது கேள்வி. எது கனவு’ என்பது அவரது கேள்வி. எது கனவு\nஎனக்கும் இதே எண்ணம் அந்தச் சிறு வயதில் வந்திருக்கிறது. எது நிஜம் எது கனவு என்ற கேள்விகளோடு சிறு வயது அனுபவங்கள் இருந்திருக்கின்றன.\n(பெத்த) அம்மாவின் உருவம் எனக்கு நினைவில்லை. அவரின் நினைவுகளைச் சொல்ல இரண்டே இரு புகைப்படங்களை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். ஒரு படம் பிறந்த கோலத்தில் இருந்த என் கையைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருக்கும் படம்.\nஇன்னொன்று அம்மா நாற்காலியில் அமர்ந்திருக்க அப்பா அதன் கைப்பிடியில் உட்கார்ந்திருப்பார். அது ஒரு அந்தக் காலத்து ஸ்டைலில் உள்ள புகைப்படம். அம்மா இறந்த பிறகு இந்த இரண்டாவது படத்திலுள்ள அம்மாவின் முகத்தை மட்டும் வைத்து இரங்கல் அட்டைகள் அச்சடித்திருப்பார்கள் போலும். ஒரு படத்தைச் சட்டமிட்டு வீட்டில் கொஞ்ச நாள் மாட்டியிருந்தார்கள். இவைகளில் மட்டுமே அம்மாவின் உருவத்தை நான் பார்த்திருக்கிறேன்.\nஒரு நாள் காலை. அனேகமாக பத்துப் பதினோரு வயதிருந்திருக்கும். கோவிலுக்குப் போகச் சொல்லி என்னை எழுப்பி விட்டு விட்டு அப்பா அம்மா கோவிலுக்குப் போய் விட்டார்கள். அப்பா கோவிலிலிருந்து அப்படியே ’வீட்டு ட்யூஷனுக்குப்’ போய் விட்டார்கள். அம்மா வரும் போது நான் வழக்கம் போல் தூங்கி விட்டேன். மறுபடி என்னை எழுப்பி விட்டு விட்டு கோவிலுக்குப் புறப்படச் சொன்னார்கள். அரையிருட்டில் மெத்தைப் படியில் அமர்ந்து பல் விளக்கிக் கொண்டிருந்தேன். காலடியில் கசங்கிய பேப்பர் போல் ஏதோ ஒன்று கிடந்தது. மங்கிய வெளிச்சத்தில் அதனைப் பிரித்துப் பார்த்தேன். நான் இதுவரை பார்த்திராத அம்மாவின் புகைப்படம். கார்டு சைஸில் பாதியிருக்குமே 2B சைஸ் என்று சொல்வார்களே அந்த சைஸ். அரையிருட்டு; புதியதாய் பார்க்கும் படம்; கசங்கியிருந்ததால் முழுமையாகக் கூடப் பார்க்க முடியவில்லை. அதற்குள் அம்மா பல் விளக்கிட்டியா என்று கேட்டார்கள். ஏனோ தெரியவில்லை; அவர்களுக்குத் தெரியாமல் அந்தப் படத்தை மீண்டும் பார்க்க வேண்டும் போல் தோன்றியது. ஆனால் அவர்கள் பக்கத்தில் இருந்ததால் அந்தக் கசங்கிய போட்டோவை தலைக்கு மேலிருந்த ஓட்டுச் சரப்பின் மீது எறிந்து வைத்தேன். மீண்டும் எடுக்க வசதியில்லை. கோவிலுக்குப் போய் விட்டு வேகமாக வந்து நான் எறிந்த அந்த ஓட்டுப் பரப்பில் தேடிப் பார்த்தேன். அங்கே ஏதும் இல்லை.\nகிடைத்த ஒரு அரிய படம். சரியாகக் கூட பார்க்காத அம்மாவின் படம். கையில் கிடைத்ததைக் காக்க முடியாமல் போயிற்றே என்ற கவலை. அப்பா படுக்கும் கட்டிலில் இருந்து சிறிது தூரத்தில் அது ஏன் அங்கு கசங்கிக் கிடந்தது\nவகை: சொந்தக் கதை, தருமி பக்கம் (அதீதம்)\nஅப்பா படுக்கும் கட்டிலில் இருந்து சிறிது தூரத்தில் அது ஏன் அங்கு கசங்கிக் கிடந்தது\nஇத்தனை ஆண்டுகள் கடந்து மனதிற்குள்ளயே வைத்து குமைந்து கொண்டிருந்த கேள்வியை இப்பொழுதான் இங்கே வைக்கணும்னு தோன்றியதா\nஅந்த கேள்விக்கான பதிலும் தெரியும்தானே\nஉங்களது மனச்சுமையை எங்களுடன் பகிர்ந்துகொண்ட நிலையில் உங்களது சுமை சிறிது குறைய வாய்ப்புண்டு என நம்புகிறேன். பலருடைய வாழ்வில் இவ்வாறான பாதிப்புகளைக் காணமுடிகிறது. மிகவும் சோகமான நிகழ்வுகளைத் தாங்கள் சொற்களாக்கிப் பகிர்ந்த விதம் தங்களின் தாயார் மீதான அன்பையும், ஏக்கத்தையும் உணர்த்துகிறது. பதில் கூற ���ுடியாத, எளிதில் பகிர்ந்துகொள்ளவியலாத நினைவுகளை பலர் வைத்துக்கொண்டு வாழ்ந்துகொண்டும் இருப்பதை நான் அறிந்துள்ளேன். அவ்வாறான நிகழ்வைப் பற்றி பேச யோசிப்பர். அவ்வாறாக மனதிற்குள் வைத்து நிம்மதியையும், சுகத்தையும்கூட அவர்கள் பெறுகிறார்கள் என்பதே என் எண்ணம். ஆனால் தாங்களோ அவற்றைப் பகிர்ந்துள்ளீர்கள். காலம் அனைத்திற்கும் நல்ல மறுமொழி தரும் என்று நம்புவோம்.\n//அந்த கேள்விக்கான பதிலும் தெரியும்தானே\n//காலம் அனைத்திற்கும் நல்ல மறுமொழி தரும்//\nஇருவரும் ஒருவருக்கொருவர் பதில் சொல்லி விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.\nபதில் வந்து என்ன ஆகப்போகிறது வெகு காலம் கடந்து போயாச்சு .... கல்லும், மண்ணும், காடும் மேடும் தாண்டிப் போய் விட்டேன் ..........\nநாலைந்து நாட்களுக்கு முன் உங்களுக்கு ஒரு மயில் அனுப்பணும்னு நினச்சேன். நினச்சா வந்து நிக்கிறீங்க ...\nதங்களது நீண்ட நாள் மனச் சுமையை இறக்கி\nஎன்ன சார் இப்படி பண்ணிட்டீங்க என் அம்மாவின் நினைப்பு எனக்கும் வர வைத்துவிட்டீர்களே என் அம்மாவின் நினைப்பு எனக்கும் வர வைத்துவிட்டீர்களே சில நேரங்களில் சில கேள்விகள் . பதில் தெரியும் ஆனால் தெரியாது என்று நாகரீகமாக முடிக்கிறீர்கள் . உங்கள் இரண்டாம் தாயையும் 'அம்மா ' இடத்தில்தான் வைத்திருக்கிறீர்கள் என்பது அழகாக தெரிகிறது. நல்ல பதிவு. சில சுமைகள் சுகமானவை.\nஆம் நினைவுகளில் சில நேரங்களில் கனவுகளில்\n827. அட .. போங்கப்பா .. நீங்களும் உங்க சூப்பர் சி...\n824. தருமி பக்கம் ( அதீதம் 25) - உறைந்த நினைவுக...\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=4848&cat=Medical%20Tip%20News", "date_download": "2018-05-27T15:18:08Z", "digest": "sha1:GXYSXY7PPA2SC3UEWX2ZVR4C74WDCVTY", "length": 23458, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nஅப்பல்லோ மருத்துவமனைகள் மற்றும் ஸேனோஃபி இணைந்து டயாபடீஸ் உள்ள மக்களுக்கான..\nசென்னை, செப்:30� அப்பல்லோ மருத்துவமனைகள் மற்றும் ஸேனோஃபி இணைந்து இந்தியாவில் ஒருங்கிணைந்த டயாபடிக் பாதுகாப்புத் திட்டங்களை வழங்கி வரும் அப்பல்லோ சுகர் கிளினிக்குகளை தங்களின் கூட்டு முயற்சியின் மூலம் விரிவுபடுத்தும் திட்டத்தை அறிவித்தன. அப்பல்லோ மற்றும் ஸேனோஃபி டயாபடீஸில் தங்களுக்கு உள்ள நிபுணத்துவத்தின் மூலம் விரிவான கல்வி ஆதாரங்கள்,சிகிச்சை மற்றும் பாதுகாப்புத் திட்டங்களை வழங்கி நோயாளிகள் தங்கள் டயாபடீஸை நல்லமுறையில் கட்டுப்படுத்த இந்தக் கூட்டு முயற்சியின் மூலமாக உதவ வேண்டுமென்று திட்டமிட்டுள்ளன. இந்தக் கூட்டு முயற்சியின் முதல்படியாக 50 சுகர் கிளினிக்குகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும். குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் நேரும் 36 மில்லியன் இறப்புகளில் 80% தொற்றாத தன்மையுள்ள நோய்களால்(NCDs) ஏற்படுகின்றன[i]. மேலும் தொற்றாத தன்மையுள்ள நோய்களால்(NCDs) 2012-2030 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய பொருளாதாரச் சுமை 6 ட்ரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது[ii]. NCDக்களில் முதலிடம் வகிக்கும் டயாபடீஸ், உலகம் முழுவதும் 382 மில்லியன் மக்களையும் இந்தியாவில் 65 மில்லியன் மக்களையும் பாதித்திருக்கிறது[iii]. இந்தியாவில் மட்டும் 77.2 மில்லியன் மக்கள் டயாபடீஸுக்கு முந்தைய நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது[iv]. வரும் 2035க்குள் இந்தியாவில் டயாபடீஸ் உள்ள மக்களின் எண்ணிக்கை109 மில்லியனாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது[iii]. பெருகிவரும் டயாபடீஸைக் கட்டுப்படுத்தும் ஒட்டுமொத்த முயற்சிகளில்-உலக அளவிலும் இந்தியாவிலும்,அப்பல்லோ சுகர் கிளினிக்குகள் �நோயில்லா� டயாபடீஸ் உருவாக்கும் முயற்சியின் மூலமாகஒருங்கிணைந்த டயாபடீஸ் பாதுகாப்பு வழிமுறையை மருத்துவ உள்கட்டமைப்புடன் பெறச்செய்து,தொடக்கநிலையிலேயே டயாபடீஸை அறிவதுடன் டயாபடீஸ் மற்றும் அது தொடர்பான சிக்கல்களுக்கும்சிகிச்சை அளித்து, வாழ்க்கைமுறை நிர்வாகம் மற்றும் நடத்தை மாற்றம் போன்ற அம்சங்கள் கொண்ட திட்டங்களையும் வழங்குகின்றன. இவை எல்லாம் ஒன்றிணைந்து அவசியமான சிகிச்சைகளுடன் ஒரு சிறப்பான இணக்கநிலையை ஏற்படுத்தி நோயாளிகள் சிறந்த முன்னேற்றமடைய உதவ��கின்றன. இந்த இணைந்த செயல்பாடு குறித்து, அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர். பிரதாப் ரெட்டி பேசும்போது, �பல ஆண்டுகளாக, அப்பல்லோ மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்ட தரம் மற்றும் நெறிமுறைகளுக்கு உடன்பட்டு உலக அளவில் சிறந்த மருத்துவ சேவை அளிப்பதில் முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறது. நம்முடைய சமூகத்தில் பெருஞ்சுமையாக டயாபடீஸ் அதிகரித்து வரும் வேளையில் நாம் இந்த நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் விரைந்து செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அப்பல்லோ சுகர் கிளினிக்குகள் நோயாளிகளுக்கு மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் ஆலோசனைகளை அளித்து அவர்கள் நிலையை சிறப்பாக நிர்வகிக்க உதவிடும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்தியாவில் டயாபடீஸ் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு இது ஒரு நல்ல தொடக்கம். டயாபடீஸ் நிர்வாகத்தில் உலகளவில் முன்னோடியான ஸேனோஃபியுடன் இணைவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். எங்களின் இணைந்த இலட்சியத்தின் மூலம் டயாபடீஸ் பாதுகாப்புக்கு ஒரு புது வடிவம் கிடைப்பதுடன் இந்தியாவிலும் உலக அளவிலும் நோயாளிகள் பலனடைவார்கள்.� �டயாபடீஸுக்கு சிகிச்சை முறைகளை உருவாக்குவதிலும் பிராந்திய நிபுணத்துவம் மற்றும் நவீன பாதுகாப்பு முறைகளின் மூலம் நோயாளிகள் தங்கள் டயாபடீஸை நிர்வகிக்க உதவுவதிலும் ஸேனோஃபி கிட்டத்தட்ட100 ஆண்டுகள் சரித்திரம் கொண்டது� என்று ஸேனோஃபியின் முதன்மை நிர்வாக அலுவலரானகிறிஸ்டோபர் ஏ. வியபாக்கர் தெரிவித்தார். மேலும் அவர், �அப்பல்லோ சுகர் கிளினிக்குகளை விரிவுபடுத்துவதற்காக எடுக்கப்படும் இந்தக் கூட்டு முயற்சியில் டயாபடீஸ் நோயின் சுமையைக் குறைத்து நோய்ப் பாதுகாப்பின் பல்வேறு கட்டங்களில் ஆதரவளித்து உயர்தர சிகிச்சை அனுபவத்தை நோயாளிகளுக்கு அளிக்க வேண்டுமென்ற உயர்ந்த கொள்கையை ஸேனோஃபி மற்றும் அப்பல்லோ இணைந்து செயல்படுத்தும்�என்றார். இந்தியாவில் டயாபடீஸ் உள்ள மக்கள் தொகையின் அளவு மிக அதிகமாக இருக்கும் அதே நேரத்தில், பல நோயாளிகள் தங்கள் நிலை குறித்து அறியாதவர்களாகவோ அல்லது உரிய கட்டுப்பாடு இல்லாதவர்களாகவோ இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய முறையில் நோயைப்பற்றிய சிறந்த விழிப்புணர்வு, அதன் சிக்கல்கள், நிர்வாகம் செய்யும் முறை, நவீன சிகிச்சை பெறும் வாய்ப்புகள் ஆகியவை அவசியம் தேவை. இது குறித்து அப்பல்லோ மருத்துவமனைகளின் அப்பல்லோ சுகர் பிரிவின் தலைவரும் இணை நிர்வாக இயக்குனருமான சங்கீதா ரெட்டி குறிப்பிடும்போது, �அமெரிக்கன் டயாபடீஸ் அசோஸியேஷனில் பங்களித்து டயாபடீஸ் நிர்வாகத்தில் கிளினிக்கல் முடிவுகளை அளிப்பதில் இந்தியாவில் முதல் முறையாக அப்பல்லோ வெற்றியும் அங்கீகாரமும் பெற்றுள்ளது. இருப்பினும், ஒரு நாடாக நாம் உலக டயாபடீஸின் தலைநகரம் என்று குறிப்பிடப்படுவதை மாற்றிட போராட வேண்டியிருக்கிறது. தங்களுக்கு டயாபடீஸ் இருக்கிறது அதனால் தங்கள் வாழ்க்கைமுறையில் மாற்றங்கள் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமே நோயாளிகளுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆகவே, நோயாளிகள் சரியான சிகிச்சையும் ஆலோசனையும் பெறுவதும் டயாபடீஸை நிர்வகித்துக் கட்டுக்குள் வைக்க முடியும் என்பதை உணரச் செய்வதே எங்கள் நோக்கம். அப்பல்லோ சுகர் கிளினிக்குகளில், ஒரு நோயாளிக்குத் தேவையான தகவல்கள், இணை-நோய் அபாயங்கள் தவிர்த்தல்,ஆலோசனை, பாதுகாப்பு மற்றும் சிகிச்சை ஆகியவை பெற்றுக் கொள்ள முடியும். இதனால் மாற்றத்தை எளிதில் கடக்க முடியும். அப்பல்லோவின் விரிவான சேவைகளை இந்தியாவின் மற்ற பல பகுதிகளுக்கும் கொண்டு செல்ல விரும்புகிறோம். முதன்மை மற்றும் இரண்டாம்நிலை சுகாதாரப் பாதுகாப்பில் அப்பல்லோவின் வலிமை வாய்ந்த பிரிவான அப்பல்லோ ஹெல்த் & லைப்ஸ்டைலின் ஒரு அங்கமாக அப்பல்லோ சுகர் இருக்கும். அப்பல்லோ சுகரின்,முதன்மைச் செயல் அலுவலரான காகன் பாலா அவர்கள் நிறைவாகப் பேசும்போது, �இந்தியாவின் நகர்ப்புறத்தில் டயாபடீஸ் உள்ள ஒருவர் ஆண்டுக்குச் சராசரியாக ரூ. 30,000 வரை சிகிச்சைக்காக செலவழிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், காலந்தாழ்த்திய பின் நோயைக் கண்டறிவது 10 முதல்18 மடங்கு வரை செலவை அதிகரிக்கிறது-இத்தகைய அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கைகள் குறிப்பிடத்தக்க அளவில் பொருளாதாரத்தை உறிஞ்சுவதோடு பல குடும்பங்களைக் கடன்சுமையில் தள்ளிவிடும். அப்பல்லோ சுகரில், விரிவான 360-டிகிரி நோயாளி வாழ்க்கைமுறை நிர்வாகத் திட்டத்துடன் கூடிய சிறந்த கிளினிக்கல் பாதுகாப்பு, வசதியான இடங்களில் அமைக்கப்பட்ட மையங்களில் வழங்கப��படுவதால், நோயாளிகள் தங்கள் டயாபடீஸை நன்கு திறம்பட நிர்வகித்து �நோயில்லா� வாழ்க்கை முறையை வாழ முடியும்� என்றார். அப்பல்லோவைப் பற்றி 1983 இல் இந்திய சுகாதாரத்துறையின் சிற்பியான டாக்டர். பிரதாப் ஸி ரெட்டி, இந்தியாவின் முதல் கார்ப்பரேட் மருத்துவமனையான சென்னை அப்பல்லோ மருத்துவமனையைத் தொடங்கினார். கடந்த பல ஆண்டுகளில் அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம் ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதார நிறுவனங்களில் ஒன்றாக, 50மருத்துவமனைகளில் 8,500 படுக்கைகள், 1350 க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பரிசோதனைக் கிளினிக்குகள் என்று வளர்ச்சி கண்டுள்ளது. இந்தக் குழுமம் மருத்துவ வணிக செயல்முறைகளை மற்ற நிறுவனங்களுக்குச் சேவையாக வழங்குவதோடு, காப்பீடு சேவைகள் மற்றும் கிளினிக்கல் ஆய்வுப் பிரிவுகள் போன்ற சேவைகளையும் தொற்றுநோய் ஆய்வுகள், ஸ்டெம் செல் ஆராய்ச்சி மற்றும் மரபணு ஆராய்ச்சி ஆகிய பிரிவுகளில் வழங்குகிறது. சிறந்த சுகாதாரச் சேவைக்கான தேவைகள் வளர்ந்து வருவதால் அதற்குத் தேவையான திறமைகளை வளர்க்க அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம் 11 நர்ஸிங் மற்றும் மருத்துவமனை மேலாண்மைக் கல்லூரிகளையும் நடத்துகிறது. இந்தச் சாதனைகளினால் அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம் இந்திய அரசிடமிருந்து சிறந்த மைய விருது மற்றும் ஜாயின்ட் கமிஷன் இன்டர்நேஷனல் அங்கீகாரம் உட்பட பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது(எங்கள் 7 மருத்துவமனைகள் JCI அங்கீகாரம் பெற்றவை). மரியாதைக்கெல்லாம் மகுடமாக, இந்திய அரசு,சுகாதார நிறுவனங்களில் முதல் முறையாக அப்பல்லோவின் சேவைக்காக ஒரு நினைவு அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவர், டாக்டர். பிரதாப் ஸி ரெட்டி, 2010 இல் மதிப்புக்குரிய பத்மவிபூஷன் விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம், கடந்த 30ஆண்டுகளில் மருத்துவக் கண்டுபிடிப்புகள், உலகத்தர மருத்துவ சேவைகள் மற்றும் நவீனத் தொழில்நுட்பத்திலும் முதன்மை வகித்து வருகிறது. உலக அளவில் சிறந்த மருத்துவ சேவை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் எங்கள் மருத்துவமனைகள் சிறந்த இடங்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. ஸேனோஃபி பற்றி ஸேனோஃபி ஒரு உலக���வில் முன்னணி வகிக்கும் ஒருங்கிணைந்த சுகாதார நிறுவனம் ஆகும். நோயாளிகளின் தேவைகளைக் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சைத் தீர்வுகளைக் கண்டுபிடித்து உருவாக்கி வழங்கி வருகிறது. சுகாதாரத் துறையில் ஸேனோஃபி ஏழு வளர்ச்சிப் படிநிலைகளில் முதன்மைப் பலம் கொண்டது: டயாபடீஸ் தீர்வுகள், மனிதத் தடுப்பூசிகள், நவீன மருந்துகள், நுகர்வோர் சுகாதாரம், வளரும் சந்தைகள், விலங்குகள் நலம் மற்றும் புதிய ஜென்சைம் ஆகியவை. ஸேனோஃபி நிறுவனம் பாரிஸ் (EURONEXT: SAN)மற்றும் நியூயார்க்கில்(NYSE: SNY) பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஆகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?cat=106", "date_download": "2018-05-27T15:38:47Z", "digest": "sha1:V6XFF3MHLA63U6T4DKJU5NEEDEF42GBC", "length": 16582, "nlines": 169, "source_domain": "lankafrontnews.com", "title": "கட்டுரை | Lanka Front News", "raw_content": "\nதமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்|சிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது|இன்னும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற மஹிந்தவுக்கு மங்களாவுடன் விவாதம் புரிய நேரமில்லை : நாமல்|அரச கடன் நிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் விவாதிக்க மஹிந்தவை அழைக்கும் மங்கள|சீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களின் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு|எனக்கு சொந்தமான இடத்தில் ‘வடி சாராயம்’ உற்பத்தி செய்யப்படுகின்றதா இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்|மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ள “மாந்தை பிரதேசத்தின் மகிமை” – சுஐப் எம்.காசிம்|பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் நிறுத்தப்பட்டால் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது : சுமந்திரன்|இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் கிரேம் லெப்ரோய்|ராஜித்தவின் நிலைப்பாடு அரசாங்கத்தின் அதிகார பூர்வ நிலைப்பாடா இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்|மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ள “மாந்தை பிரதேசத்தின் மகிமை” – சுஐப் எம்.காசிம்|பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் நிறுத்தப்பட்டால் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது : சுமந்திரன்|இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் கிரேம் லெப���ரோய்|ராஜித்தவின் நிலைப்பாடு அரசாங்கத்தின் அதிகார பூர்வ நிலைப்பாடா \nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nமக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ள “மாந்தை பிரதேசத்தின் மகிமை” – சுஐப் எம்.காசிம்\nமன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச சபையும், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபையும் அகில இலங்கை மக்கள்..\nதொண்டராசிரியர் தகுதிப் பட்டியலில் முறைகேடா முழுமையான விபரத்தை வெளியிட வேண்டும்\n•ஏ.எல்.அகமட் கிழக்கு மாகாண கல்வியமைச்சு வெளியிட்டுள்ள தொண்டர் ஆசிரியர்களை நிரந்தர நியமனம் செய்யும் பட்டியலில் குளறுபடிகள் மற்றும் தெளிவின்மைகள் காணப்படுவதாக..\nசிறுபான்மைக் கட்சித் தலைவர்கள் தோண்டும் பெருமிதக் குழி : பஷீர் சேகு தாவுத்\nஎந்தச் சிறுபான்மையினரதும் வாக்குகளின்றி, தனியே சிங்கள வாக்குகளால் மாத்திரம் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்தே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குச் சிங்களவர்களை,..\n‘சம்பந்தர் செய்தது எமக்குத் தவறு.ஆனால் சம்பந்தருக்குச் சரி’ – ராசி முஹம்மத் ஜாபீர்\nசம்பந்தர் சரிதான் “பார்த்தீர்களா சம்பந்தன் சொல்லியிருப்பதை.முஸ்லிம் ஆக்கள் சேலை உடுத்துக் கொண்டு செல்ல வேண்டுமாம்.அந்தக் கெழவன் ஆரு இப்படிச் செல்ல.ஏதாவது..\nதனித்துவ தலைமையின் இமேஜும், மவுஸும் மக்கள் காங்கிரஸின் அதிரடிப் பாய்ச்சலால் பலமிழக்கின்றது\n–சுஐப் எம்.காசிம்– உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காத கட்சிகள், பிறகட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கும், அரசியல் கலாசாரம் எமது நாட்டுக்குப்..\nஅநுர குமரவால் முடியும் என்றால் அறிக்கை மன்னர்களான முஸ்லிம் அரசியல்வாதிகளால் ஏன் இயலவில்லை\nமனச்சாட்சி நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்…. உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்…. இந்தியாவில்..\nமாற்றுத் தெரிவு குறித்து சிந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள முஸ்லீம் தலைவர்கள்\nபாகன்களின் கதை பாகனை தாக்கிய யானைகள் பற்றி நாம் நிறையக் கேள்விப் பட்டிருக்கின்றோம். யானைகளுக்கு மதம் பிடிப்பதும் பாகனை..\nமாகாண எல்லை மீள்நிர்ணயம் : கை உயர்த்துமா ‘கறுப்பு ஆடுகள்’ \nசிரியாவில், பலஸ்தீனத்தில் தம்மை தாக்குவதற்கு வருகின்ற கவச வாகனங்களுக்கு முன���னால் நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்ற வயதான பெண்களின் தைரியமும்..\nஆபத்தான நிலையில் முஸ்லிம்களின் பிரதிநித்துவம் 222 தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு 13 தொகுதிகள் மட்டுமே\nவை எல் எஸ் ஹமீட் மாகாண தொகுதி நிர்ணய அறிக்கை பாராளுமன்றிற்கு வருகிறது. 222 தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு 13 தொகுதிகளே..\nஹக்கீமிடம் கேள்வி எழுப்ப திராணியற்ற தவம் முதல்வர் நியமனம் பற்றி கதையளக்கின்றார்\nஅதாவுல்லாஹ்வை எதிர்க்கும் அரைவேக்காடுகள் நேற்று தே.காவின் அக்கரைப்பற்று மாநகர சபையினது புதிய மேயர் மற்றும் பிரதி மேயர் அறிவிக்கப்பட்டிருந்தனர். இதனை..\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nதமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்\nசிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது\nஇன்னும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற மஹிந்தவுக்கு மங்களாவுடன் விவாதம் புரிய நேரமில்லை : நாமல்\nஅரச கடன் நிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் விவாதிக்க மஹிந்தவை அழைக்கும் மங்கள\nசீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களின் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nதமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்\nசிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது\nஇன்னும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற மஹிந்தவுக்கு மங்களாவுடன் விவாதம் புரிய நேரமில்லை : நாமல்\nஅரச கடன் ���ிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் விவாதிக்க மஹிந்தவை அழைக்கும் மங்கள\nசீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களின் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/nridetail.php?id=11522", "date_download": "2018-05-27T15:42:09Z", "digest": "sha1:ACX6CBT2DZTT6L4V6EB2V3CWOOMIVOK5", "length": 5401, "nlines": 49, "source_domain": "m.dinamalar.com", "title": "நைஜீரியா, போர்ட்ஹார்ட்கோர்ட் பகுதியில் பொங்கல் விழா | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர��� இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nநைஜீரியா, போர்ட்ஹார்ட்கோர்ட் பகுதியில் பொங்கல் விழா\nபதிவு செய்த நாள்: பிப் 11,2018 12:47\nநைஜீரியா, போர்ட்ஹார்ட்கோர்ட் என்ற பகுதியில் பொங்கல் விழா தமிழ் மற்றும் நைஜீரியார்கள் குடும்பங்கள் ஒன்றுகூடி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. தை முதல் தேதியில் பொங்கல் வைத்து வாழை இலையில் அறுசுவை உணவு படைத்தது, சூரிய பகவானுக்கும், நம்மை வாழ வைக்கும் உழவர்களுக்கும் நன்றியினை தெரிவித்து, ஜாதிகள் மறந்து, பேதங்கள் மறந்து, அனைத்து இனத்தவரும் ஒன்று கூடி 'பொங்கலோ பொங்கல்' என கோஷமிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.\n- தினமலர் வாசகர் தினேஷ்குமார் செல்வராஜ்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?cat=11&paged=2", "date_download": "2018-05-27T15:48:25Z", "digest": "sha1:7IB7P7MPB6RLV2O2H7F3RXPGF6FVLL2H", "length": 9670, "nlines": 138, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News உலகம் | yarlfmradio | Page 2", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nதமிழீழ விடுதலை விரும்பிகளில் சாவாரி செய்யும் ஒட்டு குழுக்கள் ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்\nதமிழீழ விடுதலை போராட்ட வாரலாற்றில், விசேடமாக ஆயுதபோராட்ட காலத்தில் ...\nபிரான்ஸில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபவர்களுக்கு குடியுரிமை பறிக்கும் விவாதம் பாரளுமன்றில் நடைபெறுகிறது.\nபிரான்ஸின் அரசியல்சாசனத்தில் மாற்றம் கொண்டுவருவதற்கான விவாதத்தை நாடாளுமன்றம் துவங்கியுள்ளது. ...\nகனடாவிலும் பிரித்தானியாவிலும் உலகளாவிய தமிழர் மரபு பெருவிழா : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \nஉலகளாவிய தமிழர் மரபுத் திங்கள் பெருவிழாவின் நிகழ்வரங்குகளின் வரிசையில் ...\nதமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி சிறப்பாக நடாத்திய பொங்கல் விழா.\nதமிழர்களின் பாரம்பரியத்தில் பொங்கல் விழா ஒரு சிறப்பான முக்கியத்து���ம் ...\nஉலகத்தமிழர் வரலாற்று மையம் பிரித்தானியா. (வீடியோ இணைப்பு)\nஉலகத்தமிழர் வரலாற்று மையம் பிரித்தானியா. (வீடியோ இணைப்பு) Email:-wthsoffice2015@gmail.com\nசரணடைந்த தமிழர்கள் இறந்துவிட்டனர் : சிறீலங்காவின் பிரதமர் கூற்றுக்கு விளக்கும் கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \nசரணடைந்த தமிழர்கள் இறந்துவிட்டனர் : சிறீலங்காவின் பிரதமர் கூற்றுக்கு ...\nஉலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் 4வது உலகக் கிண்ணம் – 2016 – ஜேர்மனி\nபரிஸ் நகரசபை அங்கீகாரத்துடன் நிகழ்ந்த பிரான்சு தமிழர் திருநாள் பெருவிழா நிகழ்வுகள் \nபுலம்பெயர் தமிழர்களின் தமிழர் திருநாளுக்கு முன்னோடியாக அமைந்த பிரான்சு ...\nதை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற நம்பிக்கையுடன் ஈழத்தமிழர் விடுதலை பெற போராடுவோம் : அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி \n‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற முதுமொழிக்கமைய பிறக்கப் ...\nவட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது ஆண்டினை மையப்படுத்திய கூட்டுச் செயற்பாடு : புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டறிக்கை \nநாற்பது ஆண்டுகளை எட்டியிருக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை வலுவூட்டியும், அத்தீர்மானத்தினை ...\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகாதல் கவிதைகள் – சில நிமிட புன்னகை…….\nகாதல் கவிதைகள் – உன் நினைவுகளோடு\n“நீ ஒருவன் தனித்து போராடினால் எல்லாம் மாறிவிடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/new-mini-countryman-launched-in-india-at-rs-34-9-lakh-014790.html", "date_download": "2018-05-27T15:40:24Z", "digest": "sha1:FPQ3P3GQEKTVWDDTLYIG7PIPULJLNNBW", "length": 11713, "nlines": 169, "source_domain": "tamil.drivespark.com", "title": "2018 மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\n2018 மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\n2018 மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nஇந்தியாவில் புதிய மினி கன்ட்ரிமேன் கார் வ���ற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nகடந்த பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் புதிய மினி கன்ட்ரிமேன் கார் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. டிசைனில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு கூடுதல் பொலிவுடன் இந்த கார் காட்சிக்கு வந்தது. இந்த நிலையில், இன்று முறைப்படி விற்பனைக்கு களமிறக்கப்பட்டது.\nபுதிய மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவில் மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்ககும். கூப்பர் எஸ், கூப்பல் எஸ் ஜேசிடபிள்யூ மற்றும் கூப்பர் எஸ்டி ஆகிய மூன்று மாடல்களில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ள முடியும்.\nகன்ட்ரிமேன் கூப்பர் எஸ் மற்றும் கூப்பர் ஜேசிடபிள்யூ மாடல்களில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.\nகூப்பர் எஸ்டி மாடலில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 188 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்க ல்லது. அனைத்து வேரியண்ட்டுகளிலுமே 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய மினி கன்ட்ரிமேன் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய பம்பர் அமைப்பு மற்றும் க்ரில் அமைப்பு புதிய பொலிவை கொடுத்துள்ளது. முன்புறம், பின்புற பம்பர்களுக்கு கீழே ஸ்கிட் பிளேட் பொருத்தப்பட்டு இருக்கிறது. எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் இரட்டைக் குழல் புகைப்போக்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன.\nஇந்த காரில் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. 8.8 அங்குல திரையுடன் கூடிய புதிய ஐ-ட்ரைவ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. டியூவல் ஸோன் ஆட்டோமேட்டிக் ஏர் கண்டிஷன் சிஸ்டம் , மல்டி ஃபங்ஷன் பட்டன்களுடன் ஸ்டீயரிங் வீல் உள்ளிட்டவை முக்கிய சிறப்பம்சங்கள்.\nபுதிய மினி கன்ட்ரிமேன் கார் ரூ.34.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ, ஆடி க்யூ3 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஆகிய மாடல்களுக்��ு போட்டியாக இருக்கும்.\nபுதிய மினி கன்ட்ரிமேன் காரின் உற்பத்தி சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டது. வரும் ஜூன் மாதம் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட இருக்கின்றன.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nவெறும் 8 மணிநேரத்தில் சென்னை டூ டெல்லி... புல்லட் ரயில் திட்டம் விறுவிறு\nபோலீசாருக்கு நவீன கார்கள்... ஸ்பை படம் வெளியானது...\nஷார்ட் கட்டில் போக நினைத்த க்விட் காருக்கு நேர்ந்த கதியை பார்த்தீங்களா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deviyar-illam.blogspot.com/2017/02/a1.html", "date_download": "2018-05-27T15:40:49Z", "digest": "sha1:OELUFFEUPJZTRGEMSTU4Q46D7LJKOVRA", "length": 64472, "nlines": 477, "source_domain": "deviyar-illam.blogspot.com", "title": "DEVIYAR ILLAM: A1 குற்றவாளி ஜெ. வின் உயில் சாசனம்", "raw_content": "\nஎன்னைப்பற்றி & முக்கிய தலைப்புகளை வாசிக்க\nஎழுத கற்றுக் கொண்ட தளம்\nஎன் பதிவுகள் - மின் நூலாக ( E BOOK )\nA1 குற்றவாளி ஜெ. வின் உயில் சாசனம்\nஓரு குடும்பத்தின் தலைவர் என்றால் தங்கள் இறப்புக்குப் பின்னால் தங்கள் குழந்தைகளுக்கு உயில் எழுதி வைத்து விட்டு செல்வர். அதைப் போலவே அரசியலில் உள்ள தலைவர்களும் பலருக்கும் வழிகாட்டியாக இருந்து விட்டு செல்வர். காமராஜர், அண்ணாத்துரை அவர்களின் காலத்திற்குப் பின்னால் வந்த அத்தனை பேர்களும் சேர்த்து வைத்துள்ள சொத்துப்பட்டியல் குறித்து நாம் இங்கே பேசப் போவதில்லை.\nஆனால் மாட்டிக்கொண்டு அவமானப்பட்டது ஜெயலலிதா மட்டுமே. இனி வரும் காலங்களில் சிறிதளவேனும் மாற வேண்டும் என்ற நம்பிக்கை உருவாக வேண்டும். ஊழல் செய்த பணத்தில் கல்வித்தந்தையாக மாறியவர்கள், தொழில் அதிபர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் என அத்தனை பேர்களின் அடிமனதில் பயம் பரவ வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.\nஆனால் ஜெயலலிதாவிற்கு கிடைத்த மரியாதையான உயில் சாசன வார்த்தைகள் இரண்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளதை சமூக வலைதளங்கள், பத்திரிக்கைகளில் வந்த தகவல்களின் அடிப்படையில் இங்கே தொகுத்துள்ளேன். காலம் கடந்தும் தெரிந்து கொள்ளவேண்டிய விபரங்கள் ஆகும். இன்னமும் ஜெயலலிதாவை உத்தமி போலவும் சசிகலாவை வில்லி போலவும் நம்பும் நண்பர்கள் இதனை படித்து தெரிந்து புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். \"ஊசி ஒன்றும் செய்யவில்லை. செய்த நடந்த தவறுகள் அனைத்துக்கும் நூல் தான் காரணம்\" என்று பேசுவது போலவே உள்ளது. மீதி உங்களின் தனி மனித சுதந்திர பார்வைக்கு விட்டுவிடுகின்றேன்.\n\"ஊழல் என்பது ஆக்டோபஸ் மாதிரி பரவிக்கிடக்கிறது. இதனால் சமூகத்தில் அச்சம், மன உளைச்சல் போன்றவை மக்களுக்கு ஏற்படுகிறது. ஜெ. வை போன்ற குற்றவாளிகள் அதிகாரத்தையும் ஆட்சியையும் பயன்படுத்திக் கொண்டு பெரும் பணம் சேர்க்கிறார்கள். ஊழல் செல்ல வாய்பிபில்லாதவன் ஏழையாக இருக்கின்றான். பணம் சொத்து ஆகியவற்றைப் பெற வேண்டுமென்றால் ஊழல் செய்து சம்பாதிக்க வேண்டும் என்கிற மனோநிலை சமூகத்தில் உருவாகியுள்ளது. இது புற்றுநோய் நோயை விட மிகக் கொடிய நோய். இது ஏழை, பணக்காரன், ஏற்றத்தாழ்வை உருவாக்கி மக்களிடையே பிளவை உருவாகிறது. மக்களின் வாழ்க்கை நிலையை அழிக்கும் சுருக்கு கயிறு போன்றது இந்த ஊழல்.\nஜெ வும் சசிகலாவும் 36. போயஸ் கார்டன் என்கிற ஒரே வீட்டில் தங்கியிருந்தார்கள். அவர்கள் ஒரே வீட்டில் தங்கியிருந்ததன் நோக்கமே ஜெ. ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்களை எடுத்துப் பல இடங்களில் பரவச் செய்து பாதுகாப்பதற்காகத்தான். இதை ஜான் மைக்கேல் டி குன்ஹா ஆராய்ந்து சாட்சிகளின் அடிப்படையில் நிரூபித்திருக்கிறார்கள். ஜெ. வை தனது உயிர்த் தோழி எனச் சசிகலா குறிப்பிடுகிறார். உயிர்த் தோழி என்கிற உறவுக்காக மட்டுமே சசிகலா போயஸ் கார்டனின் தங்கியிருக்க வில்லை ஊழல் செய்த பணத்தைக் கையாளவே சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் போயஸ் கார்டனின் தங்கியிருந்தார்கள் என்பதனை ஜான் மைக்கேல் டி குன்ஹா தெளிவாக நிரூபித்துள்ளார். அதை நாங்கள் ஏற்கிறோம்.\nஜெ தங்கியிருந்த வீட்டில் 32 நிறுவனங்கள் இயங்கிருக்கின்றன. அந்தக் கம்பெனிகள் என்ன நடவடிக்கைளில் ஈடுபட்டடன என்று எனக்குத் தெரியாது என ஜெ தெரிவித்தார். ஆனால் கோடிக்கணக்கான ரூபாய் பணம் ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் மற்றொரு நிறுவனத்துக்கு மாறியிருக்கிறது. போயஸ் கார்டனில் வேலை செய்யும் செயராமன் கத்தை கத்தையாகப் பணத்தைக் கார்டனிலிருந்து எடுத்துக் கொண்டு போய் ஒவ்வொரு நிறுவனத்தின் அக்கவுண்டிலும் போடுகிறார். சுதாகரன், இளவரசி, ஆகியோர் இயக்குநர்களாக உள்ள நிறுவனங்களில் லட்சக்கணக்கில் பணம் குவிகிறது. இந்தப் பணம் பெரும்பாலும் ஜெ., சசி, சுதாகரன் ஆகியோர் இயக்குநர்களாக இருக்கும் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திலிருந்து மற்ற நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகிறது.\nமுதலமைச்சராக ஜெ இருந்ததால் ஒவ்வொரு ஊரிலும் அடிமாட்டு விலைக்கு மொத்தம் 193 அசையா சொத்துக்களை ஜெ. , சசி, இளவரசி, சுதாகரன் வாங்கியுள்ளனர். இதில் நிலம் மட்டும் 3000 ஏக்கர் பரப்பளவை கொண்டிருக்கிறது.\nவாங்கிய நிலங்களில் புதிய கட்டிடங்களை கட்டியிருக்கிறார்கள். எந்திரங்கள் வாங்கியிருக்கிறார்கள். புதிய கார்கள், லாரிகள், பேருந்துகள் என ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள்.\nஆட்சியில் ஜெ இருந்ததால் அதிகாரிகளை அவரது வீட்டிற்கே வரவழைத்துப் பதிவு செய்திருக்கிறார்கள். சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோருக்கு ஜெ மூலம் கிடைத்ததைத் தவிரத் தனிப்பட்ட வருமானம் எதுவுமில்லை. ஜெ சார்பாக வருமானவரித்துறையில் சமர்பிக்கப்பட்ட கணக்குகளில் ஒரு கோடி ரூபாயை சசி எண்டர்பிரையை நிறுவனத்திற்குக் கொடுத்ததை ஒத்துக் கொண்டுள்ளார்.\nசசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்குப் பல சந்தர்ப்பங்களில் செக் மூலமே ஜெ பணம் கொடுத்துள்ளார் எனவே மூன்று பேரின் நடவடிக்கைக்கும் ஜெ வுக்கும் எந்தத் தொடர்புமில்லையெனச் சொல்வதை ஏற்க முடியாது.\nபெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜான் மைக்கேல் குன்ஹா எழுதிய தீர்ப்பை ஏற்கிறோம். உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி எழுதிய தீர்ப்பை நிராகரிக்கிறோம். ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தபடி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா நான்காண்டுகள் தண்டனை ஒவ்வொருவருக்கும் பத்து கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்று அறிவிக்கின்றோம். ஜெ. மீதான னைத்துக் குற்றங்களும் நிரூபிக்கப்பட்டன. அவர் குற்றவாளி என்றாலும் மரணமடைந்த காரணத்தால் விலக்கு அளிக்கப்படுகின்றது.\nநீதிபதி பி.சி.கோஷ் மற்றும் நீதிபதி அமித்வராய்\n3. கொடநாடு தேயிலைத் தோட்டம்.\n5. ஜெ. வின் தங்க நகைகள்.\n6. ஜெ. வின் வெள்ளி நகைகள்\n7. ஜெ. வின் பெயரில் வைக்கப்பட்டிருந்த வங்கி டிபாசிட்டுகள்.\n8. ஜெ. வாங்கியிருந்த 193 வகைப்படும் 3000 ஏக்கர் நிலம்.\nஜெ. வின் சொத்துக்குவிப்பு வழக்கு என்கிற ரீதியில் 1996 ஆம் ஆண்டு போடப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் இடம் பெற்ற சொத்துக்களின் இன்றைய மதிப்புப் பத்தாயிரம் கோடியைத் தாண்டுகிறது.\n1964 ���ம் ஆண்டு முதல் 1996 வரை ஜெ. சம்பாரித்த சொத்துக்கள் மட்டுமே இனி இருக்கும்.\n(ஜெயலலிதா என்ற தனி மனுஷி இந்தியாவில் உள்ள காவல்துறை, நிர்வாக அமைப்பில் உள்ள பல்வேறு பிரிவுகள், நீதி மன்றம், சட்ட திட்டங்கள் என்று கீழிருந்து மேல் மட்டம் வரைக்கும் அனைவரையும் விலைக்கு வாங்கமுடியும் என்று உறுதியாக நம்பினார். 1996 முதல் 2017 பிப்ரவரி வரைக்கும் 21 வருடங்கள் இந்த வழக்குக் காரணமாகத் தனிப்பட்ட ரீதியிலும், அலுவலக ரீதியிலும் மன உளைச்சல் அடைந்து ஒதுங்கியவர்கள் பலபேர்கள்.\nபழிவாங்கப்பட்டவர்கள், மிரட்டப்பட்டவர்கள், வாங்கப்பட்ட விலையின் காரணமாகச் சோரம் போனவர்களின் பட்டியல் கணக்கில் அடங்காது.\nஇந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்ய ஜெயலலிதா செய்த செலவுகள் என்பது எத்தனை ஆயிரம் கோடிகள் என்பதனையும் எவரும் அறிந்திருக்க முடியாது. ஆனால் எங்களை விலைக்கு வாங்க முடியாது என்பதனை உணர்த்தியதோடு தங்கள் கடமையைச் சரியாகச் செய்தவர்களை இந்தச் சமயத்தில் நாம் நினைவு கூற வேண்டும். இவர்கள் அத்தனை பேர்களும் நம் குழந்தைகள் வாழப்போகும் சமூகத்திற்காகத் தங்கள் பணியைச் சிறப்பாக நேர்மையாகச் செய்துள்ளார்கள் ஊழல் செய்தவர்கள் இறுதியில் எந்த நிலைக்கு ஆளாகக்கூடும் என்பதனை உணர்த்தி உள்ளார்கள்.\n1. மரியாதைக்குரிய பேராசியர் க. அன்பழகன் (திமுக)\n2. திரு. ஆச்சார்யா அவர்கள் (கர்நாடகா அரசு வழக்குரைஞர்)\n3. திரு. நல்லம்ம நாயுடு (தமிழகக் காவல் துறை அதிகாரி)\n4. திரு. துக்கையாண்டி ( தமிழகக் காவல் துறை அதிகாரி)\n5. திரு. சந்தேஷ் சவுட்டா ( ஆச்சார்யா ராஜினமா செய்த பிறகு அவருக்குப் பதிலாகச் செயல்பட்டவர்)\n6. திரு. குமரேசன் (திமுக வழக்குரைஞர்)\n7. திரு. சரவணன் (திமுக வழக்குரைஞர்)\n8. திரு. சண்முகச் சுந்தரம் (திமுக வழக்குரைஞர். இவர் க. அன்பழகன் சார்பாக வாதிட்டவர். இவருக்கு உதவியாக இருந்தவர்கள் திரு, குமரேசன் மற்றும் திரு. சரவணன்)\n(இன்னும் பலபேர்கள் ஜெ. வின் அதிகார வெறிக்குப் பயந்து மறைமுகமாக இந்த வழக்கிற்கு உதவியிருக்கக்கூடும்.)\nஆனால் இத்தனை பேர்களின் உழைப்பையும் அதில் உள்ள உண்மையை உணர்ந்து நீதி வழங்கிய பெங்களூர் சிறப்புக் நீதிமன்றம் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா. ஆனால் இடையில் நுழைந்த உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி நுழையாமல் இருந்து இருந்தால் ஜெயலலிதாவிற்கு ��ினைவிடம் கட்டியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அரசு மரியாதையுடன் கூடிய நல்லடக்கம் நடந்திருக்க வாய்ப்பும் அமைந்திருக்காது.\nகாலம் என்பது பாரபட்சமற்றது. அதன் சல்லடையில் கழிவுகள் நீக்கப்படும்.\nஇனியாவது ஊழல் என்பதனை பொதுவான விசயமாகக் கருதும் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் ஆழத்தில் ஜெயலலிதாவுக்குக் கிடைத்த அவமானத்தைப் பாடமாக எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புவோம்.\nவழக்கு குறித்த முழு விபரங்களை அறிந்து கொள்ள இந்த இணைப்பில் சென்று பார்க்கலாம். எச்சரிக்கை 570 பக்கங்கள் அடங்கிய ஆங்கில மர்மக்கதை போன்ற விபரங்கள் அடங்கிய தொகுப்பு இது.\nஜெ. செய்த ஊழல்களை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த மின் நூல் உதவக்கூடும்.\nஜான் டி மைக்கேல் குன்ஹா குறித்து அறிய\nPosted by ஜோதிஜி திருப்பூர்\nநாம் திகைத்துப் போய் நிற்கின்றோம். ஆனால் அவரோ திருட்டு வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் ஆண்டு அனுபவித்து விட்டு சென்றுள்ளார்.\nமிக அருமையான அரிதான தொகுப்பு இது. வருங்கால சந்ததியினர், விஷயம் புரியாமலும் அல்லது - நன்றாக எல்லா விஷயங்களும் புரிந்திருந்த போதிலும் மறைக்கணும் என்பதற்காக மறைக்க முயல்பவர்கள் என்ற இரு சாராரும் தவிர்க்கமுடியாத சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். தவிர, இந்த வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அந்த வழக்குகளை நீர்த்துப்போகச் செய்வதற்கும், எந்த வகையிலும் தீர்ப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகளையும் யாராவது ஒன்றுவிடாமல் எழுதுவார்களேயானால் அது ஒரு மர்ம நாவலைவிடவும் சுவாரஸ்யம் கொண்டதாக இருக்கும் என்றே தோன்றுகிறது.\nஎல்லாத் தவறுகளுக்கும் காரணம் சசிகலாதான் என்ற பொதுப்புத்திக்குள் சிக்கிவிடாமல் யார் உண்மையான சூத்திரதாரி என்ற விஷயத்தில் கவனம் செலுத்தியிருக்கிறீர்கள் பாருங்கள் அதுதான் விசேஷம்.\nஉங்கள் கருத்தை அடிப்படையாக வைத்து அடுத்த பதிவு எழுதியுள்ளேன். அதனைப் பார்க்கும் என் மனத்தாக்கம் உங்களுக்குப் புரியக்கூடும். மிக்க நன்றி.\nநாம் இவரைப் போன்றவர்களை வியந்து பார்த்தோம். ஆனால் அவரோ நயந்து பேசி நாடகமாடியுள்ளார்.\nதோண்ட தோண்ட பூதமால்லா வந்துகிட்டு இருக்கு \nவந்தது பத்து சதவிகிதம் தான். அதிகாரிகள் நினைத்தால் இன்னமும் வெளிவரும். உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று February 20, 2017 at 7:29 AM\nதற்போதுள்ள அரசியல் வாதிகளுக்கு இத் தீர்ப்பு அச்சத்தை ஏற்படுத்தி இருந்தால் அதுவே மிகப் பெரிய நன்மை .\nஅவர்கள் வேறு வழியை இந்நேரம் கண்டு பிடித்துருப்பார்கள். அதிகார சுகம் என்பது அனைத்தையும் விட மேலானது.\nதவ வாழ்க்கை வாழ்ந்து இதுகூட சேர்க்காவிட்டால் எப்படி :)\nஒவ்வொரு ஜெ. பதிவிலும் நீங்க கொடுத்துள்ள விமர்சனம் மிக அருமையாக இருந்தது. எளிமையான ஆனால் சிந்திக்க வைக்கக்கூடியதாக இருந்தது பகவானே.\n//காலம் என்பது பாரபட்சமற்றது. அதன் சல்லடையில் கழிவுகள் நீக்கப்படும்.//\nஒரு எச்சமும் இருக்க வேண்டாம் ..நாளைய வருங்கால சமூகம் இந்த கழிவுகளை பார்க்கவும் வேண்டாம் ..பலருக்கு மன உளைச்சலை தந்த குற்றவாளிக்கு//குற்றவாளிகளுக்கு எதற்கு நினைவிடம் ..நினைவுகள் சந்தோஷத்தை தருவதாக மட்டுமே இருக்கவேண்டும் ..\nதேசத்துக்கு உழைத்த சுதந்திர போராட்ட வீரர்களை ஏழ்மையிலும் வறுமை பட்டினியில் சாக விட்ட நமக்கொரு பாடமாக அமையட்டும் இந்த தீர்ப்புகள்\nமிக அழகான விமர்சனம். நமக்குத்தான் இது பாடம்.\nநின்று நிதானமாக படித்தேன். படிப்பவர்களுக்கு அலுப்பு தட்டாத வண்ணம் ரொம்பவே பிரயாசைப் பட்டு எழுதியுள்ளமைக்கு பாராட்டுகள். இன்றைக்கு இல்லா விட்டாலும், எதிர்காலத்தில் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும், அரசியல் பாடம் படிக்கும் மாணவர்களுக்கும் - இந்த வழக்கும், எதிர் கொண்ட சவால்களும் மற்றும் தீர்ப்பும் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக வரும்.\nஉங்கள் விமர்சனம் மிகச் சரியானது. அடுத்த பதிவில் இதனைப் பற்றி நீங்க சொன்னதை அடிப்படையாக வைத்து எழுதியுள்ளேன். உங்களுக்கு என் நன்றி.\nநன்றி. நீங்க கொடுத்த புத்தகத்தை இன்னமும் முழுமையாக படித்து முடிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.\nஊழல் பேரரசின் தலைவி அவளுக்காக எத்தனை உயிர்கள் தற்கொலை செய்துகொண்டன தமிழக மக்கள் உணர்ச்சி வயபட்டு ஒருவர் மீதுள்ள கோபத்தால் அவரை தேர்ந்தெடுத்ததால் வந்த விளைவு அவர் மாண்ட பின்பும் எத்தனை ஆண்டுகள் தொடருமோ\nஆனால் மக்களுக்கு இந்த குற்றவுணர்ச்சி வரவில்லையே இன்னமும் அவர் மேல் உள்ள ஈர்ப்பு குறைவதாக தெரியவில்லை.\nஇன்னும் கூட சில அறிவுஜீவிகள் \"அபெட்டெட்\" என்ற ஒற்றை சொல்லை வைத்து அவர் நிரபராதி என பேசி வருகிறார்கள்...இதனை அவர் பெண் என்பதாலா..உயர்குலம் என்பதாலா..பேசாமல் நடிப்போடு ஒதுங்கி இருக்கலாம்..அரசியலுக்கு வந்தது இப்படி அவமானம் அடைந்து இருக்க வேண்டாம் என்ற அனுதாபத்தாலா என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை...மற்ற மூவரும் இவரை வைத்தே சொத்து சேர்த்துள்ளனர் என சொன்னதில் இருந்தே இவர்தான் மூல காரணம் என்பது தெளிவாக தெரிந்தாலும் ஏனோ ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர்...\nசெத்தவர்கள் எல்லாம் தெய்வம் என கூறிவிட்டாள் ஹிட்லர் முசோலினி எல்லாம் கடவுளர்கள் தானே\n(எனக்கு பிடிக்காத என மாமனார் உட்பட...என் மனைவிக்கு கம்ப்யூட்டர் தெரியாது...எனவே தான் தைரியம்)\nஅருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி February 21, 2017 at 9:50 AM\nஅருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி February 21, 2017 at 9:52 AM\nஎல்லோருக்கும் உதாரணமாக வாழ்வது கூட தேவையில்லை .ஆனால் வாழ்ந்த பதிவுகளை அழிக்கும்போது அது யோசிக்க வைக்கிறது .அவர் திருமணத்தில் ,வாரிசில் ,நட்பில் ,ஆட்சியில் ,ஏன் சாவில் கூட எதுவுமே நேர்மையில்லை + உண்மைத் தகவலும் இல்லை .ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் அவர் படங்கள் நீக்கப்படும்போது சத்தியம் சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்க்கிறது .\nஉண்மை நேர்மை எளிமை இந்த மூன்று வார்த்தைகளும் அவர் வெறுத்த வார்த்தைகள்.\nகுன்ஹாவின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பல பகுதிகளை தங்களுடைய தீர்ப்பிலும் பயன்படுத்தித்தான் இறுதி தீர்ப்பை அறிவித்துள்ளனர் இந்த இரு நீதியரசர்களும். ஆகவே அவர்களுடைய தீர்ப்பை வெளியிட எதற்காக சுமார் எட்டு மாதம் எடுத்துக்கொண்டார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. இத்தகைய தீர்ப்பு ஜெ யின் மரணத்திற்கு முன்பே வெளியாகியிருந்தால் அப்போதே சசிகலா சிறைக்குச் சென்றிருப்பார் ஜெயலலிதாவின் உடல்நிலைப் பற்றிய உண்மையான நிலவரமும் வெளிவந்திருக்கும். நல்ல தீர்ப்புத்தான் என்றாலும் காலம் கடந்து வந்த தீர்ப்பு என்றே தோன்றுகிறது.\nநீங்கள் இருவரும் சொன்னது ஏறக்குறைய உண்மை தான்.\nஅவர் உயிருடன் இருந்திருந்தால் தீர்ப்பே வந்திருக்காது..பாழாய்ப்போன அரசியல்...2011 -முதலே அவருக்கு உடல்நல குறைவு...காணொளி காட்சி அரசியல் தான் நடைபெற்றது...\nஎப்படியோ புதிய காணொலி காட்சி அரசாங்கத்தை திரைப்படம் போல காட்டிவிட்டு சென்றுள்ளாரே\nஎவ்விதச் சார்பும் இன்றி நிுதானமாக கரத்தை தெளிவாக முன் வைத்திருக்கிறீர்கள். தான் நேரடியாக பாதிக்கப்படாத வகையில் என்ன நடந்தாலும் அலட்சியமாக இருக்கும் பொது மனோபாவம் ஜெயலலிதா மீது மிகப் பெரிய பிரமிப்பும் குற்றம் தவறுகளுக் அப்பாற்பட்டு அந்தரங்கமாக பர்சனலாக அனுகுகின்றர்.நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைத்து விஷயங்களும் பெரிய அளவில் செய்தியானப் பின்னரும் அதையொட்டி ஜெ சிறையிலடைக்கப் பட்டப் பின்னர் தான் கூட்டணீ எதுவுமின்றி முதல்வராக்கினார்கள். பல் வேறு காரணங்கள் இருக்கலாம் ஆனால் ஜெவின் மறைவு தமிழக அளவில் ஒருவரின் தனிப்பட்ட துயரமாக உணர்ந்தனர்.இந்நிலையில் ஜெயின் ஊழலை தண்டணையை எப்படி பாடமாக பொதுப்புத்தியில் ஏற்ற முடியுமென்று தெரியவில்லை. அதனால் தான் சசிக்கலா வை நோக்கி பொதுவின் கோபம் வெளிப்படுகிறது. அதேவேளை தங்கள் அபிமானத்திற்குரிய ஜெமீது களங்கம் வந்திடக் கூடாதென்னும் கவலையும் உள்ளது.\nஜெயின் ஊழலை தண்டணையை எப்படி பாடமாக பொதுப்புத்தியில் ஏற்ற முடியுமென்று தெரியவில்லை\nஆழ்ந்த சிந்தனையுள்ள வார்த்தைகள். அடுத்த பதிவில் இது குறித்து எழுதியுள்ளேன்.\nஎழுத்துப் பிழை உள்ளது. மன்னிக்கவும். வெளியிட்டபின் எப்படி எடிட் செய்வதென்று தெரியவில்லை.\nஉங்கள் விமர்சனத்தை எழுதியதற்கே முதலில் நன்றி சொல்ல வேண்டும்.\n\"நம் பாரத தேசம் என்று தோள் தட்டுவோம்\"\n\"நம் பாரத தேசம் என்று தோள் தட்டுவோம்\"\n\"நம் பாரத தேசம் என்று தோள் தட்டுவோம்\"\nஉங்கள் கருத்துக்கு நன்றி. ஆனால் நேரு முதல் மோடி வரைக்கும் தமிழகத்தை நடத்தும் விதம் பார்த்து பாரத தேசம் என்று தோள் தட்டும் நிலையிலா\nபெரியம்மா ,சின்னமா இருவரும் ஆட்சி அதிகாரங்களை துஷ்ப்ரயோகம் செய்து பல்லாயிரம் கோடி சொத்துக்களை குவித்தனர் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் ஒத்த குரலில் சொல்லி விட்டனர்..ஒரு நீதிபதி இன்னும் அதிகமாக மூன்று பக்க அறிக்கையே கொடுத்து உள்ளனர்..\nஜெயலலிதாவிற்கு எதுவும் தெரியாது ...சசிகலா மற்றும் குடும்பத்தினரே காரணம்..அம்மா சுத்தமானவர் என \"சன்னமான குரலில் பன்னீர் செல்வம் அணியினர் கூறுவது ஏற்புடையது அல்ல. இவர்களோ உலகில் யார்தான் தவறு செய்யவில்லை ...இது சகஜம்..33 வருடம் கூடவே இருந்து தியாக வாழ்க்கை வாழ்ந்தவர் ....பரவாயில்லை என கூறுவது அதைவிட அபத்தம்.\"அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வதை தேய்க்கும் படை\" என்பது போ���், இவர்கள் ஆண்ட காலத்தில் யாரையும் விட்டு வைக்கவில்லை...மக்கள் நல பணியாளர் தொடங்கி ...அரசு ஊழியர் ,ஆசிரியர்,நீதிபதி,காவல் துறையினர்...தி மு க தொடங்கிய திட்டம் என்பதாலேயே கிடப்பில் போடுவது , கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை பாழடைய செய்வது...மக்களுக்கு இலவசம்..தேர்தல் நேரத்தில் சில நூறு நோட்டு ....\nஅதன் பயனே இப்போ அனுபவிப்பது...\"விவசாயிகள் தற்கொலை, காவிரி,கிருஷ்ணா,முல்லை பெரியார் பிரச்சனையை, எதிர்வரும் காலத்தில் வரப்போகும் குடிநீர் தட்டுப்பாடு, ரூபாய் நோட்டு விவகாரத்தால் நலிந்துபோன சிறுதொழில்கள்...ஏற்கனவே உள்ள கடன் சுமை...இது எதிலும் கவனம் கொள்ளாமல்....தீபா எனக்கு ...தீபக் உனக்கு ...இரட்டை இலையில் ஆளுக்கு ஒரு இல்லை...மஹா கேவலம்...கடவுள் கூட காப்பாற்ற வருவாரா என்பதும் சந்தேகம் தான்....\nஇவர்கள் அத்தனை பேர்களின் டிஎன்ஏ ஆர்என்ஏ மூலக்கூறுகளை அலசிப் பார்த்தால் அதில் அடுத்தவர் சொத்தை அபகரிப்பது எப்படி என்ற சமன்பாடுகள் தான் இருக்கும் என்றே நினைகிறேன்.\nஅவசரப்பட வேண்டாம். மாறன்கள் தப்பித்து விட்டார்கள். அடுத்து கனிமொழி ராஜா தீர்ப்பை பார்த்து விட்டுபேசுவோம்.\nஇந்த தீர்ப்பை மேல்முறையீட்டில் ஒன்றுமில்லாமல் செய்து விட முடியும் என்றுதான் தெரிகிறது. பல இடங்களில் லாஜிக் மீறல்கள் கூட உள்ளன\nவாய்ப்பு மிக மிக குறைவு. ஜனாதிபதி தேர்தல் தான் நீங்க சொன்னதை முடிவு செய்யும்.\nஇறந்தும் அவமானச் சின்னமானார் ஜெயலலிதா\nஅவர் ஜாதகமும் அப்படித்தான் உள்ளதாம்.\nநீங்க சொன்னபடி நடந்து விட்டால் ஒவ்வொரு இடங்களிலும் பட்டாசு வெடித்து தீபாவளி மக்கள் கொண்டாடுவார்கள்.\nகேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.\nநான் யார்- (மூன்று தலைமுறை )\nஅழைக்க வேண்டிய எண் 9442004254\nஒவ்வொருமுறையும் முக்கியமான நிகழ்ச்சிக்காகப் பிறந்த ஊருக்குச் சென்று வரும் போது ஒன்றைக் கவனிப்பேன். மனதில் தோன்றும் கலவையான உணர்வுகள். ஒவ்...\nமேலும் சில குறிப்புகள் 6\nஹெச். ராஜா வின் பேச்சையும், வைரமுத்துவின் பேச்சையும் முழுமையாகக் கேட்ட போது சில விசயங்கள் புரிந்தது. ராஜா தன்னிலை மறந்து பேசியது போலத்...\nமேலும் சில குறிப்புகள் 4\n92 ஆம் ஆண்டு ஒரு நாள் மதிய வேளையில் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இறங்கி அருகே இருந்த உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு முதல் ம...\n50 வயதினிலே - 6\nஅப்பாக்களால் கொண்டாடப்படும் மகள்களைப் போல அம்மாக்களால் நேசிக்கப்படும் மகன்களுக்குப் பின்னால் இருக்கும் உளவியல் காரணங்கள் குறித்து எப்போதும்...\n50 வயதினிலே - 3\nஇங்குக் காலாவதி என்ற வார்த்தையுண்டு. அது பொருட்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். நாம் வைத்துள்ள கருத்துக்கள், கொள்கைகள் என்பதெல...\nமேலும் சில குறிப்புகள் 3\nவாழும் வீடென்பது வசதிகளைக் கொண்டிருக்க வேண்டுமா வாழும் சூழ்நிலையைப் பொறுத்திருக்க வேண்டுமா வாழும் சூழ்நிலையைப் பொறுத்திருக்க வேண்டுமா இந்தக் கேள்வி தான் இப்போது நம் அனைவர் மனதில் த...\nகாலை எட்டரை மணிக்குத் தொடங்கும் வேலையென்பது பல நாட்கள் இரவு பணி, அதையும் கடந்து நள்ளிரவுப் பணி என்பது வாரந்தோறும் நடக்கும் போதெல்லாம் ஒன்று...\n50 வயதினிலே - 4\n\"சார் நாலைந்து நாட்களாக நெஞ்சு பக்கத்தில் ஒரு பக்கமாக வலிக்கிறது. கொஞ்சம் பயமாயிருக்கு\" என்று சொன்ன நண்பரைப் பார்த்த போது எனக்க...\nநான் கடந்து வந்த இந்த மூன்று நிகழ்வுகளும் மிக முக்கியமானதாகத் தெரிகின்றது. குடும்பம், தாய்மை, பாசம், பொருளாதாரம், அர்ப்பணிப்பு போன்றவற்றைக்...\n50 வயதினிலே - 2\nஒவ்வொரு நாளும் படுக்கையில் படுத்தவுடன் பத்து நிமிடங்களில் தூக்கத்தில் அமிழ்ந்து விட முடிகின்றதா உயிர் ஆத்மா அந்தரத்தில் சென்றுவிட உடல் மட்...\nDEVIYAR ILLAM: மின் அஞ்சல் வழியே\nபஞ்சு முதல் பஞ்சமாபாதகம் வரை\nJothi Ganesan | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nவிதி ராஜீவ் மதி பிரபாகரன்\nபுதுக்கோட்டை ஞானாலயா திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பேச்சுக்களை கேட்க சொடுக்க\nவரலாறு, அரசியல், அறியாத புத்தகங்கள், பதிப்பகம் குறித்த (ஆடியோ)பேச்சின் தொகுப்பு\nடாலர் நகரம் - புத்தகம் வாங்க\nA1 குற்றவாளி ஜெ. வின் உயில் சாசனம்\nஓரு குடும்பத்தின் தலைவர் என்றால் தங்கள் இறப்புக்குப் பின்னால் தங்கள் குழந்தைகளுக்கு உயில் எழுதி வைத்து விட்டு செல்வர். அதைப் போலவே அரசியலி...\nமரமேறி தாண்டி வந்த நாடார்கள்\nதிருநெல்வேலி என்றால் சமீபத்தில் வருமானவ்ரித்துறை நடத்திய இருட்டுக்கடை அல்வா வரைக்கும் உங்கள் நினைவில் வந்து போகும் ஆனால் இந்த திருநெல்வேலிய...\n2017 தமிழ்நாடு - ஒரு கழுகுப் பார்வை\nசமூக வலைதளங்கள் ஒரு பக்கம் வரமாகவும் மறுபக்கம் சாபமாகவும் உள்ளது. ஒரு தகவலை பல்வேறு கூறுகளாக அலசி ஆராய்ந்து போட படிப்பவர்களைத் திகைக்க வை...\nவவ்வால் - தெரியாத உண்மைகள்\nமொய் விருந்து பற்றி கேள்விபட்டுருப்பீர்கள் தானே இன்னமும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பல இடங்களில் இந்த முறைமை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. ...\nகருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம், கலாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஸ்விஸ் வங்கியில் வைத்துள்ள கணக்கு பட்டியல்\nநண்பர்களே உங்கள் மனம் கவர்ந்த தலைவர்கள் எவராவது இருந்தால் சிரமம் பார்க்காமல் இந்த பட்டியல் மூலம் அவர்களின் கடந்த உழைப்பை புரிந்து கொள்ளவு...\nநித்தி யின் சக்தியைக் காட்டும் புகைப்படங்கள்\nஇந்த புகைப்படங்கள் மின் அஞ்சல் வாயிலாக நண்பர் அனுப்பி இதைப் பற்றி எழுதுங்கள் என்று சொல்லியிருந்தார். உங்களில் பலருக்கும் இது வந்து சேர்ந்து...\nஜெ - சசி உறவு...சாட்சி சொல்லும் சந்திரலேகா IAS ...\nமேலும் சில குறிப்புகள் 10 தன் சுயலாபத்துக்காக, தான் செய்த தவறுகளை மூடி மறைப்பதற்காக மற்றவர்களைப் பயன்படுத்த வீட்டில் வைத்திருந்தார். அரச...\nதமிழர்களின் கலைரசனையை வளர்த்த ஜான் மைக்கேல் டி குன்ஹா\nதமிழ்நாட்டில் கடந்த 27ந் தேதி மதியம் முதல் தினந்தோறும் புதுப்புது நாடகங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றது. வருகின்ற 7ந் தேதி திறக்க வேண்டிய ...\nமேலும் சில குறிப்புகள் 9\nசூரியன் மறையும் போதே நிழலும் காணாமல் போய்விடும். ம. நடராசன் வாழ்க்கையும் இன்றோடு மண்ணுக்குள் முடிவடைகின்றது. பதவி, பணம், அதிகாரம் இந்த...\nகனிமொழி - சுற்றிச் சுழலும் சூறாவளி\n\"நான் பிறந்த நாள் முதல் இன்று வரைக்கும் என்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் விமர்சனத்திறகு பஞ்சமில்லை. அது குறித்து நான் கவலைப்படுவதும் ...\n100 வது பதிவு (1)\n300 வது பதிவு (1)\n400 வது பதிவு (1)\n5 ஆம் ஆண்டு தொடக்கம் (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n650 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\nஅடிமைகள் சரித்திரம் தொடர் (14)\nஆழம் -பத்திரிக்கையில் எனது படைப்பு (2)\nஇராமநாதபுரம் மாவட்டம் தொடர் (17)\nஈழ வரலாற்றில் அறியாத பகுதி தொடர் 3 (14)\nஈழத்தில் இந்திய அமைதிப்படை (15)\nஈழவரலாறு தொடர் 2வது பகுதி (9)\nஈழவரலாறு முதல் பகுதி தொடர் (31)\nஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் (24)\nடாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா (34)\nதமிழர்கள் வாழ்க்கை தொடர் (13)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (11)\nதேர்தல் களம் 2011 (5)\nபுதிய தலைமுறை' யில் எனது COVER STORY (1)\nமுற்றுகைக்குள் இந்தியா தொடர் (14)\nமூன்றாம் ���ண்டு தொடக்கம். (1)\nராஜீவ் காந்தி படுகொலை தொடர் (10)\nவலைச்சரம் ஆசிரியர் வாரம் (8)\nA1 குற்றவாளி ஜெ. வின் உயில் சாசனம்\n2017 தமிழ்நாடு - ஒரு கழுகுப் பார்வை\nஇங்கே புனிதம் என்று ஏதுமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=218&cat=3", "date_download": "2018-05-27T15:22:28Z", "digest": "sha1:CQBORVBQLK6NMAS6A4EGKMQGWW2E5QL2", "length": 10769, "nlines": 145, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n’திறன், ஒழுக்கம் இரண்டும் ..\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nமுதல்பக்கம் » வெற்றிக்கு வழிகாட்டி\nவாழ்வில் உயர வழிகள் | Kalvimalar - News\nஎன்னதான் படிப்பில் சிறந்து விளங்கினாலும், மற்ற துறைகளில் பலரால் சோபிக்க முடியவில்லை. இதற்கு அதற்கு பழக்க வழக்கங்களும் காரணமாக இருக்கலாம்.\nஎனவே, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய, சில வழிமுறைகளை கடைப்பிடித்தால் போதும். நீங்கள் சிகரத்தை தொட முடியும்.\n* அதிகாலையில் விழித்தெழ வேண்டும்\n* தகுந்த உடற்பயிற்சி செய்ய வேண்டும்.\n* எதையும் முழு ஈடுபாட்டுடன், முழுத் திறமையை பயன்படுத்தி செய்ய வேண்டும்.\n* அனைவருடனும் நன்கு பழகும் தன்மையை வளர்க்க வேண்டும்.\n* நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொள்வதோடு, தீய பழக்கம் அணுகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.\n* எப்போதும் தன்னம்பிக்கை, உற்சாகத்துடன் இருக்க வேண்டும்.\n* மனிநேயத்துடன் உதவும் பண்பை, வளர்த்துக்கொள்ள வேண்டும்.\n* உதவி செய்தவர்களை மறக்காமல் இருக்க வேண்டும்.\n* நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும்.\n* எப்பொழுதும் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.\nவெற்றிக்கு வழிகாட்டி முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nஇந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் ஹாஸ்பிடாலிடி மற்றும் உணவு தொடர்பான படிப்புகள் பட்டமேற்படிப்பாகத் தரப்படுகிறதா\nபி.காம்., இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்ததாக எம்.பி.ஏ., தவிர வேறு என்ன பிசினஸ் படிப்புகளைப் படிக்கலாம்\nபி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வரும் என் மகள் அடுத்ததாக எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கலாமா அல்லது எம்.சி.ஏ. படிக்கலாமா\nடெஸ்க் டாப் பப்ளிஷிங் படிப்பை எங்கு இலவசமாகப் படிக்கலாம்\nபோட்டித் தேர்வுகளில் ஆங்கிலம் தான் கடினமான பகுதி எனக் கேள்விப் படுகிறேன். உண்மைதானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2016/04/blog-post_23.html", "date_download": "2018-05-27T15:45:44Z", "digest": "sha1:SHJFAO5O7CN62E2JFAKZRVZ35RCSDQLI", "length": 19872, "nlines": 263, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: கவிஞர் வைகறை அவர்களுக்கு அஞ்சலி...", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசனி, ஏப்ரல் 23, 2016\nகவிஞர் வைகறை அவர்களுக்கு அஞ்சலி...\nவலையுலக நட்பூக்களுக்கு... புதுக்கோட்டை கவிஞர் திரு. வைகறை அவர்கள் மரணமடைந்து விட்டார் என்பது அனைவரும் அறிந்ததே இவருடன் நான் ஒருநாள்தான் பழகினேன் மென்மையாக பேசியவர், அன்பானவர் இவருடைய நூல் வெளியீட்டு விழாவுக்கு எனக்கு அழைப்பிதழ் கொடுத்தார் ஆனால் அந்த தேதியில்தான் நான் அபுதாபி திரும்ப வேண்டியநிலை ஆகவே கலந்து கொள்ள முடியவில்லை இந்த இளம் வயதில் இவருக்கு மரணம் வந்தது நம்பமுடியாத உண்மை இவரின் இழப்பை சகோதரி ஜோஸ்ஃபின் தனது 4 வயது மகனுடன் எப்படித்தான் தாங்கி கொண்டு வாழப்போகின்றாரே... அவருக்கு இறைவன் மன தைரியத்தை கொடுத்து தனது மகனில் நண்பர் வைகறையை காணும் பாக்கியத்தை கொடுப்பாராக... மரணம் தவிர்க்க இயலாதது ஆனால் இந்த மரணம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.\n01.திரு. தி. தமிழ் இளங்கோ, 02.திரு. கரந்தை ஜெயக்குமார் ஆசிரியர்,\n03.முனைவர், திரு. B. ஜம்புலிங்கம், 04.கவிஞர் திரு. சோலச்சி,\n05.திரு. கில்லர்ஜி, 06.கவிஞர் திரு. நா. முத்து நிலவன்,\n07.கவிஞர் திரு. வைகறை, 08.கல்வி அதிகாரி திருமதி. ஜெயா,\n09.திருமதி. மீனா, ஆசிரியர் 10.திருமதி. மாலதி, ஆசிரியர்\n11.கவிஞர் திருமதி. மு. கீதா அவர்கள் இடம் புதுக்கோட்டை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமீரா செல்வக்குமார் 4/23/2016 10:13 முற்பகல்\nஉண்மை ஜி...ஜீரணிக்கமுடியாமல் இருக்கிறேன்...அவரைப்பற்றிய பதிவை எப்படி எழுதவென்றும் புரியவில்லை...\nதாங்க முடியாத இழப்பு சகோ.\nபதிவர் சந்திப்பில் சந்தித்தேன். நன்றாக பழகக்கூடியவர். அவரின் குடும்பத்தார்களுக்கு இறைவன் துணையாக இருக்கவும், அவரின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன்\nகோமதி அரசு 4/23/2016 10:20 முற்பகல்\nமனதுக்கு மிகவும் கஷ்டமான செய்தி.அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன் மன ஆறுதலை தர வேண்டும்.\nவே.நடனசபாபதி 4/23/2016 10:35 முற்பகல்\nகவிஞர் வைகறை அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுக���றேன்.\nதி.தமிழ் இளங்கோ 4/23/2016 10:36 முற்பகல்\nஅந்தநாள். மறக்க முடியாத நாள்தான்.\nபரிவை சே.குமார் 4/23/2016 10:57 முற்பகல்\nமிகவும் வருத்தமான செய்தி அண்ணா... அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.\nஇள வயது மரணம் கொடியது.\nமிக பெரிய இழப்பு அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கிறேன்.\nவைகறை - நீ என்றும்\nபடித்தவர், கேட்டவர் நெஞ்சில் வாழ்கின்றாய்\nகிட்ட நெருங்காமல் எட்டப் போய்\nஆவார் என்று நினைத்ததே இல்லை\nதுரை செல்வராஜூ 4/23/2016 12:12 பிற்பகல்\nகவிஞர் வைகறை அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்..\nமுகநூலிலும் பார்த்தேன். அறிமுகமே இல்லை எனினும் இளவயது மரணம் மனதைப் பாதிக்கத் தான் செய்கிறது. அவர் குடும்பத்தாருக்கு மன வலிமையை இறைவன் கொடுக்கட்டும். ஆழ்ந்த இரங்கல்கள்.\nவலிப்போக்கன் - 4/23/2016 6:11 பிற்பகல்\nஸ்ரீராம். 4/23/2016 7:03 பிற்பகல்\nகடந்த மாதம் அவர் மதுரை வந்திருந்த போது கடைசியாக பேசினேன் அவர் இழப்பை என்னால் நம்ப முடியவில்லை :(\nதனிமரம் 4/23/2016 8:35 பிற்பகல்\n‘தளிர்’ சுரேஷ் 4/24/2016 4:29 பிற்பகல்\nஅழ. பகீரதன் 4/25/2016 7:02 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிரங்கு சொறிகின்ற விரலும், மீசையை திருகுகிற விரலும் சும்மா இருந்தால் நகச்சுத்தி வரும் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nFacebook-ல் என்னை தொட்டுக்கிட்டு வர்றவங்க...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nநட்பூக்களே திரு. ரஜினிகாந்த் அவர்களை விமர்சிக்க திரு பாரதிராஜாவுக்கு தகுதி உண்டா இன்றைக்கு மார்கெட்டு போனதும் வேறு பொழுது போகாமல்...\nஎமது உயிரினும் கீழான திரைப்பட நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு தாங்கள் உண்மையான கன்னடர்தானா எமக்கு ஐயம் வரக்காரணம் திடீரென்று...\nதிருத்தலங்கள் எல்லாம் தவமிருந்து மகனே தவசி உன்னை பெற்றோமடா தெருவோரம் தவிக்க விட்டாயடா பாசம் கொட்டி வளர்த்தோமடா பாதையோரம் படுக்...\nமகளும், தந்தையும். எமது உயிரினும் கீழான திரைப்பட நடிகர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு உங்கள��க்கு நினைவு இருக்காது 1983 இல் தாங்கள் ட...\nமனிதநேயம் மரத்தையும் மதித்தது மனதின் காயம் மனிதனை மிதித்தது. கண்டகாட்சி மனதில் வலித்தது கண்ணை மூடினால் காதில் ஒலித்தது. ச...\nஇப்பதிவின் தொடர்புடைய முந்தைய பதிவுகளை படிக்க கீழே சொடுக்குக... மஞ்சத்து மந்திரம் தலையணை மந்திரம் மதுரை ரிட்டயர்டு வாத்தியார் ...\nகழுதியா பேலஸ் ஹோட்டல் அபுதாபி கடந்த சுமார் 16 வருடங்களாக அபுதாபியில் எனக்குப் பழக்கம் எனது அலுவலகத்தில் வேலை செய்தவன் பாலஸ்தீ...\n பால் இல்லாத காரணத்தால் இறந்து விட்டது. நீ என்ன செய்கிறாய் \nநட்பூக்களே மேற்கண்ட விலைகளைப் பார்த்து மயங்கி விடாதீர்கள் உண்மையான விலைதான் இதையும் இவ்வளவு விலை கொடுத்து வாங்குவதற்கு ‘’ குடி ’’ மக...\nஎமிரேட்ஸ் இண்டர்நேஷனல் ஹோட்டல் துபாய் ஒஸாமாவும், நானும் பதிவுக்கு வருபவர்கள் இதன் முந்தைய பதிவான ஸினப்பும், சித்தப்பும் படிக்க ...\nநண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் தந்தையாருக...\nகவிஞர் வைகறை அவர்களுக்கு அஞ்சலி...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/nridetail.php?id=11523", "date_download": "2018-05-27T15:44:02Z", "digest": "sha1:XCOJSG2N4OLN6ULW33GNIQ7WUE2IMXOI", "length": 4656, "nlines": 49, "source_domain": "m.dinamalar.com", "title": "குவைத் செந்தமிழ் கலைமன்றத்தில் பொங்கல் விழா | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nகுவைத் செந்தமிழ் கலைமன்றத்தில் பொங்கல் விழா\nபதிவு செய்த நாள்: பிப் 11,2018 13:44\nகுவைத் நாட்டில் பொங்கல் விழா செந்தமிழ் கலைமன்றத்தில் மிக சிறப்பாக நிரவி இராஜசேகரன் தலைமையில் நடந்தேறியது தமிழ் குடும்பங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்\n- தினமலர் வாசகர் ராஜசேகரன்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t138437-topic", "date_download": "2018-05-27T15:56:38Z", "digest": "sha1:NWBQLOL5GKYZKAKFXGTE3U3SUHCQOY5F", "length": 27772, "nlines": 366, "source_domain": "www.eegarai.net", "title": "தலைக்கனம் பிடித்த பண்டிதர்", "raw_content": "\nஉண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ஊர காணோம்\nஎன் இடத்தைத் தீர்மானிக்க நேரம் வரவில்லை – கீர்த்தி சுரேஷ்\nஇந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து\nமிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...\nஉளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...\nஆண்மகனே புரிந்துகொள் - கவிதை\nஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன் எப்படி\nபெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்\n'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'\nஎனது அரசியல் வாரிசு யார்: மாயாவதி பரபரப்பு பேட்டி\nவீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'\nராஜேந்திரகுமார் நாவல் வரிசை 03\nYoutube. வீடியோ டவுண்லோட் செய்ய சிறந்த ஆப்\nஇந்த வார இதழ்கள் சில\nமே 25 நடப்பு நிகழ்வுகள்\nராஜேந்திரகுமார் நாவல் வரிசை 02 - தவறவிடாதீர்கள்\nகனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்\nஎனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு\nசிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை\nராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீ���்கள்\n\"குருவே சரணம்\" - மகா பெரியவா \n2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்\nவங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\nசாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\nமீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nபாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nவாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\nதூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ….(பொது அறிவு தகவல்)\nஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\nவிசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\nசினிமா -முதல் பார்வை: செம\nஅவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா\nராஜஷ்குமார் நாவல் வரிசை 14\n - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*\nமருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\nதிருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி\nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nவவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....\n'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்\nடயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\nநெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு\nஅந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nதலைக்கனம் பிடித்த பண்டிதர் .\nதனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று தலைக்கனம் பிடித்த பண்டிதர் ஒருவர் இருந்தார்.\n.அடர்த்தியான புருவம், பெரிய மீசை, அடிக்கடி மொட்டை போட்டுக் கொள்ளுவதால் ஈர்குச்சி போல்\nகாணப்படும் முடிகளுடன் கூடிய தலை. இதுவே அவரது அடையாளம்...\nவீதியில் அவரைக் கண்டு விட்டாலே மக்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்...\n.ஏனென்றால் கண்ணில் படும் யாராயிருந்தாலும் ஏதாவது கேள்வி கேட்டு மடக்கித் தமது\nவாதத்திறமையால் மட்டந்தட்டிவிடுவார். இதில் சிலர் அழுது விடுவது கூட உண்டு...\nஒரு நாள் அவருக்கு மட்டந்தட்ட யாருமே கிடைக்கவில்லை.\nஊர் எல்லை வரை வந்���ு விட்டார்...\nஅங்கே ஒரு மரத்தடியில் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு நாவிதரைப் பார்த்தார்...\n.நாவிதரின் உடைகள் நைந்து போய் அவரது வறுமையைக் காட்டினாலும், அதை அவர்\nசுத்தமாய்த் துவைத்து, நேர்த்தியாய் உடுத்தியிருந்த விதம் அவருக்கு ஒரு தனி கம்பீரத்தைக்\nஇது பண்டிதருக்கு எரிச்சலை மூட்டியது...\n.இன்று இந்த மனிதனைக் கதறி அழவைத்தே ஆக வேண்டுமென்று முடிவெடுத்து அவரை நெருங்கினார்...\n.அவரும், \"முடிவெட்ட நாலணா, சவரம் பண்ண ஒரணா சாமி\" என்று பணிவுடன் கூறினார்...\nபண்டிதர் சிரித்தபடியே,\"அப்படின்னா, என் தலையை சவரம் பண்ணு...\" என்று கூறிவிட்டு வெற்றிப்\nபுன்னகையோடு அமர்ந்தார்...வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை...\n.நாவிதர் கோபப்படுவார்' என்று எதிர்பார்த்திருந்த பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான்...\n.பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்...\n உன் வேலை முடி வெட்டுறது...\nஉன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே... அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை\nநாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க...\n.இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.\n\"நல்ல சந்தேகங்க சாமி... நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.\nமுன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க, நாவால இதமா நாலு வார்த்தை\nபேசுறதனால தான் நாங்க நாவிதர்கள்...எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத்\nஇந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது.\n\"இதென்னப்பா, கத்தரிக் கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு...\n.இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிமிருந்து.\n.\"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க...\" என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்...\n.\"எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற...\nஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு...\"\n.இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது...\n.அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம்...\n.கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்....\nஇப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்... பண்டிதரின் பிரியமான மீசையைத்\n\"சாமிக்கு இந்த மீசை வேணுங்களா\nபண்டிதர் உடனே, \"ஆமாம்...\" என்றார்...\n.கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில்\nகொடுத்து, \"மீசை வேணுமுன்னிங்களே சாமி\nபல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய்...\n.அதிர்ச்சியில் உறைந்து போனார் பண்டிதர்...\nநாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்.\n.அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,\n\"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா...\n'வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்...' என்ற பயத்தில் உடனே சொன்னார்,\n\"இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்... வேண்டவே வேண்டாம்...\".\nநாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்...\n.\"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு\nமறுபேச்சே கிடையாது...\" என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்...\nநாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்...\n.முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல்...\n.அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது...\nகண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு, விரக்தியில்\nதளர்ந்து போய் நடையைக் கட்டினார் பண்டிதர்...\nமற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல...\"\n.இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்....\nநன்றி முகநூல் மனோகர் லக்ஷ்மன்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: தலைக்கனம் பிடித்த பண்டிதர்\nகம்பர் கர்வ பங்கம் அடைந்த கதைகள்\nஅவர் பயணத்தின் போது பசியாற\nசோறு எங்கே கிடைக்கும் என்று\nகிராமத்துப் பாஷையில் கேட்பது நல்லது\nஎன நினைத்து ‘சோறு எங்கே விக்கும் (விற்கிறது)\nஅதற்கு அந்த பெண்மணி ‘தொண்டையிலே’\nRe: தலைக்கனம் பிடித்த பண்டிதர்\nவம்பராக இருந்தாலும் கம்பராக இருந்தாலும்\nபொம்பளை கிட்டே போய் வாய் கொடுத்தால் இப்பிடித்தான் \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: தலைக்கனம் பிடித்த பண்டிதர்\nவம்பராக இருந்தாலும் கம்பராக இருந்தாலும்\nபொம்பளை கிட்டே போய் வாய் கொடுத்தால் இப்பிடித்தான் \nமேற்கோள் செய்த பதிவு: 1246765\nபொம்பளை கிட்டே வாய் கொடுத்து ஜெயித்த ஆம்பளையும் உண்டு.\n' சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா \" என்று கேட்டு ஒளவையை முருகன் தோற்கடித்த கதை எல்லோருக்கும் தெரியுமே \nRe: தலைக்கனம் பிடித்த பண்டிதர்\nவி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் தாம்பரம் கிறித்தவக் கல்லூரியில் இலக்கண வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார் ஒரு மாணவன் , “தொடை பற்றிச் சொன்னீர்கள் ஒரு மாணவன் , “தொடை பற்றிச் சொன்னீர்கள் அதற்கு மேலே\nசாஸ்திரியார் “நாளை விளக்குமாற்றால் விளக்குவேன் ” என்றார் உடனே மாணவன் வெட்கித் தலை குனிந்தான் \nவிளக்குமாற்றால் = விளக்கும் ஆற்றால் = விளக்கும் வழியால்; விளக்குமாற்றால்= துடைப்பத்தால்)\nRe: தலைக்கனம் பிடித்த பண்டிதர்\nவி .கோ . சூரியநாராயண சாஸ்திரியார் என்றால் யாருக்கும் புரியாது ; பரிதிமாற் கலைஞர் என்று சொல்லவேண்டும் .\nRe: தலைக்கனம் பிடித்த பண்டிதர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kotticodu.blogspot.com/2016/08/blog-post_31.html", "date_download": "2018-05-27T15:29:02Z", "digest": "sha1:74U6XMGWBZ2AZNZMYG6CXNSTLHXEMTSH", "length": 5077, "nlines": 63, "source_domain": "kotticodu.blogspot.com", "title": "மதிமுக குமரி மாவட்ட பொறியாளரணி அமைப்பாளர் நியமனம் ~ என் பக்கங்கள்", "raw_content": "\nமதிமுக குமரி மாவட்ட பொறியாளரணி அமைப்பாளர் நியமனம்\nஎழுதியது Suresh Kumar Labels: அரசியல், சுரேஷ் குமார், மதிமுக எழுதிய நேரம் Wednesday, August 31, 2016\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட பொறியாளரணி அமைப்பாளராக கொற்றிகோட்டை சார்ந்த பொறியாளர் சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அது குறித்த சங்கொலி செய்தி..\n\"இந்த உலகில் அநீதியும் அடிமைதனமும் இருக்கும் வரை சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் போரட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்ற��� நியதி.\" - வே.பிரபாகரன்\nபேய், பிசாசு உடம்பினுள் புகுவது எப்படி\nதூக்கத்தில் பேசுபவரா நீங்கள் கட்டாயம் படியுங்கள்\nபெருகும் சாதி கட்சிகள் - நாளைய தமிழகம் ......\nதடைகளை உடைத்து வருகிறது புலிகளின் குரல்\nதமிழகத்திலேயே ஏழ்மையான குடும்பம் கருணாநிதி குடும்பம் மட்டும் தான் \nஎதை பற்றி எழுதுவது என்று தெரியாமல் இருக்கிறேன்\n7 ஆம் அறிவு திரை விமர்சனம்\nநெல்லை எனது எல்லை குமரி எனது தொல்லை : கொந்தளிக்கும் குமரி காங்கிரசார்\nஅரசியல் (94) அவமானம் (6) அனுபவம் (8) இந்தியா (43) இலங்கை (43) இனபடுகொலை (25) உலகம் (4) கலைஞர் (20) கன்னியா குமரி (1) காங்கிரஸ் (5) காதல் (4) காமெடி (4) சமூகம் (15) தமிழகம் (72) தன்னம்பிக்கை (4) தியாகி முத்துக்குமார் (4) தொழில் நுட்பம் (4) பிரபாகரன் (11) பிளாகர் டெம்பிளேட் (3) பேய் (2) மதிமுக (22) மாணவர்கள் (4) மூட நம்பிக்கை (1) மொக்கை (8) வரலாறு (2) விகடன் (1) விஜயகாந்த் (2) வீடியோ (10) வைகோ (27) ஜெயலலிதா (6)\nSuresh Kumar ( என் பக்கங்கள் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://3gpvideos.in/search.php?vq=Tamilsextalk&submit=Search&page=CBQQAA", "date_download": "2018-05-27T16:05:07Z", "digest": "sha1:6D3OSGEIVXIC3V7AX6AWJSHGGKDUPLFU", "length": 1507, "nlines": 37, "source_domain": "3gpvideos.in", "title": "Search/Download Tamilsextalk - 3GPVideos.In", "raw_content": "\nTamil Sex Talk | மெதுவா குத்துனா எனக்கு அரிப்பு அடங்காதே\nTamil sex talk | என் ஓட்டைக்குள்ள கைய விடுறீங்களா ப்ளீஸ் என் கூ***ல வாய் வைக்கிறீங்களா\nTAMIL SEX TALK | அரமணி நேரம் மேல பண்ண வேகமா வலிக்குது\nTAMIL SEX TALK | அத எடுத்து என் வாயில வெப்பன் கண்டிப்பா\nTAMIL SEX TALK | உன் பிரின்ட் குடா இருந்தேன் மூடு அதிகமா இருக்கு\nஉள்ள விட்டு அடி அடினு அடிடா | அண்ணன் தங்கச்சி Hot talk | tamil sex talk | kollywood news\nTAMIL SEX TALK | ரொம்ப குத்தாதட வலிக்குது ஆஆ போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2014/09/786.html", "date_download": "2018-05-27T15:16:38Z", "digest": "sha1:WSLLENICE66W3BHQJ6LEP6QVAGCKXIAX", "length": 14613, "nlines": 326, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 786. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n786. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்\nஇதுவரை வந்த jinglesல் எனக்கு மிகவும் பிடித்தது லியோ காபிக்கு வரும் வீணையிசை. அது ஏ.ஆர். ரஹ்மானின் இசை என்று நினைக்கிறேன். அதற்கு அடுத்து பிடித்த இசை: விஜய் டிவியில் ஜூனியர் சூப்பர் சிங்கர் விளம்பரத்தில் வரும் ...\nகாலு கிலோ கருப்புப் புளி\nமஞ்சத் தூளுடா... என்ற பாட்டு தான்.\nபடத்தில் வரும் பாடல்களுக்கு இசை யாரென்று தெரிந்து கொள்ளலாம். ஆனால் விளம்பரத்திற்கு வரும் jinglesக்கு இசை யாரென்று தெரிந்து கொள்ள விரும்பினால் தெரிந்து கொள்ள முடியுமா (மணிஜியிடம் கேட்க வேண்டுமென்று வெகு நாளாக நினைத்த விஷயம்.)\nஆமா ... அதென்ன விளம்பரத்தில் வரும் ஆண்கள் எல்லோரும் உடம்புல ஒரு முடி கூட இல்லாம இப்படி வழு வழுன்னு மொழுக்குன்னு இருக்காங்க.\nஅந்தக் கொசு அட்டை விளம்பரம் இருக்கே -பையன் காலுக்கடியில் அட்டையை எரித்து வைத்ததும் கொசுவெல்லாம் ஆட்டம் க்ளோஸ் - ரொம்ப அட்டகாசம். இல்லை...\nபழைய ராஜா பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் சில சமயம் அப்படியே ஜிவ்வென்றிருக்கிறது. ஆனால் சில சமயம் ’அடப் பாவி மனுஷா .... இப்போவெல்லாம் அந்த திறமையெல்லாம் எங்கே அய்யா போச்சு” என்று உரக்கக் கத்தணும்போல் இருக்குது. தி.மு., தி.பி. என்று பிரிக்கலாமோ” என்று உரக்கக் கத்தணும்போல் இருக்குது. தி.மு., தி.பி. என்று பிரிக்கலாமோ தி = திருவாசகம். அதன் பிறகு ஒரு பாட்டும் பிடிக்கலை.\nகெளதம் படம் ஆஹா ...ஒஹோ என்றார்கள். தேறவில்லை.\nபிரகாஷ் ராஜின் சமையல் படம் .. அதுவும் அப்படித்தான். ஒன்றும் பிடிக்கவில்லை.\nதாரை தப்பட்டையாவது தேறுமா என்று பார்ப்போம்.(எனக்கென்னவோ நம்பிக்கையில்லை.)\nஇதனால் தான் ஜெயகாந்தன் ஒரு காலத்திற்குப் பின் எழுதுவதை சுத்தமாக விட்டு விட்டரோ\ncommon wealth என்பதே எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம். நேற்றைய ‘அடிமைகள்’ இன்று பழைய எஜமானனோடு கூடிக் குலாவும் ஒரு விஷயம். ஏன் அடிமை நாடுகள் இன்றும் இப்படி பஜனை பாட வேண்டும் என்று தெரியவில்லை.\nஇதில் இன்னொரு விஷயம். ஆஸ்த்ரேலியா, கனடா இதில் இருக்கின்றன. ஆனால் ஏன் அமெரிக்கா மட்டும் இந்தக் குழுவில் இல்லை. பதிலிருந்தால் சொல்லுங்கள் ... தெரிந்து கொள்கிறேன்.\nபல அப்பா நடிகர்களின் பிள்ளைகளும் தொடர்ந்து நடிகர்களாகிக் கொண்டே இருக்கின்றனர். ஆயினும் அப்பாவை யாரும் ‘பீட்’ பண்ணவே இல்லை --\nஇருவரைத் தவிர ... (சீனியர்) கார்த்தி, சூர்யா.\nமற்றவர்கள் அனைவரும் அப்பாவை நல்ல நடிகர்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nவகை: தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்\n/ஆமா ... அதென்ன விளம்பரத்தில் வரும் ஆண்கள் எல்லோரும் உடம்புல ஒரு முடி கூட இல்லாம இப்படி வழு வழுன்னு மொழுக்குன்னு இருக்காங்க./ ஒரு வேளை இதுதான் evolution-ஓ. ஏதோ ஒரு நினைப்பு. சின்னச் சின்ன���் கேள்விகள் ரசிக்க வைக்கின்றன.\nஅனில் என்றொரு நண்பர்...மொரிஷியசில் இருக்கிறார்.. என் விளம்பரங்களுக்கும் அவர்தான் இசை\n//என் விளம்பரங்களுக்கும் அவர்தான் இசை//\nஎன் கேள்வி - இதை எப்படி நாங்கள் கண்டுபிடிப்பது\nஉதாரணமாக, இப்போது centre fresh என்றொரு விளம்பரப் படம் - மிக மிக கிறுக்குத்தனமான - விளம்பரப் படம் வருகிறது. இதை எடுத்த மஹானுபவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது\nஇது மாதிரி கிறுக்குத் தன விளம்பரங்களில் எப்படி முன்னணி நடிகர்கள் கலந்து கொள்கிறார்கள் -- காசுக்குத் தானா\n789. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....\n788.. செயலலிதா வழக்கு - முன்னும் பின்னும்\n787. தருமி பக்கம் (22) -- ஒண்ணாங் க்ளாஸ்\n786. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kuttivall.blogspot.com/2008/06/blog-post.html", "date_download": "2018-05-27T15:14:52Z", "digest": "sha1:JMCYNXEWRTJIJ43VSKSE2VN6QBPJM5M5", "length": 10390, "nlines": 292, "source_domain": "kuttivall.blogspot.com", "title": "ஆதித்தன் வலைக்குடில்: குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள்", "raw_content": "\nகுழந்தைப் பாடல்கள், சிறுவர் பாடல்கள், பொது அறிவுச் செய்திகள், குறுங் கவிதைகள், தற்காலத் தகவல்கள், சிரிப்புத் துணுக்குகள் என பலவித தகவல்களும் செந்தமிழில் இங்கே படிக்கக் கிடைக்கும்...\nஆண் குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள்\n(தேவையான எழுத்து வரிசைக்கு செல்ல இதன் கீழ் உள்ள எழுத்துகளில் சொடுக்கவும்)\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ஞ ச த ப\nபதிப்பித்தது: க. ஆதித்தன் at 11:23 PM\nLabels: குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள்\nஉங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள் (1)\nஇந்த வலைக்குடில் பற்றி குறு அறிமுகம்\nஎனது தந்தையான மோ. கணேசன் அவர்கள், எனக்காக உருவாக்கிய வலைக்குடில் இது.\nஇதில் சிறுவர்களுக்கான பாடல்கள், தகவல்கள், கவிதைகள், கதைகள், சிரிப்புத் துணுக்குகள் அத்தனையும் அழகு தமிழில் இங்கே படிக்கக் கிடைக்கும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1957963", "date_download": "2018-05-27T15:15:28Z", "digest": "sha1:XEX2TORZJ3K7Q55C3UWSOG7DNQP7MT76", "length": 12583, "nlines": 90, "source_domain": "m.dinamalar.com", "title": "'அனைவரின் பிரார்த்தனையும் வீண் போகவில்லை' - சிறுமி தன்யஸ்ரீ தந்தை உருக்கம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\n'அனைவரின் பிரார்த்தனையும் வீண் போகவில்லை' - சிறுமி தன்யஸ்ரீ தந்தை உருக்கம்\nபதிவு செய்த நாள்: பிப் 13,2018 00:45\nசென்னை : ''அனைவரின் பிரார்த்தனையால், என் மகள் நலம் பெற்றாள்,'' என, சிறுமி தன்யஸ்ரீயின் தந்தை, ஸ்ரீதர் உருக்கமாக தெரிவித்தார்.\nசென்னை, தண்டையார்பேட்டை, ஸ்ரீராமலு தெருவைச் சேர்ந்தவர், ஸ்ரீதர், 34; குடிநீர் கேன் விற்பனையாளர். இவரது மகள், தன்யஸ்ரீ, 4.ஜன., 27ல், தன்யஸ்ரீயுடன், அவரது தாத்தா, அருணகிரி, தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெரு வழியாக நடந்து சென்றார்.\nஅப்போது, அப்பகுதியின் உள்ள ஒரு வீட்டின், 4வது மாடியில் இருந்து, சிவா, 24, என்ற போதை வாலிபர், தடுமாறி, தன்யஸ்ரீ மீது விழுந்தார். இதில், சிறுமி படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்றார்.\nஅப்பல்லோ மருத்துவ மனையில், சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதனையில், தன்யஸ்ரீயின் மூளை பகுதியில், பலத்த காயம் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அப்பல்லோ மருத்துவக் குழுவினர், சிறப்பு அறுவை சிகிச்சை செய்து, சிறுமியை, அபாய கட்டத்தில் இருந்து மீட்டனர். சில தினங்களுக்கு முன், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, சாதாரண வார்டுக்கு, தன்யஸ்ரீ மாற்றப்பட்டார்.தன்யஸ்ரீயின் உடல்நிலையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\nஅப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், 'மூளை அழுத்தத்தை கண்காணிக்கும் சிறப்பு கருவி வழியாக, பி.ஐ.சி.யு., நியூரோ சிறப்பு சிகிச்சை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. படிப்படியான சிகிச்சைகளின் வழியாக, குழந்தை நலம் பெற்றாள்' என்றனர்.\nதன்யஸ்ரீயின் தந்தை, ஸ்ரீதர் கூறியதாவது: என் மகளின் நிலை குறித்து அறிந்த நண்பர்கள், சமூக வலைதளங்களின் வழியாக உதவி கோரினர். பலர், தேவையான பண உதவியை செய்தனர். தமிழக அரசும், சிகிச்சைக்கு பண உதவியை தருவதாக தெரிவித்தது.பலரின் பிரார்த்தனை களும், வீண் போகவில்லை. என் மகள், நலம் பெற்றாள். அவளுக்காக பிரார்த்தனை செய்தோருக்கும், பண உதவி அளித்தோருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.\n» பொது முதல் பக்கம்\nடாக்டர்களுக்கு நன்றி .கடவுளுக்கும் நன்றி\nசகோ ஸ்ரீதரின் தொடர்பு எண்ணை பகிரலாமே ....\nகுழந்தைக்குத் தீவிரமாக சிறப்புச் சிகிச்சை அளித்து உயிரைக்காத்த டாக்டர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். முன்பு எப்படி அந்தக்குழந்தை ஓடியாடி விளையாடியதோ அதுபோன்று அந்தக்குழந்தையை மாற்றித்தரும்படி டாக்டர் பெருமக்களைக் கேட்டுக்கொள்கிறேன். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.\nஇறைவனுக்கு மிக்க நன்றி அந்த சிறுமி நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடன் இந்த பாதிப்பில் இருந்து முழுவதுமாக மீண்டு வர எல்லாம் வல்ல கடவுள் ஷக்தி கொடுக்க வேண்டி கொள்வோம். சிவகுமார் திருச்சி\nகுழந்தை நலம் பெற வாழ்த்துக்கள். மதுபோதையால் வரும் விபத்துக்களை குடித்தவரோ குடிக்கவைத்தவரோ (அரசு ) செலவை ஏற்க வேண்டும்.\nஅரசின் சாராயக்கடைகளை ஒழித்தால் இதுமாதிரி ந்டக்காது. இது ந��ப்பதற்கு அரசுதான் காரணம்.\nஅந்த போதை .... என்னதான் செய்தார்கள் ஒருவேளை அரசு அவருக்கு விருது வழங்கினாலும் வழங்கும்\nடாஸ்மாக் துறையிலிருந்து சிகிச்சைக்கு ஆன முழுப்பணமும் கொடுக்கவேண்டும்.\nமூலப்பொருட்களை தொடர்ந்து டீசல்...விலை உயருது; உள்ளம் தளருது\nஏற்றுமதி ஆடை தயாரிப்புக்கு...ஆர்டர் வருகை\nகல்வி மாவட்டம் பிரிக்கப்பட்டதால்...இது மட்டும் போதாது\n35 ஏக்கரில் விதைப்பண்ணை அமைக்க...இலக்கு கொள்முதல் செய்ய வேளாண்துறை ...\n'ஆட்டம்' முடிந்தது; கூட்டம் கலைந்தது... தென்மேற்கு பருவ மழையும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/nridetail.php?id=11524", "date_download": "2018-05-27T15:42:49Z", "digest": "sha1:VMTEUWLY7I6TAXY2SLF4THQ26TGQSTB5", "length": 5463, "nlines": 49, "source_domain": "m.dinamalar.com", "title": "பிரான்சு- இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவராக தசரதன் தேர்வு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nபிரான்சு- இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவராக தசரதன் தேர்வு\nபதிவு செய்த நாள்: பிப் 11,2018 13:51\nபாரிஸ் : பி���ான்சு- இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு தேர்தல், பாரிஸ் சர்வதேச உயர்கல்வி அலுவலகத்தில் நடந்தது.தலைவர் பதவிக்கு பா தசரதன், ஜோகிந்தர்குமார் போட்டியிட்டனர். 30 க்கும் மேற்பட்ட சங்கங்களின் பேராதரவுடன் பா.தசரதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அனைத்துச்சங்க தலைவர்களும் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தலைவராக தன்னை தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தசரதன் உரையாற்றினார்.\n- தினமலர் வாசகர் முருகு பத்மநாபன்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/category/exclusive/", "date_download": "2018-05-27T15:20:39Z", "digest": "sha1:GFFSQQCDTIKPZMV7OU7UIVEDCDLCPZI3", "length": 12813, "nlines": 102, "source_domain": "madhimugam.com", "title": "Exclusive | Madhimugam", "raw_content": "\nதூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை அமைச்சர் பார்த்ததால், எந்த பயனுமில்லை\nசென்னையில் புதிதாகக் கட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடுதி திறப்பு\nதூத்துக்குடி கலவரத்தை திசைத்திருப்பவே ஜெயலலிதா ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது\nநாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்\nஜவஹர்லால் நேருவின் 54-வது நினைவு தினம் – தலைவர்கள் மரியாதை\nவியட்நாமில் ஐபோனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிய லீ தி ஜோவன் ஷாக் அடித்து பலி\nஹனோய்: வியட்நாமில் ஐபோனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிய 14 வயது சிறுமி ஷாக் அடித்து பலியாகியுள்ளார்.\nவியட்நாமின் ஹா தின் மாகாணத்தில் உள்ள ஹுவாங் சோன் மாவட்டத்தை சேர்ந்தவர் லீ தி ஜோவன்(14). அவர் 6 ஐபோன் வைத்திருந்தார்.\nசெல்போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்குவது அவரின் பழக்கம். தூக்கத்தில் அவரது கை சார்ஜரின் கேபிள் மீது பட்டதில் மின்சாரம் தாக்கியது. படுக்கையில் சுயநினைவின்றி கிடந்த சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிர் இழந்தார்.\nஸ்ரீநகரில் சட்டம், ஒழுங்கை காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபண்டிப்போரா மாவட்டத்தில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதால் ஸ்ரீநகரில் சட்டம், ஒழுங்கை காப்பாற்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று பிற்பகலில் விடுமுறை அளிக்கப்பட்டது. தேர்வுகள் மட்டு���் நடைபெற்றன.\nஸ்ரீநகர் முழுவதும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. 8 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. ஸ்ரீநகர், பண்டிப்போரா பகுதிகளில் இன்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டன.\nகாஷ்மீரில் 275 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். இந்த ஆண்டில் 291 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதில் 80 தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 183 பேர் உயிரிழந்துள்ளனர். பொது மக்களில் 62 பேர் பலியாகி உள்ளனர். கடந்த அக்டோபர் வரை 168 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.\n2017 ஆண்டுக்கான சிறந்த ரக்பி வீரர் பட்டதை தட்டி சென்றார் பர்ரெட்\n2017 ஆண்டுக்கான சிறந்த ரக்பி வீரர் மற்றும் வீராங்கனைக்கான விருதை நியூசிலாந்தை சேர்ந்த Barrett மற்றும் Portia தட்டிச் சென்றனர்.\nஒவ்வொரு ஆண்டும் இறுதியில் ஒவ்வொரு வகையான விளையாட்டிலும் சிறந்து வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டின் சிறந்த வீரர் விருது வழங்குவது வழக்கம். அதன்படி ரக்பி விளையாட்டில் நடப்பாண்டிற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி மொனாக்கோ நாட்டில் உள்ள மாண்டி கார்லோ நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த ரக்பி வீரருக்கான விருது பட்டியலில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து ஐந்து வீரர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதில், நியூசிலாந்தை சேர்ந்த Barrett 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த ரக்பி வீரர் விருதை வென்றார். தொடர்ந்து 2வது முறையாக இவர் இந்த விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதொடர்ந்து சிறந்த ரக்பி வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டது .இந்த விருதை நியூசிலாந்தை சேர்ந்த Portia தட்டிச் சென்றார். ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் நியூசிலாந்தை சேர்ந்தவர்கள் விருதை வென்று அசத்தினர்.\nசிறந்த நடுவருக்கான விருது அயர்லாந்தை சேர்ந்த ஜாய் நெவில்லே க்கு வழங்கப்பட்டது.\nஇலங்கையுடனான 2வது டெஸ்ட் இந்திய அணி வீரர்கள் செய்த சாதனை தெரியுமா\nஇலங்கையுடனான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்களின் சாதனை விபரங்களை இப்போது பார்க்கலாம்.\nஇந்தியா-இலங்கை இடையே 2வது டெஸ்ட��� போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இலங்கை அணியின் முதல் இன்னிங்சின் போது அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் அஸ்வின் – ஜடேஜா இணை டெஸ்டில் 300வது விக்கெட்டுகள் மேல் வீழ்த்தி சாதனை படைத்தது. இருவரும் இணைந்து 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 304 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இதில் அஸ்வின் 163 விக்கெட்டுகளும், ஜடேஜா 141 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.\n31 வயதான சென்னையை சேர்ந்த அஸ்வின் 54 டெஸ்டில் விளையாடி 300 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம், குறைந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 300 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். தவிர, டெஸ்டில் தொடர்ச்சியாக 3 வருடங்கள் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய 3வது வீரர் அஸ்வின்.\nதூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை அமைச்சர் பார்த்ததால், எந்த பயனுமில்லை\nசென்னையில் புதிதாகக் கட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடுதி திறப்பு\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டி : ஹாக்கி அட்டவணை வெளியீடு\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2018-05-27T15:52:31Z", "digest": "sha1:OOEPOBWQ7CQ7PZPUI7D6DAR4SFR7LNOQ", "length": 5204, "nlines": 39, "source_domain": "nikkilcinema.com", "title": "திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் வழங்கும் “அதே கண்கள்” | Nikkil Cinema", "raw_content": "\nதிருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் வழங்கும் “அதே கண்கள்”\n“அதே கண்கள்” இயக்கம் : ரோகின் வெங்கடேசன்\nபல அறிமுக இயக்குனர்களுக்கு வெற்றி வாய்ப்புகளை அளித்த திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் மேலும் ஒரு புதுமுக இயக்குனர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் “அதே கண்கள்” எனும் படத்தை பிரம்மாண்டமாகவும், அதே நேரம் அனைத்து தரப்பு மக்களும் ரசித்து பார்க்கும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் தயாரித்துள்ளது.\nசமையல் கலைஞனான வருண், தனியாக ஒரு ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறான். பத்திரிகையாளரான சாதனா, வருணின் நீண்ட காலத் தோழி. அவனை மன��ார விரும்புகிறாள். சாதனா, வருணின் பெற்றோரைச் சந்தித்து, தனது திருமண ஆசையைத் தெரிவிக்கிறாள். அதே சமயம் வருண், துணிக்கடை ஒன்றில் வேலை பார்க்கும் தீபா என்ற பெண்ணைச் சந்திக்கிறான். அந்தச் சந்திப்பு வளர்ந்து காதலாகக் கனிகிறது. மூன்று பேரும் தங்கள் திருமணக் கனவினை நோக்கி நகரும் வேளையில் அசாதாரணமான நிகழ்வுகளும் திருப்பங்களும் அவர்களது வாழ்க்கையைப் புரட்டி போடுகின்றன. மூவரது விதியும் என்னவானது என்பதே ‘அதே கண்கள்’ சொல்லும் கதை.\nஇயக்குனர் விஷ்ணுவர்தனிடம் பணியாற்றிய அனுபவம் கொண்ட ரோகின் வெங்கடேசன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.\nகலையரசன் கதாநாயகனாகவும், ஜனனி ஐயர், ஷிவதா கதாநாயகிகளாகவும் நடிக்க, பால சரவணன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் அபிஷேக், சஞ்சய், லிங்கா, அரவிந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி, ஈரோடு ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது. தற்போது இறுதிகட்ட வேலைகள் மூம்முரமாக நடைபெற்று வருகின்றன.\nதயாரிப்பாளர் : திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட்\nஇயக்குநர் : ரோகின் வெங்கடேசன்\nகதை, திரைக்கதை : ரோகின் வெங்கடேசன், முகில்\nஒளிப்பதிவு : ரவிவர்மன் நீலமேகம்\nஎடிட்டர் : லியோ ஜான் பால்\nகலை இயக்குநர் : விஜய் ஆதிநாதன்\nசண்டைப் பயிற்சி : ஹரி தினேஷ்\nபாடல்கள் : உமா தேவி, பார்வதி\nமக்கள் தொடர்பு : நிகில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2013/02/blog-post_936.html", "date_download": "2018-05-27T15:33:42Z", "digest": "sha1:7KPXXB2NPJYDMLZZVGUH67L6WMGZMPSI", "length": 7957, "nlines": 102, "source_domain": "www.kalvisolai.org", "title": "தமிழ் | பதினெண் மேற்கணக்கு நூல்கள்.", "raw_content": "\nதமிழ் | பதினெண் மேற்கணக்கு நூல்கள்.\nதமிழ் | பதினெண் மேற்கணக்கு நூல்கள்.\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\nTNPSC GROUP 2A STUDY MATERIAL FREE DOWNLOAD PDF | TNPSC GROUP 2A தேர்வுக்கு பயன்படகூடிய பொது அறிவு பொக்கிஷம்.உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்.\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruthaiboys.net/2009/01/blog-post_9193.html", "date_download": "2018-05-27T15:54:07Z", "digest": "sha1:RCDWTR7P6HM6DW5FK3QIRPLOKO2JSL7U", "length": 13106, "nlines": 32, "source_domain": "www.siruthaiboys.net", "title": "ரிஷப ராசிக்காரர்களின் ~ SiRUTHAi FM", "raw_content": "\nHome » ஜோதிடம் » ரிஷப ராசிக்காரர்களின்\nரிஷப ராசிக்காரர்களின் கைகள் தடித்து காணப்படும். கை விரல்கள் சிறியதும், பெரியதுமாக இருக்கும். பெரிய விரலை விட மோதிர விரல் நீண்டு காணப்படும். இவர்களது நாக்கில் உண்மை இருக்கும். எதைச் சொன்னாலும் பலிக்கும்\nஇந்த ரிஷப ராசி நேயர்களின் தொழில் அவர் அவர் பிறந்த தேதியைக் கொண்டு தான் தொழில் செய்ய வேண்டும். இருந்தாலும் துணி வியாபாரம் செய்தால் அதிக லாபம் பெறலாம். இந்த ராசிக்காரர்கள் வீரர்களாகவும் இருப்பர்.\nஇந்த ராசியில் பிறந்தவர் வேலையில் முழு மனதுடன் உழைப்பவர், பணத்தை கடவுளாக நினைப்பவர். இவரிடம் பணம் தங்காது. எவ்வளவு சம்பாதிக்கிறாரோ அவ்வளவு செலவு ஆகும். பணம் சம்பாதிப்பதில் வல்லவர், மற்றவரிடம் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்துபவர். இதனால் இவர் சுயநலவாதியாக இருக்கிறார். ரிஷப ராசிகாரர்கள் பணக்காரனாக முடிவதில்லை\nரிஷப ராசிகாரர்களின் ராசியான நிறம் நீலம். நாவல்பழ நிறம். இந்த நிறமுடைய ஆடையை அணிவதின் மூலம் இவர்களுக்கு அமைதி நிலவும். வெள்ளை மற்றும் கருநீலம் நன்மை தரும். வெண்மை நிறம் இவர்களுக்கு வெற்றியை தரும். எனவே இவர்கள் அணியும் ஆடையில் வெண்மை நிறம் அவசியம் இருத்தல் வேண்டும்.\nரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்\nரிஷப ராசிகாரர்களுடன் ரிஷபம், மிதுனம், மகரம், கன்னி, கும்பம் ராசிகாரர்கள் அன்பான நண்பர்களாவர். கும்ப ராசிகாரர்கள் இவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவர். இவர்கள் ரிஷப ராசி நேயர்களுக்கு உண்மையான நண்பராவர். மேஷ ராசிகாரார்களும் இவர்களுக்கு நண்பராகிறார். சிம்ம ராசிகாரர்கள் தொல்லை தரக் கூடியவர்கள். விருச்சக ராசிகாரர்கள் தேளின் தன்மை வாய்ந்தவர். மகர ராசிகாரர்கள் கல்வியில் உயர்ந்த லாபம் தரக்கூடிய நண்பனாவர். சிம்மம், கும்பம் ராசிகாரர்களிடம் அதிக நட்பு கிடையாது- மேஷம், மிதுனம், துலாம் மற்றும் தனுசு ராசிகள் ரிஷப ராசிக்கு நன்மை கிடையாது.\nஇந்த ராசிகாரார்களின் பொழுது போக்கு புத்தகம், படித்தல், விளையாடுதல், நல்ல பொருட்களை உருவாக்குதல், பாடுதல், கதை எழுதுதல் இவற்றில் எதை செய்தாலும் அதில் நினைவு கூர்நது செய்வர். ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் விளையாட்டில் ஆர்வம் உள்ளவராகவும், ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் ஆடைகளை அழகுபடுத்துவதில் ஆர்வம் உள்ளவராக இருப்பர்.\nரிஷப ராசி நேயர்கள் பயந்த குணம் கொண்டவர் கோபம் மிகுந்தவர். கம்பீரமாக வேலைகளை செய்து முடிப்பார். இவர்களே தான் மகான் என்று எண்ணிக் கொண்டிருப்பார். பின் மற்றவர்களின் நிலையை நினைத்து வேதனைபடுவார். கடவுள் நம்பிக்கை அற்றவர். அவரே தன்னுடைய வேலையை செய்துக் கொள்வர். கஷ்டங்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு ராமாயணம், காயத்ரி மந்திரம் ஆகியவற்றை செவ்வாய் கிழமையில் படித்தல் வேண்டும். சவனிற்கு சனிக் கிழமையில் விரதம் இருத்தல் வேண்டும். வெள்ளை ஆடை, அரிசி, பால் முதலியவற்றை தானம் செய்ய வேண்டும். ஓம் அஹ், அஹி, ஜஷி சூக்கிராய நமஹ என்ற நாமத்தை 16,000 முறை ஜபம் செய்ய வேண்டும்.\nரிஷப ராசி நேயர்களுக்கான ராசிக்கல் வைரம். இந்த ராசிக்காரர்களுக்கு துன்பம் நேராமல் இருக்க வைரம் அணிய வேண்டும். இந்த கல்லை வெள்ளை தங்கத்தில் அல்லது வெள்ளியில் வைரக்கல் வைத்து அணிந்தால் சங்கடம் தீரும். வைரக்கல்லை சனிக் கிழமையில் சுப தினத்தில் அணிய வேண்டும்.\nரிஷப ராசிக்காரர்கள் இன்பமாக வாழ வேண்டும் என்பதில் குறியாக இருப்பர். ஆனால் கடின உழைப்பாளியாகவும் இருப்பார்கள். எல்லோரையும் நேசிப்பதால் இவர்களது வாழ்க்கை அமைதியாகவே செல்லும். எதிலும் பொறுமை காட்டுவர். இதனால் இவர்களது வெற்றி தாமதமாகும். ஆனால் நிலையாக இருக்கும்.\nஇந்த ராசிகாரர் மறைமுகமாக ஒவ்வொருவரையும் நேசிப்பவர். பரம்பரை விஷயங்களை இணைத்து புதிய பகுதியை உருவாக்குவதில் ஆர்வமுள்ளவர்\nரிஷப ராசி நேயர்களுக்கு வயிற்று உபாதை உண்டு. வாயுக் கோளாறு, சர்க்கரை நோய், பார்வை கோளாறு, தொண்டை முதலிய நோய்களுண்டு. இவர்களுக்கு மாரடைப்பால் இறக்க வாய்ப்புண்டு. இருந்தாலும் ஆரோக்கியமாக இருப்பார்கள். இவர்களுக்கு சுக்கிர திசை நடக்கும் போது எண்ணற்ற நோய்கள் வந்து சேரும். இவர்கள் நோயிலிருந்து தப்பிப்பதற்கு பழம், இளநீர், தக்காளி முதலியவற்றை உண்டு வரவேண்டும்ரிஷப ராசி காரர்களுக்கு நல்ல தாய் தந்தை உள்ளனர். குழந்தைகளின் மனதில் நிறைந்த அன்பும் தைரியமும் நிறைந்திருக்கும் ரிஷப ராசி கன்னி பெண்களுக்கு சுகம் நிறைந்திருக்கும். ரிஷப ராசிகாரர்கள் மற்றவர்களின் பேச்சில் மயங்காதவர். அவரே சந்தோஷத்துடன் மற்றவரையும் சந்தோஷமாக வைப்பவர். இந்த ராசி காரர்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பர். குடும்பத்தைப் பற்றி யோசனை செய்து, அதற்கான தீர்வு எடுத்து முடிப்பவர். பரம்பரை ஜமீன் தாரரை பார்த்து பயப்படுபவர் மற்றும் தூரம் செல்பவர். குடும்பத்தில் ஓர் முக்கிய இடத்தை வகிக்கிறார். பாரம்பரியத்தை பின்பற்றுபவர். வீட்டு விசேஷங்களில் தன்னை தனியாக வைத்தக் கொள்வார். இவர்கள் கம்பீரமாகவும், சக்திசாலியாகவும் இருப்பவர்கள்\nஇந்த ராசிகாரர்களுக்கு சனி மற்றும் புதன் கிழமை உன்னதமான நாள். இவர்கள் இந்த நாட்களில் எந்த காரியமும் வெற்றி உண்டாகும். பெளர்ணமி தினத்தில் வரும் இந்நாட்களில் எந்த காரியமும் செய்தல் கூடாது\nரிஷப ராசிக்காரர்களுக்கு 6 அதிர்ஷ்ட எண்ணாகும். 6ன் கூட்டு எண்களும் அதிர்ஷ்டமாகும். இது தவிர 4, 5, 8ம் ராசியான எண்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=6457", "date_download": "2018-05-27T16:00:44Z", "digest": "sha1:ELRZNLRO5M3KUP2FNXK6737JKZ67UF2C", "length": 7515, "nlines": 114, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News அன்னையர் தின கவிதை – உன் உயிர் தந்து என் உயிர் வளர்த்த தாயே !! | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nஅன்னையர் தின கவிதை – உன் உயிர் தந்து என் உயிர் வளர்த்த தாயே \nஉன் உயிர் தந்து என் உயிர் வளர்த்த தாயே \nதரணியில் நானும் அவதாரம் எடுத்திட துணையாய் இருந்தவளே \nஈரைந்து மாதங்கள் எனை கருவாய் வயிற்றில் சுமந்தவளே \nபசியால் நீ வாடிடும் போதும் நான் பசியறியாது செய்தவளே \nநோயினால் நீ வாடிய போதும் என் மனம் நோகாமல் பார்த்தவளே \nஉன்னை என்ன வென்று நான் சொல்வேன்…\nநீ தெய்வம் என்று சொன்னால் கூட உனக்கு அது இழுக்கு தான்…\nநீ தெய்வத்துக்கு மேலே தான் என் மனதில்…\nPrevious: லாச்சப்பல் பகுதியில் போதை அடிமைகள் முகாம் (Salle de Shoot) – பாரிஸ் 10 நகரசபை தீர்மானிப்பு\nNext: பாரிஸில் பாதுகாப்பு மற்றும் சுத்தம் இல்லாத பகுதியாக Gare de nord – gare de L’est\nகண்ணீரும் வியர்வையும் விளைந்தாகிவிட்டது நெல்மணிகளாக.. “வாகைக்காட்டான் கவிதைகள்“\nஉதிக்கட்டும் ஈழத்துச் சூரியன் அதற்காய் திரளட்டும் அவன் திணவெடுத்த கதிர்கள்.. (கவிதை-விஜி)\nகவிதை – நான் அகதியாகி விட்டேனோ\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவ��� கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபொம்மைவெளி பிரதேச மக்கள் மீது பொலிசார் அடிதடி பிரயோகம் மற்றும் கற்களை வீசி தாக்குதல்\nஇந்து கோயில்களை ஈழத்தில் தரைமட்டமாக்கிக் கொக்கரித்த ராஜபக்சவுக்கு வழிபாடு ஒரு கேடா\nயாழ்.பல்கலைக்கழகத்தில் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு நாள் அனுஸ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-27T15:57:36Z", "digest": "sha1:BHD6AGLNV5PNFMJQDZ2X4QJSFO56WWNK", "length": 11064, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனடிய ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஆர்க்கிபெல் ஆர்க்டிக்கு கனடியன் (கனடிய பிரான்சியம்)\nகனடிய ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டத்தின் முனைவெறிய நிலப்படம்\nபேஃபின் தீவு, விக்டோரியா தீவு, எல்லெசுமியர் தீவு\n14,24,500 கிமீ2 (5 சதுர மைல்)\nஇக்காலுயிட், நூனவுட் (pop. 6,184)\nகனடிய ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டம் (Canadian Arctic Archipelago) அல்லது பெரும்பாலான நேரங்களில் ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டம் கனடாவின் பெருநிலத்தின் வடக்கே உள்ள தீவுக் கூட்டங்களாகும்.\nவட அமெரிக்காவின் வடகோடியில் ஆர்க்டிக்கு பெருங்கடலில் ஏறத்தாழ 1,424,500 km2 (550,000 sq mi) பரப்பளவில்அமைந்துள்ள இத்தீவுக்கூட்டத்தில் 36,563 தீவுகள் அடங்கியுள்ளன. வடக்கு கனடாவின் பெரும்பான்மையான நூனவுட் மற்றும் வடமேற்கு நிலப்பகுதிகளின் சில பகுதிகள் இதில் அடங்கியுள்ளன.[1] கனடிய ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டத்தில் புவி சூடாதலின் சில விளைவுகளை உணர முடிகின்றது;[2][3] இவை உருகுவதன் காரணமாக 2100ஆம் ஆண்டில் கடல் மட்டங்கள் 3.5 cm (1.4 in) உயரும் என சில கணினி மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.[4]\nஇந்தத் தீவுக்கூட்டத்தில் bigger than 130 ச.கிமீ விட கூடுதலான பரப்பளவைக் கொண்ட 94 முதன்மைத் தீவுகள் உள்ளன; உலகின் மிகப்பெரிய முதல் பத்துத் தீவுகளில் மூன்று இதில் அடங்கியுள்ளன. இவற்றைத் தவிர 36,469 சிறு தீவுகள் உள்ளன. 10,000 ச.கிமீக்கும் கூடுதலான பரப்பளவுள்ள பெரிய தீவுகளாவன:\nஇளவரசர் பாட்றிக்கு ��ீவு வமே 15,848 km2 (6,119 sq mi) 55 14 0\n* வமே = வடமேற்கு நிலப்பகுதிகள், நூ = நூனவுட்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2016, 03:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilputhakalayam.wordpress.com/2013/06/27/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-05-27T15:26:58Z", "digest": "sha1:JKZNGO7TAEQFLRRFFEZOB23WZRWES6JB", "length": 13029, "nlines": 96, "source_domain": "tamilputhakalayam.wordpress.com", "title": "” என்ன செய்துவிடும் எழுத்து ? ” – அகிலன் சிந்தனைகள் – சில | தமிழ்ப்புத்தகாலயம் வலைப் பூக்கள்", "raw_content": "\nபடிக்க ,பரிசளிக்க,படித்துப் பயன் பெற…\n« நாடும் நமது பணியும் … அகிலனின் உரை – சிறு பகுதி\nஅமுதசுரபி ஜூலை 2013 இதழில் வெளியான பல்கலை பாடமாக படைபிலகியங்கள் -அகிலனின் பங்களிப்பு -அகிலன் கண்ணனின் கட்டுரை »\n” என்ன செய்துவிடும் எழுத்து ” – அகிலன் சிந்தனைகள் – சில\nஇன்று ( 27/6/2013 ) அகிலன் எனும் சமுதாய அக்கறை மிகக் கொண்ட ,தொலைநோக்குப் பார்வை மிகு , தமிழ் எழுத்தாளரின் பிறந்த நாள் .\n27.8.1961 இல் ‘ மாதவி’ என்னும் கிழமை இதழில்எழுதிகிறார் இப்படி . தற்போது அகிலனின் ” நாடு – நாம் – தலைவர்கள் ” எனும் புத்தகத்தில் ‘எழுத்துலகில் நான் ‘ எனும் கட்டுரையில் (பக் 146 – 152 இல்) இருந்து தொகுக்கப் பட்டு உங்கள் பார்வைக்கு இதோ :\n“ஒவ்வொரு மனிதனையும் உருவாக்கும் சக்திகள் அவனது பிறப்பு, வளர்ப்பு, கல்வி, சூழ்நிலை, சொந்தத் திறமை , வாய்ப்பு முதலியவைகளே .எழுத்தாளனுக்கும் இது பொருந்தும்.\nஎனது கொள்கைப்படி எழுத்தாளன் மனசாட்சிப் போர்வீரன் .அவனுடைய ஆயுதம் பேனா. நல்ல சக்திகளைத் தூண்டிவிட்டு , தீய சக்திகளை அவன் சாடுவான் . நல்லவையும் தீயவையுமான சக்திகளின் போராட்டம் நிறைந்த இந்த உலகில், தீய சக்திகள் நல்ல சக்திகளை விழுங்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எழுத்தாளனுக்கும் உண்டு.\nநாட்டில் மனிதாபிமானம் குறைந்தது ஏன் ஒழுக்கம் குன்றியது ஏன் \nதிறமையும் நேர்மையும் உள்ளவர்களுடைய வளர்ச்சி குன்றும் அளவுக்கு திறமையின்மையும் சுரண்டல் மனம் கொண்டவர்களும் பிரமுகர்களானார்கள் .ஒரு எழுத்தாளன் எப்படி இங்கே இலக்கியப் போராட்டம் நடத்த முடியும் மனிதா���ிமானம் மடிந்து வருகின்ற நாட்டில் பேனா முனைக்கு வேலையில்லை ; துப்பாக்கி முனை வந்தால்தான் இந்தச் சமூக விரோதிகளிடமிருந்து மக்களைக் காக்க முடியும். அவசியமானால் எழுத்தாளர்களே அதுவும் நிகழக் காரணமாக இருப்பார்கள்.\nதமிழ்நாட்டில் நேர்மைத் துணிவும் போராட்ட சக்தியும் உள்ள இளைஞர்கள் மிக மிகத் தேவையென்று நான் கருதுகிறேன். சந்தர்ப்பவாதிகளிடம் அகப்படாத அறிவும், ஆற்றலும் உள்ள புதிய தமிழ் இளஞர்கள் இந்த நாட்டுக்கு வேண்டும். இந்த நாட்டில் சுரண்டல் பெருத்துவிட்டது; தன்னலம் தலைவிரித்தாடுகிறது.; சாதி வேண்டாம் என்று சொல்லுகிறவர்களே தங்கள் சாதிகளை மட்டும் வளர்த்து வருகிறார்கள்.; பொது நலத் துறைகளில் ஏமாற்றுகிறவர்கள் பெருகிவருகிறார்கள். இவர்களை வளரவிட்டால் பிறகு எதேச்சாதிகார ஆட்சி வந்துதான் தீரும். அது, ஒரு தீமையிலிருந்து மற்றொரு தீமைக்கு வழிகோலுவது போலாகும் ஆகவே , அந்த இடைவெளிக் காலத்துக்குள் தலைவர்களையும் வல்லவர்களையும் தோற்றுவிக்க வேண்டுமென்ற எண்ணத்துடனேயே “புது வெள்ளம் ” நாவலைத் தொடங்கியுள்ளேன்.\nமனிதப் பண்பின் உயர்வுதான் எழுத்தாளனின் ஒரே குறிக்கோள்.ஆனால் அந்த மனிதப் பண்பை உருவாக்குவதில் அரசியல் , பொருளாதார, கலாச்சார மாற்றங்களும் முக்கியமான பங்கு கொள்கின்றன . ஆகையால் ‘ நான் அரசியல் சார்பு ‘ அற்றவன் என்று கூறிக்கொள்ளும் போது அது ‘ கட்சி அரசியலை’க் குறிக்குமே தவிர , எனக்கு அரசியல் பற்று இல்லையென்று பொருளாகாது . மனிதத் தன்மை என்ற அடிப்படைக் கண்ணோட்டத்திலிருந்துதான் நான் எதையும் நோக்குகிறேன். “\nதொகுப்பு : — அகிலன் கண்ணன்\nPosted in Uncategorized | Tagged akilan, akilon, art, author, அகிலன், அகிலன் கண்ணன், அரசியல், இந்திய, இலக்கியம், எதிர்காலம், எழுத்தாளர், சமூகம், தமிழ், தமிழ்ப்புதகாலயம், தாகம், புத்தகம், பொருளாதாரம், வாசிப்பு, books, fiction, literature, novel, publishing, tamil, writing | Leave a Comment\n#அகிலன்சிறுகதைகள் 20ஆம் நூற்றாண்டுத் தமிழ்இலக்கியஉலகில் தனிப்பெரும் பங்களிப்புத்தந்த #அகிலன் அவர்களின் ௨௦௦ சிறுகதை… twitter.com/i/web/status/9… 1 week ago\nதமிழ்ப் புத்தகாலயத்தின் நிறுவனர் திரு.கண.முத்தையா\n#தூக்குமேடை_குறிப்பு #தமிழ்ப்புத்தகாலயம் #ஜூலிஸ்_பூசிக் #புத்தகம்\nபேசாமல் பேசுவோம் -க.அபிராமியின் வலைப்பூ\nபேசாமல் பேசுவோம் -க.அபிராமியின் வலைப்பூ\nவலைப்பூக்களின் வகைகள் Select Category பதி��்பக தகவல்கள் புதிய வெளியீடுகள் புத்தக அறிமுகம் புத்தக விமர்சனம் புத்தகங்கள் விருது பெற்ற எமது வெளியீடுகள்\n34 சாரங்கபாணி தெரு, தி.நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/panasonic-th-22d400dx-55-cm-22-inch-full-hd-led-tv-black-price-prbUaP.html", "date_download": "2018-05-27T15:53:08Z", "digest": "sha1:J54G77NI5FICPUK7BUCHLMAAAEBIUAKG", "length": 17957, "nlines": 369, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக்\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக்\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் சமீபத்திய விலை May 24, 2018அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக்டாடா கிளிக் கிடைக்கிறது.\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 11,385))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் - விலை வரலாறு\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 55 cm\nடிஸ்பிலே டிபே Full HD\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் MP3\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் HDTV\nடிடிஷனல் பிட்டுறேஸ் 16:09 Aspect Ratio\nஇதர பிட்டுறேஸ் USB, HDMI\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட்ஸ் 55 கிம் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/nridetail.php?id=11525", "date_download": "2018-05-27T15:41:10Z", "digest": "sha1:65RIFTEOTPWMILKKKKJUOUWVDG6HXBVV", "length": 5430, "nlines": 49, "source_domain": "m.dinamalar.com", "title": "பிரான்சு சபரீசன் திருவிழா | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போ��்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nபதிவு செய்த நாள்: பிப் 11,2018 17:28\nபுதுச்சேரி ஐயப்ப குருசாமி எம். கே. பார்த்தசாரதி சீடர் சுந்தர இரத்தினசபாபதி கடந்த பதின்மூன்று வருடங்களாக பாரீசுக்கு அருகில் உள்ள கார்ஷ் நகரில் சபரீசன் ஆலயத்தை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் இங்கிருந்து சபரிமலைக்கு பக்தர்களை அனுப்பி வைக்கிறார். அனைத்து சனிக்கிழமைகளிலும் விசேட பூசை நடத்தி தீபாரதனை, பூ அலங்காரம், அன்னதானம் நடைபெறும் இத் திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த வருடம் சபரிமலைக்கு செல்லவிருக்கும் பக்தர்களின் பூசை விமரிசையாக நடைபெற்றது.\n- தினமலர் வாசகர் பாரீஸ் பார்த்தசாரதி\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2017/02/blog-post_22.html", "date_download": "2018-05-27T15:54:27Z", "digest": "sha1:ZRRDPPA5H264XOXJY653ZDYKVLI5SXGA", "length": 3536, "nlines": 66, "source_domain": "www.thangabalu.com", "title": "Vaanga pesalam: விகடனின் இரட்டை வேடம் உங்களுக்கு தெரியுமா?", "raw_content": "\nவிகடனின் இரட்டை வேடம் உங்களுக்கு தெரியுமா\nசசிகலாவை காப்பாற்ற, எடப்பாடி மக்களுக்கு செய்த து...\nமோடியும், எடப்பாடியும் இந்த 10 கேள்விகளுக்கு பத...\nமனசாட்சி இல்லாத மோடியின் அரசு\nபன்னீர் தீபா தீபக்கின் அந்தர் பல்டிகள் அம்பலம்\nஹட்ரோகார்பன் திட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்\nவிகடனின் இரட்டை வேடம் உங்களுக்கு தெரியுமா\n122 எம்.எல்.ஏக்களை என்ன செய்யலாம்\nஸ்டாலினின் சதி திட்டம் அம்பலம்\nசோனியா காந்திக்கும் சசிகலாவிற்கும் என்ன ஒற்றுமை\nசட்டை கிழிந்த ஸ்டாலின் ஹீரோவா, ரவுடியா\n6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை\nசசிகலாவை திட்டி தீர்த்த பிரபலங்கள்\nபன்னீரின் கல் நெஞ்சம் அம்பலம்\nபன்னீரை ஆதரித்தால் என்ன ஆபத்து\nஎப்போது மக்கள் பன்னீரை முதல்வர் ஆக்கலாம்\nபன்னீரின் ரகசிய திட்டம் அம்பலம்\nபன்னீர் பற்றி முக்கியமான தகவல்கள்\nவிஸ்வரூபம் எடுத்த பன்னீருக்கு சில கேள்விகள்\nசசிகலா முதல்வர். ஸ்டாலினின் அதிரடி திட்டம் என்ன\nகள்ளக்காதலை மதக்கலவரம் ஆக்கும் பாஜக\nஉங்கள் மீதும் தேச துரோக வழக்கு பாயலாம் - உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/12/Mahabharatha-Santi-Parva-Section-59b.html", "date_download": "2018-05-27T16:00:09Z", "digest": "sha1:4T76WNR6FX4ZK5AWZ5PJ3CBNUGK2I2MP", "length": 62413, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வேனனின் மகன் பிருது! - சாந்திபர்வம் பகுதி – 59ஆ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 59ஆ\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 59)\nபதிவின் சுருக்கம் : சிவன், இந்திரன், பிருஹஸ்பதி மற்றும் சுக்கிராச்சாரியரால் சுருக்கப்பட்ட பிரம்மனின் தண்டநீதி; உலகில் உள்ள மனிதர்களை ஆள ஒரு மன்னனைக் கொடுக்கும்படி விஷ்ணுவிடம் வேண்டிய தேவர்கள்; விரஜஸை உண்டாக்கிய விஷ்ணு; அதிபலனுக்கும், மிருத்யுவின் மகளான சுநீதைக்கும் பிறந்த வேனன்; வேனனைக் கொன்ற முனிவர்கள்; வேனனின் தொடையில் இருந்து உண்டான நிஷாதர்களும், மிலேச்சர்களும்; வேனனின் வலக்கரத்தில் இருந்து உண்டான பிருது; பூமியைச் சமமாக்கிய மன்னன் பிருது; ராஜன், க்ஷத்திரியன் ஆகிய சொற்கள் உண்டானதன் வரலாறு; பிருதுவின் பெருமை; தேவர்களுக்கு நிகராக மன்னன் மதிக்கப்படுவதற்கான புதிராதிக்கம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\n{பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, \"அதன் {பிரம்மன் தண்ட நீதியைத் தொகுத்த} பிறகு, தெய்வீகமானவனும், அகன்ற கண்களைக் கொண்டவனும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவனும், அருள் அனைத்தின் இருப்பிடமும், உமையின் தலைவனுமான சிவன், அதை முதலில் கற்று, தேர்ச்சி பெற்றான்.(80) இருப்பினும், அந்தத் தெய்வீக சிவன், படிப்படியாகக் குறைந்து வந்த மனிதனின் வாழ்நாளைக் கருத்தில் கொண்டு, பிரம்மனால் தொகுக்கப்பட்டதும், முக்கியமான கருத்துகளைக் கொண்டதுமான அந்த அறிவியலைச் சுருக்கினான்[1].(81) பத்தாயிரம் {10,000} பாடங்களைக் கொண்ட வைசாலாக்ஷம் என்றழைக்கப்பட்ட அந்தச் சுருக்கம், பிரம்மனுக்கு அர்ப்பணிப்புள்ளவனும், ��ெரும் தவத்தகுதி கொண்டவனுமான இந்திரனால் பெறப்பட்டது.(82) அந்தத் தெய்வீக இந்திரனும் அந்த ஆய்வை ஐயாயிரம் {5,000} பாடங்களைக் கொண்டதாகச் சுருக்கி, அதைப் பாஹுதந்தகம் என்று அழைத்தான்.(83) அதன்பிறகு பலமிக்கவரும், நுண்ணறிவு கொண்டவருமான {தேவகுரு} பிருஹஸ்பதி, அந்த ஆய்வைக் கொண்ட படைப்பை மூவாயிரம் {3,000} பாடங்கள் கொண்டதாகச் சுருக்கி, அதைப் பார்ஹஸ்பத்தியம் என்றழைத்தார்.(84) அடுத்ததாக, யோகத்தின் ஆசானும், பெரும் புகழைக் கொண்டவரும், அளவிலா ஞானம் கொண்டவருமான {அசுர குரு} கவி {சுக்கிரன்}, அந்தப் படைப்பை ஆயிரம் {1000} பாடங்களைக் கொண்டதாக மேலும் சுருக்கினார்.(85) மனிதனின் வாழ்நாள் காலத்தின் குறைவையும், (அனைத்திடமும் காணப்படும்) பொதுவான குறைவையும் கருத்தில் கொண்டே அந்தப் பெரும் முனிவர்கள் அந்த அறிவியலை இவ்வாறு சுருக்கினர்.(86)\n[1] கும்பகோணம் பதிப்பில், இதற்கிடையில் கங்குலியில் இல்லாத சில குறிப்பிடப்படுகின்றன. அவை பின்வருமாறு: \"ஆதியும், அந்தமும் அற்றவரும், பலரூபங்களுள்ளவரும், ஞானசக்தி முதலிய சக்திகளுடன் கூடினவரும், தாரகவித்தை முதலிய எல்லா வித்தைகளுக்கும் பதியும், நித்தியமான அணிமா முதலிய அஷ்டைஸ்வரியம் பொருந்தினவரும், நித்தியரும், உமாபதியும் விசாலாக்ஷரும், ஸுகத்தைச் செய்கிறவரும், தேவருமான சிவபெருமான அந்த நீதி நூலை முதலில் கிரகித்தார். உலகங்களுக்குப் பதியும் அழிவற்றவருமான சங்கரர் உலகத்தைப் படைக்கும் வித்தையைப் பிரம்ம தேவருக்கு அளித்துப் பிரம்மாண்டத்தை உண்டுப்பண்ணின பிரபுவாயிருந்தும் பிரம்மதேவரின் ஸந்தோஷநிமித்தமாகத் தம்புத்திரரான அவரை, பிதாவாக வைத்துப் பிதாவான தாம் அவருக்குப் புத்திரராக அவர் நெற்றியிலிருந்து வெளிவந்து குழந்தை வடிவமாய்க் கொடுமையாகக் கூச்சலிட்டார். அவருக்கு வேண்டிய எல்லா உலகங்களையும் படைத்தவரும், உலகங்களுக்குப் பிதாமஹருமான பிரம்மதேவர் பொன்மயமான அன்னபக்ஷியாய்த் தோன்றினார். எண்ணற்ற ஆயிரக்கணக்கான ருத்திரர்களுக்கு அழிவற்ற இடமானவரும், எல்லாப் பிராணிகளுக்கும் தேவரும் நித்தியரும், மஹாதேவருமான அந்தச் சிவபிரான் ஒவ்வொரு யுகங்களிலும் பிராணிகளின் ஆயுளின் குறைவை அறிந்து பிரம்மதேவரியற்றியதும் பெரிய அஸ்த்ர வித்தைகளுள்ளதுமான அந்நீதிசாஸ்திரத்தைப் பதினாயிரம் அத்தியாயமுள்ளதாகச் சுருக்கினார். வைசாலாக்ஷமென்று பிரஸித்தமான அந்தச் சுருக்கத்தை மிக்கத் தவம் பொருந்தியவனும், பிராம்மணர்களுக்கு மிக்க நன்மையைக் கருதுபவனுமான தேவேந்திரன் தேவரான மஹேஸ்வரரிடமிருந்த கற்றான்\" என்றிருக்கிறது.\nபிறகு தேவர்கள், உயிரினங்களின் தலைவனான விஷ்ணுவை அணுகி, அவனிடம், \"ஓ தேவா, உலகின் மனிதர்களுக்கு மத்தியில் உள்ளோர் அனைவரிலும் எவன் மேன்மையடையத்தக்கவனோ {எவன் எஞ்சியிருப்போரனைவரையும் ஆள்வானோ} அவனைக் குறிப்பிடுவீராக\" என்றனர்.(87) பலமிக்கவனும், தெய்வீகமானவனுமான நாராயணன், சிறிது நேரம் சிந்தித்து, அதிகக் காந்தியுள்ள விரஜஸ் என்ற பெயருடைய ஒரு மகனைத் தன் சக்தியின் மூலம் உண்டாக்கினான்.(88) எனினும், உயர்ந்த அருளைக் கொண்ட அந்த விரஜஸ் பூமியின் அரசுரிமையை விரும்பவில்லை. ஓ தேவா, உலகின் மனிதர்களுக்கு மத்தியில் உள்ளோர் அனைவரிலும் எவன் மேன்மையடையத்தக்கவனோ {எவன் எஞ்சியிருப்போரனைவரையும் ஆள்வானோ} அவனைக் குறிப்பிடுவீராக\" என்றனர்.(87) பலமிக்கவனும், தெய்வீகமானவனுமான நாராயணன், சிறிது நேரம் சிந்தித்து, அதிகக் காந்தியுள்ள விரஜஸ் என்ற பெயருடைய ஒரு மகனைத் தன் சக்தியின் மூலம் உண்டாக்கினான்.(88) எனினும், உயர்ந்த அருளைக் கொண்ட அந்த விரஜஸ் பூமியின் அரசுரிமையை விரும்பவில்லை. ஓ பாண்டுவின் மகனே, அவனது மனம் துறவு வாழ்வையே நாடியது.(89) விரஜசுக்கு கீர்த்திமான என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். அவனும் {கீர்த்திமானனும்} கூட மகிழ்ச்சியையும், இன்பத்தையும் துறந்தான். கீர்த்திமானுக்குக் கர்த்தமன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். அந்தக் கர்த்தமனும் கடும் தவங்களைப் பயின்றான்.(90) உயிரினங்களின் தலைவனான கர்த்தமன், அனங்கன் என்ற பெயருடைய ஒரு மகனைப் பெற்றான். பக்தியோடு கூடிய நடத்தை கொண்டவனும், தண்ட அறிவியலை முற்றாக அறிந்தவனுமான அந்த அனங்கனே உயிரினங்களின் பாதுகாவலனானான்.(91)\nஅனங்கன், அரச கொள்கைகளை நன்கறிந்த அதிபலன் என்ற பெயருடைய ஒரு மகனைப் பெற்றான். அவன் தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு ஒரு பரந்த பேரரசை அடைந்து, தன் ஆசைகளுக்கு அடிமையானவன் ஆனான்.(92) ஓ மன்னா {யுதிஷ்டிரா}, மிருத்யுவுக்கு {மிருத்யு தேவிக்கு}, தன் மனத்தில் பிறந்த ஒரு மகள் இருந்தாள். சுநீதை என்ற பெயரிடப்பட்டு, மூவுலகங்களில் கொண்டாடப்பட்ட அவள், (அதிபலனை மணந்து கொண்டு) வேனன் ���ன்ற பெயருடைய ஒரு மகனை ஈன்றெடுத்தாள்.(93) கோபத்திற்கும், தீய செயல்களுக்கும் அடிமையாக இருந்த வேனன், அனைத்து உயிரினங்களிடமும் அநீதியாக நடந்து கொண்டான். பிரம்மத்தை ஓதுபவர்களான முனிவர்கள், மந்திரங்களால் ஈர்க்கப்பட்ட குசப்புற்களால் {அவற்றையே ஆயுதமாகக் கொண்டு} அவனைக் {வேனனைக்} கொன்றனர்.(94) மந்திரங்களை ஓதிக்கொண்டிருந்த அம்முனிவர்கள் வேனனின் வலது தொடையைத் துளைத்தனர். அப்போது அந்தத் தொடையில் இருந்து, இரத்தச் சிவப்பான கண்களுக்கும், கருப்பு முடியும் கொண்டவனும், தீயால் கருகிய பந்தத்திற்கு ஒப்பானவனுமான ஒரு குள்ளமான மனிதன் பூமியில் தோன்றினான். அந்தப் பிரம்மத்தை ஓதுபவர்கள் அவனிடம், \"இங்கே நிஷீத {அமர்வாயாக}\" என்றனர்.(95,96) மலைகளையும், காடுகளையும் தங்கள் வசிப்பிடமாகக் கொண்ட தீய இனமான நிஷாதர்களும், விந்திய மலைகளில் வசிக்கும் மிலேச்சர்கள் என்றழைக்கப்படும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பிறரும் அவனில் இருந்தே உண்டாகினர்.(97)\nபிறகு அந்தப் பெரும் முனிவர்கள், வேனனின் வலக்கரத்தைத் துளைத்தனர். அதிலிருந்து இரண்டாவது இந்திரனின் வடிவிலான ஒரு மனிதன் தோன்றினான்.(98) கவசம், வாள்கள், விற்கள், கணைகள் ஆகியவற்றைத் தரித்தவனும், ஆயுத அறிவியலை நன்கறிந்தவனுமான அவன், வேதங்களையும், அதன் அங்கங்களையும் முற்றாக அறிந்தவனாக இருந்தான்.(99) ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தண்டனை அறிவியலுக்கான விதிகள் அனைத்தும் (தங்கள் உடல் கொண்ட வடிவங்களில்) அந்தச் சிறந்த மனிதனிடம் வந்தன. பிறகு, அந்த வேனனின் மகன், அந்தப் பெரும் முனிவர்களிடம் கூப்பிய கரங்களுடன்,(100) \"மிகக் கூரியதும், அறம் நோற்க உதவுவதுமான அறிவை நான் அடைந்திருக்கிறேன். அதைக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு விரிவாகச் சொல்வீராக. எந்தப் பயனுள்ள பணியை நீங்கள் குறிப்பிடுகிறீர்களோ, அஃதை எந்தத் தயக்கமும் இல்லாமல் நான் நிறைவேற்றுவேன்\" என்றான்.(102)\nஇவ்வாறு அவனால் சொல்லப்பட்டதும், அங்கிருந்த தேவர்களும், முனிவர்களும் அவனிடம், \"எவற்றில் அறம் வசிக்கிறதோ அந்தப்பணிகள் அனைத்தையும் அச்சமில்லாமல் நிறைவேற்றுவாயாக.(103) உனக்கு அன்பானதையும், அல்லாததையும் அலட்சியம் செய்து, வேறுபாடில்லாத கண்களுடன் அனைத்து உயிரனங்களையும் காண்பாயாக. காமம், கோபம், பேராசை, கௌரவம் ஆகியவற்றைத் தொலைவாக வீசி,(104) அறவிதிகளையே எப்போதும் நோற்று, கடமையின் பாதையிலிருந்து வழுவும் எந்த மனிதனையும் உன் கரங்களாலேயே தண்டிப்பாயாக.(105) வேதங்களால் பூமியில் ஆழப் பதிக்கப்பட்ட அறத்தை, உன் மனம், சொல், செயல் ஆகியவற்றில் எப்போதும் கட்டிக்காப்பதாக உறுதியேற்பாயாக.(106) மேலும், வேதங்களால் விதிக்கப்பட்ட கடமைகளை, தண்டனை அறிவியலின் துணையோடு அச்சமில்லமால் கட்டிக்காப்பதாகவும், உறுதியற்ற செயலை ஒருபோதும் செய்வதில்லை எனவும் உறுதியேற்பாயாக.(107) ஓ பலமிக்கவனே, பிராமணர்கள் தண்டனையிலிருந்து விலக்கப்பட்டவர்கள் என்பதை அறிவாயாக, வர்ணக்கலப்பு ஏற்படாமல் உலகைப் பாதுகாப்பதாகவும் உறுதியேற்பாயாக\" என்றனர்.(108)\nஇவ்வாறு சொல்லப்பட்ட வேனன் மகன், முனிவர்களின் தலைமையிலான தேவர்களிடம், \"மனிதர்களில் காளையரான அந்த உயர்ந்த அருளைக் கொண்ட பிராமணர்கள் என்னால் எப்போதும் வழிபடப்படுவார்கள்\" என்று மறுமொழி கூறினான்.(109) அப்போது பிரம்மத்தை ஓதுபவர்கள் அவனிடம், \"அப்படியே ஆகட்டும்\" என்றனர். பிறகு, பிரம்மத்தின் பரந்த கொள்ளிடமான சுக்கிரன் அவனது புரோகிதரானார்.(110) வாலகில்யர்கள் அவனது அமைச்சர்களானார்கள், சாரஸ்வதர்கள் அவனது தோழர்களானார்கள். பெரிய சிறப்புமிக்க முனிவர் கர்க்கர், அவனது சோதிடரானார்.(111) தற்போது மனிதர்களுக்கு மத்தியில் இருக்கும் சுருதிகளின் உயர்ந்த அறிவிப்பில் {வேனனின் மகனான} அந்தப் பிருதுவே, விஷ்ணுவின் எட்டாம் வடிவமாக இருக்கிறான்.\nஅதற்குச் சற்று முன், சூதன், மாகதன் என்ற பெயர் கொண்ட இரு மனிதர்கள் தோன்றினர். அவர்கள், அவனது பாணர்களாகவும், வந்திகளாகவும அமைந்தனர்.(112) பேராற்றலைக் கொண்டவனும், வேனனின் அரசமகனுமான பிருது மனம் நிறைந்தவனாக, கடற்கரையருகே இருக்கும் {அநூபம் என்ற நாட்டை} நிலத்தைச் சூதனுக்கும், அப்போதிலிருந்து மகதம் என்றறியப்படும் நாட்டை மாகதனுக்கும் அளித்தான்.(113) முன்பு பூமியின் பரப்பானது சமமற்றதாக இருந்ததாக நாம் கேள்விப்படுகிறோம். இந்தப் பிருதுவே பூமியின் பரப்பை சமமாக்கியவனாவான்.(114) ஒவ்வொரு மன்வந்தரத்தின் போதும் பூமி சமமற்றதாக ஆனது. ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த வேனன் மகன் {பிருது}, சுற்றிலும் கிடந்த பாறைத்திரள்களையும், பாறைகளையும்,(115) தன் வில்லின் நுனியால் அகற்றினான். இந்த வழிமுறையால் மலைகள் பெரிதாகின.\nபிறகு, விஷ்ணு, இந்திரன��டன் கூடிய தேவர்கள்,(116) முனிவர்கள், லோகபாலர்கள், பிராமணர்கள் ஆகியோர் பிருதுவுக்கு (உலகின் மன்னனாக) முடிசூட்ட ஒன்றுதிரண்டனர். ஓ பாண்டுவின் மகனே, தன் உடல்வடிவத்துடன் கூடிய பூமாதேவி, ரத்தினங்கள் மற்றும் தங்கக் கொடைகளுடன் அவனிடம் வந்தாள்.(117) ஓ பாண்டுவின் மகனே, தன் உடல்வடிவத்துடன் கூடிய பூமாதேவி, ரத்தினங்கள் மற்றும் தங்கக் கொடைகளுடன் அவனிடம் வந்தாள்.(117) ஓ யுதிஷ்டிரா, ஆறுகளின் தலைவனான பெருங்கடல், மலைகளின் மன்னனான இமயம், சக்ரன் ஆகியோர் வற்றாத செல்வத்தை அவனுக்கு அளித்தனர்.(118) மனிதர்களின் தோள்களில் சுமக்கப்பட்டவனும், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களின் தலைவனுமான தெய்வீகக் குபேரன்,(119) அறம், பொருள் மற்றும் இன்பத்திற்கான தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்குச் செல்வத்தை அவனுக்கு அளித்தான். ஓ யுதிஷ்டிரா, ஆறுகளின் தலைவனான பெருங்கடல், மலைகளின் மன்னனான இமயம், சக்ரன் ஆகியோர் வற்றாத செல்வத்தை அவனுக்கு அளித்தனர்.(118) மனிதர்களின் தோள்களில் சுமக்கப்பட்டவனும், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களின் தலைவனுமான தெய்வீகக் குபேரன்,(119) அறம், பொருள் மற்றும் இன்பத்திற்கான தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்குச் செல்வத்தை அவனுக்கு அளித்தான். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, வேனனின் மகன் {பிருது} நினைத்தவுடன், குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவையும் மனிதர்களும் கோடிக்கணக்கில் உயிர்பெற்று வந்தனர். அந்தக் காலத்தில் (பூமியில்) முதுமையோ, பஞ்சமோ, பேரிடரோ, நோயோ ஏதுமில்லாதிருந்தது.(120, 121) அந்த மன்னன் வழங்கிய பாதுகாப்பின் விளைவாக, ஊர்வன, கள்வர்கள் மற்றும் வேறு எந்த ஆதாரத்திடம் இருந்தும் எவரும் எந்த அச்சத்தையும் அடையவில்லை.(122)\nஅவன் {பிருது} கடலுக்குள் சென்றால், அதன் நீர் உறுதியடைந்து கல்லானது. மலைகள் அவனுக்கு வழிவிட்டன, அவனது கொடிமரமானது எங்கும் ஒருபோதும் தடுக்கப்படவில்லை.(123) பசுவில் இருந்து பாலைக் கறப்பவன் போல அவன், யக்ஷர்கள், ராட்சசர்கள், நாகர்கள் மற்றும் பிற உயிரினங்களின் உணவுக்காகப் பூமியில் இருந்து பதினேழு வகைப் பயிர்களையும்[2] கறந்தெடுத்தான்.(124) அந்த உயர் ஆன்ம மன்னன் {பிருது}, அனைத்து உயிரினங்களையும், அறமே அனைத்திலும் உயர்ந்ததென உணரவைத்தான். மேலும் அவன் {பிருது} மக்கள் அனைவரையும் மனம் நிறையச் செய்தான் என்பதால் அவன் ராஜன் என்று அழைக்கப்பட்டான்[3].(125) மேலும் அவன் {பிருது} பிராமணர்களின் காயங்களை ஆற்றியதால் அவன் க்ஷத்திரியன்[4] என்ற பெயரையும் ஈட்டினான். (அவனது ஆட்சிக்காலத்தில்) பூமியானவள் அறப்பயிற்சிக்காகக் கொண்டாடப்பட்டதால், அவள் பிருத்வி என்று பலரால் அழைக்கப்பட்டாள்[5].(126) ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அழிவில்லா விஷ்ணு, \"ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அழிவில்லா விஷ்ணு, \"ஓ மன்னா {பிருதுவே}, எவனால் உன்னை விஞ்ச முடியாது\" என்று அவனிடம் சொல்லி அவனது சக்தியை உறுதி செய்தான்.(127) பிறகு அந்தத் தெய்வீக விஷ்ணு அந்த ஏகாதிபதியின் தவத்தின் விளைவாக அவனது உடலுக்குள் நுழைந்தான். இந்தக் காரணத்தினால், இந்த மொத்த அண்டத்திலும், மனித தேவர்களின் எண்ணிக்கையில் ஒருவனாக[6] பிருதுவுக்கு தெய்வீக வழிபாடு செய்யப்பட்டது.(128)\n[2] \"பதினேழு என்ற எண்ணிக்கையை இவையே என வரையறுப்பது கடினமாக இருக்கிறது. நெல்போன்ற தானியங்கள், அவரைப் போன்ற விதைகள், எள் போன்றவை, கோதுமை போன்றவை, உளுந்து போன்றவை என ஐவகைகள் பொதுவாக அறியப்பட்டிருக்கின்றன\" எனப் பிபேக்திப்ராய் தன் அடிக்குறிப்பில் குறிப்பிடுகிறார்.\n[3] \"வடமொழியில் அரசன் என்ற சொல்லுக்கு இணையானது ராஜன் என்ற சொல்லாகும். ரஞ்சிதம் என்பது நிறைவடைதல், மகிழ்ச்சி அடைதல் என்ற பொருளைக் கொண்டதாகும். அவன் குடிமக்களை மனம்நிறைச் செய்ததால், ரஞ்ச் என்ற வேர்ச்சொல்லில் இருந்து ராஜன் என்று அறியப்பட்டான்\" எனப் பிபேக்திப்ராய் தன் அடிக்குறிப்பில் குறிப்பிடுகிறார்.\n[4] \"க்ஷத்தம் Kshata என்றால் காயம் என்பது பொருள், திரனா trana என்றால் பாதுகாத்தல் என்று பொருள்\" எனப் பிபேக்திப்ராய் தன் அடிக்குறிப்பில் குறிப்பிடுகிறார். க்ஷத்திரியன் என்றால் காயத்திலிருந்து பாதுகாப்பவன் என்பது பொருள்.\n[5] \"பிரதிதம் Prathita என்றால் பரந்த அல்லது புகழ்பெற்ற என்பது பொருளாகும். பூமிக்குப் பிருத்வி என்று அமைந்த பெயரானது அந்தச் சொல்லுடனே இணைக்கப்படுகிறது\" எனப் பிபேக்திப்ராய் தன் அடிக்குறிப்பில் குறிப்பிடுகிறார்.\n[6] \"மனித தேவர்களின் எண்ணிக்கையில் ஒருவனாக என்பது மன்னர்களுக்கு மத்தியில் பெரும் மன்னனான என்ற பொருள் கொள்ளப்பட வேண்டும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். \"மன்னர்கள் மனித வடிவிலான தேவர்களாவர், மன்னன் வைனியனும் {பிருதுவும்} அவர்களில் ஒருவனாவான்\" எனப் பிபேக் திப்ராய் தன் அடிக்குறிப்பில் குறிப்பிடுகிறார்.\n மன்னா {யுதிஷ்டிரா}, உன் நாடு, தண்டனை அறிவியலின் {தண்ட நீதியின்} துணை கொண்டே எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும். உன் ஒற்றர்களின் நடமாட்டம் மூலம் கவனமாகக் கண்காணிப்புச் செய்து, எவனாலும் உன் நாட்டிற்குத் தீங்கு செய்ய முடியாத வகையில் நீ அதைப் பாதுகாக்க வேண்டும்.(129) ஓ மன்னா, அனைத்து நற்செயல்களும், (அந்த ஏகாதிபதியின்) நன்மைக்கே வழிவகுக்கும். ஒரு மன்னனின் நடத்தையானது, அவனது சொந்த நுண்ணறிவின் மூலமும், வாய்ப்புகள் மற்றும் எதிர்வரும் வழிமுறைகளின் மூலமும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.(130) ஓர் ஏகாதிபதியின் தெய்வீகத்தன்மையையன்றி வேறு எந்தக் காரணத்தின் விளைவால் ஒரு பெருங்கூட்டம் அவனுக்கு அடிபணிந்து நடக்கக்கூடும். அந்நேரத்தில் விஷ்ணுவின் புருவத்தில் இருந்து ஒரு தங்கத் தாமரை தோன்றியது.(131) அந்தத் தங்கத் தாமரையில் ஸ்ரீதேவி பிறந்தாள். அவள், பெரும் நுண்ணறிவு கொண்ட தர்மத்தின் துணைவியானாள். ஓ மன்னா, அனைத்து நற்செயல்களும், (அந்த ஏகாதிபதியின்) நன்மைக்கே வழிவகுக்கும். ஒரு மன்னனின் நடத்தையானது, அவனது சொந்த நுண்ணறிவின் மூலமும், வாய்ப்புகள் மற்றும் எதிர்வரும் வழிமுறைகளின் மூலமும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.(130) ஓர் ஏகாதிபதியின் தெய்வீகத்தன்மையையன்றி வேறு எந்தக் காரணத்தின் விளைவால் ஒரு பெருங்கூட்டம் அவனுக்கு அடிபணிந்து நடக்கக்கூடும். அந்நேரத்தில் விஷ்ணுவின் புருவத்தில் இருந்து ஒரு தங்கத் தாமரை தோன்றியது.(131) அந்தத் தங்கத் தாமரையில் ஸ்ரீதேவி பிறந்தாள். அவள், பெரும் நுண்ணறிவு கொண்ட தர்மத்தின் துணைவியானாள். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, தர்மம் அந்த ஸ்ரீயிடம் அர்த்தத்தை {பொருளை} ஈன்றது.(132) தர்மம், அர்த்தம் மற்றும் ஸ்ரீ ஆகிய மூன்றும் அரசில் நிறுவப்பட்டன[7]. தன் தகுதி {புண்ணியம்} தீர்ந்த ஒருவன், சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு விழுந்து,(133) தண்டனை அறிவியல் அறிந்த ஒரு மன்னனாகப் பிறக்கிறான். அத்தகு மனிதன் பெருமையை அடைந்தவனாக உண்மையில் பூமியில் விஷ்ணுவின் பாகமாகவே {அவதாரமாகவே} ஆகிறான். பெரும் நுண்ணறிவைக் கொள்ளும் அவன், பிறரின் மேல் ஆதிக்கத்தை அடைகிறான்.(134) தேவர்களால் நியமிக்கப்பட்டவனை எவனாலும் விஞ்சமுடியாது. இதன் காரணமாகவே அனைவரும் அவனுக்குக் கீழ்ப்படிந்து செயல்படுகின��றனர், இதன் காரணமாகவே உலகத்தால் அவனுக்குக் கட்டளையிடமுடியாது.(135)\n[7] கும்பகோணம் பதிப்பில், \"அப்பொழுது, ஸ்ரீ விஷ்ணுபகவானுடைய நெற்றியிலிருந்து பொற்கமலம் ஒன்று உண்டாயிற்று. ஏ பாண்டவ பிறகு, அந்தக் கமலத்தினின்றும் தர்மதேவதையான லக்ஷ்மிதேவி தோன்றினாள். லக்ஷ்மி தேவியிடமிருந்து தர்மத்திற்குரிய பொருள் உண்டாயிற்று. பிறகு, அப்பொருளும், தர்மமும், லக்ஷ்மியும் ராஜ்யத்தில் ஸ்தாபிக்கப்பட்டார்கள்\" என்றிருக்கிறது.\n மன்னா {யுதிஷ்டிரா}, நற்செயல்கள் நன்மைக்கே வழிகோலுகின்றன. இதன் காரணமாகவே, இந்த உலகைச் சார்ந்தவனாக இருப்பினும், தங்களைப் போன்ற அங்கங்களைக் கொண்டவனாகவே இருப்பினும், அவனது வார்த்தைகளுக்கு மக்கள்கூட்டம் கீழ்ப்படிந்து நடக்கிறது.(136) பிருதுவின் இனிய முகத்தைக் கண்ட எவனும் உடனே அவனுக்குக் கீழ்ப்படிந்தவனானான். அதுமுதல் அவன் {பிருது} தன்னை அழகானவனாகவும், செல்வம் படைத்தவனாகவும், உயர்ந்த அருளைக் கொண்டவனாகவும் கருதத் தொடங்கினான்[8].(137) அவனது செங்கோலின் வலிமையின் விளைவால், அறம் மற்றும் நீதியைப் பயிலும் நடைமுறை பூமியில் தெளிவாகக் காணப்பட்டது. அதன் காரணத்தாலேயே பூமி அறத்தால் கவிந்து பரவியிருந்தது.(138) ஓ யுதிஷ்டிரா, இவ்வாறே, கடந்த கால நிகழ்வுகளின் வரலாறுகள், பெரும் முனிவர்களின் தோற்றம், புனித நீர்நிலைகள், கோள்கள், விண்மீன்கள், நட்சத்திரக்கூட்டங்கள், நால்வகை வாழ்வினரின் கடமைகள், நால்வகை ஹோமங்கள், நால்வகை மனிதர்களின் பண்புகள், கல்வியின் நால்வகைக் கிளைகள் ஆகியவற்றைக் குறித்த அனைத்தும் (பெரும்பாட்டனின் {பிரம்மனின்}) அந்தப் படைப்பில் விரிவாகச் சொல்லப்பட்டிருந்தன.(139,140)\n[8] \"இந்தச் சுலோகத்தை நீலகண்டர் தவறாகப் பொருள் கொள்கிறார். அவர், ‘தன் முகத்தை இனிமையானதாக, செழிப்பானதாக, அருள் நிறைந்ததாகக் காணும் ஒரு மனிதனுக்கு மன்னன் கீழ்ப்படிகிறான்’ எனப் பொருள் கொள்கிறார். இங்கே ஒரு மனிதனை மொத்த உலகமும் ஏன் துதிக்கிறது என்ற யுதிஷ்டிரனின் கேள்விக்குப் பீஷ்மர் பதிலளித்துக் கொண்டிருக்கிறார். மன்னனின் அழகிய முகத்தைக் காணும் ஒவ்வொரு மனிதனும், ஒரு புதிரான ஆதிக்கத்தின் காரணமாக அவனுக்கு மரியாதை செலுத்துகிறான்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"அழகான உருவமுள்ளவனும், நல்ல பாக்கியமுள்ளவ���ும், பிரபுவுமான அரசனைக் கண்டு அவன் முகத்தைப் பார்த்த மனிதர் யாவரும் அவனுக்கு வசப்படுவார்கள்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"அவனது அமைதி நிறைந்த முகத்தைக் காண்போர் எவனும் அவனது கட்டுப்பாட்டுக்குள் வந்தான். அவன் மிகப் பெரிய பேறு பெற்ற, செழிப்பான, அழகான ஒருவனைக் காண்கிறான்\" என்று இருக்கிறது.\n பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, பூமியில் உள்ள பொருட்கள் யாவும் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} அந்த ஆய்வில் சொல்லப்பட்டிருந்தன. வரலாறுகள், வேதங்கள், நியாய அறிவியல், தவங்கள், அறிவு, அனைத்துயிர்களுக்கும் தீங்கிழையாமை, உண்மை, பொய்மை, உயர்ந்த அறநெறி ஆகியவை அனைத்தும் அதில் விரிவாகச் சொல்லப்பட்டிருந்தன.(141,142) வயதில் முதிர்ந்தோரை வணங்குதல், கொடைகள், தூய நடத்தை, உழைப்புக்கு ஆயத்தமாக இருத்தல், அனைத்து உயிரினங்களிடமும் கருணை ஆகியவையும் முழுமையாக அதில் விளக்கப்பட்டிருந்தன.(143) இஃதில் எந்த ஐயமுமில்லை. ஓ ஏகாதிபதி, அந்தக் காலத்திலிருந்தே, கல்விமான்கள், மன்னனுக்கும், தேவனுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்று சொல்லத் தொடங்கினர்.(144) நான் இப்போது மன்னர்களின் பெருமை குறித்த அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ ஏகாதிபதி, அந்தக் காலத்திலிருந்தே, கல்விமான்கள், மன்னனுக்கும், தேவனுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்று சொல்லத் தொடங்கினர்.(144) நான் இப்போது மன்னர்களின் பெருமை குறித்த அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ பாரதர்களின் தலைவா, நான் அடுத்ததாக என்ன உரைக்க வேண்டும் பாரதர்களின் தலைவா, நான் அடுத்ததாக என்ன உரைக்க வேண்டும்\" என்று கேட்டார் {பீஷ்மர்}\".(145)\nசாந்திபர்வம் பகுதி – 59அ வில் உள்ள சுலோங்கள் : 1-79/145\nசாந்திபர்வம் பகுதி – 59ஆ வில் உள்ள சுலோங்கள் : 80-145/145\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பிருது, பீஷ்மர், யுதிஷ்டிரன், ராஜதர்மாநுசாஸன பர்வம், வேனன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அர��ந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் ���ம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விரு��கன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-27T15:56:23Z", "digest": "sha1:ZZHXQMND5MHLSQUZ5SGAQMW2QWMJVNPT", "length": 13277, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாறுதிசை மின்னோட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமாறுதிசை மின்னோட்டம் (இலங்கை வழக்கு: ஆடலோட்ட மின்) (Alternating current) என��பது மாறும் மின்னோட்ட வீச்சையும், அவ்வப்பொழுது மாறும் மின்னோட்டத் திசையையும் கொண்ட மின்னோட்டம் ஆகும். இம் மாற்றங்கள் ஒரு சுழற்சி முறையில் அமைகின்றன. பொதுவாக மாறுதிசை மின்னோட்டம் சைன் வடிவ அலையாகவே இருப்பதால் அலையோட்டம் என்றும் குறிக்கப்படுவதுண்டு. மாறுதிசை மின்னோட்டம் நேரோட்ட மின்னோட்டத்துடன் ஒப்பிட்டு நோக்கலாம், ஆயினும் மின்னோட்டம் அடிப்படையில் மின்னணுக்களின் ஓட்ட வேக விகிதமே.\nஒரு நிமிடத்தில் எத்தனை தடவை மின்னோட்டம் திசை மாறும் என்பதை கொண்டு மின்னோட்ட அதிர்வெண் கணிக்கப்படுகின்றது. உதாரணமாக ஒரு சைன் மின்னோட்ட அலை ஒரு நிமிடத்துக்கு ஒரு முறை திசை மாறினால், அதன் அதிர்வெண் 1 HZ ஆகும். வட அமெரிக்காவில் பொது மின்சக்தி விநியோகத்திற்கு 60Hzம், பிற கண்டங்களில் 50Hzம் பயன்படுத்தப்படுவதுண்டு.\nசைன் வளைவு, ஒரு முழுச்சுற்றில் 360 பாகைகள்\nElectric flux / மின்னிலையாற்றல்\nமாறுதிசை மின்னோட்டமானது பொதுவாக மாறுதிசை மின்னழுத்தத்துடன் தொடர்பானது. மாறுதிசை மின்னழுத்தம் (v), நேரத்துடன் (t) பின்வரும் சமன்பாட்டினாற் தரப்படும்:\nA என்பது வீச்சு அல்லது மின்னழுத்தத்தின் பெரும மதிப்பு. இதன் அலகு வோல்ட்,\nω என்பது கோண அதிர்வெண் (angular frequency). இதன் அலகு ரேடியன்/நொடி,\nt என்பது நேரம், நொடிகளில்\nஇச்சமன்பாடு பொதுவாக கணிதவியலாளர்களால் பின்வருமாறும் கூறப்படுகிறது:\nf என்பது அதிர்வெண். இது ஹேர்ட்ஸில் (Hz) அளக்கப்படுகிறது.\nநேரோட்ட மின்னோட்டம் - DC Current\nமாறுதிசை மின்னோட்டம், அலையோட்டம் - AC Current\nஅலைவெண் அல்லது அதிர்வெண் - Frequency\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2016, 08:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=41637", "date_download": "2018-05-27T15:46:21Z", "digest": "sha1:CA33SR7ZT2DJWMAHOXL4Z6RSPEHBFQDC", "length": 18152, "nlines": 162, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » குற்ற செய்திகள் » தந்தை முன்னே பலியான மகள் – கண்ணீரால் நனைந்த கிராமம் …\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nகணவன் மனைவி சண்டை ….\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nதந்தை முன்னே பலியான மகள் – கண்ணீரால் நனைந்த கிராமம் …\nதந்தை முன்னே பலியான மகள் – கண்ணீரால் நனைந்த கிராமம் …\nஇலங்கை -பெல்ல்பிட்டிய பகுதியில் தந்தை கண் முன்னே ஆரம்ப பள்ளி மாணவியான மகள்\nஆட்டோ ஒன்று மோதி பலியாகியுள்ளனர் ,மேற்படி விடயம் பெரும் அதிர்வ்ளைகல்களை ஏற்படுத்தி உள்ளதுடன்\nஅந்த பள்ளி வாளாகம் கண்ணீரால் நிறைந்துள்ளது\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nதுப்பாக்கி முனையில் இளம் பெண்களை மிரட்டிகற்பழித்த கும்பல்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது ம��ைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nபசி கொடுமையால் குப்பையில் சாப்பாடு தேடும் முதியவர் – கண்கலங்க வைக்கும் வீடியோ\nதுண்டு துண்டாக வெட்டி வீச பட்ட வாலிபன் – இலங்கையில் நடந்த பயங்கரம்\nகணவன் வெளிநாட்டில் மனைவி மர்ம முறையில் மரணம் – கள்ள காதலன் கைது .\nமனைவியின் செக்ஸ் காதலனை மடக்கி பிடித்துஅடித்து கொன்ற கணவன்\nயாழ் கடல்கரைகளில் ஜோடிகள் அட்டூழியம் –\n-மாட்டு பண்ணைகள் போல பிள்ளைகள் பண்ணை -இலங்கையில்11,000 பிள்ளைகளை பெற்று வெளிநாடுகளுக்கு கடத்தி விற்றது அம்பலம்\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை – ஆறு பேர் கைது – விசாரணையில் அதிரடி திருப்பம்...\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் ....\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை – திருடர்கள் கைவரிசை – பதட்டத்தில் கிராமம்...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்...\nவீடியோவில் மரண வாக்குமூலம் பதிவு செய்து கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை...\nபசி கொடுமையால் குப்பையில் சாப்பாடு தேடும் முதியவர் – கண்கலங்க வைக்கும் வீடியோ...\nபெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்ற ராணுவ அக்கிரமம்...\nமனைவியை கத்தி முனையில் கற்பழித்த நண்பர்கள் – மனைவி சொல்வதை ஏற்க மறுக்கும் கணவன் – வீடியோ...\nபெலிட் போடாமல் காரை ஓடிய சாரதி – கதவுக்கு வெளியே விழும் திகில் – வீடியோ...\nபியரை வழங்கி காதலியை கொட்டலில் வைத்து கற்பழித்த காதலன்...\nமகளை அடித்து துன்புறுத்திய கணவன் – அழைத்து செல்ல வந்த மாமாவை வெட்டி கொன்ற மருமகன்...\nதாய் முன்னே மகளை சுட்டு கொன்ற மர்ம கும்பல் – எகிறும் படுகொலைகள்...\nதாய் ,மகள் இணைந்து விபச்சாரம் – மடக்கி பிடித்த பொலிசார்...\nமாணவியை காரில் ஏற்றி சென்று கற்பழித்த வாத்தியார் தப்பி ஓட்டம்...\nபெண்களின் கொடிய கொலைவெறி – உலகை பதற வைத்த video...\n« மூன்று நாடுகளை உலுப்பிய நில நடுக்கம் – மக்கள் பீதியில் ஓட்டம்\nபல நூறு தமிழக மீனவர்கள் நடு கடலில் வைத்து சிங்கள கடல் படையால் சுட்டு விரட்டியடிப்பு »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇத�� எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/nridetail.php?id=11526", "date_download": "2018-05-27T15:43:08Z", "digest": "sha1:FLRQXQKVOHS5T4LD6GO2H3AZFSFEZM7M", "length": 5992, "nlines": 49, "source_domain": "m.dinamalar.com", "title": "தெற்கு சூடானில் கபடி போட்டி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் த��ிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nதெற்கு சூடானில் கபடி போட்டி\nபதிவு செய்த நாள்: பிப் 11,2018 19:14\nதெற்கு சூடானில் கபடி போட்டி முதல் முறை ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக புத்தான்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தெற்கு சூடான் பலோச் எண்ணெய் வயல் பகுதியில் தமிழ் நண்பர்கள் குழு மற்றும் வைகை நண்பர்கள் குழு சார்பில் முதல் முறை ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக நிதி திரட்ட நடத்தப்பட்டது . திரு.ரமேஷ் தலைமையில் ஏழு வேங்கைகள் மதுரை, திரு இசக்கி தனிமையில் தமிழ் புலிகள் நெல்லை,இலங்கை தமிழ்செல்வன் தலைமையில் ஈழவேந்தன், வில்லிவாக்கம் டில்லிபாபு தலைமையில் சென்னை சூப்பர் கில்லி ஆகிய அணிகள் களம் ஆடின. தமிழ் நண்பர்கள் குழு மற்றும் வைகை நண்பர்கள் குழு தலா ரூ 500, விளையாட்டு அணி வீரர்கள் தலா ரூ 750 கொடுத்தனர். சென்னை சூப்பர் கில்லி ,ஈழவேந்தன்ஆகிய அணிகள் முதல் மற்றும் இரண்டாம் நிலைக்கு தேர்வாயின.\n- தினமலர் வாசகர் வடக்கன்குளம் தமிழரசு\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nattramizhkaranthai.blogspot.com/2014/08/blog-post_29.html", "date_download": "2018-05-27T15:18:16Z", "digest": "sha1:ASCBFWWURFYHQWCYODZHBRHTUIMPNRKP", "length": 27115, "nlines": 87, "source_domain": "nattramizhkaranthai.blogspot.com", "title": "நற்றமிழ்க் கரந்தை: நட்பின் முகவரி", "raw_content": "\nஇன்னிசைத்தேர் யாழ்நூ லிசைபரப்பி னான்புலமை\nமன்னுவிபு லாநந்த மாமுனிவன் - தொன்மைத்\nதமிழ்ப்புலமை மல்கத் தமிழ்வளர்த்து வாழ்க\nநட்பு என்ற இந்த மூன்றெழுத்து வார்த்தையில்தான் எவ்வளவு அழகு, எவ்வளவு கம்பீரம், எவ்வளவு வசீகரம்.\nநட்பிற்கு இலக்கணமாய் வாழ்ந்து காட்டிய சான்றோர் பலரைப் பற்றிப் படித்துப் பரவசப்பட்டிருக்கிறோம். ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காமலேயே, பண்பார்ந்த செயல்களால் அறிந்து, உணர்ந்து நட்புப் பாராட்டி, இறப்பில் ஒன்றிணைந்த, கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்புப் பற்றிப் படித்து மெய்சிலிர்த்திருக்கிறோம்.\nஇவர்களின் நட்பிற்குச் சிறிதும் குறையாது, பல்லாயிரம் ஆண்டுகளாக மறைந்து கிடந்த பழந்தமிழிசைப் பரப்பின் எல்லை கண்டு, யாழ்நூல் என்னும் இசைத் தமிழ் நூலினை இயற்றி, நட்பிற்குக் காணிக்கையாக்கிய, அற்புத நிகழ்வினை அறிந்து கொள்வோம் வாருங்கள்.\nஆறுமுக நாவலர் போன்று, ஈழநாட்டில் பிறந்து, இலங்கையிலும், தமிழகத்திலும், தமிழ் வளர்த்த பெருமகனார் விபுலாநந்த அடிகள் ஆவார். இவரது இயற்பெயர் மயில்வாகனன் என்பதாகும்.\nஇராமகிருட்டிணச் சங்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட காரணத்தால், அம் மடத்தின் தொண்டருள் ஒருவராய் மாறி, தனது பெயரினை விபுலாநந்த அடிகள் என்னும் துறவு நிலைப் பெயராக மாற்றிக் கொண்ட மாமனிதர்.\nகரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராய் அமர்ந்து, அரும் பணிகள் பல ஆற்றிய தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களிடம் அளவிலா நட்பு கொண்டவர்.\n1933 ஆம் ஆண்டு நடைபெற்ற, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 22 ஆம் ஆண்டு, ஆண்டு விழாவின் தலைவர் விபுலாநந்த அடிகளேயாவார்.\nவிபுலாநந்த அடிகள் அவர்கள் 1936 ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பழந்தமிழரின் இசை, ஓவியம், கலையறிவு என்னும் பொருள் பற்றி பல சிறப்புச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். பண்டைத் தமிழ் மக்கள் இசைத்ததும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, மறைந்து போனதுமாகிய யாழின் உருவத்தினை, சங்க இலக்கிய சான்று கொண்டு ஓவிய வடிவில் முதன் முதலில் வெளிப்படுத்தினார்.\n1937 ஆம் ஆண்டில் விபுலாநந்த அடிகள் அவர்���ள் திருக்கயிலாய யாத்திரை மேற்கொண்டார். திருக்கயிலாய யாத்திரையினை நிறைவு செய்து திரும்பும் வழியில், சில காலம் விபுலாநந்த அடிகள் அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தங்கினார்.\nஉமாமகேசுவரனாரின் உயரிய குணமும், விருந்தோம்புதல் பண்பும், தணியாத் தமிழ்த் தாகமும், விபுலாநந்தரை நெகிழச் செய்தன. இதனால் விபுலாநந்தர் உமாமகேசுவரனார் மீது கொண்டிருந்த நட்பானது, மேலும் வளர்ந்து, இருவரும் உடன் பிறவாச் சகோதரர்களானார்கள்.\nஇந்நிலையில், கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் உமாமகேசுவரனார் அவர்கள் விபுலாநந்த அடிகளிடம், அவரது இசைத் தமிழ் ஆராய்ச்சியினை, ஒரு நூலாக எழுதித் தருமாறு அன்புடன் வேண்டினார். இதன் காரணமாக அடிகளார் அவர்களும், இசைத் தமிழ் பற்றிய தனது கருத்துக்களை, ஆராய்ச்சி முடிவுகளைக் கட்டுரைகளாக எழுதி, தமிழ்ப் பொழில் இதழில் வெளியிடுவதற்கு அனுப்பத் தொடங்கினார்.\n1941 ஆம் ஆண்டு வடநாட்டு யாத்திரை மேற்கொண்ட உமாமகேசுவரனார் அவர்கள், தமிழ்நாடு மீளாமலேயே, இறைவன் திருவடியை அடைந்தார்கள்.\nஉற்றாரை யான்வேண்டேன் ஊருடன் பேர் வேண்டேன்\nஎனக் கூறுதற்கு உரிய நிலையினை ஆண்டவன் அருளினால் ஓரளவிற்கு எய்தினேன் எனினும்,\nகற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனியமையும்\nஎனக்கூறும் உள்ளத் துணிவினை யான் எய்தவில்லை. பண்டைக்குலத் தொடர்பினை நீத்தேனாகிய யான், தமிழ்த் தெய்வத்திற்கு ஆட்பட்டு, அன்னைத் தமிழ்ப் பணி செய்யும் அன்பர் குழாமாகிய தொண்டர் குலத்திற்கு உரியவனாகையினால், தமிழ்ப் புலவர் பிரிவு ஆறத் துயரினை அளிக்கின்றது.\nமுத்தமிழ் நூல் கற்றார் பிரிவும், கல்லாதாரிணக்கமுங்\nஎன ஔவை கூறிய பிரிவு என்னும் பாலையுட்பட்டு துன்புறுகின்றேன்.\nசெந்தமிழ்ப் புரவலரும், தமிழவேளும் கண்போல் நண்பருமாகிய உமாமகேசுவரனாரது பொன்னுடலம் திருவயோத்தி நகரிலே சரயு நதிக்கரையிலே தீக்கு இரையாயிற்று என்னுஞ் செய்தி துயரின்மேற் றுயராயிற்று.\nஇமயம் நோக்கிச் சென்று, திரும்பும் வழியில் தஞ்சையிலே கரந்தைத் தமிழ்ச் சங்கத்து, ஆண்டுவிழாவிலே, வாழ்த்துரை கூறி விடையளித்துப் பிரியாது பிரிந்த செந்தமிழ்ப் புரவலர், இத்துணை விரைவிலே மண்ணுலகை நீத்து வானவர்க்கு விருந்தாவாரெனக் கனவிலும் நினைத்தேனல்லேன். நமது புரவலரது தகுதியினை ஓராது,\nவைகம் வம்மோ வாய்மொழி��் புலவீர்\nஎனப் புலவர் குழாத்தை விளித்தக் கூறுவதொன் றன்றி வேறு செய்வதறியாது திகைப்புறுகின்றேன், எனப் பலவாறு வருந்திய விபுலாநந்தருக்கு, உமாமகேசுவரனாரின் அன்பு வேண்டுகோள் நினைவிற்கு வந்தது.\nஇசைத் தமிழ் ஆராய்ச்சிகளை ஒரு நூலாக எழுதித் தருமாறு நண்பர் உமாமகேசுவரனார் வேண்டினாரே நாம் சில கட்டுரைகளை மட்டும்தானே எழுதிக் கொடுத்தோம். உமாமகேசுவரனாரின் பிரிவுத் துயரினைப் போக்க, யான் செய்ய வேண்டியது, இசைத் தமிழ் ஆராய்ச்சியை நூல் வடிவில் எழுதி, உமாமகேசுவரனார் தன் உயிரினும் மேலாய் போற்றி வளர்த்த கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்குவதுதான் என்று முடிவு செய்தார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலேயே தங்கி இப்பணியினைச் செய்வது என்றும் முடிவு செய்து கரந்தை நோக்கிப் புறப்பட்டார்.\nகரந்தைத் தமிழ்ப் பெருமன்றத்தின் நுழைவு வாயிலின் வலப்புறம் உள்ள அறை, விபுலாநந்தருக்காக ஒதுக்கப்பெற்றது. விபுலாநந்த அடிகளார்க்கு வேண்டும் வசதிகளை அன்புடன் செய்தளித்த, சங்கப் பேரன்பர் அ.கணபதியா பிள்ளை அவர்கள், அடிகளாருக்கு உடனிருந்து தொண்டாற்றும்படி, கரந்தைப் புலவர் கல்லூரி விரிவுரையாளர் பேராசிரியர் க.வெள்ளைவாரணன் அவர்களைக் கேட்டுக் கொண்டார்.\nகணபதியா பிள்ளையின் வேண்டுகோளைப் பெரும்பேறாக எண்ணிய வெள்ளைவாரணன் அவர்களும், விபுலாநந்த அடிகளார்க்கு வேண்டும் உதவிகளை உடனிருந்து செய்யத் தொடங்கினார். யாழ்நூல் என்னும் பெயரில் தனது இசைத் தமிழ் ஆராய்ச்சிகளை நூல் வடிவில் எழுத எண்ணிய அடிகளார், தமது நூலின் அமைப்பு குறித்து, வெள்ளைவாரணன் அவர்களிடம் அடிக்கடி எடுத்துரைப்பார்கள். இசை நூலில் அமைவதற்குரிய தெய்வ வணக்கப் பாடலாக, காத்தற் கடவுளாகிய திருமாலின் வணக்கமே முதலிடம் பெறும் என அடிகளார் தெரிவித்தார்.இதனைக் கேட்ட வெள்ளைவாரணன் அவர்கள், எல்லா இடர்களையும் நீக்கி அருளும் மூத்த பிள்ளையார்க்கு உரிய வணக்கமே முதலில் அமைதல் வேண்டும் என அடிகளாரை வேண்டினார். அதற்கு அடிகளார், தம்பி, நீ பிற்கால வழக்கத்தை நினைத்துக் கூறுகின்றாய், நீ விரும்பியபடி மூத்த பிள்ளையாருக்கும் வணக்கம் சொல்வேன். ஆனால் அது திருமாலின் வணக்கத்திற்குப் பின்னரே அமையும் என்று உறுதியாகத் தெரிவித்தார்.\nஅன்றிறவு வீட்டிற்குத் திரும்பிய வெள்ளைவாரணன் அவர்கள��, வழக்கம் போல் மாறுநாள், அதிகாலையில் அடிகளாரைக் காணச் சென்றார். வெள்ளைவாரணன் அவர்களைக் கண்ட அடிகளார், தம்பி, நீ சொல்லியபடியே மூத்த பிள்ளையாருக்கு முதலில் வணக்கச் செய்யுளைப் பாடியிருக்கின்றேன், அவர் என்னைக் கீழ விழ வைத்து வேடிக்கைப் பார்த்துவிட்டார் எனறு கூறி, யார் நூலின் தெய்வ வணக்கப் பாடலாகத் தான் இயற்றிய,\nஉழையிசை இபமென உரவுகொள் பரனை உமைதிரு உளநிறை அமிழ்துரு மழலை\nமொழியுறு குழவியை ஆழகறி விளமை மழுதியல் வரதனை முறைமுறை பணிவாம்\nபுழைசெறி கழைகுழ விசைமொழி பொதியப் புகழுறு வளருறு புலமள் பணுவல்\nஇழையணி தமிழ்மகள் எமதுளம் உறையும் இறைமகள் இசையியல் உளமுறு கெனவே\nஎன்னும் பாடலை ஆர்வமுடன் படித்துக் காட்டினார்.இப்பாடலினைக் கேட்டு மகிழ்ந்த வெள்ளைவாரணன் அவர்கள், அடிகளாரைப் பார்த்துப் பிள்ளையார் செய்த வேடிக்கை யாது என அறியும் குறிப்புடன் நின்றார். இரண்டு மாதங்களாகக் கரந்தைத் தமிழ்ப் பெருமன்றத்தின் வாயிலில் அமைந்த அறையில் தங்கியிருக்கும் நான், என்றும் போல, விடியற்காலம் நாலு மணியளவில், வடவாற்றுப் பக்கம் சென்று திரும்பும் பொழுது, அரச மரத்தடியில் அமர்ந்துள்ள மூத்த பிள்ளையாருக்கு முன்புறம் உள்ள மின் விளக்குக் கம்பத்தின் கம்பி தடுக்கி கீழே விழ இருந்தேன். எனது இரு கைகளையும் ஊன்றிக் கீழே விழாமல் தப்பித்தேன். எனது இருகைகளையும், மூத்த பிள்ளையாரின் திருவடிகளில் ஊன்றிக் கீழே விழாது உய்த்த திறத்தைப் பின்னரே உணர்ந்தேன். திருமாலுக்கு வணக்கம் சொல்லிய பிறகுதான், மூத்த பிள்ளையாருக்கு வணக்கம் சொல்லுவேன் என்று கூறிய மறுநாளே, முத்த பிள்ளையார் என்னைத் தன் திருவடிகளில் விழுந்து வணங்கச் செய்துவிட்டார். பிள்ளையார் அருளால் நிகழ்ந்த இந்நிகழ்ச்சி யாழ் நூலின் தொடக்கமாய் அமைந்தது எனக்கு மன மகிழ்வைத் தருகின்றது எனறு கூறி கம்பி தடுத்தமையால் தனது காலில் ஏற்பட்ட உராய்வினையும் அடிகளார் காட்டினார்.\nஇவ்வாறு கரந்தைத் தமிழ்ச் சங்க அரசமரத்தடியில் அமர்ந்திருந்த மூத்த பிள்ளையார் வணக்கத்துடன் தொடங்கப் பெற்ற யாழ்நூலினை, விபுலாநந்த அடிகள் அவர்கள் 1943 ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் எழுதி முடித்தார்.\nயாழ்நூலின் முகவுரையில் விபுலாநந்தர் பின்வருமாறு எழுதுகிறார்.\nஎன்னை இப்பணியில் பெரிதும் ஊக்கிய கரந்தைத் தமிழ்ச் ��ங்கத் தலைவர் தமிழவேள் திரு த.வே.உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் இதன் நிறைவு பேற்றினைக் காணுமுன் பிரிந்து சென்றமையினை நினைக்கும்போது, என்னுள்ளம் பெரிதும் துயருறுகின்றது. அவர்களது அன்புக்குரிய நிலையமாகிய இத் தமிழ்ப் பெரு மன்றத்திலும், இதனைச் சார்ந்திருக்கும் அகத்தியர் திருமடத்திலும் இருந்து இந்நூலினை எழுதி முடித்தமை அவர்களது பிரிவினாலெய்திய மனத்துயரினை ஓரளவிற்கு நீக்கிவிட்டது.\nஆயிரம் ஆண்டுகளாக வழக்கற்று மறைந்த இசைத் தமிழாகிய அருங்கலை நிதியத்தின் பெருமையினை, இனிது புலப்படுத்தும் யாழ்நூல், 1947 ஆம் ஆண்டு சூன் திங்கள் ஐந்தாம் நாள் திருக்கொள்ளம் புதூர் திருக்கோயில் ஆளுடைய பிள்ளையார் திருமுன் , கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடாக, அரங்கேறியது.\nஎன்று நட்பின் பெருமையினைப் பற்றிப் புலவர் பாடுவர். இவர்களின் நட்பிற்குத் தங்களின் நட்பு சிறிதும் குறைந்ததல்ல என் முரசறைவதைப் போல், தமிழவேளின் பிரிவுத் துயரைத் தாங்க இயலாமல், தமிழவேளின் அன்பு வேண்டுகோளினை நிறைவேற்றுவதற்காக மட்டுமே, இப்புவியில தங்கியிருந்ததைப் போன்று, விபுலாநந்தரின் ஆன்மாவானது, யாழ்நூல் அரங்கேற்றம் கண்ட 44 ஆம் நாள், 1947 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 20 ஆம் நாள், மண்ணுலகிலிருந்து புறப்பட்டு, தனது நண்பர் உமாமகேசுவரனாரைத் தேடி விண்னுலகு பயணித்தது.\nஏழிசை நூற் றிறங்கண்டீர் யாழியலை\nஆழியஅன் பினற்றமிழ வேள் புகல\nவிபுலாநந்தர் உமாமகேசுவரனார் நட்பினைப் போற்றுவோம்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at 8:18 AM\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17251-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87", "date_download": "2018-05-27T15:52:24Z", "digest": "sha1:WXAVLNJXALWWKEC77BBWXAA3LIOEYUTH", "length": 9106, "nlines": 220, "source_domain": "www.brahminsnet.com", "title": "மஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதே", "raw_content": "\nமஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதே\nThread: மஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதே\nமஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதே\nமஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதேசம் : Kashmir, himalayas\nகாஷ்மீர தேசம், தாரத தேசம், தர்வபிஸார தேசம், லடாக் தேசம் என்று அறியப்பட்டது.\nபுலிந்த தேசம் என்பது ஹிமாலயா என்று அறியப்பட்டது. புலிந்த தேசத்தவர்கள், இமாலயம் முதல் அஸ்ஸாம் வரை படர்ந்து இருந்தனர்.\nபாண்டவர்களை அரக்கு மாளிகையில் வைத்து கொலை செய்ய நினைத்த துரியோதனனிடம் இருந்து தப்பித்து சில காலம் மறைந்து வாழ்ந்தனர். இந்த சமயத்தில் புலிந்த தேசம் அடைந்து அங்குள்ள மணலி (manali) என்ற தேசத்தை அடைந்தனர். குளு மணாலி என்று சுற்றுலா செல்லும் இடமாக இன்று உள்ளது.\nஅங்கு இடும்பன், இடும்பி என்ற அரக்கர்கள் மனித மாமிசம் சாப்பிட்டு அங்கிருந்தவர்களை பயமுறித்திக்கொண்டிருந்தான்.\nதன் சகோதரனை கொன்றாலும், பீமனின் பலத்தை கண்டு ஆச்சரியப்பட்டு, பீமனை மணக்க ஆசைப்பட்டாள். குந்தி தேவி அனுமதி கொடுக்க பீமன் அவளை மணந்தான். இவர்களுக்கு கடோத்கஜன் என்ற மகன் பிறந்தான்.\nபாண்டவர்கள் பதரிநாத் (உத்திர பிரதேசம்) நகரில் இருந்து, கடினமான இமாலயத்தை கடந்தனர். அப்பொழுது அங்கு இருந்த சீன தேசத்தை கண்டனர். அங்கிருந்து மேலும் பயணம் கொண்ட பாண்டவர்கள், இறுதியில், புலிந்த தேசத்தை (இமாலய தேசம்) மீண்டும் வந்து அடைந்தனர்.\n13 வருடம் வனவாசம் செய்த இந்த சமயத்தில் தான், புலிந்த தேசத்தில், பீமன் ஹனுமானை தரிசித்தார்.\nதாரத தேச அரசர்கள் க்ஷத்ரியர்கள். அங்கு இருந்த அரசர்கள் வேத கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பிராம்மணர்களை மதிக்காமல், வேத மார்க்க ஒழுக்கத்தில் இருந்தும் மீறி வாழ்க்கை நடத்தினர். இதனால், தாரத தேசத்தை மிலேச்ச பூமி என்றும், இவர்கள் வாலிகர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.\nகாஷ்மீர தேசத்தில் விதஸ்தா என்ற நதி ஓடிக்கொண்டு உள்ளது. (இன்று இந்த நதி ஜீலம் நதி என்று பாகிஸ்தான் பகுதி காஷ்மீரில் உள்ளது).\nஇந்த நதியின் நீர் ம���கவும் தூய்மையானாதாக\n« மஹாபாரத சமயத்தில் பூடான், அசாம்: Bhutan, Assam. | மஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2016/09/blog-post_29.html", "date_download": "2018-05-27T15:57:04Z", "digest": "sha1:7ERBHJ4CP4TOYCXSYQJ5RBJXPYQQW4TN", "length": 8262, "nlines": 52, "source_domain": "www.yazhpanam.com", "title": "ஏன் இப்படி சம்பந்தனுக்கு குனிந்து கொடுக்கின்றார் என்று வடமராட்சி மக்கள் அறிய ஆர்வமாக உள்ளனர். - Yazhpanam", "raw_content": "\nHome / Unlabelled / ஏன் இப்படி சம்பந்தனுக்கு குனிந்து கொடுக்கின்றார் என்று வடமராட்சி மக்கள் அறிய ஆர்வமாக உள்ளனர்.\nஏன் இப்படி சம்பந்தனுக்கு குனிந்து கொடுக்கின்றார் என்று வடமராட்சி மக்கள் அறிய ஆர்வமாக உள்ளனர்.\nசம்பந்தனுக்காக வேட்டி கழட்டி அம்மணமாய் நின்ற சுகிர்தன் (Video)\nஅடிமைப்படுத்தப்பட்ட தமிழ் இனத்தின் விடுதலை வேட்கையாக யாழ்ப்பாணம் முற்றவெளியில் 24.09.2016 சனிக்கிழமை அன்று, குமுறி முகடுடைத்துக் கொப்பளித்த ‘எழுக தமிழ்’ எழுச்சிப்பேரணியில் கலந்துகொள்ளாமல், தானும் தான் வால் பிடித்து தொங்கும் இலங்கை தமிழரசுக்கட்சியும் மூக்குடைபட்ட பின்னர்,\nதமது தவறுகளையும் - பித்தலாட்டங்களையும் நியாயப்படுத்துவதற்கு ஒரு மேடை நிகழ்ச்சியாக, தியாக தீபம் திலீபன் அவர்களின் 29ம் ஆண்டு நினைவுநாள் நினைவேந்தலை வடக்கு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் பயன்படுத்த முற்பட்டுள்ளார். இந்த வீணர்கள் வித்தை கடுமையான கண்டனத்துக்குரியது.\nஏழாண்டுகளில் சம்பந்தன் சாதித்தது என்ன\n‘தனக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை தந்தால்’ அரசாங்கத்தை சர்வதேச சமுகத்தின் கிடுக்குப்பிடியிலிருந்து பிணை எடுத்து விடுவதாக டீல் பேசி, ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரிலிருந்து அரசை பிணை எடுத்து விட்டவர் இந்த சம்பந்தன்.\nஇறுதி யுத்தத்தில் சிறீலங்கா அரச படைகளால் இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகளுக்கும் - இனப்படுகொலைக்கும் உலக தமிழர்கள் ‘சர்வதேச விசாரணையை’ கோரி நின்றபோது அதனை ‘உள்ளக விசாரணையாக’ மாற்றியவர் இந்த சம்பந்தன்.\nபாவப்பட்ட தமிழ் இனத்தின் அவமானச் சின்னமாக திகழும் சம்பந்தன்\nஇதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உருவாக்கத்தில் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு எவ்வித பங்களிப்பும் இல்லை என்றும், தன்னை விடுதலைப்புலிகள் இயக்கம் ���ூட்டமைப்பின் தலைவர் பதவியில் அமர்த்தவில்லை என்றும், தன்னை கொலை செய்வதற்கு விடுதலைப்புலிகள் அழைந்து திரிந்தனர் என்றும், விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் என்றும், அபாண்டமாக சுத்தப் பொய்யை மறுபடியும் மறுபடியும் சம்பந்தன் கூறிக்கொண்டிருப்பது தான்.\nஇன்றைய காலச்சூழலில் கோவணத்தோடு நிற்கும் தமிழ் மக்களுக்கு உருப்படியாக உடுக்க ஆடை ஏதும் கொடுக்காமல், அந்த கோவணத்தையும் உருவிப்போட்டு விட்டு அம்மணமாக நிற்கச்சொல்லும் சரணாகதி அரசியலையே சம்பந்தன் முன்னெடுத்து வருகின்றார்.\nதிலீபனின் தியாகத்தை பேசாமல் ‘சம்பந்தனின் புராணம்’ பாடிய சுகிர்தன்\nநல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத்தூபியில் 26.09.2016 திங்கள் கிழமை அன்று அனுட்டிக்கப்பட்ட நினைவேந்தல் நாளில் சும்மா ஒப்புக்கு கலந்துகொண்ட சுகிர்தன்,\nதியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நாளில் அந்த மாவீரனின் மகோன்னதமான தியாகத்தைப்பற்றி, உலக வரலாற்றில் திலீபனின் அத்தியாயங்களைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட கூறாமல்,\nதமிழ் இனத்தின் வெட்கம், கேடு, அவமானம், சாபமாய்ப்போன சம்பந்தன் புராணத்தை முக்கி முக்கிப் பாடுவது ஏன்\nசூடு சொரணை கொஞ்சமும் இல்லாமல் சுகிர்தன் ஏன் இப்படி சம்பந்தனுக்கு குனிந்து கொடுக்கின்றார் என்று வடமராட்சி மக்கள் அறிய ஆர்வமாக உள்ளனர்.\n இங்கு இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் ஆதாரம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/umbrella-text-messager-38414", "date_download": "2018-05-27T15:31:23Z", "digest": "sha1:DTIDUGIRSXG4EGTXWNMKVRMWDFYBSZK5", "length": 13347, "nlines": 118, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "Umbrella Text Messager | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nகுடை உரை டாஸ்மான் (குறுகிய UTM) ஒரு முற்றிலும் பொருள் சார்ந்த வசதியாக குறைந்த குறியீடு உடன் டைனமிக் உரை செய்திகளை அனுப்ப டெவலப்பர்கள் செயல்படுத்த, பல எஸ்எம்எஸ் -gateway சேவைகள் ஒரு பொதுவான இடைமுகம் வழங்குகிறது மற்றும் பொதுவாக அவர்கள் ஒவ்வொரு ஈடுபட்டு வெளிவந்துவிட்டார் நிர்வகிக்கிறது என்று PHP நூலகம்.\nபுத்திசாலித்தனமாக பகுதி வார்த்தைகள் தொடக்கத்தில் அல்லது செய்தி பிரிவுகளில் இறுதியில் விட்டு இல்லை என்று உறுதி செய்து, அதை வாசிப்பு பேணுகிறது UTM தானாக நீண்ட செய்திகளை பிரிந்து ஏனெனில் நீளம் வரம்புகள் ஒரு பிரச்சினை இல்லை. பல பெற்றவர்கள் மற்றும் பெறுநர் ஒன்றுக்கு செய்தியை தனிப்பயனாக்கம் போன்ற மற்றைய அம்சங்கள் UTM எந்த மேம்பாட்டாளர் நேரம் மற்றும் வெறுப்பை நிறைய சேமிக்க வேண்டும் என்று ஒரு சக்திவாய்ந்த நூலகம் செய்கின்றன.\nபெயர் வார்த்தை \"குடை\" சொற்றொடர் அதே முறையில் பயன்படுத்தப்படுகிறது \"குடை சொல்.\" UTM பல எஸ்எம்எஸ் நுழைவாயில்கள் ஆதரிக்கிறது ஆனால் ஒரு சில நுழைவாயில் குறிப்பிட்ட விருப்பங்களை முற்றிலும் உலகளாவிய இருப்பது இடைமுகத்தை வைத்து. அதே முறைகளை பொருட்படுத்தாமல் நுழைவாயில் தேர்வு பயன்படுத்தப்படுகிறது, அதனால் ஒரு நுழைவாயில் ஒரு செய்தியை அனுப்புவதற்கு குறியீடு எளிதாக உங்கள் தேவைகளை மாற்ற என்றால், அதற்கு பதிலாக மற்றொரு நுழைவாயில் பயன்படுத்த ஏற்று கொள்ள முடியும்.\nUTM தற்போது நான்கு நுழைவாயில்கள் ஆதரிக்கிறது. ஒவ்வொரு அதன் நன்மைகளும் குறைபாடுகளும் உள்ளன, ஆனால் தேர்வு டெவலப்பர்கள் தங்கள் தேவைகளை பொருந்தும் என்ன தேர்வு உதவுகிறது. நீங்கள் ஆதரவு மற்றொரு நுழைவாயில் பார்க்க விரும்பினால், எனக்கு தெரியப்படுத்துங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.\nபல நுழைவாயில்கள் தேர்வு டெவலப்பர்கள் 'குறிப்பிட்ட தேவைகளை முழுமையாக்கும்.\nஅனைத்து ஆதரவு நுழைவாயில்கள் குறியீடு இடைமுகம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளது.\nஒவ்வொரு நுழைவாயிலும் குறிப்பிட்ட வரம்புகள் மற்றும் தேவைகள் திரைக்கு பின்னால் கையாளப்படுகிறது.\nநீண்ட செய்திகளை தானாக மற்றும் புத்திசாலித்தனமாக வாசிப்பு பேணுகிறது பிரிந்து.\nதேவையான செய்திகள் பல பெற்றவர்கள் அனுப்பப்படும்.\nசெய்திகள் நிபந்தனை குறிச்சொற்களை மற்றும் மாற்று குறிச்சொற்களை பயன்படுத்தி ஒவ்வொரு பெறுநர் விருப்ப முடியும்.\nகுறிப்பு: நான் அமெரிக்க இருந்து இருக்கிறேன் \"சர்வதேச,\" நான் அமெரிக்க வெளியே எந்த இடத்தில் அர்த்தம்\nமின்னஞ்சல், Twilio, மற்றும் Cloudvox குறைந்தது ஓரளவிற்கு அனைத்து ஆதரவு சர்வதேச எண்கள் நுழைவாயில்கள். இந்த நேரத்தில், கூகுள் குரல் சர்வதேச எண்���ள் ஆதரவு தெரியவில்லை (மட்டுமே அமெரிக்க எண்கள் துணைபுரிகிறது).\nவெளிநாட்டு மொழிகளை அவசியம் UTM மூலம் ஆதரவற்ற என்றாலும், அவர்கள் குறிப்பாக இந்த நேரத்தில் ஆதரவு இல்லை, மற்றும் ஆதரவு நுழைவாயில்கள் அல்லது ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் பொருத்தமான இருக்கலாம்.\nஊர்திகளின் (மின்னஞ்சல் நுழைவாயில் பொருந்தும் மட்டும்)\nபின்வரும் கேரியர்கள் தற்போது மின்னஞ்சல் நுழைவாயில் மூலம் துணைபுரிகிறது. நீங்கள் பட்டியலில் இல்லை ஒரு ஆதரவு தேவைப்பட்டால், எனக்கு தெரியப்படுத்துங்கள். மேலும், இந்த பட்டியலில் மட்டுமே மின்னஞ்சல் கேட்வே என்று உணர. மற்ற நுழைவாயில்கள் கேரியர் ஆதரவு UTM, தங்களை நுழைவாயில் சேவைகள் முற்றிலும் சார்ந்து இல்லை.\nடி-மொபைல் (இங்கிலாந்து) - மொபைல் மின்னஞ்சல் பெறுநர் T- மொபைல் கணக்கில் இயலுமைப்படுத்த\nMMS செய்திகள் ஆதரவு இல்லை.\nஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் அல்லது வேலை.\nசர்வதேச எண்கள் முற்றிலும் ஆதரவு இல்லை.\nகாரணமாக ஒரு சமீபத்திய மேம்படுத்தல், என்பதை நினைவில் கொள்ளவும், முதல் திரை சற்றே ஸ்விஃப்ட் Mailer நூலகம் இப்போது UTM மூலம் தானாகவே ஏற்றப்படும் என்று தவறாக வழிநடத்தும்.\nUTM ஒரு மூன்றாம் தரப்பு நூலகம் என்னை எழுதிய இரண்டு கூடுதல் நூலகங்கள் பயன்படுத்த UTM தனித்தனியாக உரிமம் செய்கிறது. அனைத்து மூன்று சார்புகளை ஏற்கனவே UTM சேர்க்கப்பட்டுள்ளதுமற்றும் தானாக ஏற்றப்படும்.\nமின்னஞ்சல் முதல் எஸ்எம்எஸ் கிளையண்ட்\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\n21 செப்டம்பர் 10 உருவாக்கப்பட்டது\nPHP சேர்க்கப்பட்ட மென்பொருள் பதிப்பு\nஇணையவழி, அனைத்து பொருட்கள், கேரியர், cloudvox, மின்னஞ்சல், நுழைவாயில், கூகுள் குரல், எஸ்எம்எஸ், உரை செய்தி, குறுஞ்செய்தி, Twilio\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/featured/1035-2017-07-14-04-37-41", "date_download": "2018-05-27T16:02:13Z", "digest": "sha1:P4QIROTTMUIAB43AKA3N7ZZJPUQZZLOI", "length": 8938, "nlines": 134, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "பிரபல ஓவியர் வீரசந்தானம் காலமானார்", "raw_content": "\nபிரபல ஓவியர் வீரசந்தானம் காலமானார்\nதமிழகத்தின் பிரபல ஓவியர் வீரசந்தானம் தனது 70ஆவது வயதில் மாரடைப்பால் சென்னையில் நேற்றிரவு காலமானார்.\nஅரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஓவியத் துறையில் பங்காற்றியவர் வீரசந்தானம்.\nஓவியத் துறையையும் கடந்து ஆடை வடிவமைப்பாளர், தமிழ் உணர்வாளர், நடிகர் என பன்முகம் கொண்டவராக விளங்கினார்.\nதோற்பாவைக் கூத்து, தொன்மையான இசைக் கருவிகள், கோயில் சிற்பங்கள், நிகழ்த்து கலைகள் போன்றவை இவருடைய ஓவியங்களில் தனித்து நிற்பவை. மரபுக் கலை, கட்டிடம் மற்றும் மரபு இசைக் கருவிகளை தனது ஓவியப் படைப்பின் வழியே இவர் மீள் உருவாக்கம் செய்துள்ளார்.\nஆடை வடிவமைப்புத் துறையில் இவர் தேசிய விருது பெற்றுள்ளார். தமிழ் உணர்வாளராக இருந்த இவர், பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளார்.\nபாலு மகேந்திரா இயக்கிய ‘சந்தியா ராகம்’, ‘அவள் பெயர் தமிழரசி’, ‘பீட்சா’, ‘கத்தி’ உள்ளிட்ட பல படங்களிலும், குறும்படங்களிலும் நடித்துள்ளார். ‘தானே’ புயலின்போது சென்னையில் மிகப்பெரிய ஓவியக் கண்காட்சியை நடத்தி நிதி வசூல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துள்ளார்.\nஓவியர் வீரசந்தானத்தின் கலைப் பயணத்தை எடுத் துரைக்கும் விதமாக ‘காமதேனு’ என்ற ஆவணப்படம் வெளியாகியுள்ளது.\nகும்பகோணம் அருகே உள்ள உப்பிலியப்பன் கோயிலில் பிறந்த இவர், சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்தார். அவருக்கு சாந்தி என்ற மனைவியும், சங்கீதா, சாலிகா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.\nமகள்கள் இருவரும் வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். அவரது இறுதி சடங்கு நாளை நடைபெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nகலைஞனுக்கு அழிவில்லை: சினிமா நெறியாளர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/either-seperate-party-or-joining-hands-with-others-rajini-is-clearing-it-on-31st-december-295246.html", "date_download": "2018-05-27T15:54:13Z", "digest": "sha1:WRW3C6UDDUR3R2EKKYHHH2VP7OKVZFZN", "length": 12067, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "31ம் தேதி சஸ்பென்ஸ் உடைக்கப்போகும் ரஜினி!- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\n31ம் தேதி சஸ்பென்ஸ் உடைக்கப்போகும் ரஜினி\nகமலஹாசன், விஷால் ஆகியோர் ஏற்கனவே அரசியல் களத்தில் குதித்துள்ள நிலையில், ரஜினியும் தனது அரசியல் நிலைப்பாட்டை இன்னும் 5 நாட்களுக்குள் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது அரசியல் களத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.\nடிசம்பர் 31 ஆம் தேதியன்று, ரஜினி அரசியல் அறிவிப்பு குறித்து வெளிப்படையாக, தெளிவாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இதுவரைக்கும் அரசியலுக்கு வருவது என் கையில் இல்லை, மேலே உள்ளவன் சொல்லும்போது தெரியும், போர் வரட்டும் பார்க்கலாம்.. இப்படியெல்லாம் பேசியுள்ளார் ரஜினி.\nஆனால், இந்தமுறை அரசியலுக்கு வருவது ஏறக்குறைய உறுதியாயுள்ளது என்கிறார்கள் அவரது முகாமைச்சேர்ந்தவர்கள். ரஜினியின் தயக்கத்திற்கு வியூகம் அமைக்க காலம் எடுத்துக்கொண்டதே காரணம் எனச் சொல்லப்பட்டது.இன்று அதை ரஜினியே நேரடியாக சொல்லியுள்ளார். ரஜினியின் உடல்மொழி, தெளிவான பேச்சு ஆகியவை அவர் முழுமையாக அரசியலுக்கு தயாராகிவிட்டார் என்பதையே காட்டுகிறது. முன்னாள் சொன்னா கேட்கமாட்டோம், பின்னால சொன்னாத்தான் சீரியஸாக எடுத்துக்கொள்வோம் என்ற ரஜினியின் பேச்சில் பல அர்த்தங்கள் உள்ளது.\nஅரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ள, ரஜினிக்கு முன்புள்ள 3 வாய்ப்புகள். ஒன்று தனிக்கட்சி, அல்லது தேசிய கட்சிகளுக்கு ஆதரவாக முடிவெடுப்பது. அல்லது நற்பணி மன்றம் என்பது போல் சமூக இயக்கம் தொடங்குவது இந்த மூன்றுதான். இதில் தனி அரசியல் கட்சி தொடங்குவதிற்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் அவரது முகாமைச் சேர்ந்தவர்கள்.\nஒருவேளை, நேரடி அரசியலுக்கு வரவில்லை என்றால், சமூக இயக்கம் தொடங்கி தேர்தல் நேரத்தில் விருப்பமான அரசியல் கட்சி���்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது. பாரதிய ஜனதாவின் தலைமைக்கு நெருங்கியவர் ரஜினி. என்றாலும், கடந்த சில மாதங்களாக நடந்த ரகசிய பேச்சு வார்த்தையில் பாஜகவுடன் எந்த உடன்பாடும் எட்டவில்லை எனவே அந்தக்கட்சியில் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார்கள் ரஜினி ரசிகர் மன்றத்தில் மூத்த நிர்வாகிகள்.\n31ம் தேதி சஸ்பென்ஸ் உடைக்கப்போகும் ரஜினி\nபாமகவின் காடுவெட்டி குரு காலமானார்\nஅதிர்ச்சி.. தூத்துக்குடியில் பறக்கும் போலீஸ் ட்ரோன்..வீடியோ\nமோடி அரசை எதிர்க்கும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இடம் தமிழ்நாடு-வீடியோ\nஎஸ்.வி. சேகரின் படுக்கை போஸ்ட்டிற்காக அமெரிக்காவில் பெண்கள் போராட்டம்- வீடியோ\nநாளை திருமணம் நடைபெற இருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் \nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம், புதுவையில் முழு அடைப்பு-வீடியோ\nமூச்சுத்திணறல் ஏற்பட்ட பொது ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nபரபரப்புடன் தொடங்குகிறது நாளைய இறுதி போட்டி\nதூத்துக்குடியில் தொடரும் பதற்றம்... யார் தான் காரணம்\nசென்னையில் ஆயிரக்கணக்கானோர் தலைமைச்செயலகம் நோக்கி பெரும் பேரணி\nஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்குகிறது..திணறும் அரசாங்கம்..வீடியோ\nதமிழக அரசுக்கு ஏன் திடீர் அக்கறை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviseithiplus.blogspot.com/2018/05/15_15.html", "date_download": "2018-05-27T15:42:42Z", "digest": "sha1:63MMNWA4M37RIIAM4EQVTVNLCOR6QB5C", "length": 30539, "nlines": 118, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "நினைத்த கல்லூரியில், நினைத்த பிரிவில் இடம் வேண்டுமா?உங்கள் கனவை நனவாக்க 15 டிப்ஸ்\" - Kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் - கல்விச்செய்தி\nநினைத்த கல்லூரியில், நினைத்த பிரிவில் இடம் வேண்டுமாஉங்கள் கனவை நனவாக்க 15 டிப்ஸ்\"\nமாணவர்களாகிய நீங்கள் விரும்பும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு கல்லூரி வாழ்க்கை மிகவும் அவசியமான ஒன்றாகும்.\n9 அல்லது 10 ஆண்டு கால வெற்றிகரமான பள்ளி வாழ்க்கைக்குப் பின் அமையும் இந்த கல்லூரி வாழ்க்கையை பெறுவது,\nஉங்களுக்கு கடினமானதாக தோன்றினாலும், ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை இதன் மூலம் உங்களால் அமைத்துக் கொள்ள முடியும்.\nஆரம்பக்கல்வி, நடுநிலைக்கல்வி, உயர்நிலை மற்றும் ம���ல்நிலைப் பள்ளி இவற்றையெல்லாம் வெற்றிகரமாக கடந்து வந்தபிறகு, அடுத்து கல்லூரியில் சேர்ந்து படிப்பது குறித்து சிந்திக்கும் நேரம் இது.\nஇந்நிலையில் நாம் விரும்பும் முதல் நிலைக் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் எவ்வாறு இடம் பிடிப்பது என்பது குறித்து, கல்வி நிபுணர்கள் வழங்கிய 15 விதமான முக்கிய ஆலோசனைகள் இதோ.\nநடுநிலைப்பள்ளியில் படிக்கும்போதே ஒரு மாணவனுக்கு கல்லூரி குறித்த சிந்தனைகள் ஏற்படுவது நல்லது.\nஅடுத்து நாம் எந்தப் பாடப்பிரிவுகளில் சேர்ந்தால் பிடித்தமான கல்லூரிக் கல்வியை எதிர்காலத்தில் பெற முடியும் என்பது குறித்து சிந்தித்து, அதற்கேற்ப தங்களது பாடப்பிரிவுகளை தேர்வு செய்து, முன் கூட்டியே தயாராவது அவசியமாகும்.\nஇவ்வாறு அவர்கள் முன் கூட்டியே தயாராவதால் அவர்களுக்கு பிடித்த முதல் நிலை கல்லூரிகளில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.\nஉங்களைப்பற்றி நீங்கள் அறியாமல் இருக்கும் நிலையில், உங்களின் வருங்காலத் திட்டங்கள், குறிக்கோள்கள், மற்ற மாணவர்களை விட நீங்கள் எந்த அளவு தகுதி பெற்றுள்ளீர்கள் என்பது பற்றி யாருடனும் பேச முடியாது. எனவே உங்களைப்பற்றி அறிவது நல்லது.\n3. பெற்றோரின் முழு ஆதரவு:\nஒரு சிறந்த கல்லூரியில், பிடித்தப் பாடப்பிரிவில் சேர்வது ஒரு கடினமான நடைமுறையாகும். எனவே, இதில் பெற்றோர் அல்லது குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.\nஎந்த கல்லூரியில் சேர்வது என்பது குறித்த சிபாரிசுகளையும், அதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும் அவர்களிடமிருந்து பெறலாம்.\nகல்லூரியில் சேருவதற்கான நிதி நிலை உங்கள் குடும்பத்தினரிடம் இல்லை என்றாலும் வெளியிலிருந்து நிதியைப் பெறும் வசதிகள் உள்ளன. இதில் பெற்றோரின் முழு ஒத்துழைப்பு பெற வேண்டியது அவசியம்.\n4. பள்ளி ஆசிரியர்களுடன் ஆலோசனை:\nஉங்கள் பள்ளிக்கூடத்திலுள்ள கல்வி ஆலோசகரை உங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அவரால் கல்லூரியில் சேர்வது குறித்த அனைத்து தகவல்களையும் தர முடியும்.\nகல்லூரிகளில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு, கட்டண விவரங்கள், பாடத் தேர்வு குறித்த அனைத்து விவரங்களையும் அவரிடமிருந்து பெறலாம்.\nமேலும் உங்களுக்கு பிடித்த ஆசிரியர்களிடமிருந்தும் எந்த கல்லூரியை தெரிவு செ���்வது என்பது குறித்த ஆலோசனைகளைப் பெறலாம்.\nகுறிப்பிட்ட கல்லூரியில் சில பாடப்பிரிவுகளில் சேர பள்ளியின் சிபாரிசு கடிதம் தேவையென்றால் அதையும் மறக்காமல் பெறுவது நல்லது.\n5. முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துதல்:\nகல்லூரியில் சேர்வதற்கு முன் படிக்க விரும்பும் முக்கியப் பாடப்பிரிவுகள், அதில் சேருவதற்கான தகுதி காண் தேர்வு, தரவாரியான கல்லூரிகளின் பட்டியல், எதிர்பார்க்கும் தர நிர்ணயங்கள் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.\nகுறிப்பிட்ட கல்லூரியில், குறிப்பிட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்காத நிலையில், மீண்டும் உரிய தகுதியைப் பெரும் வகையில் திறமையை, மதிப்பெண்களை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.\nமேலும் உயர் கல்வியில் சேர்வதற்கான PSATs, SATs (or ACT) தேர்வுகளையும் எழுதலாம்.\n6. சிறு அமைப்புகளில் அல்லது கிளப்களில் இணைதல்:\nதங்களிடம் சேர விரும்பும் மாணவர்களிடமிருந்து அதற்கான தகுதிகளையும், சுய விபரங்களையும் பல்கலைகழகங்களும், கல்லூரிகளும் எதிர்பார்கின்றன. இதற்கான முன்னேற்பாட்டுடன் இல்லாத போது மாணவர்கள் அங்குள்ள மாணவர் குழுக்கள் மற்றும் மாணவர்களுக்கான கிளப்களில் ( (including sports teams) சேர்ந்து மொத்தமாக பயனடையலாம்.\n7. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் குறித்த ஆய்வு:\nதாங்கள் விரும்பும் கல்லூரியில் சேர்வதற்கு முன் அனைத்துக் கல்லூரிகள், பல்கலைகழகங்கள் குறித்த ஆய்வை செய்வது பல நன்மைகளைத் தரும். முதலில் இதற்காக சுமார் ஆயிரம் கல்வி நிறுவனங்களையாவது ஆய்வு செய்து அதிலிருந்து நல்ல கல்வி நிறுவனங்களின் பட்டியலைத் தயாரிக்கலாம்.\nஅடுத்து, சிறந்த கல்லூரியை தெரிவு செய்து அங்குள்ள சேர்க்கை அலுவலர்களிடம் தனது தகுதியை நிரூபித்து நுழைதல்.\n8. கல்லூரிகள் நடத்தும் கல்விக் கண்காட்சி:\nஇணைய தளம் மற்றும் புத்தகங்கள் மூலமாக ஏராளமான கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களின் பட்டியலைப் பார்த்து ஆய்வு செய்து, சிறந்த கல்லூரியை தெரிவு செய்யும் முறையைக் காட்டிலும் இன்னொரு சிறந்த முறையும் உள்ளது.\nஅது கல்லூரிகள் நடத்தும் கல்விக் கண்காட்சிக்கு செல்வதுதான். இந்த முறையில் நீங்கள் சேர்க்கை அலுவலர்களை நேரில் சந்தித்து தகவல்களை அறிவதன் மூலம் பலன் பெறலாம்.\nகல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் குறித்து உங்கள் குடு���்பத்தினர் மற்றும் கல்வி நிபுணர்களுடன் விவாதிப்பதோடு, குறைந்தபட்சம் ஒரு கல்லூரி கண்காட்சியிலாவது பங்கேற்று விபரங்கள் அறிந்து கொண்ட பிறகு, இறுதி பட்டியலைத் தொகுக்கவும்.\nஇப்போது நீங்கள் ஏற்கனவே தயாரித்த பட்டியல் அளவில் குறைந்து வருவதை உணர்வீர்கள்.\nகடைசியில் நாம் விரும்பும் கல்லூரி வெகு அருகில் நெருங்கி வருவதை உணரலாம்.\nஇப்போது நீங்கள் கடைசியாக வைத்திருக்கும் பட்டியலிலுள்ள கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள ஹாஸ்டல் வசதி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் பார்வையிடலாம்.\nமுதலில் கல்வித் தரம் மற்றும் கல்விக்கட்டணம் குறித்த விசாரணைகள் முடிந்தவுடன், பிடித்திருந்தால் இரவு அங்கு தங்கி கூட அங்குள்ள சூழல்களை ஆய்வு செய்யலாம்.\nஏனெனில் ஒரு மாணவனுக்கு அடுத்த வீடு என்பது கல்லூரிதான். ஏனெனில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அவர் அங்குதான் தங்கப்போகிறார்.\nவிண்ணப்பம் அனுப்பும் பணிகள் தொடங்கியதும், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் குறித்த ஆய்வுத் தகவல்கள், ஆசிரியர்களிடமிருந்தும், கல்வி வழிகாட்டி நிபுணர்களிடமிருந்தும் பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் பல்வேறு விபரங்களை குறிப்புகளாக ஒரு சீட்டில் எழுதி வைக்க வேண்டும்.\nஒழுங்கு முறையாக நாம் தொகுத்த இந்த விபரங்கள் கடைசி நேரத்தில் நமக்கு அதிக அதிக அளவில் கை கொடுக்கிறது.\nஒரு எளிய இந்த குறிப்புச் சீட்டு நமது பணிகளை விரைவாகவும், எளிமைப்படுத்தவும் உதவுகிறது.\n12. சரியான நேரத்தில் விண்ணப்பம்:\nஅதிக அளவிலான மாணவர்கள் விண்ணப்பம் அனுப்புவதில் கடைசி நேரத்தில்தான் மும்முரமாக இருக்கிறார்கள்.\nஇந்த விஷயத்தில் எவ்வளவு சீக்கிரம் செய்ய முடியுமோ அவ்வளவு நல்லது. பொதுவாக டிசம்பர் மாதத்துடன் அனைத்து கல்லூரிகளிலும் விண்ணப்பிப்பதற்கான கால அளவு முடிவடையும்போது அதற்குள் விண்ணப்பது நல்லது.\nசில கல்வி நிறுவனங்கள் சேர்க்கைப் பணிகளில் மட்டுமன்றி பல்வேறு பயன்பாடுகளுக்கும் உரிய தகுதியான மாணவர்களை அறிந்துகொள்ள பயன்பாட்டு கட்டுரைகள் எழுதும் முறையை கையாள்கின்றன.\nஇந்த வகையில் விண்ணப்பதாரர்கள் தங்கள் திறமையை வெளிக் காட்டுவதற்கு இந்த முறை மிகவும் பயனாக உள்ளது.\nஇந்த கட்டுரைகள் உங்களிடமிருக்கும் கல்வித் திறனை வெளிப்படுத்துகிறது. அதே சமயம் உங்கள் சுய விபரங்களையும், இதற்கு முன் படித்த பாடத்திட்ட முறை மற்றும் அதன் மூலம் பெற்ற கல்வித்தரம் ஆகியவற்றை ஒரு கதைபோல் எடுத்துச் சொல்வதால் இம்முறையை கல்வி நிறுவனங்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளன.\nஎனவே மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியில், படிப்பில் சேர இம்முறை வெகுவாக கை கொடுக்கிறது.\n14. விண்ணப்பத்துடன் அடங்கிய மற்ற விபரங்கள்:\nகல்லூரி மற்றும் பல்கலைகழகங்களுக்கு அனுப்பும் விண்ணப்பத்துடன், சேர்க்கை அலுவலர்கள் எதிபார்க்கும் விபரங்களை மட்டுமே மாணவர்கள் அனுப்ப வேண்டும்.\nஆனால் தேவையின்றி பல விபரங்களை பலர் அனுப்பிவிடுவதால் அதை அலுவலர்கள் பார்ப்பதில்லை.\nபல சமயங்களில் மாணவர்கள் விண்ணப்பத்துடன் தங்கள் சோகக்கதைகளையும் அனுப்பி வைத்துவிடுவதாக சேர்க்கை அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஇது மாணவர்கள் குறித்து குறைவான மதிப்பீட்டுக்கு வழி வகுப்பதால் தேவையற்ற விபரங்களை அனுப்ப வேண்டாம்.\n15. சமூக ஊடகங்கள் மற்றும் இணையதள பயன்:\nதற்போது பெரிய கல்வி நிலையங்கள் தங்கள் செயல்பாடுகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து முகநூல், டுவிட்டர் மூலம் அறிவிக்கின்றன.\nஎனவே மாணவர்கள் இவற்றை தொடர்வதன் மூலம் பல விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம். பல கல்வி நிபுணர்களும் மேற் கண்ட சமூக ஊடகங்களை பயன்படுத்திவருவதால் அதையும் தொடரலாம்.\nதேவைப்பட்டால் அவர்களின் தனிப்பக்கங்களில் நுழைந்து உங்கள் கருத்தை வெளிப்படுத்தலாம். கேள்விகள் கேட்கலாம்.\nநல்ல படிப்பை தேர்ந்தெடுத்து, தகுதியான கல்லூரிகளில் சேர இவை பயனுள்ளதாக இருக்கும். நீங்களும், உங்களிடமுள்ள கல்வித்திறன், மற்றும் இதர தனிப்பட்ட திறன்கள் குறித்த விபரங்களை ஊடகங்களில் யூ ட்யூப் மூலம் வெளியிடலாம்.\nபேஸ் புக் வழியாக நீங்கள் விரும்பும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் நட்பை பெறுவதன் மூலம் அக் கல்லூரியின் வளாகத் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். இப்படி பல விஷயங்களை சமூக ஊடகங்கள் மூலம் பகிர்ந்து கொள்வதன் மூலம் நீங்கள் விரும்பும் கல்லூரியில் இடம் கிடைத்து வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளலாம்.\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீர���ைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துரைகள...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.\nNEW CALCULATION SOFTWARE சந்தேகம் இருப்பின் அரசு G.O. (MATRIX TABLE - ல்) பக்கம் 21 முதல் 26 வரை பார்த்துக் கொள்ளவும் PAY MATRIX TA...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி ஆணை வ...\n41 அறிவிப்புகள்: விரைவில் வெளியிடுது கல்வித்துறை\nதமிழகத்தில், கோடை விடுமுறை நாளையு டன் முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், பள்ளி கல்வியில் வரும் மாற்றங்...\n*பள்ளிக்கல்வித்துறை அறிவுப்புகள்.* பள்ளிகள் 1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் 2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\n2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு\n8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nவிளம்பர எண். B/45706/CSB-2017/AWES தேதி: 30 Nov 2017* நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ பொது பள்ளிகளில் 137 பள்ளிகளில் காலியாக உள...\n13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான 'டெட்' தேர்வு அறிவிப்பு\nஅரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதி தேர்வு, வரும் அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்த...\n800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு\n 800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் இர...\nஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்து 28ம் தேதி பேச்சுவார்த்தை\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு தொடர்பாக வருகிற 28ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைக்கப்பட்டுள்ளனர்.\nமுதுநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசு பள்ளிகளில் சரியும் தேர்ச்சி சதவீதம்\nதிருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளிகளில், ஆண்டு முழுவதும் நீடித்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பற்றாக்குறையால், பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் சரிந்த...\nபள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாடவகுப்பு நடத்த - அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு\nபுதிய பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில...\nபல்வேறு துறைகளில் காலியாக உள்ள 330 உதவி பொறியாளர்கள் இடங்களுக்கு 65 ஆயிரம் பேர் போட்டி\nபல்வேறு துறைகளில் காலியாக உள்ள 330 உதவி பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வை 65 ஆயிரம் பேர் எழ...\nபுதிய பாடத் திட்டத்துக்கு ஏற்ப ஆசிரியர்களைத் தயார்படுத்த நடவடிக்கை: முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ்\nஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப அவர்களைத் தயார் செய்யும் வகையிலும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற...\nஅன்புள்ள கல்விச்செய்தி வாசக நண்பர்களே உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yokarnan.blogspot.com/2011/10/blog-post_02.html", "date_download": "2018-05-27T15:18:16Z", "digest": "sha1:PCJW2XBIFWONVFFUMYK35FVVVXBGXHYT", "length": 12816, "nlines": 65, "source_domain": "yokarnan.blogspot.com", "title": "யோ.கர்ணன்: வழிதவறி வந்தவர்கள்", "raw_content": "\nமலேசியாவிலிருந்து இயங்கும் இணைய இதழான வல்லினத்தின் ஆசிரியர் நவீன் மற்றும் மணிமொழி ஆகியோர் அண்மையில் இலங்கை வந்திருந்தனர். ஏற்கனவே இவர்களுடன் எனக்கு அறிமுகம் இருந்ததில்லை. றியாஸ்குரானாதான் தொடர்பேற்படுத்தி தந்திருந்தார். மலேசியாவில் இருந்து புறப்படும் முன் தொடர்பு கொண்ட நவீன், செயற்பட்டுக் கொண்டிருக்கும் இளம் படைப்பாளிகளை யாழ்ப்பாணத்தில் சந்திக்க விரும்புவதாக சொன்னார்.\nஎனக்கு ஓரிரண்டு பேரைத் தவிர மற்றவர்களுடன் அவ்வளவு தொடர்பில்லை. கண்ட இடத்தில் 'இன்னும் உயிரோடிருக்கிறீர்களா' என்ற அளவில் பேசிக் கொள்வோம். அவ்வளவே. இரண்டொரு நண்பர்களிடம் விடயத்தை சொல்லி எற்பாடு செய்யுமாறு கேட்டிருந்தேன்.\nசேனா அண்ணை, கோணேஸ் அண்ணை மற்றும் நான் என 'மூவர் கொண்ட அணி' அன்று மதியம் யாழ் டில்கோ ஹோட்டலில் நவீனைச் சந்தித்தோம். அப்படியே யாழ் நூலகத்தின் அருகிலிருந்த சுப்ரமணியம் பூங்காவில் இருந்து பேசிக் கொண்டிருந்தோம். பேசிக் கொண்டிருந்தோம் என்பது கூட சரியான வசனமல்ல. கோணேஸ் அண்ணை பேச மற்றவர்கள் கேட்டார்கள் என்றுதான் சொல்ல வேணும். அவர் மிகவும் சுவாரஸ்யமாகப் பேசினார். தவிரவும், அவர்கள் இயங்கும் தேடகம் அமைப்பின் அரசியல் நிலைப்பாடுகள், ஈழத் தமிழர்களின் அரசியல் தேவை பற்றியெல்லாம் விரிவாக பேசினார் (அவர் ஒரு சுவாரஸ்யமான பேச்சாளராக இருக்கலாம்).\nபிறகு யாழ் நூலகம் சென்றோம். அண்மையில் சுற்றுலா வந்த சிங்களவர் 'கேம்' கேட்டதனால் இப்போது பார்வையிடும் நேரம் மாலை 5 தொடக்கம் 6 என மட்டுப்படுத்தியுள்ளனர். நாங்கள் போன அன்று பார்த்துத்தான் நல்ல வடிவான சிங்கள பெட்டையள் எல்லாம் வந்திருந்தனர். நவீனைச் சமாளிப்பதா அவர்களைப் பார்ப்பதா என்ற பெரும் பிரச்சினையில் நான் மாட்டுப்பட்டிருந்தேன். அன்று பார்த்து - கலாவண்ணன் வந்திருக்கவில்லை. அவன் வந்திருந்தால் வலு சீரியஸான விசயம் கதைக்கும் பாவனையில் முகத்தை வைத்து கொண்டு போய் அவர்களுடன் கட்டாயம் 'ஆட்டையை'ப் போட்டிருப்பான்.\nபிறகு யாழ் கோட்டை வழியெல்லாம் பேசியதில் மலேசிய மற்றும் இலங்கை இலக்கியத்திற்கிடையில் அறிமுகத்தையும் தொடர்பையும் எற்படுத்தி விட வேண்டுமென்பதில் நவீன் கொண்டிருந்த ஆர்வம் தெரிந்தது. உண்மையில் அது முக்கியமானதும் கூட. கிட்டதட்ட இந்த இரு நாட்டுச் சூழலும் ஒன்று தான். இந்திய கலாச்சாரத் தாக்கம் இரு நாட்டிற்கும் பொதுவானது தான். எங்களைப் போலவே அவர்களாலும் இலகுவில் விடுபட முடியாத பிரச்சனையது. ஈழப் புத்தகங்கள் மலேசியாவிற்கோ, மலேசிய புத்தகங்கள் ஈழத்திற்கோ வருவதென்பது இதுவரை ஒரு கனவாகவே இருந்து வருகிறது. இணையவழி அறிமுகம் உள்ள படைப்பாளிகள் தவிர வெறெந்த வழியிலும் பல நாட்டு படைப்பாளிகளும் பரஸ்பரம் அறிமுகம் அற்றேயிருந்தனர். இந்த நிலையை மாற்ற கடுமையாக உழைக்க வேண்டியிருப்பதாக அவர் சொன்னார்.\nகோட்டையில் நின்று பண்ணை பாலத்தின் வழியாகப் பார்த்து 'இதுதான் சோபாசக்தியின் ஊருக்கு போகும் வழியா' எனக் கேட்டார்.\nஇரவு ஏழு மணியளவில் டில்கோ ஹோட்டலில் யாழ்ப்பாணத்திலிருக்கும் மற்ற நண்பர்கள் வந்தனர். ஓரிரண்டு நண்பர்கள் தமக்கு தெரிந்த சிலரையும் கூட்டி வந்திருந்தனர். அறை கொள்ளாத கூட்டம். இரு நாட்டிற்குமிடையிலான இலக்கிய தொடர்பிற்கான தேவையை, அதற்காகப் படைப்பாளிகள் எனப் படுபவர்கள் உழைக்க வேண்டிய தேவையை நவீன் சொல்லிக் கொண்டிருந்தார். நிறைய கமராக்கள் படம் பிடித்தன. இப்போது டிஜிற்றல் கமரா வந்து விட்டதனால் பிரச்சனையில்லை. முந்தி பிளாஸ் அடித்து ஏமாற்றும் காலம் எனக்கு நினைவுக்கு வந்தது. எங்களையும் முந்தி இப்படி சிலர் ஏமாற்றியிருந்தனர்.\nபுத்தகங்கள் எல்லாம் பரிமாறிக் கொண்டோம். இரண்டு துருவங்கள் போல அறிமுகமற்று இரண்டு தமிழ்க் கூட்டங்கள் இருப்பது தெரிந்தது. தமது வல்லின இதழில் ஈழத்தவர்கள் எழுத வேண்டும் என அவர் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார். நம்மவர்களும் வெற்றிப் புன்னகை செய்து ஏற்றுக் கொண்டனர்.\nமலேசியா போன பின்னும் தொலைபேசியில் பேசி இந்த தேவையை அவர் வலியுறுத்திக் கொண்டிருந்தார். சொல்லில் அல்லாமல் செயலிலும் அதற்கான முயற்சியில் இறங்கியிருந்தார். இம்மாத வல்லின இதழில் அதற்கான தேவையையும் செய்ய வேண்டிய பரஸ்பர வேலைத் திட்டத்தையும் குறிப்பிட்டிருந்தார். வல்லினத்தில் இலங்கைப் பக்கம் என்ற ஒன்று ஒதுக்கலாமா எனவும், அதற்கு எழுத கேட்பதற்காக அன்று கலந்துரையாடலிற்கு வந்தவர்களின் மின்னஞ்சல் முகவரியை அனுப்புமாறும் கேட்டிருந்தார். நான் அனுப்பியிருந்தேன்.\nதவிரவும் அந்தச் சந்திப்பிற்கு அழைத்து சென்ற யாழ் இலக்கியத் தூண்கள் மலேசிய இலக்கியத்தை இங்கு எவ்வாறு அறிமுகம் செய்ய போகிறார்கள் என்று அல்லது அதற்கு என்ன முயற்சி எடுக்க போகிறார்கள் என்ற சந்தேகம் கடந்த வாரம் முழுவதும் இருந்து கொண்டேயிருந்தது.\nஅந்த சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு நண்பரை நேற்றுச் சந்தித்தேன். அவரிடம் நவீனிற்கு மின்னஞ்சல் முகவரி கொடுத்ததை சொன்னேன். அவர் 'டக்'கென சொன்னார் -\nசிங்களப் பெட்டைகளைப் பிறகும் பார்க்கலாம்:-)\nகொஞ்சப்பேர் தமிழீழம் காணுகிறோம் என்று தான் அடம்பிடிக்கிறாகள்.\nஞாபகத்தின் தெருக்களில் அலையும் வழிப்போக்கன்\nதேவதைகளின் தீட்டுத்துணி தொகுப்பிலிருந்து (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sanjay-leela-upset-with-ranveer-will-cast-hrithik-with-deepika-041778.html", "date_download": "2018-05-27T15:31:16Z", "digest": "sha1:NDAMWZPW6RYWQLA4MSYE2P2M6FMUJILM", "length": 11501, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கதை கேட்டது ஒரு குத்தமாய்யா?: ஹீரோவை மாற்றிய பிரபல இயக்குனர் | Sanjay Leela Upset With Ranveer; Will Cast Hrithik With Deepika In Padmavati - Tamil Filmibeat", "raw_content": "\n» கதை கேட்டது ஒரு குத்தமாய்யா: ஹீரோவை மாற்றிய பிரபல இயக்குனர்\nகதை கேட்டது ஒரு குத்தமாய்யா: ஹீரோவை மாற்றிய பிரபல இயக்குனர்\nமும்பை: நடிகர் ரன்வீர் சிங் திரைக்கதையை கேட்டதால் அவரை பத்மாவதி படத்தில் இருந்து நீக்கிவிட்டார் பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி.\nபாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ரன்வீர் சிங், தீபிகா படுகோனேவை வைத்து ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி ஆகிய இரண்டு ஹிட் படங்களை அடுத்தடுத்து கொடுத்தார். இந்த தொடர் வெற்றிகளால் ரன்வீருக்கு மார்க்கெட் எகிறிவிட்டது.\nஇந்நிலையில் பன்சாலி தீபிகா, ரன்வீரை வைத்து பத்மாவதி படத்தை இயக்க தீர்மானித்தார்.\nபத்மாவதி படத்தில் நடிக்க தீபிகா ரூ.12 கோடி சம்பளம் கேட்டு வாங்கியுள்ளார். படத்தில் ரன்வீர் சிங் தவிர ஷாஹித் கபூரையும் ஒப்பந்தம் செய்துள்ளார் பன்சாலி. ஷாஹித் பற்றி அறிந்ததும் ரன்வீருக்கு ஒரு டவுட் வந்துவிட்டது.\nபன்சாலி சார் கொஞ்சம் கதையை சொன்னால் நன்றாக இருக்கும் என்று ரன்வீர் கேட்டுள்ளார். யாரை பார்த்து கதை கேட்கிறீர்கள், அப்படி ஒன்றும் உங்களுக்கு கதை சொல்லத் தேவை இல்லை என்று கோபத்தில் பொங்கிவிட்டாராம் பன்சாலி.\nரன்வீரை பத்மாவதி படத்தில் இருந்து நீக்கிய பன்சாலி அந்த கதாபாத்திரத்தில் ரித்திக் ரோஷனை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம். ஒரு ஹீரோ கதை கேட்டது குத்தமாய்யா என்கிறார்கள் பாலிவுட்காரர்கள்.\nஷாருக்கான் தனது ஆஸ்தான இயக்குனர்கள் கரண் ஜோஹர், ஆதித்யா சோப்ராவிடனும், சல்மான் கான் சூரஜ் பர்ஜாத்யாவிடமும் கதையா கேட்கிறார்கள். அப்படி இருக்கும்போது என்னிடம் எப்படி கதை கேட்கலாம் என்று ரன்வீர் மீது பன்சாலிக்கு கோபமாம்.\nவேறு ஹீரோவை தேடினால் ரன்வீர் இறங்கி வருவார் என்று நினைக்கிறாராம் பன்சாலி. ரன்வீரோ என்னை வைத்து படம் எடுக்க முன்னணி இயக்குனர்கள் லைன் கட்டி நிற்கையில் நான் ஏன் உங்களிடம் வர வேண்டும் என்ற நினைப்பில் உள்ளாராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதீபிகாவுக்கு வருங்கால கணவரிடம் எந்த விஷயம் பிடித்திருக்கு என்று பாருங்க\nதாதா சாஹேப் பால்கே விருதுக்கு 'பத்மாவத்' நடிகர் பரிந்துரை\nதாயை இழந்த ஸ்ரீதேவியின் மகளுக்கு ஏற்பட்ட மேலும் ஒரு சோகம்\nவெறும் 15 நிமிஷம் டான்ஸ் ஆட ரூ. 5 கோடி சம்பளம் வாங்கும் இளம் நடிகர்\nபிரபல நடிகரை நிர்வாணமாக வீடியோ எடுத்த ரசிகர்\nமுதல் ��டம் பாதியில் நின்றும் வாரிசு நடிகைக்கு அடித்தது ஜாக்பாட்\nதீபிகாவின் உடையை பார்த்து முகம் சுளித்த ரசிகர்கள்\nகண் சிமிட்டியே, பாலிவுட் வாய்ப்பு பெற்ற வைரல் நாயகி\nஹீரோவை பார்த்து பயந்த மணிரத்னம் நாயகி\nகாசு இல்லாமல் தினமும் பிரெட் ஊறுகாய் சாப்பிட்ட லேடி சூப்பர் ஸ்டார்\nமயிலு மகளுக்கு அடித்தது ஜாக்பாட்: வியக்கும் பாலிவுட்\nதீபிகா எதை நினைத்து பயந்தாரோ அதுவே நடந்துவிட்டது\nதயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் விரிசல்.. செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் தேனப்பன்\nமேடையில் திடீர் என்று அழுத ஜி.வி. பிரகாஷ் ஹீரோயின்: பதறிப் போன பாண்டிராஜ்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் என் தம்பி மரணம்: தனுஷ் இரங்கல்\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2015/07/", "date_download": "2018-05-27T15:42:05Z", "digest": "sha1:LELPJBHSC5DNNNDT4S2V4K2QICLXHIJC", "length": 73977, "nlines": 644, "source_domain": "tamilandvedas.com", "title": "July | 2015 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n1892 ஆம் ஆண்டு விடுகதைப் புத்தகம்\nஇலண்டனில் பிரிட்டிஷ் நூலகத்திலுள்ள சிறிய புத்தகங்களை அப்படியே புகைப்படமெடுத்து போட ஆசை. 1892-ஆம் ஆண்டு வெளியான சுந்தர முதலியாரது விடுகதைப் பாடல்கள் நன்றாக இருந்தபடியால் அட்டை உள்பட உள்ள எட்டு பக்கங்களையும் இங்கே கொடுத்துள்ளேன். இவை மொபைல் போன், ஐ பேட் காமெராவில் எடுக்கும் போது சுமாராகவே விழுகின்றன. அடுத்த முறை செல்லும்போது இதைவிட நல்ல ‘காப்பி’ கிடைத்தால் இந்த பக்கங்களை எடுத்துவிட்டு நல்ல நகலை வெளியிடுவேன். வலது பக்கமுள்ள பக்கங்கள் முழுமையாக இருக்கும். இடது புற பக்கங்களில் ஒவ்வொரு வரியிலும் கடைசியிலுள்ள எழுத்துக்கள் ஊகித்தறிய வேண்டியிருக்கும். எப்படியாகிலும் எழுத்துக்களைப் பெரிதாக்கி (ஸூம் ச��ய்து) படிக்க வேண்டுகிறேன். உங்கள் பொறுமைக்கு நன்றி.\nPosted in தமிழ் பண்பாடு\nTagged 1892, சுந்தர முதலியார், பிரிட்டிஷ் நூலகம், வினோத விடுகதை\nசத்ரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது – பாரதியாரின் அற்புத கவிதை\n1910 பிப்ரவரி முதல் தேதியிட்ட விஜயா இதழில் பாரதியாரின் முஸ்லீம்கள் பற்றிய கருத்துக்களைப் பார்த்தோம்.\nஇதற்கு முன்பாகவே 1906ஆம் ஆண்டு இந்தியா இதழில் தொடர் கவிதையாக வெளியிடப்பட்டக் கவிதைத் தொடர் தான் ‘சத்ரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது’ என்ற கவிதைத் தொடர்.\n1906ஆம் ஆண்டு நவம்பர் 17, 24, டிசம்பர்1, 6 ஆகிய தேதியிட்ட இந்தியா இதழ்களில் தொடராக இது வெளி வந்தது.\nஇன்னும் வரும் என்ற குறிப்புடன் வெளி வந்த இதன் தொடர்ச்சி வெளிவரவில்லை.\n190 வரிகள் உள்ள கவிதையில் பாரத நாட்டின் சிறப்பு, துருக்கரின் அதர்மச் செயல்கள், அவர்கள் இன்னல்கள் தருவது அவர்களை வெல்லும் புனிதப் போரில் பங்கு கொள்ள –மிலேச்சரை வெற்றி கொள்ள – தூயவரையும், வீரர்களையும் அழைப்பது, அநாரியத் தன்மையை அடையாதே, ஈடிலாப் புகழினோய், எழுகவோ எழுக என அர்ஜுனனை கண்ணபிரான் கீதையை உபதேசித்து விழிப்புறச் செய்து பற்றலர் தமையெலாம் பார்க்கிரையாக்கியது என வரிசையாக விவரிக்கும் அற்புத நடையைக் காண்கிறோம்.\nசிவாஜியின் வீர உரை என்றும் இந்திய நாட்டினருக்குப் பொருந்தும் வகையில் கவிதை வரிகள் ஒளிர்கின்றன.\nஅவுரங்கஜீபின் அழிவுக்குக் காரணம் அதர்மம் என்று மகாகவி கூறியுள்ளதை நோக்கி விட்டு அந்த அதர்மங்கள் முகலாயர் காலத்தில் என்னென்ன என்பதைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் மகா கவிஞர்.\n“ஆலயம் அழித்தலும், அருமறை பழித்தலும்,\nபாலரை, விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்\nமாதர் கற்பழித்தலும் மறையவர் வேள்விக்\nகேதமே சூழ்வதும் இயற்றி நிற்கின்றார்\nகோத்திர மங்கையர் குலங் கெடுக்கின்றார்\nஎண்ணில, துணைவர்காள், எமக்கிவர் செயுந் துயர்\nகண்ணியம் மறுத்தனர், ஆண்மையுங் கடிந்தனர்,\nபொருளினைச் சிதைத்தனர், மருளினை விதைத்தனர்\nதிண்மையை அழித்து பெண்மையிங் களித்தனர்\nபாரதப் பெரும்பெயர் பழிப் பெயராக்கினர்\nசூரர் தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்\nவீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்\nஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர்”\nஅதர்மத்தின் முழுப் பட்டியலை இதை விட வேறு யாரால் இப்படிச் சொல்ல முடியும்\n“மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை\nஎன்ற சிவாஜி மஹாராஜாவின் வார்த்தைகளில் தன் கருத்தை ஏற்றிக் கூறுகிறார் மகா கவிஞர்.\n“மொக்குள் தான் தோன்றி முடிவது போல\nமக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்”\nஎன்பதைச் சுட்டிக் காட்டும் கவிஞர் “எழுகவோ எழுக” என அறைகூவல் விடுக்கிறார்.\nஅற்புதமான இந்தக் கவிதை பாரதியார் இந்தியா எப்படி எழ வேண்டும் என்ற தன் உள்ளக் கிடக்கையைத் தெளிவாக விளக்கும் ஒரு கவிதை.\nஅதர்மப் பட்டியலுக்கு எதிராக தர்ம நாடு பாரதம் எப்படி இருக்கும்\nஆலயங்கள் உயிர்ப்புடன் வாழும், அருமறை தழைக்கும்,\nபாலரும், விருத்தரும் போற்றப்பட்டு வாழ்வர்\nமாதர் கற்புடன் இருக்க மறையவர் வேள்வி எங்கும் நடக்கும் சாத்திரத் தொகுதி தழைக்கும்\nகோத்திர மங்கையர் குலம் ஓங்கும்\nகண்ணியம் இருக்கும், ஆண்மை ஓங்கும்,\nபொருள் செழித்து வளரும், மருள் ஒழியும்\nதிண்மை பெருகும் ஆண்மை மிளிரும்\nபாரதப் பெரும்பெயர் உலகெங்கும் போற்றப்படும்\nசூரரின் வீரியம் கூடும் மேன்மை பெருகும்\nநம் ஆரியர் உலகத் தலைமை கொள்வர்\nஎன்றல்லவா இப்படி தர்ம பாரதம் விளங்கும்\nஆனால் துருக்கர் விதைத்த மருள் இன்னும் இந்த நாட்டை விட்டு நீங்காமல் இருப்பது நமது தவத்தின் குறைவே ஆகும்\nஇந்தக் கவிதையின் குறிப்பில் மகாகவி ஹிந்துக்களும் மகமதியர்களும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள் போல நடந்து கொள்ள வேண்டுமென்பதை பலமுறை வற்புறுத்தியுள்ளதை நினைவு கூர்கிறார்.\nசிவாஜி கூறியுள்ள வீர வசனங்களை நியாயப் படுத்தும் விதமாக மகாகவி பாரதியார் இந்தக் குறிப்புரையில் கூறியுள்ளதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.\nஅத்தோடு அதர்மத்தின் கோரப் பிடியில் ஹிந்து சொத்துக்கள் கொள்ளை போன விவரத்தையும் ஒரு சிறிது நோக்குவோம்.\nஇதைப் படிக்கும் நேயர்கள் 190 வரிகள் கொண்ட இந்தக் கவிதையை ஒரு முறை படித்து கவிதை கூற வரும் பாரத சக்தியைத் தம்முள் ஏற்றிக் கொண்டால் இனி வருவதை நன்கு படிக்க ஏதுவாகும்.\nPosted in கம்பனும் பாரதியும், தமிழ்\nTagged சத்ரபதி சிவாஜி, சைன்யம், பாரதியார்\nகருணை, பொறுமை, அன்பு பற்றிய 31 பொன்மொழிகள்\nஆகஸ்ட் 2015 (மன்மத வருடம் ஆடி/ஆவணி மாதம்) காலண்டர்\nஏகாதசி :– ஆகஸ்ட் 10 and 26; முஹூர்த்த தினங்கள்:– 20, 21, 27\nபௌர்ணமி:–29; அமாவாசை:– 14 ஆடி அமாவாசை\nImportant days:- 3 ஆடிப்பெருக்கு; 14 ஆடி அமாவாசை\n15 இந்திய சுதந்திர தினம்; 16 ஆடிப் பூரம்; 28 ஓணம், வரலெட்சுமி விரதம், ரிக் உபாகர்மா; 29 யஜூர் உபாகர்மா, ஆவணி அவிட்டம், ரக்ஷா பந்தன்,; 30 காயத்ரி ஜபம்\nஆத்ம உபமந்யேன பூதேஷு தயாம் குர்வந்தி சாதவ: (ஹிதோபதேசம்)\nநல்லோர்,எல்லா உயிர்களையும் தன் இன்னுயிர் போலக் கருதி இரக்கம் காட்டுவர்.\nகோ தர்ம க்ருபயா விநா (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)\nதயை (கருணை) இல்லாத தர்மம் உண்டா\nஆகஸ்ட் 3 திங்கட் கிழமை\nபுலால் உண்ணுவோரிடத்தில் கருணை உண்டா\nதயார்த்ரா: சர்வ சத்வேஷு பவந்தி விமலாசயா: (ப்ருஹத் கதா மஞ்சரி)\nதூய உள்ளம் கொண்டவர்கள் எல்லா பிராணிகளிடத்திலும் ஈர நெஞ்சம் உடையவர்களாவர்.\nந ச தர்மோ தயா பர: (சமயோசித பத்ய மாலிகா)\nகருணைக்கு மிஞ்சிய தர்மம் இல்லை.\nசர்வேஷு பூதேஷு தயா ஹி தர்ம: (புத்தசரிதம்)\nஎல்லா உயிர்களிடத்திலும் அன்புகாட்டுவதே தர்மம்\nதாக்ஷிண்யாம் விரூபாமபி ஸ்த்ரியம் பூஷயதி (தூர்த்தநர்த்த)\nஅழகற்ற பெண்களுக்கும் அழகு சேர்ப்பது இரக்க குணம்.\nப்ராய: சர்வோ பவதி கருணா வ்ருத்திரார்த்ராந்தராத்மா (மேகதூதம் 2-31)\nகனவான்கள் இயற்கையிலேயே இரக்க குணம் உடையோர்.\nஅருட் செல்வம் செல்வத்துள் செல்வம் – குறள் 241\nசெல்வத்தில் சிறந்த செல்வம் அருளுடைமை (இரக்கம், கருணை)\nஆகஸ்ட் 10 திங்கட் கிழமை\nஅருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை— குறள் 247\nஉயிர்களிடத்தில் கருணை காட்டாதோர்க்கு சொர்க்கத்தில் இடமில்லை.\nவலியார் முன் தன்னை நினைக்க – குறள் 250\nநம்மைவிட வலிமை வாய்ந்தவ்ரிடம் நாம் எப்படி நடுங்குவோம் என்பதை நினைத்துப் பார்க்க.\nஅல்லல் அருள் ஆள்வாருக்கு இல்லை — குறள் 245\nகருணை உடையோருக்கு துன்பம் என்பதே இல்லை.\nபகைவனுக்கு அருள்வாய் – நன்னெஞ்சே\nஅலங்காரோ ஹி நாரீணாம் க்ஷமா து புருஷஸ்ய வா (ராமாயணம்)\nபெண்களுக்கானாலும் ஆண்களுக்கானாலும் பொறுமையே அணிகலன்.\n(ஒப்பிடுக: பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் – குறள் 154)\nக்ஷமயேதம் த்ருதம் ஜகத் (மஹாபாரதம்)\nபொறுமைதான் உலகத்தையே தாங்கி நிற்கிறது.\nக்ஷமா குணோ ஹ்யசக்தானாம் சக்தானாம் பூஷணம் க்ஷமா (மஹாபாரதம்)\nவலிவற்றவர்களிடத்தில் பொறுமை இருப்பது இயற்கை; பலமுள்ளவர்களிடத்தில் பொறுமை இருப்பது அணிகலன் ஆகும்.\n(ஒப்பிடுக: வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து-குறள் 155)\nஆகஸ்ட் 17 திங்கட் கிழமை\nக்ஷமா ரூபம் தபஸ்வினாம் (சாணக்ய நீதி)\nதவம் செய்தவர்களின் இலக்கணம் பொறுமை ஆகும்\n(ஒப்பிடுக: வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-குறள் 153\nக்ஷமா வசீக்ருதிர் லோகே க்ஷமயா கின்ன சாத்யதே (மஹாபாரதம்)\nபொறுமை என்பது எல்லோரையும் கவர்ந்திழுக்கும். உலகில் பொறுமையினால் சாதிக்க முதியாதது எது\n(ஒப்பிடுக: பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் –குறள் 156)\nக்ஷமா ஹி பரமா சக்தி:, க்ஷமா ஹி பரமம் தப: (புத்த சரிதம்)\nபொறுமையே மிகப்பெரிய சக்தி, பொறுமையே மிகப்பெரிய தவம்.\n(ஒப்பிடுக: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை –குறள் 151)\nக்ஷமாம் ரக்ஷந்தி யே யத்னாத், க்ஷமாம் ரக்ஷந்தி யே சிரம் (பழமொழி)\nபொறுமையைக் கடைப் பிடிபோர் நீண்ட காலம் வாழ்வர்.\n(ஒப்பிடுக: பொறுத்தார் பூமி ஆள்வார்.)\nஞானஸ்யாபரணம் க்ஷமா (சாணக்ய நீதி)\nஅறிவுடைமையின் இலக்கணம் (அணிகலன்) பொறையுடைமை.\nக்ஷமயா கிம் ந சித்யதி (சாணக்ய சதகம் 13-22)\nபொறுமையினால் அடைய முடியாதது என்ன\nக்ஷமா ஹி மூலம் சர்வ தபஸாம் (ஹர்ஷ சரிதம்)\nஎல்லா தவத்திற்கும் அஸ்திவாரம் பொறுமைதான்\nஆகஸ்ட் 24 திங்கட் கிழமை\nக்ஷமா ஹி சக்தஸ்ய பரம் விபூஷணம் (ஜாதக மாலா)\nவலியோரின் பெரிய அணிகலன் – பொறுமை\nபொறுக்கும் பொறையே பொறை (நாலடியார்)\nஎத்தகையோரையும் அடக்க வல்லவன் பொறுமையே சிறந்த பொறுமை\nசிறியோர் செய்த சிறு பிழை எல்லாம்\nபெரியோர் ஆயின் பொறுப்பது கடனே (வெற்றி வேர்க்கை)\nநிர்வைர: சர்வ பூதேஷு ய: ஸ மாமேதி (பகவத் கீதை 11-55)\nஎவ்வுயிரிடத்திலும் பகைமை இல்லாதவன் என்னை அடைகிறான்\nஸமோஹம் சர்வ பூதேஷு ((பகவத் கீதை 9-29)\nஎல்லா உயிர்களிடத்திலும் சமமாயுள்ளேன் (எவரிடத்திலும் வெறுப்பு இல்லை)\nலபந்தே பிரம்ம நிர்வாணம் …………சர்வபூதஹிதே ரதா:(ப.கீதை 5-25)\nஎவர்கள் எவ்வுயிரிடத்திலும் நன்மையே நாடுபவரோ அவரே பிரம்மனிடத்தில் முக்தியை அடைவர்.\nஉயிர்களிடத்தில் அன்பு வேணும்.—தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேண்டும் – பாரதியார்\nஆகஸ்ட் 31 திங்கட் கிழமை\nஅன்பு சிவம், உலகத் துயர் யாவையும் அன்பினிற் போகும் — பாரதியார்\nஓங்கென்று கொட்டு முரசே – பாரதியார்\nTagged அன்பு, ஆகஸ்ட் 2015, கருணை, காலண்டர், பொன்மொழிகள், பொறுமை, மேற்கோள்கள்\n ஹிந்து –முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட வேண்டும்: பாரதியார்\nபாரதத்தில் உள்ள ஹிந்துக்களையும் முஸ்லீம்களையும் பற்றி ஆழ்ந்த ஆய்வு செய்தவர் மஹாகவி பாரதியார் என்று சொன்னால் பலருக்கும் வியப்பாக இருக்கும்.\nஇந்த ஆய்வின் முடிவில் அவர் பல நல்ல கருத்துக்களை தேசம் உய்வதற்காகக் கூறியுள்ளார்.\nஎந்த உண்மையையும் சொல்ல அவர் தயங்கியதே இல்லை என்பதே மஹாகவியின் வாக்கை சத்திய வாக்காகக் கொள்ள வைக்கிறது.\nஅவரது பல கட்டுரைகள் மற்றும் பாடல்கள் வெவ்வேறு கால கட்டங்களில் கிடைக்கப் பெற்றதால் அவை மொத்த தொகுப்பு நூல்களாக அனைவரும் வாங்கிப் படிக்கும் படி இது வரை வரவில்லை.\nஆகவே முயன்று தான் அவரது “ஆழ்ந்திருக்கும் கவியுளத்தைக் காண” வேண்டியதாயிருக்கிறது.\n‘முஸ்லீம்களின் சபை’ என்ற கட்டுரை 1910,பிப்ரவரி முதல் தேதியிட்ட ‘விஜயா’ இதழில் வெளி வந்துள்ளது. அதில் ஹிந்து–முஸ்லீம் ஐக்கியத்தைப் பெரிதும் பாரதியார் வலியுறுத்துகிறார்.\nபாரதத்தில் உள்ள முஸ்லீம்கள் யார்\nஅந்தக் கட்டுரையின் கடைசி பாரா இது:\n இவர்களெல்லாம் ஹிந்துக்களாய் இருந்து, பிறகு மஹம்மதீய துரைத்தன நாளில் இஸ்லாம் மதத்தைத் தழுவினவர்களே. அப்படியிருந்தும், மதம் வேறுபட்ட போதிலும், நடை, உடை, பேச்சு, பழக்க வழக்கங்கள், இவைகள் இன்னும் மாறவேயில்லை. மஹம்மதீயச் சக்கரவர்த்திகள் அரசாண்ட டில்லி மாநகரில் இம்மூன்று மஹம்மதீயத் தலைவர்கள் ஹிந்து முஸ்லீம்களின் ஐக்கியத்தைப் பற்றி வற்புறுத்திப் பேசியது யாவரும் கொண்டாடத்தக்கினதே. அதன்படி மஹம்மதீயர்கள் நடந்து கொள்வார்களாக\nமிகத் தெளிவாக இப்படி பாரத தேசத்தின் இன்றைய முஸ்லீம்கள் ஒரு காலத்தில் ஹிந்துக்களாய் இருந்தவர்களே என ஆணித்தரமாக மகாகவி கூறுகிறார்.\nகட்டுரையில் குறிப்பிடப்படும் மூன்று மஹம்மதீயத் தலைவர்கள் – 1) ஆகா கான் 2) ரைட் ஹானரபில் அமீர் அலி 3) ஆற்காட்டு நவாபு வம்சத்துச் சிற்றரசர்.\nஇவர்கள் ஹிந்து முஸ்லீம் இணைந்து பாடுபட வேண்டுமென்ற கொள்கையை முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை\nபாரதியாரின் சொற்களில், “மஹம்மதீயர்களாகிய தங்கள் மதத்தினவர்களெல்லாம் ஒரு ஜாதி; மற்ற இந்தியர்களெல்லாம் வேறு ஜாதி” என்று சொல்லி வந்தனர்.\nஆனால் காங்கிரஸில் உள்ள, “பல முஹம்மதீய மேதாவிகளும் ஶ்ரீ நவுரோஜி முதலானவர்களும் ஹிந்துக்களும் மஹம்மதீயர்களும் ஒத்துழைப்பது தான் இந்தியாவிற்கு நன்மை உண்டாக்கும்” என்றனர்.\nபாரதியார் மேலும் கூறுகிறார்:-“இவ்விருவரும் இந்தியாவின் கண்கள். ஒரு கண்ணை நொள்ளையாக்க முயன்றால் மற்றதும் நொள்��ையாகி விடும். ஐக்கியமே பலம். பிரிவே பலவீனம் என்று அடிக்கடி வற்புறுத்திச் சொல்லி வந்தனர்.”\nபல காரணங்களால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத தலைவர்கள் இப்போதாவது ஏற்றுக் கொண்டனரே என்று மகிழ்கிறார் பாரதியார்.\n“அந்த ஹிந்து மஹம்மதீய ஐக்கியத்தின் ஆவசியகத்தை வெளிப்படையாகத் தெரிவித்ததற்காக நாம் மனமார வந்தனம் செலுத்துகிறோம்” என்கிறார் அவர்.\nஹிந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்தும் மஹாகவி அவர்கள் ஆதியில் ஹிந்துக்களே என்பதையும் கூறி விடுகிறார். ஒற்றுமைக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றியையும் தெரிவிக்கிறார்.\nவிடுதலைக்கு வீறு பெற சிவாஜியின் பேச்சு\nஇந்த தேசத்தின் எழுச்சிக்கு, நாம் துருக்கருக்கு அடிமைப்பட்டுக் கிடந்த சிறுமையை சிவாஜி வாயிலாக எடுத்துக் கூறி, எழுச்சியுற வேண்டுமென அறைகூவல் விடுக்கிறார்.\nஇதை வலியுறுத்தும் விதமாக எழுந்த அற்புத கவிதையே “சத்ரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது” என்ற கவிதையாகும்.\nஅதைப் பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.\nTagged முஸ்லீம்கள் பற்றி பாரதி, முஸ்லீம்கள் யார்\nஇயற்பியலில் (பௌதீகம்) மிகவும் முக்கியமான சார்பியல் கோட்பாட்டைக் (Theory of Relativity) கண்டுபிடித்து வெளியிட்டவர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன் (ஜெர்மன் மொழியில் அவருடைய பெயர் ‘ஒரு கல்’. ஐன் = ஒன்று, ஸ்டைன்=கல்/ஸ்டோன்.\nஇவருக்கு இப்பேற்பட்ட ஒரு கொள்கை மனதில் உதித்தது எப்படி இந்து மதத்தின் தாக்கம் காரணமா\nஎதையும் ஒருவர் கண்டுபிடித்தபின்னர் “எங்களுக்கு அன்றே தெரியும் இது” – என்று சொந்தம் கொண்டாடுவது நியாயம் இல்லைதான். இருந்த போதிலும் காரண காரியங்களை ஆராய்வதில் தவறே இல்லை.\nகாலம் (Concept of TIME) – என்பது பற்றி மேலை நாட்டினருக்கு, பழங் காலத்தில் கொஞ்சமும் விஞ்ஞான பூர்வ அணுகுமுறை கிடையாது.உலகமே கி.மு.4004–ல் தோன்றியது என்ற கிறிஸ்தவ மதப் பிரசாரத்துக்கு ஏற்றபடி எல்லாவற்றையும் எழுதிவந்தனர்.\nநாமோ உலகம் வியக்கும் கொள்கைகளைப் புராணத்தில் எழுதி வைத்தோம். ‘த்ரிகால ஞானிகள்’ என்பவர்கள் முக்காலத்தையும் பார்க்க வல்லவர்கள் என்று எடுத்துக் காட்டுகளுடன் காட்டினோம். ஒருவன் மலை உச்சியில் ஏறி நின்றுகொண்டு ஓடும் ஒரு நதியைப் பார்த்தால், எப்படி ஆற்றில் “சென்ற” தண்ணீர், “செல்லுகின்ற” தண்ணீர், “ச���ல்லப்போகின்ற” தண்ணீர் ஆகிய மூன்றையும் பார்ப்பானோ அது போல, முனிவர்கள் காணமுடியும் என்று உணர்த்தினோம். ஆனால் நதிக்கரையில் நிற்பவனுக்கு “அப்பொழுது ஓடும் தண்ணீர்” (நிகழ்காலம் Present ) மட்டுமே தெரியும். இதே போல நாம் எப்படி டேப்ரிகார்டரில் அல்லது வீடியோ ரிகார்டரில் “பாஸ்ட் Fஆர்வர்ட்” Fast forward, “ரீவைண்ட் Rewind” செய்து எப்படி பார்க்கிறோமோ அது போல் சந்யாசிகளும் காலம் என்னும் விஷயத்தில் செய்ய முடியும் – என்றும் சொல்லிக் கொடுத்தோம்.\nபகவத் கீதையில் விஸ்வரூப தரிசனம் என்னும் அத்தியாயம் இதை மெய்ப்பிக்கிறது. நிகழப் போகும் நிகழ்ச்சிகளை அர்ஜுனனுக்கு முன்கூட்டியே காட்டிவிடுகிறான் கண்ணபிரான். இப்பொழுது கருந்துளைகள் (BLACKHOLE பிளாக் ஹோல்), ஜோடியான பிரபஞ்சம் ( PARALLEL UNIVERSE பாரல்லல் யுனிவெர்ஸ்) என்னும் விஷயங்கள் பற்றி வியப்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. பகவத் கீதை விஸ்வரூப தர்சன யோகம் இவைகளை எல்லாம் விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது. பிளாக் ஹோலில் மஹத்தான வேகத்தில் எல்லாப் பொருட்களும் உள்ளே இழுகப்பட்டு மாயமாய் மறைவது போல விஸ்வரூபத்தின் வாயில் படைகள் அனைத்தும் மஹத்தான வேகத்தில் நுழைந்து மறைகின்றன.\nஇப்படி பகவத் கீதைக்கும், பிளாக் ஹோலுக்கும் முடிச்சுப் போடுவது, அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் முடிச்சுப்போடுவது போலத் தோன்றலாம் அல்லது கோகுலாஷ்டமிக்கும் குலாம்காதருக்கும் முடிச்சுப்போடுவது போலத் தோன்றலாம். அது சரியல்ல. நான் தான் இப்படி முதலில் செய்வதாக நினைக்காதீர்கள். முதல் அணுகுண்டு வெடித்தைப் பார்த்தவுடன் அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படும் ராபர்ட் ஓப்பன்ஹைமரும் பகவத் கீதை ஸ்லோகத்தைச் சொல்லி வியந்தார் (ROBERT OPPENHEIMER, Theoretical Physicist); அந்த ஸ்லோகம் இதோ…….\n“வானத்தில் ஆயிரம் சூரியன்களின் பிரகாசம் ஒரே நேரத்தில் நேரத்தில் உதிக்குமானால் எவ்வளவு பிரகாசம் இருக்குமோ அவ்வளவு பிரகசத்தில் விஸ்வரூபம் தோன்றியது” (கீதை 11-12)\nதிவி சூர்ய சஹஸ்ரஸ்ய பவேத் யுகபதுத்திதா\nயதி பா: ஸத்ருசீ ஸா ஸ்யாத் பாஸஸ் –தஸ்ய மஹாத்.\nஇப்பொழுது ஐன்ஸ்டீன் – இந்துமத நூல்கள் தொடர்பு பற்றிய இரண்டு தடயங்களைக் காண்போம்:\nரவீந்திரநாத் தாகூர் உள்பட பல இந்துமதக் கவிஞர்களையும் அறிஞர்களையும் ஐன்ஸ்டீன் சந்தித்து அளவளாவியிருக்கிறார். அவருடைய நூல்நிலையத��தில் ப்ரம்ம ஞான சபையினர் வெளியிட்ட ‘தி ஸீக்ரெட் டாக்ட்ரைன்’ (The Secret Doctrine by Theosophical Society) என்னும் புத்தகம் இருந்தது. இது இந்துமத நூல்களை அவர் விரும்பிப் படிக்கும் பழக்கத்தைக் காட்டுகிறது. ஆனால் இதில் சார்பியல் கோட்பாட்டுக்கான மூலம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தபோதிலும் நமது நூல்களைப் படித்தால் சார்பியல் கொள்கையை உருவாக்கத் தேவைப்பட்ட Lateral Thinking “லேடரல் திங்கிங்”- ‘பன்முக சிந்தனை’ கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.\nபெரியோர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள் என்ற பழைய ஆங்கில நூல் ஒன்றில் ஐன்ஸ்டீன் சொன்னதாக உள்ள கதை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட, உலகிலேயே மிகப்பெரிய கதைத் தொகுப்பான கதாசரித் சாகரத்தில் இருக்கிறது. ஆக ஐன்ஸ்டீனுக்கு நம்முடைய சம்ஸ்கிருத நூல்கள் அத்துபடி என்பது இதிலிருந்து உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும். இதோ அந்தக் கதையை ஐன்ஸ்டீன் பயன்படுத்தும் ஒரு சுவையான நிகழ்வு:-\nஐன்ஸ்ட்டினை விருந்துக்கு அழைத்த ஒருபெண்மணி, ‘சார்பியல் கோட்பாட்டை’ விளக்கும் படி ஐன்ஸ்டீனை கேட்டுகொண்டார். உடனே ஐன்ஸ்டீன் சொன்னார்:\n நான் ஒரு நாள், கண் தெரியாத ஒரு நண்பருடன் கடும் வெய்யிலில் நடந்து கொண்டிருந்தேன். எனக்கு கொஞ்சம் குடிப்பதற்குப் பால் வேண்டுமே – என்றேன்.\nஅந்தக் குருடர் கேட்டார்: பாலா, அப்படியானால் என்ன\nஅதான், வெள்ளை நிற திரவம்.\nதிரவம் எனக்குத் தெரியும். ஆனால் வெள்ளை என்றால் என்ன\nஅதுதான்; கொக்கு என்னும் பறவையின் சிறகுகளின் நிறம்.\nஓ, கொக்கின் இறகுகள் எனக்குத் தெரியும். ஆனால் கொக்கு எப்படி இருக்கும்\nஅதுதான், வளைந்த கழுத்துள்ள பறவை – என்றேன்.\nகழுத்து எனக்குத் தெரியும். ஆனால் வளைந்த என்றால் புரியவில்லையே என்றார் அந்த அந்தகர்.\nஉங்கள் கைகளைக் கொடுங்கள் என்று சொல்லி, ஒரு கையை நன்கு நீட்டினேன். இதுதான் ‘நீட்ட வாக்கு’ என்று சொல்லிவிட்டு அவர் கையைக் கொஞ்சம் முறுக்கியும் மடக்கியும் வளைத்துக் காட்டி இப்படித்தான் இருக்கும் கொக்கின் வளைந்த கழுத்து என்றேன்.\n எனக்கு பால் என்றால் என்ன என்று தெரிந்துவிட்டது என்றார் அந்த அந்தகர்.\n(உலகிலுள்ள எல்லாக் கதைகளுக்கும் மூலம் சம்ஸ்கிருதத்திலுள்ள, கதாசரித் சாகரம் (கதைக்கடல்) தான். இதிலிருந்தே அராபிய இரவுக் கதைகள் முதலியன வந்தன. ���ஞ்ச தந்திரக் கதைகள், வேதாளம்-விக்ரமாதித்தன் கதைகள், கதாசரித் சாகரம் (கதைக்கடல்) ஆகிய மூன்றும்தான் வெவ்வேறு உருவில் ‘காமிக்’ கதைப் புத்தகங்களாகவும் “ஹாரி பாட்டர்” கதைகளாகவும் வருகின்றன சம்ஸ்கிருதம் படித்தோருக்கு எதுவுமே புதுமை இல்லை.\nஷேக்ஸ்பியரின் 37 நாடகங்களுக்கும் கூட சம்ஸ்கிருதக் கதைகளே மூலம். ஆனால், அவர் சம்ஸ்கிருதத்தைக் காப்பி அடித்தார் என்று நான் சொல்ல வரவில்லை. ஒரு மனிதன் எப்படியெல்லாம், எல்லா விஷயக்களைப் பற்றியும் சிந்திக்க முடியுமோ அவை அத்தனையையும் சம்ஸ்கிருதத்தில் முன்னமேயே எழுதிவிட்டனர். பின்னர் வந்தவர்கள் அதில் ஒன்றிரண்டு விஷயங்களைப் பயன்படுத்தி தங்களுடைய – சொந்த சரக்குகளையும்- கற்பனையையும்—சொற்சிலம்பத்தையும் சேர்த்துப் பயன்படுத்தி புகழ் எய்தினர் என்றால் தவறில்லை.\nஅடுத்த ஒரு கட்டுரையில் ஐன்ஸ்டீன் வாழ்வில் நடந்த சில சுவைமிகு சம்பவங்களைத் தருவேன்.\nTagged இந்துமத தொடர்பு, ஐன்ஸ்டீன், சார்பியல் கோட்பாடு\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Human Sacrifice Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram similes Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilputhakalayam.wordpress.com/2012/08/10/book-review-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-05-27T15:30:58Z", "digest": "sha1:4Y5HF7JB5SL6L4OJAPCQRW5M47U4IT2O", "length": 6161, "nlines": 86, "source_domain": "tamilputhakalayam.wordpress.com", "title": "book review – புத்தக விமர்சனம்- சித்திரப்பாவை – Akilan’s Chithirapaavai | தமிழ்ப்புத்தகாலயம் வலைப் பூக்கள்", "raw_content": "\nபடிக்க ,பரிசளிக்க,படித்துப் பயன் பெற…\n« தமிழ்ப்புத்தகாலயம் – பதிப்பகத்தின் கதை ….\nமுடிவுகளே தொடக்கமாய் – புத்தக விமர்சனம்-தினமணி »\n#அகிலன்சிறுகதைகள் 20ஆம் நூற்றாண்டுத் தமிழ்இலக்கியஉலகில் தனிப்பெரும் பங்களிப்புத்தந்த #அ���ிலன் அவர்களின் ௨௦௦ சிறுகதை… twitter.com/i/web/status/9… 1 week ago\nதமிழ்ப் புத்தகாலயத்தின் நிறுவனர் திரு.கண.முத்தையா\n#தூக்குமேடை_குறிப்பு #தமிழ்ப்புத்தகாலயம் #ஜூலிஸ்_பூசிக் #புத்தகம்\nபேசாமல் பேசுவோம் -க.அபிராமியின் வலைப்பூ\nபேசாமல் பேசுவோம் -க.அபிராமியின் வலைப்பூ\nவலைப்பூக்களின் வகைகள் Select Category பதிப்பக தகவல்கள் புதிய வெளியீடுகள் புத்தக அறிமுகம் புத்தக விமர்சனம் புத்தகங்கள் விருது பெற்ற எமது வெளியீடுகள்\n34 சாரங்கபாணி தெரு, தி.நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-28-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-27T15:54:07Z", "digest": "sha1:5Y6YMLJU7Z2SBL52ATWONX4NTSWF4DMS", "length": 13355, "nlines": 155, "source_domain": "theekkathir.in", "title": "தமிழகத்திற்கு ரூ.28 ஆயிரம் கோடி திட்டநிதி கிடைக்குமா? தெரியவில்லை : ஜெயலலிதா", "raw_content": "\nவிவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாட்டு கொடிப்பயணக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு\nஜூன் 11 முதல் பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து ஓய்வூதியர்கள் தொடர் முழக்கப் போராட்டம்\nவிவசாயத் தொழிலாளர் சங்கத்தின் உந்துசக்தி தோழர் கோ.வீரய்யன்: ஐ.வி.நாகராஜன்\nசட்டப்படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nடி.கே.ரங்கராஜன் எம்.பி., தியாகங்களின் வழித்தடத்தில் புதிய சவால்களை வெல்வோம்\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வாபஸ்: ஆட்சியர்\nதுப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வாலிபர் சங்கம் ஆறுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»தமிழகத்திற்கு ரூ.28 ஆயிரம் கோடி திட்டநிதி கிடைக்குமா\nதமிழகத்திற்கு ரூ.28 ஆயிரம் கோடி திட்டநிதி கிடைக்குமா\nபுதுதில்லி, ஜூன் 4-தமிழக அரசின் திட்ட செல வின மதிப்பீட்டுக்கு சிறப்பு உதவி, கூடுதல் உதவியை கேட் டுள்ளோம். ஆனால் அந்த நிதி உதவி கிடைப்பதாக தெரிய வில்லை என முதல்வர் ஜெய லலிதா தில்லியில் கூறினார்.மாநிலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் மத்தியத் திட் டக்குழு கூட்டம் தலைநகர் தில்லியில் திங்கட்கிழமை நடை பெற்றது.இந்தக் கூட்டத்திற்காக தில்லி சென்ற முதல்வர் ஜெய லலிதா மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவை சந்தித் தார். 12வது ஐந்தாண்டுத் திட் டத்தின் முதல் வருடமான 2012 – 13ம் ஆண்டு தமிழக நிதி ஒதுக் கீடு குறித்து ��லோசனை நடத் தினார்.இந்தக் கூட்டத்தில் தமிழகத் தின் நடப்பு நிதியாண்டு திட்டப் பணிகளுக்கு ரூ.28 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது என முதல்வர் கூறினார்.நடப்பு நிதியாண்டில் (2012-13) மோனோ ரயில், மெட்ரோ ரயில், மின் ரயில் உற்பத்தித் திட் டங்கள், அடிப்படைக் கட்ட மைப்பு வசதிகள், சமூக நலத் திட்டங்கள், வேளாண்மை, தொழில் மேம்பாட்டுத் திட்டங் கள் என பல்வேறு இனங்க ளுக்கு ரூ.28 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யவேண்டும் என மத்திய திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் கூறினார்.\nதிட்டக்குழுக் கூட்டத்தில் முதல்வருடன் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, நிதித்துறை முதன் மைச் செயலாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்குப் பின்னர், தில்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் ஜெயலலிதா பேட்டி யளித்தார்.அப்போது அவரிடம் தமிழ கத்தின் ஆண்டு திட்டச் செல வீன மதிப்பீடு என்ன என செய் தியாளர்கள் கேட்டனர்.அதற்கு முதல்வர் ஜெய லலிதா பதிலளிக்கையில், 2012-13ம் நிதியாண்டிற்கு தமிழகத்தின் ஆண்டுச்செலவின மதிப்பீடு ரூ.28 ஆயிரம் கோடியாக நிர் ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு செலவீன மதிப் பீட்டைக் காட்டிலும் 19 சத வீதம் கூடுதல் ஆகும். இந்த ரூ.28 ஆயிரம் கோடியில் மத்திய அர சின் பங்களிப்பு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு மட்டுமே.இதர செலவின மதிப்பீட்டுத் தொகை முழுவதும் தமிழகத்தின் சொந்த நிதியாகும். பல்வேறு இனங் களின் சிறப்பு உதவி,கூடுதல் உதவியை கேட்டுள் ளோம். ஆனால் இந்த உதவி கிடைப்பதாகத் தெரியவில்லை. எங்களது பணத்தை எப்படி செலவு செய் வது என்பதை வேண்டுமானால் அவர்கள் கூறு வார்கள் போலும் என்றார்.\nPrevious Articleவிஸ்வநாதன் ஆனந்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு\nNext Article பாகிஸ்தான் அணு ஏவுகணை சோதனை வெற்றி\nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nமதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்\nடி.கே.ரங்கராஜன் எம்.பி., தியாகங்களின் வழித்தடத்தில் புதிய சவால்களை வெல்வோம்\n ஆதாரம் கிடைத்தும் ரகசியம் காக்கும் தமிழக அரசு…\nஅழுகிற காலமல்ல; எழுகிற காலமடா\nஎங்களிடம் 13 தோட்டாக்கள் இருக்கின்றன உங்களிடம் 13 உய��ர்கள் இருக்கிறதா \nதூத்துக்குடி: காவல்துறை அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் வழக்கறிஞர்கள்\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலக சிசிடிவி கேமராகள் தானாக கவிழ்ந்து கொண்டனவா.. – படுகொலையின் அதிர்ச்சி பின்னணி\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nவிவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாட்டு கொடிப்பயணக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு\nஜூன் 11 முதல் பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து ஓய்வூதியர்கள் தொடர் முழக்கப் போராட்டம்\nவிவசாயத் தொழிலாளர் சங்கத்தின் உந்துசக்தி தோழர் கோ.வீரய்யன்: ஐ.வி.நாகராஜன்\nசட்டப்படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/10/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-27T15:54:14Z", "digest": "sha1:PPTZJHO7JKUNAQGARJ4D6DROHJGPD7AU", "length": 10950, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "தனி நுழைவுத் தேர்வு : கான்பூர் ஐஐடி அறிவிப்பு", "raw_content": "\nவிவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாட்டு கொடிப்பயணக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு\nஜூன் 11 முதல் பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து ஓய்வூதியர்கள் தொடர் முழக்கப் போராட்டம்\nவிவசாயத் தொழிலாளர் சங்கத்தின் உந்துசக்தி தோழர் கோ.வீரய்யன்: ஐ.வி.நாகராஜன்\nசட்டப்படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nடி.கே.ரங்கராஜன் எம்.பி., தியாகங்களின் வழித்தடத்தில் புதிய சவால்களை வெல்வோம்\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வாபஸ்: ஆட்சியர்\nதுப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வாலிபர் சங்கம் ஆறுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»தனி நுழைவுத் தேர்வு : கான்பூர் ஐஐடி அறிவிப்பு\nதனி நுழைவுத் தேர்வு : கான்பூர் ஐஐடி அறிவிப்பு\nபுதுதில்லி, ஜூன் 9 -மத்திய அரசின் பொது நுழைவுத் தேர்வு திட்டத் துக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2013-ம் கல்வி ஆண்டில் தனி நுழைவுத் தேர்வை நடத்தப் போவதாக கான்பூர் ஐஐடி நிர்வாகம் அறி வித்துள்ளது.மத்திய அரசின் நிதியுதவி யுடன் செயல்படும் பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்வி நிறு வனங்களுக்கு பொதுவான நுழைவுத் தேர்வினை நடத்து வது என மத்திய அரசு சமீபத் தில் அறிவித்தது. இதற்கு பல முனைகளிலிருந் தும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் கான் பூர் ஐஐடி���ில் 60க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் வெள் ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது நுழை வுத் தேர்வை 2014-ம் கல்வி ஆண்டுக்கு பரிசீலிக்கலாம் என் றும் 2013-ம் ஆண்டுக்கு தனியே நுழைவுத் தேர்வு நடத்த கான் பூர் ஐஐடி சார்பில் தனிக்குழு அமைக்கப்படும் என்றும் முடி வெடுக்கப்பட் டது.கான்பூர் ஐஐடியின் தீர் மானம் குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கருத்து எதுவும் கூற வில்லை. இத்தீர்மானம் பற்றி ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.இதனிடையே கான்பூர் ஐஐடி தீர்மானத்தைப் பின் பற்றி மற்ற ஐஐடிகளும் தனி நுழை வுத் தேர்வு நடத்தக் கூடும் என வும் கூறப்படு கிறது.\nPrevious Articleநிலத்தை மீட்டுத்தரக்கோரி அருந்ததிய மக்கள் மனு\nNext Article மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரிவோருக்கு அரசு விருதுகள்விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nமதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்\nடி.கே.ரங்கராஜன் எம்.பி., தியாகங்களின் வழித்தடத்தில் புதிய சவால்களை வெல்வோம்\n ஆதாரம் கிடைத்தும் ரகசியம் காக்கும் தமிழக அரசு…\nஅழுகிற காலமல்ல; எழுகிற காலமடா\nஎங்களிடம் 13 தோட்டாக்கள் இருக்கின்றன உங்களிடம் 13 உயிர்கள் இருக்கிறதா \nதூத்துக்குடி: காவல்துறை அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் வழக்கறிஞர்கள்\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலக சிசிடிவி கேமராகள் தானாக கவிழ்ந்து கொண்டனவா.. – படுகொலையின் அதிர்ச்சி பின்னணி\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nவிவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாட்டு கொடிப்பயணக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு\nஜூன் 11 முதல் பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து ஓய்வூதியர்கள் தொடர் முழக்கப் போராட்டம்\nவிவசாயத் தொழிலாளர் சங்கத்தின் உந்துசக்தி தோழர் கோ.வீரய்யன்: ஐ.வி.நாகராஜன்\nசட்டப்படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40968368", "date_download": "2018-05-27T16:59:20Z", "digest": "sha1:NLT33XAHZ4CMW6TNI4SPMSDZFFTW6WHC", "length": 9648, "nlines": 128, "source_domain": "www.bbc.com", "title": "பார்சிலோனா சுற்றுலா பகுதியில் வேன் மோதி 13 பேர் பலி - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nபார்சிலோனா சுற்றுலா பகுதியில் வேன் மோதி 13 பேர் பலி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபார்சிலோனாவில் உள்ள புகழ்பெற்ற லாஸ் ராம்ப்ளாஸ் சுற்றுலா பகுதியில் கூட்டத்தில் வேன் மோதிய சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 50 பேர் காயம் அடைந்தனர். அதில் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.\nஅந்த பகுதியில் பாதசாரிகள் நடக்கும் பகுதியில் வேகமாக புகுந்த வேன், அங்கிருந்தவர்கள் மீது மோதி நிற்காமல் சென்றது.\nஇந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், \"அந்த வேன் நிற்கும் முன்பாக, பொதுமக்களை குறி வைத்தே வந்தது\" என்று தெரிவித்தனர்.\nபார்சிலோனாவில் இருந்து வெளிவரும் எல் பாய்ஸ் நாளிதழ், \"டஜன் கணக்கான மக்கள் மீது மோதிய பிறகு, அந்த வேன் ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார்\" என கூறியுள்ளது.\nஇந்த சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் கோணத்தில் உள்ளூர் காவல்துறையினர் விசாரித்து வருவதாக வேறு சில ஊடகங்கள் கூறியுள்ளன.\nமேலும், ஒன்று அல்லது இரண்டு ஆயுததாரிகள் அங்குள்ள ஒரு மதுபான விடுதிக்குள் சென்று ஒளிந்துள்ளதாகவும் அவை கூறியுள்ளன.\nஅந்த பகுதியில் பணியாற்றி வரும் ஸ்டீவன் டர்னர் பிபிசியிடம் கூறுகையில், \"ராஸ் ரம்ப்ளாஸில் மக்கள் மீது வேன் மோதியதை அலுவலகத்தில் இருந்தவர்கள் பார்த்தனர்\" என்று கூறியுள்ளார்.\nImage caption சம்பவ பகுதியில் இருந்து வெளியேறும் சுற்றுலா பயணிகள்\n\"நானும் மூன்று அல்லது நான்கு பேர் தரையில் விழுந்து கிடந்ததை பார்த்தேன். சம்பவ பகுதியில் ஏராளமான ஆம்புலன்ஸ் மற்றும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் உள்ளனர்\" என அவர் கூறியுள்ளார்.\nகத்தார் ஹஜ் யாத்ரீகர்களுக்காக எல்லையை திறக்கும் செளதி அரேபியா\nஅடிமைத்தனத்துக்கு ஆதரவான சிலைகளை அகற்றியதற்கு டிரம்ப் எதிர்ப்பு\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் - தமிழக அரசு அறிவிப்பு\nபாலியல் வல்லுறவுக்குள்ளான 10 வயது சிறுமி 'தாயானார்'\n13 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன வைர மோதிரத்தை தேடித் தந்தது கேரட்\n'இந்தியாவிலும் இல்லை, பாகிஸ்தானிலும் இல்லை; எந்த நாடு எங்களுக்கு சொந்தம்\nசினிமா விமர்சனம்: அன்னாபெல் கிரியேஷன்\nசமூக ஊ���கங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42959331", "date_download": "2018-05-27T16:58:12Z", "digest": "sha1:SJAWJVZPYVJKJZONFX4A3RMHEVMDUGRD", "length": 8045, "nlines": 121, "source_domain": "www.bbc.com", "title": "ஸ்ரீநகர் மருத்துவமனையில் சந்தேக தீவிரவாதிகள் தாக்குதல் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஸ்ரீநகர் மருத்துவமனையில் சந்தேக தீவிரவாதிகள் தாக்குதல்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஸ்ரீநகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சந்தேக தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டதில் ஒரு காவலாளி மரணம் அடைந்துள்ளார்.\nஸ்ரீநகரில் உள்ளூர் செய்தியாளர் மஜித் ஜஹாங்கிரீடம் பேசிய ஜம்மு & காஷ்மீர் காவல்துறை டி ஐ ஜி குலாம் ஹாசன் '' ஒரு பாகிஸ்தானி தீவிரவாதியை காவல் நிலையத்தில் இருந்து ஸ்ரீநகரில் உள்ள எஸ் எம் ஹெச் எஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது சந்தேக தீவிரவாதிகள் தாக்கினார். அதில் ஒரு காவலாளி இறந்துள்ளதார்'' என தெரிவித்துள்ளார்\nஇந்தியா ஆட்சியின் கீழ் உள்ள காஷ்மீரின் காவல்துறையின் கருத்துப்படி காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த தீவிரவாதி இந்தத் தாக்குதலின்போது தப்பிஓடி விட்டார்.\nதப்பியோடிய தீவிரவாதி நவீத் ஜாட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.\nஇன்றைய தாக்குதல் நிகழ்வுக்குப் பிறகு ஸ்ரீநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nமாலத் தீவில் 'அவசர நிலை': இந்தியர்களுக்கு முக்கிய அறிவுரை\nதிரைப்படங்களில் பாலினப் பாகுபாடு - பிபிசியின் சிறப்பு பக்கம்\n40 ஆண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி தற்போது புகார் அளிக்கமுடிய��மா\nசீனாவில் 'ராணுவ டாங்கர்' வடிவமைத்தவருக்கு என்ன நேர்ந்தது\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-41087438", "date_download": "2018-05-27T16:58:10Z", "digest": "sha1:IY64QXHVW4LP7B26IVMH5HJE3NZBWVVW", "length": 11098, "nlines": 132, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கை : முன்னாள் அமைச்சர் அஸ்வர் மறைவு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஇலங்கை : முன்னாள் அமைச்சர் அஸ்வர் மறைவு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் அரசியல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம். அஸ்வர் செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார். அவருக்கு வயது 80.\nகடந்த இரண்டு வாரங்களாக அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.\nஇடதுசாரிக் கட்சியான லங்கா சம சமாஜக் கட்சி ஊடாக அரசியலில் நுழைந்த அவர், 1955ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அக் கட்சி மேடைகளில் முக்கிய பேச்சாளராக விளங்கினார்.\nஇலங்கை: 20-வது திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் குழப்பம்\nவெடிகுண்டை தூக்கிக்கொண்டு ஓடிய போலீஸ்காரருக்கு 50,000 ரூபாய் பரிசு\nமறைந்த ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மற்றும் ஆர். பிரேமதாசா ஆகியோரின் பொது உரைகளைத் தமிழில் மொழி பெயர்ப்பவராக விளங்கிய அஸ்வர், அத்தலைவர்களின் நம்பிக்கைக்குரிய அரசியல்வாதிகளில் ஒருவராகவும் இருந்தார்.\n1990ம் ஆண்டு தொடக்கம் 2004 வரை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த காலத்தில் முஸ்லிம் விவகார ராஜங்க அமைச்சு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் ராஜங்க அமைச்சுப் பதவிகளும் இவருக்கு வழங்கப்பட்டிருந்தன.\n2008ம் ஆண்டு ஐ.தே.கட்சி தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அதிலிருந்து விலகி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார். அவ்வேளை பத��ியிலிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவராகப் பணியாற்றும் வாய்ப்பை இவர் பெற்றிருந்தார்.\n2010ம் ஆண்டு அக் கட்சியின் சார்பில் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு அணி முக்கியஸ்தர்களில் ஒருவராகவும் விளங்கினார்.\nஹரியானா சாமியாரை \"காட்டு விலங்கு\" என்று குறிப்பிட்ட நீதிபதி\nமும்பையில் 12 ஆண்டுகளில் இல்லாத கனமழை (புகைப்படத் தொகுப்பு)\nதனது பதவிக் காலத்தில் நாடாளுமன்றத்தில் எதிரணியுடன் வாதம் புரிவதில் ஆற்றல் மிக்கவர் என்ற அடையாளத்தை கொண்டிருந்த அவர், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளிடம் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.\nஅரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சிறந்த பேச்சாளர் , கவிஞர் , எழுத்தாளர் பத்திரிகையாளர் , மும்மொழி ஆற்றல் பெற்றவர் என பல பரிமாணங்களைக் கொண்டிருந்த அன்வர் முஸ்லிம் சமூக அமைப்புகளிலும் முக்கியப் பதவிகளை வகித்திருக்கிறார்.\nஆறாவது நாடு என்னவாக இருக்கும்\nஜப்பானை அச்சுறுத்துகிறதா வட கொரியா\nவெடிகுண்டுகளை மோப்பம் பிடிக்கும் புதிய கணினி\nபரஸ்பரம் அன்பு கொண்ட சகோதரர்கள் - பாரத், பாகிஸ்தான்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40508/bairavaa-trade-update", "date_download": "2018-05-27T15:52:29Z", "digest": "sha1:NQFQ6ING7CORPHHNVLATL2HBKCDHBKOP", "length": 6338, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "‘கபாலி’க்கு அடுத்த இடத்தில் விஜய்யின் பைரவா! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘கபாலி’க்கு அடுத்த இடத்தில் விஜய்யின் பைரவா\nவிஜய் நடிக்கும் ‘பைரவா’ படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷ��் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருவதோடு, படத்தின் ஏரியா வியாபர விஷயங்களும் சூடு பிடித்துள்ளது. ‘பைரவா’வின் கோவை விநியோக உரிமையை என்.எச்.மீடியா என்ற நிறுவனம் கைபற்றியிருக்கிறது. ரஜினியின் ‘கபாலி’, சசிகுமாரின் ‘கிடாரி’ உட்பட பல படங்களை கோயம்பத்தூரில் விநியோகம் செய்த இந்நிறுவம் ‘பைரவா’வின் விநியோக உரிமையை 8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியின் ‘கபாலி’ படத்திற்கு அடுத்த படியாக அதிக விலைக்கு வாங்கப்பட்ட படம் ‘பைரவா’வாம் வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி மாதம் 12 ஆம் தேதி ‘பைரவா’வை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழுவினர் விரைவில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாக்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n10 லட்சத்தை தாண்டிய ‘டூப்ளிக்கா டோமாரி’\nவிஜய் ஆண்டனி படத்தில் அர்ஜுன்\nரஜினி படத்தில் இணையும் கார்த்திக் சுப்புராஜின் இன்னொரு ஃபேவரிட் நடிகர்\nரஜினி நடித்துள்ள ‘காலா’ ஜூன் 7-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து...\nரஜினியின் ‘காலா’வுடன் இணைந்த மற்றொரு பிரபல நிறுவனம்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், நானா படேகர், ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ் முதலானோர் நடித்துள்ள...\nரஜினிகாந்துக்கு ஜோடியாகும் கமல், விஜய், அஜித் பட கதாநாயகி\nரஜினி நடிக்கும் ‘காலா’ ஜூன் 7 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி...\nநடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்\nசாமி² - மோஷன் போஸ்டர்\nகாளி முதல் 7 நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aveenga.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2018-05-27T15:31:32Z", "digest": "sha1:QWRJLN7ECZTGELTCYBTUGFJ4Y6OLXDIP", "length": 17955, "nlines": 238, "source_domain": "aveenga.blogspot.com", "title": "அவிய்ங்க: சாருக்கு ரெண்டு புரோட்டா பார்சல்", "raw_content": "\nசாருக்கு ரெண்டு புரோட்டா பார்சல்\n“சாருக்கு ரெண்டு புரோட்டா பார்சல்..”\n“அண்ணே..அப்படியே சாப்பிடுறதுக்கு ஒரு புரோட்டா சொல்லியிருங்கண்ணே….”\n“என்ன தம்பி...ஒரு வாரமா சாப்பிடுறதுக்கு ஆளைக் காணோம்..”\n“ஆபிஸ் வேலை விசயமா இருந்தேன்..அதுதான்..எப்படி இருக்கிங்க..”\n“என்னடா செல்லம்..ஒரு பத்து தடவையாவது கால் பண்ணியிருப்பேன் எடுக்கவே மாட்டிங்குற..வாட்ஸ் கோயிங்ங் ஆன்..வாட்ஸ் ஹேப்பண்ட�� யா..”\n“ஏதோ இருக்கேன் தம்பி..வாழ்க்கை ஓடுது..மெட்ராஸ் வாழ்க்கை நரகம்தான்பா..”\n“ஏண்ணே..இவ்வளவு விரக்தியா பேசுறீங்க..எல்லாம் சரியாகிடும்ணே..”\n“விஜி..இப்ப மட்டும் நீ போனை கட் பண்ணினே..நான் செத்தே போயிடுவேன்..என் வாழ்க்கையே நீதான்பா..நீ இல்லாம நான் எப்படிடா..ஜஸ்ட் திங்க் டா..”\n“தம்பி..நம்பளே நொம்பலத்துல இருக்கோம்..பக்கத்துல போன் பேசுறவன் பகுமானத்த பாருங்க..ஒரு காபியை வாங்கிக்கிட்டு ஒன்றரை மணிநேரமா பேசிக்கிட்டு இருக்கான்..ஒரு பத்து பொண்ணுங்க கூடயாவது போன் பேசியிருப்பான் தம்பி..இதுக எல்லாம் எப்ப தம்பி உருப்படும்..”\n“விடுங்கண்ணே..கடையின்னா பத்து பேரு வரதான் செய்வாங்க..சரிண்ணே..உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும்னு சொன்னீங்களே..ஏதாவது வரன் வந்திச்சா..”\n“நாளைக்கு காபிடே வந்துரு..நான் எல்லாத்தையும் எக்ஸ்பிளையின் பண்றே..ஓகேயாடா “\n“இருங்க தம்பி..புரோட்டா ரெடி ஆகிடுச்சு..எடுத்துட்டு வர்றேன்..”\n“அண்ணே..சட்னி வேண்டாம்..குருமா மட்டும் போதும்..”\n“பிளிஸ்டா..என்னை நம்பு..லவ்வுன்னா நம்பிக்கை வேணும்டா..நாளைக்கு உனக்கு பிடிச்ச வெஜ் பர்கரோட வெயிட் பண்றேன்..நீ வரலைன்னா..”\n“இந்தாங்க தம்பி நல்லா வைச்சி சாப்பிடுங்க..பொண்ணுக்கு எத்தனையோ வரன் பார்த்தேன் தம்பி..எதுவும் சரிப்பட்டு வரல..எல்லாரும் ஒரு லட்சத்துக்கு மேலே வரதட்சணை கேக்குறாயிங்க தம்பி..நான் மாசம் வாங்குற நாலாயிரம் சம்பளத்தை வைச்சு எப்படி தம்பி….”\n“ஏண்ணே..ஓனர் கிட்ட ஏதாவது கேட்டுப் பார்க்க வேண்டியதுதானே..”\n“டியர்..உன் கோபம் நியாயமானதுதான்.ஐ அண்டர்ஸ்டாண்ட்..பட் என் லவ் ரியல்டா..யோசிச்சு பாரு..உனக்காக நான் எவ்வளவு தியாகம் பண்ணியிருப்பேன்..என்னோட மொபைல் பில் மட்டும் மாசம் எட்டாயிரம்..எல்லாம் உன்னோட, உன்னோட மட்டும் பேசுனதுக்குதான்..நீ என்னடான்னா..”\n\"எங்க தம்பி..அடிமை மாதிரி வேலை வாங்குறாரு..100 ரூபா அதிகம் கேட்டா..நீ இல்லைன்னா ஆயிரம் பேரு இருக்காங்கன்னு நன்றியே இல்லாம சொல்றாரு..”\n“நீ சொல்லுடா இப்ப..உன்னோட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாத வேலை எனக்கு தேவையே இல்லைடா..இப்பவே சொல்லு, நான் வேலையை ரிசைன் பண்ணிடுறேன்…”\n“ஆமாம் தம்பி..வயசுக்கு வந்த பொண்ணை ரொம்ப நாள் வீட்டுல வைச்சிருக்குறது வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்குற மாதிரி இருக்கு.காலம் ரொம்ப கெட்டுப் போயிடுச்சுல்ல தம்பி..”\n“சரிடா விஜி..நான் அன்னைக்கு அப்படி பிஹேவ் பண்ணியிருக்கு கூடாதுதான்..ஆனா அன்னைக்கு என் மனசு எங்கிட்ட இல்லைப்பா..ஒரு மாதிரி இருந்துச்சு..அதுதான் கிஸ் பண்ண டிரை பண்ணினேன்..ஆனா அதுல லவ்தாண்டா இருந்துச்சு..லஸ்ட் இல்லைடா..பிளீஸ் என்னை நம்பு..”\n“வேற எதுவும் வேணுமா தம்பி….தப்பா எடுத்துக்காத தம்பி..ஒரு 100 ரூபா கடன் கிடைக்குமா..சம்பளம் வந்ததும் குடுத்துறேன்..”\n“இதுல என்னண்ணே இருக்கு வாங்கிக்குங்க..”\n“செல்லம்..எவ்வளவு நேரம்தான் உனக்கு சமாதானம் சொல்லுறது..நான் போன வாரம் வாங்கி குடுத்த கிப்டை இன்னொரு முறை திறந்து பாரு..அதுல என்னோட லவ் தெரியும்..அந்த கிப்ட் எவ்வளவு தெரியுமா..பத்தாயிரம்..”\n“அடிக்கடி வாங்க தம்பி..உங்க கிட்ட பேசுறப்ப கொஞ்சம் கஷ்டம் குறையுது தம்பி..”\n“ஹலோ..ஹலோ..ஹலோ..பிரீத்தி டியர்..வருண் ஹியர்..ஹவ் ஆர் யூ..என்னடா பிசியா..உன்னை பார்த்தே நாலு நாள் ஆகிடுச்சு..ஐ மிஸ் யூ டா…”\n“சரிங்க தம்பி..பில்லை கவுண்டரில குடுத்துருங்க..”\n“ஓனர் அண்ணே..இந்த போஸ்டரை உங்க கடையில ஒட்டிக்கிரவா..”\n“டேய்..என் கடை என்ன சத்திரமா..அதெல்லாம் ஒட்ட கூடாது..ஓடிப்போயிடு..”\n“ஓனர் அண்ணே..எப்போதும் உங்க கடையில ஒரு போஸ்டர் ஒட்டுவோம்ல..இன்னைக்கு மட்டும் ஏன் திட்டுறீங்க..”\n“முடியாதுன்னா முடியாதுடா..அப்படி என்ன புடுங்கி போஸ்டர்..”\n“அதுதாண்ணே..போன வருசம் முத்துக்குமாருன்னு செத்துப் போனாருல்ல..அவருக்கு ஏதோ நினைவஞ்சலியாம்..”\nகதை இரு வேறு விசயங்கள அருமையா விளக்குது அண்ணே..நல்ல flow...வாழ்த்துக்கள்..\nநீங்கள் சொல்வது மிகவும் சரி\nதங்கள் கருத்து நன்றாக உள்ளது\nரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. இன்டர்லீவிங் என்று சொல்லுவார்கள், இதை.\nஎந்த ஊரிலே ரெண்டு பரோட்டா 43 ருபாய்\nராசு, முடிவு எதிர்பார்க்காத விதமா நல்லா இருக்கு\n//எந்த ஊரிலே ரெண்டு பரோட்டா 43 ருபாய்\nஎங்க ஊர் அன்னபூர்ணாவில், ஆர்யாசில், ராயப்பாஸில் எல்லாம் செம ரேட்டுங்க :)\nநல்லா இருக்கு இராசா. மூன்று வெவ்வேறு உலகத்தில் இருக்கும் மனிதர்கள் சந்தித்த மைய புள்ளி\nகதை இரு வேறு விசயங்கள அருமையா விளக்குது அண்ணே..நல்ல flow...வாழ்த்துக்கள்..\nநீங்கள் சொல்வது மிகவும் சரி\nதங்கள் கருத்து நன்றாக உள்ளது\nரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. இன்டர்லீவிங் என்று சொல்லுவார்கள், இதை.\nஎந்த ஊரிலே ரெண்டு பரோ��்டா 43 ருபாய்\nநன்றி விஜய்..நான் சாப்பிட்ட ஒரு புரோட்டாவுடன், பார்சல் 2 புரோட்டாவையும் சேர்த்தால், 3 புரோட்டா..மற்றும் சென்னையில கொள்ளைக் காசுண்ணே..))\nராசு, முடிவு எதிர்பார்க்காத விதமா நல்லா இருக்கு\n//எந்த ஊரிலே ரெண்டு பரோட்டா 43 ருபாய்\nஎங்க ஊர் அன்னபூர்ணாவில், ஆர்யாசில், ராயப்பாஸில் எல்லாம் செம ரேட்டுங்க :)\nநல்லா இருக்கு இராசா. மூன்று வெவ்வேறு உலகத்தில் இருக்கும் மனிதர்கள் சந்தித்த மைய புள்ளி\nநன்றி மயில், நான் ஆதவன்.\nரொம்ப நல்லா வந்து இருக்கு; வாழ்த்துக்கள்\nம்ம்ம்...ரொம்ப நல்லா இருக்கு ராஜா :-)\nவாழ்கை மற்றும் வயது எத்தனை மாறுதல்கள்.\nசாருக்கு ரெண்டு புரோட்டா பார்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aveenga.blogspot.com/2010/11/blog-post_07.html", "date_download": "2018-05-27T15:48:17Z", "digest": "sha1:FRZUWU3SGGMN4LCSERGJF37LLKVJP7PQ", "length": 13829, "nlines": 133, "source_domain": "aveenga.blogspot.com", "title": "அவிய்ங்க: மிக்சர் ஜூஸ்", "raw_content": "\nமழை வந்து இந்த வார தீபாவளியை கெடுத்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். தீபாவளி கொண்டாடலாமா, வேண்டாமா என்பது விவாதத்திற்குரியது என்றாலும், இதுபோல திருவிழா காலங்களில்தான், மனம் நிறைய அனைவருக்கும் வாழ்த்து சொல்லும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. செலவுகளை மீறி, அனைவரின் முகத்திலும் சந்தோசத்தை பார்க்க முடிகிறது. அந்த பட்டாசுகளை வெடிக்கும்போது அனைவரும் குழந்தைகளாக மாறிப்போகிறோம். அன்றைக்காவது கோயிலுக்கு சென்று நம் பக்தியை உறுதிப்படுத்துகின்றோம். அதனால், ஆண்டுதோறும் தீபாவளி கொண்டாடுவது அவசியமே என்று கூறி வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு(ஆஹா..தீபாவளி பட்டிமன்றம் பார்த்த எபெக்டோ…). மறுபடியும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். நானும் என் மனைவியும், இங்குள்ள பெருமாள் கோயிலுக்கு சென்றோம். அங்கு ஒன்று கவனித்தேன்.. கோயிலில் கூட்டம் அதிகமானதால் பார்க் பண்ண இடம் கிடைக்கவில்லை. பக்கத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பார்க்கிங் அனுமதித்தார்கள். டிராபிக்கை சரி பண்ணியது, அரபுநாட்டை சேர்ந்த ஒரு இஸ்லாமிய அன்பர்.\nபொதுவாக தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை நான் விரும்பி பார்ப்பதில்லை, சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தை தவிர. ஆனால் இந்த வருட தீபாவளி நிகழ்ச்சிகளில் இரண்டு என் கவனத்தை ஈர்த்தது. ஒன்று எப்படி பேட்டி இருக்ககூடாது என்பது, மற்றொன்று எப்��டி பேட்டி இருக்கவேண்டும் என்பதற்கு. முதலாவது வகை சன்.டிவியில் ஒளிபரப்பான நடிகர் ரஜினிகாந்த் பேட்டி. மீடியாவின் ஹாட்கேக்கான ரஜினிகாந்த் உங்கள் எதிரில். அனைவரின் கவனமும் பேட்டிமீதுதான். அடி பின்னியிருக்கவேண்டாமா. இருப்பதிலேயே மோசமான பேட்டி காண்பவர் விஜயசாரதிதான் என்பேன். அவர் உட்கார்ந்து இருக்கும் தொனியை பார்த்தாலே சொல்லிவிடலாம். ஏதோ வாத்தியாருக்கு பயந்த மாணவன் போல, சீட்டின் நுனியில். மனிதருக்கு சுத்தமாக ஆளுமை இல்லை. எப்பொழுது பார்த்தாலும், சன்.டிவி தயாரித்த இந்த படம் பற்றிய அனுபவங்கள் என்ற ஒரே உப்புமா கேள்விதான். அதற்கு ஒரு ரஜினி ரசிகரை வைத்து கேட்டிருந்தாலே ஒழுங்காக கேட்டிருப்பார். கடைசியில் அமெச்சூர்தனமாக ஒரு முத்தம் வேறு. ஒரு கேள்விக்காவது ரஜினி முழுவதுமாக பதிலளித்தாரா என்று கேட்டால்..ம்..ஹூம்..கேட்டால், ஸ்டைல் என்பீர்கள்.\nஇரண்டாவது வகை, விஜய் டிவியில் ஒளிபரப்பான காபிவித் அனுவில் கமல் பேட்டி. இது பேட்டி..அனைத்து கேள்விகளும் அவரின் பால்ய காலத்தின் நினைவுகளுக்கு இழுத்து சென்றது. நம்மையும்தான். அனைத்து கேள்விகளும், அருமை. அனுவின் கேள்விகளில் ஒன்றை கவனித்தால் ஒன்று தெரியும். எதிரில் உள்ளவர் மறந்து போன அவருடைய வாழ்க்கை நிகழ்வை அழகாக ஞாபகப்படுத்தி, அவருடைய வாயிலிருந்தே அனைத்தையும் சொல்லவைப்பார். ஏதோ கமலோடே ஒரு மணிநேரம் பயணம் சென்றது போன்ற உணர்வு.\nமைனா படம். தீபாவளி வந்த படங்களில் நன்றாக இருப்பதாக கேள்விபட்டேன். இதுபோன்ற படங்கள் எடுக்கும்போது பருத்திவீரன் சாயல் இல்லாமல் எடுப்பது மிகவும் கடினம். ஏனென்றால், பருத்தி வீரன் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அவ்வளவு. ஆனால் படத்தின் இயக்குநர் பிரபு சாலமன் ஓவராக பேசிய அளவுக்கு படம் இல்லை என்று கேள்விப்பட்டேன். டைரக்டர் சார், கண்டிப்பாக இது நல்ல படம். மிகவும் கஷடப்பட்டுள்ளீர்கள், தெரிகிறது. படத்தைப் பற்றி பார்த்தவர்கள் பேசட்டுமே…\nசில முத்தான பாடல்களை கேட்கும்போது, ஏண்டா இந்த படங்களில் வந்தது என்று எண்ணத்தோன்றும்., அப்படி சமீபத்தில் நான் கேட்டது, “அன்பு” என்ற படத்தில் வந்த “தவமின்றி கிடைத்த வரமே” என்ற வித்யாசாகரின் இந்த பாடல்.\nபாடலை எவ்வளவு கேவலமாக படம்பிடிக்கவேண்டுமோ, அவ்வளவு கேவலமாக படம்பிடித்திருக்கிறார்கள். பாடலை மட்டும் கேட்பது நலம்\nஅடுத்தது, இளையராஜா மற்றும் சுவர்ணலதாவின் அட்டகாசமான இந்தப் பாடல். பாடல் ஆரம்பிக்கும்போது வரும் அந்த கிதாரின்() வாசிப்புக்கு நீங்கள் மயங்காவிடில், பக்கத்தில் உள்ள மருத்துவரை தைரியமாக அணுகலாம். ஆனால் படமாக்கிய விதம்) வாசிப்புக்கு நீங்கள் மயங்காவிடில், பக்கத்தில் உள்ள மருத்துவரை தைரியமாக அணுகலாம். ஆனால் படமாக்கிய விதம் குடும்பத்தோடு படம்பார்க்க நேர்ந்தால், அடிக்கடி பாக்யராஜ் போல நாணயங்களை கீழே போடவேண்டியிருக்கும்.\nநமக்குதான் கவுஜ எழுத வரவில்லை, அட்லீஸ்ட் எழுதுபவர்களையாவது, உற்சாகப்படுத்துவோமே. சமீபத்தில் படித்த பாலாஜி சரவணனின் இந்த கவுஜ, சாரி, கவிதை கவர்ந்தது. குறிப்பாக கவிதையின் முடிவில் வரும் அந்த மூன்று வரிகள்\nபோனமுறை ஒரு ஆங்கில படத்தில் நடித்தவரின் பெயரை தவறாக சொல்லி நிறைய பல்புகள் வாங்கியிருந்தேன். ஆனாலும் இந்த முறை முடிந்தவரை சரியாக சொல்லியிருக்கிறேன்.\nசமீபத்தில் பார்த்த ஒரு படம் \"பெல்காம் 123\" - (Pelham 123). டிரிவால்டோ, டென்ஷல் வாஷிங்க்டன் நடித்த இந்த படம் கண்டிப்பாக உங்களை கவரும்.\n“ஒன்று தூங்கு..இல்லை தூங்கவிடு….” – மேன்சனில் கேட்டது\n//“ஒன்று தூங்கு..இல்லை தூங்கவிடு….” – மேன்சனில் கேட்டது//\nஉங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்\nவழக்கம்போல் தொகுப்பு நன்றாக உள்ளது\nநந்தலாலா – இது படம்யா……\n&$##$$*#@%...” என் கையில மாட்டுனான்…”...\nநீயெல்லாம் எதுக்குடா கல்யாணம் பண்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/02/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/16506", "date_download": "2018-05-27T15:45:49Z", "digest": "sha1:ZNAIWNPW6HEQ6QLO5KX62SO4PAPH3OJ6", "length": 16003, "nlines": 176, "source_domain": "www.thinakaran.lk", "title": "கைதான மாணவர்கள் பிணையில் விடுதலை | தினகரன்", "raw_content": "\nHome கைதான மாணவர்கள் பிணையில் விடுதலை\nகைதான மாணவர்கள் பிணையில் விடுதலை\nகொழும்பின் பிரபல பாடசாலை மாணவர்களுக்கிடையில் நேற்று (15) இடம்பெற்ற மோதல் தொடர்பில் கைதான 15 மாணவர்களில் 10 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nமருதானை பொலிஸ் நிலையத்தால் கைது செய்யப்பட்ட 10 பேரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த 10 பேரும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, தலா ரூபா ஒரு இலட்சம் கொண்ட ஒரு சரீரப் பிணையில் விட���தலை செய்யப்பட்டுள்ளனர்.\nபொரளை பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஏனைய 5 பேரும் இன்று (16) அலுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇம்மோதல் சம்பவத்தில் 08 மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, இதன்போது, இ.போ.ச. பஸ் ஒன்று, தனியார் பஸ் ஒன்று, இரு வேன்கள் மற்றும் கார் ஒன்றும் சேதத்திற்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை துப்பாக்கிச்சூட்டில் பலி\nமேற்கிந்திய டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிப்புஇலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும், தெஹிவளை - கல்கிஸ்ஸை...\nஞானசார தேரர் குற்றவாளி; ஜூன் 14 இல் தண்டனை\nசந்த்யா எக்னலிகொடவை திட்டி, அச்சுறுத்திய வழக்கில், பொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலபொடஅத்தே ஞானசார, குற்றவாளி என ஹோமாகம நீதிமன்றம்...\nஅர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில்; சட்ட மாஅதிபர் அறிவிப்பு\nமுன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், சிங்கப்பூரில் உள்ளதை அந்நாட்டு பொலிசார், இலங்கை பொலிசாருக்கு தெரியப்படுத்தி அறிவித்துள்ளதாக...\nதாய், மகன் மீது துப்பாக்கிச்சூடு; 53 வயதான தாய் பலி\nநிட்டம்பு, ஹக்வடுன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.இன்று (24) பிற்பகல் நிட்டம்புவ, ஹக்வடுன்ன...\nசனத் நிஷாந்த, ஜகத் சமந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nகூட்டு எதிர்க்கட்சியியைச் சேர்ந்த ஐ.ம.சு.மு.வின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் அவரது சகோதரரான, ஆரச்சிகட்டு பிரதேச...\nரூபா 2 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் கைது\nரூபா 2 கோடி 44 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் மாலைதீவைச் சேர்ந்த நபர் ஒருவர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்...\nஎமில் ரஞ்சன், நியோமால் ரங்கஜீவவுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nமுன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசாரணைப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் நியோமல் ரங்கஜீவ...\nஜனா. முன். பிரதானி, முன். மரக்கூட்டுத்தாபன தலைவருக்கு வி.மறியல் நீடிப்பு\nஇலஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி ​செய���கத்தின் முன்னாள் பிரதானி பேராசியர் ஐ.எச்.கே மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின்...\nரூ. 2.6 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் இந்தியர் கைது\nரூபா 2 கோடி 60 இலட்சம் பெறுமதியான, 40 தங்க பிஸ்கட்டுகளுடன் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று (19) காலை 8.45 மணியளவில்,கட்டுநாயக்கா...\nஅநுருத்த பொல்கம்பொலவுக்கு கிளிநொச்சியில் பிணை\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அரசா மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருமான அநுருத்த பொல்கம்பொல பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.வடக்கு...\nமாளிகாவத்தை குழந்தை மரணம்; வளர்ப்புத் தாய் சாட்சியம்\n\"கணவனின் அதீத அன்பினாலேயே தாக்கினேன்\"மாளிகாவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட இரண்டு வயது ஆண் குழந்தை பலத்த உட்காயங்கள் காரணமாகவே உயிரிழந்திருப்பதாக...\nகுற்ற விசாரணை பிரிவு (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுருத்த பொல்கம்பொலவுக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை...\n* ரூ. 5,228 மில். அரசு ஒதுக்கீடு * 28 ஆம் திகதி முதல்...\nஒரு குப்பைக் கதை (TRAILER)\nஒரு குப்பைக் கதை | தினேஷ் | மனிஷா யாதவ் |\nதூத்துக்குடியிலிருந்து வெறியேற ஸ்டெர்லைட் நிறுவனம் மறுப்பு\nஅதிகாரி பி.ராம்நாத்தூத்துக்குடியில் ஓயாத போராட்டம், உயிர்ப்பலி என கடந்த...\nகண்ணகி மன்னனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடுகஜபாகு மன்னனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடு\nகி. மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பு சக்திக்குப் பெண் உருவம் கொடுத்து...\nபொறுமை, விடாமுயற்சியே திருவின் உயர்வுக்குக் காரணம்\n'திரு' என்று அழைக்கப்படுகின்ற அமரர் வீ.ஏ. திருஞானசுந்தரம் பன்முக...\nதமிழகமெங்கும் மறியல் போராட்டம்: கடையடைப்பு\nதூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம்...\nஇயற்கையின் சீற்றம் நாட்டு மக்களை மிக மோசமாக பாதித்துள்ளது. இந்த...\nஉதவி சுங்க அதிகாரிகளாக 68 பேருக்கு நியமனம்\nஉதவி சுங்க அதிகாரிகளாக தெரிவு செய்யப்பட்ட 68 பேருக்கு நிதி மற்றும்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=3788", "date_download": "2018-05-27T15:50:41Z", "digest": "sha1:UWCN3QRBXAQVTFJDZ3EH3DEAHILUVBC3", "length": 9441, "nlines": 113, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News பாரிஸ் நகரில் முதல்முறையாக பெண் மேயர் | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nபாரிஸ் நகரில் முதல்முறையாக பெண் மேயர்\nபிரான்ஸில் பாரிஸ் நகரின் மேயர் தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. பிரான்ஸில் பாரிஸ் நகரின் மேயர் தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. பாரிஸ் நகரில் முதல்முறையாக பெண் மேயர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.\nபிரான்ஸில் ஜனாதிபதி பிரான்சுவா ஒலாந்தேயின் சோஷலிஸ்ட் கட்சிக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.\nஇந்நிலையில் தற்போதைய பிரதமர் ஜீன்மார்க் அர்யலுட்டுக்குப் பதிலாக புதிய பிரதமராக மானுவேல் வால்ஸ் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.\nபாரிஸில் மேயர் பதவிக்கு சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் அன்னி ஹிடால்கோ போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாப்புலர் இயக்கத்தைச் சேர்ந்த மற்றொரு பெண் வேட்பாளர் நத்தாலி கோஸியஸ்கோ மோர்ஜித் போட்டியிடுகிறார்.\nபாரிஸில் முதல்கட்ட வாக்குப்பதிவு நியூ காலடோனியாவில் உள்ள பிரெஞ்சு பசிபிக் பகுதிகளில் கடந்த வாரம் நடைபெற்��து. முதற்கட்ட வாக்குப்பதிவின்படி, நத்தாலி கோஸியஸ்கோவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் அங்கு இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நேறற்று நடைபெற்றது. எனினும், சோஷலிஸ்ட் வேட்பாளர் அன்னி ஹிடால்கோ, பாரிஸில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.\nPrevious: பிரேரணைக்கு கை கொடுத்த இந்தியாவுக்கு மீனவர்களை பரிசாக கொடுத்த இலங்கை\nNext: அதிகமான மின்சக்தியை வெளிப்படுத்தும் ஒரே உயிரினம் ஈல்’ வகை மீன்கள்\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபாரிஸ் லாச்சப்பல் எங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகள்\nஐம்பாதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட பேரினத்திற்கு இதற்கு முன்பு வரை இருந்த பெயர் தமிழ் குடும்பம். இனிமேல் அதற்கு பெயர் பிரபாகரன் குடும்பம். (இயக்குனர்-கௌதம்)\nதம்மை விடுதலை செய்யக்கோரி மேலும் பல அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/02/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87/", "date_download": "2018-05-27T15:48:44Z", "digest": "sha1:DGHCCX52CDYEDRXDGPHA7GLYOU4OLJQE", "length": 11796, "nlines": 155, "source_domain": "theekkathir.in", "title": "மேல்நிலை கல்விக்கு தனி இயக்குனரகம் உருவாக்கிடுக! – பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nவிவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாட்டு கொடிப்பயணக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு\nஜூன் 11 முதல் பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து ஓய்வூதியர்கள் தொடர் முழக்கப் போராட்டம்\nவிவசாயத் தொழிலாளர் சங்கத்தின் உந்துசக்தி தோழர் கோ.வீரய்யன்: ஐ.வி.நாகர��ஜன்\nசட்டப்படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nடி.கே.ரங்கராஜன் எம்.பி., தியாகங்களின் வழித்தடத்தில் புதிய சவால்களை வெல்வோம்\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வாபஸ்: ஆட்சியர்\nதுப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வாலிபர் சங்கம் ஆறுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»மேல்நிலை கல்விக்கு தனி இயக்குனரகம் உருவாக்கிடுக – பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nமேல்நிலை கல்விக்கு தனி இயக்குனரகம் உருவாக்கிடுக – பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் சார்பில் மேல்நிலை கல்விக்கு தனி இயக்குனரகம் அமைத்திட வேண்டும் என்பதுஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திசேலத்தில் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சுகவனம், பெருளாளர் நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திட வேண்டும். பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும். மேல்நிலைக் கல்விக்கு தனி இயக்குனரகம் உருவாக்கிட வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் ஆசிரியர்களை காலமுறை பணியாக வரையறுக்கப்பட்டு ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பவானி, கல்பனா மற்றும் திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கூடலூர்நீலகிரி மாவட்டம் கூடலூர் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.சந்திரசேகர் தலைமை வகித்தார். இதில் மாவட்ட பொருளாளர் ஆர்.டி.ஆனந்திகுமாரி, அமைப்புச் செயலாளர் சிவராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கியும். மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் வரவேற்றும் உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகி வர்கீஸ், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சுனில்குமார், இன்சுரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கிருஷ்ணன் மற்றும் ரவிக்குமார், கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் வாழ்த்தி உரையாற்றினர்.\nPrevious Articleதொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி – கருத்தரங்கு\nNext Article 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான���\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nமதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்\nடி.கே.ரங்கராஜன் எம்.பி., தியாகங்களின் வழித்தடத்தில் புதிய சவால்களை வெல்வோம்\n ஆதாரம் கிடைத்தும் ரகசியம் காக்கும் தமிழக அரசு…\nஅழுகிற காலமல்ல; எழுகிற காலமடா\nஎங்களிடம் 13 தோட்டாக்கள் இருக்கின்றன உங்களிடம் 13 உயிர்கள் இருக்கிறதா \nதூத்துக்குடி: காவல்துறை அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் வழக்கறிஞர்கள்\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலக சிசிடிவி கேமராகள் தானாக கவிழ்ந்து கொண்டனவா.. – படுகொலையின் அதிர்ச்சி பின்னணி\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nவிவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாட்டு கொடிப்பயணக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு\nஜூன் 11 முதல் பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து ஓய்வூதியர்கள் தொடர் முழக்கப் போராட்டம்\nவிவசாயத் தொழிலாளர் சங்கத்தின் உந்துசக்தி தோழர் கோ.வீரய்யன்: ஐ.வி.நாகராஜன்\nசட்டப்படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=245&catid=3", "date_download": "2018-05-27T16:04:21Z", "digest": "sha1:6V3URYOTNZYTETCSTI44VF4SMBFCBUGB", "length": 21160, "nlines": 193, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nநீங்கள் பெற்ற நன்றி: 1\n6 மாதங்களுக்கு 1 வாரம் முன்பு #819 by sylvantino\nநான் ஒரு மாதம் மாதம் ஜம்போ சந்தாவில் இருக்கிறேன், ஆனால் இந்த தளத்தின் மீது எந்தவொரு பதிலும் இல்லை 6KB / நொடி பதிவிறக்க வேகத்தை நான் இழுக்க முடியாது, இந்த பிரச்சனையை நான் கொண்டிருப்பேன். இந்த வேகத்தை யாராவது பார்க்க முடியுமா\nதயவு செ��்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 20\n6 மாதங்களுக்கு 1 வாரம் முன்பு #821 by rikoooo\nஇன்று எங்கள் சேவையகத்திற்கு பல அலைவரிசைகளை வைத்திருக்கிறேன், தயவு செய்து மீண்டும் முயற்சிக்கவும்.\nதிங்கள்கிழமை வழியாக நான் தரவு மையத்தில் ஒரு நியமனம் எங்கள் சேவையகங்கள் நடத்தப்படுகின்றன, நான் இன்னும் அதிக அலைவரிசையை வழங்க முடியும் உச்ச நேரத்தில் மிகவும் அலைவரிசையை கேட்கிறேன்.\nஎரிக் - பொது நிர்வாகி - உதவ எப்போதும் மகிழ்ச்சியாக\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 20\n6 மாதங்களுக்கு 1 வாரம் முன்பு #822 by Gh0stRider203\nநான் ஒரு பயனராக இடுகையிடுகிறேன், ஒரு மதிப்பீட்டாளர் அல்ல, ஆனால் நான் ரிக்கூவில் இருந்து பதிவிறக்க வேகத்துடன் ஒரு பிரச்சனையும் இல்லை.\nஉரிமையாளர் / தலைமை நிர்வாக அதிகாரி\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 1\n6 மாதங்களுக்கு 1 வாரம் முன்பு #823 by StonewallUSMC\nஅது வெறும் 26 மணி நேரம் எடுத்தது மற்றும் ஒரு வெற்று கோப்பை திறந்தது, ஒரு வெற்று கோப்புக்கு இரண்டாவது முறையாக 12hrs 45 நிமிடங்கள் சென்றது, பின்னர் சென்று ஒரே வேலை செய்தேன், பிறகு நிறுவியவர் ஒரு குறிப்பு இருந்தது நிர்வாகி நிறுவுதல், தெளிவுபடுத்துவதற்கு, வழக்கமாக ஒரு தயாரிப்புகளை மெனு மற்றும் privlyges ஐ அழுத்தி, ஒரு கிளிக் மற்றும் ரன் எறிகிறதா என்பதைப் பொறுத்து, பொதுவாக குழப்பம், இது குழப்பம், இது கோப்புடன் எதுவும் இல்லை, நீங்கள் இயக்க வேண்டும் வலது கிளிக் மூலம் நிர்வாகி முறையில் MS Flight Simulator பின்னர் தயாரிப்பு ஏற்றும். வேறுவிதமாகச் செய்தால் அது பல விபத்துக்கள் அல்லது திரையின் முடக்கம் ஏற்படுத்தும். நான் ஆராய்ச்சி செய்தேன், இது நிரலைப் பயன்படுத்துவதற்கு நிர்வாகியைப் பயன்படுத்த எப்போதுமே ஒரு கட்டளை வரி. விமானத்தின் வழியில் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையிலான விமானங்களில் இது எனது சி.எஃப்.ஜி கட்டுப்பாட்டுடன் முடிவடைந்த ஒரே ஒன்றாகும். கோப்பு, நான் சென்று பல பட்டியல்கள் பார்த்தேன். இந்த கட்டமைப்பு ஒரு ஆபத்து உள்ளது மற்றும் ஒரு தடுமாற்றம் இருந்தால் அது ஜன்னல்கள் நிரல் அழிக்க முடியும். நிறுவுவதற்கு முன்னர் உங்கள் கோப்பு cfg இன் காப்புப்பிரதியை பதிவிறக்க செய்யுங்கள். % APPDATA% MICROSOFT / FSX போன்ற கோப்பு இருப்பிடம் உள்ளது. tHE பதிவிறக்கம் ஏரோலேன் இந்த மாதிரியின் மற்றும் பல வருடங்களில் பன்னிரெண்டாம் ஆண்டுகளில் மிகச்சிறந்தவையாகும், மிகைப்படுத்தப்பட்டமை சரியானது, இது உன்னத அனுபவத்தில் ஏதேனும் ஒரு பொருளை எடுத்துக் கொள்ளும் அல்லது உற்சாகம் சம்பந்தப்பட்ட எதையுமே இழுத்துச் செல்வதற்குப் பயன்படுத்தலாம். மற்றும் பறக்க, ஆனால் அது அனைத்து வேலை. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நிர்வாகி என இயக்க நிர்வாகி மீது கிளிக் செய்து, bling என்பதை நீங்கள் அறிந்தவுடன் Yoy வெறுமனே disapointed. அந்த தவிர வேறு எந்த வழியில் முயற்சி நீங்கள் ஒரு வெற்று பதிவிறக்க ஐந்து மணி நேரம் காத்திருந்தனர் என்றால் குறிப்பாக சமாளிக்க ஒரு கடினமான நேரம் இருக்கும். சிறந்த ஆண்ட்ஸ் பட்டியில் எதுவுமே சிறந்த தளம் இல்லை.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n6 மாதங்களுக்கு 1 வாரம் முன்பு #824 by 200k\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 1\nஇணையத்தில் நுழைய ஒரு கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டும் நீங்கள் PPOE பயன்படுத்தி இல்லை என்றால் நீங்கள் இணையத்தில் கணினி மெனு சென்று rikoooo உங்கள் முகப்பு மாற்ற வேண்டும், நீங்கள் கோப்பு முன் இருக்கும் என்றால், உங்கள் இணைய அமைப்புகளை சரிபார்க்க வேண்டும். அதை மற்ற விருப்பத்தை மாற்ற. ஒரு கணினிக்கான முக்கிய புள்ளிகளில் ஒன்று இது தவறான போர்ட்டைத் தாண்டி இணையத்தை அடைந்து விட்டது, நான் சில நேரங்களில் உள்ளூர் இணையத்தைப் பயன்படுத்துகிறேன், மற்றும் மத்திய அட்லாண்டிக் பிராந்தியத்தில் கிழக்கு கடற்கரையில் உள்ளேன், சில நேரங்களில் மெதுவாக பதிவிறக்கங்கள் சேவையகங்களால் செயல்படுத்தப்படுகிறது. உங்கள் கடிகாரத்தை நீங்கள் சரிபார்க்கவும், உங்களுடைய யு.எஸ் முரண்பாடுகள் ஐரோப்பாவில் உள்ளவர்கள் தங்கள் நாளின் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது உங்கள் பதிவிறக்கத்தை முயற்சிக்கிறீர்கள் என்றால். தாமதமாக மாலை அவர்கள் நேரம் அவர்களை ப. அந்த அமைப்புகளைச் சரிபார்க்கவும், மேலும் உங்கள் கணினியை வேகமானதாக்க விரும்பினால், 200% எழுதவும்.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nநேரம் பக்கம் உருவாக்க: 0.166 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aveenga.blogspot.com/2009/07/blog-post_6944.html", "date_download": "2018-05-27T15:25:45Z", "digest": "sha1:VTEZ46JGYFJXKKY3U24GAH7BDWFGX6DY", "length": 10873, "nlines": 184, "source_domain": "aveenga.blogspot.com", "title": "அவிய்ங்க: சுவாராசிய வலைப்பதிவர் விருது", "raw_content": "\nஎல்லாரும் விருது வாங்கியிருக்குறதப் பார்த்தா சந்தோசமா இருக்குதுண்ணே..எனக்கும் விருது கொடுத்த மணிகண்டனுக்கு என்னோட நன்றிகள். இந்த விருதை 6 பேருக்கு கொடுக்கவேண்டுமென்று விதிமுறை. எனக்கு பிடித்த பதிவர்கள் நிறைய பேர் இருந்தாலும், எல்லாருக்கும் கொடுக்க விதிமுறை ஒத்துக் கொள்ளாததால், கீழே குறிப்பிட்ட 6 பேருக்கு கொடுக்கிறேன்..நீங்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றிண்ணே..\n1. சக்கரை சுரேஷ் : பதிவுலகத்தில் ஒரு இன்ப வரவு. இப்போது கொஞ்சம் ஓய்வு எடுத்தாலும், திரும்ப வந்து கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்\n2. பித்தன்(சிங்கை) : அதிகம் கவனிக்கப்படவேண்டியவர். அவருடைய எழுத்துக்களை ஒரு முறை படித்துப் பாருங்கள் தெரியும்\n3. மணிகண்டன் : இவருடைய கிச்சடி பதிவு ஒன்று போதும் இந்த அவார்டுக்கு\n4. அப்பாவி முருகன் : பேர்தான் அப்பாவி..பிச்சு எடுப்பாருண்ணே..தாமரைக்கு இவர் எழுதிய கண்டனம் ஒரு சாம்பிள்\n5. சித்து மற்றும் ஜெட்லி : இவர்களுடன் விமர்சனம் படித்து ஆபிசில் சிரித்து மாட்டிக்கிட்டேன்..நீங்களும் ஆபிஸ் டையத்துல படிக்காதிங்கண்ணே..\nஇன்னும் நிறைய பேருக்கு கொடுக்க ஆசைண்ணே..என்னுடைய 50 வது பதிவில் நிறைய எழுதுகிறேன்னே..\nஅவங்க பதிவுக்கு லிங்கு கொடுக்கலாமே \nகடைசியா கொடுத்திருக்க சித்து , ஜெட்லியை தனி தனியா போட்டிருக்கலாமே \nவாழ்த்துக்கள்.. உங்கள் பதிவுகளை படித்தேன்.. கொஞ்சம் சீரியஸான விசயத்தசி தொட்டு எழுதினால் உயரம் தொடுவீர்கள்.. நல்லா எழுதுங்க..அல்லது நம்ம மதுரை பாஷையில் சொல்வதென்றால்.. “கம்பா எழுதுங்க நண்பா”\n//அப்பாவி முருகன் : பேர்தான் அப்பாவி..பிச்சு எடுப்பாருண்ணே..தாமரைக்கு இவர் எழுதிய கண்டனம் ஒரு சாம்பிள்\nநன்றி ராசா ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம் :-) கண்டிப்பா உங்கள மாதிரி மக்களுக்காக நல்ல எழுத்துடன் வருவோம்...\nஇந்த விருதை விட உங்க அன்பிற்க்கும் பாசத்திற்க்கும் ரொம்ப ரொம்ப நன்றி\nஇந்த அன்பு விலை மதிப்பு இல்லாத சந்தோசத்தை எனக்கு கொடுத்து இருக்கு நன்றி நண்பா\nஅவங்க பதிவுக்கு லிங்கு கொடுக்கலாமே \nகடைசியா கொடுத்திருக்க சித்து , ஜெட்லியை தனி தனியா போட்டிருக்கலாமே \nவாழ்த்துக்கள்.. உங்கள் பதிவுகளை படித்தேன்.. கொஞ்சம் சீரியஸான விசயத்தசி தொட்டு எழுதினால் உயரம் தொடுவீர்கள்.. நல்லா எழுதுங்க..அல்லது நம்ம மதுரை பாஷையில் சொல்வதென்றால்.. “கம்பா எழுதுங்க நண்பா”\nநன்றி நர்சிம்..முதல்முறை என் பதிவில் கமெண்டியதற்கு. ஓரு முறை என்னைத் திட்டி உங்கள் ஐ.டி யில் இருந்து கமெண்ட் வந்தது..நான் நம்பவில்லை..))\n//அப்பாவி முருகன் : பேர்தான் அப்பாவி..பிச்சு எடுப்பாருண்ணே..தாமரைக்கு இவர் எழுதிய கண்டனம் ஒரு சாம்பிள்\nநன்றி ராசா ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம் :-) கண்டிப்பா உங்கள மாதிரி மக்களுக்காக நல்ல எழுத்துடன் வருவோம்...\nஇந்த விருதை விட உங்க அன்பிற்க்கும் பாசத்திற்க்கும் ரொம்ப ரொம்ப நன்றி\nஇந்த அன்பு விலை மதிப்பு இல்லாத சந்தோசத்தை எனக்கு கொடுத்து இருக்கு நன்றி நண்பா\nநன்றி பாலா, மணி, முருகன், பித்தன், சுரேஸ்\n18+ வயது வந்தவர்களுக்கு மட்டும்\nபூச்சரம் கேள்வி பதில்களில் நான்\nஏர்டெல் அழுவாச்சி சிங்கர் ஜூனியர்\nதமிழ்மணத்தில் அதிக ஓட்டு வாங்குவது எப்படி\nதயவு செய்து எழுதுறதை நிறுத்திவிடு ராசா.\nகிரிக்கெட் விளையாடத் தெரியாதது தப்புங்களாயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinasari.com/politics/25149-anitha-kuppusamy-is-now-out-of-admk-party.html", "date_download": "2018-05-27T15:44:37Z", "digest": "sha1:MWWODJX6D7G6QZLYJQISOXH4FWZ6FEFF", "length": 21610, "nlines": 274, "source_domain": "dhinasari.com", "title": "அதிமுக.,வில் இருந்து நாட்டுப்புறப் பாடகி அனிதா குப்புசாமி விலகல்! - தினசரி", "raw_content": "\nதூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கண்டித்து தேமுதிக…\nஇது நல்ல யுத்தி. நமக்கே உரித்தான யுக்தி -மய்யத்தலைவர் கமல்ஹாசன்\n எண்ணங்கள், அனுபவங்கள், மலரும் நினைவுகள்\nதிமுக ஆட்சி காலத்தில் துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nகேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nஉடலினை உறுதி செய்; இந்தியா உறுதியாகும் : மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி\nவிவசாயக் கடன் தள்ளுபடி கோரி பாஜக., நாளை பந்த்: எடியூரப்பா உறுதி\nதன்மானம் இழந்து பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க மாட்டேன்: குமாரசாமி\nஅடுத்த அதிர்ச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் தீ விபத்து; ஆட்சியாளருக்கு ஆபத்து\nமூச்சுத் திணறலுடன் பேசும் ஜெயலலிதாவின் ஆடியோ: கைப்பட எழுதிய ‘பிடித்த உணவுப் பட்டியல்’\nஇன்னும் 2 நாள்… தென்மேற்கு பருவமழை தென் தமிழகத்தில் தொடங்கும்…\nதேடப்பட்ட பண்ருட்டி வேல்முருகன்; தூத்துக்குடியில் கைதாகி புழல் சிறையில் அடைப்பு\nபாகன் மரணம்; பரிகார பூஜைகள் முடிந்து ஒரு நாள் கழித்து சமயபுரம் கோவில் நடை…\nஉடலினை உறுதி செய்; இந்தியா உறுதியாகும் : மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி\nவிவசாயக் கடன் தள்ளுபடி கோரி பாஜக., நாளை பந்த்: எடியூரப்பா உறுதி\nதன்மானம் இழந்து பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க மாட்டேன்: குமாரசாமி\nநமோ செயலி மூலம் பாஜக ஆட்சியின் மதிப்பீட்டை தெரிவிக்குமாறு பிரதமர் மோடி கோரிக்கை\nபிரதமராக 5ஆம் ஆண்டில் மோடி: துடிப்பு மிக்க மக்கள் இயக்கமாக மாறியதாக பெருமிதம்\nஎகிப்தில் ஒரு மாதம் யூடியுப்க்கு தடை\nஉலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம் எது\nஅயர்லாந்து கருக்கலைப்பு தடை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர பெருவாரியான ஆதரவு\nகார் குண்டு தாக்குதலில் 7 பேர் உடல் சிதறி பலி\nபடகு கவிழ்ந்ததில் 50 பேர் பலி\nதிமுக ஆட்சி காலத்தில் துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nஅடுத்த அதிர்ச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் தீ விபத்து; ஆட்சியாளருக்கு ஆபத்து\nமூச்சுத் திணறலுடன் பேசும் ஜெயலலிதாவின் ஆடியோ: கைப்பட எழுதிய ‘பிடித்த உணவுப் பட்டியல்’\nஇன்னும் 2 நாள்… தென்மேற்கு பருவமழை தென் தமிழகத்தில் தொடங்கும்…\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகுழந்தைகளுக்குச் சொல்ல ஸ்ரீ அனுமன் ஸ்லோகம், மந்திரங்கள்\nகேட்கத் தூண்டிய எமன்; கேட்க மறுத்த நசிகேதஸ்\nதிருச்செந்தூரில் 6 மாதத்திற்குப் பிறகு ஓடிய தங்கத் தேர்\nமுகப்பு அரசியல் அதிமுக.,வில் இருந்து நாட்டுப்புறப் பாடகி அனிதா குப்புசாமி விலகல்\nஅதிமுக.,வில் இருந்து நாட்டுப்புறப் பாடகி அனிதா குப்புசாமி விலகல்\nவேறு அணியில் சேரும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும், ரசிகர்களும் நலம் விரும்பிகளும் கேட்டுக் கொண்டதால் அதிமுகவிலிருந்து விலகுவதாகவும் அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார்.\nதமிழ் ரசிகர்களிடம் புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகி அனிதா குப்புசாமி அதிமுக.,வில் இருந்து விலகியுள்ளார். நண்பர்கள், ரசிகர்கள் என பல தரப்பினரும் கேட்டுக் கொண்டதால், தாம் அதிமுக.,வில் இருந்து விலகியதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து, சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் வேறு எந்த அணியிலும் சேரும் முடிவில் இல்லை என்றும் கூறினார்.\nதமிழ் ரசிகர்களிடம் புகழும் செல்வாக்கும் பெற்றவர்கள் நாட்டுப் புறப் பாடகரும் ஆய்வாளருமான புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது மனைவி அனிதா குப்புசாமி ஆகியோர். இருவரும் இணைந்து நாட்டுப் புறப் பாடல்களைப் பாடி, தமிழ் கிராமியக் கலைகளை உலக அளவில் கொண்டு சென்றுள்ளனர். பிரபல நாட்டுப��� புறக் கலைஞரும், ஆய்வாளரும், பாடகருமான குப்புசாமியை அனிதா, காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.\nஅனிதா குப்புசாமி நாட்டுப்புறப் பாடகி, சமையல் கலை வல்லுநர், ஆய்வாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். பீகார் மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தவராக இருந்தாலும் அவரது தமிழ் உச்சரிப்பும், தமிழ் மொழியில் கிராமியப் பாடல்களை அச்சுபிசகாமல் பாடுவதும் அவரை புகழடையச் செய்தது.\nதமிழ் மேடைகளில் இருந்த செல்வாக்கை அரசியல் மட்டத்திலும் விரிவாக்கும் வகையில், கடந்த 2013ல் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக.,வில் இணைந்தார் அனிதா குப்புசாமி. அந்த நேரத்தில் அவர் ஜெயா டி.வி.யில் சமையல் கலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இப்போது ஜெயா டி.வி. அதிமுக.,வின் கட்டுப் பாட்டில் இல்லை.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து சிலர் ஒதுங்கியும், சிலர் வெளியேறியும் வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அனிதா குப்புசாமியும் அதிலிருந்து விலகியுள்ளார்.\nசென்னை ஆர்.ஏ.புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் இனியும் அதிமுகவில் தொடரப்போவதில்லை என்றார். வேறு அணியில் சேரும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும், ரசிகர்களும் நலம் விரும்பிகளும் கேட்டுக் கொண்டதால் அதிமுகவிலிருந்து விலகுவதாகவும் அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார்.\nமுந்தைய செய்திரயில்வே துறை வேலைக்கு விண்ணப்பிக்க… ஒரு வழிகாட்டி\nஅடுத்த செய்திசாய் பே சர்ச்சா… டீ குடிச்சா போச்சா\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nநடிகையிலா தமன்னாவை மணந்த நடிகர் சௌந்தர்ராஜா\nஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை; தாவூத்துக்கு தொடர்பு: ஓய்வுபெற்ற காவல் அதிகாரி பேச்சால் பரபரப்பு\nபோராட்டமே வன்முறை ஆகக் கூடாது: நடிகர் சூரியா\n2019ஐக் குறிவைத்தே ஸ்டெர்லைட் போராட்டமும்..\nதிமுக ஆட்சி காலத்தில் துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\n44 வது மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியது…. 27/05/2018 6:01 PM\nகேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nஉடலினை உறுதி செய்; இந்தியா உறுதியாகும் : மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி 27/05/2018 5:02 PM\nவிவசாயக் கடன் தள்ளுபடி கோரி பாஜக., நாளை பந்த்: எடியூரப்பா உறுதி\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nமீண்டும் சர்ச்சையில் ஸ்ரீரங்கம் கோயில்: கருவறைக்குள் காலணி வீசி ‘சைக்கோ’க்கள் அட்டகாசம்\nபஞ்சாங்கம் மே 26 - சனி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே 27 ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nஅடுத்த அதிர்ச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் தீ விபத்து; ஆட்சியாளருக்கு ஆபத்து\nஸ்ரீரங்கம் கருவறை அருகே காலணி எறிந்த ‘சைக்கோ’: என்ன சொல்கிறார் இணை ஆணையர்\nதிமுக ஆட்சி காலத்தில் துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2018/04/blog-post_85.html", "date_download": "2018-05-27T15:59:27Z", "digest": "sha1:VUOMTBFW5CA473YHPVNOWCLNYEJ4KPOF", "length": 3851, "nlines": 42, "source_domain": "www.yazhpanam.com", "title": "முல்லைத்தீவிலிருந்து யாழ் வந்த சிறுமி ஒருவரை காணவில்லை ; பொலிஸாரிடம் முறைப்பாடு - Yazhpanam", "raw_content": "\nHome / Unlabelled / முல்லைத்தீவிலிருந்து யாழ் வந்த சிறுமி ஒருவரை காணவில்லை ; பொலிஸாரிடம் முறைப்பாடு\nமுல்லைத்தீவிலிருந்து யாழ் வந்த சிறுமி ஒருவரை காணவில்லை ; பொலிஸாரிடம் முறைப்பாடு\nமுல்லைத்தீவிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த சிறுமி ஒருவரை காணவில்லை என கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமுள்ளியவளை கிழக்கு 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவநேசன் கஸ்தூரி (வயது15) என்னும் சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த குறித்த சிறுமி மர்மமான முறையில் கடத்திச் செல்லப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில் குறித்த சிறுமி தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை என பொலி ஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் முள்ளியவளையில் வசிக்கும் குறித்த சிறுமியின் தாயார் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரிடம் தனது 15 வயது மகளை கண்டுபிடித்து தரும்படி கோரிக்கை விடுத்துள்ள நிலையில், சிறுமியை தேடும் பணிகளில் கோப்பாய் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?cat=18&paged=2", "date_download": "2018-05-27T15:50:50Z", "digest": "sha1:LBH4KDXLFVSFVTZNBAIYOZSUBMR2SCVF", "length": 7307, "nlines": 135, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News காதல் கவிதைகள் | yarlfmradio | Page 2", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nகாதல் கவிதைகள் – நிலவாக——–\nகாதல் கவிதை – நினைவுகளில்………\nகாதல்கவிதை – நம் பாட்டன் என்றோ விதைத்த விதைகள்….\nஎப்போது எண்ணி பார்த்தோம்……. இவையெல்லாம் மரக்கிளைகளில் தோன்றும் பசுமை….. மண்ணிற்கடியில் தன்னை ஒளித்துக்கொண்டு நீரிரைக்கும் வேர்களினால் தான் என்று மரக்கிளைகளில் தோன்றும் பசுமை….. மண்ணிற்கடியில் தன்னை ஒளித்துக்கொண்டு நீரிரைக்கும் வேர்களினால் தான் என்று நம் பாட்டன் என்றோ விதைத்த விதைகள்…… இன்று மரமாகி நிழல் கொடுத்தாலும் ...\nகாதல் கவிதை – நீ புள்ளி வைத்து கோலம் போடும் அழகை ரசித்தேன்.\nதிடிரென பிரகாசித்தது நிலவு வாசலில் பார்த்தேன் நீயும் வந்தாய் ...\nகாதல் கவிதைகள் -சுவாசிக்கும் காற்றாக\nகாதல் கவிதை – என்னை மறக்கடித்தவளே\n என்னை மறந்தாலும் உன்என்னை மறந்துவிடாதே\nகாதல் கவிதைகள் – தோல்வி\nகாதல் கவிதைகள் – உண்மை\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகாதல் கவிதைகள் – சில நிமிட புன்னகை…….\nகாதல் கவிதைகள் – உன் நினைவுகளோடு\n“நீ ஒருவன் தனித்து போராடினால் எல்லாம் மாறிவிடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/wordpress-email-newsletter-plugin-38596", "date_download": "2018-05-27T15:36:05Z", "digest": "sha1:Q3EQ2XOIHSDJJWZYDA7LALMNL4GB35GH", "length": 19862, "nlines": 149, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "WordPress Email Newsletter Plugin | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபல���ான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nஎளிதாக இருக்கும் வேர்ட்பிரஸ் பயனர் தரவுத்தள வெகுஜன மின்னஞ்சல்களை அனுப்ப\nமின்னஞ்சல் செய்திமடல் சொருகி குறிப்பாக வேர்ட்பிரஸ் 3 வடிவமைக்கப்பட்ட ஒரு மேம்பட்ட மொத்த மின்னஞ்சல் உள்ளது . அதை பயன்படுத்தி பணக்கார இடம்பெறும் மிகவும் எளிதானது . நீங்கள் விரைவில் உங்கள் தற்போதைய வேர்ட்பிரஸ் பயனர் தரவுத்தள தொழில்முறை செய்தி அனுப்ப அனுமதிக்கும் அம்சங்கள் குவியல்களின் .\n செய்திமடல் நீட்டிப்பு, முழுமையான செய்திமடல் ஸ்கிரிப்ட்\nநான் ( இயல்புநிலை தீம் பங்கு நிலையான ) இங்கு வேர்ட்பிரஸ் 3.0 நிறுவப்பட்டhttp://tf.dtbaker.com.au/wordpress_newsletter/wordpress/மற்றும் கூடுதல் இணைப்பு செயல்படுத்தப்படும் . நடவடிக்கை செய்திமடல் சொருகி டெமோ பார்க்க அந்த வலைத்தளம் செல்க . வலது புறம் ஒரு \" பதிவு \" பெட்டி, வெறுமனே அங்கு உங்கள் விவரங்களை உள்ளிடவும், விரைவில் சில டெமோ மின்னஞ்சல்களை பெறும் .\nதற்போதுள்ள உங்கள் வேர்ட்பிரஸ் உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்ப .\n: ( . நிர்வாகிகள், சந்தாதாரர்கள், ஆசிரியர்கள், முதலியன எ.கா. ), மொத்த மின்னஞ்சல் அனுப்ப இது வேர்ட்பிரஸ் உறுப்பினர்கள் குழுக்கள் தேர்வு . செய்திமடல் பிரச்சாரம் ( அதாவது : உங்கள் உறுப்பினர்கள் அனுப்பப்பட வேண்டும் செய்திமடல்கள் ஒரு தொடர் அட்டவணைப்படுத்தப்பட்ட )\n( உங்கள் ஹோஸ்டிங் வழங்குநரை வரம்புகள் இருந்தால் நல்ல ) மணி மற்றும் / அல்லது ஒரு மாதத்திற்கு, இது ஒரு நாளைக்கு அனுப்பும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை ஒரு எல்லை வைக்கவும்\nபக்கப்பட்டியில் விட்ஜெட்கள் அதனால் மக்கள் உங்கள் செய்தி பதிவு முந்தைய செய்தி காண முடியும் .\nவேர்ட்பிரஸ் செய்தி ( உதாரணமாக ஆன்லைன் டெமோ பார்க்க ) உட்பொதிக்க ஷார்ட்கோட்கள்\nவெளியில் செல்லும் மின்னஞ்சல்களில் படங்களை உட்பொதிக்க விருப்பத்தை\nகிரான் அம்சம் முழுமையில்லாத அல்லது அட்டவணைப்படுத்தப்பட்ட செய்தி செயல்படுத்த வேண்டும்\nமுகப்பு பக்கத்தில் திட்டமிட்ட செய்தி சுருக்கம்\nபல மொழி செய்தி ஐந்து UTF -8 ஆதரவு .\nஇருந்து வெகுஜன மின்னஞ்சல்களை அனு��்ப . இரட்டை விலகல் புதிய உறுப்பினர்கள் இணைப்பு உறுதி .\nவெளியில் செல்லும் மின்னஞ்சல்களை மேல் இணைப்பு \" இந்த செய்திமடல் ஆன்லைன் பார்க்க \" ஒரு இணைப்பு\nசொடுக்கும் அவை இணைப்புகள் காட்டும் அனுப்பிய செய்தி மடல்களை ஒரு மேலடுக்கில் .\nதேடி விரைவு உறுப்பினர்கள் அ பொத்தான்கள் .\n: உங்கள் சொந்த தனிப்பயன் URL அவர்கள் ( உங்கள் வேர்ட்பிரஸ் வலைப்பதிவில் ஒரு பக்கம் எ.கா. ) பதிவு அல்லது விலக போது பயனர்களை திருப்பி . உங்கள் வேர்ட்பிரஸ் வலைப்பதிவு ஒரு மின்னஞ்சல் செய்தி பதித்துள்ளது\nசந்தாதாரராக போதெல்லாம் மின்னஞ்சல் வழியாக உங்களுக்கு அறிவிப்போம் . வார்ப்புருக்கள், e - செய்திமடல்கள் உருவாக்க\nகட்டுப்படுத்த . மீண்டும் மீது மீண்டும் பயன்படுத்த மற்றும் உங்கள் சொந்த வார்ப்புருக்கள் சேர்க்க\nஇருந்து உங்கள் சொந்த உருவாக்க முடியும் ஐந்து டெமோ செய்திமடல் வார்ப்புருக்கள் . ஒவ்வொரு மின்னஞ்சல் தானியங்கி குழுவிலகல் இணைப்பு\nஅனுப்பும் முன், உங்கள் உலாவியில் செய்திமடல் முன்னோட்டத்தை\nஉங்கள் மின்னஞ்சல் செய்தி வரும் படங்களை பதிவேற்ற\nவெளியே அனுப்பும் முன், உங்களை ஒரு முன்னோட்ட செய்திமடல் மின்னஞ்சல் அனுப்ப . தானாக trackable உருப்படிகளில் இணைப்புகள் மற்றும் படங்களை மாற்ற, நீங்கள் எத்தனை பேர் உங்கள் செய்தி திறக்க\nபார்க்க முடியும் . மின்னஞ்சல்களை அனுப்பி போகிறீர்கள் என ஒரு நேரடி எதிர் பார்க்க\nஒரு செய்தி அனுப்பி இடைநிறுத்தப்பட்டு, சிறிது நேரம் கழித்து மீண்டும் .\nஆரம்ப அமைப்பு வழிகாட்டியை நீங்கள் எழுந்து தேவையான அமைப்புகளை கொண்டு இயங்கும் உதவ\nஇன்னும் பெறவில்லை புதிய உறுப்பினர்கள் பழைய செய்தி மீண்டும் அனுப்ப\nஉறுப்பினர் வேர்ட்பிரஸ் சுயவிவரத்தை மூலம் தங்கள் சந்தாக்கள் நிர்வகிக்க முடியும் .\n\" குழுசேர்\" மற்றும் \" சந்தா \" பக்கங்கள் தனிப்பயனாக்கவும்\nவழியாக மின்னஞ்சல்களை அனுப்ப பிரபலமான PHPMailer பயன்படுத்துகிறது . நீங்கள் சென்று ( நீங்கள் WYSIWYG ஆசிரியர் அனுமதிக்காது என்று தந்திரமான எதையும் செய்ய வேண்டும் incase )\nஅதை அனுப்பும் முன் ட்ரீம்வீவர் ஐ பயன்படுத்தி HTML டெம்ப்ளேட் திருத்த முடியும் . பதிப்பு வரலாறு\nஇங்கு புதிய பதிப்பு வெளியீடு ஒரு கண் வைத்திருக்க . இந்த வேர்ட்பிரஸ் நீட்சியாக பதிவிறக்கம் பின்னர் ஒரு புதிய பதிப��பு வெளியிடப்பட்டது என்றால், மீண்டும் அதை பதிவிறக்கவும் .\n2 வது ஜனவரி 2011 - ஆரம்ப வெளியீட்டு\nஏற்கனவே வேர்ட்பிரஸ் 3 லினக்ஸ் ஹோஸ்டிங் கணக்கு ( இதுவரை விண்டோஸ் சோதனை இல்லை ) நிறுவ\nFTP மென்பொருள் அல்லது ஒத்த பயன்படுத்தி கோப்புறை அனுமதிகள் அமைக்க எப்படி என்று எனக்கு தெரியும்\nஅடிப்படை வலை அபிவிருத்தி மற்றும் FTP திறமைகளை நீ சொருகி தனிப்பயனாக்கலாம் நிறுவ அல்லது செய்திமடல் வார்ப்புருக்கள் உருவாக்க முடியும்\nஇந்த வேர்ட்பிரஸ் நீட்சியாக வருகிறது என்று \" ஷாப்பிங் \" மின்னஞ்சல் டெம்ப்ளேட் உதாரணம் .\nநீங்கள் வேர்ட்பிரஸ் பக்கப்பட்டிகள் கொண்டு நிறுவ முடியும் இரண்டு விட்ஜெட்கள் .\nமுதல் ஒரு உங்கள் சமீபத்திய செய்தி இணைப்புகள் காட்டுகிறது .\nஇரண்டாவது ஒரு பயனர் உங்கள் எதிர்கால செய்தி பதிவு செய்ய அனுமதிக்கிறது .\nஇந்த முழு \" உருவாக்கு \" பக்கம் தெரிகிறது என்ன .\nநிறைய ( எளிதாக ) விருப்பங்களை உங்கள் எளிய செய்திமடல் உருவாக்க .\nவேர்ட்பிரஸ் மின்னஞ்சல் பிரச்சாரத்தின் மேலாண்மை .\nஉறுப்பினர்கள் பதிவு போது வெளியே செல்ல தானியங்கி மின்னஞ்சல்களை அட்டவணை .\nஅவர்கள் ஒவ்வொரு செய்திமடல் பெற ஒவ்வொரு உறுப்பினரும் முன்னேற்றம் காண .\nநிமிடங்கள், மணி, நாட்கள் அல்லது வாரங்கள் : மின்னஞ்சல்களை இடையே எந்த கால அமைக்க \nமின்னஞ்சல் பிரச்சாரத்தில் பணிப்பாய்வு உங்கள் முன் இருக்கும் மின்னஞ்சல் டெம்ப்ளேட்களை எந்த எண்ணை சேர்க்க .\nஇந்த எளிய வழிமுறைகளை பின்பற்றவும்\nமூலம் இந்த உருப்படியை வாங்க . WorldWideScripts.net.net\nWorldWideScripts.net இருந்து zip கோப்பை பதிவிறக்க .\nஇருந்து உங்கள் தனிப்பட்ட உரிமம் கோப்பு பதிவிறக்க . உங்கள் டெஸ்க்டாப் zip கோப்பு பிரித்தெடுக்க .\nதற்போதுள்ள உங்கள் வேர்ட்பிரஸ் 3 வலைப்பதிவில் உள் மற்றும் கூடுதல் பக்கத்திற்கு செல்லவும்\nகூடுதல் உள்ள \" சேர் புதிய \" பொத்தானை கிளிக் செய்யவும் .\nமேலே உள்ள \" பதிவேற்று\" விருப்பத்தை கிளிக் செய்யவும் .\nபிரித்தெடுக்கப்படும் கோப்புகளை இருந்து \" wp3newsletter_plugin.zip \" கோப்பு தேர்ந்தெடுக்கவும் .\nநிறுவல் பொத்தானை கிளிக் செய்யவும் .\nஇது நிறுவப்பட்ட முறை சொருகி செயல்படுத்த .\nஇடது தோன்றும் புதிய \" செய்தி \" என்ற பொத்தானை கிளிக் செய்யவும் .\nWorldWideScripts.net உரிமம் கோப்பு உங்கள் தனிப்பட்ட உரிமம் குறியீடு உள்ளிடவும்\nஇந்��� கூடுதல் இணைப்பு வாங்கும் நன்றி\nநீங்கள் தேவை என்றால் உதவி தயவு செய்து எங்கள் ஆதரவு அமைப்பு பயன்படுத்த தயங்க . இங்கே கிளிக்உருப்படியை விவாதம் பலகையில் ஆதரவு கோரிக்கைகளை பதிவு வேண்டாம் - இந்த வழக்கமாக பரிசோதித்து இல்லை உங்கள் கேள்வி வாரங்களுக்கு பதிலளிக்கப்படவில்லை போகலாம் .\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\nIE6 , IE7 , IE8 , IE9 , பயர்பாக்ஸ் , சபாரி , ஓபரா , குரோம்\nவேர்ட்பிரஸ் 3.4 , வேர்ட்பிரஸ் 3.3 , வேர்ட்பிரஸ் 3.2 , வேர்ட்பிரஸ் 3.1 , வேர்ட்பிரஸ் 3.0 ,\nஜாவா JS , HTML, CSS , PHP சேர்க்கப்பட்ட\nமொத்த mailer சொருகி, மொத்த செய்திமடல், மின்னஞ்சல் பிரச்சாரத்தில், மின்னஞ்சல் செய்திமடல், மின்னஞ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40023/nadigar-sangam-diwali-special-event-photos", "date_download": "2018-05-27T15:47:31Z", "digest": "sha1:5IZLAO37NSGRRCQNDEVVC7GEXH54AJKP", "length": 4589, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "நடிகர் சங்கத்தின் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கும் விழா - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநடிகர் சங்கத்தின் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கும் விழா\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசினிமா பத்திரிகையாளர் சங்கம் தீபாவளி மலர் வெளியீடு\nஅந்தோணி இசை வெளியீடு புகைப்படங்கள்\nரஜினி படத்தில் இணையும் கார்த்திக் சுப்புராஜின் இன்னொரு ஃபேவரிட் நடிகர்\nரஜினி நடித்துள்ள ‘காலா’ ஜூன் 7-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து...\nரஜினிகாந்துக்கு ஜோடியாகும் கமல், விஜய், அஜித் பட கதாநாயகி\nரஜினி நடிக்கும் ‘காலா’ ஜூன் 7 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி...\n’ ‘நுங்கம்பாக்கம்’ விழாவில் விஷால்\nஎஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் அஜ்மல் போலீஸ் அதிகாரியாக நடிக்க, மனோ, ஆயிரா, ஏ.வெங்கடேஷ் முதலானோர்...\nநுங்கம்பாக்கம் பட ட்ரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஎழுமின் ட்ரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஇரும்புத்திரை வெற்றி விழா - புகைப்படங்கள்\nகல்யாண வயசு - கோலமாவு கோகிலா\nமிஸ்டர் சந்திரமௌலி - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ivaldevathai.blogspot.com/2010/05/blog-post_7398.html", "date_download": "2018-05-27T15:12:12Z", "digest": "sha1:Z2E5SUL42NZ57P6DMKWKW33R3UNECGIZ", "length": 9488, "nlines": 254, "source_domain": "ivaldevathai.blogspot.com", "title": "தேவதை உங்களை வரவேற்கிறாள்...: ‘காதல்’ எச்சரிக்கை..", "raw_content": "\nஇவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...\nஅப்போதே சரி செய்துவிட வேண்டும்..\nஇதன் மூலம் தண்டோரா போட்டு\nதானே தீர்வு காணவும் முயலாமல்\nசிறு தழும்போடு போய் விடும்..\nசந்திப்பின் முன்னும் பின்னும் (2)\nநீ மிதமாக நான் மிகையாக - இவள் பாரதி (3)\nநீயும், நானும், முதல் முத்தமும்..\nதேடுதலின் வலைக்குள் தன்னை தைத்துக் கொண்டவள்.. இவளின் பயணம் புதிது...பார்வை புதிது...\n©2009 அனுமதியின்றி மீள்பதிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2008/12/1941.html", "date_download": "2018-05-27T15:34:21Z", "digest": "sha1:OC5BFXLEDX6HHTJQQBOWX6BCXSJRQPYG", "length": 39807, "nlines": 286, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: அலெக்சாண்டர் மிகையுலுவிச் துபியான்சுகி", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 28 டிசம்பர், 2008\nசென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பத்தாண்டுகளுக்கு முன் யான் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.நிறுவனத்தில் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றில் அந்நாளைய தமிழக முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் அடுக்குமொழியில் அழகிய தமிழில் பேசினார்கள்.தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்களும் மிகச்சிறப்பாக உரையாற்றினார்கள்.இவ்விருவர் பேச்சசையும் அறிஞர்கள் கேட்டு மகிழ்ந்ததனர்.நிறைவில் சிவப்பு நிறத் தோற்றமுடைய ஒரு மேல்நாட்டு அறிஞர் சிறப்புரையாகப் பேச எழுந்தார்.இவர் ஆங்கிலத்தில் பேசுவாரா இவருக்குத் தமிழ் தெரியுமா என அவையினர் ஆர்வமுடன் அவர் எப்படிப் பேசுவார் என உற்று நோக்கிய வண்ணம் இருந்தனர்.\nதூயதமிழில் உரையாற்ற நினைத்த அந்த மேல்நாட்டு அறிஞர் கலைஞர் அவர்கள் பேசிய தமிழ்ப் பேச்சிலும் மு.தமிழ்க்குடி மகன் அவர்கள் பேசிய தமிழ்ப் பேச்சிலும் பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளதை எடுத்துச் சொல்��ித் தூய தமிழில் பேசும்படி அனைவரையும் வேண்டியதும் கலைஞர் உள்ளிட்ட அனைவரும் ஆர்ப்பரித்துக் கைதட்டி மகிழ்ந்தனர்.\nபிறமொழிச்சொற்கள் கலவாமல் தூயதமிழில் உரையாற்றிய அந்த அறிஞர் அலெக்சாண்டர் துபியான்சுகி அவர்கள் ஆவார்.உருசியநாட்டைச் சார்ந்தவர்.மாசுகோ பல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிய ஆப்பிரிக்கவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ் இலக்கியங்கள் பல உருசியமொழியில் மொழிபெயர்ப்பாவதற்குக் காரணமாக இருந்தவர். உருசிய மாணவர்கள் பலருக்குத் தமிழ்மொழியையும் இலக்கியங்களையும் கற்பித்தவர். அதுபோல் தமிழ் இலக்கியங்கள் பற்றி ஆங்கிலத்திலும் உருசிய மொழியிலும் பல கட்டுரைகள் எழுதி வெளியிட்டவர்.தமிழைப் பேசவும் எழுதவும் படிக்கவும் நன்கு அறிந்த அலெக்சாண்டர் துபியான்சுகி அவர்களைப் பற்றி இங்கு எண்ணிப் பார்ப்போம்.\nஉருசிய நாட்டின் மாசுகோவில் 1941 இல் பிறந்தவர் துபியான்சுகி அவர்கள்.இவரின் பெற்றோர் பெயர் மிகையல்,கெலன் ஆவர்.துபியான்சுகி 1965 இல் மாசுகோ பல்கலைக் கழகத்தில் படிக்க சேர்ந்தார்.ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் கல்லூரியில் சேர்ந்து தமிழ் படித்தார்.\n1950 முதல் 1990 வரை இந்தியாவிற்கும் உருசியாவிற்கும் இடையில் மிகச் சிறந்த உறவு இருந்தது.உருசியாவில் தமிழ்நூல்கள் பல பதிப்பிக்கப்பட்டன.தமிழ் வானொலி செயல்பட்டது. தமிழர்கள் பலர் தமிழ் நூல்கள் பதிப்பித்தல் உள்ளிட்ட பல பணிகளுக்கு உருசியா சென்றனர். அவர்கள் உருசியர் பலருக்குத் தமிழ் சொல்லித் தந்தனர். உருசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் மேல்படிப்புக்கு இந்தியாவிற்கு(தமிழகத்திற்கு)வந்தனர்.உருசியத் தமிழ் வானொலியில் மணிவர்மன், பூர்ணம் சோமசுந்தரம் ஆகியோர் தமிழ் அறிவிப்பாளர்களாகப் பணிபுரிந்தனர்.\nஉருசியா நாட்டுச் செய்திகளைத் தமிழில் அறிவிப்புச் செய்வது இவர்களின் பணி.இவர்கள் வழியாகவும் துபியான்சுகி தமிழ் கற்றார்.பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டுகள் தமிழ் படித்தார்.\n1973 இல் மாசுகோ பல்கலைக்கழகத்தில் துபியான்சுகி பேராசிரியர் பணியில் இணைந்தார். துபியான்சுகி அவர்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட உருசியர்கள் தமிழ் கற்றுள்ளனர்.முதுகலைத் தரத்தில் உள்ள மாணவர்கள் தமிழ் கற்க இவரிடம் வருவர்.தமிழ் கற்ற பிறகு இவர்கள் வானொலியின் தமிழ்ப்பிரிவில் பணிபுரி���ர்.உருசியர்கள் தமிழை எழுதுவார்கள். படிப்பார்கள். பேசத் தயங்குவார்கள்.எனவே இவர் பேசக் கற்றுத் தருவதில்லை.\nதமிழ் படித்த உருசியர்கள் பலர் தங்கள் பெயரைத் தமிழ்ப்படுத்தி அழைத்ததும் உண்டு. அவ்வகையில் குளோசப் என்பவர் கண்ணன் எனவும்,பெத்திகோசுகி என்பவர் ஐங்குன்றன் எனவும் ருதின் என்பவர் செம்பியன் எனவும் துபியான்சுகி அலெக்சந்திரன் எனவும் விக்டர் மினின் என்பவர் மீனவன் எனவும் பெயர் மாற்றிக்கொண்டவர்கள்.திருமதி கத்தியானா என்பவர் வானொலி அறிவிப்பாளராக இருந்து தமிழை நன்கு பேசுவார்.\nஉருசிய வானொலி என்பது அயல்நாட்டு மக்களுக்கான ஒலிபரப்பாகத் திகழ்ந்தது.உருசியாவில் கேட்பதில் தொழில் நுட்பச் சிக்கல் இருந்தது.ஆனால் இந்தியாவில் கேட்க முடியும். உள்நாட்டுச் செய்திகள்,சில நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகியுள்ளன.தமிழ் வானொலிப் பிரிவு வெள்ளிவிழா கண்ட சிறப்பிற்கு உரியது.இந்தி,உருது,வங்காளி மொழிகளில் உருசியாவில் இன்றும் ஒலிபரப்பு உள்ளது.தமிழ்,தெலுங்கு,மலையாளம் முதலிய மொழிகள் முன்பு ஒலிபரப்பில் பயன்படுத்தப்பட்டன.உருசிய நாடு சிதைந்த பிறகு இம்மொழி ஒலிபரப்புகள் நிறுத்தப்பட்டன.தமிழில் ஒலிபரப்புத் தடைப்பட்டதற்குக் காரணம் நிதி இல்லை என்கின்றனர். முன்பு உருசியாவுக்குச் சென்று படிக்க நிதியுதவி கிடைத்தது.இன்று பணம் கட்டிதான் நாம் படிக்கமுடியும்.\nதுபியான்சுகி அவர்கள் மிகச்சிறந்த தமிழறிவு,ஆங்கில அறிவு,உருசியமொழியறிவு பெற்றிருந்தாலும் பொருளாதாரச் சூழலில் அவர் பல இடங்களில் பணியாற்ற வேண்டிய நிலையில் உள்ளார்.அந்த அளவு பணம் அங்குப் பெரிய தேவையாக உள்ளது.உருசியாவைப் பொறுத்தவரை பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்குச் சம்பளம் மிகக் குறைவாகும். துபியான்சுகி அவர்கள் நன்கு இசையறிந்தவர்.சிலகாலம் இராணுவத்தில் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.\nஅசெல்சாண்டர் துபியான்சுகி அவர்களின் மனைவி பெயர் நத்தாலியா என்பதாகும். இவர்களுக்கு ஒரு மகள் பெயர் தான்யா. இவர்களைச் சந்திக்கவே எனக்கு நேரம் கிடைக்காது.அனைவரும் வேறு வேறு நேரங்களில் வெளியே செல்வதும் வீட்டுக்கு வருவதுமாக இருப்போம்.ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசும் வாய்ப்பு வாரக் கணக்கில்தான் அமையும். அப்படி இருக்க எப்படி இவர்களுக்குத் தமிழ் கற்பிக்க முடிவில்ல��.\nஎன் மனைவிக்கு இசை தெரியும்.பல்கலைக்கழகத்தில் மகள் இந்தி படித்தாள். இந்தி மட்டும் படிக்கப் பல்கலைக்கழகத்தில் வசதி இருப்பதால் இந்தி படித்தாள் என்றார்.தமிழகத்திற்கு முதன்முதல்1979 இல் வந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி இலக்கியம் படித்தவர்.பேராசிரியர் சஞ்சீவி அவர்களிடத்தில் தொடக்கத்தில் தமிழ் கற்றவர்.புறநானூறு அவரிடம் படித்தவர்.தத்துவம்,அரசியல் பற்றியெல்லாம் அவரிடம் தெரிந்துகொண்டவர்.\nஇவரின் மாணவி ஒருவர் முக்கூடற்பள்ளு பற்றி அவரிடம் திட்டப்பணி மேற்கொண்டிருந்தார். முக்கூடற்பள்ளு உருசியமொழியில் மொழிபெயர்க்கப்பட்டாலும் நிதி வாய்ப்பு இல்லாததால் வெளிவரவில்லை.பின்னர் முனைவர் பொற்கோ அவர்களிடம் தொல்காப்பியம் உள்ளிட்ட நூல்களைத் துபியான்சுகி கற்றவர்.(அயல்நாட்டு மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்க முனைவர் பொற்கோ அவர்களுக்குச் சென்னைப் பல்கலைக்கழக ஆளவை தனி ஆணை வழங்கியது).\nதுபியான்சுகி அவர்கள் தமிழிலுள்ள அகத்துறைப் பாடல்களைப் பற்றி ஆய்வு செய்தவர். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட முறை தமிழகம் வந்துள்ளார்.சில பயணங்களின்பொழுது தன் மாணவிகளையும் தமிழகத்திற்கு அழைத்துவந்து தமிழ் மொழி,இனம் பற்றி அறிய வைத்தார்.\nதமிழ் இலக்கியம் ஒரு பார்வை,பனை ஓலையில் பாடல்கள்,பழந்தமிழ் இலக்கியங்களில் சடங்குகளும் தொல்புனைகதைகளும்(Ritual and Mythological Sources of the Early Tamil Poetry) முதலிய நூல்களை இவர் உருசிய மொழியில் வெளியிட்டுள்ளார். பத்துப்பாட்டு, தமிழின் அகப்பொருள் பாடல்களின் அமைப்பு,பத்தினி வழிபாடு,சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம், உலக இலக்கியங்களில் ஒன்றான தமிழ் இலக்கியம்,பாரதியின் தேசபக்திப் பாடல்கள் என்னும் தலைப்புகளில் உருசியமொழியில் கட்டுரைகள் எழுதியுள்ளார். சிலப்பதிகாரக் கதையும் அமைப்பும்,குறிஞ்சிப்பாட்டு,சங்க நெய்தல் பாடல்கள், பழந்தமிழில் காஞ்சி,செவ்வியல் தமிழ் இலக்கியத்தில் நொச்சி,உழிஞைச்செய்திகள் முதலியவை பற்றி ஆங்கிலத்தில் கட்டுரை தீட்டியுள்ளதாக மலையமான் எழுதியுள்ளார்.\nஉலகின் பழைமையான மொழிகளுள் தமிழ் முதன்மையானது என்னும் நம்பிக்கையுடையவர். எட்டாவது உலகத் தமிழ்மாநாடு,கந்த முருகன் மாநாடு,சமணசமயக் கருத்தரங்கு(வேலூர் அடுத்துள்ள திருமலையில் நடந்தது),ஆசியவியல் நிறுவனத்தில் நடந்த செம���மொழிக் கருத்தரங்கு, புதுவை பிரஞ்சு ஆய்வு நிறுவனம் நடத்திய குளிர்கால ஆய்வரங்கு (சீவக சிந்தாமணி பற்றி உரையாற்றியவர்) உள்ளிட்ட பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டவர்.பல நாடுகளுக்குச் சென்ற பெருமைக்குரியவர்.\nதிருமுருகாற்றுப்படை,மதுரைக்காஞ்சி இரண்டையும் மொழிபெயர்த்துள்ளார்.சுவடிப்பாடல்கள் என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். நற்றிணை,குறுந்தொகை,அகநானூறு,புநானூறு பாடல்கள் பகுதி பகுதியாக உருசியமொழியில் வெளிவந்துள்ளன.மாசுகோ நூலகத்தில் இவை உள்ளன.இவரும் ஒரு கவிஞரும் இணைந்து இந்தப் பணியைச் செய்துள்ளனர்.குளாசப் என்பவர் திருக்குறள்,சிலப்பதிகாரத்தை உருசியமொழியில் மொழிபெயர்த்துள்ளதும்\nதுபியான்சுகி அவர்களின் மாணவி ஒருவர் சிலப்பதிகாரத்தின் கதை மக்கள் கதையாகக் கண்ணகி நாடகம் என்ற பெயரில் உலவுவதை ஆராய்ந்துள்ளமையும் கூடுதல் தகவல்களாகும்.\nசிலப்பதிகாரம் சிறந்த நூல் என்று குறிப்பிடும் துபியான்சுகி நன்கு இதனைக் கற்றுள்ளார்.தமிழ் இலக்கியத்தில் முதல் கதைநூல் இது.தமிழ்ப் பண்பாட்டின் வடமொழிப் பண்பாட்டின் கலப்பு இதில் காணப்படுகிறது.சமற்கிருத இலக்கியத்தின் தாக்கம் இதில் காணப்படுகிறது. சிலப்பதிகாரம் பற்றி இன்னும் நல்ல ஆய்வுகள் வெளிவரவில்லை.சிலப்பதிகாரத்தை நான் உருசியமொழியில் மொழிபெயர்க்க உள்ளேன் என்றார்.இதில் உள்ள கலைச்சொற்களைப் பற்றிய போதிய அறிவு எனக்கு இல்லை.என்றாலும் முயற்சி செய்து மொழிபெயர்ப்பேன்.\nகதையமைப்பு,கதையோட்டம் இவற்றில் கவனம் செலுத்தி மொழிபெயர்ப்பைச் சிறப்பாக்குவேன்.தமிழ் யாப்பை அப்படியே கொண்டு செல்ல முடியாது.வசனத்தில் கொண்டுபோனால் அழகு போய்விடும்.தமிழின் அதே வடிவத்தில் கொண்டு செல்வது என் இலக்கு.அதற்கு நேரம் இல்லை என்கிறார். இந்த அறிவியல் தொழில்நுட்ப உலகின் அறிவுபெற்றவர்கள் மொழிபெயர்த்தால் சிறப்பாக இருக்கும் என்பது அவர் கருத்து.\nபாரதியார் பாடல்களைப் பூர்ணிகா என்பவர் மொழி பெயர்த்தார்.நவீன இலக்கியத்தில் அக்கறைகொண்டு பல மொழிபெயர்ப்புகளைச் செய்தார்.பாரதியார்.பாரதிதாசன்.செயகாந்தன் உள்ளிட்டவர்களின் படைப்புகள் உருசியமொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.பாவேந்தரின் சில படைப்புகளைப் படித்துள்ளேன்.அழகின் சிரிப்பு சிறந்த நூல்.அதனை மொழிபெயர்க்க வேண்டுமெனில் ஒரு கவிஞராக இருந்தால்தான் மொழிபெயர்க்கமுடியும்.நான் கவிஞன் இல்லை என்கிறார்..தற்காலப் புதினங்களை மொழிபெயர்க்கவேண்டும் என்ற விருப்பம் உள்ளது.புளியமரத்தின் கதை(சுந்தரராமசாமி)புதினத்தை மொழிபெயர்க்க நினைத்துள்ளேன் என்கிறார்.\nதமிழில் பல நூல்கள் இவர் படித்தாலும் தமிழில் எனக்குப் பிடித்தமான நூல் நளவெண்பா வாகும் என்கிறார்.இதனை மொழிபெயர்க்க நினைத்துள்ளார்.வெண்பா வடிவம் இவருக்குப் பிடித்தமான ஒரு வடிவம்.கம்பராமாயணம் பகுதி பகுதியாகப் படித்துள்ளேன். மாசுகோவோவில் நூல் இல்லை.சென்றமுறை வந்தபொழுது வாங்கிச் சென்றேன்.மூலம் மட்டும் உள்ளது.உரையுடன் இருந்தால் நல்லது என்று தன் இலக்கிய ஆர்வத்தைப் பகிர்ந்துகொண்டார்.\nதமிழக உணவுவகைகள் தனக்குப் பிடிக்கும்.அதுபோல் தமிழர்களின் கலைகள் ஆடல் பாடல்கள் எனக்குப் பிடிக்கும். உருசியாவிலும் இதுபோன்ற நாட்டுப்புறக் கலைகள் உண்டு. பாடல்கள் உண்டு.தனியே இதற்கென விரிவான ஆய்வுகள் நடந்துள்ளன என்றார். தமிழகத்துடன் தொடர்பில் இருந்த உருசிய அறிஞர்கள் யார் யார் என்று வினவியபொழுது, ருதின் என்ற அறிஞரை இவர் குறிப்பிடுகிறார்.\nருதின் தமிழை நன்கு எழுதவும்,பேசவும் படிக்கவுமானவராக விளங்கியவர் என்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் நல்ல தொடர்பில் இருந்தவர்.செம்பியன் என்று தமிழ்ப்பெயர் தாங்கியவர் இளம் அகவையில் இறந்துவிட்டார்.இலெனின் கிராடில் வசித்துவந்தார்.நான் சங்க இலக்கியம் படிக்க விரும்பியபொழுது உதவினார்.இலெனின் கிராடில் தங்கி அவர் வீட்டுக்கு வாரம் மூன்றுநாள் சென்று நற்றிணை,குறுந்தொகை படித்தேன்.வங்காளம்,இந்தி முதலில் படித்தவர்.பின்னர் தமிழ் படித்தார்.பின்னர் மலையாளம் படித்தார்,1968 இல் சென்னை வந்தவர்.மு.வ.அவர்களிடம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.தமிழகம் முழுவதும் சுற்றிப் பார்த்தவர் என்று மூத்த தமிழறிஞரை நினைவுகூர்ந்தார்.\nதமிழில் பிறமொழிச்சொற்கள் கலந்துள்ளது பற்றி வினவியபொழுது பேச்சுத் தமிழில் பிறமொழிச்சொற்கள் கலந்துள்ளன.தமிழ் உயிருள்ள மொழி.உயிருள்ள மொழியில் பிற மொழிச்சொற்கள் கலப்பது இயல்பு.தனித்தமிழ் இயக்கம்போல் உருசிய மொழியிலும் பிறமொழி கலவாமல் பேசவேண்டும் என்ற இயக்கம் உள்ளது.ஆனால் மக்களிடம் வெற்றிபெற முடியவில்லை ��ன்றார்.\nஅலெக்சாண்டர் துபியான்சுகி அவர்கள் ருதினுக்குப் பிறகு குறிப்பிட்டுச் சொல்லத் தக்க தமிழறிஞராக உருசியாவில் விளங்குகிறார். அமைதியும் அடக்கமும் நிறைந்தவர்.கொடுத்த பணிகளையும் எடுத்த பணிகளையும் திறம்பட முடித்துக் காட்டுபவர். தமிழ்மொழி, இலக்கியம்,இலக்கணம் பற்றி நுட்பமாக அறிந்தவர்.தொடர்ந்து தமிழாய்வுகளில் ஈடுபட்டு வருபவர்.இவர்களின் தமிழ்ப்பணியைத் தமிழக,இந்திய அரசுகள் இயன்ற வகைககளில் ஊக்குவிக்கவேண்டும்.தமிழைச் செம்மொழித் தமிழாக உலகம் உணர இவர் பணி உதவும்.\nதமிழ் ஓசை - களஞ்சியம்(28.12.08)\nதமிழ் ஓசை நாளேடு,களஞ்சியம்,அயலகத் தமிழறிஞர் தொடர் 14,சென்னை,28.12.2008\n(பத்தாண்டுகளுக்கு முன் என்னால் எடுக்கப்பட்ட நேர்காணல் அடிப்படையில் சில செய்திகள் பதிவாகியுள்ளன.புதுப்பிக்கப்பட்ட செய்திகளாக அவை அமையும்பொழுது சிறப்புறும்).\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அலெக்சாண்டர் மிகையுலுவிச் துபியான்சுகி, உருசியா, தமிழறிஞர்கள், Alexander M, Dubianski\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nகங்கைகொண்டசோழபுரம் - மாளிகை மேட்டு அகழ்வாராய்ச்சி ...\nஎங்கள் ஊர் திரைப்பா ஆசிரியர் கு.ம.கிருட்டினன்...\nஎன் படைப்புகளை மறுபதிப்பு செய்பவர்களின் மேலான கவனத...\nஇலங்கைப் பேராசிரியர்கள் முனைவர் அ.சண்முகதாசு - முன...\nபுலவர் உதயை மு.வீரையன் அவர்கள்...\nபுதுச்சேரியில் தேசியப் புத்தகக் கண்காட்சி\nவீரா ரெட்டித்தெரு காளியம்மன் கோயில்(கங்கைகொண்ட சோழ...\nஉலகத் தமிழாசிரியர் மாநாட்டில் என் பணி...\nஎட்டாம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டுப் படங்கள்...\nதமிழாசிரியர் மாநாடு சென்னையில் தொடங்கியது...\nஎட்டாம் உலகத் தமிழாசிரியர் மாநாடு - சென்னை(நிகழ்ச்...\n\"பட்ட காலில் படும்\" என்பார்களே அது இதுதான்...\nசென்னையில் உலகத் தமிழாசிரியர் மாநாடு...\nஅகராதியியல் அறிஞர் முனைவர் வ.செயதேவன் அவர்கள்\nதமிழ்த்தூதர் சேவியர் தனிநாயகம் அடிகளார்(02.08.1913...\nபுதுச்சேரியில் என் நூலகத்தில் வெள்ளம் புகுந்தது......\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக��குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nithiyaraj.blogspot.com/2011/05/railway-budget.html", "date_download": "2018-05-27T15:30:21Z", "digest": "sha1:V4PNY5EW6LGH7QUXZAHCVYOHZNYVJ2RZ", "length": 13965, "nlines": 72, "source_domain": "nithiyaraj.blogspot.com", "title": "Hidden Wisdoms: Railway Budget", "raw_content": "\nரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி 2011-12 ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை பிப்ரவரி 25-ஆம் தேதியன்று மக்களவையில் சமர்ப்பித்தார்.\nஇந்த பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணங்களில் மாற்றம் ஏதும் செய்ய வில்லை. ரயில்வேக்கு ரூ.57,630 கோடி திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபுதிய வழித்தடங்கள் ஏற்படுத்த ரூ.9,583 கோடி ஒதுக்கீடு, 1,300 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய இருப்புப்பாதை, 867 கிலோ மீட்டர் இருப்புப்பாதை இருவழிப் பாதைகளாக மாற்றம், 1,017 கிலோமீட்டர் தூரம் இருப்புப் பாதை அகலவழிப் பாதை யாக மாற்றம், 56 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள், 3 புதிய சதாப்தி, 9 துரந்தோ ரயில்கள் அறிமுகம், புதிய சூப்பர் குளிர்சாதனவசதி பெட்டிகள் அறிமுகம் போன்றவை சிறப்பான அறிவிப்புகள் ஆகும்.\nகணினி முறை பயணச்சீட்டுப் பதிவுக்கு புதிய இணையதளம், பான்-இந்தியா பல்முனை ஸ்மார்ட் கார்டு பயன்பாடு ஆகியவை அறிமுகப்படுத்தப்படும். 236 ரயில் நிலையங்கள் மாதிரி ரயில் நிலையங்களாக தரம் உயர்த்தவும், மும்பையில் 47 புறநகர் ரயில் சேவைகளும், கொல்கத்தாவில் 50 புதிய புறநகர் ரயில் சேவைகளும் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளன. அதேபோல கேரளாவில் இரண்டு புதிய பயணிகள் ரயில் முனையங்களும், உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு புதிய ரயில் நிலையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டது.\nகடந்த காலங்களில் ஏற்பட்ட ரயில் போக்குவரத்து சிரமங்களை கணக்கில் எடுத்துக் கொண்டார் அமைச்சர். அதன்படி பாஸஞ்சர் ரயில்களின் வேகத்தை மணிக்கு 160 முதல் 200 கிலோமீட்டர் அதிகரிப்பது, 8 ரயில்வே மண்டலங்களிலும் மோதலைத் தடுப்பதற்கான கருவி அமைத்தல், பனி மூட்டம் காரணமாக ஏற்படும் சேதத்தைத் தடுக்க கணினி முறை யிலான பனிமூட்ட பாதுகாப்பு கருவி, முதலியவை துவங்கப்படும். ஆளில்லாத 3 ஆயிரம் ரயில்வே கிராசிங்கு களை அகற்றவும் அகில இந்திய அளவில் பாதுகாப்பு உதவிக்காக ஒரே எண்ணைக் கொண்ட பாதுகாப்பு உதவி தொலைபேசி அமைக்கவும் உத்தேசித்துள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.\nஅடுத்த 7 ஆண்டுகளில் சிக்கிம் தவிர அனைத்து வடகிழக்கு மாநிலங்களின் தலை நகரங்கள் ரயில் போக்குவரத்துடன் இணைக்கப்படுமெனவும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாலங்களுக்கான தொழிற்சாலை ஒன்றும் ஜம்முவில் பாலம் மற்றும் குகை பாதைகள் அமைப்பதற்கான கழகம் ஒன்றும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nமணிப்பூரில் டீசல் என்ஜின்களுக்கான மையம், ஜலிங்காம் மற்றும் நியூ பொங்கை காம் ஆகிய இடங்களில் ரயில் தொழிற்சாலை பூங்காக்கள், நாக்பூர், சண்டிகர் மற்றும் போபால் ஆகிய இடங்களில் துணிகளை தூய்மைப்படுத்துவதற்கான நிலையங்கள், மகாராஷ்டிராவில் தக்குர்லி என்ற இடத்தில் 700 மெகாவாட் திறனுள்ள எரிவாயு மின் நிலையம் போன்றவை அமைக்கப்படும்.\nஅதேபோல 2011-12-ஆம் ஆண்டில் 18 ஆயிரம் ரயில் பெட்டிகள் வாங்கப்படும். பிரதம மந்திரி ரயில் விகாஸ் திட்டத்தின்படி, சமூகத்திற்கான பயனுள்ள திட்டங்கள் துவக்கப்படும். மும்பை, சீல்டா, சிலிகுரி, திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் ரயில் பாதைகளுக்கு அருகே வசிப்பவர்களுக்காக 10 ஆயிரம் தங்குமிடங்கள் முன்னோடித் திட்டமாக அமைக்க உத்தேசிக்கப் பட்டுள்ளது. உடல் ஊனமுற்றோருக்கு அளிக்கப்படும் சலுகைகள் ராஜதானி, சதாப்தி ரயில்களிலும் விரிவு படுத்தப்படும் என சமூக அக்கறையுடன் பட்ஜெட்டில் சில சலுகைகள் தெரிவிக்கப்பட்டன.\nபத்திரிகையாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஆண்டுக்கு ஒருமுறை அளிக்கப்படும் 50 சதவிகித சலுகைக் கட்டணம் இருமுறை வழங்கப்படும். மூத்த குடிமக்களுக் கான சலுகைக் கட்டணம் 30 சதவிகிதத் திலிருந்து 40 சதவிகிதமாக உயர்த்தப்படும்.\nநிரப்பப்படாமல் உள்ள எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான காலியிடங்கள் உட்பட சி மற்றும் டி பிரிவில் காலியாக உள்ள 1.75 லட்சம் பணியிடங்களை நிரப்பப்படும்.. விளையாட்டுக்கான சிறப்பு பிரிவு ஒன்று அமைக்கப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 2011-12 ஆம் ஆண்டை அனுசரிக்க ரயில்வேத் துறை முடிவு செய்துள்ளது. 2011-12 ஆம் ஆண்டு பயணிகளின் எண்ணிக்கை 6.4 சதவிகித மாகவும், சரக்குகள் போக்குவரத்து 993 மெட்ரிக் டன்னாகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து வருவாய் ரூ.1,06,239 கோடியாக உயரும் என்றும் முதல் முறையாக ரூபாய் ஒரு லட்சம் கோடி என்ற அளவை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடைமுறை செலவுக��் ரூ.73,650 கோடியாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது என ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்தார்.\nவை . மு . கோதைநாயகி அம்மாள் கோதைநாயகி அம்மாள் 1901 ம் ஆண்டில் திருவல்லிக்கேணியில் பிறந்தார் . தனது ஐந்தரை வயதில் திருமணம் முட...\nகணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜ அய்யங்கார்\nகணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜ அய்யங்கார் 1887ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி, ஈரோட்டில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரீனிவாச ராமானுஜர். தன...\n தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும், என் ரத்தத்தின் ரத்தங்களான தமிழ் உடன்பிறப்புக்களுக்கும்.........\nதமிழின் முதல் மூன்று பத்திரிகைகள்\nதமிழின் முதல் மூன்று பத்திரிகைகள் தமிழில் வெளியான முதல் மூன்று பத்திரிகைகளுமே சென்னையை மையமாகக் கொண்டே தோற்றுவிக்கப்பட்டு , வெ...\nஉ லகில் எந்த ஒரு தனிப்பட்ட நாட்டின் பங்களிப்பைவிடவும் கணிதவியலில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது . தவிர்...\nஉடலெனும் பிரபஞ்சம் ஊனுடம்பே ஆலயம்... ச ர சுவாசம் மேற்கொள்ளும்போது நாசி வழி சுவாசம் வெகுவாக குறைந்து சிரசு வழி சுவாசம் மூலாத...\nவர்மத்தின் மர்மங்கள் வர்ம சூட்சுமம்... ச ர சுவாசத்தின் மூலம் பிராணன் உட்சென்று மூலத்தில் முழு நிலையடையும். இந்நிலைதான் ஆன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nithiyaraj.blogspot.com/2011/05/small-story.html", "date_download": "2018-05-27T15:33:06Z", "digest": "sha1:US7SNUDM7VSQENNMW7IK4UR53BYHZMTL", "length": 24755, "nlines": 129, "source_domain": "nithiyaraj.blogspot.com", "title": "Hidden Wisdoms: Small Story", "raw_content": "\nஎன் அருமைத் தோழனின் லவ்வும் கலர் போன வானவில்லும்\nகாதலிக்கறது இனிப்பானதா இல்லையான்னு எனக்கு தெரியாது. ஆனா காதலிக்கறவனுக்காக லவ் லெட்டர் எழுதி தரது 'பால் கோவா'குள்ள பச்சை மிளகாயை வெச்சு சாப்பிடற மாதிரி.. மேலோட்டமா பாக்கும் போது நாக்குல எச்சி ஊறும்.. கடிச்சு திண்ணும்போது கண்ல கண்ணீர் ஊறும்.\nஎதுக்கு இப்ப இந்த பாழாப்போன ஃபிலாசபி..\nப்ளஸ் டூ பரிட்சைக்கு ஸ்டடி ஹாலிடேஸ்ல நிறைய படிச்சு படிச்சு, ஒண்ணும் மனப்பாடம் ஆகாததால கடுப்பாகி, அந்த வெறுப்புல நான் கவிஞன் ஆயிட்டேன்.. ஆக்கிட்டாங்க.. நியாயமா பாத்தா '3 இடியட்ஸ்' கதைய நான் தான் எழுதியிருக்கணும்.. யாரோ எழுதி யாரோ எடுத்து பேர் வாங்கிட்டாங்க.. விடுங்க.\nஒருத்தன் கவிஞன் ஆக என்ன பண்ணனும் மொதல் வேலையா கண்ணதாசன், வைரமுத்து, வாலி இவங்க எழுதின சினிமா பாட்டையெல்லாம் மனப்பாடம் பண்ணனும். எல்லாருக்கும் தெரிஞ்ச பாட்டு வரியை நாம நிறுத்தி நிதானமா ரசிச்சு சொல்லத் தெரியணும். சொல்ல கத்துகிட்டேன். அதுதான் தப்பா போச்சு.. வந்தது வம்பு.\nவினோத் கைல அக்கவுண்ட்ஸ் நோட்புக்கோட வந்தான். நான் அலட்சியம் கலந்த நக்கலோட ஒரு அரை சிரிப்பு சிரிச்சேன்.. (கவிஞன்னா அப்படி தான் சிரிக்கணும்..) \"எதுக்கு இந்த படிப்பு..) \"எதுக்கு இந்த படிப்பு.. வரவு இல்லேன்னா செலவு.. நம்பரை வலது பக்கம் போடணும்.. இல்லேன்னா இடது பக்கம் போடணும்.. இதுல என்ன கிரியேட்டிவிட்டி இருக்கு.. வரவு இல்லேன்னா செலவு.. நம்பரை வலது பக்கம் போடணும்.. இல்லேன்னா இடது பக்கம் போடணும்.. இதுல என்ன கிரியேட்டிவிட்டி இருக்கு..\nவினோத் நோட்புக்கை திறந்து அதுலேந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான். அதுல அழகான கையெழுத்துல அபத்தமா நாலு வரி எழுதியிருந்தது.\n\" பாத்தா தெரியல.. கவிதை..\"\nவினோத் விட்டத்தை பார்த்தபடி மோனாலிசா மாதிரி சிரிச்சுகிட்டே சொன்னான் \"சுப்ரியா\"\n ஈர்குச்சி மாதிரி இருக்க இவனுக்கு லாலிபாப் மாதிரி இருக்க அவ மேல அப்படி என்ன ஈர்ப்பு.. (இந்த லைனை நோட் பண்ணி வெச்சுக்கணும்.. பிற்பாடு எதாவது கவிதை எழுதும்போது அடிச்சிவுட்றலாம்..)\nமறுபடியும் ஒருமுறை அந்த கவிதைய படிச்சு பாத்தேன்..\nசூரிய 'சூடு' பட்ட இடத்தில்\n அய்யோ.. இனிமே வானவில்லை பாக்கும்போதெல்லாம் இது ஞாபகம் வந்து தொலைக்குமே..\nரொம்ப ஓவரா ரியாக்ட் பண்றேனோ.. நல்லாத்தான் இருக்கோ.. நமக்கு எழுத வரலைன்னு பொறாமைனால பொங்கறேனோ..\n\" வினோத்.. என்ன மச்சான் இது..\nவினோத் என் தோள் மேல கைய போட்டு \"மச்சான்.. இந்த கவிதை எனக்கு புரியல.. ஆனா இது சுப்ரியா என் பிறந்த நாளுக்காக ஸ்பெஷலா எழுதின கவிதை.. \"\nமறுபடியும் பேப்பரை பாத்தேன்.. கவிதைக்கு கீழ '(செல்ல வினோத்.. இந்த கவிதை உனக்கு என் பிறந்த நாள் பரிசு)' ஸ்ஸ்ஸப்ப்பா.. தாங்கலைடா சாமி..\n\" சரி.. இப்ப எதுக்கு இதை எங்கிட்ட கொண்டு வந்த..\n\" என் 'பர்த் டே'க்கு அவ கவிதை குடுத்துட்டா.. பதிலுக்கு நானும் அவளுக்கு கவிதை குடுக்கணும்..\"\n\" எனக்கு தான் கவிதை எழுத தெரியாதே.. நீ ஒரு கவிஞன்.. அதனால..\"\nபால்கோவாவுக்குள்ள பச்சை மிளகாய பதுக்கி வெச்சு, அதை என்னை பாக்க வெச்சுட்டான்.. படுபாவிப்பய..\nஆனா, ஆசை யாரை விட்டது நம்மை நம்பி வந்தவனை.. அதுவும் கவிஞன்னு நம்பி வந்தவனை கைவிட்டா, தமிழ்த் தாய் எ��்னை செருப்பால அடிக்க மாட்டாளா.. நம்மை நம்பி வந்தவனை.. அதுவும் கவிஞன்னு நம்பி வந்தவனை கைவிட்டா, தமிழ்த் தாய் என்னை செருப்பால அடிக்க மாட்டாளா.. ஸோ.. கவிதை எழுதிடலாம்னு டிசைட் பண்ணிட்டேன்..\n\" வினோத்.. எந்த மாதிரி கவிதை வேணும்.. அவளுக்கு நன்றி சொல்ற மாதிரியா..\" ஹோட்டல்ல சர்வர் \"என்ன சார் வேணும்\"னு கேக்கற மாதிரி கேட்டேன்.\n\" ம்ஹூம்.. அவளை வர்ணிச்சு எழுதணும்.. அப்ப தான் கவிதைய நான் எழுதினதா நம்புவா..\"\nசுப்ரியாவை வர்ணிச்சு எப்படி எழுத முடியும்.. அதுவும் அவ காதலனை பக்கத்துல வெச்சுகிட்டு..\n\" என்ன மச்சி யோசிக்கற.. கவிதை எழுத வராதா..\nஎனக்கு தோல்கல்.. சாரி.. தோள்கள் தினவெடுத்தன.. நாக்கு நமநமத்தது. மூச்சை நல்லா உள்ளே இழுத்து விட்டுகிட்டு, \"திக்கெட்டும் பாடப்பட வேண்டிய என் கவிதையை உன் பாக்கெட்டு மட்டும் சுமப்பதா.. என் செய்வேன்.. காதலை சாக்கிட்டு கேட்கப்படும் உதவிக்கு நான் மறுத்தால் என் நா கெட்டுப் போகாதோ.. என் செய்வேன்.. காதலை சாக்கிட்டு கேட்கப்படும் உதவிக்கு நான் மறுத்தால் என் நா கெட்டுப் போகாதோ..\nவினோத் அப்டியே ஆடிப்போயிட்டான்.. \"அய்யய்யோ.. இதுவே கவிதை மாதிரி இருக்கே.. சூப்பர் மச்சான்.. நல்ல 'மூட்'ல இருக்க.. டக்குனு அவளை நல்லா வர்ணிச்சு ஒரு கவிதை எழுதி குடுத்துடு..\"\nகோடீஸ்வரன் வீட்ல கார் டிரைவரா இருக்கறவன் குடுத்து வெச்சவன்.. வேளா வேளைக்கு சோறு.. ஓட்றதுக்கு பி.எம்.டபிள்யூ காரு.. அப்பப்ப மத்த டிரைவருங்க கூட அக்கப்போரு.. மொதலாளி கூட ஊட்டி, கொடைக்கானல்னு சம்மர்ல டூரு.. ஜாலியான வாழ்க்கை.. ஒரு வேளை மொதலாளி திவால் ஆயிட்டார்னா கூட, அடுத்த வேலைய பாத்துகிட்டு போயிடலாம்.\nஅடுத்தவனுக்கு லவ் லெட்டர் எழுதித் தரதும் அந்த கார் டிரைவர் வேலை மாதிரி தான். நல்லா ரசிச்சு, லயிச்சு, வார்த்தைகளை வளைச்சு வளைச்சு எழுதி குடுக்கலாம்.. நல்லா இருந்துச்சுன்னா பாராட்டு.. சொதுப்பிடுச்சுன்னா நஷ்டம் நமக்கில்லை. என்ன சொல்றீங்க பாஸ்..\nகவிதை எழுதித் தரேன்னு ஒத்துகிட்டேனே தவிர, எழுத ஆரம்பிக்கும்போது தான் எனக்கு ஆரம்பிச்சுது சனி. சுத்தமா ஒண்ணுமே தோணலை.\nஅந்த கவிதைய முடிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.. அப்பறம் ஒரு மாதிரி கொஞ்சம் ரைமிங்கா எனக்கு தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச வார்த்தைங்களை எல்லாம் போட்டு.... அதை கிட்டத்தட்ட கவிதை மாதிரி ஆக்கறதுக்குள்ள தாவ��� தீர்ந்து போச்சு..\nஅதை எழுதி முடிச்சதும் தான் தெரிஞ்சுது எனக்கு சுத்தமா கவிதை எழுதவே வராதுன்னு.. வேணும்னா அடுத்தவன் கவிதைய படிக்கலாம், அவ்ளோதான். ச்சே... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே..\nஆனா, இதை வினோத் கிட்ட சொல்ல முடியுமா.. தப்பும் தவறுமா கவிதைன்ற பேர்ல குடுத்த பேத்தலை வினோத் அப்படியே இன்னொரு பேப்பர்ல எழுதி, கீழ \"என்றும் உன்... வினோத்\"னு போட்டுகிட்டான்.\nஎன்னவாகப் போகுதோன்னு எனக்கு வயத்தை கலக்க ஆரம்பிச்சிடுச்சு.. இவன் காதல் சக்சஸ் ஆகாட்டியும் பரவால்ல, நாம மக்குன்னு ஊருக்கு தெரிஞ்சிடக் கூடாதேன்னு கவலையா இருந்தது.\nவினோத் ஒரு பத்து பதினஞ்சு தடவை அதை படிச்சு பாத்தான். அப்பறம் 'தளபதி' படத்துல மம்முட்டி அவர் பொண்டாட்டிகிட்ட ரஜினிய அறிமுகப்படுத்தும் போது காமிப்பாரில்ல ஒரு எக்ஸ்பிரஷன்.. அதே மாதிரி பெருமையா மூஞ்சை வெச்சுகிட்டு, என் தோள் மேல கைய போட்டு என் கண்ணை உத்து பாத்தான்.\n\" இந்த கவிதை எனக்கு புரியலை.. ஆனா ஒண்ணு மச்சான்.. இது அவளுக்கு பிடிச்சிருந்தா, உனக்கு கண்டிப்பா ட்ரீட் வெக்கறேன்.. அது மட்டும் இல்லை.. எங்களுக்கு பொறக்கற குழந்தைக்கு உன் பேரை வெக்கறேன்..\"ன்னு சொல்லிட்டு என் கன்னத்தில் ஒரு இச்சும் லவ் லெட்டருக்கு ஒரு இச்சும் கொடுத்துவிட்டு போய்த் தொலைஞ்சுது அந்த அச்சுபிச்சு.\nஅதுக்கப்பறம் நான் ப்ளஸ் டூ ஃபெயில் ஆகி.. பரிட்சை எழுதி ஃபெயில் ஆகி.. மறுபடியும் எழுதி.. சரி விடுங்க.. உங்களுக்கு தெரியாததா.. ப்ளஸ் டூ முடிக்கவே ரெண்டு மூணு வருஷம் ஆயிடுச்சு பாஸ். அதுக்கப்பறம் டிகிரி முடிச்சு, வேலைக்கு போய்..\nநடுவுல வினோத் தொடர்பு எல்லைக்கு வெளியே போயிட்டான்.. நானும் அவனை மறந்துட்டேன்..\nஒரு நாள் ஆபிஸ் வேலையா பெங்களூரு போயிருந்தேன்.. போன வேலை முடியலை.. கடுப்பா எம்.ஜி ரோடு பக்கத்துல இருக்க 'கமர்ஷியல் ஸ்ட்ரீட்'ல நடந்து வந்திட்டிருக்கும்போது, வானத்துல தூரத்துல லைட்டா வானவில் தெரிஞ்சுது. அதை பாத்ததும் அப்டியே மனசு லேசாயிடுச்சு..\n' கொப்புள கவிதை' ஞாபகம் வந்துடுச்சு.. அந்த பொண்ணு பேரு என்ன.. ஏதோ பாக்கு மாதிரி வருமே.. அஜந்தாவா\nவினோத் லவ் மேட்டர் என்னவாகியிருக்கும்.. அவளையே கல்யாணம் பண்ணிட்டிருப்பானோ.. பொறக்கற குழந்தைக்கு என் பேரை வெக்கறேன்னு உணர்ச்சிவசப்பட்டு சொன்னானேன்னு யோசிச்சுகிட்டே நடக்கும்போது, எதிர்ல ���ந்த பொம்பள மேல மோதிட்டேன்..\n\" ஐயோ.. சாரி மேடம்.. தெரியாம...\"\n\" இட்ஸ் ஓகே \" என்னை நிமிர்ந்து பாத்து.. \" நீங்களா.. எப்ப வந்தீங்க பெங்களூருக்கு.. \nஆ.. இது சுப்ரியா.. என்ன இப்படி குண்டாயிட்டா.. லாலிபாப் மாதிரி இருந்தவ குண்டு பீப்பா மாதிரி ஆயிட்டாளே..\n\" நீங்க சுப்ரியா தானே..\nசிரித்தாள். \"ஆமா.. என்னை அடையாளம் தெரியலையா..\n\" தெரிஞ்சுது.. இருந்தாலும்..\"ன்னு வார்த்தைகளை முழுங்கினேன்.\n\" இது என்னோட சன்..\" பையன் ஆம்பளை பார்பி பொம்மை மாதிரி அழகா இருந்தான்.\n\" ஹாய்.. உன் பேர் என்ன..\" கேட்டு முடிக்கல.. அதுக்குள்ள என் செல்போன் சிணுங்க, எடுத்து பேசினதுல.. சாரி.. கேட்டதுல.. எங்க ஆபிஸ் மேனேஜன்.. உடனடியா ஒரு கிளையன்ட் ஆபிஸுக்கு போய், அங்க நாங்க கொடுத்திருந்த சாஃப்ட்வேர் புரோகிராமில் இருக்க தப்பை எல்லாம் சரி செய்ய சொல்லி உத்தரவு... ஓகே சார்.. (போய்த் தொலையறேன்...) தப்பு பண்றதெல்லாம் நீங்க.. திட்டு வாங்கவும், தப்பை சரி செய்யவும் நாங்களா.. என்ன பொழப்போ..\nசுப்ரியா சிரித்தபடி, \"ரொம்ப பிஸியா இருக்கீங்க போலருக்கு.. உங்க செல்போன் நம்பர் சொல்லுங்க.. கட் கால் குடுக்கறேன்.. என் நம்பரை ஸ்டோர் பண்ணிக்கங்க..\"\nநர்சரி பசங்க ரைம்ஸ் சொல்ற மாதிரி, தன்னிச்சையா என் செல் நம்பரை சொன்னேன்.\nசெல்போன் சிணுங்க, கட் செய்துவிட்டு \"தாங்க்ஸ்.. அப்பறம் பேசறேன்..\" ஆபிஸ் அவசரம் தொற்றிக் கொண்டது.\nஅந்த பக்கமா வந்த ஆட்டோவுல ஏறும்போது தான் வினோத் பத்தி கேக்கலையேன்னு ஞாபகம் வந்தது. பையனுக்கு என்ன பேர்னு கேட்டுக்கலியே.. ஒருவேளை என் பேரா இருந்தா, நிச்சயம் வினோத் தான் புருஷன். ஆட்டோ நகர ஆரம்பித்தது.. வெளியே எட்டிப் பாத்து கத்தினேன் \"பையா.. உன் பேர் என்ன..\nபையன் எனக்கு டாட்டா காட்டிகிட்டிருந்தான். சுப்ரியா சிரிச்சுகிட்டே நடக்க ஆரம்பிச்சா.. ஆட்டோ ஓட ஆரம்பிச்சது, வானவில்லை நோக்கி.\nவை . மு . கோதைநாயகி அம்மாள் கோதைநாயகி அம்மாள் 1901 ம் ஆண்டில் திருவல்லிக்கேணியில் பிறந்தார் . தனது ஐந்தரை வயதில் திருமணம் முட...\nகணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜ அய்யங்கார்\nகணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜ அய்யங்கார் 1887ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி, ஈரோட்டில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரீனிவாச ராமானுஜர். தன...\n தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும், என் ரத்தத்தின் ரத்தங்களான தமிழ் உடன்பிறப்புக்களுக்கும்.........\nதமிழின் முதல் மூ���்று பத்திரிகைகள்\nதமிழின் முதல் மூன்று பத்திரிகைகள் தமிழில் வெளியான முதல் மூன்று பத்திரிகைகளுமே சென்னையை மையமாகக் கொண்டே தோற்றுவிக்கப்பட்டு , வெ...\nஉ லகில் எந்த ஒரு தனிப்பட்ட நாட்டின் பங்களிப்பைவிடவும் கணிதவியலில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது . தவிர்...\nஉடலெனும் பிரபஞ்சம் ஊனுடம்பே ஆலயம்... ச ர சுவாசம் மேற்கொள்ளும்போது நாசி வழி சுவாசம் வெகுவாக குறைந்து சிரசு வழி சுவாசம் மூலாத...\nவர்மத்தின் மர்மங்கள் வர்ம சூட்சுமம்... ச ர சுவாசத்தின் மூலம் பிராணன் உட்சென்று மூலத்தில் முழு நிலையடையும். இந்நிலைதான் ஆன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangappalagai.blogspot.com/2009/04/100.html", "date_download": "2018-05-27T15:39:01Z", "digest": "sha1:75IJ5QHPV63YAKV2IEONLGEPMQSDMKRL", "length": 41744, "nlines": 247, "source_domain": "sangappalagai.blogspot.com", "title": "| * | சங்கப்பலகை | * |: 100-நூறுகளின் நாயகன் !!!", "raw_content": "| * | சங்கப்பலகை | * |\nஅறவினை யாதெனில் கொல்லாமை கோறல்\nஅறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.\nபிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.\n*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (3) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) த��ிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (6) விளையாட்டு (3)\nநூறு என்ற எண்ணுக்கு எப்போதும் ஒரு முக்கியத்துவம் உண்டு.இன்னுமொரு நூற்றாண்டிரும் என்று வைணவ சம்பிரதாயத்தில் மட்டுமல்ல மற்றவரும் நூறாண்டு வாழ்க என்றுதான் வாழ்த்துவார்கள்.\nதலைவரு ஒருக்கா சொன்னா நூறு தரம்...கேட்டிருக்கிறோம்,ரசித்துக் கூட இருக்கிறோம்.\nகிரிக்கெட் விளையாட்டிலும் நூறுகளுக்கு தனியான மதிப்பு உண்டு.\nஒருநாள் போட்டிகளில் தன் வாழ்நாள் முழுதும் அடிக்க முடியாத ஒரு நூறை தன் கடைசிக் காலத்தில் நியூசிலாந்துக்கெதிரான போட்டியில் எடுத்ததன் மூலம் ஒரு பெரிய தர்மசங்கடத்தைத் தவிர்த்தார் காவஸ்கர்.இத்தனைக்கும் அப்போதும் பின்னரும் பலகாலம் வரை-நான் சரியென்றால் நம் கதாநாயகன் அந்த சாதனையை முறியடிக்கும் வரைக்கும்-அவர்தான் டெஸ்ட் போட்டிகளில் அதிக எண்ணிக்கைகளில் நூறுகளை அடித்தவர்.(34)\n1989 ல் பாகிஸ்தானுக்கெதிரான தொடரில் தன் கிரிக்கெட் வாழ்வைத் துவங்கினார் டெண்டுல்கர் என்றழைக்கப்படும் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.அப்போது அவருக்குப் பதினாறு வயதுதான்.குழந்தைத் தனம் மாறாத முகம்.உள்ளூர் போட்டிகளிலும் ஒரு சீசனில்தான் விளையாடி இருந்தார்.இருப்பினும் அவரது விளையாட்டுத் திறனும் அப்போதே வியக்க வைத்த அவரது உள்நாட்டுப் போட்டி ரன் விகிதங்களும் உதவ ஸ்ரீகாந்தின் தலைமையிலான இந்திய அணியின் பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்டார் டெண்டுல்கர்.\nமுதல் டெஸட் போட்டியில் டெண்டுல்கரின் ரன்கள் 15 மட்டுமே;முதல் ஒருநாள் போட்டியிலோ டக் அவுட்\nபாகிஸ்தானின் வக்கார் யூனிஸும் அந்த தொடரில்தான் அறிமுகமானார்.அவரதும் அகரமதுமான புயல்வேகப் பந்து வீச்சில் பலமுறை உடலில் அடி வாங்கினார் டெண்டுல்கர்.அகரமின் பந்து வீச்சு அவரது மூக்கை உடைத்தது,உண்மையாகவே.ரத்தம் கொட்டிய மூக்குடன் ரிட்டையர் ஹர்ட் ஆகாமல் சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் வந்து ஆடினார் டெண்டுல்கர்.\nஅடுத்து நியூசிலாந்து டூரில் டெஸ்ட் மேட்சில் 88 வரை அடித்தார்.\nஅடுத்த ஆஸ்திரேலியத் தொடரில்தான் சிட்னி போட்டியில் அழகான 148 ரன்கள் அடித்தார்,அதுவும் unbeaten..அந்த தொடரில்தான் ஷேனும் அறிமுகமானார்..அந்தப் போட்டியில் வர்ணனை நேரத்தில் மெர்வ் ஹெக்ஸ் ஆஸ்திரேலிய கேப்டன் பார்டரிடம் சொன்னாராம்,'this little prick is going to get more runs than you, AB'\nஎவ்வளவு அழகான தீர்க்க தரிசனம்...இன்று சச்சின் 85 சதங்கள் அடித்து விட்டார்.டெஸ்ட் போட்டிகளில் 42,ஒரு நாள் போட்டிகளில் 43.நூறு நூறுகளுக்கு இன்னும் 15 தான் பாக்கி எளிதாக அடித்து விடுவார் என்றுதான் நினைக்கிறேன்,பலரும் நம்புகிறார்கள்..\nஅந்த ஆஸ்திரேலியத் தொடருக்குப் பின்னர் வார்னே பல போட்டிகளில் டெண்டுல்கரை எதிர்த்துப் பந்து விசிய மேட்சுகள் எல்லாம் விஷுவல் ட்ரீட் களாக அமைந்தன;பல போட்டிகளில் இந்தியாவுக்கான் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய டெண்டுல்கர் இந்தியாவுக்குக் காப்பாற்றிக் கொடுத்த போட்டிகள் எண்ணிலடங்காதவை.\n1994 ல் ஆக்லாந்தின் ஒருநாள் போட்டியில்தான் முதன் முதலில் துவக்க ஆட்டக்காரராக இறங்கினார் டெண்டுல்கர்.இறக்கியவர் அஸாருத்தீன்,அவர்தான் அப்போதைய அணித்தலைவர்.ஒருநாள் போட்டிகளில் அவரது ஆட்டத்துக்கான ஒரு புதிய பரிமாணத்தைத் திறந்து வைத்தது அந்த ஆட்டம்பின்னர் அணியின் நிரந்தர துவக்க ஆட்டக்காரரானார்,சமீபகாலம் வரை,சுமார் 13 ஆண்டுகளுக்கு.\nஆட்டம் துவக்குவது டெண்டுல்கருக்கு மிக வசதியாகப் போயிற்று;அவர் சொன்னார்,ஆடுவதற்கு நிறைய ஒவர்கள் கிடைக்கிறது,நிறைய ஒவர்கள் இருக்கும் போது,நிறைய ரன்கள் வருகின்றன என்று கிரிக்கெட்டின் பல ரெக்கார்டுகள் உடைக்கப்பட்டு விட்டன 1994 க்குப் பிறகான அந்த 13 ஆண்டுகளில்\nஅசாருத்தீன்,கங்கூலி,திராவிட் கேப்டனாக இருந்த காலங்களில் பல குழப்பங்களும் நடந்தன,ஆனால் டெண்டுல்கரின் கிராஃப் எந்த வித பெரும் இடையூறும் இன்றித்தான் இருந்தது.இடையில் சில காலம் கேப்டனாகவும் இருந்தார்,ஆனால் ஒரு கேப்டனாக அவரால் வெற்றிகரமாக இயங்க முடியவில்லை.2004 க்குப் பிறகான மூன்றாண்டுகளில் பல காயங்கள்,தோள்பட்டை லிகமண்ட் கிழிந்த நிகழ்வு போன்ற பல குறைகளால் அவதிப்பட்டார்.ரன்களும் குறையத் துவங்கின.\nஆனால் தோனி கேப்டனான பின்னர் அவர் திரும்ப தன்னை புத்தாக்கம் செய்து கொண்டது போலத் தெரிகிறது.சமீப காலத்தில் அவரது ஆட்டத்தில் பழைய நெருப்புப் பொறி பறக்க வில்லையெனினும் பண்பட்ட ஆட்டம் மீண்டும் முகிழ்கிறது.\nஎல்லாவற்றிற்கும் மத்தியில் டெண்டுல்கரின் குணமும்,ஆட்டக்களத்திலும்,வெளியிலும் அவர் நடந்து கொள்ளும் முறையில்தான் அவரது முழு குணமும் வெளிப்பட்டது.எவருக்கும் எளிதாக அணுகும் வண்ணம் இருப்பது,செய்தியாளருக்கு எப்போதும் அணுக்கத்தில் இருப்பது,ஆட்டக்களத்தில் எவரையும் முறைப்பது,எதிர்ப்பது போன்ற தாதாத் தனங்கள் இல்லாது,தனது பேட் மூலம் மட்டுமே பேசுவது போன்ற அவரது குணங்கள் அவரது புகழை உயர்த்தின.\nகெய்க்வாட் பயிற்சியாளராகவும் அஸார் கேப்டனாகவும் இருந்த காலங்களில்,ஒரு மேட்ச் பிக்ஸ் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திலும்,அஸாரும் கூட அதில் பங்கேற்றிருக்கலாம் என்ற சூழலிலும் டெண்டுல்கரிடம் வந்து கெய்க்வாட் வருந்திய போது,'நாளைய போட்டியை இந்தியாவுக்காக நான் ஜெயித்துக் காட்டுவேன்' என்று உறுதியளித்த டெண்டுல்கர் சொன்னதைச் செய்தார்.இது பின்னர் கெய்க்வாட்டின் பேட்டி ஒன்றில் வெளிவந்தது,அஸார் மீது குற்றச்சாட்டு பதிவான காலங்களில்.இது மற்றும் அவரது தந்தை இறந்த சமயத்தில் உலகக்கோப்பை ஆடிக் கொண்டிருந்த அவர் இந்தியா வந்து இறுதிச்சடங்குகளில் கலந்து கொண்டு மீண்ட அவர் மறுநாள் ஆட்டத்தில்(கென்யா என்று நினைவு) ஆடிய திறனும்,ஹென்றி ஒலங்கோ என்ற கத்துக் குட்டி பௌலர் கேட்ட who is tendulkar என்று கேட்ட கேள்விக்கு,அவரது ஓவரில் அளித்த 33 ரன்கள் பதிலும் மறக்க இயலாதவை\nநியூசியின் செய்தியாளர் ரிச்சர்ட் பூக் ஒரு முறை டெண்டுல்கரின் ஹோட்டல் அறைக்கு எதிர் அறையில் இருக்க நேர்ந்ததை நினைவு கூர்கிறார்.டெண்டுல்கரின் அறைக் கதவு இரவு 12 மணி வரையும் மீண்டும் காலை 7 மணியிலிருந்தும் பல ரசிகர்களாலும் நண்பர்களாலும் தட்டப்பட்டுக் கொண்டே இருந்ததையும்,எவருக்கும் முகம் சுளிக்காது அனைவரையும் அனுமதித்த அவரது பொறுமையையும் சிலாகித்து ��ழுதுகிறார் ரிச்சர்ட்.\nகிரிக்கெட் களத்திற்கு வெளியேயான டெண்டுல்கர் இவ்வளவு அணுக்கமாக இருந்தாலும்,உள்ளார்ந்து அவர் கிரிக்கெட் களத்துக்குள்ளான விருப்ப மனிதர்.\n100 நூறுகளை அவர் கடக்கும் அந்த நாள் வெகு தூரத்தில் இல்லைவரும் உலகக் கோப்பையில் விளையாடும் பட்சத்தில் இப்போது இருக்கும் அணியின் கட்டமைப்பைப் பார்க்கையில் அவரது நிறைவேறாத கனவான உலகக் கோப்பைக் கனவும் நிறைவேறலாம்\nஒரு கவிஞரின் மகனான இவரது கவிதை மனமும் கூட கிரிக்கெட்டில்தான் காணக்கிடைக்கும்...ஃப்ரண்ட் புட்டில் அவரது கவர் ட்ரைவும்,நேரான் ஸட்ரைட் டிரைவும்,பேக் ஃபுட்டில் அவரது ஸ்கொர் கட்டும் கிரிக்கெட் விளையாட்டு என்பதை விட மட்டையால் அவர் மைதானத்தில் எழுதும் கவிதையைப் போலத்தான் தோன்றும்.கங்கூலியின் ஆஃப் சைட் ஷாட்டுகளையும் கூட இவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்\nகிரிக்கெட் விளையாட்டின் உன்னதங்களில் மேற்கண்ட ஷாட்டுகளை விட அரிதான காட்சிகள் இருக்க முடியாது;அவை நிகழ்ந்து கொண்டிருக்கும் கணங்களைப் பொக்கிஷப் படுத்துவோம்,இப்போதைக்கும் பின்னாளைக்குமான அரிதான கணங்களாய் \nபி.கு: வலது மூலையில் மேலே எதற்கு கோபிகா இருக்கிறார் என்று முழிப்பவர்களுக்கு....சச்சின் என்று கூகிளாண்டவரில் தேடிய போது சச்சின் படத் துவக்க விழாவில் பங்கேற்ற அம்மணியின் படமும் வந்தது...சரி,நல்லாத்தானே இருக்கு அப்படின்னு வச்சுட்டேன்.....ஓ.கே \nஎழுதியது # * # சங்கப்பலகை # * # அறிவன் தேதி | நேரம் = 4/11/2009 10:00:00 AM\nபகுப்பு கிரிக்கெட், சச்சின், பொது, விளையாட்டு\nபி.கு: வலது மூலையில் மேலே எதற்கு கோபிகா இருக்கிறார் என்று முழிப்பவர்களுக்கு....சச்சின் என்று கூகிளாண்டவரில் தேடிய போது சச்சின் படத் துவக்க விழாவில் பங்கேற்ற அம்மணியின் படமும் வந்தது...சரி,நல்லாத்தானே இருக்கு அப்படின்னு வச்சுட்டேன்.....ஓ.கே \n\"தல \" எப்பவுமே தல தான்\nபதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி \nபெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று இல்லற மல்லது நல்லற மன்று ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் உண்டி சுரு...\n68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்\nபெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...\n147.நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- சட்டென்று முடிந்த கணம்-சில சிந்தனைகள்\nநீவெஒகோ நிகழ்ச்சியைப் பெரும்பாலும் தமிழகத்திலும் மற்ற நாடுகளில் பார்க்க முடிந்தவர்களும் பார்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம...\n178.வர்ச்சுவல் காமம்-ஒரு நொண்டிச் சாக்கு\nவர்ச்சுவல் காமம் என்ற பெயரில் நிசப்தம் என்ற பதிவில் ஒரு பதிவு எழுதப்பட்டிருக்கிறது. தகவல் தொழில் நுட்பம் வளரந்த சூழலில் முறையற...\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...\n174. சூப்பர் சிங்கர் ஜூனியர் 3-யார் இறுதிப் போட்டியில்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் பருவம் மூன்று நிகழ்ச்சி பெரும்பாலும் பலர் தவற விடாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. நானும் கூடத்தான்... ...\nஇந்தியாவில் சட்டபூர்வ ஆண்-பெண் உறவுக்கான வயதை மத்திய அரசு 16 லிருந்து 18 ஆக உயர்த்தியதாக சட்டத் திருத்தம் வருகிறது. அத்தி பூத்தாற்போல் எப...\nவாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...\n146.விநாயகர் அகவல்-ஃபார் டம்மீஸ் - பகுதி 2\nஒரே மூச்சில் எழுதி பதிவிட வேண்டும் என்று நினைத்தே விநாயகர் அகவலைப் பொருளுடன் எழுத முனைந்து முதல் பகுதி எழுதினேன். அது மிக நீண்டதால் ப...\n* * * * * 162.பாரதி துறந்த பூணூல்\nபாரதியார் சுந்தர ரூபன்.மாநிறம்.ஐந்தரை அடிக்குக் கொஞ்சம் அதிகமான உயரம்.அவருடைய மூக்கு மிகவும் அழகான மூக்கு.அவருடைய கம்பீரமான முகத்துக...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை - இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித��து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nமீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...\n-மறைமலையம்- அடிகளின் வாழ்நாள் ஆக்கத்தின் தொகுப்பு 34 தொகுதிகள்- மறைமலையடிகள்\n-இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்\n-நான் கண்ட அருளாளர்கள் - பேராசிரியர் அசஞா\n-கம்பன் புதிய பார்வை - பேராசிரியர் அசஞா\n-சிந்துவெளி நாகரிகம்-ராம்குமார் | ஆழி\n-சைவசித்தாந்தம் ஒரு அறிமுகம்-ந.சுப்பு ரெட்டியார்\n-தமிழ் இந்தியா- நசி கந்தையா\n-காந்தியை அறிதல்-தரம்பால் தமிழ் மொழிபெயர்ப்பு\n-கர்நாடக சங்கீதம்,ஒரு எளிய அறிமுகம்-மகாதேவன் ரமேஷ்\n-குறள் காட்டும் சிந்தனைகள்- அசஞா\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக... - ஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக... பத்ரி, உங்கள் கட்டுரையின் ஆதாரப் புள்ளியான,நோய்க்கான சோதனைகள் 'நோய் முதல் நாடுதல்' அவசியம் என்பதை நான் ந...\nமானுடம் சிதைந்த மனிதம்....கலையும், சிதைவில் கலையும் கலை'யும் - கலையில் சிறந்த மனிதம் - உடன் கயமை விளைத்த சிதைவும்...... அங்கோர் வாட்டின் சில சிதைந்த சிற்பங்கள்..\n101-சுஜாதா,சூப்பர் சிங்கர் மற்றும் சில மறைபொருள்கள...\n68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்\nபெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...\nஇந்தவார ஜுவி யில் ஒரு மகிழ்ச்சியூட்டும் செய்தி வந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி கிராமங்களில் வளர்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது என்று காந்த...\n124.சிந்திக்க சிறிது இலக்கியம்-பிடியதன் உருவுமை\nபிடியத னுருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர வருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே இது சம்பந்...\nவாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...\n152.ஆள்வினை - நாளொரு பாடல்-3\nகாலம் அறிந்தாங் கிடமறிந்து செய்வினையின் மூலம் அறிந்து விளைவறிந்து - மேலும்தாம் சூழ்வன சூழாது துணைமை வலிதெரிந்து ஆ���்வினை ஆளப் படும்...\n* * * * * 161.சீரகம் தந்தீரேல்-நாளொரு பாடல்-11\nவெங்காயஞ் சுக்கானால் வெந்தயத்தா லாவதென்ன இங்கார் சுமந்திருப்பா ரிச்சரக்கை மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்து செட்ட...\n191.ஒரு வழக்காடியின் அனுபவக் குறிப்புகள்-2- இனியொரு விதி செய்வோம்\nசென்ற பதிவில் ஒரு வழக்காடியின் அனுபவங்களையும் அவற்றை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய அவலநிலையினையும் பற்றிச் சொன்னேன். ஆனால் இவற்றை அப்படியே ஏற்ற...\nபெண் எழுத்து என்ற தலைப்பில் சங்கிலித் தொடர் பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. தீவிபி-ஆர்விஎஸ் எனக்கு தொடுப்பு கொடுத்து என்னையும் இந்த...\nதாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர் கேளாக வாழ்தல் இனிது. நூல்...\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...\nமுருகு தமிழ்-ஒரு கல்வி உதவிப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangappalagai.blogspot.com/2012/08/165-13.html", "date_download": "2018-05-27T15:24:07Z", "digest": "sha1:YZUSTVS4QPF6P2XABDPLB5OLM3WXDB7W", "length": 30769, "nlines": 263, "source_domain": "sangappalagai.blogspot.com", "title": "| * | சங்கப்பலகை | * |: * * * * * 165.அடி சேருமே-நாளொரு பாடல்-13", "raw_content": "| * | சங்கப்பலகை | * |\nஅறவினை யாதெனில் கொல்லாமை கோறல்\nஅறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.\nபிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.\n*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (3) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (6) விளையாட்டு (3)\n* * * * * 165.அடி சேருமே-நாளொரு பாடல்-13\nநூல் : தனிப்பாடல் திரட்டு\nஆசிரியர் : இராமச்சந்திரக் கவிராயர்(இப்பாடலுக்கு)\nகாலம் : 19 | 20 ம் நூற்றாண்டு.\nமேய் அனான் அடி சேருமே\nசித்திரக் கவி என்றது ஏதாவது ஒரு சித்திரத்தின் (உருவப் படம்) வடிவிலேயே அமையுமாறு பாடல் எழுதும் திறமை. இந்த சித்திரக் கவியை எழுதியது இராமச் சந்திரக் கவிராயர்.\nசித்திரக்கவி எந்த சித்திர வடிவத்தில் வேண்டுமானாலும் எழுதப் படலாம். இது நான்கு ஆரச் சக்கர வடிவில் எழுதப் பட்ட நான்காரச் சக்கரபந்தம் என்ற வடிவில் அமைந்தது.\nநான்கு ஆரச் சக்கர வடிவ சித்திரக் கவி\nஇந்தப் பாடலில் 32 எழுத்துக்கள் இருந்தாலும், உண்மையில் சித்திரக் கவி வடிவத்தில் பார்த்தால் 16 எழுத்துக்கள் மட்டுமே வரும். நடுவில் உள்ள எழுத்து எட்டு முறை பாடலில் வந்து எட்டு எழுத்துக்களாகும்; ஆரங்களில் இருக்கும் எழுத்துக்கள் எட்டும் இருமுறை வாசிக்கப்பட்டு பதினாறு எழுத்துக்களாகும்(அதாவது ஆரத்தில் மையத்தில் இருந்து வட்டத்திற்கு ஒரு முறையிலும், வட்டத்திலிருந்து மையத்திற்கு ஒரு முறையிலுமாக,ஒவ்வொரு ஆரத்தின் எழுத்துக்களும் இரண்டு முறை பாடலில் வரும்); சுற்று வட்டத்தி���் அமைந்த எட்டு எழுத்துக்களும் ஒரு முறைதான் வரும்.\nஇவ்வித சித்திரக் கவி'ப் பாடல்கள் எழுத,செழுமையான மொழிப் பயிற்சியும் திறனும் வேண்டும்.\nவியப்பூட்டும் வகையிலான வடிவமும், கருத்துப் பொருளும் அமைந்த சித்திரக் கவிப் பாடல்கள் நிறைய உள்ளன.\nமேரு சாபமும் மேவுமே-மேரு மலையானது சிவபெருமானுக்கு வில்லாகப் பொருந்துகிறது; மேவுமே உணவு ஆலமே- ஆலகால விடமானது அவனுக்கு உணவாகிறது; மேலவாம் அவன் ஆயமே - அவனது பரிவாரங்கள் மேலானவை\nமேய் அனான் அடி சேருமே-அந்த மேன்மையான பெருமானின் அடிகளை பற்றுக் கோடாகக் கொண்டு சேருங்கள் \nசித்திர வடிவத்திற்கேற்ற விதிமுறைகளோடு, பாடல் சொற்களுக்குப் பொருளும் கருத்தும் இருக்க வேண்டுவதும் முக்கியம்\nஅதையும் எண்ணும் போதுதான் சித்திரக் கவிதை எழுதுவதன் கடினமும், அதற்கான திறமையும் புரியவரும்.\nஎழுதியது # * # சங்கப்பலகை # * # அறிவன் தேதி | நேரம் = 8/16/2012 01:24:00 PM\nபகுப்பு *நட்சத்திரவாரம்-2*, சித்திரக்கவி, தமிழ்மொழி/இலக்கியம், நாளொரு பாடல்\nதிண்டுக்கல் தனபாலன் Aug 16, 2012, 1:43:00 PM\nஅறியாத பல விசயங்கள் ஐயா...\nபதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி \nபெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று இல்லற மல்லது நல்லற மன்று ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் உண்டி சுரு...\n68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்\nபெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...\n147.நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- சட்டென்று முடிந்த கணம்-சில சிந்தனைகள்\nநீவெஒகோ நிகழ்ச்சியைப் பெரும்பாலும் தமிழகத்திலும் மற்ற நாடுகளில் பார்க்க முடிந்தவர்களும் பார்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம...\n178.வர்ச்சுவல் காமம்-ஒரு நொண்டிச் சாக்கு\nவர்ச்சுவல் காமம் என்ற பெயரில் நிசப்தம் என்ற பதிவில் ஒரு பதிவு எழுதப்பட்டிருக்கிறது. தகவல் தொழில் நுட்பம் வளரந்த சூழலில் முறையற...\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...\n174. சூப்பர் சிங்கர் ஜூனியர் 3-யார் இறுதிப் போட்டியில்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் பருவம் மூன்று நிகழ்ச்சி பெரும்பாலும் பலர் தவற விடாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. நானும் கூடத்தான்... ...\nஇந்தியாவில் சட்டபூர்வ ஆண்-பெண் உறவுக்கான வயதை மத்திய அரசு 16 லிருந்து 18 ஆக உயர்த்தியதாக சட்டத் திருத்தம் வருகிறது. அத்தி பூத்தாற்போல் எப...\nவாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...\n146.விநாயகர் அகவல்-ஃபார் டம்மீஸ் - பகுதி 2\nஒரே மூச்சில் எழுதி பதிவிட வேண்டும் என்று நினைத்தே விநாயகர் அகவலைப் பொருளுடன் எழுத முனைந்து முதல் பகுதி எழுதினேன். அது மிக நீண்டதால் ப...\n* * * * * 162.பாரதி துறந்த பூணூல்\nபாரதியார் சுந்தர ரூபன்.மாநிறம்.ஐந்தரை அடிக்குக் கொஞ்சம் அதிகமான உயரம்.அவருடைய மூக்கு மிகவும் அழகான மூக்கு.அவருடைய கம்பீரமான முகத்துக...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை - இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nமீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...\n-மறைமலையம்- அடிகளின் வாழ்நாள் ஆக்கத்தின் தொகுப்பு 34 தொகுதிகள்- மறைமலையடிகள்\n-இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்\n-நான் கண்ட அருளாளர்கள் - பேராசிரியர் அசஞா\n-கம்பன் புதிய பார்வை - பேராசிரியர் அசஞா\n-சிந்துவெளி நாகரிகம்-ராம்குமார் | ஆழி\n-சைவசித்தாந்தம் ஒரு அறிமுகம்-ந.சுப்பு ரெட்டியார்\n-தமிழ் இந்தியா- நசி கந்தையா\n-காந்தியை அறிதல்-தரம்பால் தமிழ் மொழிபெயர்ப்பு\n-கர்நாடக சங்கீதம்,ஒரு எளிய அறிமுகம்-மகாதேவன் ரமேஷ்\n-குறள் காட்டும் சிந்தனைகள்- அசஞா\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக... - ஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக... பத்ரி, உங்கள் கட்டுரையின் ஆதாரப் புள்ளியான,நோய்க்கான சோதனைகள் 'நோய் முதல் நாடுதல்' அவசியம் என்பதை நான் ந...\nமானுடம் சிதைந்த மனிதம்....கலையும், சிதைவில் கலையும் கலை'யும் - கலையில் சிறந்த மனிதம் - உடன் கயமை விளைத்த சிதைவும்...... அங்கோர் வாட்டின் சில சிதைந்த சிற்பங்கள்..\n150.அகரம் - நாளொரு பாடல்-1\n151.சாலத் தலை - நாளொரு பாடல்-2\n152.ஆள்வினை - நாளொரு பாடல்-3\n153.நன்றி - நாளொரு பாடல்-4\n* * * * * 160. நட்சத்திர வாரம்- மீண்டும் வந்தேன் \n* * * * * 161.சீரகம் தந்தீரேல்-நாளொரு பாடல்-11\n* * * * * 162.பாரதி துறந்த பூணூல்\n* * * * * 163.நொய்,நொய் அழுத்தம்-நாளொரு பாடல் 12\n* * * * * 164. கொண்டாடுவோம் சுதந்திரத்தை \n* * * * * 165.அடி சேருமே-நாளொரு பாடல்-13\n* * * * * 166.மதத்தினால் விளையும் மனச்சிக்கல்கள் \n* * * * * 168.நட்பும் குணமும்-நாளொரு பாடல்-14\n* * * * * 169.உளத் தீர்த்தம்-நாளொரு பாடல்-15\n* * * * * 170.இது படிப்பதற்கு அல்ல \n* * * * * 171.நோயில்லா யோகநிலை-நாளொரு பாடல்-16\n* * * * * 172. வேருக்கு நீரூற்றி விதைகளைப் பேணுவோம...\n68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்\nபெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...\nஇந்தவார ஜுவி யில் ஒரு மகிழ்ச்சியூட்டும் செய்தி வந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி கிராமங்களில் வளர்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது என்று காந்த...\n124.சிந்திக்க சிறிது இலக்கியம்-பிடியதன் உருவுமை\nபிடியத னுருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர வருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே இது சம்பந்...\nவாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...\n152.ஆள்வினை - நாளொரு பாடல்-3\nகாலம் அறிந்தாங் கிடமறிந்து செய்வினையின் மூலம் அறிந்து விளைவறிந்து - மேலும்தாம் சூழ்வன சூழாது துணைமை வலிதெரிந்து ஆள்வினை ஆளப் படும்...\n* * * * * 161.சீரகம் தந்தீரேல்-நாளொரு பாடல்-11\nவெங்காயஞ் சுக்கானால் வெந்தயத்தா லாவதென்ன இங்கார் சுமந்திருப்பா ரிச்சரக்கை மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்து செட்ட...\n191.ஒரு வழக்காடியின் அனுபவக் குறிப்புகள்-2- இனியொரு விதி செய்வோம்\nசென்ற பதிவில் ஒரு வழக்காடியின் அனுபவங்களையும் அவற்றை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய அவலநிலையினையும் பற்றிச் சொன்னேன். ஆனால் இவற்றை அப்படியே ஏற்ற...\nபெண் எழுத்து என்ற தலைப்பில் சங்கிலித் தொடர் பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. தீவிபி-ஆர்விஎஸ் எனக்கு தொடுப்பு கொடுத்து என்னையும் இந்த...\nதாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர் கேளாக வாழ்தல் இனிது. நூல்...\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...\nமுருகு தமிழ்-ஒரு கல்வி உதவிப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ushiveda.blogspot.com/2007/12/blog-post_26.html", "date_download": "2018-05-27T15:31:25Z", "digest": "sha1:XK6NHINFK7HDY2KBELY4H7Z4Z7E7YVT2", "length": 10648, "nlines": 180, "source_domain": "ushiveda.blogspot.com", "title": "வேதா: போட்டிக்கு அனுப்பாத கவிதை..", "raw_content": "\nநண்பர்களே ஒரு வாரமாகவே என்னுடைய கணினியில் இணையத் தொடர்பில் ஒரே பனிமூட்டம், எப்ப தொடர்பு வரும் எப்ப போகும்னே தெரியலை :) தலைவி ஊருக்கு போகும் போது அவங்க இணைய ராசியை எனக்கு கொடுத்துட்டு போயிட்டாங்க போல, அதனால இந்த வருடத்தின் கடைசி பதிவா இந்த மொக்கை பதிவு :)\nசிறில் அலெக்ஸின் கவிதைப் போட்டிக்கு நான் எழுதிய கவிதை என் கவிதைப் பக்கத்தில் உள்ளது, அதே தலைப்பிற்கு நான் இன்னொரு கவிதையும் எழுதினேன் அதை இங்கே கொடுத்திருக்கிறேன். ஏற்கனவே நிறைய ஆட்டோக்கள் படையெடுத்து வருவதால் எங்க வீட்டு கிட்ட ஒரே ட்ராபிக் ஜாம், அதனால நான் கொஞ்ச நாளைக்கு எஸ்கேப். அனைவரையும் அடுத்த வருடம் மீண்டும் சந்திக்கிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)\nபூக்களில் உறங்கும் மெளனங்கள் :\nஎனினும் ஆசையாய் தடவிப் பார்த்து\nசிலாகிக்க உன் விரல்கள் இல்லாமல்\nசர்வேசனின் சிறுகதை போட்டிக்கான வாக்கெடுப்பும் ஆரம்பாகிவிட்டது, எல்லா கதைகளையும் படித்துப் பார்த்து வாக்களிக்கவும் :)\nசிந்தனைக்கு வித்திட்டது வேதா @ 7:50 PM\n// சர்வேசனின் சிறுகதை போட்டிக்கான வாக்கெடுப்பும் ஆரம்பாகிவிட்டது,//\n// எல்லா கதைகளையும் படித்துப் பார்த்து வாக்களிக்கவும் :)//\nஎதுக்குங்க.. இந்த சொ.���ா.சூவெல்லாம்.. :))\n// எனினும் ஆசையாய் தடவிப் பார்த்து\nசிலாகிக்க உன் விரல்கள் இல்லாமல்\nரொம்பவே ரசிச்சேனுங்க வேதா இந்த வரிகளை.. சூப்பர்..\nஇந்த கவிதையும் அருமையாதான் இருக்கு..\n// அடுத்த வருடம் மீண்டும் சந்திக்கிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)//\nவேதாவுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\n// எனினும் ஆசையாய் தடவிப் பார்த்து\nசிலாகிக்க உன் விரல்கள் இல்லாமல்\nஇதனால் தாங்கள் சொல்ல விரும்பும் கருத்து..\nகதையேல்லாம் படித்து பார்த்து யாருக்கு வாக்களிக்கனும்\nஹிஹிஹி, ரசிகனின் கலக்கலில் சொல்லி இருப்பது மாதிரியே இருக்கே கவிதையும்\nகவிதை நல்லாவே இருக்கு, அங்கேயும் போய்ப் பார்க்கிறேன்.\n// ஒரு வாரமாகவே என்னுடைய கணினியில் இணையத் தொடர்பில் ஒரே பனிமூட்டம், எப்ப தொடர்பு வரும் எப்ப போகும்னே தெரியலை :)அதனால இந்த வருடத்தின் கடைசி பதிவா இந்த மொக்கை பதிவு :) //\nஅதான் உண்மையான காரணத்தை சொல்லிட்டிங்களே...\n//ஏற்கனவே நிறைய ஆட்டோக்கள் படையெடுத்து வருவதால்//\nஎல்லா மகிழ்ச்சிகளையும் இப்புத்தாண்டு உங்களுக்கு அள்ளித்தர வாழ்த்துகிறோம்..\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எல்லா வளமும் நலமும் பல்கிபெருக எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nராம்குமார் - அமுதன் said...\n போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகக்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-08-05-2018/", "date_download": "2018-05-27T15:55:44Z", "digest": "sha1:IOWZH4P2727HRHLRZLRMQZHRZLX2KSZM", "length": 9219, "nlines": 125, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 08.05.2018\nமே 8 கிரிகோரியன் ஆண்டின் 128 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 129 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 237 நாட்கள் உள்ளன.\n1450 – இங்கிலாந்தில் கென்ட் நகரில் ஆறாம் ஹென்றி மன்னனுக்கெதிராக ஜாக் கேட் என்பவன் தலைமையில் கிளர்ச்சி இடம்பெற்றது.\n1821 – கிரேக்க விடுதலைப் போர்: கிரேக்கர்கள் துருக்கியர்களை கிராவியா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர்.\n1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைநகராக வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது.\n1886 – ஜோன் பெம்பர்ட்டன் கொக்கா கோலா எனப் பின்னர் பெயரிடப்பட்ட மென்பானத்தைக் கண்ட���பிடித்தார்.\n1902 – கரிபியன், மார்டீனிக் தீவில் பெலே எரிமலை வெடித்ததில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1914 – பராமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.\n1933 – மகாத்மா காந்தி ஹரிஜன் மக்களின் நலனுக்காக 21-நாட்கள் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: கொக்கோஸ் தீவுகளில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய இலங்கை இராணுவப் பிரிவை சேர்ந்த இராணுவத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இக்கிளர்ச்சி அடக்கப்பட்டு மூவர் தூக்கிலிடப்பட்டனர்.\n1945 – அல்ஜீரியாவின் சேட்டிஃப் என்ற இடத்தில் நூற்றுக்காணக்கான அல்ஜீரியர்கள் பிரெஞ்சுப் படைகளினால் கொல்லப்பட்டனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர்.\n1984 – லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பகிஷ்கரிக்கப்போவதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.\n2007 – புதிய வட அயர்லாந்து உயர் சபை அமைக்கப்பட்டது.\n1828 – ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவர் (இ. 1910)\n1916 – சுவாமி சின்மயானந்தா, இந்திய ஆன்மிகவாதி (இ. 1993)\n1947 – ரொபேர்ட் ஹோர்விட்ஸ், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்\n1951 – மு. நல்லதம்பி, ஈழத்துப் புலவர்\nஐரோப்பா – வெற்றி நாள் (1945)\nதென் கொரியா – பெற்றோர் நாள்\nNext articleபுதிய அரசியல் யாப்பு:பூச்சாண்டியுடன் மாவை\nயாழ்ப்பாணம் வந்தார் ரணில்- அதிகாரிகளுடன் சந்திப்பு\nதிருமணம் நெருங்குவதால் சர்ச்சைகளில் சிக்காமல் இருக்க அனுஷ்கா அதிரடி முடிவு\nஎன் இடத்தைத் தீர்மானிக்க நேரம் வரவில்லை – கீர்த்தி சுரேஷ்\nஜெயலலிதாவாக ஆசைப்படும் ரீமா கல்லிங்கல்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nயாழ்ப்பாணம் வந்தார் ரணில்- அதிகாரிகளுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadugu-agasthian.blogspot.com/2014/06/blog-post_29.html", "date_download": "2018-05-27T15:52:12Z", "digest": "sha1:RUS2ST2HVOFXCRLZJSOVBMJUL5XVTBKB", "length": 9080, "nlines": 265, "source_domain": "kadugu-agasthian.blogspot.com", "title": "கடுகு தாளிப்பு: அன்புடையீர்", "raw_content": "\nவணக்கம். தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த பதிவு சற்று தாமதமாக வரும்.\nபதிவுக்குக் கட்டுரைகள் நிறைய எழுதி வைத்துள்ளேன். தட்டச்சு செய்ய அவகாசம் தேவைப்படுகிறது.\nபதிவர்: கடுகு at 11:00 PM\n'நான் கூட இருந்திருந்தால் தட்டச்சு செய்து தந்திருப்பேன். நீங்கள் உங்கள் அனுபவங்களை இன்னும் நிறைய ஏன் எழுதக்கூடாது\nஉங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :\nநான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் \"கமலா- தொச்சு\" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.\nநான் பதித்த நாலாயிரம் -பெரிய எழுத்தில்- 800+ பக்கங்கள்\nதொடர்புக்கு : 94441 87365\nகமலா ஸ்வீட்ஸ் அண்டு ஸ்நாக்ஸ்\nதானே ஏற்றுக் கொண்ட எளிமை\nஎல்லாம் அவன் அருள் (2)\nகடுகு- சொந்தப் பிரதாபம் (2)\nஜி பி ஓ வாழ்க்கை (6)\nஎனக்குப் பிடித்த ஆங்கில எழுத்தாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/electric-vehicles-to-get-green-number-plates-in-india-014861.html", "date_download": "2018-05-27T15:45:16Z", "digest": "sha1:VVF7CDVWHDVGWEOSGFRFADITFFAA6E35", "length": 14569, "nlines": 187, "source_domain": "tamil.drivespark.com", "title": "வாகனங்களுக்கு இனி பச்சை நிற நம்பர் பிளேட்....ஏன் தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nவாகனங்களுக்கு இனி பச்சை நிற நம்பர் பிளேட்....ஏன் தெரியுமா\nவாகனங்களுக்கு இனி பச்சை நிற நம்பர் பிளேட்....ஏன் தெரியுமா\nஇனி வாகனங்களுக்கு பச்சை நிற நம்பர் பிளேட் வழங்குவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அது ஏன் என்பது பற்றிய செய்தியை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\n6 வகையான நம்பர் பிளேட்கள்\nஇந்தியாவில் தற்போது 6 வகையான நம்பர் பிளேட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நம்பர் பிளேட்டுக்கும், ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. அதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.\nஅதாவது வெள்ளை நிற பின்னணியில் கருப்பு வண்ணத்தில் எழுதப்பட்டிருக்கும் நம்பர் பிளேட்கள், சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்கள் என்பதை குறிக்கின்றன. இந்த நம்பர் பிளேட்தான் இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய நம்பர் பிளேட் கொண்ட வாகனங்களைதான் நாம் சாலைகளில் அடிக்கடி பார்த்திருப்போம்.\nமஞ்சள் நிற பின்னணியில் கருப்பு வண்ணத்தில் எழுதப்பட்டிருக்கும் நம்பர் பிளேட்கள், கமர்சியல் பயன்பாட்டிற்கான வாகனங்கள் என்பதை குறிக்கும். டாக்ஸியை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்திய சாலைகளில் 2வது அதிகமாக காண கிடைக்கும் நம்பர் பிளேட்கள் இதுவே.\nகருப்பு நிற பின்னணியில் மஞ்சள் வண்ணத்தில் எழுதப்பட்டிருக்கும் நம்பர் பிளேட்கள், வாடகைக்கு விடப்படும் வாகனங்களை குறிக்கும். அதாவது ஓட்டுனர் இல்லாமல் தன் தேவைக்கு வாடிக்கையாளரே எடுத்து இயக்கி கொள்ளும் வாகனங்கள்தான் இவை. வாடகை அடிப்படையில் வாடிக்கையாளர் இந்த வாகனத்தை இயக்கி கொள்ளலாம். இத்தகைய வாகனங்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது.\nவெளிர் நீல பின்னணியில் வெள்ளை எழுத்துக்களை கொண்டிருக்கும் நம்பர் பிளேட்கள், வெளிநாட்டு தூதரக வாகனங்களை குறிக்கும்.\nசிகப்பு நிற பின்னணியில் வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டிருக்கும் வாகனங்கள், தற்காலிகமாக பதிவு செய்யப்பட்டவை என்பதை குறிக்கும். இந்த தற்காலிக பதிவு ஒரு மாதத்திற்கு பொருந்தும். ஆனாலும் சில மாநிலங்களில் தற்காலிக நம்பர் பிளேட்கள் அனுமதிக்கப்படுவதில்லை.\nஇந்திய ராணுவ பயன்பாட்டிற்கான வாகனங்கள், பிரத்யேக எண்களை கொண்டதாக இருக்கும். இதில், முதல் அல்லது மூன்றாம் எழுத்தில் மேல் நோக்கி அம்புக்குறி இடப்பட்டிருக்கும்.\nவருகிறது பச்சை நிற நம்பர் பிளேட்\nஇதனிடையே எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பச்சை நிற நம்பர் பிளேட் வழங்குவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.\nஇதன்படி சொந்த பயன்பாட்டிற்கான தனியார் எலக்ட்ரிக் வாகனங்கள், பச்சை நிற பின்னணியில் வெள்ளை எழுத்துக்களுடன் நம்பர் பிளேட்டை கொண்டிருக்கும்.\nஅதே நேரத்தில் கமர்சியல் பயன்பாட்டிற்கான எலக்ட்ரிக் வாகனங்கள், பச்சை நிற பின்னணியில் மஞ்சள் நிற எழுத்துக்கள் அடங்கிய நம்பர் பிளேட்டை கொண்டிருக்கும். இதன்மூலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தனி அடையாளத்துடன் சாலைகளில் வலம் வரும்.\nஎலக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தா���ல் எகோ பிரெண்ட்லியாக இருக்கும் என்பதால், பச்சை வண்ணம் அளிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.\nஎலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன்படி எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பார்க்கிங் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிப்பது, டோல்கேட்களில் சாலை வரியில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்டவற்றுக்கான வழிகாட்டு வரைவையும் நிதி ஆயோக் அமைப்பு தயாரித்து வருகிறது.\nதற்போது டாட்டா மோட்டார்ஸ் மற்றும் மகேந்திரா ஆகிய நிறுவனங்கள், தனியார் மற்றும் கமர்சியல் பயன்பாட்டிற்கான எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றன.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nமலிவான விலையில் கிடைக்கும் சிஎன்ஜி கார்களின் பட்டியல்... பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கவலை வேண்டாம்\nயுஎம் ட்யூட்டி 230 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது\nஇப்படிப்பட்ட பைக்குகளை எல்லாம் இந்திய ராணுவம் பயன்படுத்தியதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/need-guidance.93468/", "date_download": "2018-05-27T15:46:28Z", "digest": "sha1:NKRPIPQCX7QUJGCQZ3MFETQDTHBXANEC", "length": 20489, "nlines": 389, "source_domain": "www.penmai.com", "title": "need guidance | Penmai Community Forum", "raw_content": "\nஉங்க பிரச்சினை புரியுது .\nஉங்களுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு \nநீங்க உங்க கணவரோட இதுவரை ஒண்ணா சேர்ந்து இருக்கலையா \nஅதனாலதானோ என்னவோ ஒரு விஷயத்தை நீங்க புரிஞ்சுக்கலைன்னு நினைக்கிறேன் .\n90%கணவர்கள் , தங்களோட மனைவி வேலைக்குப் போகலைன்னாலும் , கண்டிப்பா மனைவிக்குத் தேவையானதை , தன்னுடைய சம்பாத்தியத்தைக் கொண்டுதான் கவனம் எடுத்து செய்வாங்க .\nஒரு சில சுயநல , சோம்பேறிக் கணவர்கள் மட்டுமே , நீங்க பயப்படுவது போல நடக்கலாம் . மற்ற யாருமே அப்படி இருக்க மாட்டாங்க .\nஆக , உங்களோட பயம் அர்த்தமற்றது .\nநீங்க சொல்லி இருக்கறதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா , உங்க கணவருக்கு , அவர் வேலைக்குப் போகும்போதும் வரும்போதும் , நீங்க வீட்ல இருந்து , அவருக்கு நல்லபடியா சமையல் செய்து போட்டு , வீட்டையும் அவரையும் நல்லா கவனிச்சு நடத்தணும் என்கிற எண்ணம்தான் மேலோங்கி இருக்கறதா ��ெரியுது .\nஅவர் அந்த மாதிரி ஒரு வாழ்க்கைக்கு , வேலைக்குப் போகும் இந்த சில வருஷங்களா (ஊரிலிருந்து வந்து தனியா இங்கே தங்கி இருக்கலாம் ) ஏங்கிப் போய் இருக்கலாம் . அதனால இந்த எண்ணம் உள்ளவரா இருக்கலாம் .\nஇதுல , அவர் உங்களை தன்னோட வீட்டுக்கு வந்து தங்கி இருக்கும்படி , வேலையை ரிசைன் பண்ணிட்டு வரச் சொன்னதுக்கு , நீங்க ஒருவேளை அப்ஜெக்ட் பண்ணி இருந்தா , உங்களால வேலை பார்க்காம இருக்கவே முடியாதுன்னு சொன்னதுனாலையும், சில சமயம் அதையும் யோசிச்சு , 'சரி நீ இங்க வந்து வேலைக்கு போ' அப்படின்னு சொல்லி இருக்கலாம் .\nஇதுதான் விஷயமா இருக்கணும் .\nசோ, இதைப் போட்டு நீங்க குழப்பிக்காதீங்க .\nநீங்க இப்போ என்ன பண்ணலாம்ன்னா ,\nஉங்க கணவர் ஆசைப்படியே , சென்னையில் உள்ள வேலையை விட்டுட்டு , பெங்களூர் வந்து , உங்க கணவரையும் வீட்டையும் நல்லா கவனிச்சுக்கிட்டு , கொஞ்ச நாள் (மாசம் ) இருங்க .\nஉங்க கணவரோட விருப்பு வெறுப்பு எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுக்கிட்டு , அதையெல்லாம் செயல் படுத்துங்க .\nசமையல் எல்லாம் கத்துக்கிட்டு (தெரிலைன்னா ) (நிறைய வெப்சைட்ஸ் லேர்ந்து கூட தெரிஞ்சுக்கலாம் ), வீட்டை எல்லாம் நல்லா அலங்காரம் பண்ணி , நீட்டா வச்சு , எல்லா வேலைகளையும் நீங்களே செஞ்சுக்கிட்டு இருந்தா , பொழுது போறதே தெரியாது . நிஜத்துல நேரமே கிடைக்காது .\nஅதனால , உங்களுக்கு வேற விதமா திருப்தி கிடைக்கும் . வேலைக்குப் போகாம பைத்தியம் பிடிக்கும்ன்னு நினைக்க வேண்டாம் .\nமொதல்ல இதெல்லாம் செஞ்சு பாருங்க .\nஅதுக்கப்புறமும் உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும் போல இருந்தா , இப்போ ஆன்லைன்ல நிறைய JOB SITES இருக்கு .....naukri.com, amazon.com இதுபோல இன்னும் நிறைய நிறைய . ஆனா நம்பகமான இடத்துல மட்டும் அப்பளை செஞ்சு , உங்களுக்கு உள்ள எக்ஸ்பீரியன்ஸ் பத்தி எல்லாம் சொன்னா , கண்டிப்பா உங்களுக்கு உரிய வேலை சீக்கிரமே கிடைக்கும் .\nஇதுக்கெல்லாம் நீங்க கவலைப்படவே வேண்டாம் .\nநியூஸ்பேப்பர் ல பார்த்தும் அப்பளை பண்ணலாம் .\nஉங்க கணவருக்குத் தெரிஞ்ச இடங்களிலும் அப்பளை பண்ணலாம் .\nஇதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை .\nஒருவேளை , நீங்க உடனே குழந்தை உண்டாகிட்டா , நீங்க வேலை தேடுறதையும், வேலைக்குப் போகுறதையும் சில வருஷங்களுக்கு தள்ளியும் வைக்கலாம் .\nகுழந்தை வந்துட்டா , உங்களுக்கு நேரமே போதாது .\nநீங்க வீட்லேர்ந்து செய்யக்கூடிய வேலைகளையும் எடுத்து செய்யலாம் . இதனால , உங்க திறமையையும் வேஸ்ட் செய்ய வேண்டாம் . வீட்டையும் திறமையா கவனிச்சார் போலவும் இருக்கும் .\nஅதனால உங்க பயங்கள் எல்லாமே தேவையற்றது .\nஜெயந்தி சிஸ் ( @jv_66)அருமையா ஆலோசனை சொல்லி இருக்கீங்க. ராஜி நீங்க ஒன்ன புரிஞ்சிக்கணும்.\nஜெயந்தி சிஸ் சொன்னது போல உங்க கணவர் ஒரு emotional சப்போர்ட் தரக்கூடிய அவருடைய துணையை தேடறார். சில பேர் அப்படி தான்... ஏன் நானே, என் கணவர் குழந்தைகள் கோடை விடுமுறைக்கு ஊருக்கு போறப்போ, நான் வேலை காரணமா இங்கு தனியா இருக்குறப்போ, வீட்டுக்கு வரவே கஷ்டமா இருக்கும். வெறிச்சோடி கிடக்குற வீட்டுக்கு வரவே ஆவலா இருக்காது. எனக்கே இப்படின்னா, சில கணவர்கள், வீட்டுக்கு வந்தவுடனே, மனைவி காபி போட்டுத்தந்து, கொஞ்ச நேரத்துக்கு பிறகு சேர்ந்து இரவு உணவு சாப்பிட்டு, அரட்டை அடிச்சிக்கிட்டு, டிவி /படம் பார்த்துக்கிட்டு பொழுத போக்குறதுக்கு ரொம்ப விரும்புவாங்க. அடுத்த நாள் அருமையான காபில ஆரம்பிச்சு, சூடான காலை உணவு, சுவையான லஞ்ச் பாக்ஸ், வண்டி சாவிய காணோம், ID கார்டு காணோம்னு டென்சன்ல இருக்குறப்போ, எடுத்து தர மனைவி.......இதெல்லாம், stressful லைப்ல சின்ன சின்ன சந்தோஷங்கள்.\nஇத உங்க கணவர் எதிர்பார்க்கிறது தப்பே இல்ல. உங்களுக்கு காசு தரமாட்டார்னு பயப்படாதீங்க. இல்லைனா குடும்ப நிர்வாகத்துக்கும் /செலவுக்குன்னு மாசா மாசம் ஒரு தொகை குடுத்திட சொல்லுங்க. சீக்கிரம் குழந்தைக்கு பிளான் பண்ணுங்க.\nவிரைவில் உங்கள் கணவரோடு சேர்ந்து, அழகான வாழ்க்கை வாழ என் வாழ்த்துக்கள்.\nவீட்டை திறமையா நிர்வகிக்கறது அப்படி ஒண்ணும் ஈசியான வேலை இல்லை .\nபண வரவு செலவுகளை திறமையா கையாண்டு , பணத்தை சேமிச்சு , எதிர்காலத்துக்கு எல்லா வசதிகளையும் செஞ்சுக்கிட்டு , கணவர் , புகுந்த வீட்டினர் எல்லாருக்கும் பார்த்து பார்த்து எல்லாத்தையும் செஞ்சு , எல்லார் கிட்டயும் நல்ல பேர் வாங்குறதே ஒரு கை வந்த கலை தெரியுமா ....அது எல்லாருக்கும் திறமையா செய்ய வராது .\nஅதனால அதை மிகவும் எளிதாகவும் யாரும் நினைச்சுடக் கூடாது .\nபுதிதாக திருமணமானவர்களா, அப்படியென்றால் அதற்குரிய சந்தோஷங்களை அனுபவியுங்கள். காலம் உங்களுக்காக காத்திருக்காது. வாழ்க்கை ஓட்டத்தில் இழந்த இந்நிமிடங்கள் திரும்ப கிடைக்காது. முடிந்தால், கூடிய வ��ரைவில், விடு முறை எடுத்துக்கொண்டு எங்காவது தேனிலவு/சுற்றுலா சென்று வாருங்கள். போய் வந்த பிறகு கண்டிப்பாக உங்களுக்குள் அன்யோன்யமும், புரிதலும் கொஞ்சம் கூடி இருக்கலாம். அது வரை இந்த ப்ரெச்சனையை சிறிது ஒத்திப்போடுங்கள் . பிறகு தெளிவாக சிந்தித்து இருவரும் சேர்ந்து முடிவெடுங்கள்.\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nமக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aveenga.blogspot.com/2011/03/blog-post_17.html", "date_download": "2018-05-27T15:40:28Z", "digest": "sha1:ICJFRUP7JZR2TJAPZDZDHU2FBBF7X6BZ", "length": 28586, "nlines": 302, "source_domain": "aveenga.blogspot.com", "title": "அவிய்ங்க: வைகோ – விடுறா, விடுறா சூனா பானா", "raw_content": "\nவைகோ – விடுறா, விடுறா சூனா பானா\n(பட உதவி நன்றி – நண்பர் கார்க்கி)\nமானமிகு புரச்சிப்புயல் வைகோ ஐயா அவர்களுக்கு,\nஐயா, அது என்னமோ தெரியலைங்கயா, அந்த “மானமிகு” ன்னு டைப்படிக்கும்போது மட்டும் கை நடுங்குது.. சரி கழுத மானம் கிடக்குது விடுங்க, எழுத வந்த விசயத்துக்கு வர்றேன்..அது வந்துயா, ரொம்ப நாளா, உங்களுக்கு ஒரு கடுதாசி எழுதணும்னு ஆசைய்யா..இன்னைக்குதான் டைம் கிடைச்சிச்சு..\nஒரு 12 ம் வகுப்பு படிக்கும்போது நினைக்கிறேன்யா..சரியா கூட ஞாபகம் இல்லை..வைகோ ன்னு ஒருத்தர் திமுகவை விட்டு வெளியே வந்துட்டாருன்னு பயபுள்ளைங்க சொன்னாய்ங்க. நமக்கெல்லாம் அப்ப அரசியலுங்குறது, காலையில பல்லு விளக்குற மாதிரி..காலையில பேப்பரை படிச்சுட்டு அப்படியே மறந்துருவோம். அப்பதான் ஒரு சேக்காளி, நீங்க பேசுன கேசட்டை கொடுத்தான். அப்பதான்யா முதமுறையா உங்க பேச்சை கேட்டேன்.\nசத்தியமா சொல்லுறேன்யா..எந்திருச்சு நின்னு கைதட்டுனேன். என்னா ஒரு பேச்சு. அப்படியே நாடிநரம்பெல்லாம் சுண்டி இழுத்துச்சுயா..உங்க பேச்சுல காட்டிய பைபிள் மேற்கோளாகட்டும், உலக அரசியலைப் பற்றிய உங்க பார்வை ஆகட்டும், இளைஞர்களை கட்டி இழுத்து, அப்படியே உங்க பக்கம் தூக்கிட்டு போகும்னு, உங்க பேச்சை கேக்குற யாருன்னாலும் சத்தியம் செய்வாய்ங்க.\nஅன்னைக்குதான்யா, வாழ்க்கையில நான் முதல்முறையா ஏமாறுரோம்னு தெரியாம ஏமாந்தது.ரெண்டு மூணு நாள், தொடர்ச்சியா உங்க பேச்சுதான்யா எனக்கு சோறு, தூக்கம் எல்லாமே. ஒரு கையில புஸ்தகம், காதுக்கு உங்க பேச்சு..ம்..அதெல்லாம் சொர்���்கம்யா..\nஅடுத்து, அதிமுக தலைவியை எதிர்த்து நீங்க நடைபயணம் போனப்ப அப்படியே புல்லரிச்சு போச்சுய்யா..தமிழகத்துக்கு உண்மையிலேயே விடிவுகாலம் வந்துருச்சுன்னு சத்தம் போட்டு கத்தனப்ப பக்கத்து வீட்டுக்காரன் என்னை ஒருமாதிரியா பார்த்தான்யா….அப்பயே சுதாரிச்சுருக்கணும். விட்டுட்டேன்..பயபுள்ள இளரத்தம் பாருங்க..\nதிடிரீன்னு நண்பன் ஒருத்தன் “பாருடா உங்க தலைவரு கலைஞர் கூட சேர்ந்துக்கிட்டாருன்னு” கிண்டல் பண்ணப்ப, நான் நம்பவேயில்லையா..”போடா..மத்த அரசியல்வாதி மாதிரி இவரு இல்லைடா…இளைஞர்கள் இவரை நம்பிதாண்டா இருக்காங்க..அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு” ன்னு சொல்லிக்கிட்டே பேப்பரை புரட்டுறேன், தலை, லைட்டா கிர்ருன்னு சுத்துச்சுயா..நீங்க திமுக வைவிட்டு வந்தப்ப தீக்குளிச்ச அந்த புள்ளைங்க முகம்தான்யா எனக்கு ஞாபகத்துக்கு வந்துச்சு. அப்பவே எனக்கு பாதி நம்பிக்கை போச்சுயா..சரி, சந்தர்ப்பம் ன்னு நினைச்சு மனசை ஆத்திக்கிட்டா..இல்லை சந்தர்ப்பவாதம்னு தெரியுறதுக்கு நாலு, அஞ்சு வருசம் ஆச்சுயா..\nஅதுவும், எப்ப தெரியுமா,,,”நீங்க அருமை சகோதரி” ன்னு போன எலக்சனுல சொன்னப்ப..அது எப்படிங்கய்யா..உங்களை ஜெயிலுல போட்டதையெல்லாம் மறந்து, ஒருநிமிசத்துல கூட்டணி சேர்ந்து அருமை சகோதெரின்னு சிரிக்க முடியுது. உங்களை ஜெயிலுல போட்டப்ப, அடித்தொண்டை கிழிய “தமிழக அரசின் அராஜகம் ஒழிய” ன்னு கத்துன தொண்டனை ஒரு நிமிசம் நினைச்சு பார்த்தீங்களாயா..அதுசரி..எலக்சனுக்கு அப்புறம்..தொண்டனாவது, புடலங்காயாவது.. அதுவும் உங்க லட்சியமா நினைக்குற ஈழத்துக்கு எதிரான நிலைப்பாட்டோட இருக்குறவங்களோட..போங்கையா..அதிலருந்து , இந்த அரசியல் மேல இருக்குற கொஞ்சநஞ்ச மரியாதையும் விட்டுப்போச்சுய்யா..\nஇதோ, திரும்பவும், உங்க அருமைச்சகோதரி, உங்களை ஒரு பொருட்டாவே மதிக்காம, அவமானப்படுத்தினாலும், இன்னும் பொங்கியெழாம இருக்குறதை நினைச்சு, எனக்கு ஒன்னும் ஆச்சர்யம் இல்லைங்கையா..ஏன்னா, நமக்கு தன்மானத்தைவிட எலக்சன் சீட்டுதானய்யா முக்கியம்..\nசரி விடுங்கையா..ரொம்ப நாளா உங்ககிட்ட ஒருகேள்வி கேக்கணும்னு, நெஞ்சுகுழியில தவிச்சுகிடக்குய்யா..நம்ம கட்சிப்பெயருல “மறுமலர்ச்சி, மறுமலர்ச்சி” ன்னு ஒன்னு இருக்குலயா..அது எந்த கடையிலயா கிடைக்குது..\nசெம நக்கல் + நையாண்டி\nஆனா பாவம் அவரே நொந்து போய் கிடக்காரே\nபாவமா தான் இருக்கு வைகோவின் ஆதரவாளர்களை நினைத்தால்.\n// “மறுமலர்ச்சி, மறுமலர்ச்சி” ன்னு ஒன்னு இருக்குலயா..அது எந்த கடையிலயா கிடைக்குது..///\nஇவ்வளவு தெளிவாக வைகோவின் வரலாறை(\nஎந்த வலைபூவிலும் நான் இந்த நொடி வரையில் கண்டுபிடிக்கவில்லை.\nஎழுத்து / கருத்துத் தெளிவு. வாழ்த்துக்கள் நண்பா\nநீங்கள் கொள்கை அரசியல் பற்றி எழுதி வைகோவை கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள். தமிழ் நாட்டில் தனியாக ஒரு அரசியல் அமைப்பாக வளரவேண்டும் என்றால் முதலில் தலைவர் நடிகராக இருக்கவேண்டும். வைகோ வுக்கு அந்த தகுதி கிடையாது. அவருடைய அம்மாதிரியான சந்தர்பவாத அரசியல் தவறேன்றாலும் சினிமாக்கரனிடம் மயங்கும் தமிழக மக்களிடம் வேறு வழி இல்லை..உ.ம். தா.பாண்டியன் எவ்வளவு அனுபவம் வாய்ந்த பொதுவுடமை தோழர் ஆனால் அவர் சென்று கேப்டனின் கட்சி அலுவலகம் ஆலோசனை செய்கிறார். நீங்கள் தா.பாண்டியனின் மனநிலையை யோசித்துபாருங்கள்.. தமிழகத்தின் யதார்த்த அரசியல்*(கேவலமான போக்குதான்) புரியும். இதில் நீங்கள் வைகோ வை மட்டும் மட்டம் தட்டுவது. எனக்கு சரியாக படவில்லை. அவர் இன்று வரை ஈழ அரசியலை முன்னிறுத்தி பேசுகிறார். ஆனால் தமிழக மக்களிடமும் கிடைத்த விடை என்ன... நீங்கள் கிழிக்க வேண்டிய அரசியல் வேட்டி வை.கோ.உடையது அல்ல...\nசி.பி.செந்தில்குமார், அமுதா கிருஷ்ணா, Senthil ,SHIVA, jothi, புதிய பாமரன்\nசெம நக்கல் + நையாண்டி\nஆனா பாவம் அவரே நொந்து போய் கிடக்காரே\nபாவமா தான் இருக்கு வைகோவின் ஆதரவாளர்களை நினைத்தால்.\nஒருகாலத்தில் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஆக இருந்தவர்..((\nநண்பா...அவர் மூன்றாவது அணி அமைத்திருந்தால், கண்டிப்பாக ஆதரவு உண்டு..ஆனால்...\nநம்பிக்கை எல்லாம் எப்பவோ போயிடுச்சு பாஸ்கர்..((\n// “மறுமலர்ச்சி, மறுமலர்ச்சி” ன்னு ஒன்னு இருக்குலயா..அது எந்த கடையிலயா கிடைக்குது..///\nஇவ்வளவு தெளிவாக வைகோவின் வரலாறை(\nஎந்த வலைபூவிலும் நான் இந்த நொடி வரையில் கண்டுபிடிக்கவில்லை.\nஎழுத்து / கருத்துத் தெளிவு. வாழ்த்துக்கள் நண்பா\nஉங்கள் ஊக்கத்திற்கு நன்றி பாமரன்..)\nஉங்களுடைய வலுவான கருத்துக்கு நன்றி. ஆனால் இளைஞர்கள் வைகோவைப் பற்றிய பார்வை முற்றிலும் வேறுபட்டது. அதனால் வந்த ஆதங்கமே இந்த பதிவு..\nநீங்கள் கொள்கை அரசியல் பற்றி எழுதி வைகோவை கடுமைய���க விமர்சனம் செய்து இருக்கிறீர்கள். தமிழ் நாட்டில் தனியாக ஒரு அரசியல் அமைப்பாக வளரவேண்டும் என்றால் முதலில் தலைவர் நடிகராக இருக்கவேண்டும். வைகோ வுக்கு அந்த தகுதி கிடையாது. அவருடைய அம்மாதிரியான சந்தர்பவாத அரசியல் தவறேன்றாலும் சினிமாக்கரனிடம் மயங்கும் தமிழக மக்களிடம் வேறு வழி இல்லை..உ.ம். தா.பாண்டியன் எவ்வளவு அனுபவம் வாய்ந்த பொதுவுடமை தோழர் ஆனால் அவர் சென்று கேப்டனின் கட்சி அலுவலகம் ஆலோசனை செய்கிறார். நீங்கள் தா.பாண்டியனின் மனநிலையை யோசித்துபாருங்கள்.. தமிழகத்தின் யதார்த்த அரசியல்*(கேவலமான போக்குதான்) புரியும். இதில் நீங்கள் வைகோ வை மட்டும் மட்டம் தட்டுவது. எனக்கு சரியாக படவில்லை. அவர் இன்று வரை ஈழ அரசியலை முன்னிறுத்தி பேசுகிறார். ஆனால் தமிழக மக்களிடமும் கிடைத்த விடை என்ன... நீங்கள் கிழிக்க வேண்டிய அரசியல் வேட்டி வை.கோ.உடையது அல்ல...\nஒத்துக்கொள்கிறேன் நண்பா..ஆனால் எலக்சன் சீட்டுகளுக்காகத்தான் அரசியலா..இளைஞர்களை முன்னிறுத்தி செல்லவேண்டாமா..இந்த விஷயத்தில் வைகோ தவறிவிட்டதாக்வே கருதுகிறேன்..\nசி.பி.செந்தில்குமார், அமுதா கிருஷ்ணா, Senthil ,SHIVA, jothi, புதிய பாமரன்\nநண்பா..ஏன் இப்படி..உங்கள் பெயரிலியே கமெண்ட் எழுதலாமே..\nஎனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு\nஉங்களது பதிவு அருமை.வைகோ ஒரு அரசியல்வாதியே கிடையாது.பிழைக்கத் தெரிந்த வழக்குரைஞர்.திமுகவில் இருந்தபோது தலைமையை கைப்பற்ற நினைத்தவர்.அதிமுகவில் கூட்டணி வைத்துக் கொண்டே அதன் அஸ்திவாரத்தை ஆட்ட நினைத்தவர்.கருணாநிதியைப் போல் இல்லாது ஜெயலலிதா உடனே சுதாரித்து விட்டார்.விளைவு கூட்டணியில் இருந்து தூக்கி எறியப் பட்டார்.இலங்கைத் தமிழர்களது பிரச்சினையை தனது சொந்த அரசியலுக்காக திசை திருப்பியவர்.இலங்கைத் தமிழர்கள் இவரை நம்பியதற்கு பதிலாக ஜெயலலிதாவையோ அல்லது கருணாநிதியையோ நம்பியிருந்தால் இவ்வளவு அழிவு நேர்ந்திருக்காது.சோனியாவை எதிர்ப்பார்;மன்மொகனுக்கு சால்வை போடுவார்.இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அத்வானியை கூப்பிடுவார்.ராமதாஸை விமர்சனம் செய்பவர்கள்,வைகோவின் தாவல் குணத்தையும் பேச வேண்டும்.\nடி ராஜேந்தரின் பரபரப்பான ஆங்கில உரை\nதிமுக தேர்தல் அறிக்கை – எல்லாம் ப்ரீ\nவைகோ – விடுறா, விடுறா சூனா பானா\nதிமுக ���ூட்டணியில் காங்கிரஸ் வெளியேற்றம் – கோவாலு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://azhkadalkalangiyam.blogspot.com/2010_08_26_archive.html", "date_download": "2018-05-27T15:28:01Z", "digest": "sha1:UGAFS7TCKOF5JVPUKPE7IHPIFZ2HNLSQ", "length": 48149, "nlines": 674, "source_domain": "azhkadalkalangiyam.blogspot.com", "title": "ஆழ்கடல் களஞ்சியம்: Aug 26, 2010", "raw_content": "\nநோய் தீர்க்கும் பழச்சாறு மருந்து\nஉட்கார்ந்து ரசித்து ருசித்துச் சாப்பிடுவதற்குக் கூட நேரமில்லாமல் மனிதன் ஓடிக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. மாறிவரும் சுற்றுச்சூழலும் மனிதர்களிடம் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அடர்த்தியான நலன்களை அள்ளித்தரும், புத்துணர்வு, சக்திïட்டும் பழ மற்றும் காய்கறிச் சாறுகள் நல்ல தேர்வு என்று சொல்லலாம்.\nசத்துகள் செறிந்த பழ, காய்கறிச் சாறுகள், `வைட்டமின்- தாது உப்புகளின் காக்டெய்ல்' என்று அழைக்கப்படுகின்றன.\nஉடல் ஆரோக்கியத்துக்கு அதிகமாகப் பலனளிக்கும் அதேநேரம், உடம்பை எந்த வியாதியும் நெருங்காமல் தடுக்கும் பணியையும் பழச்சாறுகள் செய்கின்றன. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் பற்றாக்குறையை உடனே சரிசெய்ய பழச்சாறு பருகுவதே சிறந்த வழி.\nமனித உடம்பில் பழ, காய்கறிச்சாறுகள் மூன்று முக்கியமான பணிகளை ஆற்றுகின்றன. அதாவது, சத்துகளை அளிப்பது, பாதுகாப்பாக இருப்பது, குணமாக்குவது.\nபழங்களும் காய்கறிகளும் அதிக அளவிலான கார்போஹைட்ரேட்டைக் கொண்டுள்ளன. அது உயிர் வாழவும், செயல்களைச் செய்யவும் தேவையான சக்தியை அளிக்கிறது. அவற்றின் மூலம் கிடைக்கும் அதிகஅளவிலான வைட்டமின்கள் உடலின் வேதிமாற்றங்களைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.\nபழ, காய்கறிச் சாறுகளின் தாது உப்புகளும், நுண் மூலக்கூறுகளும் நரம்பு மற்றும் தசை செயல்பாட்டுக்கு முக்கியமானவை. அவை சில உடம்புத் திசுக்களின் கட்டுமானப் பொருட்களாகவும் உள்ளன.\nபழங்கள், காய்கறிகளின் பாதுகாப்பு விளைவுகள் அதிகம். அவற்றில் பைட்டோகெமிக்கல்கள், கார்ட்டினாய்டுகள், பயோபிளேவனாய்டுகள், ஐகோபீன் போன்றவை அடங்கியுள்ளன. இவை, உடம்பை புற்றுநோய், இதயநோய்கள் போன்றவற்றிலிருந்து காக்கின்றன.\nபழங்கள், காய்கறிகளில் `ஆன்டிஆக்சிடன்ட்களான' பீட்டாகரோட்டின், வைட்டமின் சி, ஈ போன்றவை உள்ளன. அவை செல் தடுப்புச் சுவர்கள் சேதமடைவதிலிருந்து தடுக்கின்றன.\nபழைய, இறந்த செல்களை உடம்பிலிருந்த��� வெளியேற்றும் பணியையும் காய்கறி, பழச்சாறுகள் செய்கின்றன. உப்புப் படிவுகள், சிறுநீரகத்தில் கற்களைக் கரைக்கும் பணியையும் செய்கின்றன.\nகாய்கறி, பழச் சாறுகளின் மருத்துவக் குணங்களும் பல நூற்றாண்டுகளாக அறியப்பட்டு வந்துள்ளன.\nஉதாரணமாக பீட்ரூட், கேரட் சாறுகள் உடம்பின் அடிப்படைத் தற்காப்பு அமைப்பை வலுப்படுத்துகின்றன. பசலைக்கீரை, வெள்ளரிச் சாறுகள் நல்ல சருமம், முடி, நகங்களுக்கு உதவுகின்றன.\nசில பாதிப்புகள், உடல்நலக்குறைவுகளுக்கு உதவும் பழ, காய்கறிச் சாறுகள் பற்றிய விவரம்:\nஅசிடிட்டி: திராட்சை, பப்பாளி, கொய்யா, கேரட், பசலைக்கீரை.\nபரு: திராட்சை, பேரிக்காய், பிளம், தக்காளி, வெள்ளரி, கேரட், உருளைக் கிழங்கு, பசலைக்கீரை.\nஒவ்வாமைகள்: இலந்தை, திராட்சை, பீட்ரூட் மற்றும் பசலைக்கீரை.\nரத்தசோகை: இலந்தை, உலர்பழம், ஸ்ட்ராபெர்ரி, சிவப்பு திராட்சை, கேரட், பசலைக்கீரை.\nமூட்டு பாதிப்பு: புளிப்பு செர்ரி, அன்னாசி, புளிப்பு ஆப்பிள், எலுமிச்சை, வெள்ளரி, பீட்ரூட், கேரட், லெட்டூஸ் மற்றும் பசலைக்கீரை.\nஆஸ்துமா: அனைத்து பழ மற்றும் காய்கறிச் சாறுகள்.\nசிறுநீர்ப் பை குறைபாடுகள்: ஆப்பிள், இலந்தை, எலுமிச்சை, வெள்ளரி, கேரட்.\nஜலதோஷம்: எலுமிச்சை, ஆரஞ்சு, அன்னாசி, கேரட், வெங்காயம் மற்றும் பசலைக்கீரை.\nவாந்தி: ஆப்பிள், பேரி, திராட்சை, எலுமிச்சை, கேரட், பீட்ரூட், பசலைக்கீரை.\nசர்க்கரை நோய்: புளிப்பு வகைப் பழங்கள், கேரட், லெட்டூஸ், பசலைக்கீரை.\nவயிற்றுப்போக்கு: அனைத்து பழச் சாறுகளும்.\nகண் குறைபாடுகள்: இலந்தை, தக்காளி, கேரட், பசலைக்கீரை.\nதலைவலி: திராட்சை, எலுமிச்சை, கேரட், லெட்டூஸ், பசலைக்கீரை.\nஇதய நோய்கள்: சிவப்புத் திராட்சை, எலுமிச்சை, வெள்ளரி, கேரட், பீட்ரூட், பசலைக் கீரை.\nஉயர் ரத்தஅழுத்தம்: திராட்சை, ஆரஞ்சு, வெள்ளரி, கேரட், பீட்ரூட்.\n`இன்புளூயன்சா' காய்ச்சல்: ஏப்ரிகாட், ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, கேரட், பசலைக் கீரை, பீட்ரூட், வெள்ளரி.\nசிறுநீரகக் குறைபாடுகள்: ஆப்பிள், கொய்யா, அன்னாசி, வெள்ளரி, பீட்ரூட்.\nகல்லீரல் பிரச்சினைகள்: எலுமிச்சை, பப்பாளி, திராட்சை, கேரட், தக்காளி, பீட்ரூட், வெள்ளரி.\nமாதவிலக்குப் பிரச்சினைகள்: திராட்சை, உலர் பழங்கள், செர்ரி, பசலைக்கீரை, லெட்டூஸ், டர்னிப், பீட்ரூட்.\nஅதிக உடல் எடை: அனைத்து காய்கறி மற்றும் பழச் சாறுகள்.\nவயிற்றுப�� புண்: இலந்தை, திராட்சை, முட்டைக்கோஸ், கேரட்\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 9:39\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுதலில் பற்களின் பயன்பாடுகளை பார்ப்போம்.\n20 - பால் பற்களும் 7 வயது முதல் 12 வயது வரை விழுந்து\nஅந்த இடத்தில் நிலையான பற்கள் முளைக்கின்றன.\n5- இரண்டாம் முன் கடைவாய்ப்பல்.\n6- முதல் கடைவாய் பல்.\n7- இரண்டாம் கடைவாய் பல்.\nபற்களை பார்த்தோம். இனி அதை பாதுகாப்பது பற்றி அறிந்துகொள்வோம்.\n1.காலையில் ஒருமுறை இரவில் ஒருமுறை பல்துலக்குதல் வேண்டும்.\n2. நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.\n3. உணவு உட்கொண்டு முடித்தவுடன் வாயை கொப்பளித்தல் வேண்டும்.\n4. ஆரோக்கியமான பச்சை காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவு வகைகளை சாப்பிடுதல் வேண்டும்.\n5. இனிப்பு - சாக்லேட் மற்றும் பல்லில் ஒட்டும் உணவுப் பொருட்களை சாப்பிடாமல் தவிர்த்தல் வேண்டும்.\n6. ப்ளுரைட் கலந்த தரமான பற்பசையை பயன்படுத்துதல் வேண்டும்.\n7. ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகி பல்லை பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.\nபாராமரிப்பற்ற,நோய்கள் நிரம்பிய வாய் மற்றும் பற்கள்.\nநன்கு பராமரிக்கப்பட்ட ஆரோக்கியமான வாய் மற்றும் பற்கள்\nபற்களில் வரும் பொதுவான நோய்கள்.\nபற்களில் நோய் வரக்காரணங்கள் :\n1. பற்களை முறையாக துலக்கி சுத்தமாக வைக்காமல் இருப்பது.\n2. ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்கள். அதிகமான இனிப்பு உண்பது. சுத்தமில்லாத உணவு வகைகள்.\n3. தவறான வேலைகளுக்கு பற்களை பயன்படுத்துவது. (பல்லால் பாட்டில் திறப்பது உட்பட)\n4. விபத்தால் பல்(முன் பற்கள்) உடைந்து போவது.\n5. உடலில் வரும் மற்ற நோய்கள் மற்றும் நிலைகளினால் பல்லில் ஏற்படும் பாதிப்பு.\n(உதாரணம்:- சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்குவரும் பல் பிரச்சனைகள்).\nபல் மருத்துவரால் செய்யப்படும் முக்கிய சிகிச்சை:\nபொதுவான ஆரம்ப நிலை சிகிச்சைகள்.\n1. சொத்தை வருவதற்கு முன்பாகவே பற்களை சுத்தம் செய்து சொத்தை வராமல் அடைத்தல்.\n2. பற்களை உறுதிப்படுத்த ப்ளுரைடு ஜெல்லை பற்களின் மேல் செலுத்துதல்.\n3. ஆரம்ப நிலையில் உள்ள சொத்தையை சுத்தம் செய்து அடைத்தல்.\n4. பற்களின் மேல் படிந்துள்ள காரைகளை சுத்தம் செய்தல் கரைகளை சுத்தம் செய்தல்.\nநோய் முற்றிய நிலையில் செய்ய வேண்டிய சிகிச்சைகள்:\n2. செயற்கை பல்லை அந்த இடத்தில் பொறுத்துதல்.\n4. வேர் அறுவை சிகிச்சை.\n5. ஈறு அறுவை சிகிச்சை.\nபுகையிலை, குட்கா, பான் போன்றவற்றை பயன்படுததுவதால் \" வாய்புற்றுநோய்\" ஏற்படலாம்.\nபுகையிலையினால் வாயில் ஏற்படும் ஆரம்பநிலை மாற்றங்கள்.\n2. வாய் திறக்கும் அளவு குறைந்து போதல்.\n3. வலி இல்லாத வெண்படலம்.\n4. சிவந்த மேல் அன்னம்(புகைப்பதால் ஏற்படுவது)\nபல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்:\n1. பல் கறுப்பு நிறமாக மாறுவது.\n2. பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது.\n3. குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும் போது கூச்சம் மற்றும் வலி.\n4. பல்லில் வலி மற்றும் ஈறுகளில் வீக்கம்.\n5. பல்லில் வலி வாயின் வெளிபுறத்திலும் வீக்கம் இருத்தல்.\n1. பால் பற்களை அவை விழும் வரை பாதுகாப்பது முக்கியம்.\n2.. நோய் ஏற்பட்டு பல்லை இழக்க நேரிட்டால் நிலையான பற்கள் சரியான இடத்தில் முளைப்பது\n3. இனிப்பு - மிட்டாய் - பிஸ்கேட் - இவற்றின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும்.\n4. முதல் பல் முளைத்த நாள் முதல் பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.\n5. விரலில் அணியக்கூடிய பிரஷ் கொண்டு குழந்தைகளின் பற்களை சுத்தம் செய்தல் வேண்டும்.\n6. காய்கறி மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும்.\n7. இரவில் படுக்கும் முன் குழந்தைக்கு புட்டிபால் (சர்க்கரை கலந்த பால்) கொடுக்க கூடாது. அப்படி\nகொடுத்தால் எல்லா பால் பற்களுமே சொத்தையில் சிதையும் வாய்ப்பு உள்ளது.\n8. உறக்கப் போகும் முன் குழந்தையின் பற்களை துலக்கிவிட வேண்டும்.\n9. மூன்று மாதத்திற்கு ஒருமுறை குழந்தையை பல்டாக்டரிடம் காண்பித்து பல்லை பரிசோதனை\nசிறந்த முறையில் பற்களை துலக்குவது எப்படி\nவந்தபின்பு அவஸ்தைபடுவதைவிட வரும்முன் காப்பது சால சிறந்தது.\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 8:29\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇயற்க்கையோடு கூடிய அழகு குறிப்பு.\nதேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.\nஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.\nபருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.\nநகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.\nகூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.\nதேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.\nவேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.\nஇளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.\nகை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.\nஇரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.\nஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.\nமுகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில்\nமோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.\nபழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.\nஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.\nபால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.\nதேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.\nதக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.\nதோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.\nஆரஞ்சுப் பழத் தோலை காய வைத்து அதனுடன் பாசிப்பயிறையும் சேர்த்து அரைத்து தினமும் சொப்புக்குப் பதிலாக உபயோகித்து குளித்து வந்தால் சற்று\nமாநிறமாக இருப்பவர்கள் கூட சிவப்பாக மாறுவார்கள்.\nசிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் தேன் கலந்து வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பூசினால் தோல் சொர சொரப்பு தானாகப் போகும்.\nதேங்காய் எண்ணெயுடன் சிறிது நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் கலந்து உடலில் நன்கு தேய்த்தால் தோல் மிருதுவாகும்.\nஆரஞ்சுப் பழத் தோலை சுமார் ஒரு வாரம் வரை நீரில் ஊற வைத்து அந்த எசென்ஸை பிரிட்ஜில் வைத்து அதை தினமும் தேய்த்துக் குளித்து வந்தால் வியர்வை வாடையே வராது. தோலும் மென்மையாக மாறிவிடும்.\nபாதாம் பவுடர், ஆலிவ் எண்ணெய், வாழைப்பழம் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த பாலில் முகத்தை கழுவி தண்ணீரில் கழுவ வேண்டும். 10 நாட்கள் செய்தால் முகம் தனி அழகு பெறும்.\nசிறிது வெண்ணெய், பாதாம் பருப்பு ஒன்று, சிறிது எலுமிச்சை சாறு காலந்து நன்கு அரைக்கவும். இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடம் ஊற விட வேண்டும். பின்னர் பஞ்சை பாலில் நனைத்து அதை முகத்தைச் சுற்றி தடவி, பின்னர் பன்னீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இரத்த ஓட்டம் சீராகும்.\nவெள்ளரிக்காயை இடித்து சாறு எடுத்து சிறிது பாலுடன் கலந்து பஞ்சால் நனைத்து முகத்தில் கீழிருந்து மேலாகத் தேய்த்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் போய் முகம் ஒளி பெறும்.\nகை முட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப் போக்க எலுமிச்சை சாறை தேய்த்து சோப்புப் போட்டுக் குளித்தால் நாளுக்கு நாள் கறுப்பு நிறம் மாறி விடும்.\nமுகம் கழுவும் கிரீமை (பேஸ் வாஸ் கிரீம்-Face wash Cream) முகத்தில் வரும் அளவிற்கு தேய்த்து பிறகு ஒரு தேக்கரண்டி சர்க்கரையை எடுத்து முகத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள வெண் புள்ளிகள் (வொயிட் ஹெட்ஸ்), கரும் புள்ளிகள் (பிளாக் ஹெட்ஸ்) எல்லாம்\nநீங்கி விடும். அதோடு முகத்தில் இருக்கும் நுண் துவாரங்களில்\nஅடைத்திருக்கிற அழுக்கும் வெளியேறி முகம் புத்தொளி பெறும்.\nநெல்லிக்காய் பொடி, மருதாணி, டீ டிக்காஷன் அனைத்தையும் தண்ணீர் சேர்த்து கலந்து இரும்பு கடாயில் முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும்.\nமறுநாள் இந்த கலவையோடு முட்டையின் வெள்ளைக்கரு, தயிர் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க வேண்டும். தயிர் கலப்பதினால் பொடுகு தொல்லை இல்லாமல் இருக்கும். ஹென்னா போடும் நாள்\nமட்டும் முடிக்கு ஷாம்பு போடாமல் வெறும் தண்ணீரில் அலசினால் தான் அதன் சாரம் தலையில் தங்கும்.\nஎத்தனையோ ஷாம்பு பயன்படுத்தி பார்த்தாச்சு. ஒன்றும் பயன்படவில்லை என்று புலம்புபவர்களா நீங்கள் அப்படியானால் இந்த இயற்கையான ஷாம்பு முறை உங்களுக்குத்தான்.\nவெந்தயம் 1 கிலோ, முழு துவரை 1 கிலோ, புங்கங்கொட்டை 250 கிராம், பூலாங்கிழங்கு 250 கிராம் இவற்றை காய வைத்து, ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.\nஎண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது ஷாம்புக்குப் பதிலாக இந்தப் பொடியை உபயோகியுங்கள்.\nஅழுக்கை நீக்குவதோடு, அட்டகாசமான கண்டிஷனராகவும் செயல்பட்டு முடியை இந்தப் பொடி பாதுகாக்கும்.\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 7:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்\nதமிழில் எழுத உதவும் தூண்டில்\n\" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் \"\n என்னுடைய வலைப்பதிவில் பதிவேற்றப்படுபவை யாவும் நான் படித்து, ரசித்த , நல்ல தகவலகலை என் தளத்த��ல் இடுகிறேன். யார் தளத்தில் இருந்து பதிவுகள் எடுத்தாலும் அவர்களுக்கு கீழே நன்றியும் சொல்லி அவர்களை கவுரவிக்கிரேன். நான் இடும் பதிவுகள் உங்கள் அனைவருக்கும் உபயோகமக இருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. :)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநோய் தீர்க்கும் பழச்சாறு மருந்து\nஇயற்க்கையோடு கூடிய அழகு குறிப்பு.\nவாழ்வின் வெற்றிக்கு வழிகள் (65)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nபதிப்புரிமை © 1999 – 2012. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: funstickers. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhkadalkalangiyam.blogspot.com/2011_03_31_archive.html", "date_download": "2018-05-27T15:26:59Z", "digest": "sha1:NDW4W6LPKRCM3GGX3H4KQW54WCFBGJKI", "length": 45312, "nlines": 503, "source_domain": "azhkadalkalangiyam.blogspot.com", "title": "ஆழ்கடல் களஞ்சியம்: Mar 31, 2011", "raw_content": "\nதோல்வி\" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் :)\nதோல்வி என்பது மறைமுக ஆசீர்வாதமே ~ 01. தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது. ~ 02. தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது. ~ 03. டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார். * 04. இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது. * 05. சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்த ஆபிரகாம் இலிங்கன் அனைத்துத் தோல்விகளையும் மதிப்பிட்டு கடைசியில் அனைவரும் அறிந்த அமெரிக்க அதிபரானார். * 06. தோல்வி வந்தவுடன் அதற்குள் வெற்றி என்பது ஏதோ பெரிய கனி போல இருப்பதாக எண்ணி விடாதீர்கள். வெற்றி விதை போலவே இருக்கும், அதை வளர்த்து மரமாக்கி கனி பறிக்க வேண்டியதே உங்கள் பொறுப்பு. * 07. உடல் ஊனமுற்றிருந்த மைலோசி என்பவர் தனக்கு ஒரு மனம் இருப்பதை கண்டறிந்தார். அதை பயன்படுத்தி வாழ்வில் உயர்வு பெறும் புதிய கண்டு பிடிப்பை கண்டு பிடித்தார். உங்களிடம் ஒன்றுமே இல்லை ஆனால் ஒரு மனம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி உயர்வடையுங்கள். * 08. ஒருவனது பலவீனங்களை அளவிடும் அளவு கோலாக தோல்வி இர��க்கிறது. ஆனால் அதுவே அவற்றை சரி செய்யும் ஒரு வாய்ப்பையும் தருகிறது. இந்தவகையில் தோல்வி ஓர் ஆசீர்வாதம்தான். * 09. நீங்கள் தோல்விகளை கையாளும் விதத்தைப் பார்த்தால் உங்களிடம் தலைவராகும் தகுதி இருக்கிறதா இல்லையா என்பது புரிந்துவிடும். * 10. யார் மீண்டெழுந்து மறுபடியும் போரிடப் போகிறார்கள் என்பதை அறியவே இயற்கை நமக்கு தோல்வியைத் தருகிறது. மீண்டெழுந்தவர்களே மனித குலத்திற்கு தலைமை தாங்குகிறார்கள். * 11. தோல்வி என்று கருதப்படுபவை தற்காலிக சரிவுகள்தான். அதை நேர் மறையான மனோபாவத்துடன் எடுத்துக் கொண்டால் விலை மதிப்பற்ற செல்வமாக மாற்றலாம். * 12. தோல்வியை ஏற்று தொடர்ந்து போராடுபவனை உலகம் மதிக்கிறது, ஆனால் பிரச்சனை தீவிரமாகும்போது கைவிடும் மனோபாவம் உடையவனை உலகம் மன்னிப்பதில்லை. * 13. ௨வது உலகப் போரில் ஜப்பானியர் அடைந்த தோல்வி அவர்களது மிகச்சிறந்த வெற்றியாகும். ஏனெனில் அந்தத் தோல்விதான் ஜப்பானியரை பெரும் மூட நம்பிக்கையில் இருந்து விடுபடச் செய்து இன்றய நிலைக்கு உயர்த்தியது. *** thanks படித்ததில் பிடித்தது ***\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 9:02\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சுகமாக வாழ, படித்ததில் பிடித்தது, பொன்மொழிகள்\nகண்களை மூடுங்க; வெயிட் குறையும்\n* குண்டை குறைப்பதில் லேட்டஸ்ட்; சென்னை வரை பரவி விட்டது கண்களை மூடுங்க; வெயிட் தானாகவே குறைந்து விடும்; கண்களை மூடினால் எப்படி உடல் எடை குறையும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், இப்படி ஒரு புது மருத்துவ தெரபி, மும்பை, டில்லி, பெங்களூரு என்று வலம் வந்து, இப்போது சென்னையிலும் கால் பதிக்க ஆரம்பித்துவிட்டது. கண்களை மூடினால் மட்டும் வெயிட் குறைந்து விடாது; அதன் பின், மனோதத்துவ ரீதியான பயிற்சியினால் உள்ளத்தில் மாற்றம் வரும்; அதுவே உடலில் வெளிக்காட்டும்; அப்புறம் என்ன, எடை தானாகவே குறைந்து விடும். இது தான் இந்த தெரபி பற்றிய சுருக்கமான விளக்கம். *** ஹிப்னோசிஸ் ஹிப்னோசிஸ் - மனதின் இயல்பான நிலை. விழித்திருக்கும் போது ஒரு மாதிரியாகவும், தூங்கும் போது வேறு மாதிரியாகவும் இருக்கும் மனது, ஆழ்நிலையில் அதன் இயல்பில் இருக்கும். நம்மை அறியாமலேயே ஆயிரக்கணக்கான முறை, ஆழ்நிலையில் ஆழ்ந்திருக்கிறோம். ஆனால், அந்த நிலையை சாதாரணமாக உணர முடியாது. மெய்மறந்த நிலைக்கும், ஹிப்னோவுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் உண்டு. காதலிப்பவர்களுக்கும், மிகவும் அழுத்தமான கருத்துக்களை, சம்பவங்களை கொண்ட புத்தகத்தை படிப்போருக்கும், அதுபோன்ற திரைப்படங்களை பார்ப்போருக்கும் மெய் மறந்த நிலை வரும். சில வினாடிகளில் தன்னிலைக்கு வந்து விடுவர். ஹிப்போனில், அடிமனதில் உள்ள இயல்பான குணம் வெளிப்படும். அப்போது தான் ஆழ்மனதில் உள்ளவற்றை மனது கொட்டும்; கண் விழித்ததும் சம்பந்தப்பட்டவரால், மனோதத்துவ நிபுணரால் சொல்லாமல், அதை அறியவே முடியாது. *** கண்கட்டி வித்தையா மேடைகளில் மேஜிக் நிபுணரால் செய் யப்படும் கண்கட்டி வித்தையும் அல்ல இது; குழப்பிக் கொள்ள வேண்டாம். கண்கட்டி வித்தையும் ஒரு சில நொடிகள் கண்கள் மறைக்கப்படுகின்றன. அப்போது மேஜிக் நிபுணர் நிகழ்த்தும் நிகழ்வுகளை பார்த்து ஆச்சரியப்படுகிறோம். மருத்துவ ரீதியாக செய்யப்படும் இந்த ஹிப்னோ தெரபியில், மனிதனின் இயல்பான மனம் விசுவரூபம் எடுக்கிறது; அதன் விளைவுகளால், உடலில் பல கோளாறுகள் குணமாகின்றன. *** வெயிட் போயே போச்சு மனோ வியாதிகளுக்கு மட்டும் பயன்பட்டு வந்த ஹிப்னோ தெரபி முறை, இப்போது பல பரிமாணங் களை பெற்று வளர்ந்து விட்டது. உடலில் வெயிட் போடுவதை தடுக்கவும் இது பயன்படுத் தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து தான் இதுவும் இறக்குமதி; பல சாதனங்களை வைத்து, ஒலி, ஒளி காட்சிகளை வைத்து தெரபி தரப்படுகிறது. மனதை ஒரு நிலைப்படுத்தி, ஆழ்நிலையில் போய் ஆராய்ந்து, கெட்ட குணங்களை நீக்குவதே இதன் நோக்கம்; அந்த கெட்ட குணங்கள் போய் விட்டாலே, உடலில் மாற்றம் வந்து விடுகிறது. *** வெறும் 10 சதவீதம் தான் மூளையில் உள்ள செல்களில் இருந்து கட்டளை கிடைத்தால் தான் எதுவும் செய்ய முடியும். கை, கால் நீட்டுவது, பார்ப்பது, எண்ணுவது போன்ற இயக்கங்கள் எல்லாம் மூளையின் செல்களின் கட்டளைகள் தான் காரணம். அந்த செல் களில் 10 சதவீதம் தான் நாம் எண்ணுவது, திட்டமிடுவது, நினைவாற்றல் பெறுவதற்கு பயன்படுத்துகிறோம். 90 சதவீத செல் கள், அடிமனது விஷயங் களுக்கு பயன் படுகிறது. இதனால், இவற்றை பயன் படுத்தி, உடல் கோளாறுகளை குறைக்கவோ, நீக்கவோ முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். *** எவ்வளவு நாளாகும் மனோதத்துவ முறையில் அளிக்கப்படும் இந்த ஹிப்னோ தெரபி, நான்கு முதல் ஆறு வாரம் வரை செய்வது நல்லது. நிபுணர் பரிந்துரை படி, ஒவ்வொரு பயிற்சி வகுப்பும் 10 நிமிடம் முதல் 2 மணி நேரம் வரை நீட்டிக்க, கோளாறின் தீவிரத்தை பொறுத்து வாய்ப்புள்ளது. இந்த ஹிப்னோ தெரபியை முடித்துவிட்டால், மனம் லேசாகும்; பழைய குணங்கள் நீங்கி விடும். அதற்கு நோயாளி தான் ஒத்துழைக்க வேண்டும். அவர் முதலில் இந்த தெரபி மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த தெரபி முடித்து விட்டால், புது மனிதனாகி விடுகிறார்; அப்புறம் பழைய பாதிப்புகள் எதுவும் வராது. டாக்டர் பரிந்துரை படி, அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தால், எந்த கெட்ட குணங்களும் நெருங்கவே செய்யாது. *** அரைகுறை வேண்டாம் இப்படி ஒரு புது தெரபி இருக்கிறது என்று தெரிந்தவுடன், பணத்தை கொட்டி யாரிடமாவது ஏமாந்து விடுவது வழக்கமாகி விட்டது. தேவைப்படுவோருக்கு தான் இந்த ஹிப்னோ தெரபி அளிக்கப்படும். அதை நிபுணர்கள் தான் முடிவு செய்வர்; வெயிட் குறைய வேண்டும் என்று நீங்களாக முடிவு செய்து, யாரிடமாவது சிக்கி பணத்தை தொலைக்காதீர்கள். *** எதுக்கெல்லாம் கைகொடுக்கும் பல ஆண்டாகவே மனோதத்துவ முறையை மருத்துவர்கள் கையாண்டுள்ளனர். ஆனால், மருத்துவ ரீதியாக நோயாளிகளுக்கு இந்த தெரபியை பயன்படுத்தலாம் என்று அமெரிக்க சுகாதார அமைப்பு அங்கீகரித்தது 1958ல் தான். அது முதல், பல் கோளாறு முதல் மனோதத்துவ கோளாறு வரை நோய்களுக்கு இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. *** போபியா, பதட்டம் கரப்பான் பூச்சியை பார்த்தால் பயம்; இரவில் நாய் குரைத்தால் பயம்; காலை 8.30 மணிக்கு சாப்பாடு தயாராகா விட்டால் டென்ஷன்; அதனால் கோபம். வீண் பிரச்னைகள். இப்படி தான் சிலர்; அடிக்கடி பயப்படுவர்; சாதா விஷயமானாலும் பதட்டப்படுவர். இவர்களை என்ன சொன்னாலும், மாறவே மாட்டார்கள்; இவர்களுக்கு, மனோதத்துவ நிபுணர்கள் ஹிப்னோ தெரபி சிகிச்சை தந்து தான் குணப்படுத்த முடியும். *** உணர்ச்சிப்பூர்வமா சிலர் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவயப்படுவர். சாதாரண தலைவலியை வர்ணித்தால்,'தலையில ஆயிரம் பூச்சி நெளிவதை போல இருக்குதப்பா' என்பர்; நமக்கே அப்படி ஒரு கற்பனை வந்து விடும். இப்படிப்பட்ட ஆசாமிகளுக்கு ஹிப்னோ தான் கைகொடுக்கும். இவர்களை உடனே மாற்ற வேண்டும்; இல்லாவிட்டால், இந்த மன நோய் முற்றி விடும். *** போதைக்கு அடிமை எதையாவது வாயில் போட்டு அடக்கிக்கொண்டே இருக்க வேண்டும்; பான் பராக்கில் ஆரம்பித���து போதை மருந்து வரை போய் விடுவோரும் உண்டு. இவர்களால் இந்த வஸ்துக்கள் இல்லாமல் நாள் நகராது; மண்டை காய்ந்துவிடும். இவர்கள் நிச்சயம் ஹிப்னோ தெரபி செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நிலைமை மோசமாகி விடும். *** சிகரெட், மது சிகரெட், மதுவுக்கு அடிமையாவது என்பது பலருக்கும் நேர்வது தான். கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுக்கு இந்த தொல்லை இருக்காது; ஆனால், எந்த பிராண்டாக இருந்தாலும், கடைசியில் காசில்லாவிட்டால், 'கட்டிங்' வரை போகும் சிலரும் உண்டு. அதுபோல, காசிருந்தால் சூப்பர் சிகரெட் ; இல்லாவிட்டால், பீடி வரை கூட போய் விடுவோர் இருக்கின்றனர். சரியாக சாப்பிடவும் மாட்டார்கள்; இவர்கள் ஐம்பதை தாண்டும் போது பெரும் தொல்லை தான். ஹிப்னோ தெரபி இவர்களுக்கும் பலன் தரும். *** சைகோ சொமேட்டிக் சைகோ என்பது மனம் சம்பந்தப்பட்டது; சொமேட்டிக் என்பது உடல் தொடர்பானது. இரண்டும் சேரும் போது, கோளாறு என்று வந்தால் மனதை சரி செய்தால் போதும்; உடல் கோளாறு குறைந்து விடும். இந்த வகை பிரச்னைகளுக்கும் ஹிப்னோ சிகிச்சை தான். *** மூட நம்பிக்கை சிலர் மூட நம்பிக்கைகளின் உச்சிக்கே சென்று விடுவர்; அவர்களுக்கு நிலைமை மோசமாகி விட்டால், ஏமாற்றங்கள் அதிகரிக்கும். அவர் களை ஏமாற்றுவோரும் அதிகமாக இருப்பர். இவர்களுக்கு சிறந்த சிகிச்சை ஹிப்னோ தெரபி தான். *** எடை குறைய கொழுப்பு சார்ந்த, சாட் உணவுகளை கண்டபடி சாப்பிடுவது, வாழ்க் கை முறையில் மாற்றம் போன்றவை தான் சிலர் குண்டாக காரணம். இவர்கள் எடையை குறைக்க வாக் கிங், யோகா போன்றவை செய்தால் நல்லது. வாழ்க்கை முறை, உணவு முறையை மாற்றிக்கொள்ள ஹிப் னோ சிகிச்சை உதவுகிறது. எட்டு வார பயிற்சியை செய்தால், புது மனிதராகி விடுவர். அப்புறம் குணம் மாறி, எடை தானாக குறைந்து விடும். *** புலம்பல் வியாதி சிலர் முயற்சியே செய்யாமல், பழையதை பேசிப் பேசி, புலம்பியபடி இருப்பர். உலகமே இருண்டு விட்டது போல 'பீல்' பண்ணுவர். யாரை பார்த்தாலும் இவர்களின் புலம்பல் தான் பெரிதாக இருக்கும்.இப்படிப்பட்டவர்கள் கண்டிப்பாக ஹிப்னோ தெரபி மேற்கொள்ளலாம். சில மாதங்களில் மாறி விட முடியும். *** மன அழுத்தம் மன அழுத்தத்துக்கும் இந்த தெரபி பயன்படுகிறது. மனம் ஒருமைப்பட்டு, பலப்படும். அப்போது, அழுத்தத்துக்கு இடமே இருக்காது. இதுபோல, விரும்பத்தகாத பழக���க - வழக்கங்கள் இருந்தால், அதை இந்த தெரபி மூலம் தீர்த்துக்கொள்ளலாம். *** சுயபுராணம் சிலர் சுயபுராணம் 'பாடுவதில்' தான் காலத்தை கழிப்பர். இவர்களை பார்த்தால், நண்பர்கள் ஓட்டம் பிடிப்பர். இப்படி சுயபுராணம் பாடுவதும் ஒரு வகையில் வியாதி; அதுபோல, பக்தி என்ற பெயரில் அன்றாட வாழ்க்கையை மறுக்கும் பழக்கமும் மோசமானது. இவர் களுக்கு இந்த தெரபியில் பலன் உண்டு. *** thanks தினமலர் *** \"வாழ்க வளமுடன்\"\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 8:37\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உடல்நலம், படித்ததில் பிடித்தது, மருத்துவ ஆலோசனைகள்\nநண்பனின் மனைவி அல்லது காதலியுடன் 47 சதவீத ஆண்கள் திருட்டுக்காதலில் ஈடுபட்டிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியிட்டது, ஒரு இணையதளம். இந்த தகவலை அறிந்து ஆடிப்போய் இருப்பவர்கள் இங்கிலாந்து பெண்கள். அங்குதான் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆனாலும், தமிழகத்தைச் சேர்ந்த பெண்களுக்காக அறிஞர் பெருமக்களால் வெளியிடப்பட்ட சில அறிவுரைகளை கீழே தருகிறோம்.... கணவரின் நண்பர்களிடம், திருமணமான பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் (கண்ணியமான நண்பர்கள் தவிர்த்து). * முதல் வேலையாக உங்கள் கணவரின் நட்பு வட்டாரங்களை வீட்டுக்கு வெளியிலேயே நிறுத்திவிடுங்கள். உறவினர்கள் ஒன்றுகூடும் முக்கிய விழாக்களில் மட்டுமே அவர்கள் வீட்டிற்கு வந்து செல்ல அழைத்திடுங்கள். * உங்கள் கணவரைத் தேடி அவரது நண்பர் உங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்தால் உஷாராகிவிடுங்கள். அதுவும், உங்கள் கணவர் இல்லாத நேரத்தில், 'அவர் இருக்கிறாரா (கண்ணியமான நண்பர்கள் தவிர்த்து). * முதல் வேலையாக உங்கள் கணவரின் நட்பு வட்டாரங்களை வீட்டுக்கு வெளியிலேயே நிறுத்திவிடுங்கள். உறவினர்கள் ஒன்றுகூடும் முக்கிய விழாக்களில் மட்டுமே அவர்கள் வீட்டிற்கு வந்து செல்ல அழைத்திடுங்கள். * உங்கள் கணவரைத் தேடி அவரது நண்பர் உங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்தால் உஷாராகிவிடுங்கள். அதுவும், உங்கள் கணவர் இல்லாத நேரத்தில், 'அவர் இருக்கிறாரா' என்று கேட்டு வீட்டிற்கு வரும் பார்ட்டிகளிடம் பதில் கூட கூற வேண்டாம். வீட்டுக் கதவையே திறக்காதீர்கள். * உங்கள் கணவருக்கு சிறந்த நண்பராக இருக்கும் ஆண், உங்களுக்கும் சிறந்த நண்பராக இருக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை. அதையும் மீறி ஓப்பனாக பழக ஆரம்பித்தால், ஏதாவது ஒரு சூழ்நிலையில் அவரிடம் இருந்த சபலம் வெளிப்பட்டு விடும். இல்லாவிட்டாலும் வந்துவிடும். * உங்கள் கணவரின் நண்பருக்கு உங்கள் பெர்சனல் மொபைலின் நம்பர் எக்காரணம் கொண்டும் தெரிய வேண்டாம். எப்படியோ அதை அவர் தெரிந்துகொண்டு உங்கள் மொபைலில் தொடர்பு கொண்டால் முடிந்தவரை பேச்சை ஒரு சில நொடிகளுக்குள் முடித்துக் கொள்ளுங்கள். உங்கள் சமாளிப்பையும் மீறி அவர் உங்களிடம் பேசுவதிலேயே குறியாக இருந்தால் சட்டென்று இணைப்பை துண்டித்து விடுங்கள். * உங்களவர் வெளியூரில் சில நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். அந்த நேரத்தில், உங்கள் கணவரின் நண்பர் என்ற முறையில் யார் தொடர்பு கொண்டாலும் பேசுவதையே தவிர்த்து விடுங்கள். * எக்காரணம் கொண்டும் ஆபாசமாக உடை அணியாதீர்கள் (தொப்புள், பிரா அப்பட்டமாக வெளியில் தெரியுமாறு ஆடை அணிவதும் இதில் அடங்கும்). அந்த உடையில் உங்கள் கணவரின் நண்பர் உங்களை பார்க்கும் சூழ்நிலை யதார்த்தமாக ஏற்பட்டாலும் கூட அவர் சபலப்பட்டு விடுவார். அந்த உடையில் நீங்கள் உங்கள் நண்பரிடம் சற்று சிரித்துப் பேசினால் கூட, நீங்கள் 'எதற்கோ' கிரீன் சிக்னல் கொடுக்கிறீர்கள் என்று அவர் எடுத்துக்கொள்வார். * உங்கள் கணவரின் நண்பர், உங்களுக்கு பார்வையாலோ, பேச்சாலோ, அல்லது வேறு எந்த வகையிலோ செக்ஸ் டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தால், அதுபற்றி உடனே கணவரிடம் கூறிவிடுங்கள். அந்த நண்பருடனான நட்பை முறித்துக்கொள்ள வற்புறுத்துங்கள். உங்கள் பாதுகாப்புக்கே உலை வைக்கும் அப்படியொரு நட்பு உங்கள் கணவருக்கு தேவையில்லை. * முக்கியமாக, கணவரின் நண்பனுடன் பேச வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும்போது, வயதில் மூத்தவராக இருந்தால் அண்ணா என்றோ, இளையவராக இருந்தால் தம்பி என்றோ அழைக்க உங்களை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பழக்கம், உங்கள் மீது விழும் மற்ற ஆண்களின் பார்வையை கண்ணியமானதாக மாற்றும். *** thanks உளறுவாயன் *** \"வாழ்க வளமுடன்\"\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 8:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சுகமாக வாழ, படித்ததில் பிடித்தது, பெண்கள் நலன்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்\nதமிழில் எழுத உதவும் தூண்டில���\n\" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் \"\n என்னுடைய வலைப்பதிவில் பதிவேற்றப்படுபவை யாவும் நான் படித்து, ரசித்த , நல்ல தகவலகலை என் தளத்தில் இடுகிறேன். யார் தளத்தில் இருந்து பதிவுகள் எடுத்தாலும் அவர்களுக்கு கீழே நன்றியும் சொல்லி அவர்களை கவுரவிக்கிரேன். நான் இடும் பதிவுகள் உங்கள் அனைவருக்கும் உபயோகமக இருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. :)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதோல்வி\" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் :...\nகண்களை மூடுங்க; வெயிட் குறையும்\nவாழ்வின் வெற்றிக்கு வழிகள் (65)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nபதிப்புரிமை © 1999 – 2012. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: funstickers. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/jan/25/7-unconventional-ways-to-celebrate-the-valentines-day-with-your-partner-2851152.html", "date_download": "2018-05-27T15:25:29Z", "digest": "sha1:QSZHBPLXXE3W2CMUAL4CCB2NSPXHVXP3", "length": 16002, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "மனதுக்கு இனியவரோடு காதலர் தினத்தை மகிழ்ந்து கொண்டாட வேண்டுமா?- Dinamani", "raw_content": "\nமனதுக்கு இனியவரோடு காதலர் தினத்தை மகிழ்ந்து கொண்டாட வேண்டுமா\nபிப்ரவரி மாதம் வந்தால் காதலர்கள் பரபரப்பாகிவிடுவார்கள். தங்கள் மனத்தை கொள்ளையடித்த காதலியை அசத்த மாதத் தொடக்கதிலேயே ப்ளான் போடத் தொடங்கி விடுவார்கள். முழுங்காலிட்டு மண்டியிட்டு ரோஜா மலரை தந்து காதலை அறிவிப்பது பழங்காலத்திலும் பழங்கால வழக்கம். ஒவ்வொரு வருடமும் புடவை, நகை அல்லது பரிசுப் பொருட்கள் கொடுத்து அலுத்துவிட்டது. பிறகு என்ன தான் செய்வது\nபிறகு காதலர் தினத்தை எப்படி கொண்டாடுவது என்று யோசித்துக் குழம்பித் தவிக்கிறீர்களா வழக்கமான கொண்டாட்ட யோசனைகளை விட புதுமையாகவும் தனித்துவமாகவும் அந்த தினத்தை மாற்றி உங்கள் துணையை ஆச்சரியப்படுத்தலாம் அல்லவா. காதலர் தினத்தின் மகத்துவத்தை நீங்கள் நம்புகிறீர்கள் எனில், பழமையான வழக்கமான வழிகளில் அதைக் கொண்டாடுவது அலுப்பான விஷயம்.\nஎனவே மாற்றி யோசித்து புதிய பாதைக்குத் திரும்புங்கள். உங்கள் காதலியின் மீதான அன்பின் ஆழத்தை அவருக்கு உணர்த்தும் வகையிலும் மலரினும் மென் உணர்வான காதலுணர்வை மீட்டெடுக்கும் வகையிலும் உங்கள் கொண்டாட்டம் இருக்க வேண்டும். அதற்க�� இந்த 7 வழிமுறைகள் உங்களுக்கு உதவக் கூடும்.\n1. காலை உணவை இங்கு சாப்பிடுங்கள்\nகாதலர் தினத்தில் என்ன ஸ்பெஷல் உங்கள் காதலிதான் மிக மிக ஸ்பெஷல். உங்கள் துணையை மிகவும் முக்கியமானவராக உணரச் செய்து, சந்தோஷப்படுத்த ஏற்ற தினம் இதுதான். உங்கள் காதலிக்குப் பிடித்த உணவை நீங்களே சமைத்து, தூங்கி விழிப்பதற்கு முன்னால் ஆச்சரியப்படுத்தும் வகையில் படுக்கையிலேயே வைத்து சாப்பிடக் கொடுங்கள் அல்லது நீங்களே ஊட்டி விடுங்கள்.\nநிச்சயம் அவர் சந்தோஷத்தில் திக்கு முக்காடிவிடுவார். உங்களையும் இதற்கு மேல் பத்து மடங்கு 'திரும்ப கவனித்து’ மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிடுவார் என்பதும் உறுதி. இதைவிட ஒரு சிறந்த காதலர் தினத்தை நீங்கள் கொண்டாடி இருக்க மாட்டீர்கள்.\n2. DIY கிஃப்ட் வாங்கிக் கொடுங்கள்\nஎப்படியும் காதலர் தினத்துக்கு பரிசளிக்க வேண்டும். என்ன பரிசு என்பதை விட எப்படி அதைத் தரப் போகிறீர்கள் என்பதுதான் முக்கியம். அழகான அவருக்கு காதலர் பரிசு வாங்கி, உங்கள் மனத்தில் உள்ள அன்பை கொட்டி பரிசளியுங்கள்.\nபழைய வழிமுறைகளான சாக்லெட்டுகள் மற்றும் பூங்கொத்துக்களை தருவதை விடவும் இத்தகைய அழகான கிப்டுடன் உங்கள் கைவண்ணத்தில் ஒரு அழகிய ஆர்டின் வடிவ வாழ்த்து அட்டையையும் சேர்த்து கொடுத்துப் பாருங்கள்.\nசந்தோஷம் இரட்டிப்பாகும் என்பதை கண்கூடாகக் காண்பீர்கள்.\nஉங்கள் நட்பு வட்டத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியாக ஒரு பார்ட்டியை ஏற்பாடு செய்யுங்கள்.\nஉங்கள் காதலை இதுவரை அவர்களிடம் தெரிவிக்கவில்லை என்றால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உங்களுடைய காதலி / காதலரை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி மகிழுங்கள். பார்ட்டியில் பறவைகளாகி மகிழுங்கள்.\n4. தீம் தீம் என ஒரு தீம் இரவு\nஉங்கள் இணையுடன் சந்தோஷமாக இருக்க பகலை விட இரவு நேரமே உகந்தது. உங்கள் மனத்துக்குப் பிடித்த இடத்துக்கு இருவரும் கிளம்பிச் செல்லுங்கள். அது ஜாலி ரைட் பயணமாக இருக்கலாம்,\nஅல்லது நீங்கள் இருவரும் பங்கு பெறும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியாக இருக்கலாம், அது உங்களை கொண்டாட்ட மனநிலையின் உச்சத்துக்கு அழைத்துச் செல்லும்.\n5. காதல் கவிதை எழுதும் நேரம், இதழோரம்\nகவிதையை ரசிக்காதவர்கள் இந்த உலகத்தில் யாருமிருக்க முடியாது. கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள். கண்மண�� அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே என்று எழுதத் தொடங்கி உங்கள் சொந்த கற்பனையில் கவித்துவமான வரிகளைச் சேர்த்து மானே தேனே போட்டு எழுதி உங்கள் காதலியிடம் கொடுத்துப் பாருங்கள்.\nகவிதை வரவில்லையா ஒரு பிரச்னையும் இல்லை. ஒரு அழகான காதல் கடிதத்தை உங்கள் கைப்பட எழுதி அவரிடம் கொடுத்து விடுங்கள். வார்த்தைகள் மந்திர சக்தி வாய்ந்தவை. அவை உங்கள் காதலியை சொக்க வைத்துவிடும் என்பது உறுதி.\nஊர் சுற்றுவது யாருக்குத் தான் பிடிக்காது அதுவும் மனத்துக்கு பிடித்தவருடன் கை கோர்த்து புத்தம் புதிய ஊர்களின் தெருக்களில் உலவுவது மனத்தை புத்துணர்வாக்கும் என்பதுடன் உறவுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கும்.\nஉங்கள் காதலியுடன் நீண்ட நேரம் செலவழிக்க இதுவே மிகச் சிறந்த வழி. உங்கள் மொபைல் ஃபோன்கள் லாப்டாப் போன்ற கருவிகளை எல்லாம் அணைத்து ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் காதல் துணையை அணைத்தபடி ஊர் சுற்றுங்கள். இதுவே ஆகச் சிறந்த காதலர் தின பரிசாக அவருக்கு இருக்கும்.\nஏதாவது ஒரு திரையரங்கில் இரவு காட்சியை முன்பதிவு செய்து உங்கள் காதலியுடன் செல்லுங்கள்.\nடன் கணக்கில் பாப்கார்ன் நிறைய வாங்கி, கை நிறைய நொறுக்குத் தீனிகளுடன் சீட்டில் அமர்ந்து ஜாலியாக படம் பாருங்கள். இதை விட ரொமாண்டிக் தருணம் வேறு எதுவும் இருக்க முடியாது என்பதை நீங்களே உணர்வீர்கள்.\nஇதைவிட சிறப்பாக யோசித்து உங்கள் காதலியை வாவ் சொல்ல வைக்க உங்களால் மட்டும்தான் முடியும். காதலில் நிரம்பித் ததும்பும் தினமாக அந்த நாளினை மாற்ற வல்ல சக்தி உங்கள் காதலுக்கு உண்டு என்பது உண்மைதானே\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/category/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-27T15:18:44Z", "digest": "sha1:XYMF44TPLYWIGQFTVC4OHDLEJLAMA2XJ", "length": 21838, "nlines": 189, "source_domain": "senthilvayal.com", "title": "அந்தரங்கம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nBy vayal on 21/05/2018 | பின்னூட்டமொன்றை இடுக\nபருவம் அடைந்த ஆணும், பெண்ணும் இணைந்து மறு உற்பத்திக்கான செயல்பாடுகளில் இறங்குகின்றனர். அன்பில் துவங்கிக் காதலாகிக் கசிந்துருகி… காமத்தின் கரம் பற்றி இருவரும் இன்பத்தில் ஆழ்ந்திடும் அச்சிறுபொழுது பேரின்பத்தின் பெரும்பொழுது\nகட்டிப்பிடிக்கணும்னு ஆசை இருந்தா மட்டும் போதுமா… எப்படி கரெக்டா கட்டிப்புடிக்கணும்னு தெரியுமா\nBy vayal on 17/05/2018 | பின்னூட்டமொன்றை இடுக\nஅரவணைப்பு என்பது ஸ்பரிச ரீதியாக நம் அன்பை காட்ட சிறந்த வழிவகைகளில் ஒன்றாகும்; அது நெருக்கத்தையும், பாசத்தையும் காட்டுவதோடு மகிழ்ச்சியையும் அதிகப்படுத்துகிறது. relationship அரவணைப்பு மன இறுக்கம் மற்றும் கவலையை குறைக்கிறது,\nபாலியல் விருப்பத்தை அதிகரித்து மகிழ்ச்சியாக வாழ உதவும் 10 உணவுகள்\nகொஞ்ச நாட்களாக உங்களுக்கு பாலியல் உணர்வு வருவதில்லையா உங்கள் காதல் வாழ்க்கை உணர்ச்சிப் பெருக்கெடுக்க, நீங்கள் காரசாரமாக சாப்பிட வேண்டும் என்றில்லை.\nஇயற்கையிடம் இருக்கிறது எல்லாவற்றுக்குமான தீர்வு\nஇயற்கையோடு இரண்டறக் கலந்ததாக நம் வாழ்வு இருந்தவரை காமம் உற்சாக ஊற்றாகி நம்மை மகிழ்வித்தது. நம் வாழ்க்கைச் சூழல் இயற்கையில் இருந்து விலகி இயந்திரமயமானதன் விளைவாக இன்று காமமும் உலர்ந்து போயுள்ளது.\nமுதலிரவு முடிந்த பிறகு அடுத்த நாள் காலையிலும், அடுத்தடுத்த நாட்களிலும் அந்த இணைகள் எதிர்கொள்ளும் கேள்விகள் கூர்மையானவை. அவர்கள் இருவருக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் முளைத்து அலைக்கழித்துக் கொண்டிருக்கும்.\nமுதலிரவு அனுபவங்களை அதன் பின் வரும் எந்த இரவிலும் மறக்க முடியாது. மாமாவின் கேள்விகளுக்கு வெட்கி, அத்தையின் ஆர்ப்பாட்டங்களுக்கு பயந்து ஓடி, தன் இணையின் செல்ல கேள்விகளுக்கு பதிலின்றித் திணறி, நண்பர்களின் எக்குத்தப்பான கேள்விகளுக்கு பதில் தரத் தோற்று… தன்னழகை மெருகேற்றி…\nஇந்த 5 விஷயம் கரக்டா இல்லன்னா அந்த’ விஷயம் நடக்காமலேயே போயிடும்\nபெரும்பாலான தம்பதிகள் மத்���ியில் உடலுறவு தடைப்பட்டு போவதற்கு காரணமாக அமைவது மன அழுத்தம் தான். ஒரு ஆங்கில பத்திரிகை நடத்திய ஆய்வில், பெண்கள் உடனே உச்ச இன்பம் அடையாத போது மன அழுத்தம் கொள்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.\nமுதலிரவு அனுபவங்களை அதன் பின் வரும் எந்த இரவிலும் மறக்க முடியாது. மாமாவின் கேள்விகளுக்கு வெட்கி, அத்தையின் ஆர்ப்பாட்டங்களுக்கு பயந்து ஓடி, தன் இணையின் செல்ல\nஇந்தியர்களின் செக்ஸ் வாழ்க்கை – டியூரெக்ஸ் ஆய்வு முடிவுகள்\nஉலகிலேயே செக்ஸ் வாழ்வில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்கள் இந்தியர்கள் தானாம். சமீபத்தில் டியூரெக்ஸ் குளோபல் செக்ஸ் சர்வே நடத்தியது. இதில் இந்தியா உட்பட 42 உலக நாடுகள் பங்கெடுத்துக் கொண்டன. இந்த ஆய்வில் உலக நாடுகளை சேர்ந்த 33,000 பேர்\nபொதுவா ஆம்பளைங்க இந்த விஷயத்தில் இப்படித்தானாம்… நீங்களுமா\nஉணர்வுப்பூர்வமாக முதிர்ச்சி அடைந்த ஆண்கள் தங்கள் உணர்வுகளை சரியாக கையாளத் தெரிவதோடு துணையின் உணர்வுகளையும் புரிந்து நடந்து கொள்வார்கள். உறவில் அவர்கள் தவறுகளை உணர்ந்து கொண்டு செயல்படுவார்கள். நமது இளமை காலம் என்பது நிறைய புதிர்களை கொண்ட ஒரு உணர்வுப் பூர்வமான பயணமும் கூட.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாசம் வைக்க நேசம் வைக்க… – இவனைத் தவிர உறவுக்காரன் யாருமில்லடா\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் |\nமழையும் வெயிலும் மாறிமாறி அடிக்கிற இந்த சமயத்தில் ஏன் தினமும் ஜல்ஜீரா குடிக்கணும்\nகோயில்ல எதுக்காக மணி அடிக்கிறாங்கன்ற உண்மை தெரியுமா\nமரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\nஜெயலலிதா என்னென்ன உணவுகளை உண்டார்… டயட் சார்ட் இதோ…\nநிபா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்வது எப்படி\nசீனாவை போல இந்தியாவிலும் நடக்கலாம்\nஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடக் கூடாதுன்னு சொல்றது ஏன் தெரியுமா\nமன அழுத்த மருந்துகளால் நிஜமாகவே பலன் உண்டா\nகர்நாடகா ரிசல்ட் – மனம் மாறிய மோடி\nமலர்’ எடப்பாடி… ‘முள்’ பன்னீர்\nஉள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது – ஆய்வு முடிவு தரும் ஷாக்\nபாடி பாசிடிவிட்டி vs. பருமன்: ஏற்றுக்கொள்வதா மூடத்தனமா\nவீட்டுக் கடன் இ.எம்.ஐ… சுலபமாக நிர்வகிப்பது எப்படி\nஎத்தனை மணி நேரம் விழித்திருக்கலாம்\nஆன்லைன் ஃபைனான்ஷியல் மோசடிகள்… சிக்காமல் தப்பிப்பது எப்படி\nசெஞ்சுரி போட சில வழிகள்\n அது”க்கும் இருக்கு “டைம் டேபிள்”\nஆண்கள் செய்யும் இந்த 5 தவறால் தான் ….பெண்கள்” திரும்பி கூட பார்க்காம போறாங்க…\n\" – தினகரன் ஆதரவாளர்கள்\nகோடை கொண்டாட்டத்தை குதூகலமாக்க கனவு தேசத்தில் கால் பதிக்கலாமா\nஈரக்கையால் மின் சாதனங்களை தொடக்கூடாது ஏன்…\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\n – இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்\nமாசில்லா முகம் – பாசிப்பருப்பு தினம்.\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க நீங்கள் அவசியம் சேர்க்கவேண்டியது இது தான் \nநடங்க, நடங்க.. நடந்துகிட்டே இருங்க- உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வாக்கிங்\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-05-27T15:50:39Z", "digest": "sha1:YJ4EQ3FTTJF64DZUMFGEL7LBTKFQPZSP", "length": 7114, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொல்காவலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபொல்காவலை (Polgahawela) இலங்கையின் வடமேற்கே உள்ள ஒரு நகரமாகும். இலங்கையின் முக்கிய தொடருந்துப் பாதைகளின் சந்தி இங்கு அமைந்துள்ளது.\nபொல்காவலை வடமேற்கு மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து 80கிமீ (50 மைல்) தொலைவிலும், கண்டியில் இருந்து 50 கிமீ தொலைவிலும், குருநாகலில் இருந்து 20 கிமீ தொலைவிலும், அமைந்துள்ளது.\nபொல்காவலை தொடருந்து நிலையம் பொல்காவலை நகரின் மத்தியில் அமைந்துள்ளது. இலங்கையின் மலையகத்திற்கும், வடக்கிற்கும் செல்லும் தொடருந்துகள் இங்கு பிரிகின்றன.[1]\nஇலங்கைத் தொடருந்துப் போக்குவரத்தின் முக்கிய பாதை பொல்காவலையூடாக கண்டி, மாத்தளை, நாவலப்பிட்டி, பதுளை ஆகிய நகரங்களுக்கு செல்கிறது.\nவடக்குப் பாதை அனுராதபுரம், யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, தலைமன்னார் போன்ற நகரங்களுக்கு செல்கிறது.\nமால்கம் ரஞ்சித், கொழும்பு பேராயர், கர்தினால்\nகுருணாகல் மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2016, 04:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் ���க்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/anushka-celebrates-first-birthday-as-mrs-kohli-053394.html", "date_download": "2018-05-27T15:53:17Z", "digest": "sha1:XWEMTVJMUOCP23BCIK6NAGZ2O3ZVAKFJ", "length": 10655, "nlines": 154, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இன்று 'தல'க்கு மட்டும் அல்ல திருமதி கோஹ்லிக்கும் பிறந்தநாள்: அதுவும்... | Anushka celebrates first birthday as Mrs. Kohli - Tamil Filmibeat", "raw_content": "\n» இன்று 'தல'க்கு மட்டும் அல்ல திருமதி கோஹ்லிக்கும் பிறந்தநாள்: அதுவும்...\nஇன்று 'தல'க்கு மட்டும் அல்ல திருமதி கோஹ்லிக்கும் பிறந்தநாள்: அதுவும்...\nபெங்களூர்: அனுஷ்கா சர்மா திருமதி கோஹ்லியான பிறகு தனது முதல் பிறந்தநாளை இன்று கொண்டாடியுள்ளார்.\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை திருமணம் செய்த பிறகு தனது முதல் பிறந்தநாளை இன்று கொண்டாடியுள்ளார்.\nஇந்த பிறந்தநாளை கணவருடன் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே அவர் பெங்களூருவுக்கு வந்துள்ளார்.\nதனது மனைவிக்கு கேக் வெட்டி ஊட்டிவிட்டு அதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் கோஹ்லி.\nமுன்னதாக கோஹ்லி நேற்று மாலை தனது மனைவி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பெங்களூரில் உள்ள ஓரியன் மாலுக்கு அழைத்துச் சென்று அவெஞ்சர்ஸ் படம் பார்க்க வைத்துள்ளார்.\nபெங்களூரில் இருந்து கிளம்பும் அனுஷ்கா நேராக அமெரிக்கா செல்கிறார். அங்கு ஒரு மாத காலம் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். வேலை காரணமாக கோஹ்லி, அனுஷ்கா ஒன்றாக இருப்பது கடினமாகியுள்ளது.\nவிலங்குகள் பிரியையான அனுஷ்கா அவற்றுக்காக மும்பைக்கு வெளியே காப்பகம் ஒன்றை கட்டி வருவதாக தனது பிறந்தநாள் அன்று அறிவித்துள்ளார். அவர் செய்யும் நல்ல காரியத்திற்காக அவரை பலரும் பாராட்டியுள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nகோஹ்லி கோடி, கோடியா சம்பாதிச்சு என்ன செய்ய: பொண்டாட்டிக்கு...\nஅடப்பாவிகளா, அனுஷ்காவை விவாகரத்து செய்யுமாறு கோஹ்லியிடம் கூறும் ரசிகர்கள்\nகோஹ்லியின் மனைவி அனுஷ்காவை திட்டித் தீர்த்த கிரிக்கெட் ரசிகர்கள்\nகோஹ்லி மனைவியை மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்கள்\nவிஜய், சூர்யா ரசிகர்கள் அப்டி ஓரமா நில்லுங்க... கெத்தாக சாதனை படைத்த கோஹ்லி - அனுஷ்கா\nநயன்தாராவை ��ிடாது துரத்தும் பேய்\nகோஹ்லியை கரம்பிடித்த அனுஷ்காவுக்கு போர்ப்ஸ் அளித்த கௌரவம்\nஅனுஷ்காவுக்கு லிப் டூ லிப் கொடுக்கும் போட்டோவை வெளியிட்டு அவசரமாக நீக்கிய கோஹ்லி\nஎன் பொண்டாட்டி போல யாரு மச்சான்: அனுஷ்காவை புகழ்ந்த கோஹ்லி\nகல்யாணத்தால் ரிலீஸ் தள்ளிப்போகும் அனுஷ்கா படம்\nகட்டுணா கோஹ்லி மாதிரி ஆளை கட்டணும்: 'அந்த போட்டோ'வை பார்த்து ஏங்கும் இளம் பெண்கள்\nகுள்ள மனிதராக ஷாருக்கான் நடிக்கும் 'ஜீரோ'... சில விநாடிகள் டீசர் வெளியீடு\nஸ்டெர்லைட் விஷயத்தில் துரோகம் செய்தது யார் என்று பாருங்க: ஆதாரம் வெளியிட்ட காயத்ரி\nமேடையில் திடீர் என்று அழுத ஜி.வி. பிரகாஷ் ஹீரோயின்: பதறிப் போன பாண்டிராஜ்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் என் தம்பி மரணம்: தனுஷ் இரங்கல்\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%90-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-05-27T15:26:28Z", "digest": "sha1:QGQJYEYBJCDOEGDSCAU6VCDSOMEX7TJT", "length": 7888, "nlines": 103, "source_domain": "madhimugam.com", "title": "ஐ ஆம் பேக்: அறுவை சிகிச்சைக்குப் பின் அர்னால்ட் சொன்ன முதல் வார்த்தை | Madhimugam", "raw_content": "\nதூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை அமைச்சர் பார்த்ததால், எந்த பயனுமில்லை\nசென்னையில் புதிதாகக் கட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடுதி திறப்பு\nதூத்துக்குடி கலவரத்தை திசைத்திருப்பவே ஜெயலலிதா ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது\nநாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்\nஜவஹர்லால் நேருவின் 54-வது நினைவு தினம் – தலைவர்கள் மரியாதை\nஐ ஆம் பேக்: அறுவை சிகிச்சைக்குப் பின் அர்னால்ட் சொன்ன முதல் வார்த்தை\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஷ்னேகர் இருதய வால்வு அறுவைசிகிச்சைக்குப் பின் நினைவு மீண்டு கண்களைத் திறந்தவுடன் முதல் வார்த்தையாக ‘ஐ ஆம் பேக்’ என கூறியிருக்கிறார்.\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஷ்னேகர். ‘டெர்மினேட்டர்’, ‘பிரிடேட்டர்’ படங்களின் வரிசைகள் மூலம் உலக புகழ்பெற்ற இவர், இரண்டு முறை கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராக பதவி வகித்துள்ளார். அர்னால்டுக்கு இருதய வால்வில் சிறு பிரச்னை இருந்து வந்தது. இதற்காக அவருக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் இருதய வால்வு மாற்று ஆபரேஷன் நடந்தது. ஏற்கெனவே, கடந்த 1997-ம் ஆண்டு இவருக்கு இதய தமனி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.\nஇருபது ஆண்டுகளாக நலமாக இருந்த அவர், திடீரென மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், அவருக்கு ஆபத்து எதுவும் இல்லையென்றும், இருபது ஆண்டுகளுக்கு முன் மாற்றப்பட்ட தமனியை மீண்டும் மாற்றும் சிகிச்சை தான் என்றும் அவரது செய்தித் தொடர்பாளர் டேனியல் கூறினார்.\nஅறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த பின் நினைவு வந்து எழுந்த அர்னால்டு உச்சரித்த முதல் வார்த்தைகளே, ‘ஐ அம் பேக் (I am back)’ என்ற அவரது ட்ரேட்மார்க் வசனம் தானாம்.\nரஜினி, கமலை முந்திய ஸ்ருதிஹாசன்\nகவுதம் மேனன் கூறுவதில் உண்மையில்லை: கார்த்திக் நரேன் மீண்டும் புகார்\nநடிகர் எஸ்.வி. சேகரை காவல்துறையினர் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை\nநாடு முழுவதும் நாளை 15 நிமிடம் படப்பிடிப்பு நிறுத்தம்; பத்மாவதிக்கு ஆதரவு\nவிஜய் ஆண்டனி நடித்துள்ள காளி படத்திற்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம்\nதூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை அமைச்சர் பார்த்ததால், எந்த பயனுமில்லை\nசென்னையில் புதிதாகக் கட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடுதி திறப்பு\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டி : ஹாக்கி அட்டவணை வெளியீடு\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://scanfoundation.blogspot.com/2010/12/blog-post_05.html", "date_download": "2018-05-27T15:26:30Z", "digest": "sha1:QE27KNU5JDZOO6X5QGHGW2ZF4LNU4T3Y", "length": 7585, "nlines": 88, "source_domain": "scanfoundation.blogspot.com", "title": "VOICE FOR ANIMALS: எண்பது வகையா��� விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம்", "raw_content": "\nஎண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010,22:41 IST\nலண்டன் : பிரிட்டனில் வசிக்கும் குடும்பம் ஒன்று, பாம்பு, பல்லி உள்பட 80 வகையான விலங்குகளை தங்களது வீட்டில் வளர்த்து வருகின்றனர். பிரிட்டனில் லீட்ஸ் அருகே, மோர்லியில் வசிக்கும் ஆலன் ஹெவிட் (44), ஹெத்தர் (40) தம்பதி தங்கள் வீட்டில், 20 விஷமுள்ள, விஷமற்ற பாம்புகள், விஷ சிலந்திகள், 25 பாலுட்டி விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட 80 விலங்குகளை வளர்த்து வருகின்றனர். அதில், முதலை, பல்லி, தவளை, கீரி, ஆமை, மலைப்பாம்பு, கிளி, உள்ளிட்ட 30 வகையான விலங்குகளை இவர்கள் வளர்க்கின்றனர்.\nஇந்த தம்பதிக்கு அபிகெய்ல் (17), கிரேஸ் (15), எட்வர்ட் (10) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவர்களும் இதே வீட்டில், இந்த விலங்குகளோடுதான் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட விலங்குகள் சரணாலயம் போன்ற இந்த வீட்டில் உள்ள விலங்குகளின் மொத்த மதிப்பு 14 லட்ச ரூபாய். இந்த விலங்குகளை அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தி, அதன் மூலம் அவற்றை பராமரிக்க அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். இதற்காக, அவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.\nஇதுகுறித்து, ஆலன் ஹெவிட் கூறியதாவது: இந்த விலங்குகளுடன், வீட்டில் வசிப்பதற்கு முதலில் பயமாகத்தான் இருந்தது. எங்களை விட அண்டை வீட்டுக்காரர்களுக்கு மிகவும் பயம். ஆனால், இப்போது அந்த பயம் இல்லை. எங்கள் வீட்டில் இருக்கும் விலங்குகள் பெரும்பாலானவை, போலீசாரிடமிருந்து வாங்கியவை. விலங்குகளை கடத்துவோர், அவற்றை முறைகேடாக பயன்படுத்துவோர் உள்ளிட்ட சமூக விரோதிகளிடம் இருந்து மீட்கப்பட்டவை ஆகும். அவைகளை நாங்கள் வாங்கி வளர்த்து வருகிறோம். எங்கள் பிள்ளைகளும், அவைகளிடம் மிகுந்த பிரியத்துடன் இருக்கின்றனர். இவற்றை பராமரிக்க, பெரும் செலவாகிறது. எனவே, அறக்கட்டளை ஒன்றை அமைத்து, அதன் மூலம், பராமரிக்க திட்டமிட்டு, அதற்காக விண்ணப்பித்துள்ளோம். இவ்வாறு ஆலன் ஹெவிட் கூறினார்\nதாயை பிரிந்து தவித்த குட்டி யானை வண்டலூர் பூங்கா வ...\nதாயை பிரிந்து வந்த மான் குட்டி\nசெல்ல பிராணிகளுக்கு சென்னையில் சுடுகாடு\nவாக்கிங் சென்ற வக்கீலை கொத்திய சேவல் \"கைது'\nஇறைச்சி கடைகளை எட்டு நாட்கள் மூட வேண்டும்\nஎண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட��டிஷ் குட...\nஆத்தூர் அருகே மர்மநோய்க்கு ஆடுகள் பலி\nசிறுத்தை புலியை கொன்ற 2 பேர் கைது\nமான் வேட்டையாட வந்த விவசாயி துப்பாக்கியுடன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ushiveda.blogspot.com/2007/11/blog-post.html", "date_download": "2018-05-27T15:14:24Z", "digest": "sha1:ASAX4OM6PEGZBFUF2EX6INTX3DUW3MCE", "length": 10326, "nlines": 141, "source_domain": "ushiveda.blogspot.com", "title": "வேதா: இப்படிக்கு..", "raw_content": "\nஇந்தியாவில் சின்னத்திரையில் முதல்முறையாக நிகழ்ச்சி தொகுப்பாளராக ஒரு திருநங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்க இருக்கும் 'இப்படிக்கு ரோஸ்' எனும் நிகழ்ச்சியை ரோஸ் எனும் திருநங்கை நடத்தவிருக்கிறார். அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்திருக்கும் இவர் இந்தியாவில் இருந்தவரை மனதளவில் பெண்ணாகவும் தோற்றத்தில் ஒரு ஆணாகவும் இருந்தவர் இந்தியா திரும்பும்பொழுது முழுமையான பெண்ணாக மாறி வந்துள்ளார்.\nசமூகத்தின் எல்லா நிலைகளிலும் ஒடுக்கப்பட்டவர்களாகவும், தம் குடும்பத்தினராலேயே ஒதுக்கப்பட்டவர்களாகவும் வாழ்ந்து வரும் இந்த இனத்தினரை சினிமா போன்ற ஊடகங்கள் பெரும்பான்மையாக மோசமாகவே சித்தரித்து வரும் சூழ்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் மாற்றம் கொண்டு வர முயற்சி செய்யப் போவதாக இவர் கூறுகிறார். வார இறுதிகளின் இரவுகளில் ஒளிப்பரப்பாகவிருக்கும் இந்நிகழ்ச்சியை பார்க்காமல் விமர்சனம் செய்யமுடியாது என்றாலும் இது கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டிய முயற்சியே ஆகும்.\nஇந்நிகழ்ச்சியை பற்றி 'இந்து' நாளிதழில் வந்துள்ள செய்தியை இங்கு காணலாம்.\nசிந்தனைக்கு வித்திட்டது வேதா @ 10:15 AM\nஅருமையான முயற்சி. விஜய் டிவி இத மாதிரி நிறைய புதுமைகள் செய்து வருது. பார்க்கலாம் நிகழ்ச்சி எப்படி இருக்குனு\n// சமூகத்தின் எல்லா நிலைகளிலும் ஒடுக்கப்பட்டவர்களாகவும், தம் குடும்பத்தினராலேயே ஒதுக்கப்பட்டவர்களாகவும் வாழ்ந்து வரும் இந்த இனத்தினரை//\nரொம்ப பாவந்தானுங்க... எல்லாருக்கும் கெடைக்க வேண்டிய நியாயமான அன்பு ,அரவணைப்பு கூட குடும்பத்தாரிடமிருந்து இவிங்களுக்கு கெடக்காதது.. துரதிஷ்டவசமானது.\nகுடும்பதுல எல்லாரும் இருந்தும் அனாதையா வாழ்க்கையை நடத்துவது..கொடுமைதானுங்க..\n// சினிமா போன்ற ஊடகங்கள் பெரும்பான்மையாக மோசமாகவே சித்தரித்து வரும் சூழ்நிலையில் //\nஉண்மைதான் வேதா..மாறி வரும் சின்னத்திரை கதையாசிரியர்களின் லேட்டஸ் \"வில்லிகள்\" திரு நங்கைகள் தான்.வண்ணத்திரையில இன்னும் கேலியாக ஜோக்கர்களாக..\nயாரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என முடிவெடுத்து பிறப்பதில்லை..\nஅவர்கள் தானாக தீர்மானிக்க முடியாத ஒன்றை வைத்து அவர்களை இழிவு படுத்துவது சரியல்லதான்..\nஆணோ பெண்ணோ.. அவர்களும் மனிதர்கள்..என்பதை நம் மக்கள் உணரும் நாள் வெகு தூரத்தில் இல்லை..\n// இந்நிகழ்ச்சியை பார்க்காமல் விமர்சனம் செய்யமுடியாது //\nஅதுவும் சரிதானுங்க..வேதா.. ஏன்னா.இந்த கால டீவி நிகழ்ச்சிகள் நெலவரம் அப்படி..\n// என்றாலும் இது கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டிய முயற்சியே ஆகும்.///\nஇதுக்கு முழுமையா நானும் உடன்படுகின்றேன்.சபாஷ் நல்ல பதிவுங்க..\nஇந்தச் செய்தி ஏற்கெனவே பார்த்தேன் என்றாலும் உங்க பதிவை இப்போத் தான் பார்க்கிறேன். வாழ்த்துக்கள் அவங்களுக்கு. செய்தியை வெளியிட்டதன் மூலம் அவங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கச் செய்தமைக்கு உங்களுக்கும் பாராட்டுக்கள்.\n150 - ஒரு விமர்சனம்..\nமீண்டும் ஒரு பயணம் -4 (இறுதிப் பகுதி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/news/page/1869/", "date_download": "2018-05-27T15:54:47Z", "digest": "sha1:KA5QBB7WJN5WASH7WRZ46MRDOFMUHM2U", "length": 13028, "nlines": 118, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nயாழ்ப்பாணம் வந்தார் ரணில்- அதிகாரிகளுடன் சந்திப்பு\nபாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் உடனான துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குக – வெலியமுன\nஇலங்கைச் செய்திகள் October 13, 2015\nபயங்கரவாதத் தடைச் சட்டம் இலங்கையின் சட்டக் கட்டமைப்பிலிருந்தே நீக்கப்பட வேண்டியது அவசியமானது என மனித உரிமை செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ஜே.சீ. வெலியமுன தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் நல்லிணக்கத்தையும்இ...\nமகசீன் சிறைக்கு செல்லாத தமிழ் தேசிய கூட்டமைப்பு ஓடிச் சென்ற அமைச்சர் விஐயகலா (படங்கள் இணைப்பு)\nஇலங்கைச் செய்திகள் October 13, 2015\nசிறுவர் விவகார அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடினார். சிறுவர் விவகார இராயாங்க அமைச���சர் விஐயகலா மகேஸ்வரன் இன்றையதினம் கொழும்பு மகசீன்...\nரூ.100 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் 440 புதிய பேருந்துகள்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்\nஇந்தியச் செய்திகள் October 13, 2015\nதமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் நேற்று , அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 100 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 18 புதிய சிற்றுந்துகள் உள்பட 440 புதிய பேருந்துகள்,...\nபாகிஸ்தானில் பாறை சரிந்து 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழப்பு\nஉலகச் செய்திகள் October 13, 2015\nபாகிஸ்தானில் பாறை சரிந்து 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் கராச்சி குலிஸ்தான் இ ஜாக்குவாரி பகுதியில் பாறைச்சரிவு ஏற்பட்டது. சரிந்த பாறைகள் அங்கிருந்த 2 குடிசைகள் மீது விழுந்தன. இதில்,...\nயாழ்.மறைமாவட்ட த்தின் புதிய ஆயராக அருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் திருத்தந்தை பிரான்ஸிஸ் ஆண்டகையினால் நியமிக்கப்பட்டுள்ளார்.(ஒலிபதிவு இணைப்பு இரண்டாம் இணைப்பு)\nஇலங்கைச் செய்திகள் October 13, 2015\nயாழ்.மறைமாவட்ட த்தின் புதிய ஆயராக அருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் திருத்தந்தை பிரான்ஸிஸ் ஆண்டகையினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் நியமனம் இன்று பிற்பகல் யாழ்.ஆயர் இல்லத்தில் வைத்து ஆயர் மேதகு தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. புதிதாக...\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டம் யாழில்\nஇலங்கைச் செய்திகள் October 13, 2015\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட மாகாண சபை உறுப்பினர்கள் உண்ணாவிரதம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட மாகாண சபை உறுப்பினர்கள் பலர் இன்று அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட...\nசுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பானியர் உடல் இஸ்லாம் முறைப்படி அடக்கம்\nஉலகச் செய்திகள் October 13, 2015\nபங்களாதேஷில் 10 நாட்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பானியர் ஒருவரது உடல் இஸ்லாம் வழக்கப்படி அடக்கம் செய்யப்பட்டது. குனியோ கோஷி என்ற இந்த ஜப்பானியர் பங்களாதேஷின் வட பகுதியில் வசித்து வந்தார். அவர் இஸ்லாத்துக்கு மதம் மாறியவர்...\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதானி பதவி விலகினார்\nஇலங்கைச் செய்திகள் October 13, 2015\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதானி பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதானி பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஓஸல ஹேரத் தெரிவித்துள்ளார். தமது டுவிட்டர் கணக்கில் இது குறித்து அறிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதானியாக...\nஞானசார தேரர் நீதிமன்றில் சரண்\nஇலங்கைச் செய்திகள் October 13, 2015\nபிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் உட்பட மூவர் இன்று காலை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இவர்கள் இன்று கோட்டை நீதவான் பிரியந்த லயனகே முன்னிலையில் ஆஜராகியுள்ளனர். புனித குர்ஆனுக்கு...\nஇலங்கைச் செய்திகள் October 13, 2015\nமுன்னாள் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சரும் பதுளை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியுமான கே.வேலாயுதம் தனது 65ஆவது வயதில் சற்றுமுன்னர் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE?page=40", "date_download": "2018-05-27T15:55:14Z", "digest": "sha1:TQ77XWKXOLHV4SERLLT4OA72YOSPR33S", "length": 8238, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அமெரிக்கா | Virakesari.lk", "raw_content": "\n\" கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியிலேயே அதிகளவு கடன் பெறப்பட்டுள்ளது\"\nஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கவில்லை\nதிண்மக்கழிவு அகற்றலுக்கு தேவையான நிதியை அரசாங்கத்தினூடாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை\nசட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட மாடுகள் பொலிஸாரினால் கைப்பற்றல்\nஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nகம்பஹா பாடசாலைகளுக்கு நாளை பூட்டு\nகோத்தபாயவை பார்த்து அனைவரும் அச்சப்படுகின்றனர்\nஉயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு\nபிரித்தானியாவிற்கான விமான சேவையைக் குறைக்கிறது டெல்டா ஏர்\nஅமெரிக்காவின் முக்கிய விமானச் சேவையான டெல்டா ஏர், ஜுன் மாத்தில் நி���ுவனத்தின் வருவாய் குறைந்ததையடுத்து, குளிர்காலத்தில் ப...\nகமலஹாசன் வைத்தியசாலையில் திடீர் அனுமதி.\nநடிகர் கமலஹாசன் இன்று காலை சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபொறிமுறை அமைக்கப்படும் போது எமது நிலைப்பாட்டை அறிவிப்போம் ; அமெரிக்கா தெரிவிப்பு\nஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை, மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் பொறிமுறை...\nநிர்வாண உடலில் ஒன்றுகூடிய 3000 பேர்.\nபல்லாயிரக்கணக்கானோர் உடலில் நீல வர்ணத்தைப் பூசிக் கொண்டு 3000 பேர் ஒன்றுகூடிய கண்காட்சியொன்று இங்கிலாந்தின் ஹல் சிற்றி ந...\nநிஷா பிஸ்வால் இலங்கைக்கு சற்று முன் வந்தார்\nதெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இலங்கைக்கு சற்று முன்...\nஅமெரிக்க நீதிமன்ற வளாகத்தில் கைதி திடீர் துப்பாக்கிச் சூடு : 3 பேர் பலி\nஅமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் வடபகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் நகரில் உள்ள பேரியன் உள் ளூர் நீதிமன்ற வளாகத்திலிருந்...\nடொம் மாலினோவஸ்கி விரைவில் இலங்கை வருகை\nஜனநாயகம் , தொழிலாளர் மற்றும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொம் மலினோவஸ்கி இம்மாதம் 12 தொடக்க...\nஒசாமா பின்லேடன் கொலைக்கு அமெரிக்காவை பழிவாங்கியே தீருவேன்: மகன் சபதம்\nதனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும் அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்...\nஅமெரிக்காவில் விமானப்படை தளத்தில் தவறுதலாக தரை இறங்கிய பயணிகள் விமானம்\nஅமெரிக்காவில் விமானப்படை தளத்தில் பயணிகள் விமானம் தவறுதலாக தரை இறங்கிய சம்பவத்தினால் விமான பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டத...\nமீண்டும் இலங்கை வருகிறார் நிஷா\nதெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இலங்கைக்கு விஜயம் செய...\n\" கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியிலேயே அதிகளவு கடன் பெறப்பட்டுள்ளது\"\n\" நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க நியாயமான காரணம் இல்லை \"\nபாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி: அனைத்து நிவாரணங்களையும் வழங்க பணிப்புரை\nசு.க. பொதுச் சின்னத்த��ல் களமிறங்கும் - லக்ஷமன் யாப்பா\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadugu-agasthian.blogspot.com/2010/12/blog-post_26.html", "date_download": "2018-05-27T15:54:11Z", "digest": "sha1:5KM53XGBQROD5H2MHX3Y2345BZNORR75", "length": 14742, "nlines": 292, "source_domain": "kadugu-agasthian.blogspot.com", "title": "கடுகு தாளிப்பு: அட்லான்டாவில் ஒரு நெகிழ்ச்சி", "raw_content": "\nஅமெரிக்காவில் அட்லாண்டா நகரில் உள்ள எமரி சர்வகலாசாலை பட்டமளிப்பு விழா திறந்த வெளியில் மேடை.\nகீழே நாற்காலிகளில் பட்டம் பெற வந்திருக்கும் மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள். அதில் நானும் ஒருவன்.\nலேசான காலை இளம் வெய்யில் இதமாக இருக்கிறது.\nநிகழ்ச்சிகள் ஆரம்பமாகிறது. ஒரு பெண் மேடையின் மூலைக்கு வந்து நிற்கிறாள்.\nடீன், புரொபசர், என்று பலர் உரை நிகழ்த்துகிறார்கள். அவர்களின் உரையை அந்தப் பெண் சைகை மொழியால் \"மொழி பெயர்க்கி\"றார். (காது கேளாதவர்களுக்காக டி.வி.யில் வருவதைப் பார்த்திருப்பீர்கள். அதே மாதிரி.)\n ஒருக்கால் அமெரிக்காவில் இது வழக்கமாக இருக்குமோ என்று எண்ணிக் கொண்டேன்.\nஒவ்வொருவர் பெயராகக் கூப்பிட, மாணவர்கள் மேடைக்குச் சென்று பட்டத்தைப் பெற்றார்கள். நிகழ்ச்சி முடிவுறப் போகிறது என்று நினைத்த சமயம், டீன் மைக்கில் வந்து, \"\"கடைசியாக மிகச் சிறந்த ஸ்டூடண்ட் பரிசு அறிவிக்க முன் வந்திருக்கிறேன். அவர் பெயரைக் கூப்பிடுமுன் உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். அவருக்கு பாராட்டைத் தெரிவிப்பதற்குக் கைகளைத் தட்ட வேண்டாம். அதற்குப் பதில் கைகளை உயர்த்தி விரல்களை \"வா வா' என்று அழைப்பது மாதிரி காட்டுங்கள். காரணம், பின்னால் சொல்கிறேன்.\n”முதலில் மாணவர் பற்றி ஒரு சின்ன குறிப்பு.\n”நமது \"ராலின்ஸ் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்\"தில் பட்டம் பெற இருக்கும் அவர், இதே சர்வகலாசாலையில் சமூக சேவை படிப்பிலும் தேறியுள்ளார். அத்துடன் டெகடூர் பகுதியில் ஒரு தொண்டு அமைப்பையும் நிறுவி சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். ஒரே சமயம் இரண்டு பட்டங்களையும் பெறப் போகிற அவருக்குக் காது கேட்காது. பேச வராது... நான் சொன்னபடி விரல்களை நீங்கள் அசைத்தால், அவரைப் பாராட்டுகிறீர்கள் என்று அவர் தெரிந்து கொள்வார்'' என்று கூறிவிட்டு, அந்த ஸ்டூடண்டின்-- அவர் ஒரு பெண் -- பெயரை அறிவித்தார்.\nஒரு மாணவி அப்பெண்ணை மேடைக்கு அழைத்து வர, மைதானமே எழுந்து நின்று விரல்களை அசைத்துப் பாராட்டைத் தெரிவித்தது. பலர் கண்களில் நீர். மாணவியோ மலர்ந்த முகத்துடன் சிரித்துக் கொண்டே மேடைக்கு வந்து பட்டத்தைப் பெற்றுக் கொண்டாள்.\n( இதே நாள் நடந்த அனைத்துக் கல்லூரி பட்டமளிப்பு விழாவைப் பற்றி பின்னால் எழுதுகிறேன். BE PREPARED TO SHED MORE TEARS\nபதிவர்: கடுகு at 7:00 PM\nஉங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :\nநான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் \"கமலா- தொச்சு\" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.\nநான் பதித்த நாலாயிரம் -பெரிய எழுத்தில்- 800+ பக்கங்கள்\nதொடர்புக்கு : 94441 87365\nஅனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள...\nபுள்ளிகள்: காமெடியன் ஜேக் பார்\nபுள்ளிகள்: மேரி கியூரியின் இல்லம்\nஎல்லாம் அவன் அருள் (2)\nகடுகு- சொந்தப் பிரதாபம் (2)\nஜி பி ஓ வாழ்க்கை (6)\nஎனக்குப் பிடித்த ஆங்கில எழுத்தாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-j4-j6-budget-phones-specs-pricing-leaked-017774.html", "date_download": "2018-05-27T16:00:55Z", "digest": "sha1:G2G76JIALM5RKOTMQQ3HP7UHDPY3VJP2", "length": 9811, "nlines": 129, "source_domain": "tamil.gizbot.com", "title": "சாம்சங் கேலக்ஸி ஜே4, ஜே6 விலை மற்றும் அம்சங்கள் வெளீயிடு | Samsung Galaxy J4 J6 budget phones specs and pricing leaked - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» சாம்சங் கேலக்ஸி ஜே4, ஜே6 விலை மற்றும் அம்சங்கள் வெளீயிடு.\nசாம்சங் கேலக்ஸி ஜே4, ஜே6 விலை மற்றும் அம்சங்கள் வெளீயிடு.\nசாம்சங் நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்பகளை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது, அதன்படி வ��ரைவில் சாம்சங் கேலக்ஸி ஜே4 மற்றும் கேலக்ஸிஜே6 போன்ற ஸ்மார்ட்போன்களை அறிதுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் பல்வேறு விவரங்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகேலக்ஸி ஜே4 மற்றும் கேலக்ஸிஜே6 ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.\nசாம்சங் கேலக்ஸி ஜே4 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.5-இன்ச் முழு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720பிக்சல் திர்மானம் மற்றும் 16:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.\nகுறிப்பாக இந்த கேலக்ஸி ஜே4 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா வசதி மற்றும் 5எம்பி செல்பீ கேமரா வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nகேலக்ஸி ஜே4 ஸ்மார்ட்போன் பொதுவாக குவாட்-கோட் எக்ஸிநோஸ் 7570 எஸ்ஒசி மற்றும் 2ஜிபி/3ஜிபி ரேம் அடிப்படையில் வெளிவரும். பின்பு 32ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் மற்றும் 3000எம்ஏஎச் பேட்டரி அமைப்பு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.6-இன்ச் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆக்டோ-கோர்\nஎக்ஸிநோஸ் 7870 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி மெமரி ஆதரவுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனில் கைரேகை ரீடர் வசதி இடம்பெற்றுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா மற்றும் முன்புறம் 8எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nகேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், அதன்பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nபிரேய்ன் பாஸி செயலி: அறிவுத்திறனை வளர்த்து வருமானம் பெறுங்கள்.\nஆன்ட்ராய்டில் ஆட்ஸ் தொந்தரவுகளை எதிர்கொள்ள தலைசிறந்த டிப்ஸ்.\nபிளே ஸ்டோரில் போலி ஆப்ஸ் - இதை வைத்து கண்டுபிடித்து விடலாம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/2013/10/12/malala-brand-image-promoted-by-the-westerners-against-the-east/", "date_download": "2018-05-27T15:47:28Z", "digest": "sha1:5CYUMRSABUEG7OEMOYCC2NH6TXYLFIZG", "length": 22749, "nlines": 55, "source_domain": "womanissues.wordpress.com", "title": "மலாலாவின் பிரதமர் ஆசை, தலிபானின் மிரட்டல், மேற்கத்தைய நாடுகளின் பிரச்சாரம், இவையெல்லாம் எதற்காக? | பெண்களின் நிலை", "raw_content": "\n« நான்காவதாக கல்யாணம் செய்ய முயன்ற வில்வின் ரெஜிஸ் கைது\nஐந்து பெண்களை ஏமாற்றி மணந்த பட்டியலில் சேரும் இன்னொரு ஆண் மற்றும் பரிதவிக்கும் அந்த ஐந்து பெண்கள்\nமலாலாவின் பிரதமர் ஆசை, தலிபானின் மிரட்டல், மேற்கத்தைய நாடுகளின் பிரச்சாரம், இவையெல்லாம் எதற்காக\nமலாலாவின் பிரதமர் ஆசை, தலிபானின் மிரட்டல், மேற்கத்தைய நாடுகளின் பிரச்சாரம், இவையெல்லாம் எதற்காக\nமலாலாவை வைத்து பிரச்சாரம் செய்து வரும் மேற்கத்தைய நாடுகள்: பாகிஸ்தானில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை தலிபான்கள் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்தது. தற்போது பூரண குணமடைந்துள்ள அவர் இங்கிலாந்து பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார். இதையே ஏதோ பெரிய விசயமாக ஆங்கில ஊடகங்கள் ஆர்பாட்டம் செய்தன[1]. பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றுள்ள மலாலாவின் பெயர் உலகின் உயரிய பரிசாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் மலாலாவின் பெயரும் இறுதி பட்டியலில் இடம் பெற்றது. ஆனால், கிடைக்கவில்லை. நோபெல் பரிசு கொடுப்பது என்பது, ஐரோப்பிய-அமெரிக்க நாடுகளின் பரிந்துரைகளில், ஆதிக்கக் கட்டுப்பாடுகளில் மற்றும் பாரபட்சங்களில் இருக்கிறது.\nகிழக்கு நாடுகளின் ஏழ்மையை, கஷ்டங்களை காசாக்கும் மேற்கத்தைய நாடுகள்: இந்நிலையில், தலிபான்களிடம் சிக்கி அனுபவித்த வேதனைகளை ‘நான் மலாலா’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட மலாலா விரும்பினார். இதற்கான உரிமையைப் பெற இங்கிலாந்தை சேர்ந்த வெயிடென்பெல்ட் அண்ட் நிகோல்சன் பதிப்பகம் மலாலாவிடம் 15 கோடி ரூபாய்க்கு கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்தது. இங்கிலாந்து நூலாசிரியர் கிரிஸ்டினா லாம்ப் எழுதியுள்ள ‘நான் மலாலா’ என்ற 276 பக்க புத்தகம் உலக நாடுகளில் கடந்த 8-ம் தேதி விற்பனைக்கு வந்தது. பாகிஸ்தானில் கூட இந்த புத்தகம் ரூ.595க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது இடைக்காலத்திலிருந்தே, மேற்கத்தைய நாடுகள் செய்து வரும் வியாபார யுக்திதான். இந்தியாவின் யோகாவை எப்படி அமெரிக்கர்கள் இப்பொழுது விற்ரு வருகின்றனரோ அதுபோலத்தான் இதுவும். 1960களில் இந்தியாவின் ஏழ்மையை பாராட்டிய சத்யஜித் ரே அதிகமாக பாராட்டப் பட்டதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரிசாவின் தலைசிறந்த கணிதமேதையைக் கடத்திச் சென்று, பிறகு பைத்தியமாக்கி, ஒரிசாவிலேயே கொண்டு சேர்த்த மேற்கத்தைய சதிகளையும் நினைவு கூர வேண்டும்.\nமலாலாவின் புத்தகத்தை விற்பவர்களையும் கொல்வோம்: பாகிஸ்தான்தலிபான்கள்மிரட்டல்[2]: இந்நிலையில், பாகிஸ்தானில் இந்த புத்தகத்தை விற்பவர்களையும் கொல்வோம் என தலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். தலிபான் மிரட்டல்: சமீபத்தில் மலாலா எழுதி வெளியிட்ட “ஐ ஆம் மலாலா’ என்ற புத்தகத்தை விற்பனை செய்யக்கூடாது என பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தானின் “டான்’ பத்திரிகைக்கு நேற்று பேட்டியளித்த தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஷஹிதுல்லா ஷஹித் கூறியுள்ளதாவது: “இஸ்லாமை கைவிட்டதற்காக மேலை நாட்டு ஊடகங்களும் சர்வதேச சமுதாயமும் மலாலாவை தலையின் மீது தாக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறது. மலாலாவை கொல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை நாங்கள் இழந்துவிட மாட்டோம். அவர் எழுதிய புத்தகத்தை பாகிஸ்தானில் யாராவது விற்பனை செய்வது தெரிய வந்தால் அவர்களையும் கொல்லாமல் விட மாட்டோம்”, இவ்வாறு அவர் கூறியுள்ளார்[3]. இது மறைமுகமாக பணம் கேட்கும் முறையாகும் பதிப்பாளர்களுக்கு ஜாலிதான், இதனால், வியாபாரம் இன்னும் பெருகும் மலாலாவிற்கு நோபெல் பரிசு கிடைக்கவில்லை என்பதற்கும் தலிபான் மகிழ்சியடைந்துள்ளதாகக் கூறியுள்ளது[4].\nபிரதமராக விரும்பும் பாக்., சிறுமி மலாலா[5]: சமீபத்தில், தன், 16வது பிறந்த நாளைக் கொண்டாடிய மலாலா, ஐ.நா., சபையில் உரையாற்றி, உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சிறு வயதிலேயே சமூக அக்கறையுடன் செயல்படும் மலாலாவுக்கு, அ��ைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்கப்பட்டது என்பது முன்னமே குறிப்பிடப்பட்டது. இதற்கு தனது இணைதளத்தில் கூட ஆதரவு தேடினார்[6]. இந்நிலையில், மலாலா, “டிவி’ பேட்டியில் கூறியதாவது: “நான், தலிபான்களின் மிரட்டல்களை கண்டு அஞ்சவில்லை. முதன் முதலில் பயங்கரவாதிகள் என்னை சுட்ட போது, சாவைக் கண்டு அஞ்சினேன்; தற்போது அந்தபயம் எனக்கு இல்லை. நான் உயிர் வாழ விரும்புகிறேன். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், பெனாசிரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை முன் உதாரணமாகக் கொண்டு, நானும் பாக்., பிரதமராக வேண்டும் என, விரும்புகிறேன். நான் முதலில், டாக்டர் ஆக வேண்டும் என, கனவு கண்டேன். தற்போது, பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலைகளை காணும் போது, அரசியலில் ஈடுபடுவதே சிறந்ததாகக் கருதுகிறேன். நாட்டின் பிரதமர் ஆவதின் மூலம், பல்வேறு தரப்பு மக்களுக்கு நன்மை புரிய முடியும். நான் பிரதமராகி, பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, கல்விக்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பேன். என் கனவு நிறைவேறும் போது, அனைவரும் கல்வி அறிவு பெற்றவர்களாக இருப்பர்”, இவ்வாறு மலாலா கூறினார்[7].\nதலிபான் குறித்து எனக்கு பயம்கிடையாது[8]: தலிபான் அமைப்பினரால் என் உடலைத்தான் சுட முடிந்ததே தவிர, என் கனவுகளை சுட முடியாது. அவர்கள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள். முன்பு, எனக்கு இறப்பு குறித்து பயம் இருந்தது. ஆனால், இப்போது அதுகுறித்து சிறுதுளி பயம்கூட இல்லை[9]. கறுப்போ, வெள்ளையோ, கிறிஸ்தவரோ, முஸ்லிமோ அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்லும் நிலையை ஏற்படுத்த வேண்டும். எனக்கு சிறியவயதுதான் ஆகிறது. கல்விக்காக இன்னும் ஏராளமான பணிகள் உள்ளன. வருங்காலத்தில் ஒரு பள்ளியை தொடங்கி அதில் பல குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற நம்பிக்கையும், தைரியமும் எனக்கு உள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு பெறும் தகுதி அனைவருக்கும் உள்ளது. அதுகுறித்து பள்ளிப் பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறேன். எனினும், எனக்கு இந்த விருதை வழங்கினால் அதில் கிடைக்கும் பரிசுத் தொகையை பெண் குழந்தைக் கல்வி விழிப்புணர்வுக்காக பயன்படுத்துவேன்[10]. எல்லா குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதைக் காண வேண்டும் என்பதே என் ஒரே குறிக்கோள். அதையேதான் அமைதிக்கும், கல்விக்கும், நல்லிணக்கத்துக்கும் கிடைக்கக்கூடிய மிகப்பெர��ய விருதாகக் கருதுகிறேன்.\nமலாலாவை பிராண்ட் இமேஜாக பயன்படுத்தும் மேற்கத்தைய நாடுகள்: மலாலாவை கொல்ல முயன்ற தலிபான் தீவிரவாதத்தை நிச்சயமாகக் கண்டிக்கவேண்டும், ஒழிக்கப்படவேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், மலாலாவை பிராண்ட் இமேஜாக பயன்படுத்தும் மேற்கத்தைய நாடுகள் போக்கை கிழகத்தைய நாடுகள் கண்டு கொள்ளவேண்டும். ஏதோ இவர்கள் தங்களது பெண்களை சரியாக-நன்றாக நடத்துவதைப் போலவும், கிழகத்தைய நாட்டவர் பெண்களை அடிமையாக வைத்துள்ளது போலவும் சித்தரிப்பதை எதிர்க்கவேண்டும். மலாலாவைக் காப்பாற்றியது, படிக்க வைத்தது எல்லாமே சரிதான், ஆனால், அவர்கள் அதேபோல எல்லா பெண்களுக்கும் செய்ய மாட்டார்கள்.\nநெதர்லாந்தில் ஒரு இந்து பெண் மதவாதிகளால் சாகக் கிடந்தபோது இதே ஆங்கிலேயர்கள் பாதுகாக்கவில்லை: நெதர்லாந்தில் ஒரு பெண்மணியை மருத்துவ சிகிச்சைக் கொடுக்காமல் கொன்றதை (டிசம்பர் 2012) மறைக்க இவ்விதமான பிரச்சாரங்களை செய்வார்கள்[11]. அதாவது அக்டோபர் 2012ல் சுடப்பட்ட முஸ்லிம் பெண்ணிற்கு ஆங்கிலேயர்கள் இப்படி சிகிச்சை செய்து, சீராட்டி-பாராட்டி வைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், டிசம்பர் 2012ல், அவர்களுக்கு மிக அருகில் இருந்த அயர்லாந்தில், ஒரு இந்து பெண் கொடுமைப் படுத்தப் பட்டபோது, அதிலும் தலிபானைப் போலவே, கத்தோலிக்க மதம் மீதாக, அபார்ஷன் செய்ய மாட்டோம் என்று படித்த மருத்துவர்களே மறுத்து அப்பெண்மணியை சாக செய்த அல்லது கொன்ற மதவாதிகளை கண்டுகொள்ளவில்லை. அந்த பெண்மணியைப் பற்றி யாரும் புத்தகம் எழுதவில்லையே ஏன் ஏனெனில், இங்கிலாந்து-அயர்லாந்து ஏற்கெனவே மதரீதியிலான சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளன. அதாவது புருடெஸ்ட்யென்ட்-இங்கிலாந்து, கத்தோலிக்க அயர்லாந்து, இடைக் காலத்திலிருந்தே பகமை பாராட்டி வருகின்றன. ஆகவே, ஒருவேளை இரண்டு நாடுகளும் சந்தோஷப்பட்டிருக்கக் கூடும். ஆகவே, இத்தகைய இரட்டை வேடங்களை, கிழக்கதைய நாடுகள் அறிந்து கொள்ளவேண்டும்.\n[2] மாலைமலர், சென்னை 12-10-2013 (சனிக்கிழமை)\n[5] தினமலர், பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2013,23:27 IST; மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 11,2013,23:48 IST\nகுறிச்சொற்கள்: அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, இந்து, இந்துகுஸ், இஸ்லாம், கத்தோலிக்கம், காந்தாரம், காந்தார், காபூலிவாலா, காபூல், தலிபான், தாலிபான், மலாலா, ம���ஸ்லிம், ஹிந்துகுஸ்\nThis entry was posted on ஒக்ரோபர்12, 2013 at 4:18 முப and is filed under அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, இந்து, இந்துகுஸ், இஸ்லாம், எதிர்-கத்தோலிக்கம், கத்தோலிக்கம், காந்தாரம், காந்தார், காபூலிவாலா, கிறிஸ்தவம், தலிபான், பஸ்தூன், புரெடெஸ்டென்ட், மலாலா, ஹிந்துகுஸ்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinasari.com/category/spiritual-section/spiritual-news", "date_download": "2018-05-27T15:28:13Z", "digest": "sha1:YXZGSDDSN4DJE7SSIETSIT5JFF3SOZFG", "length": 20821, "nlines": 304, "source_domain": "dhinasari.com", "title": "ஆன்மிகச் செய்திகள் Archives - தினசரி", "raw_content": "\nதூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கண்டித்து தேமுதிக…\nஇது நல்ல யுத்தி. நமக்கே உரித்தான யுக்தி -மய்யத்தலைவர் கமல்ஹாசன்\n எண்ணங்கள், அனுபவங்கள், மலரும் நினைவுகள்\nதிமுக ஆட்சி காலத்தில் துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nகேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nஉடலினை உறுதி செய்; இந்தியா உறுதியாகும் : மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி\nவிவசாயக் கடன் தள்ளுபடி கோரி பாஜக., நாளை பந்த்: எடியூரப்பா உறுதி\nதன்மானம் இழந்து பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க மாட்டேன்: குமாரசாமி\nஅடுத்த அதிர்ச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் தீ விபத்து; ஆட்சியாளருக்கு ஆபத்து\nமூச்சுத் திணறலுடன் பேசும் ஜெயலலிதாவின் ஆடியோ: கைப்பட எழுதிய ‘பிடித்த உணவுப் பட்டியல்’\nஇன்னும் 2 நாள்… தென்மேற்கு பருவமழை தென் தமிழகத்தில் தொடங்கும்…\nதேடப்பட்ட பண்ருட்டி வேல்முருகன்; தூத்துக்குடியில் கைதாகி புழல் சிறையில் அடைப்பு\nபாகன் மரணம்; பரிகார பூஜைகள் முடிந்து ஒரு நாள் கழித்து சமயபுரம் கோவில் நடை…\nஉடலினை உறுதி செய்; இந்தியா உறுதியாகும் : மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி\nவிவசாயக் கடன் தள்ளுபடி கோரி பாஜக., நாளை பந்த்: எடியூரப்பா உறுதி\nதன்மானம் இழந்து பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க மாட்டேன்: குமாரசாமி\nநமோ செயலி மூலம் பாஜக ஆட்சியின் மதிப்பீட்டை தெரிவிக்குமாறு பிரதமர் மோடி கோரிக்கை\nபிரதமராக 5ஆம் ஆண்டில் மோடி: துடிப்பு மிக்க மக்கள் இயக்கமாக மாறியதாக பெருமிதம்\nஎகிப்தில��� ஒரு மாதம் யூடியுப்க்கு தடை\nஉலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம் எது\nஅயர்லாந்து கருக்கலைப்பு தடை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர பெருவாரியான ஆதரவு\nகார் குண்டு தாக்குதலில் 7 பேர் உடல் சிதறி பலி\nபடகு கவிழ்ந்ததில் 50 பேர் பலி\nதிமுக ஆட்சி காலத்தில் துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nஅடுத்த அதிர்ச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் தீ விபத்து; ஆட்சியாளருக்கு ஆபத்து\nமூச்சுத் திணறலுடன் பேசும் ஜெயலலிதாவின் ஆடியோ: கைப்பட எழுதிய ‘பிடித்த உணவுப் பட்டியல்’\nஇன்னும் 2 நாள்… தென்மேற்கு பருவமழை தென் தமிழகத்தில் தொடங்கும்…\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகுழந்தைகளுக்குச் சொல்ல ஸ்ரீ அனுமன் ஸ்லோகம், மந்திரங்கள்\nகேட்கத் தூண்டிய எமன்; கேட்க மறுத்த நசிகேதஸ்\nதிருச்செந்தூரில் 6 மாதத்திற்குப் பிறகு ஓடிய தங்கத் தேர்\nமுகப்பு ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள்\nதிருச்செந்தூரில் 6 மாதத்திற்குப் பிறகு ஓடிய தங்கத் தேர்\nவைகாசி விசாகம்: தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை\nசேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமத்தில் உமாதேவி 76 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா\nநம்மாழ்வார் திருவிழா; ஆழ்வார் திருநகரியில் கோலாகலம்\nதிடுக்கிட வைக்கும் திருப்பதி தேவஸ்தான முறைகேடுகள்: அம்பலப்படுத்திய அர்ச்சகர்களுக்கு நோட்டீஸ்\nஅபிராமி அந்தாதியோடு 100 நாட்கள்\nமுக்திநாத்தில் மோடி: அசத்தல் படங்கள்\nஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா கோஷத்துடன் திருவரங்கன் சித்திரைத் தேர் கோலாகலம்\nவழிகாட்டும் பாரதக் கதை: உண்மை பக்தியின் அடையாளம்\nவாக்கை விட கடமையே பெரிது\nதிருவரங்கம் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகன புறப்பாடு\n 2 மணி நேரத்தில் திருப்பதியானை தரிசித்துவிடலாம்\nதியாகராஜ சுவாமிகளின் ஆங்கில பிறந்த தினம் இன்று.. (4-5-1767)\nமே-4ல் தொடங்குது அக்னி நட்சத்திரம்\nதிருவண்ணாமலையில் மன்மதனை எரிக்கும் அற்புதக் காட்சி\nபச்சை பட்டு ஜொலிக்க… பக்தர் குரல் அதிர… வைகையில் இறங்கிய கள்ளழகர்\nதிடீரென சரிந்து கவிழ்ந்த முருகன் தேர்: பக்தர்கள் சோகம்\nஅழகர் மலையில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டார் கள்ளழகர்: பக்தர்கள் பரவசம்\nகோலாகலமாய் நடந்த மதுரை சித்திரைத் தேரோட்டம்\nசிறப்பாக நடந்த நெல்லையப்பர் கோயில் குடமுழுக்கு: சர்ச்சையை கிளப்பிய விஜிலா சத்யானந்த்\nஅந்திப்பொழுதில் அவதரித்த ஸ்ரீ நரசிம்மர்\nகள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போட்டவருக்கு ரூ. 25 ஆயிரம்...\nமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண மஹோத்ஸவம்\nமதுரை சித்திரைத் திருவிழா: கோலாகலமாய் நடந்தேறிய மீனாட்சி கல்யாண வைபவம்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nநடிகையிலா தமன்னாவை மணந்த நடிகர் சௌந்தர்ராஜா\nஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை; தாவூத்துக்கு தொடர்பு: ஓய்வுபெற்ற காவல் அதிகாரி பேச்சால் பரபரப்பு\nபோராட்டமே வன்முறை ஆகக் கூடாது: நடிகர் சூரியா\n2019ஐக் குறிவைத்தே ஸ்டெர்லைட் போராட்டமும்..\nதிமுக ஆட்சி காலத்தில் துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\n44 வது மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியது…. 27/05/2018 6:01 PM\nகேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nஉடலினை உறுதி செய்; இந்தியா உறுதியாகும் : மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி 27/05/2018 5:02 PM\nவிவசாயக் கடன் தள்ளுபடி கோரி பாஜக., நாளை பந்த்: எடியூரப்பா உறுதி\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nமீண்டும் சர்ச்சையில் ஸ்ரீரங்கம் கோயில்: கருவறைக்குள் காலணி வீசி ‘சைக்கோ’க்கள் அட்டகாசம்\nபஞ்சாங்கம் மே 26 - சனி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே 27 ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nஅடுத்த அதிர்ச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் தீ விபத்து; ஆட்சியாளருக்கு ஆபத்து\nஸ்ரீரங்கம் கருவறை அருகே காலணி எறிந்த ‘சைக்கோ’: என்ன சொல்கிறார் இணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=6543&cat=Education%20News", "date_download": "2018-05-27T15:27:46Z", "digest": "sha1:MVA7XKHWLKP2KNRQDF7DLGDE33P6X7TL", "length": 5434, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nஉதவிப் பேராசிரியர்களாக பணியாற்றுவதற்கான நெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்க..\nகலை அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக பணியாற்றுவதற்கான நெட் தேர்வு ஜூன் மாதம் நடக்க இருக்கிறது. இதையடுத்து இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக் கழங்களில் உதவி பேராசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால் நெட் தகுதித் தேர்வு எழுத வேண்டும். இதற்கான நெட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் யுஜிசி நடத்தி வருகிறது. அப்படி நடத்தும் போது பல்கலைக் கழக அளவில் உள்ள கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைப்பாளராக நியமித்து அவர்கள் தேர்வு நடத்த வேண்டும் என்று யுஜிசி அறிவிக்கும். இதுவரை தமிழகத்தில் சென்னைப் பல்கலைக் கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம் உள்ளிட்டவை ஒருங்கிணைப்பாளராக இருந்து நெட் தேர்வுகளை நடத்தியுள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நெட் தேர்வை சிபிஎஸ்இ நடத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சிபிஎஸ்இ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நெட் தேர்வு ஜூன் மாதம் 28ம் தேதி நடக்கும் என்றும், இன்று முதல் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. பொருளாதாரம், அரசியல் அறிவியல், சமூகவியல், தமிழ், கன்னடம், மலையாளம், பஞ்சாபி உள்ளிட்ட 84 பாடத் தலைப்புகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண் எடுத்தவர்கள் இந்த தேர்வு எழுத தகுதியுடைவர்கள். தேர்வுக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும். நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கி மே மாதம் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.blogspot.com/2004/12/japan-rajini-fans-club-joins-with-us.html", "date_download": "2018-05-27T15:42:02Z", "digest": "sha1:BRUTRMTNRBLGUYPRABZQFY3HPXYOZI7D", "length": 3846, "nlines": 101, "source_domain": "rajinifans.blogspot.com", "title": "ரசிகனின் குரல் - Voice of Rajinifans: Japan Rajini Fans Club joins with us", "raw_content": "\nரஜினி - வெற்றிகரமான சினிமா நடிகராக தொடங்கி ஆன்மீகம், அரசியல் என சகல தளங்களிலும் விரவி இன்று தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்வதை யாரும் மறுக்க முடியாது. கணிணி மயமாகிவிட்ட இவ்வுலகில் ரஜினியின் மீது அன்பு கொண்டிருக்கும் அனைவரையும் இணையத்தின் வாயிலாக இணைக்க விழைந்துள்ளோம். www.rajinifans.com - ரஜினியை பற்றிய அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளவும், ரஜினி சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதிக்கவும், எதிர் வினைகளை பதிவு செய்யவும் அன்புடன் அழைக்கிறோம்.\nதில்லு முல்லு - Cine Review\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://srisaidharisanam.blogspot.com/2017/03/blog-post_18.html", "date_download": "2018-05-27T15:59:45Z", "digest": "sha1:HPWRYQBATDE7XPR2VRMO7PXK6GP2KQBT", "length": 15898, "nlines": 332, "source_domain": "srisaidharisanam.blogspot.com", "title": "சீரடி சாயிபாபா பிரார்த்தனை மையம்: பாபா பாபா", "raw_content": "சீரடி சாயிபாபா பிரார்த்தனை மையம்\nபுது பெருங்களத்தூர், சென்னை - 600 063\nஎப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள். நீங்கள் சாயி சாயி என்று சொல்லும்போது, பாபா மிக ஆனந்தத்துடன் அதை கேட்டுக்கொண்டிருப்பார். அதில் சந்தேகமேயில்லை. உதாரணமாக, ரேகே என்ற பக்தர், ரயில் பயணத்தின் போது இரவு முழுவதும் விழித்திருந்து பாபாவின் பஜனை செய்தார். அவர் ஷீரடிக்கு வந்தபோது பாபா கூறினார். \"அவன் நேற்றிரவு முழுவதும் என்னைத் தூங்கவிடவில்லை. இரவு பூராவும் என் படுக்கையைச் சுற்றிலும் 'பாபா பாபா' என்று ஒலி கேட்டுக்கொண்டிருந்தது\" என்றார். ஓம் சாய் ராம்\nLabels: சீரடி சாயி பாபா\nபொறாமை என்கிற வேண்டாத குணத்தைப் பொறுத்த வரை நமக்கு எந்த விதமான (நேரிடை) லாபமோ , நஷ்டமோ கிடையாது. பொறாமை என்பது இன்னொருவருக்கு கிட்டியிர...\nதடையை வெல்லும் தாரக மந்திரம்\n தடைகள் என்பவை நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செய்கிற விசயம். எனவே தடை வரும்போது...\nசாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்\nசாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள் எப்படி சாயி பக்தர்கள் ஸ்ரீ சாயி சத்சரித்த்தினை பயன்படுத்த வேண்டும் என்பதில் உள்...\nஷீரடி பாபா வழிபாட்டு முறைகள்\nசீரடி பாபா விரத முறைகளில் வியாழக்கிழமை விரதம் போல் இன்னும் பல வகையான விதங்களும் உள்ளன. அவற்றில் ஒரு சில இங்கு உங்கள் கவனத்திற்க்கு ...\nசாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.\nகுழந்தை வரம் தருவார் பாபா\nசீரடி சாயி பாபா பிரார்த்தனை மைய\nசென்னை நங்க நல்லூர் கருப்பு பாபா\nதத்த சாயி வசிய மந்திரம்\nதிருவொற்றியூர் கார்கில் நகர் பாபா கோயில்\nநீ என் தாசனாக மாறு\nபாபா ஒரு அற்புத மகான்\nபாபா ஒரு அற்புத மகான்\nபிள்ளை வரம் தருவார் பாபா\nஷிர்டி சாய் பாபா கோயில்\nஷிர்டி பாபாவின் புனித சரிதம்\nஷீரடி பாபா வழிபாட்டு முறைகள்\nஷீரடி ஸாயி பாபாவின் அஷ்டோத்ர சத நாமாவளி\nஸிம்மாச்சலம் - ஸ்ரீலஷ்மி வராக நரஸிம்ஹர்\nஸ்ரீ சாயி சத்சரிதம். சீரடி சாயி\nஸ்ரீ சாயி சரித்ரா. சீரடி சாயிபாபா\nஸ்ரீ சாய்நாத மூல பீஜ மந்திராட்சர ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஷீரடி சாய்பாபா வழிபாட்டு கவசம்\nஸ்ரீ சாயி அருளில் நனைந்த பக்தர்களின் ஆனந்தப்பரவசம்\nமின் அஞ்சலில் தகவல் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.creapublicidadonline.com/ta/etiqueta-producto/comprar-suscriptores-youtube/", "date_download": "2018-05-27T15:53:51Z", "digest": "sha1:5BQL6M2Y456F6ME5KTLCFHQBFA24HZR3", "length": 7621, "nlines": 115, "source_domain": "www.creapublicidadonline.com", "title": "comprar suscriptores youtube | 🥇 Comprar Seguidores | Creapublicidadonline 🥇", "raw_content": "\nவாங்க நிலை / நெகடிவ்வை கருத்துக்கள்\nமதிப்பீடுகள் 5 ஸ்டார் வாங்க\nComprar விருப்பங்கள் / விரும்பாதவைகள்\nபகிரப்பட்ட / பங்குகள் வாங்க\nவாங்க வாக்கெடுப்பு ட்விட்டர் வாக்குகள்\nComprar ஆட்டோ Retweets / விருப்பங்கள்\nமுகப்பு/ Products tagged “வாங்க YouTube சந்தாதாரர்கள்\"\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமுதல்: 24,99€ முதல்: 19,99€ / மாதம்\nவாங்க இறக்கம் விக்கிப்பீடியாவில் முதல்: 2,00€\nவாங்க கணக்குகள் YouTube இல்\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 4 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nநீங்கள் சிறந்த பயனர் அனுபவம் பெற்றிருப்பது இத்தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. நீங்கள் மேற்கூறிய குக்கீகளை ஏற்றுக்கொள்வது ஏற்பு உங்கள் ஒப்புதல் கொடுக்கிறீர்கள் உலாவ தொடர்ந்தால் எங்கள் குக்கிகள் கொள்கை\nநீங்கள் ஒரு ரசீது 25 € விரும்புகிறீர்களா\nமெயில் (ஜிமெயில் பதவி உயர்வுகள் கோப்புறையை) சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=6%200216&name=%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8B...!!!%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20-%202", "date_download": "2018-05-27T15:29:36Z", "digest": "sha1:VTZHGG6ZOXV4UA7KSNLYMI7JXWCT6CX5", "length": 6128, "nlines": 146, "source_domain": "marinabooks.com", "title": "மெழுகுப்பாவை இவளோ...!!! பாகம் - 2 MezhugupPaavai Ivalo...! Pagam 2", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nசட்டம்தத்துவம்யோகாசனம்உரைநடை நாடகம்நகைச்சுவைசுயமுன்னேற்றம்அகராதிதமிழ்த் தேசியம்பொது நூல்கள்நாட்டுப்புறவியல்இஸ்லாம்ஆய்வு நூல்கள்ஜோதிடம்நேர்காணல்கள்பெண்ணியம் மேலும்...\nபுதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்அன்புநிலா பதிப்பகம்தமிழ்த் தேசம்பாலன் இல்லம்விநாயகம் & கோபாலாஜி பப்ளிகேசன்ஸ்பாதரசம் வெளியீடுவி எம் பப்ளிகேஷன்ஸ்தெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடஸ்மைல் பப்ளிஷிங்தமிழ்வேந்தன் பதிப்பகம்உன்னதம்அகநாழிகை பதிப்பகம்கருந்தூரிகை பதிப்பகம்கண்ணப்பன் பதிப்பகம் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nவிழியில் விழுந்து இதயம் நுழைந்து\nசாக்லேட் பக்கங்கள் - பாகம் 1\nஉன் சுவாசத்தில் நான் பாகம்-1\nஉன் சுவாசத்தில் நான் பாகம்-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nithiyaraj.blogspot.com/2011/05/some-more-new-inventions.html", "date_download": "2018-05-27T15:29:00Z", "digest": "sha1:5TAYYLJ3GUEZPHTBPVMFIZ225HRJQBWO", "length": 5015, "nlines": 78, "source_domain": "nithiyaraj.blogspot.com", "title": "Hidden Wisdoms: Some more New inventions", "raw_content": "\nவை . மு . கோதைநாயகி அம்மாள் கோதைநாயகி அம்மாள் 1901 ம் ஆண்டில் திருவல்லிக்கேணியில் பிறந்தார் . தனது ஐந்தரை வயதில் திருமணம் முட...\nகணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜ அய்யங்கார்\nகணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜ அய்யங்கார் 1887ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி, ஈரோட்டில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரீனிவாச ராமானுஜர். தன...\n தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும், என் ரத்தத்தின் ரத்தங்களான தமிழ் உடன்பிறப்புக்களுக்கும்.........\nதமிழின் முதல் மூன்று பத்திரிகைகள்\nதமிழின் முதல் மூன்று பத்திரிகைகள் தமிழில் வெளியான முதல் மூன்று பத்திரிகைகளுமே சென்னையை மையமாகக் கொண்டே தோற்றுவிக்கப்பட்டு , வெ...\nஉ லகில் எந்த ஒரு தனிப்பட்ட நாட்டின் பங்களிப்பைவிடவும் கணிதவியலில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது . தவிர்...\nஉடலெனும் பிரபஞ்சம் ஊனுடம்பே ஆலயம்... ச ர சுவாசம் மேற்கொள்ளும்போது நாசி வழி சுவாசம் வெகுவாக குறைந்து சிரசு வழி சுவாசம் மூலாத...\nவர்மத்தின் மர்மங்கள் வர்ம சூட்சுமம்... ச ர சுவாசத்தின் மூலம் பிராணன் உட்சென்று மூலத்தில் முழு நிலையடையும். இந்நிலைதான் ஆன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://rajinifans.blogspot.com/2004/02/blog-post_17.html", "date_download": "2018-05-27T15:40:28Z", "digest": "sha1:HTLWUAXJMF5UZZBHCJFWQT3DY3HH2LVE", "length": 5618, "nlines": 86, "source_domain": "rajinifans.blogspot.com", "title": "ரசிகனின் குரல் - Voice of Rajinifans: அப்படி போடு!", "raw_content": "\nரஜினி - வெற்றிகரமான சினிமா நடிகராக தொடங்கி ஆன்மீகம், அரசியல் என சகல தளங்களிலும் விரவி இன்று தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்வதை யாரும் மறுக்க முடியாது. கணிணி மயமாகிவிட்ட இவ்வுலகில் ரஜினியின் மீது அன்பு கொண்டிருக்கும் அனைவரையும் இணையத்தின் வாயிலாக இணைக்க விழைந்துள்ளோம். www.rajinifans.com - ரஜினியை பற்றிய அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளவும், ரஜினி சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதிக்கவும், எதிர் வினைகளை பதிவு செய்யவும் அன்புடன் அழைக்கிறோம்.\n\"எனக்கு தெரிந்து எந்த ரஜினி ரசிகரோ, மன்றமோ பாமகவுக்கு எதிராக போஸ்டரோ, எதிர்ப்போ காட்டவில்லை.\"\n\"என்னை பொறுத்தவரை, ரஜினி நல்ல நடிகர். பழைய விசயங்களை மறந்துவிட்டேன்.\"\n\"நீங்கள் குறிப்பிடும் காலகட்டத்தில் 'மக்களுக்கு நல்ல விசயங்களை கற்று தரவும் நமது கலாச்சாரங்களை கட்டிக் காக்கவும் தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும் சினிமாக்ள் பயன்படவேண்டும்' என்ற விசயங்களை முன்வைத்துதான் கருத்துக்களை வெளியிட்டேன். எந்த நடிகருக்கும் அவரது தொழிலுக்கு இடைஞ்சல் வரும் வகையில் எனது விமர்சனங்கள் ஒரு போதும் இருந்ததில்லை. ஆனாலும் சினிமாவுக்கு எதிரானவன் என்று என்னை சித்தரிக்க துவங்கினார்கள்\"\n- ஜூனியர் விகடனுக்கு கொடுத்த பேட்டியில் டாக்டர் அய்யா.\nரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி பல ஆண்டுகள் இடைவெ...\nசென்னை மாவட்ட நிர்வாகிகளின் கருத்து-களைப் பற்றி, ர...\nவைகோவுக்கு ரஜினி போன் : பொடா வழக்கில் கைது செய்...\nநமது தமிழக அரசியல் போல் ஒரு 'மன்னிக்கும் மனப்பான்ம...\nசென்னை, பிப்.10- வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாட்...\nரஜினி ரசி கர்களின் எதிர்ப்பை பா.ம.க.,வினர் எவ்வாறு...\nஜாதிக்கட்சி தலைவர்களின் சமுக பிரக்ஞை\nwww.rajinifans.com என்றவுடன் ரஜினியின் புகழ்பாடுவத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=7179.105", "date_download": "2018-05-27T16:01:25Z", "digest": "sha1:4UXXTH7UJOZL5VJKVD5MKHMDXMMS4OKO", "length": 79753, "nlines": 409, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Quotes from Shankaracharya's", "raw_content": "\nகல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றும்அறி வில்லாதஎன்\nஅந்தப் பொன்னடிகள்தாம் பெயர் தெரியாத எத்தனை குக்கிராமங்களில் பட்டு, பல காலம் கூடத் தங்கி, அவற்றைப் புனிதத் தலங்களாகப் புகழ் பெற வைத்திருக்கின்றனஅந்தப் புண்ணியர் அன்றி வேறு எவரேனும், படகுப்பயணம் தவிர வேறெந்த முறையிலும் சென்றடைய முடியாத ஒரு காட்டுப்பள்ளி கிராமத்தில் நான்கு மாதங்களுக்கு மேல் ஒரு பெரிய மடத்துப் பரிவாரத்துடன் தங்கி வியாஸபூஜை, ஜன்மாஷ்டமி, பிள்ளையார் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி ஆகிய பண்டிகைகள் அத்தனை ஜனக்கூட்டத்துடன் ஜாம் ஜாமென்று கொண்டாடியிருக்க முடியுமாஅந்தப் புண்ணியர் அன்றி வேறு எவரேனும், படகுப்பயணம் தவிர வேறெந்த முறையிலும் சென்றடைய முடியாத ஒரு காட்டுப்பள்ளி கிராமத்தில் நான்கு மாதங்களுக்கு மேல் ஒரு பெரிய மடத்துப் பரிவாரத்துடன் தங்கி வியாஸபூஜை, ஜன்மாஷ்டமி, பிள்ளையார் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி ஆகிய பண்டிகைகள் அத்தனை ஜனக்கூட்டத்துடன் ஜாம் ஜாமென்று கொண்டாடியிருக்க முடியுமா\nகாட்டுப்பள்ளியை திவ்ய லோகமாக்கிய அந்த 1965—ஆம் ஆண்டிலேயே சில காலத்துக்கு முன், புண்ணியர், பூஜ்யர், ஸ்ரீசரணர், ஸ்ரீமஹாபெரியவாள் சந்தவேளூர் என்ற சந்தடியறியாப் பட்டிக்காட்டை சிவலோகமாக்கினார். ஆம் அவ்வருஷ சிவராத்ரி பூஜையைக் காஞ்சிக்கும் ஸ்ரீபெரும்பூதூருககும் நடுவிலுள்ள அச் சிறு கிராமத்தில்தான் நடத்தினார். அதற்கு முன்னும் பின்னும் சுமார் ஒவ்வொரு வாரம் அங்கேயே வாஸம் செய்தார்.\nஅச் சமயம் அவரை மும்முறை தரிசிக்க பாக்யம் கிடைத்தது. அவற்றிலொன்றின்போdhu\nபிற்பகல் நாலு மணி இருக்கலாம்.பொக்கைyum போரையுமான படிக்கட்டுகளும், பாசியும் பசலையுமான தண்ணீரும் கொண்ட குளக்கரையில் இந்த நூற்றாண்டு மெய்யாகக் கண்ட அந்த உண்மையான வேதகால ஸந்நியாஸி அமர்ந்திருந்தார்.. விந்தையாகக் கழுத்தில் மலர் மாலை அணிந்திருந்தார்.\nஸந்நியாஸிகள் மாலை அணியலாமா என்று ஒரு வாதமே எழுந்ததுண்டு. ஆனால் பெரியவாள் மாலை அணியும் முறையைப் புரிந்துகொண்டு பார்த்தால், அதைத் தமக்கு அலங்காரமாக அவர் தரிக்கவேயில்லை என்று தெரியும். மாலையை அவர் கழுத்தில் போட்டுக்கொள்ளாமல் சிரஸிலேயே வைத்துக்கொள்வது வழக்கம். சிரஸில் குருமூர்த்தியான அம்பிகையின் பாதம் இருப்பதாக சாஸ்திரம். பெரியவாளுக்கோ அந்த சாஸ்திரம் அனுபவமே அதனால் குரு அஞ்சலியாக, அம்பாள் சரணத்திற்கு அலங்காரமாகத்தான் அவர் ‘அலங்கல் அணிந்தருள்’வது அதனால் குரு அஞ்சலியாக, அம்பாள் சரணத்திற்கு அலங்காரமாகத்தான் அவர் ‘அலங்கல் அணிந்தருள்’வது அப்புறம் அது நழுவிக் கழுத்தில் விழும்போதும் அவளது பிரஸாதமேயன்றி சுய அலங்காரமல்ல. கழுத்தில் சரிந்ததை ஓரிரு நிமிஷங்களில் களைந்து விடுவதே அவரது பொது வழக்கம்.\nஇன்று வழக்கத்திற்கு மாறா�� மாலையும் கழுத்துமாகவே மநோஹர தரிசனம் அளித்தார்.\nஇளைஞரொருவர் அவரது திருமுன் பாடிக்கொண்டிருந்dhaar.\nநான் செய்த பாக்யம் பெரியவாளை தரிசித்தது மட்டுமில்லை; நான் போகும்போது பாடகர் பாட்டின் முடிவுப்பகுதிக்கு வந்திருந்ததும்தானn அப்போது அவர் சரணத்தின் பின்னிரு வரிகளுக்கு வந்து ஓரிரு நிமிஷத்திலேயே அதை முடித்தது என் பாக்யமே அப்போது அவர் சரணத்தின் பின்னிரு வரிகளுக்கு வந்து ஓரிரு நிமிஷத்திலேயே அதை முடித்தது என் பாக்யமே\nமுராரி ஸோதரி பராஸக்தி நநு.\nஎன்று அவர் திருப்பியபோது நல்லவேளை, என் கோபம் சிரிப்பாக மாறியது\nமுந்தைய பாத இறுதியில் வரும் ‘த்யா’ என்பதோடு இணைத்து ‘த்யாகராஜுநி ஹ்ருதய ஸரோஜ’ என்று பாடவேண்டியதைத்தானn அந்தப் புண்ணியவான் ‘கராஜுநி’ என்று அமர்க்களமாகத் தாளம் தட்டிச் சிதைத்துப் பாடினார்\nபெரியவாளின் பெருமைகள் அனந்தம் என்றால் உபசார வாக்கல்ல. ஸத்தியமாகவே அனந்தம்தான். அவருடைய பெருமைகள், அந்தப் பெருமைக்கு இரு கண்மணிகள், அல்லது இரு சுவாஸ கோசங்களே போலப் பொறுமையும் எளிமையும்.\nமற்ற விஷயங்களைப் பொறுத்துக் கொண்டாலும் பொறுத்துக் கொள்ளலாம்; ஒரு தேர்ந்த ரஸிகனால் ரஸக்குறைவானதைப் பொறுத்துக்கொள்வது மாத்திரம் ரொம்ப ரொம்ப சிரமமானது.\nஇந்த சிரம ஸாத்தியத்தைத்தான் நம் பெரியவாள் எத்தனை அநாயாஸமாக சாதித்திருக்கிறாரr இதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் கொத்தமங்கலத்தில் அவர் சிவராத்ரி பூஜை நடத்திய சமயத்தில் ஒரு நாள் இந்த வி—ரஸ சகிப்பைப் பெரியவாளிடம் கண்டு வியந்த நான், இப்போது அதற்கும் மேலே, அசந்தே போனேன் இதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் கொத்தமங்கலத்தில் அவர் சிவராத்ரி பூஜை நடத்திய சமயத்தில் ஒரு நாள் இந்த வி—ரஸ சகிப்பைப் பெரியவாளிடம் கண்டு வியந்த நான், இப்போது அதற்கும் மேலே, அசந்தே போனேன் ஏனென்றால், அன்று தன்னுடைய சங்கீதக் (கொ)கலைத் திறனைக் காட்டியது வீணை வாசித்த ஒரு பத்துப் பன்னிரண்டு வயதுப் பெண். ராகம் மட்டும் அன்று வதைக்கு ஆளானது. இன்றோ வாய்ப்பாடலா ஏனென்றால், அன்று தன்னுடைய சங்கீதக் (கொ)கலைத் திறனைக் காட்டியது வீணை வாசித்த ஒரு பத்துப் பன்னிரண்டு வயதுப் பெண். ராகம் மட்டும் அன்று வதைக்கு ஆளானது. இன்றோ வாய்ப்பாடலா பாட்டுப் பாடுதல் என்ற அந்தப் பாடு படுத்தலுக்கு ராகம் மட்டுமின���றி ஸாஹித்யமும் ஆளாயிற்று பாட்டுப் பாடுதல் என்ற அந்தப் பாடு படுத்தலுக்கு ராகம் மட்டுமின்றி ஸாஹித்யமும் ஆளாயிற்று இசைக் கொலை ப்ளஸ் மொழிக்கொலை\n‘பராசக்தி நநு’ என்று சரணத்தை முடித்தவர்,\nஎன்று பல்லவியை எடுத்து அதில் எத்தனை அக்ஷரப் பிழை, ஸ்வரப் பிழை செய்யலாமோ அவ்வளவும் செய்து ஒருவழியாகத் தலைகட்டினார்\nபொறுமையின் அவதாரம் ( ஆஹா இந்தப் பதப் பிரயோகம்தான் அந்த ‘விநாயகுநி’ க்ருதி விஷயத்தில் எத்தனை அற்புதமாகப் பொருந்துகிறது. ‘பிதாமஹுடு’ என்று தொடங்கும் அதன் இரண்டாம் சரணத்தில் ஐயர்வாள் ஸ்ரீ காமாக்ஷியை---நம் பெரியவாளின் மூல ரூபத்தைத்தான்------‘தாளமிகல அவதாரம்’ என்கிறார். அதற்குப் ‘பொறுமை நிறைவான அவதாரம்’ என்று பொருள் இந்தப் பதப் பிரயோகம்தான் அந்த ‘விநாயகுநி’ க்ருதி விஷயத்தில் எத்தனை அற்புதமாகப் பொருந்துகிறது. ‘பிதாமஹுடு’ என்று தொடங்கும் அதன் இரண்டாம் சரணத்தில் ஐயர்வாள் ஸ்ரீ காமாக்ஷியை---நம் பெரியவாளின் மூல ரூபத்தைத்தான்------‘தாளமிகல அவதாரம்’ என்கிறார். அதற்குப் ‘பொறுமை நிறைவான அவதாரம்’ என்று பொருள் அதற்கேற்க) பொறுமையின் அவதார அவதாரமான நம்முடைய பெரியவாள் இனித்த முகமாகவே பாட்டைக் கேட்டுக்கொண்டிருநதார்.\nபாடி முடித்தவர், “பாட்டு சரியாயிருந்துதா\n’ என்று ஆச்சரியப்பட்டேன். ஸ்ரீசரணாள் என்ன பதில் சொல்லப் போகிறாரென்று ஆர்வமாகக் கேட்டேன். அவர் சொன்ன பதில் மேலும் ஆச்சரியமாயிருந்தdhu.\n“எனக்கு ஸரியாயிருந்துது. ஒனக்கு வேண்டியது அதுதானே\n எனக்கு வேறே ஒண்ணும் வேண்டாம்â€� என்று பாட்டுக்காரர் தண்டமாக விழுந்து கும்பிட்டார்.\nஅவரைப்பற்றி என் மனத்தில் இனியதோர் எண்ணம் சுரந்தது. “பகவான் பா(BHA)வக்ராஹியே அன்றி பாக்யக்ராஹி அல்ல ( மனப்பான்மையை ஏற்பவனே அன்றி அதன் வெளிப்பாட்டை அல்ல) என்பது நினைவில் தெறித்தது.\nபாட்டுக்காரரிடம் வேடிக்கையாகப் பேச ஆரம்பித்தார் ஸ்ரீசரணர்.\n அபூர்வ ராகம்னே சிலதைச் சொல்றதுண்டோன்னோ, அப்படி அபூர்வமா பாடினே\nபாட்டுக்காரரிடம் என் கோபமும் சிரிப்பும் போய்ப் பரிவு உண்டாயிற்று. நன்கு பரிசயமான ராகத்தையே உருமாற்றி ஏதோ அபூர்வ ராகம் போல அவர் பாடினார் என்று அந்தப் பொல்லாத கிழவனார் குறும்பில் குத்துவதைப் புரிந்து கொள்ளாத அப்பாவியாயிருக்கிraaரே என்ற பரிவு.\nஇம்மாதிரி அப்பாவிகளிடம் பெரியவாளின் இயல்பான கருணை இருமடங்காகப் பெருகும். பின் ஏன் குறும்பிலே குத்தினார் என்றால், அவர்கள் பெரும் கருணையில் பாதியளவே பெறுகின்ற ‘புத்திசாலி’களான நம்முடைய புத்திக்கும் வேடிக்கை விநோதம் காட்டத்தான். குத்தல் நமக்குத்தான் தெரியுமே தவிர குத்தப்படுபவர்களுkkகுத் தெரியாது. அதுதான் அவர்கள் அப்பாவிகளாச்சே. குத்தல் நமக்குத்தான் தெரியுமே தவிர குத்தப்படுபவர்களுkkகுத் தெரியாது. அதுதான் அவர்கள் அப்பாவிகளாச்சே குழந்தையிடம் நாம் ‘அம்மா குத்து, திம்மா குத்து’ விளையடும்போது பிறருக்குத்தான் மிகவும் பலமாகக் குத்துவது போலக் கைவீச்சு தெரியுமே ஒழிய அக்குழந்தையின் கையில் குத்து மெத்தாகத்தானே விழும் குழந்தையிடம் நாம் ‘அம்மா குத்து, திம்மா குத்து’ விளையடும்போது பிறருக்குத்தான் மிகவும் பலமாகக் குத்துவது போலக் கைவீச்சு தெரியுமே ஒழிய அக்குழந்தையின் கையில் குத்து மெத்தாகத்தானே விழும் பரிஹஸிப்பதாக நமக்குக் காட்டும்போதே, ‘இவரை விட அழகாக உரையாட நவகண்டத்தில் ஒருவர் உண்டா பரிஹஸிப்பதாக நமக்குக் காட்டும்போதே, ‘இவரை விட அழகாக உரையாட நவகண்டத்தில் ஒருவர் உண்டாâ€� எனத்தக்க நாயகர் அந்த அப்பாவிகளுடன் இனிக்க உரையாடி, ‘இவரை விட இதமாக உறவாட த்ரிலோகத்திலும் ஒருவர் உண்டாâ€� எனத்தக்க நாயகர் அந்த அப்பாவிகளுடன் இனிக்க உரையாடி, ‘இவரை விட இதமாக உறவாட த்ரிலோகத்திலும் ஒருவர் உண்டாâ€� என்று அவர்கள் குளிருமாறு செய்வார். அத்தனை பரிவு நெருக்கம் காட்டுவார்.\nஅன்று அதற்கு அற்புத உதாரணம் படைத்தார்.\nâ€� அப்பAவியை விட அப்பாவி போல் கேட்டார்.\n“ராகத்தின் பேருâ€� என்று பாட்டுக்காரரிடமிirunந்து அப்பாவிப் பதில் வந்தது.\n“அதுதான், நான் என்ன ராகம்னு கேட்டப்பவே மத்யமாவதின்னுட்டிye. அதையேதானே மறுபடி சொல்றே மத்யமாவதின்னா என்ன அர்த்தம்னு கேக்கறேன்.â€�\n நடு பாகம் அவதியா இருந்தா மத்யமாவதியா\n“பெரிவா எப்படி சொல்றேளோ, அப்படிâ€�\n‘புத்திசாலி’களான நாம் அந்த அப்பாவி போல அப்படிப் பெரியவாள் சொல்வதை வேதவாக்காகக் கொள்வோமா\nஅப்போது ஒரு ‘புத்திசாலி’யின் அதிகப் பிரஸங்கத்தைப் பார்க்க ஸ்ரீசரணாள் விரும்பினார் போலும் “எழுத்தாளன்’ என்று என்னைக் கூப்பிட்டு, “மத்யமாவதி’ங்கிறதக்கு நான் குடுத்த ‘டெஃபனிஷன்’ கேட்டியோ “எழுத்தாளன்’ என்று என்னைக் கூப்பிட்டு, “மத்யமாவதி’ங்கிறதக்கு நான் குடுத்த ‘டெஃபனிஷன்’ கேட்டியோ\nகை குவித்தேன். அந்த தெய்வத்தால் பார்க்கப்படுவதில், பேசப்படுவதில் மனம் பக்தியில் பணிய, தானாகவே கை குவிந்தது என்பதுதான் பொருத்தம்.எவருக்கு ம் அப்படித்தான் ஆகும்.\nபக்தியை ‘புத்தி’ முந்திக்கொண்டு வர, நானும் குறும்புக் குத்தலுக்குக் குட்டி போட்டேன். “ பாடத்தெரியாதவா பாடினா மத்யமாவதி மத்யமத்திலே மட்டும் இல்லாம , ஆரம்பம், மத்யமம், அந்தம் எல்லாமே அவதியாகத்தான் இருக்கும்.â€�\nஸ்ரீசரணாள் புன்னகைத்தார். “பாடத்தெரியாதவா பாடிண்டே போறச்சேயோ, ‘அவதி முடியப்போறதுடாப்பAன்னு ஆத்திக்குடுக்கறது மத்யமாவதிதான்.â€� என்று குட்டி போட்டதற்கும் மேலே கூட்டினார் அல்லது வலியே தெரியாமல் குட்டினார்.\nமுடிவிலே பாடப்படும் ராகம் மத்யமாவதியாதலால் அப்படிச் சொன்னார்.\nசட்டென ஏதோ நினைத்துக் கொண்டாற்போலப் பாட்டுக்காரரைப் பார்த்து, “நீ இந்தப் பாட்டு பாடினதற்கு என்ன காரணம்\n“அநாத ரக்ஷகி ஸ்ரீகாமாக்ஷி—ன்னு வரதுதான்â€�\n அப்பாவியினும் அப்பாவியாக என்ன நடிப்பு\n“பெரியவாளுக்கு காமாக்ஷிதான் எல்லாம், பெரியவாளே காமாக்ஷிதான்—கிறதா லே.â€�\nஆஹா, அப்பாவி என்ன போடு போட்டு விட்டார் ‘புத்திசாலி’களால் இயலாத எத்தகைய ஸஹஜ பாவத்துடன் ஸத்தியத்தைச் சொல்லிவிட்டார்\nசற்றேனும் ‘இது’ போல அந்த ‘புத்திசாலி’கள் சொன்னாலும் உடனே பேச்சை ‘அபௌட் டர்ன்' திருப்பி விடும் ஸ்ரீசரணர், அன்று அதைத் தாமும் ஸஹஜமாக ஏற்றுக்கொண்டு, “ காமாக்ஷிதான் எனக்கு எல்லாம், நானே காமாக்ஷிதான் (இப்படி அவர் இயல்பாகக் கூறக்கேட்டபோது உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை ஜிவ்வென்று சிலிர்த்தது)---ங்கற நீ என்ன கண்டு பிடிச்சியோ எதை வெச்சுக் கண்டுபிடிச்சே\nâ€�---அப்பாவி தேம்ப ஆரம்பித்தார். “கண்டு பிடிக்கெல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது, பெரிவா ரொம்பப் பேர் அப்படித்தான் சொல்லியிருக்கா, எனக்கும் பெரிவாளைப் பாத்தா அப்படித்தான் தோணித்துâ€� என்று தேம்பலுக்கிடையே குழறி முடித்தார். அப்பாவி ரொம்பப் பேர் அப்படித்தான் சொல்லியிருக்கா, எனக்கும் பெரிவாளைப் பாத்தா அப்படித்தான் தோணி��்துâ€� என்று தேம்பலுக்கிடையே குழறி முடித்தார். அப்பாவி\nபூலோகம் காணாத புஷ்பமாகப் ‘பெரிவா’ சிறிது போது அமர்ந்திருந்தார்.\nகுறும்புக் குத்தலில் மீண்டும் இறங்கினார் குருநாதர். “ ஸரி அனுபல்லவிலே காமாக்ஷி—ன்னு வந்துது, ஆனா பல்லவி ‘விநாயகுநி’—ன்னுனா இருக்கு அனுபல்லவிலே காமாக்ஷி—ன்னு வந்துது, ஆனா பல்லவி ‘விநாயகுநி’—ன்னுனா இருக்கு ஒருவேளை பாட்டு பிள்ளையார் மேலே இருக்குமோ என்னவோ ஒருவேளை பாட்டு பிள்ளையார் மேலே இருக்குமோ என்னவோ நீ பாட்டுக்குக் காமாக்ஷிப் பாட்டுன்னு பாடிட்டயே நீ பாட்டுக்குக் காமாக்ஷிப் பாட்டுன்னு பாடிட்டயே\n“என்ன தப்பா இருந்தாலும் பெரிவா மன்னிச்சுக்கணும்â€� என்று அழ இருந்த பாட்டுக்காரரை, “ அழாதேப்பா அழாதேப்பாâ€� என்று சந்தனமாக ஆற்றிக் கொடுத்தார் ஸ்ரீ பெரியவர்கள். “தப்பு ஒண்ணும் சொல்லலேப்பா ‘விநாயக’ன்னு ஆரம்பிச்சுட்டு ‘காமாக்ஷின்னு போறதேன்னு கேட்டேன். அவ்வளவுதான். போகட்டும், பாட்டு என்ன பாஷை ‘விநாயக’ன்னு ஆரம்பிச்சுட்டு ‘காமாக்ஷின்னு போறதேன்னு கேட்டேன். அவ்வளவுதான். போகட்டும், பாட்டு என்ன பாஷை\n பாடுபவற்கு மொழியறிவு இருந்தால் விநாயகனைக் குறிப்பிடும் பல்லவியும் காமாக்ஷியைப் பற்றிப் படர்வதுதான் என்று தெரிந்திருக்கும்.\nâ€� என்ற பெரியவர் ஒரு திம்திமாக் குத்தே விட்டார் “அபூர்வ ராகம் பாடினாப்பல அபூர்வ பாஷையும் பாடறயோன்னுனா ஆச்சரியப்பட்டேன் “அபூர்வ ராகம் பாடினாப்பல அபூர்வ பாஷையும் பாடறயோன்னுனா ஆச்சரியப்பட்டேன்\n“பெரிவா அனுக்ரஹம்â€� திம்திமாவையும் மெத்திலும் மெத்தாக ஏற்ற பதில்.\nபாட்டுக்காரர் குறித்து முதலில் கோபமுற்றவன், அப்புறம் சிரித்தவன், பின்னர் பரிவு கொண்டவன், இப்போது அழுது விடுவேன் போலாயிற்று ‘பாக்யசாலி உன் அப்பவித்தனம் எனக்கு வாய்க்குமா\nஅடியார்பால் தமது கடமையுணர்வில் அவர் கொண்டிருந்த காருண்யக் கவனிப்பும் காவலும் சட்டென்று முந்தி வர, பாட்டுக்காரரைப் பார்த்து, “நான் பாட்டு என்னமோ பேசிண்டே போறேன். நீயும் அது புரிஞ்சாலும், புரியாட்டாலும் போகட்டும்(குறும்புக்குத்தல்) ‘பெரியவா பேசறா, கேட்டுண்டே இருப்போம்’னு ஒக்காந்திருக்கியே) ‘பெரியவா பேசறா, கேட்டுண்டே இருப்போம்’னு ஒக்காந்திருக்கியே ப���் போயிடப்போறதுப்பாâ€� என்று பறந்தார். அன்பின் அழகு த்வைதத்தில் அத்வைத ஞானியின் பறப்பு\nபலபேர் ரிஸ்ட்வாட்ச்சைப் பார்த்துச் சொல்ல, பாட்டுக்காரர் பிடிக்க வேண்டிய பஸ் அந்தப் பக்கம் வர மேலும் அரை மணி பிடிக்கலாம் என்று தெரிந்த அப்போதுதான் பெரியவாளின் பறப்பு அடங்கியது.\nபாட்டுக்காரரைப் பற்றி என்னிடம் சொன்னார். அந்த அப்பாவியிடம் பெரியவாளுக்கு இருந்த அபாரப் பரிவு இன்று அதை எழுத்தில் தரும்போது வாசகருக்குத் தெரியாது. அன்று நேரில் கேட்டிருக்க வேண்டும். வலக்கை இடக்கை தெரியாத ஆயப்பசங்களிடம் பகவத்கீதையை தன்னுள் அடக்கிக்கொண்டிருndha ஞானாச்சார்யனுக்கு இருந்த அதே பரிவு.\nபாட்டுக்காரருக்ku வேலூர் தாண்டி ஏதோ கிராமமாம். அந்த ஊரின் பேர் விநோதமாக இருந்ததால் நினைவில் நிற்கவில்லை. பாட்டுக்காரரின் பெயரையோ, பெரியவாளே சொல்லவில்லை. பெரியவாளின் பூர்ணாnuக்ருஹத்துக்kuத் தனி பாgyaத்thai பெற்ற அப்பாவிகளுக்கெல்லAம் பிரதிநிதி என்பதற்கதிகமாக அவருக்கு ஒரு தனிப் பெயர் சொல்லித்தான் ஆவதென்ன\n“ஸ்வல்ப பூஸ்திதி ( சிறிதளவு நிலவுடைமை). அதுதான் ஜீவனோபாயம். படிப்புப் பண்ற க்ருத்ரிமம் தெரியாம இருந்திண்டிருக்காn ( படிப்பு ஏறாததை இத்தனை அழகாக ஏற்றம் கொடுத்துச் சொல்ல அந்த எளிமைத் தெய்வத்தால்தான் முடியும். இங்கே நம் அத்தனை பேருக்கும் குறும்புக் குத்தலும்). விதந்துத் தாயாரும் இவனுமா இருந்திண்டிருக்கா. கல்யாணத்தைப் பற்றி யோஜனை போகலயாம். அவா பாட்டுக்கு ஒரு கஞ்சியை, கூழைக் குடிச்சுண்டு ஒருத்தருக்கு ஒரு ஹானி செய்யாம நிம்மதியா இருந்திண்டிருக்கா. (நாமெல்லாம் தெரிந்தும் தெரியாமலும் எவருக்கேனும் செய்யும் ஹானியையும் நம்மளவில் நிம்மதி இன்னவென்றே தெரியாமலிருப்பதைyumம் அவரது குரல் நயமாகத் தெரிவித்தது).\n“பாட்டுன்னா இவனுக்கு குழந்தை நாள்லேந்து ஒரு ஆசையாம். சிக்ஷை சொல்லிக்க வசதி கெடயாது. யார் ஆத்திலயாவது, ஹோட்டல்லயாவது, ரேடியோ, ப்ளேட் (இசைத்தட்டு) வெச்சா ஓடி ஓடிப் போய்க் கேக்கறதாம். தனக்கு இருக்கிற க்ராஹ்ய சக்தியிலே எவ்வளவு பிடிச்சுக்க முடியறதோ பிடிச்சுக்கறதாம். லக்ஷ்யமும் மனோபாவமும்தான் முக்யமே தவிரக் கார்யத்தில என்ன ஸாதிக்கமுடியுங்கறdhaa முக்யம் அப்படி அங்கே, இங்கே ஓடி, தன்னால முடிஞ்ச மட்டும் பாட்டுக் கத்துண்டிருக்கான் ( ‘பிடிக்கும்’ ஆற்றலான ‘க்ராஹ்ய சக்தி’யில் மிக மிகப் பின்தங்கியிருந்த ஒருவரைப்பற்றி எத்தகைய அநுதாப அபிமான மதிப்பீடு அப்படி அங்கே, இங்கே ஓடி, தன்னால முடிஞ்ச மட்டும் பாட்டுக் கத்துண்டிருக்கான் ( ‘பிடிக்கும்’ ஆற்றலான ‘க்ராஹ்ய சக்தி’யில் மிக மிகப் பின்தங்கியிருந்த ஒருவரைப்பற்றி எத்தகைய அநுதாப அபிமான மதிப்பீடு\n“என்னைப்பற்றிக் கேள்விப்பட்டதுலே, ( பாட்டுக்காரரைப் பார்த்து)-\" எப்போப்பா கேள்விப்பட்டே\n“அதாவது, ஏழெட்டு வருஷமா, ‘அம்பாள்—கிம்பாள்nnu; அப்போ யாரோ என்னைப்பத்திச் சொல்லிக் கேட்டதுலேந்து எங்கிட்டே ஒரே பக்தி வந்துடுத்தாம்.â€�\n“எனக்குப் பாடிக்காட்டணும், காட்டணும்னு ஆசையாம். ‘அதெல்லாம் நம்மை ‘அலௌவ் பண்ணுவாளான்னு’ பயமாம். அதோட காஞ்சீபுரம் வந்துட்டுப் போறதுன்னா ரெண்டு, மூணு ஆகுமே, அதுக்குக்கூட வஸதியில்லாத ஸ்ரமமாம்.â€�\nபாட்டுக்காரரின் தேம்பல் பெரியவாளை இழுத்தது. அருள்மயமாக அவர் பக்கம் திரும்பி, “அழாதேப்பா பணம் காசு வரும் போகும். நீ அதுக்காக பறக்காம இருக்கயே. இந்த மனஸு யாருக்கும் வல்லே; வரது துர்லபம். ஐநூறு, ஆயிரம் ஸம்பாதிக்கிற எளம் பசங்க கூட ( சொன்னது முப்பதாண்டுகளுக்கமுன்(1965) என்பது நினைவிருக்கட்டும். அன்றைய ஐநூறு இன்றைய ஐயாயிரம் ( probably today’s fifty thousand பணம் காசு வரும் போகும். நீ அதுக்காக பறக்காம இருக்கயே. இந்த மனஸு யாருக்கும் வல்லே; வரது துர்லபம். ஐநூறு, ஆயிரம் ஸம்பாதிக்கிற எளம் பசங்க கூட ( சொன்னது முப்பதாண்டுகளுக்கமுன்(1965) என்பது நினைவிருக்கட்டும். அன்றைய ஐநூறு இன்றைய ஐயாயிரம் ( probably today’s fifty thousand) ) அமெரிக்காவுக்கு ஓடலாமான்னு பாக்கற நாள்ல…பசங்களைச் சொல்வானேன்) ) அமெரிக்காவுக்கு ஓடலாமான்னு பாக்கற நாள்ல…பசங்களைச் சொல்வானேன் ஆயிரம், ரெண்டாயிரம் ஸம்பாதிச்சு ரிடையர் ஆனவாக் கூட, எக்ஸ்டன்ஷனுக்காக இல்லாத தில்லு முல்லு பண்ற இந்த நாள்ல, போறும்—கிற எண்ணம் வரதே இல்லே. ஏதோ வர மாதிரி க்ஷணம் வந்தாலும் ஓடிப்போயிடறது. ஒனக்கு அது தன்னாலே வந்திருக்கு. அது போகவும் படாது. என்னைப் பாக்கறத்துக்குக்ku, ‘பணம், காசு வந்தா தேவலையே’ன்னு நெனைக்கவே நெனைக்காதே ஆயிரம், ரெண்டாயிரம் ஸம்பாதிச்சு ரிடையர் ஆனவாக் கூட, எக்ஸ்டன்ஷனுக்காக இல்லாத தில்லு முல்லு பண்ற இந்த நாள்ல, போ���ும்—கிற எண்ணம் வரதே இல்லே. ஏதோ வர மாதிரி க்ஷணம் வந்தாலும் ஓடிப்போயிடறது. ஒனக்கு அது தன்னாலே வந்திருக்கு. அது போகவும் படாது. என்னைப் பாக்கறத்துக்குக்ku, ‘பணம், காசு வந்தா தேவலையே’ன்னு நெனைக்கவே நெனைக்காதே நான் ஒன் கூடவேதான் இருக்கேன்னு வெச்சுக்கோâ€� \nயாருக்குக் கிடைக்கும் இந்த ஸர்வகால ஸஹவாஸ வாக்குறுதி\nபாக்ய அப்பாவி நெடுஞ்சாண்கிடையாக நமஸ்கரித்தார்.\nஇன்னும் பல நெஞ்சங்களும் அதில் சேர்ந்து கொண்டன.\nஅதற்கதிகமாக அவரை உணர்ச்சி வசப்படுத்தக்கூடாdhu என்ற கருணையில்தான் இருக்க வேண்டும்; மேற்கொண்டு அவரிடம் பேசாமல் என்னிடம் அவரைப் பற்றித் தொடர்ந்தார் மஹா மஹா ஸைகலாஜிஸ்ட்\n“என்னைப்பற்றிக் கேட்டதுலேந்து பாக்கணும் பாடணும்னு தவிக்க ஆரம்பிச்சுட்டான்\".\n“ஏழெட்டு வருஷமா எனக்காகத் தவிச்சிருக்கான், தபஸ் இருக்காப்பலயே. இப்பதான் வாழ்நாள்ல மொதல் தரமா ஸேவிங்ஸுன்னு ஒரு பத்து, பதினைஞ்சு கையிலே சேந்துதாம். அது அப்படியே பெரியவாளுக்குன்னு (பெரியவாள் அடக்கிக்கொண்ட போதிலும் அவரது உள்ளுருக்கம் அந்த வார்த்தைகளில் ஜாடை காட்டியது). பஸ் சார்ஜ் போக மீதிக்கு எனக்குப் பழம், புஷ்பம் இதோ மாலை போட்டுண்டிருக்கேne, இது எல்லாம் வாங்கிண்டு ஓடி வந்துட்டான். ( ஓஹோ மாமுனிவர் கழற்றாமல் அணிந்திருந்த மாலையின் ரஹஸ்யம் இதுதானா மாமுனிவர் கழற்றாமல் அணிந்திருந்த மாலையின் ரஹஸ்யம் இதுதானா). திரும்பிப் போறத்துக்கு ஸரியா என்ன பஸ் சார்ஜோ அவ்வளவுதான் கையிலே வெச்சுண்டிருக்கானn.â€�\n அப்பாவீ, உன் பக்தி மட்டுமில்லை அபரிக்ரஹமும், தியாகமும் கூட எங்களுக்குக் கனவிலும் வராது\nஅந்த பாக்யசாலிக்கு ஏதேனும் பணி புரிய வேண்டுமென எனக்கு உந்துதல் ஏற்பட்டதால், “ராத்ரி பூஜை பாத்துட்டுப் போறமாதிரிதான் வந்திருக்கேன். அதனால அவரை எங்க ( அந்நாளிலே நான் வேலை பார்த்து வந்த கல்கி காரியாலயத்து) வண்டியிலேயே கிராமத்துக்குக் கொண்டு விட்டுட்டு வரச் சொல்லவா\nஉடனே ஸ்ரீசரணர் பளிச்சென்று சொன்னார்: “அந்த சௌகர்யத்துக்கெல்லaaம் அவனைக் காட்டிக் கொடுக்காதேâ€� ( ‘காட்டிக்கொடுக்காத ே’---என்ன அர்த்த புஷ்டியான பதப் பிரயோகம்â€� ( ‘காட்டிக்கொடுக்காத ே’---என்ன அர்த்த புஷ்டியான பதப் பிரயோகம்\nபாக்யசாலியின் கதையை ஸ்ரீசரணர் முடித்ததும் அவர் ஸ்ரீசரணரிடம் என்னைப் பற்றிக் குழந்தை போலக் கேட்டார்.\nஸ்ரீசரணர் மிகவும் அதிகமாக ஏதோ சொன்னார்.\nஅது எனக்கு மகிழ்ச்சி தராமல் வேதனையே தந்தது.\nஏனென்றால் அவர் சொன்னதெல்லாம் என் எழுத்தாளப் பெருமையையும், புகழ்க்கொடியையும்dhaaன். எனக்கோ அது வேண்டிக்கிடக்கவிலlலை. சுயமாக ஏதோ ஒரு சாமார்த்தியம், கற்றும் கேட்டும் அறிவது, இவற்றுக்கு மேலாக தெய்வானுக்ரஹம் ( அது அனுக்ரஹம்தானா, அல்லது சோதனையா என்று இன்றளவும் புரியவில்லை). ஆகியன இருந்தால் மஹாபட்ட எழுத்தாளனாக ஒருவர் ஆகி,, மற்றவர்கள் மகிழ----ஸத்விஷயமாக எழுதினால் மற்றவர்கள் படிக்குமளவேனும் மனவுயர்வு பெறவும்----செய்துவிடlaaம். ஆனால் எழுதும் அந்த நபருடைய மனவுயர்வு எத்தனை எத்தனையோ இலக்கிய மஹாமேதைகள் இருந்திருக்கிறார்gaளே, ஆத்ம விஷயமாகவே எழுதியவர்களும் கூடத்தான், அவர்களில் எத்தனை பேர் தங்கள் மனத்தை மாசற்ற நிலைக்கு உயர்த்திக் கொண்டிருக்கிறார்கL எத்தனை எத்தனையோ இலக்கிய மஹாமேதைகள் இருந்திருக்கிறார்gaளே, ஆத்ம விஷயமாகவே எழுதியவர்களும் கூடத்தான், அவர்களில் எத்தனை பேர் தங்கள் மனத்தை மாசற்ற நிலைக்கு உயர்த்திக் கொண்டிருக்கிறார்கL மனமே போய் விடும் உயர்வில் உண்மைத் தத்துவத்தை உணர்ந்திருக்கிறாரrகள் மனமே போய் விடும் உயர்வில் உண்மைத் தத்துவத்தை உணர்ந்திருக்கிறாரrகள் எழுத்து ஸாஹஸத்தின் இழுப்புக்கும், எழுத்தைப் பார்த்து உலகம் தூக்கி வைப்பதில் அஹம் கீழே இழுக்கிற இழுப்புக்கும் ஈடு கொடுத்து முன்னேறுவது எத்தனை கொடூரமான ‘ஹாண்டிகாப் ரேஸா’ கத் தோன்றுகிறது\nபின் ஏன் இவர் ‘எழுத்தாளன்’ ‘எழுத்தாளன்’ என்று கூப்பிட்டது போதாமல் இப்போது அதில் ஜயக்கொடி பற்றி வேறு சொல்லி வேதனை, சோதனை செய்கிறார் இப்படியே ஊருக்கு மட்டும் உயர்வான விஷயங்கள் சொல்லிக்கொண்டு, ஊராரால் உயர்வாக நினைக்கப் படுவதுடன் முடிய வேண்டியதுதானா இந்த அபலனின் கதை இப்படியே ஊருக்கு மட்டும் உயர்வான விஷயங்கள் சொல்லிக்கொண்டு, ஊராரால் உயர்வாக நினைக்கப் படுவதுடன் முடிய வேண்டியதுதானா இந்த அபலனின் கதை அப்படித்தான் தலையெழுத்தா அந்த எழுத்தை இவர் வென்று ஆண்டு என் ‘எழுத்தாள’ராகி ஜயக்கொடி நாட்டப் போவதில்லையா இரண்டாண்டு முன்பு இவரிடம் வாய்விட்டே வேண்டிய அந்த வரத்தை அருளப்போவதே இல்லையா\nஎன்னை அடக்கிக்கொள��ள முடியாமல், “பெரியவா ஏன் இந்த எழுத்தாளப் பெருமைங்கற சிறுமையைச் சொல்லிண்டிருக்கா நான் வேண்டிண்டது பெரியவாளுக்கு ஞாபகமே இல்லியா நான் வேண்டிண்டது பெரியவாளுக்கு ஞாபகமே இல்லியா\nஅந்தப் பெரிய கண்கள் நிறைய அருளைத் தேக்கி ஆதரவாகப் பார்த்தார். அதுவே ஓரளவு என்னை ஆற்றிக்கொடுத்து, காவாமல் விடமாட்டார் என்று உத்திரவாதம் கொடுத்தது.\nஅங்கே கூடியிருந்த எல்லோரையும் பொதுவாகப் பார்த்துச் சொன்னார், “இவன் எழுத ஆரம்பிச்சே நாலஞ்சு வருஷந்தான் ஆறது. பல பேர் என் அனுக்ரஹத்தாலேதான் எழுதறான்னு சொல்றா. ஆனா இவனானா எழுத ஆரம்பிச்சு ஒண்ணு ரெண்டு வருஷத்திலேயே எழுதறது நிக்கறதுக்கு நான் அனுக்ரஹம் பண்ணனும்னு மன்னாட ஆரம்பிச்சுட்டான்.â€�\nஎன்னை நோக்கிக் கனிவுடன் சொன்னார், “ அது பாட்டு நடக்கட்டுமே லோகோபகாரமா நடந்துண்டு போகட்டுமே அதை ஏன் எடைஞ்சல்னு நினைக்கணும் மத்தவாளுக்காக அது நடந்துண்டேதான் இருக்கணும்னா நடந்துட்டுப் போகட்டும். அதோட, ‘நமக்கு என்ன நடக்கணுமோ அதுலேயும் நாம குறி தப்பாம இருக்க அம்பாள் க்ருபை பண்ணி அந்த வழியிலே மேலே மேலே நடத்தித் தரணும்’னு ப்ரார்த்திச்சுண்டirரு . ஒனக்காக நானும் ப்ரார்த்திக்கிறேனnâ€� என்றார். கடைசியில் சொன்னாரே, அதை விட என்ன வேண்டும்\nஅப்படியும் அன்று நான் விடாமல், “இருந்தாலும் மத்தவா என் எழுத்துக்காகக் கொண்டாடறது போறாம பெரியவாளுமா ‘எழுத்தாளன்’ ‘எழுத்தாளன்’—கிறதைய ஸ்ட்ரெஸ் பண்னனுமான்னுதான் இருக்கு. எனக்கு இந்த ‘எழுத்தாளன்’ ஐடென்டிடி’ வேண்டிக்கிடக்கவிலlலைâ€� என்று சொல்லிவிட்டேன்.\nபெரியவால் குறும்பாகச் சிரித்தார். “ஒரு ஐடென்டிடியும் இல்லாம அப்படியே ஆத்மாராமனா இருந்திண்டிருக்கண& #3009;மோ\n“அவ்வளவு பெரிசா ஆசைப்படறத்துக்கு என்ன யோக்யதை இருக்கு ஆனா அப்படிக்கூட ஒரு அனுபவலேசமாவது எப்போதாவது ஒரு ஸமயத்திலே வந்து தொடறதுக்குப் பெரியவா அனுக்ரஹம், ரமண பகவான் அனுக்ரஹம் இருக்கறதால அந்த ஆசையும் இல்லாமயில்ல. ஆனா இப்பவே, இனி எப்பவுமே ஏதாவது ஐடென்டிடி இருந்துதான் ஆகணும்னா அது….â€� மேலே பேச முடியவில்லை.\n“சொல்லுப்பா, சொல்லு, கிட்டக்க வந்து சொல்லுâ€� என்று பரிவு ஸமுத்ரமாகவே கூறியவாறு அருகேயிருந்தவர்களaiத் தள்ளியிருக்குமாறு கைகளால் விசையாக ஆட்டினார் ��ருளாளர்.\nஆனால் அவர்கள் தள்ளிப்போகுமுன்பே, சற்று எட்டத்திலிருந்தே, நான் திடீரென்று பிறந்த (அவர் பிறப்பித்த) தெம்புத் தெளிவுடன் சொன்னேன், “ ஏதாவது ஐடென்டிடி இருக்கணுமானா, நான் அம்பாள் கொழந்தை, அசடோ சமத்தோ எதுவானாலும், ஸகலரும், ஸகலமும் வாஸ்தவமாகவே அவ கொழந்தைதானானதாலே அந்த உண்மையை ஸொந்த அனுபவமாத் தெரிஞ்சுண்டிருக்கற கொழந்தையா இருந்திண்டிருக்கணம்—கிறதுதான் ஆசை.â€�\nஅவள், அவள் என்றேனேயானாலும், இவரை நான் அவளுக்கு வேறாக நினைத்ததில்லை. ஆயினும் கண்ணுக்கு எட்டாத அந்த மஹாபராசக்தியின் மகவாவதற்கு வாய் விட்டு வரம் கேட்க முடிந்ததே தவிர, கண்ணெதிரே காணும் இந்த எளிமையவதாரத்திடம் அவ்வுறவு கோர ஏனோ தயக்கமும், நடுக்கமும்\nஸ்ரீசரணர் திருக்கண் மூடித்திறந்தார், அவளுடைய அருளின் முழுமையாக.\nகணீரென்று சொன்னார், “ இப்படி ஒரு claim நீ பண்றதே, அந்த அனுபவத்தை அவ ஒனக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு மூலையிலே தூண்டி விட்டிருக்கிறதாலேdhaaன் ஆரம்பிச்சு வெச்சவளே விருத்தியும் பண்ணிக் குடுப்பா ஆரம்பிச்சு வெச்சவளே விருத்தியும் பண்ணிக் குடுப்பா நீயும் வேண்டிக்கோ, நானும் வேண்டிக்கிறேன்â€� (மீண்டும் அந்தப் பெரும் கொடை நீயும் வேண்டிக்கோ, நானும் வேண்டிக்கிறேன்â€� (மீண்டும் அந்தப் பெரும் கொடை\n“â€�இந்தப் பையன் ‘விநாயகுநி’ பாடினான். பிள்ளையாருக்குப் பண்றாப்பலவே தனக்கும் அவ ரக்ஷணையைத் தியாகையர்வாள் கேட்டுக்கறார்னு நீயே அர்த்தம் சொன்னே. ஒனக்கும் அப்படியே நடக்கட்டும்.â€� என்றது ஆழ்ந்த அன்பின் ஆரழகோடு சிந்தித்து, ஆழ்ந்த அன்பின் ஆரழகுடன் பேசவே அவள் எடுத்திருந்த அவதாரம்.\nஅந்தப் ‘பைய’னிடம் எனக்கு முதலில் ஏற்பட்ட கோப உணர்ச்சி ஒவ்வொரு மாற்றுருவமாக எடுத்துக்கொண்டே போனதில் இப்போது நன்றியுணர்ச்சி பெருகியது. “இவராலே இன்னிக்கு எனக்கு ரொம்ப லாபம்â€� என்றேன்.\nஸ்ரீசரணாள் அவரைப் பார்த்து, “ பாத்தியா பெரிய எழுத்தாளர் ஒங்கிட்டே எவ்வளவு பிரியமா இருக்கார் பெரிய எழுத்தாளர் ஒங்கிட்டே எவ்வளவு பிரியமா இருக்கார் அதுக்காக அவர் எழுதறது எதையாவது படிச்சுட்டுத் திண்டாடாதே அதுக்காக அவர் எழுதறது எதையாவது படிச்சுட்டுத் திண்டாடாதே அவர் பணம், காசு கொடுத்தா தொடாதே அவர் பணம், காசு கொடுத்தா தொடாதே கார் ஸவாரி பண்ணிவெக்கறேன��—னாலAம்nu ஒத்துக்காதே கார் ஸவாரி பண்ணிவெக்கறேன்—னாலAம்nu ஒத்துக்காதே\nஅவர் சொல்வது நூற்றுக்கு நூறு நியாயம் என்று சுவைத்தேன்.\n‘பையன்’ சொன்னார், “ நான் படிக்க மாட்டேன் பெரிவா எனக்கு அதெல்லாம் புரியாது. காசும் யார்கிட்டேயும் வாங்கிறதில்லே பெரிவா எனக்கு அதெல்லாம் புரியாது. காசும் யார்கிட்டேயும் வாங்கிறதில்லே பெரிவா கார் சவாரிக்கெல்லாம் ஆசைப்படல்லே, பெரிவா கார் சவாரிக்கெல்லாம் ஆசைப்படல்லே, பெரிவா\n“வேண்டிய மட்டும் தரேன்.â€� என்று வாரி விட்ட வள்ளல், பாக்யசாலியிடம் ( இனியும் அந்த நபரைப் பாட்டுக்காரர் என்றும், அப்பவி என்றும், பையன் என்றும் ஏன் சொல்ல வேண்டும்). ‘ஒனக்கு நாழியாச்சு. சட்னு போய் சந்த்ரமௌளீஸ்வரருக& #3021;கு நமஸ்காரம் பண்ணிட்டு வா, ப்ரஸாதம் தரேன்â€� என்றார்.\nâ€� என்று பெரியவாளையே கேட்டார், தன் அறியாமையாலேயே என் கண்ணை மல்கச் செய்த பாக்யசாலி.\n“சந்த்ரமௌளீஸ்வரர்\u001ddhaaன் இந்த மடத்துக்கு ஸ்வாமி. அதோ (கையால் திசை காட்டி) அங்கேதான் நாங்க அவரை வெச்சுண்டு தங்கியிருக்கோம். போய் நமஸ்காரம் பண்ணிட்டு ஓடி வா.â€�\n“மடத்து ஸ்வாமி காமாக்ஷியம்மன் இல்லையா\nஅவளுந்தான். அவ மடத்துக்கு மட்டும் இல்லாம ஊர் ஒலகத்துக்கெல்லாம் பொதுவா காஞ்சீபுரத்தில பொதுக்கோவில்லே இருக்கா. அவளேதான் இந்த மடத்தைப் பார்த்துக்கறத்துகkகாக, இந்த மடத்து ஸ்வாமியார்கள் மட்டும் பூஜை பண்றத்துக்காக—ஆனா, மடத்துக்காக மட்டும் இல்லாம லோகம் பூராவுக்குமாகப் பூஜை பண்றத்துக்காக---சந்Ī 0;்ரமௌளீஸ்வரர்னு அவளோட ஆத்துக்காரர் (எளியவருக்கேற்ற எளிய பதப்பிரயோகம்) . அவரை ஸ்படிகலிங்க ரூபத்திலே இங்கே அனுப்பிச்சு வெச்சு, அவர் பக்கத்திலேயே தானும் வேறே ஒரு மாதிரி ரூபத்திலே (ஸ்ரீசக்ரம், மேரு ப்ரஸ்தாரம் என்றெல்லாம் சொல்லி அவரைத் திண்டாட வைக்காத அருமை பாருங்கள்) இருக்கா. கவசமும் அலங்காரமும் புஷ்பமுமாப் போட்டிருக்கிறதாலே ஒனக்கு லிங்கம், அம்பாள்—னுல்லாம் ஒண்னும் ஸ்பஷ்டமாகத் தெரியாது. அதுக்காகத் தேடிண்டிருக்காதே. ‘இங்கே ஸ்வாமி இருக்கார்’—ங்கிற ஒண்ணை நினைச்சுண்டு ஒரு நமஸ்காரத்தைப் பண்ணிட்டு ஓடி வா’ என்று கூறி அனுப்பி வைத்தார்..\nஅவரைப் பற்றித் தாம் சொல்லி வந்ததன் தொடர்ச்சியாகக் கூற விரும்பியதை அவரெதிரில் சொல்ல வேண்டாம் என்பதற்காகவும் ஸ்ரீசரணர் அவரை அனுப்பினாரோ என்று இனி வரும் வாசகம் தோன்றச் செய்தது.\n“நீ அவனைக் கார்லே அனுப்பி வெச்சு, கார், மோர்னு போய் கிராமத்திலே எறங்கறான்னு வெச்சுக்கோ, அப்ப ஒரு மெதப்பு எண்ணம் வந்தாலும் வந்துடலாம். அவனுக்கு எதுக்கு அதெல்லாம் அவனுக்கு வஸதி வேண்டாம், ஸௌகர்யம் வேண்டாம், ஸ்டேடஸ், தோரணை ஒண்ணும் வேண்டாம். அறிவு வித்வத் கூட வேண்டாம். ஆமாம் வேண்டாந்தான் அவனுக்கு வஸதி வேண்டாம், ஸௌகர்யம் வேண்டாம், ஸ்டேடஸ், தோரணை ஒண்ணும் வேண்டாம். அறிவு வித்வத் கூட வேண்டாம். ஆமாம் வேண்டாந்தான்\n“ஸமீப காலமா வேலூர்லேந்தேதான் ஒரு பாட்டு வாத்யார் எங்கிட்ட வந்துண்டிருக்கார். ஓரளவு விஷயம் தெரிஞ்சவர். அதைவிட ( குறும்புக் குத்தல் இத்தனைக்கிடையிலுm நீங்கவில்லை எனக்காட்டும் சிரிப்புடன்) பொறுமைசாலின்னும் தெரியறது. நான் சொன்னேன்னா இவனுக்கு ஃப்ரீயாகவே கத்துக் குடுப்பார். அப்படிப்பண்ண அவருக்கு அபிப்ராயம் இல்லேன்னு தெரிஞ்சாலும், நான் யார் தலைலேயாவது கை வெச்சு அவனுக்காக சம்பளம் கட்டறத்துக்கு ஈஸியா ஏற்பாடு பண்ணிடலாம். ஆனா அந்த மாதிரி எதுக்கும் அவனை நான் காட்டிக்கொடுக்க நினைக்கலே (மீண்டும் அதே சொற்றொடர்) ‘ஸரியாப் பாடறது’ங்கற ஸாமார்த்தியம் கூட அவனுக்கு வேண்டாம். அவன் பாட்டுக்கு இருக்கறபடி இருந்திண்டிருக்கattடும். இப்ப பாடறப்படியே பாடிண்டு போகட்டும்.\n“தற்கால புத்திசாலி ஒலகத்திலேயும் தப்பித் தவறி இந்த மாதிரி அசடா இருக்கறவா நித்ய அசடாவே இருக்கட்டும். அவாளைக் கெடுக்க வேண்டாம் (முன்னைவிடத் தீவிரமான பதப் பிரயோகம்)—னே எனக்கு இருக்கு.â€�\nபுத்திசாலித்தனத்thaalல் தீமைகளும் விளைவதைத் தெரிந்து கொள்ளும் புத்திசாலித்தனம் நமக்கு இல்லாததால் எல்லாவற்றையும் புத்தி மதிப்பீட்டில் கொண்டு வந்து விட்டு, நமது புத்திசாலித்தனத்தaaல் நமக்கு நாமே தீமையை மட்டும் வரவழைத்துக் கொள்வதை நாள்தோறும் பார்த்துப் பார்த்துப் பரிதவித்த கருணாமயரின் ஆழம் வாய்ந்த வாசகம் என்னைப் பிசைந்தெடுத்தது.\nசந்த்ரமௌளீஸ்வரர் யாரென்று தெரியாமலே நடமாடும் சந்த்ரமௌளீஸ்வரியாl இன்றைய புத்திசாலி உலகுக்கு மாற்று மருந்தாகப் போற்றப்பட்ட பாக்யசாலி அவர் சொன்னபடி நமஸ்கரித்து விட்டு வந்தார்.\n என்று ஸ்ரீசரணர் விரைவு படுத்தினார்.\nபிரிய மனமின்றி, கண்ணீரும் கம்பலையுமாக பாக்யசாலி நமஸ்கரித்தார்.\nசொல்லி ஸாத்யமில்லாத ப்ரேமையுடன் ஸ்ரீசரணர் திருவிரல்களால் ப்ரஸாதத் தட்டிலிருந்த விபூதி, குங்குமம், மந்திராக்ஷதை, கற்கண்டு, காய்ந்த திராக்ஷைகளை வருடிக்கொடுத்தார். ஆம், அந்த பாக்யசாலிக் குழந்தையையே அவர் அந்த ப்ரஸாதத்தில் ஆவாஹனம் செய்து, விநாயகனைக் காமாக்ஷி வருடிக் கொடுப்பது போல் செய்வதாகவே தெரிந்தது.\nதமக்கே உரிய லளிதத்துடன் கையையும், திருமுகத்தையும், திருமுகத்தில் ஒளிரும் அருள் பார்வையையும் லேசாக உயர்த்தித் தட்டை எடுத்துக் கொள்ளுமாறு பாக்யசாலியிடம் ஸமிக்ஞை மொழி பேசினார்.\n“நீ பாடினயே அந்த விநாயகனை ரக்ஷிக்கறாப்பலயே ஒன்ன அம்பாள் எப்பவும் ரக்ஷிச்சிண்டு இருக்கட்டும்â€� என்று ஆசீர்வதிக்கவே ஏற்பட்ட திருக்கரத்தைத் தூக்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/1062-2017-07-28-12-24-05", "date_download": "2018-05-27T15:56:02Z", "digest": "sha1:BHOTOIAP76T5QFGTI5AVYA2K6IH6ME6P", "length": 8428, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ஆந்திர மாநிலத்தில் உதவி ஆட்சியராக பி.வி. சிந்து நியமனம்", "raw_content": "\nஆந்திர மாநிலத்தில் உதவி ஆட்சியராக பி.வி. சிந்து நியமனம்\nஆந்திர மாநிலத்தில் உதவி ஆட்சியராக பி.வி. சிந்து நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான பணி நியமன உத்தரவை நேற்று அமராவதியில் சிந்துவிடம் முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்கினார்.\nரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கு சில மாதங்களுக்கு முன் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு விழா நடத்தினார்.\nஅப்போது அவர் பி.வி.சிந்துவுக்கு 3 கோடி பரிசுத் தொகை, மற்றும் அமராவதியில் வீடு ஆகியவற்றை வழங்கி கௌரவித்தார். மேலும், பி.வி.சிந்து விரும்பினால் ஆந்திராவில் உதவி ஆட்சியராக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.\nஇதனை பி.வி. சிந்து ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, நேற்று அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் பி.வி. சிந்துவுக்கு பணி நியமன உத்தரவை சந்திரபாபு நாயுடு வழங்கினார்.\nபின்னர் இது குறித்து பி.வி சிந்து செய்தியாளர்களிடம் கூறும்போது, “பணி நியமன உத்தரவை பெற்றுக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\nஆந்திர முதல்வர் விளையாட்டு வீராங்கனை���ளை மிகவும் ஊக்கப்படுத்துகிறார். இதன் மூலம் பலர் விளையாட்டு துறையில் சாதிக்க முன் வருகின்றனர். விளையாட்டு துறையில் மேலும் சாதிக்க வேண்டும் என்பதே எனது என் லட்சியம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nகலைஞனுக்கு அழிவில்லை: சினிமா நெறியாளர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bookday.co.in/2013/08/29/", "date_download": "2018-05-27T15:38:48Z", "digest": "sha1:DM3O2KWFM6YSZF7PRONMXFRGKWKDUW24", "length": 3976, "nlines": 76, "source_domain": "bookday.co.in", "title": "2013 August 29", "raw_content": "\nகல்வி : ஓர் அரசியல்\nநவீன முகங்களோடு மரபை மீட்டெடுத்தல்\nஇந்திய தத்துவ மரபில் நாத்திகம்\nஎன் சிவப்பு பால் பாயிண்ட் பேனா- நூல் மதிப்புரை\nகளப்பணியில் கம்யூனிஸ்டுகள்-2 : நூல் வெளியீடு\nஒரு மனிதர், மகத்தான மனிதரான கதை – ஜா.மாதவராஜ்\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது’ – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\nசோதித்து உரசி அலசிப் பார்க்க ஓர் நூல்\nசு.பொ.அகத்தியலிங்கம்இடதுசாரிகளைப் பொறுத்தவரை , அரசியல் என்பது முடியாது என்பதை முடித்துக் காட்டும் கலையாக இருக்க வேண்டும் ….. காது கொடுத்துக்…\nமதுரை புத்தகத் திருவிழாவில் பங்கேற்கும் நிறுவனங்களும் அரங்கு எண்களும்\nபதிப்பகம் Stall No அடையாளம் 78 ஐந்தினை பதிப்பகம் 128 ஆனந்த நிலையம் 20 அன்னம் 29 ஆப்பிள் பப்ளிஷிங்…\nகல்வி : ஓர் அரசியல்\nநவீன முகங்களோடு மரபை மீட்டெடுத்தல்\nஇந்திய தத்துவ மரபில் நாத்திகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2005/04/1.html", "date_download": "2018-05-27T15:47:04Z", "digest": "sha1:QBB4YHCZWGAUB5R6TTWJJTLZMWP4LBA3", "length": 11692, "nlines": 320, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 1. டி.வி. விளம்பரங்கள் பற்றி தருமிக்கு சில கேள்விகள்....", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n1. டி.வி. விளம்பரங்கள் பற்றி தருமிக்கு சில கேள்விகள்....\n1. இந்த வீக்கோ - கிரீம், பற்பசை - விளம்பரங்களிலும், அஷ்வினி எண்ணெய் விளம்பரங்களிலும் வரும் ஆட்களை எங்கே தேடிப்பிடித்திருப்பார்கள்\n2. 'குங்குமம்' விளம்பரத்திற்குப் பயன் படுத்தும் பெண்குரலை மாற்றிய பிறகுதான் குங்குமத்தைத் தொடுவது என்று நான் முடிவு செய்திருக்கிறேன். அப்ப ... நீங்க \n3. ஆண்களின் உள்ளாடை விளம்பரங்கள் எல்லாம் இவ்வளவு கேவலமா இருக்கு. அது ஏங்க...\n4. இந்த விஜய்யும் - அதாங்க நம்ம இளைய தளபதி - அமிதாப் பச்சனும் விளம்பரப் படத்தில் மட்டும் நன்றாக நடிக்கிறார்கள். அது ஏங்க..\n5. மாமிகள் மட்டும்தான் குங்குமம் படிக்க வேண்டுமாமே. அது ஏங்க..\nநல்ல நியாயமான கேள்விகள்.. கேளுங்க..கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க.\n1. அதுதான் முகவரியும் போடறாங்களே\n2. நான் அப்பவும் படிக்க மாட்டேன்.\n3.கவர்ச்சியாகவும் எடுக்க முடியாது.. செலவும் பண்ண முடியாது. என்ன பண்றது சொல்லுங்க.\n4.ஒரு நிமிஷம் கஷ்டப்பட்டு நல்லா நடிச்சிடலாம்.. மூணு மணி நேரம்\n5.தோடா.. அவங்க படிக்கிறாங்கன்னா நினைக்கிறீங்க\nநல்ல நியாயமான கேள்விகள்.. கேளுங்க..கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க.\n1. அதுதான் முகவரியும் போடறாங்களே\n2. நான் அப்பவும் படிக்க மாட்டேன்.\n3.கவர்ச்சியாகவும் எடுக்க முடியாது.. செலவும் பண்ண முடியாது. என்ன பண்றது சொல்லுங்க.\n4.ஒரு நிமிஷம் கஷ்டப்பட்டு நல்லா நடிச்சிடலாம்.. மூணு மணி நேரம்\n5.தோடா.. அவங்க படிக்கிறாங்கன்னா நினைக்கிறீங்க\nகலைஞர் ஆட்சி பற்றிய விளம்பரங்கள்ல நல்ல ஃபிகர்களா வருதாமே\nரொம்ப பிடிச்ச மாடல் (திவ்யா) இதில் வழக்கமான அழகில் இல்லையே\n9 நேற்று பார்த்த படம்...\n6 ஒரு அசிங்கமான விஷயம் பற்றி...\n3. சினிமா & T.V. பற்றி தருமிக்கு சில கேள்விகள்......\n2. நம் CIVIC SENSE பற்றி தருமிக்கு சில கேள்விகள்...\n1. டி.வி. விளம்பரங்கள் பற்றி தருமிக்கு சில கேள்வ...\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதரும��� பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilmaravar.blogspot.com/", "date_download": "2018-05-27T15:36:04Z", "digest": "sha1:YLZQBLMM5CBJ65ZHMDRSOHHVRLLVEPRS", "length": 71697, "nlines": 416, "source_domain": "tamilmaravar.blogspot.com", "title": "தமிழ் மறவர்", "raw_content": "\nஇந்தநாள் கொடியநாள் எங்களின் துயரநாள்\nசிங்களம் எங்களின் சொந்தமண் தன்னிலே\nமுள்ளிவாய்க் காலெனும் மூடிய குகையினுள்\nதள்ளிநின் றுலகமே தமிழனின் தலைவிதி\nமுள்ளிவாய்க் காலெனும் மூடிய குகையினுள்\nஇந்தநாள் மீண்டும் வந்ததே இன்று –\nஇன்றுடன் ஏழு ஆண்டுகள் கண்டு\nஇன்னமும் இங்கு கூடியே நின்று\nபெட்டைப் புலம்பலின் பேதமை கொண்டு\nநெட்டை மரங்களின் நீர்மையில் நின்று\nஎதிரியின் சதிகளின் வலைகளை வென்று\nபெற்றவள் கதறி அழுகிறாள் அங்கே\nபேடிகள் போலநாம் வாழ்கிறோம் இங்கே\nஆடியோ கருமை ; ஆவணி அமளி\nஐப்பசி, கார்த்திகை அதனிலும் கூட\nசத்திய நாதனின் சாவினைக் கண்டோம்\nஆண்டுகள் முழுதும் அத்தனை பொழுதும்\nமாண்டவர் நினைவிலே மாரடிக் கின்றோம்.\nஎத்தனை காலம்தான் இப்படி வாழ்வோம்\nசெத்தவர்க் காகநாம் என்னதான் செய்தோம்\nவெறுமனே கூடி தீபங்கள் ஏற்றி\nஏற்றிய தீபம் அணையுமுன் கலைவோம்\nவேற்றின மாந்தர் வீடுகள் தனிலும்\nஅதுவெறும் தீபம். - நாமிவண் ஏற்றும்\nதீபமோ எங்கள் உணர்வினைச் சாற்றும்\nஉயிரில் தீமூட்டும் உறுதியைக் காட்டும்.\nவேரடி மண்ணின் விறலினைக் கூட்டும்.\nவிடியலை நோக்கி விரலினை நீட்டும்.\nஏற்றுவோம் இங்கே இம்முறை மட்டும்\nமறுமுறை ஏறும் நம்தமிழ் மண்ணில்\nபொதுவாகவே தமிழ்நாட்டின் சஞ்சிகைகள், தினசரிச் செய்தி நிறுவனங்களெல்லாம், -\nதமக்குள் தாமே இரண்டாகப் பிரிந்து, ஒன்று அரசுக்கு ஆதரவாகவும், மற்றையது எதிர்கட்சிக்கு ஆதரவாகவும் எழுதும் போக்குடையவை.\n( விகடன் - ஜூனியர் விகடன்)\nஅவர்களின் குறிக்கோள்: இரு பக்கத்திலும் தாமே முன்னணிவகிக்கவேண்டும்....\nஅந்தவகையில், விகடன் சஞ்சிகையானது , அண்மையில் புலிப்பெண்போராளிகளைக் கொச்சைப்படுத்தி ஒரு கட்டுரை வெளியிட்டு, அதன்மூலமே நன்றாகச் சம்பாதித்தமை யாவரும் அறிந்த விடயம்.\nஅதன் தொடர்ச்சியாக, இப்போது பிரபல எழுத்தாளரான யமுனா ராஜேந்திரனை விலைக்கு வாங்கித் தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது\nஇவர்களே அதற்குத் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.\nஇப்படித்தீர்ப்பு வழங்குமளவுக்கு, விகடனுக்கோ அன்றி இந்த யமுனாவுக்கோ, -\nபுலிகளின்மீது இவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணிபற்றி எதுவுமே தெரியாது.\nஇவர் புலிகளில் சொல்லும் குற்றச்சாட்டு இதுதான்\n##சகோதரப் படுகொலைகள், ராஜீவ் காந்தியின் கொலை, யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம் மக்களை திடீரென வெளியேற்றியது ஆகிய மூன்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் மிக முக்கியமான தவறு.##\nசகோதரப்படுகொலை என்று, சகட்டுமேனிக்கு, கருணாநிதி பாணியில் குற்றஞ்சாட்டும் இவர்,-\nஉண்மையிலேயே ´நடுநிலையாளராக இருந்தால், -\n*** ஆதிக்கவெறிபிடித்த இந்தியத் தலைமைகள், மிகவும் திட்டமிட்டமுறையில், பல கோடிகளைச் செலவுசெய்து, தமிழீழத்தில் பல போராளிக்குழுக்களை உருவாக்கியமை....\nஅந்தக் குழுக்களுக்கிடையில் பகைமையை உருவாக்கி வளர்த்துவிட்டமை....***\nஎன்று இவைகளையெல்லாம் புறந்தள்ளி, வெறுமனே பார்ப்பனரின் குரலாகவே ஒலித்திருக்கிறார் இந்த யமுனா ராஜேந்திரன்\n2. ராசீவ் கொலை என்று பார்த்தால், -\nசூ சாமி சந்திராசாமி என்று, இதில் சம்பந்தப்படிருக்கும் பல ஆசாமிகள் இன்னமும் விசாரிக்கப்படாத நிலையிலும்,-\nஇறுதித்தீர்ப்பே இன்னும் வராத நிலையிலும், இவ்வாறு புலிகளின்மீதே பழியைப்போடுபவருக்குப் பெயர்தான் நடுநிலையாளரோ\n3. யாழ். மண்ணைவிட்டு முசுலிம்களை வெளியேற்றியமை என்பது தவறுதான் எனக்கொண்டாலும், -\nஅந்தக்காலகட்டத்தில் தவிர்க்க முடியாததொன்றாகவே அஃதிருந்தது\nயாழ்ப்பாணத்தில் வசித்த முசுலிம்கள், போராட்டத்திற்கு எவ்விதமான பங்களிப்பையும் செய்யாமலிருந்தது மட்டுமல்லாமல், -\nஅரச படைகளுக்காக உளவு பார்க்கும் வேலைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.\nயாழ். இலுள்ள முக்கியமான பள்ளிவாசல்களில் ஒன்றிலிருந்து, பெருமளவான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே, -\nயாழ் மக்களுக்கும் முசுலிம்களுக்குமிடையிலான முறுகல்நிலை அதிகரித்தது.\nபெரும் மோதல் உருவாகி, அதன்மூலம் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவே அன்று அப்படியானதொரு முடிவைப் புலிகள் எடுத்தனர்\nஅதாவது, ஒரு நாடு எவ்வாறு அவசரகால நடவடிக்கை எடுக்குமோ, -\n´இந்திய குடிமக்களைத் திருப்திப்படுத்த`என்று நியாயம் கற்பித்து , எவ்வாறு க���ாப் இற்கு மரணதண்டனை வழங்கப்பட்டதோ, -\nஒருதலையாகவே சிந்தித்தவரெல்லாம் நடுநிலையாளர் என்று, போக்கிரி வியாபாரிகள் பட்டம் கொடுக்கிறார்கள்\nஇதைவிடவும் வேடிக்கை என்ன இருக்கிறது\nமுந்நாள் விடுதலைப்புலிப் போராளி என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் ஒரு பெண்,\nதனது வயிற்றுப் பசி தீர்க்க,பாலியல் தொழில் செய்து உயிர் வாழ்வதாக,\n´விகடன்` குழுமப் பத்திரிகையொன்றில் வெளியான கட்டுரை பல வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.\nஏற்கெனவே,பல அறிஞர்கள் இந்த விகடனின் முகத்திரையைக்\nஎனினும், எனது மனதிற் தோன்றும் கருத்துக்களையும் இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.\nஇதை வெறுமனே ஒரே கோணத்தில் பார்க்காமல் வெவ்வேறு வகைகளில் நோக்கவேண்டியுள்ளது.\nஉண்மையில், அப்படியொரு பெண் இருந்து, அவரே இப்பேட்டியை அளித்திருந்தால்,\n2.இயக்கத்துக்கும் உண்மையில்லாமல், தமது குடும்பத்துக்கும் உண்மையில்லாமல்\nஅவ்வளவு காலமும் ஒரு போராளியாக நடித்திருக்கிறார்.\n3. இந்த விகடன் குழுமமே, தனது வியாபாரத்தில் ஏற்பட்ட தற்காலிகமான தொய்வைச் சரிசெய்வதற்காக\nஇம்மூன்று தேர்வுகளிலுமுள்ள முதலிரண்டு நேர்மறையான கருத்துகளைப்பற்றி முதலில் ஆராய்வோம்.\nஇந்தப்பேட்டி அளித்ததன் மூலம் இப்பெண் யாருக்கு என்ன நன்மை செய்ய முயன்றிருக்கிறார் என்று ஆராய்ந்தால், -\nயாருக்கும் எதுவுமில்லை என்பதுதான் முடிவாக இருக்கும்.\nதமது வயிற்றுப்பசி தீர்ப்பதற்காக பாலியல் தொழிலாளியானதாகக்கூறும் இவர்\nவெறுமனே,பத்திரிகைக்காரரின் பசி தீர்க்கவே பயன்பட்டிருக்கிறார்.\nவிடுதலைப்புலிகள் என்றாலே ஒழுக்கம் மிகுந்தவர்கள் என்பது உலகறிந்த உண்மை.\nஇதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு , ஜேர்மனியின் நீதிமன்றத்தில் நிகழ்ந்த\n1985 ம் ஆண்டு பிற்பகுதியில், விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், -\nவிடுதலைப்புலிகளின் ஜேர்மன் கிளைப் பொறுப்பாளராகச் செயற்பட்டவர்\nகைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஒவ்வொரு மாநிலப் பொறுப்பாளர்களும் தனித்தனியே விசாரிக்கப்பட்டனர்.\nஅதில் ஒரு பொறுப்பாளரைப் பார்த்த நீதிபதி, அவர் புகைப் பழக்கம் உள்ளவர்\nஎன்பதைக் கண்டுகொண்டு, பின்வருமாறு கேட்டார்:\nஉனக்குச் சிகரட் பிடிக்கும் பழக்கம் உண்டா\n\"உ��்டு\" எனப் பதிலளித்தார் அப்பொறுப்பாளர்.\nநீதிபதி மீண்டும், \" மதுப் பழக்கம்\nஅதற்கு அவர், \" இல்லை \" எனப் பதிலளித்தார்.\nநிதிபதியும் விடாமல், \" உனது மேலிடத்துக்கு அறிவிக்கட்டுமா \" என்று கேட்டுவிட்டுச் சிரித்தார்.\nஅவ்வளவுக்கு, ஜெர்மானியர்களே, விடுதலைப்புலிகளின் ஒழுக்கத்தில் நம்பிக்கை வைத்திருந்தார்கள்\nஎன்பதுதான் இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம்.\nமேலும், இவ்வளவு ஒழுக்கம் மிகுந்த ஒரு இயக்கத்தில் நீண்டகாலம் பயிற்சி பெற்ற ஒருவர்,\nஎவ்வளவு உடல் வலிமை மிகுந்தவராக இருக்கவேண்டும்\nஒரு சராசரி ஆணை விடவே, பெண்புலிகள் வலிமை மிக்கவர்கள் அல்லவா\nஅப்படியிருக்க எதற்காக இவர் பாலியல் தொழில் செய்யவேண்டும்\nஒருவேளை, 2009 முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு, உடல் வலிமை குன்றியிருந்தாலும்கூட, -\n´உடல்வலிமை குறைந்தவர்களெல்லாம் பாலியல் தொழிலில் ஈடுபடலாம்`என்று சொல்லலாமா\nஇன்னும், இவரைவிடவும் உடல் வலிமை குறைந்த பெண்கள் ஈழத்தில் இல்லையா\nஅத்தனை பெண்களுமே பாலியல் தொழிலையா செய்கிறார்கள்\nஎனவே, இவர் கூறும் அடிப்படைக்காரணமே இங்கு தகர்ந்துபோகிறது.\nஇனி, அந்த மூன்றாவது தேர்வான, ´விகடனின் கற்பனை`என்பதைக் கருத்திற்கொண்டு,\nபொதுவாகவே விகடன் குழுமம் மட்டுமல்லாது, பெரும்பாலான தமிழகப் பத்திரிகைகளுமே\nஅதிலும் இந்த விகடன் குழுமத்தின் நகர்வு கொஞ்சம் வித்தியாசமானது.\nதமிழ்நாட்டில் புலி ஆதரவு பலமாக இருந்த காலத்திலேயே,\n´ஆனந்த விகடன்`இல் புலிகளுக்கு எதிராகவும், ´ஜூனியர் விகடன்`இல் புலிகளுக்கு ஆதரவாகவும் எழுதி\nஇருசாராரிடமும் சம்பாதித்த வரலாறும் இதற்கு உள்ளது.\nஇதைக் கருத்திற்கொண்டுதான், ஈழப்பிரச்சினையை மையக்கருவாகக்கொண்டு வெளியான ´ஆணிவேர்`என்ற திரைப்படத்தில்\nகதாநாயகன் குண்டடிபட்ட குழந்தைகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது,\nஅங்கு வந்த தமிழக நிருபரான கதாநாயகி ஒலிவாங்கியை நீட்டுகிறாள்..\nஇதனால் வெகுண்டுபோன அவன், \" எங்கள் இரத்தத்தையும் சதையையும் காசாக்க வந்துவிட்டீர்களா.. போடீ..\" என்று சீறுகிறான்.\nஅதாவது, கொள்கைப்பிடிப்போ மனிதநேயமோ அன்றி இன உணர்வோ .... ஏதுமின்றி, முழுக்க முழுக்க பணத்தையே\nகுறிக்கோளாகக்கொண்டு இயங்கும் கீழ்த்தரமான உலகம்.\n´வட்டுக்கோட்டை` - ´நவாலி` - ´புக்காரா` இப்படி ஒருசில சொற்பதங்களை வைத்து, இந்தப்பேட்டியை அளித்தவர் ஒரு உண்மையான ஈழப்போராளிதான் என்று காண்பிக்கமுனைந்திருக்கிறது இப்பத்திரிகை.\nஇவையெல்லாம் இன்று ´சனல் 4` தொலைக்காட்சியினால், உலகம் முழுவதுமே அறிந்த சொற்கள்.\nஇன்னும், இக்கட்டுரையாளர் தம்மையறியாமலே பல முரண்பாடுகளை இதில் வைத்திருக்கிறார்.\nஇதில் முக்கியமானதாக, ´ ஈழவிடுதலை கிடைத்ததோ இல்லையோ, பெண்விடுதலை கிடைத்துவிட்டது ` என்று கூறும் இவர்,\nஅதற்கு மறுதலையாக, தாம் பெண் என்பதால் கணவர் இறந்தபின் வாழ வழியின்றி பாலியல் தொழிலாளியாக மாறியதாகச் சொல்கிறார்.\nஎத்தனையோ மனைவியை இழந்த ஆண்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்\nஅத்தனை ஆண்களுமே பாலியல் தொழிலா செய்கிறார்கள்\nவன்னிக்குப் போய்வந்த எனது நண்பரொருவர் தாம் பட்ட அனுபவத்தை இப்படி விபரித்தார்:\nஒரு காலை முழுமையாக இழந்த ஒருவர், சிறிய குடிசையொன்றில், நான்கு பிள்ளைகளுடன் வசிக்கிறார்.\nமூத்தவளுக்கு வயது 15 இருக்கலாம். அப்படியே 12... 10... 8 என்ற வரிசையில் கடைக்குட்டிதான் ஆண் பிள்ளை.\nஅக்குடிசையுடனேயே ஒரு சிறு பத்தியொன்றை இறக்கி, அதில் ´மிதிவண்டி திருத்தும் நிலையம்`ஒன்றை நடத்திவருகிறாராம்.\nஅந்த 5 சீவன்களுக்கும் அவ்வப்போது ஒருநேரக் கஞ்சிக்கேனும் வழியேற்படுத்துவது அந்தத்தொழில்தானாம்.\nஇவ்வளவு சிக்கலுக்கு மத்தியிலும், அத்தனை பிள்ளைகளும் பாடசாலைக்கும் போகிறார்களாம்.\nதமக்கென்றால்,சொல்லொணாத கவலையும், அதேவேளை ஆச்சரியமாகவும் இருந்ததாம்.\nஅவரிடம் பேச்சுக்கொடுத்ததில், அப்பிள்ளைகளை அவர் மட்டுமே வளர்த்து வருவதாகச் சொன்னாராம்.\nஒருவேளை, அவரது மனைவி போரில் இறந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு, தாம் அவரைப்பார்த்து,\n உங்க மனைவி மோசம் போய்விட்டாவா\nசிறிதுநேரம் பதிலே சொல்லாமல் அமைதிகாத்த அவர், திடீரென முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க,\n\" அவ மோசம் போகேல்லை.. வேசம் போட்டா\" என்றாராம்.\nதாம் ஏதும் புரியாமல், ´திரு திரு`வென முழிக்க, அவரே தொடர்ந்து சொன்னாராம் - தமக்கு ஒரு கால் போனதிலிருந்து\nதமது மனைவி வேறொருவனுடன் ஓடிவிட்டாள் என்று.\nஇதுபோல, அங்கே வன்னியில், அந்த மக்கள் நினைத்தே பார்த்திராத - யாரும் கற்பனையே செய்ய முடியாத நிலைமைகள் இன்னும் ஏராளம் உண்டு.\nஇப்போது நான் கேட்கிறேன்: இந்த நிலையில் அந்த ´விகடனின் கற்பனைப் போராளி` இருந்தால்,ஒருவேளை பாலியல் தொழிலுடன் , போதை மருந்துக் கடத்தலும் செய்வாரோ\nமேலும், யாழ்ப்பாணத்தைக் கேவலப்படுத்தும் ஒரு முயற்சியாக, ´யாழ்ப்பாணம் வந்த கணத்திலிருந்துதான் நான் பாலியல் தொழிலாளியானேன்`என்கிறாராம்.....யாழ்ப்பாணம் என்றாலே ஏதோ சிவப்பு விளக்குப்பகுதி என்பதுபோல.\nஉலகிலேயே தனித்தன்மையான வாழ்க்கைமுறையினைக்கொண்ட யாழ் குடாவில், திட்டமிட்டே கலாசாரச் சீரழிவினை ஏற்படுத்தும் சிங்களக் கைக்கூலிகளை ஏன் இவர் குறிப்பிடவில்லை\nபிச்சை போடவே பயந்தவர்கள், கூடப்படுக்கமட்டும் பயப்படவில்லையாம். இது நம்பக்கூடியதாகவா இருக்கிறது\n´ எங்களை வைத்து வியாபாரம் செய்வதை நிறுத்துங்கள்` என்று இந்தியத்தலைவர்களைப் பார்த்து அப்பெண் கேட்கிறாளாம்.\nஅதாவது, அந்த வியாபாரத்தைத் தமக்கு மட்டுமே தனியுடைமை ஆக்குமாறு கேட்கிறது விகடன்.\n´எமது போராட்டம், வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டுவிட்டது` .......\nஇதைச் சொல்லுமளவுக்கு இவர் என்ன உலக அரசியலைக் கரைத்துக் குடித்தவரா\nஆயுதப்போராட்டம் வேண்டுமானால் மழுங்கடிக்கப்பட்டிருக்கலாம். அதுகூட, ´ மௌனிக்கப்பட்டுள்ளது` என்றுதான் புலித்தலைமை அறிவித்தது.\nஆனால், அரசியல் போர் தொடர்கிறது. இதைக்கூடப் புரிந்துகொள்ளாத ஒருவர் சொன்னதாக, இக்கட்டுரையாளர் எமக்குச் சொல்வது என்பது, அப்பட்டமான ´காதுல பூ` இல்லாமல் வேறென்ன\nஇதில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய இன்னொரு விடயம்:\nஇந்தியத்தலைவர்களை - தமிழீழத்தலைவர்களை என்று சகட்டு மேனிக்குச் சாடும் இவர், மறந்தும் இப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த சோனியா காங்கிரசைச் சாடவில்லை.\nசிறிலங்காவைக்கூட ´அமைச்சர்கள்`என்று பட்டும் படாமலும் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, சிங்கள அரசு என்றோ, மகிந்த அரசு என்றோ குறிப்பிடவில்லை.\nபுலிகளுக்கு எதிரானதா, அன்றி ஆதரவானதா என்று மக்கள் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பே,\nவிற்பனையில் சாதனை படைத்துவிடவேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டிருக்கிறது இக்கட்டுரை.\nபிரபாகரன் இறந்துவிட்டார் என்று சொல்லி, சோ சாமி, சு சாமி போன்றவர்களையும் திருப்திப்படுத்தி,\n´இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் வீரன்` என்று, தமிழுணர்வாளர்களையும் குளிர்வித்து,\n´ஈழவிடுதலை கிடைத்ததோ இல்லையோ, பெண்விடுதலை கிடைத்துவிட்டது`என்று, பெண்ணியவாதிகளையும் கட்டிப்போட்டு,\nஒரு மாயாஜாலங்காட்ட முனைந்திருக்கிறது இந்தக் கேடுகெட்ட விகடன்.\nஇதையெல்லாம் பார்த்தால், 1970 களில் ஈழத்து எழுத்தாளரும் கவிஞருமான, அமரர் சொக்கன் அவர்கள் சொன்னதுதான் ஞாபகத்துக்குவருகிறது.\n´தமிழகச் சஞ்சிகைகளின் இறக்குமதி அவசியமா அவசியமில்லையா ` என்ற தலைப்பில் ,யாழ்.பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில்,பலரது கருத்தும் ´அவசியம்`என்ற வகையிலேயே அமைந்திருந்தது.\nஅதிலும் ஒருவர், \" நாம் தமிழகமக்களைப் பகைத்துக் கொள்ளக்கூடாது. அதனால், இறக்குமதி அவசியமே\" என்றார்.\nஇதனால், வெகுண்டுபோன கவிஞர் சொக்கன் அவர்கள், ´கல்கி, ஆனந்தவிகடன், குமுதம், தேவி வார இதழ் ஆகிய 4 சஞ்சிகைகளையும் கைகளில் உயர்த்திப்பிடித்தபடியே சொன்னார் : இந்த 4 சஞ்சிகைகளுக்குமே குறைந்தபட்சமாக 4 முதலாளிகள்தான் இருப்பார்கள்.\nஇந்த 4 முதலாளிகளுக்காக 35 இலட்சம் தமிழ் மக்களை வெறுப்பார்களேயானால், அந்த 4 கோடி மக்களின் ஆதரவு நமக்குத்தேவையில்லை.\nஇன்று தமிழன் எடுக்கவேண்டிய முக்கியமான முடிவும் இதுதான்.\nதமிழகத்திலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள்,தொலைக்காட்சிகள், திரைப்படங்களுக்கெல்லாம் அவ்வப்போது தகுந்த பாடம் புகட்டி,\nதமிழின விடுதலையைத் தடம் புரளாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.\nதமிழருவி மணியன் அவர்களுக்கு ஒரு பகிரங்கவேண்டுகோள்\nதங்கள் பெயரின் முன்னே இருக்கும் அடைமொழிக்கு முற்றிலும் தாங்கள் தகுதியானவரே\nதங்கள் பேச்சுகளை இணையத்தில் தேடியெடுத்து,அடிக்கடி நான் கேட்பதுண்டு.அவ்வளவுக்கு நான் தங்களின் பரம இரசிகன்.\nஆனாலும்,அண்மையில் ´சிங்களர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டது`பற்றித் தாங்கள் வெளியிட்ட கருத்து என்மனதைக் கொஞ்சம் புண்படுத்திவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.\nஅமைதி வழியிலேயே முப்பது ஆண்டுகள் போராடி,\nஒரு தலைமுறையே நாசமாய்ப் போனதுதான் நம் வரலாறு என்பது தாங்கள் அறியாததல்ல.\nஅமைதி வழியில் போராடியவர்களுக்கெல்லாம் கிடைத்த பரிசுகள்,துப்பாக்கிக்குண்டுகளும்,தூஷண வார்த்தைகளுமே\nநிராயுதபாணிகளாக நின்றவர்களிடம் வீரத்தைக் காட்டினார்கள் அந்த வீணர்கள்.\nஅப்போதுகூட அவர்கள் துரத்துவதை நிறுத்தவில்லை. கூக்குரலிட்டோம்.யாருமே கண்டுகொள்ளவில்லை. கூப்பிடுதூரத்திலுள்ள தமிழக��ே ஏனென்று கேட்கவில்லை. அழுதோம் அழுதோம்\nஇந்த அழுகையை நிறுத்த - கண்ணீரைத்துடைக்க ´புலியென`புறப்பட்டான் ஓரிளைஞன்.\nஅவன் தான் எங்கள் மேதகு தலைவன் பிரபாகரன்.\nஅடுத்தகணமே எமது இரகசியப் பேச்சுகளைக்கூட உலகம் உற்றுக்கேட்டது.\nதங்களைப் போலவே,காந்தியாரின் கொள்கைகளில் பற்றுவைத்து,அமைதி வழியிலேயே போராட்டங்களை முன்னெடுத்து அழிந்துபோன,ஈழத்தின் தந்தைசெல்வாவின் காலத்திலிருந்து,\nமுள்ளிவாய்க்காலில் மௌனித்துப்போன புலிகளின் ஆயுதப்போராட்டம்வரை,\nஇந்தச்சிங்களர்கள் தமது அரசைத் தேர்ந்தெடுப்பதற்குரிய அடிப்படைத் தகைமையாக எதைக் கொள்கிறார்கள்\n´எவர் அதிகமாக இனவாதத்தைக் கக்குகிறார்`என்பதைத்தானேஇவர்களைப்பொறுத்தவரை,அன்பு,கருணை,இரக்கம் என்பனவெல்லாம் நூதனசாலையில் வைக்கவேண்டியபொருட்கள்.\nஇதற்குமேலும் இவர்களுக்கெல்லாம் அமைதிவழியில் எதையாவது புரியவைக்கமுடியும் என்று நினைக்கிறீர்களா\nமகாத்மா காந்தியே வன்முறையை முற்றாக எதிர்க்கவில்லையேபெண்கள் கற்பைக் காப்பாற்றிக்கொள்ள,விரல் நகங்களையே ஆயுதங்களாக்கி வன்முறையில் ஈடுபடலாம் என்றுதானே சொல்கிறார்\nநமது நிலைமை இதைவிட மோசமானதில்லையா\nமேலும்,காந்தியின் காலம் என்றோ காலாவதியாகிவிட்டது.\nநினைத்துப்பார்க்கமுடியாத கொடுமைகளுக்கு வித்திட்ட சர்வாதிகாரிகளுள் ஒருவரான ´முசோலினியின்`முக்கிய தளபதியொருவரின் தவப்புதல்வியிடம் அடைக்கலமாகிவிட்டது.\nஸ்ரீலங்காவைத்தான் விட்டுத்தள்ளுவோம்... இந்தியத்திருநாட்டிலேயே ´மகாத்மாகாந்தி`என்பது மாயை என்றாகிவிட்டது.\nஇன்னும் ஆண்டுக்கணக்காக அமைதிவழியில் போராடிக்கொண்டிருக்கும் கூடங்குளம் மக்களின்மீதே ஆயுதவன்முறைதான் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.\nஅமைதிவழியில் போராடும் நமது மக்கள் செத்து விழுந்தால், எத்தனை பிணங்களையும் தின்னக் காத்திருக்கின்றன பேய்கள்.\nவெள்ளையர்கள் காந்தியாரின் அமைதிவழிக்கு மதிப்புக் கொடுத்தார்கள்;\nஆனால் அந்த அமைதிவழியைத் தங்களுடனேயே எடுத்தும் சென்றுவிட்டார்கள்.\nஇதனாற்றான்,இலண்டன் மாநகரில் உண்ணாவிரதமிருந்த இளைஞன் பரமேஸ்வரனை அமெரிக்காவரை அழைத்துப்போய் பேச்சுவார்த்தை நடத்தி,அவனது உயிரைக் காப்பாற்ற அவர்களால் முடிந்தது.\nஇன்னும்,முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தேறிக்கொண்டிருந்த அந���த வேளையில்,தமிழகமே திரண்டுநின்று,ஒரேகுரலில்\nஅப்பாவி மக்களின்மீது குண்டுகளைப் போடாதே\" என்று பெருங்குரலெடுத்துக் கத்தியது.\n,அவர்களுக்கு அது துளியும் கேட்கவில்லை. டில்லிக்கும் கேட்கவில்லை.ஏன்\nஆனால்,இது மட்டும் உடனடியாகவே அனைவரது காதுகளிலும் விழுந்து,அடுத்த கணமே நம்முடன் போர்ப்பிரகடனமும் செய்துவிட்டார்கள்.\nஇப்போது,நான் தங்களிடம் கேட்கும் கேள்வி: இந்தக் கல்லில் நார் உரிக்கமுடியும் என்று நினைக்கிறீர்களா\nஅதாவது,அமைதிவழிப் போராட்டம் இவர்கள் விடயத்தில் பலன்தருமா\nஇவர்களிடம் நாம் நீதியை எதிர்பார்ப்பது,´கசாப்புக் கடைக்காரனிடம் ஆடு கருணையை எதிர்பார்ப்பதுபோலில்லையா\nஎனவே,காந்தியாரின் பெயரால் இயக்கம் கண்டிருக்கும் தாங்களாவது,எனது இந்த மனக்குமுறலைப் புரிந்துகொண்டு, நியாயம் வழங்குவீர்கள் எனும் எதிர்பார்ப்புடன் இம்மடலை நிறைவுசெய்கிறேன்.\nபாடல் இடம்பெற்றுள்ள குறுவட்டு : தாய்பிறந்த மண்\nஎத்தனை முறைதான் கடல் கொண்டது;\nஎத்தனை முறைதான் இடர் தந்தது ;\nஅத்தனை முறையும் தமிழ் வென்றது\nஎழுஎழு விரைவினில் தரணியில் தமிழதன்\nபுயலொடு பொருதிடு பகைவரின் படையதில்\nமாண்டனர் அன்றோ ஆயினும் - நீ\nமீண்டும் எழுந்தொரு தீயில் இறங்கிடு\nஎங்கள் மண்ணின் மடி தொட்டவன் - எமை\nஅங்கு நின்றபடி சுட்டவன் - ஒரு\nஆறடி மண்ணும் சொந்தமின்றி இனி\nஆக்கம் : சிவம் அமுதசிவம்\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பானது ஆரம்பிக்கப்பட்ட ,\n1976 ம் ஆண்டிலிருந்து, தாயக விடுதலைக்காய் தமதின்னுயிரை ஈகம் செய்த ஆயிரக்கணக்கான போராளிகளின் அளப்பரிய தியாகங்களையெல்லாம் , அவ்வப்போது உரியமுறையில் கௌரவித்து வந்த விடுதலைப்புலிகள், காலப்போக்கில் அதற்கென்றே ஒரு நாளைப் பிரகடனப் படுத்தினர்.\nஅதாவது, 1989 ம் ஆண்டு கார்த்திகைத்திங்கள் 27 ம் நாள் முதன்முதலாகத் தமிழீழத்திலும் புலம்பெயர்தேசங்களிலும் மாவீரர்களுக்கான\nஇந்த ’கார்த்திகை 27’ என்பது, அவ்வமைப்பின் முதற்களபலியான\nமாவீரன் செ.சத்தியநாதன் எனும் இயற்பெயரைக்கொண்ட\nலெப்.கேணல் சங்கர் வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட தினம் எனும் குறியீட்டுடனேயே தேர்ந்தெடுக்கப்பட்டது.\nஎனினும் மேலதிக ஒரு காரணமாக : தலைவர் பிரபாகரன் பிறந்தநாளான\nகார்த்திகை 26 ம் இணைக்கப்பட்டது.\n1982 இல் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு , பட���காயங்களுடன் குருதி சொட்டச்சொட்டத் தப்பியோடிவந்து, சிகிச்சைக்காகத் தமிழகம் கொண்டுசெல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி,\n13 ஆண்டுகள் கழித்து , அவ்வமைப்பு இக்கௌரவத்தை அவருக்கு வழங்கியது.\nஉலகறிய ’மாவீரர்நாள்’ பிரகடனப்படுத்தப்பட்டது 1989 இல் என்றாலும்,\nமிகக்குறைவான உறுப்பினர்களையே கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் , யாழ்ப்பாண நகரத் தெருக்களின் சுவர்களையெல்லாம் அலங்கரித்த, அஞ்சலிக்கவிதைகளிற் சிலவற்றை\n1. மீளாத் துயிலில் ஆழ்ந்தநம் தோழா\nநாளா னாலும் நாமுனை மறவோம்.\nநாட்கள் சென்றால் நாமுனைத் தொடர்வோம்\nதூளாய்ப் போகும் துட்டரின் சட்டம்\nதூக்கி யெறிந்திடுவோம் எம திஷ்டம்\nகாளான் போலும் கட்சிக ளில்லை\nகாண்போம் முடிவில் தனித் தமிழீழம்\nகுடைகின்ற தையா குமுறிடும் நெஞ்சம்\nகூடிடும் நாளோ ஓராண்டு காலம்\nமடையினை வென்ற வெள்ளமா யோடும்\nமனதில்நாம் கொண்ட இலட்சியம் யாவும்\nதடையினை வென்று தாயகம் காப்போம்\nதரணியிற் காண்போம் தனித் தமிழீழம்\n3. விடிகின்ற வேளை வெளிவரும் அந்த\nவெள்ளியைப் போலும் விடுதலைப் போரின்\nஅடித்தள மானாய் அன்பின்நம் தோழா\nகொடுத்திட வில்லை ஆயுதம் தன்னை\nகடிதினில் வந்தாய் - நம்வசம் தந்தாய்\nகாலனோ டேனோ காதலிற் சென்றாய்\nகவிதை ஆக்கம்: சிவம் அமுதசிவம்\nஅப்படிப் பார்த்தால், முதன்முதலாகக் கொண்டாடப்பட்ட ’ மாவீரர்நாள் ‘\n1983 கார்த்த்கை 27 எனவும் கொள்ளலாம்.\n’ பாகம் - 2 ‘ யானை பார்த்ததுபோல்......\nமேற்குநாடுகளில் வாழும், புலி எதிர்ப்பாளர்களில் விசித்திரமான ஓரிரு பிரிவினரைப்பற்றி பாகம் - 1 இல் பார்த்தோம்.\nஇந்த வகையினரில் புத்திசாலித்தனமாகப் பொருளீட்டும் மற்றொருபிரிவினர்பற்றியும் இங்கு சிறிதளவு பார்ப்போம்.\nஇவர்கள் மக்களிடம் பணம் வசூலிக்கப்போகும்போது, தனிப்பட்டவர்களாகப்போகாமல், ஒரு நிறுவனமாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு போவார்கள்.\nஅதுவும், ஏற்கெனவே பிரபலமான தொண்டர்நிறுவனங்களின் பெயர்களின் சாயலிலேயே தமது நிறுவனத்தின் பெயரையும் அமைத்துவிடுவார்கள்.\nஉதாரணமாக, ‘ செஞ்சிலுவைச்சங்கம் ‘ என்பதிலுள்ள ‘ சிலுவை ‘ என்பதைத் தமது நிறுவனத்தின் பெயரில் சொருகிக்கொள்வார்கள்.\nஅல்லது, ‘ உதவும் கரங்கள் ’ ( Helping Hands ) என்பதை ‘ கரங்கள் ‘ என்றோ ’ கரம் ‘ என்றோ பயன்படுத்துவார்கள்.\nஇதன்மூலம், மக்களின் சந்தேகப்பார்வையில���ருந்து தப்பிக்கொள்வார்கள். இன்னும், அவ்வப்போது ஏதாவது ஒரு சாக்கில் , தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச்சந்தித்து, மறக்காமல் அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து, அதைப்பிரபலப்படுத்தி, தாம் மேல்மட்டங்களுடனெல்லாம் தொடர்புள்ளவர்கள் என்பதுபோல மாயை காட்டுவார்கள்.\nயாராவது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், இவர்களைச்சந்திக்க மறுத்தால்,\nஅவர்களைக் கீழ்த்தரமாகத்திட்டித் தமது வலைப்பூக்களில் செய்தி வெளியிடுவார்கள்.\nஇப்படிச்சேர்த்த பணத்திலேயே இலங்கைக்குச் சுற்றுலாப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள தமது உறவினர்கள் தெரிந்தவர்களுக்கெல்லாம் ஒருபகுதியைக்கொடுத்துவிட்டு , இவர்களுக்குத்தான் புதிய வாழ்க்கைதொடங்க உதவுகிறோம் என்று ஏமாற்றுவார்கள்.\nமுழுமையான வரவு - செலவுக்கணக்குகளைக்கூடக்காட்டமாட்டார்கள்.\n“ சிறியதொகை தந்தவர்களின் பெயரை வெளியிட்டால் அவர்கள் மனவருத்தப்படுவார்கள் “ என்ற சாக்குச்சொல்லி\n ... என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடையவர்கள் இவர்கள்\nஇப்படியாகப் புலியைப்பார்த்த ‘யானைபார்த்த குருடர் ’ களில் -\nமுதலாவது வகையின் முதன்மூன்று பிரிவினர்தான் இவர்கள்.\nஇன்னும், இவர்களிடையேயும் , -\nமுகத்துக்கஞ்சி ...........யாடுவோர் என்ற ரகமும் இருக்கத்தான் செய்கிறது.அதாவது, புலி தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் - நிகழ்ச்சிகளை மனதார இவர்கள் தவிர்க்கவிரும்பினாலும் , அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளமாட்டார்கள்.\nதற்செயலாகத் தமிழீழம் கிடைத்துவிட்டால், அங்குள்ள தமது நிலபுலங்கள் வீடுகளைப் பார்க்கமுடியாமற்போய்விடுமே என்பதற்காக -\nபுலி ஆதரவாளர்கள் பார்க்கும்படியாக இடைக்கிடை அங்கு முகம் காட்டுவார்கள்.\nஅதிலும் இவர்கள் புத்திசாலித்தனமாக, புலி ஆதரவாளர்களால் நடாத்தப்பெறும் ‘மே தின ஊர்வலம் ’ போன்ற, இரண்டிற்கும் இடைப்பட்டவற்றிற்கே சமுகமளிப்பார்கள்.\nஇதன்மூலம், தமது துரோக வட்டத்தில் கேள்வி எழுந்தால், -\n“ இவங்கடைக்கு ஆரும் போவாங்களே நான் மேதின ஊர்வலம் எண்டபடியாத்தான் போனனான் “ என்று சொல்லித்தப்பிக்கொள்வார்கள்.\nநானறிந்த இவ்வகையான ஒருவர், தனது பிள்ளைகளை, புலிவாடையே படக்கூடாது என்ற கரிசனையுடன் மிகவும் கவனமாகவே வளர்த்துவந்தார்.\nஆனால், அவரின் மூத்த மகன், கடந்த மாவீரர்தினத்திற்கு வந்திருந்தான்.\nஎதிர்பார���ல் என்னைச் சந்தித்தவன், தான் அங்கு வந்தமைபற்றித் தந்தையாரியம் சொல்லவேண்டாம் என்று என்னிடம் கெஞ்சிக்கேட்டுக்கொண்டான்.\nநானும், ‘ அப்பன் அப்படி இருந்தாலும், இவனாவது இளைஞர் அமைப்புடன் சேர்ந்தியங்குகிறானே என்று சந்தோஷப்பட்டேன். பிறகுதான் தெரிந்தது - அவன் வந்தது , அங்குவரும் பெண்பிள்ளைகளைப்பார்ப்பதற்காக என்று...\nதமிழினத்தின் விடிவிற்காய் தம்மையே ஆகுதியாக்கிய அந்த ஒப்பற்ற மாவீரர்களுக்கான நினைவுநாள், எப்படியெப்படியெல்லாம் பயன்படுகிறது.\nஇப்படியானவர்கள் நமது சமுதாயத்தின் குள்ளநரிகள்.\nஇவர்களுடன் எதையும் மிகுந்த அவதானத்துடனேயே பகிர்ந்துகொள்ளவேண்டும்.\nஇன்னும் ஒருசில வினோதமான சனங்களும் இங்கு இருக்கத்தான் செய்கின்றன.\nஇவைகளைப்பொறுத்தவரை , ‘ இராமன் ஆண்டாலென்ன... இராவணன் ஆண்டாலென்ன....\nஒலிவாங்கியுடன் மேடை எங்கெல்லாம் கிடைக்குமோ , அங்கெல்லாம் தோன்றுவார்கள் இந்த ஈனப்பிறவிகள்.\nபுலிகள் களத்தில் நின்ற, கடந்த 2008வரை, துரோகிகளின் மேடை கிடைக்காமையால், வேறுவழியின்றி புலிகளுடனேயே நின்று\nதமிழகத்தலைவர்கள் தோன்றும் மேலைத்தேய மேடைகளிலெல்லாம் தலையைக்காட்டி, தம்மைப் பெருமிதப்படுத்திக்கொண்டவர்கள் -\n2009 இலிருந்து புலிகளின் பின்னடைவைக்கண்டு மெல்லமெல்ல காணாமற்போகத்தொடங்கினர்.\nஅதுமட்டுமல்லாது துரோகக்குழுக்களைத் தேடிப்போகவும் தலைப்பட்டனர்.\nஇங்கு புலிகளின் மேடைகளில் பேசியவீர வசனங்களுக்கு முழுமாறாக , அங்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் , மறக்காமல் புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் தூற்றுவார்கள்.\nஇன்னும், ”தொலைந்தான் பிரபாகரன்.இனி பிரச்சினையில்லை; சும்மா சும்மா காசு காசெண்டு இங்கை வரமாட்டாங்கள்” என்று கூடிக்கதைப்பார்கள்.\nஇவர்களெல்லாம், புலியின் பலத்தைப் பார்க்காமல்,\nஒன்றிலிருந்து ஐந்துவரை அறிவுகொண்ட ஜந்துக்கள்\nஇவை மட்டுமல்ல... இன்னும் தினுசு தினுசாக எத்தனையோ ரகங்கள் உண்டு.அத்தனையையுமிங்கு அலசமுனைந்தால், இன்னும் நூறு பாகங்கள் முடிந்தாலும் இக்கட்டுரை முடியாது. எனினும், குப்பை கூளங்கள் என்றால் எப்படி இருக்கும் என்று அறிந்துவைத்திருந்தாற்றானே சமயத்தில் நாம் அவற்றைத்தவிர்த்து நடந்துகொள்ளமுடியும்\nஇந்தக்காரணத்துக்காகத்தான் , இரண்டு பாகங்கள் முடியும்வரையில் இதை அலசவே���்டியதாயிற்று.\nஇனி, அடுத்த பாகத்தில் புலி ஆதரவாளர்களிடையே உள்ள முரண்பாடுகளையும் அதற்கான காரணங்களையும் விரிவான முறையில் ஆராய்ந்து அம்முரண்பாடுகளைக் களைவதற்கான வழிவகைகள் பற்றியும் ஆராய்வோம்.\nமீண்டும் மூன்றாம் பாகத்தில் சந்திப்போம் உறவுகளே\nசெய்திகளை விரிவாகக் காண இங்கே அழுத்தவும் ‘\nமனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும் -குறள் 457****** ***.\nஇலங்கையில் இந்துமத அடையாளங்கள் பௌத்த மயமாக்கப்படுகின்றன - மனோ கணேசன். *** இந்து மயமாகிக்கொண்டிருக்கும் இந்தியாவே இதைப்பற்றிக் கவலைப்படவில்லையே\nதமிழ்மறவர் அனைத்து இடுகைகளும்..‘ ஒரே பார்வையில்... ஒரே பார்வையில்... சுபவீ ஒரு மனநோய்‘ இவை ஒருசில :-\n*.பிணம்புணர்கழுகுகள்சுபவீ/மனநோய் *பச்சோந்தி/கொலைஞர் *முதற்களபலி*வெல்கபுலி*மாவீரர்புகழ்*குரங்கு_புலி(நகைச்சுவைக்காணொலி1) (நகைச்சுவைக்காணொலி2)\nதமிழில் எழுத...இங்கே அழுத்தவும் ‘\nDr.M.S.உதயமூர்த்தியின் ’எண்ணங்கள்‘.... You tube\nபெரிய காணொலிகளை முகநூலில் பதிவேற்ற‌‘ இங்கே சொடுக்குக....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru-padaippugal.blogspot.com/", "date_download": "2018-05-27T15:53:09Z", "digest": "sha1:DUYAKCBXUNQMY7JNWTNTIBHS25NRB3E4", "length": 60075, "nlines": 233, "source_domain": "thiru-padaippugal.blogspot.com", "title": "Thiru Padaippugal படைப்புகள்", "raw_content": "\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 மே 2018 கருத்திற்காக..\nமுடித்தது எடப்பாடி பழனிச்சாமி அரசு\nவேதாந்த வள வரையறு நிறுவனம் (Vedanta Resources plc,)என்பது உலக அளவில் சுரங்கத் தொழிலிலும் மாழை (உலோக)வணிகத்திலும் ஈடுபட்டு வரும் நிறுவனமாகும்.\nஇதன் சார்பு அமைப்பாகத் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் ஊரில் சுடெருலைட்டு தொழிலகம் (Sterlite Industries) என்னும் செம்பு உருட்டாலை அமைக்கப்பட்டது. இந்தியத் தேசியப்பேராயத்தின் நரசிம்ம(ராவு) ஆட்சியில் ஒப்புதல் பெறப்பட்ட இத்தொழிலகத்திற்கு 1993 இல் அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கே செம்புக்கம்பி, கந்தக அமிலம், எரிம அமிலம்(phosphoric acid ) ஆகியன உற்பத்தி யாகின்றன.\nஇத் தொழிலகத்தால் நிலத்தடி நீர், சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றிற்குப் பாதிப்பு ஏற்படுவதாலும் நச்சுக்காற்றுக் கசிவால் சுற்றுப்புற மக்களுக்குக் கேடு விளைவதாலும் மக்கள் இதனை எதிர்க்கின்றனர்.\nஇத் தொழிலகத்தால் மண் கருமை கண்டது; நீர் செந்நீரானது; காற்று அனலாய் மாறியது; நிலம் மலடானது; நிலத்தடி நீர் நஞ்சானது; காற்றும் நஞ்சாய் மாறியது என்று மக்கள் நல அமைப்பினரும் எதிர்க்கின்றனர்.\n30.08.1997 இல் ஏற்பட்ட வெடிநேர்ச்சியால் பலர் கொல்லப்பட்டனர். மீண்டும் இவ்வாறு நேரிட்டால் இறப்போர் எண்ணிக்கை கூடலாம் என்ற அச்சம் மக்களிடையே வந்தது.\n5.7.1997 அன்று இத்தொழிலகத்தின் நச்சுக் கசிவால் அண்மையில் உள்ள நிறுவனப் பெண் தொழிலாளர்கள் நூற்றுவருக்கு மேல் மயங்கி விழுந்தனர். அவர்களில் பலருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது. 2.3.1999 இல் ஏற்பட்ட நச்சுக் கசிவால் அருகிலுள்ள வானொலி நிலையப் பணியளார்கள் பதினொருவர் மயங்கி விழுந்தனர்.\n82 முறை நச்சுக்காற்று கசிந்ததாகக் கூறித் தமிழ்நாட்டு மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் 2013இல் இத்தொழிலகம் இயங்கத் தடை விதித்தது. இத்தொழிலகத்தின் தொடக்கத்திலிருந்தே இதனை எதிர்த்து வரும் மதிமுக தலைவர் வைகோ இதற்காக அப்போதைய முதல்வர் செயலலிதாவிற்கு நன்றியும் தெரிவித்தார். இத்தடையால் அதிமுக தன்மீதிருந்த பழியையும் துடைத்துக் கொண்டது. ஆனால் பேராயக்கட்சியான காங்கிரசு அவ்வாறு இல்லை. ஏனெனில். 23.03.2013 இல் நிறுத்தப்பட்ட இவ்வாலையின் இயக்கத்தினை நிறுத்துவது பொதுநலனுக்கு உகந்தது அல்ல எனக்கூறி உச்சநீதிமன்றம் தடையை நீக்கியது.\nதங்கள் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் சுடெருலைட்டு தொழிலகத்தை மூட வேண்டும் என்ற மக்களின் அறவழிப் போராட்டங்களுக்குச் செவி சாய்க்காமல் விரிவாக்கப்பணியில் இத் தொழிலகம் ஈடுபட்டது.\nஎனவே மக்கள் மேலும் முனைப்பாகப் போராடுகின்றனர். 05.02.2018 அன்று தூத்துக்குடி மக்கள், உயிர்வாழத் தகுதியற்ற நிலையை ஏற்படுத்தும் இத் தொழிலகத்தை மூடுமாறு வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு அளித்தனர். அதன்பின் விரிவாக்கத்திற்கு உள்ளாக்கப்படும் குமரெட்டியார்புரம் மக்கள் மரத்தடியில் அமர்ந்து 40 நாள் போராடினர். 25.03.2018 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமையும் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிலையம் அருகே 20,000-இற்கும் மிகுதியான மக்கள் திரண்டு போராடினர்.\nநரேந்திர(மோடி)யின் சொந்த மாநிலமான பாசக ஆளும் குசராத்து, பாசக ஆளும் கோவா, பாசக ஆளும் மகாராட்டிரம் ஆகியன ‘சுடெருலைட்டு’ அமையக்கூடாது எனப் போராடி வெற்றி கண்டவை. தங்கள் கட்ச�� ஆட்சியிலிருக்கும் மாநிலங்களில் மக்கள் விருப்பங்களுக்கேற்ப முடிவெடுக்கும் மத்திய பாசக அரசு தன் அடிமை அரசான தமிழக அரசை ஆட்டிவைத்துக் கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்குத் தீங்கு இழைத்து வருகிறது.\nபோராட்டத்தின் நூறாவது நாளான மே 22 அன்று மக்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிடுவது என்பது கமுக்கச் செய்தி அல்ல. ஆனால் மீனவர்களும் இணைந்து பெருந்திரளாக வந்த மக்கள், காவல்துறையால் குண்டடி பட்டு மருத்துவமனையில் உள்ளனர். பதின்மூன்று பேருக்குக் குறையாதவர்கள் கொல்லப்பட்டு விட்டனர்; மேலும்பலர் மரண வாயிலில் உள்ளனர்.\nமக்களுக்காக நடைபெறுவதுதான் மக்களாட்சி. ஆனால், மக்களாட்சி முறையில் மாவட்டத்தலைவரைச் சந்திக்க மக்கள் திரண்டுவரும்பொழுது காவல்துறையின் தாக்குதல் ஏன் முன்பே தெரிந்த நிகழ்வைக் காவல் துறையால் கட்டுப்படுத்த இயலவில்லையா\nகலகக்காரர்கள் ஊடுருவலால் ஊர்தி எரிப்புகள் போன்றவற்றால் துப்பாக்கிச் சூடு நடந்ததென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். அவர் சொல்வது சரிதான். பெரும் துயரங்கள் வராமல் தடுக்க சூழலுக்கேற்ப காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் முறை. ஆனால், தூத்துக்குடியில் திட்டமிடட சதியால் மக்கள் தாக்கப்பட்டனர்; கொல்லப்பட்டனர்; என்கின்றனர் மக்கள். ஊடகங்களும் அவ்வாறுதான் தெரிவிக்கின்றன.\nமக்கள் எழுப்பும் வினாக்கள் வருமாறு:\nபெரும்பாலும் காவலர்கள் கையில் குறுந்தடியுடன்தான் மக்களை விரட்டி ஓடுகின்றனர். எப்படி துப்பாக்கிச்சூடு நடந்தது\nஊர்தியின் மேல் நின்று கொண்டும் படுத்துக் கொண்டும் சிலரைக் குறிவைத்துச் சுடும்படங்கள் வந்துள்ளன. யார் இவர்கள் இந்திய-திபேத்து எல்லைப்படையினர் என்கின்றனர். யாராக இருந்தாலும் அவர்கள் (தமிழர்கள்தான், ஆனால்) தமிழகக் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் அல்லர். அவர்களை வரவழைத்தது யார்\nஇவர்கள் முதல்நாள் மாவட்ட ஆட்சியருடன் பேசிய படங்கள் வந்துள்ளன. அப்படியானால் திட்டமிட்டுத்தான் மக்கள் கொல்லப்பட்டனர் என்றுதானே கருத வேண்டும்\n“ஒருத்தனாவது சாகணும்” என்னும் காவலர் குரல் மக்களைக் கொல்வதன் மூலம் அவர்கள் எழுச்சியை ஒடுக்கிச் சுடெருலைட்டு ஆலையை இயக்க வேண்டும் என்ற முடிவிற்காகத்தான் துப்பாக்கிச் சூடு நடந்தது என்பதுதானே உண்மை\nபடங்களின்படி முதலில் காவலர்கள்தான் மக்கள்மேல் கல்லெறிந்துள்ளனர்.\nமக்கள் தாங்கள் வரும் முன்னரே மாவட்ட ஆட்சியகத்தில் வண்டிகள் எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்ததாகக் கூறுகின்றனர்.\nகாவலர் வழக்கம்போல் நடத்தும் வன்முறைத் தொடக்கத்தை இங்கும் தொடங்கியுள்ளார்கள் என்றுதானே பொருள்\nமக்கள் எதிர்ப்பின் நூறாவது நாளுக்கு முன்னதாகச் சுடெருலைட்டு. மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் ஒரு முறையீடு அளித்துத் தக்க ஆணை வேண்டியுள்ளது. அதில் போராட்டக்காரர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட உள்ளதாகவும் தொழிலகத்தைக் கொளுத்த இருப்பதாகவும் 144 தடை யாணை பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தது. நூறாவது நாளை நெருங்கியும் அமைதியாக மக்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகையில் வன்முறை நிகழும் என்று எப்படிக் கூறினார்கள். மக்கள் எழுச்சியை வன்முறையாகக் காட்டுவதற்காகத் தீ எரிப்பு முதலான செயல்களுக்கு நிறுவனமே திட்டமிட்டிருக்க வேண்டும் என் மக்கள் கருதுவது சரிதானே\nதொடக்கத்தில் மஞ்சள் ஆடையினரின் துப்பாக்கிச் சூடு தமிழக அரசிற்குத் தெரியாமல் நடந்துள்ளது. அதற்குப் பதினான்கு நிமையம் கழித்துத் தமிழகக் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது எனக் கூறித் தமிழக அரசைக் கலைப்பதற்காக மேற்கொண்ட சதியா\nபத்தாம் வகுப்பு மாணவி சுனோலின் முந்தைய போராட்டங்ளில் தீவிரமாக முழங்கியதாலும் ஒரு முறை காவல்துறையினருக்கு எதிராக நடந்து கொண்டதாலும் தடுதல் வேட்டை என்று வீடு தேடிச் சென்று வாயில் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இவ்வாறு எல்லா உயிரிழப்பும் குறி வைத்துப் பறித்தமையாக உள்ளதால் திட்டமிட்ட கொலைகள் என மக்கள் எண்ணுவது சரிதானே\nமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கவும் வாய்ப்பற்ற வகையில் மக்கள் நாயகம் கொல்லப்படுவதால் மக்களும் கொல்லப்படுகின்றனர். மக்களே கொல்லப்படும் பொழுது மக்கள் நாயகம் கொல்லப்படததானே செய்யும் என்றும் சொல்லலாம்.\nமஞ்சள் ஆடை அணிந்து சுட்டவர் வைத்திருந்த துப்பாக்கி, தமிழ்நாட்டுக்காவல் துறையினர் கையாள்வது இல்லை. எனவே திட்டமிட்டக் கொலை பின்னணியில் மத்திய பாசக இருப்பதாக மக்கள் கருதுவது சரிதானே\nகுண்டடிபட்ட உடல்களில் இருந்து எடுக்கப்படும் குண்டுகள் சுட்டவர் யார் கட்டுப்பாட்டிலுள்ள துறையினர் என்பதை வெளிப்படுத்திவிடும். எனவேதான் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இறந்தவர்கள் உடல்களைப் பாதுகாப்பாகப் பதப்படுத்தி வைத்திருக்குமாறு கூறியுள்ளது. உயர்நீதிமன்றத்திற்குப் பாராட்டுகள் அதே நேரம் இந்த உண்மையின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்குமா அதே நேரம் இந்த உண்மையின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்குமா அல்லது பாசகவிற்கு அஞ்சி அமைதி காக்குமா\nஎடப்பாடி பழனிச்சாமி என்றேனும் உண்மையைச் சொல்லத்தான் போகிறார். காலங்கடந்து சொல்வதால் அவருக்குப் பயன் எதுவும் விளையாது. வழக்குகள் கண்டு அஞ்சியோ பதவி ஆசையிலோ அமைதி காப்பது அவருக்குத்தான் பெருந் தொல்லையாக முடியும். அவர் உண்மையைக் கூறின் அவருக்குத் துணையாக மக்களும் இருப்பர். எனவே பாசகவன் அரசரும் குருவும் இணைந்து செய்த சதியின் விளைவுதான் அப்பாவி மக்களின் உயிர் பறிப்புகளா முதல்வருக்கே தெரியாமல் திடடமிட்டு நிறைவேற்றியது யார் எனப் பின்னராவது தெரிந்திருக்குமே அந்த உண்மை என்ன\nகருநாடகாவில் குறுக்கு வழியிலேனும் ஆட்சியைப் பிடித்திருந்தால் தமிழக நாற்காலிக் கனவில் பாசக மிதந்திருக்கும். அதற்கான வாய்ப்பு இல்லாததால் ஆட்சியைக் கலைத்துக் குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் ஆட்சி நடத்தி வரும் தேர்தலில் அறுவடை செய்யும் முயற்சியா மத்திய அரசு உதவிப்படை அனுப்புவதாகக் கூறியது கூடத் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டதாகக் கூறி ஆட்சியைக் கலைக்கும்முயற்சிகளில் ஒன்றே என்றுதானே மக்கள் கருதுகின்றனர். எனவே பொறுத்தது போதும் என்று பாசக அரசின் எல்லைமீறல்களையும் மிரட்டல்களையும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்க வேண்டும்.\nமக்களின் படுகொலைகளுக்கும் துன்பங்களுக்கும் காரணமானவர்கள் யாராயினும் தண்டிக்கப்பட வேண்டும்\nபாராட்டிற்குரிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர், அனிதா சுமந்து அமர்வு செம்பு உருட்டாலையின் விரிவாக்கத்திற்குத் தடை விதித்திருந்தாலும் “சுடெருலைட்டு தொழிலகம் தொடர்ந்து இயங்கும்” என உறுதியாக அதன் உரிமையாளர் தெரிவிக்கின்றார். எனவே அரசு அத் தொழிலகத்தை அரசுடைமையாக்கி வேறு பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இதற்கு முற்றுப்புள்ளி இட்டதாக அமையும்.\nகொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு\nஅல்லவை செய்தொழுகும் வேந்து. (திருவள்ளுவர், திருக்குறள் 551).\nஅதுதான் உயிர் பறிக்கப்பட்டவர்களுக்கான அஞ்சலியாகும்\nஅவர்களின் குடும்பத்தினருக்கு நாம் தெரிவிக்கும் ஆறுதலாக அமையும்\nஇதழுரை, அகரமுதல வைகாசி 6 -12, 2049 / மே 20-26, 2018\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 7:22 AM\nLabels: akaramuthala, Ilakkuvanar Thiruvalluvan, அகரமுதல, இலக்குவனார் திருவள்ளுவன், மக்கள் நாயகம்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 மே 2018 கருத்திற்காக..\nகருநாடகாவில் கருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\n15 நாள் கால வாய்ப்பில் ச.ம.உ.களை வாங்கி ஆட்சியைச் சிக்கலின்றி அமைக்கலாம் எனப் பாசக திட்டமிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் 24 மணி நேர வாய்ப்பே அளித்தமையால் பேர வணிகத்திற்கு வாய்ப்பில்லாமல் போனது. இச்சூழலை எதிர்பார்த்தே எடியூரப்பா விலக வேண்டும் என நேற்று குறிப்பிட்டிருந்தோம்,( எடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும். )\nமோசமான தோல்வியை வெளிப்படுத்துவதை விட விலகுவதே மேல் எனக் குறுக்கு வழியில் கருநாடகாவின் முதல்வராகப் பொறுப்பேற்ற எடியூரப்பா பதவி விலகினார். விலகல் காரணம் என்னவாயினும் அவருக்கு வாழ்த்துகள் இதனால் கொல்லைப்புற வழியில் ஆட்சியைப் பிடித்துத் தென்னகத்தின் மாபெரும் நுழைவு எனப் பரப்புரை மேற்கொள்ள நினத்த பாசகவின் கனவு பொய்த்தது.\nபாசக இப்பொழுது பேராயக்(காங்.)கட்சி, ம.ச.த. கட்சியின் கூட்டை எதிர்த்துக் கூறிய தகவல் அக் கட்சிக்கும் பொருந்தும்தானே ஆனால், ம.ச.த. உடன் கூட்டணி வைக்க முயன்றதே பாசக ஆனால், ம.ச.த. உடன் கூட்டணி வைக்க முயன்றதே பாசக இரண்டு எதிர்க்கட்சிகளிலிருந்தும் ஆட்களை இழுக்க முயன்றதே\nஆனால், கடிபட்ட நரி மேலும் குழப்பத்தை உண்டு பண்ணும். பாசகவினர் பதவி விலகும் முடிவு எடுத்தால் பலர் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அமைதியாக மத்திய ஏவல் துறைகளின் மூலமும் பேராசை காட்டியும் பலரை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்க்க முயலும். பிற கட்சியினரும் மக்களும் விழிப்பாக இருக்க வேண்டும்.\nமக்கள் நாயகம் நிலை நிற்க உதவிய உச்சமன்ற நீதிபதிகளுக்கும் போராடிய வழக்குரைஞர்கள் அரசியல்வாதிகள், ஊடகத்தினர், கட்சியினர், வலை யன்பர்கள் ஆகியோருக்கு��் பாராட்டுகள்.\nநாம் முன்பே கூறியபடி இவ்வாறு தவறான செயல்பாட்டிற்கு வழி வகுத்த ஆளுநர் வாயூபாய் வாலா, தூண்டுகோலாக இருந்த தலைமையர் நரேந்திர (மோடி), தொடர்புடையோர் மான உணர்வு இருப்பின் பதவி விலக வேண்டும்.\nநரேந்திர மோடி கருநாடகாவில் 21 தொகுதிகளில் பேசினார். ஆனால் இவற்றுள் பாசக 10 தொகுதிகளில் தோல்விதான் தழுவியுள்ளது. பாசகவிற்கு வெற்றி என அடையாளம் காட்டிக் கொண்ட 46 தொகுதிகளில் 41 தொகுதிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.\nமோடி இல்லாத பொழுது பாசக வெற்றி பெற்ற தொகுதிகளை விட இப்பொழுது குறைவான தொகுதிகளிலேயே வெற்றி கண்டுள்ளது.\n29 தொகுதிகளில் மிகக் குறைவான வாக்குகள் பெற்று பாசக காப்புத் தொகையை இழந்துள்ளது.\nஇருப்பினும் மாபெரும் வெற்றி எனக் கூக்குரலிட்டு மக்களை மயக்க முயலும் அமீத்து சா கட்சித்தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும்.மோசடிக்குத் துணை நின்ற அனைவருமே தத்தம் பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும். ஆனால், இத்தகைய பண்பு நம் நாட்டில் இல்லை.\nசாதி, சமய, மத, இன வெறி பிடித்தவர்களை ஓரங்கட்டியுள்ள கருநாடாகாவிற்குப்பாராட்டுகள்\nஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்\nதேர்ந்துசெய் வஃதே முறை.(திருவள்ளுவர், திருக்குறள் 541)\nஎன நடுநிலையுடன் தீர்ப்பு வழங்கிய உச்ச மன்ற நீதிபதிகள் ஏ.கே.சிருகிரி(AK Sikri), சரத்து அரவிந்து போபுதே (SA Bobde), அசோக்கு பூசன்( Ashok Bhushan) ஆகியோருக்கு மீண்டும் பாராட்டுகள்\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 4:46 AM\nLabels: .அகரமுதல, akaramuthala, Ilakkuvanar Thiruvalluvan, இலக்குவனார் திருவள்ளுவன், எடியூரப்பா, விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 மே 2018 கருத்திற்காக..\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர்\nகருநாடக முதல்வர் எடியூரப்பா நாளை (19.05.2018) மாலை 4.00மணிக்கு நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்ற நலல தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவிததுள்ளனர்.\nஉச்ச மன்ற நீதிபதிகள் ஏ,கே.சிருகிரி(AK Sikri ), சரத்து அரவிந்து போபுதே (SA Bobde ) அசோக்கு பூசன்( Ashok Bhushan) ஆளுநர் பதவிக்கு மதிப்பளித்து அதே நேரம் மக்களாட்சி மாண்பு காக்கப்படவேண்டும் எனச் சரியாகத் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.\nயாருக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத பொழுத��� தனிப் பெரும்பான்மை உள்ள கட்சிக்கு ஆட்சி அமைக்க முன்னுரிமை வாய்ப்பு அளிப்பதே முறையாகும், ஆனால், கோவா, மணிப்பூர், மேகாலயா, பீகார் முதலான மாநிலங்களில் தனிப் பெரும்பான்மை பெற்றிருந்த பேராயக்(காங்.,)கட்சி, இராசுட்ரிய சனதா தளம் ஆகியவற்றுக்கு வாய்ப்பளிக்காமல் பாசக கூட்டணி ஆட்சி அமைக்கும் வகையில் ஆளுநர்கள் செயல்பட்டனர். இங்கெல்லாம் தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு அளித்திருந்தால் அக்கட்சிகள்தாம் ஆட்சி அமைத்திருக்கும்.\nஇந்தத் தவறு நேரக்கூடாது எனக் கருதிக் கருநாடகாவில் தனிப் பெரும்பான்மை பெற்ற பாசகவிற்கு ஆட்சி அமைக்கும் உரிமை அளித திருந்தால் சரிதான். ஆனால், அங்கே மொத்தம் 3 கட்சிகளும் இரு தனியரும் தான் வெற்றி பெற்றவர்கள். பாசக தவிர மீதி இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியுரிமை கோரியுள்ளனர். இச்சூழலில் பாசகவிற்கு ஆதரவு தரும் கட்சிகள் எதுவும் இல்லை. அஃதாவது வேறு கட்சிகளே இல்லாத பொழுது ஆதரவு வாய்ப்பு என்பதற்கே இடமில்லாது போய்விட்டது. எனவே பாசகவின் தனிப்பெரும்பான்மையால் பயனில்லை, எனவே முதலில் 2 நாள் அடுத்து 7 நாள் என்று கூறிக்கொண்டிரு்நத பாசக எடியூரப்பாவிற்கு சட்ட மன்றத்தில் பெரும்பான்மையை மெய்ப்பிக்க 15 நாள் கால வாய்ப்பு தந்துள்ள செயல் மக்கள் நாயக முறைக்கு எதிரான செயலாகும்.\nஅறுதிப்பெரும்பான்மை இல்லாத ஒருவருக்கு எதற்கு 15 நாள் கால வாய்ப்பு தர வேண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள எஞ்சிய 2 கட்சிகளிலிருந்தும் பெரும்பான்மைக்கு வேண்டிய எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டியும் கொடுக்க வேண்டியவற்றைக் கொடுத்தும் விலைக்கு வாங்கத்தானே ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள எஞ்சிய 2 கட்சிகளிலிருந்தும் பெரும்பான்மைக்கு வேண்டிய எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டியும் கொடுக்க வேண்டியவற்றைக் கொடுத்தும் விலைக்கு வாங்கத்தானே இஃது அப்பட்டமான முறை கேடல்லவா இஃது அப்பட்டமான முறை கேடல்லவா அதற்கு ஊக்கம் அளிக்கலாமா ஆளுநர் கட்சி மேலிடத்திற்கிணங்கக் கட்சிக்காரராகச் செயல்படுவது மிகப் பெருந்தவறல்லவா\nஎதிர்த்துப் போட்டியிட்டுவிட்டு போட்டிக்கட்சியுடன கூட்டணி வைப்பதில் விருப்பமில்லை எனப் பேராயக்(காங்)கட்சி ம.ச.த. உறுப்பினர்கள் கூறி்த் தங்களுக்கு ஆதரவு தருவதாகப் பாசக கூறுகிறது. அப்படி என்றால், இதேபோன்ற நிலைப்பாட்டைப் பாசக உறுப்பினர்களும் எடுத்து அக்கட்சியிலிருந்து விலகலாம் அல்லவா எனவே சட்டமன்றப் பெரும்பான்மையக் காட்டுவதற்காகப் பாெய்யான தகவல தரிவிததுக் கால வாய்ப்பு பெறுவதே கட்சித்தாவல தடைச்சட்டத்தைக் கேலிக் கூத்தாக்கத்தான்\nபெரும்பான்மை என்பது சட்ட மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இல்லை. வருகையின் அடிப்படையில்தான். எனவே, நாளைக்குள் கட்சி மாறுவதற்கான பேரம் படியாது என்பதால் பன்னிருவரைச் சட்டமன்றத்திற்கு வாக்கெடுப்பின் பொழுதுவரவிடாமல் செய்து பெரும்பான்மையைக் காட்ட எடியூரப்பா முயலக்கூடாது. ச.ம.உறுப்பினர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதால், நாளைக்குள் ஏவல் துறைகள் மிரட்ட வாய்ப்பில்லை. குடும்பத்தினர மூலமும் உடனடியாக உரிய பேரங்களை முடிக்கமுடியாது. அவ்வாறு இயலும்எனில் 15 நாள்வாய்ப்பு கேட்டிருக்கமாட்டார்களே எனவே நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல் முன்னதாகவே பதவி விலகுவதே எடியூரப்பாவிற்கும் அவர் கட்சிக்கும் நல்லது.\n29 தொகுதிகளில் காப்புத் தொகையைப் பறிகொடுத்து மாபெரும் தோல்விகளைச் சந்தித்த பின்பும் குறுக்குவழிகள் மூலம் ஆட்சிக்கட்டிலில் ஏறிப் பெரும் வெற்றியாகப் பரப்ப பாசக திட்டமிட்டு வருகிறது. எனவே கருநாடகா ஆட்சிதான் வேண்டும் என்றால் கோவா முதலான மாநில ஆட்சிகளைத் தனி்ப்பெரும்பான்மைக் கட்சிகளிடம் பாசக ஒப்படைக்கட்டும் அதுவே முறையாகும்.\nஆளுநர் குடியரசுத்த்லைவரின் முகவர் என்றாலும் கட்சித்தலைமையின் ஆட்டத்திற்கேற்ப ஆடுபவர். எனவே கருநாடக ஆளுநர் வயூபாய் வாலா(Vajubhai Vala) கட்சி மேலிடத்திற்கேற்பவே அறமற்ற முடிவை எடுத்துள்ளார். தன்பதவி நிலைக்கு எதிராகச் செயல்பட்டதால் அவர் பதவி விலகுவதே முறை.\nஅவரை இவ்வாறு செய்யத் தூண்டிய தலைமை அமைச்சர் நரேந்திர(மோடி), பதவி விலக வேண்டும்; அரசுப்பணிகளில் குறுக்கீடு செய்த அமீது சா கட்சித்தலைமைப் பொறுப்பில் இருந்து விலக வேண்டும்.\nகன்னெய், நில நெய் (Petrol, Diesel) ஆகிய எரி நெய்களின் விலை அன்றாடம் வரையறை செய்ய்ப்படுகிறது. ஆனால், கருநாடகத் தேர்தல்களுக்காக 19 நாள் விலை வரையறை மேற்கொள்ளாமல் விலை உயர்த்தப்படாமல் பாசக அரசு பார்த்து��்கொண்டது. இதனால் 500 கோடி உரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகப் பெரும் ஒட்டுமொத்த தேர்தல் கையூட்டாகும். எனவே வெளிப்படையாகவே தெரியும் இவ்வூழலுக்காக வெற்றி பெற்ற பாசக உறுப்பினர்களின் வெற்றி செல்லாது எனத் தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் அரசுகளின் தேர்தல் ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.\nமிகப்பெரும் மக்களாட்சி நாடான இந்தியாவில் மக்களாட்சி நெறிகள் தொடர்ந்து குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வருகின்றன மக்களாடசி மாண்புகள் நிலைக்க மேற்குறித்தவாறு எடியூரப்பா, வாயூபாய் வாலா, நரேந்திரர்(மோடி) பதவி விலகி மக்களாடசி மாண்பைக் காத்துப் பெருமை யடையட்டும்\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 9:10 AM\nLabels: akaramuthala, Ilakkuvanar Thiruvalluvan, அகரமுதல, எடியூரப்பா, தீர்ப்பு, நம்பிக்கை வாக்கெடுப்பு\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 மே 2018 கருத்திற்காக..\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை\n’’, ‘’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ ஆகிய தமிழ் நெறிகள் உலகெங்கும் பரப்பப்படவில்லை. இதனால், இனம், சமயம்(மதம்) முதலானவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்பெற்று உலகெங்கும் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இத்ததகைய படுகொலைகளிலிருந்து மீண்டவர்களும் இத்தகைய படுகொலைகளுக்குத் துணை நிற்கின்றனர். உலக நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய உலக அமைப்பு எதுவும் உருவாகவில்லை. இருக்கின்ற உலக அமைப்புகள் வல்லமையாளர்கள் கைப்பிடிகளில் உள்ளன. எனவே அவர்கள் ஆட்டுவிப்பிற்கேற்ப ஆடுகின்றன. எனவே, மனிதப் படுகொலைகளுக்கு எதிரான செயல்பாடுகள் இல்லை. எனவே, தமிழீழத் தேசியத் துக்கநாளின் பொழுது நாம் உலக அமைதி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வலியுறுத்துவோம்\nபடுகொலைகள் பற்றிய வருத்தம் இருந்தாலல்லவா, அமைதியை நாடி மக்கள் செல்வர். ஆனால் மனிதப்பேரழிவுகள் பற்றிய எந்த ஓர் எண்ணமும் இல்லாமல் அல்லவா உலகம் இயங்கிக் கொண்டுள்ளது.\nஉலகில் தோன்றிய முதலினம் – தாயினம் – தமிழினம், தன் தாயகப் பகுதியிலேயே அழிக்கப்பட்டது குறித்து உலகம் கவலை கொள்ளவில்லை. எனவே, தமிழ் ஈழத்தில் இனப்படுகொலை தொடருகின்றது; மலேசியாவிலும் ஆதரவற்ற அடிமை இனமாகக் கருதி இன ஒடுக்கு நடை பெற்று வருகின்றது.\nபல நாடுகள் இணைந்து கூட்டாகக் கட்டற்ற வன்கொடுமைகளை அவிழ்த்துவிட்டுத் தமிழீழத்தில் இனப்படுகொலைகளை நிகழ்த்தியுள்ளன.\nஒரு தேசிய இனத்தை அல்லது சமய குழுவை முழுதாகவோ பகுதியாகவோ அழிப்பதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் இனப்படுகொலை என ஐநா தீர்மானத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.\nமனிதக் குழு ஒன்றினை முற்றாக ஒழிக்கும் முயற்சியுடன், அவர்களை முற்றாக அழிப்பதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் செயல்பாடே இனப்படுகொலை எனப்படுகிறது.\nஈழத்தில் நடைபெற்ற செயல்பாடும் இதுதானே\nஓர் இனக் குழுவின் உறுப்பினர்களைக் கொல்வதும் குழுவின் உறுப்பினர்களுக்கு உடலிலும் உள்ளத்திலும் கொடுந் தீங்கினை ஏற்படுத்துவதும் இனப் படுகொலை.\nஈழத்தில் நடைபெற்றதும் நடை பெறுவதும் இதுதானே\nஅந்த இனக் குழுவில் புதிதாகப் பிறப்புகளைத் தடுக்கும் நோக்கில் செயற்படுவதும் இனப்படுகொலை.\nகட்டாயக் கருத்தடைகள் மூலம் ஈழத்தில் இனப்படுகொலைதானே தொடருகின்றது.\nசுருக்கமாகச் சொல்வதானால், ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கையின் சிங்கள அரசு மேற்கொண்ட -மேற்காெள்ளும் நடவடிக்கைகளே இனப்படுகொலை என வரையறுக்கலாம்.\nசிங்கள அரசு மட்டுமல்ல அதற்கு உதவிய இந்தியா முதலான நாடுகளும் இனப்படுகொலை புரி்ந்தவைதானே\nஇந்தியாவிற்கு அடைக்கலமாக வந்த தமிழர்களை விரட்டியடித்ததும் இனப்படுகொலைதானே\nகுண்டடிபட்டும் கை கால் முதலான உறுப்புகள் இழந்தும் மருத்துவத்திற்காகத் தமிழ்நாட்டிற்கு வந்தவர்களை விரட்டியடித்ததும் இனப்படுகொலைதானே\nஆள வேண்டியவர்களை வாழவிடாமல் அழித்த சிங்களத் தலைவர்களுக்கும் படைத்துறையினருக்கும் தண்டனை இல்லையே\nதண்டனைக்கு வாய்ப்பு இருக்கக்கூடாது என்பதற்காகப் பேரினப்படுகொலைகளை உள்நாட்டுப் போர் என்று மூடிமறைக்கின்றன உலக நாடுகள்.\nசிங்கள இலங்கை அரசோ பயங்கரவாதிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றினோம் என்கிறது.\nபோரில் ஏற்பட்ட படுகொலைகளால் மனம்மாறிப் புத்த சமயத்தைத் தழுவிய அசோக மன்னனால்தான் இலங்கையில் புத்தம் பரவியது. போரில்லா உலகத்தை உருவாக்கப்பாடுபட வேண்டிய இலங்கை அரசு – படுகொலைகளற்ற பாரினைப் (பூமியைப்) படைக்க வேண்டிய இலங்கையின் புத்த அரசு படுகொலைகளில்தானே இன்பம் காண்கின்றது. புத்தரும் பல சமயங்களும் தோன்றிய இந்தியாவின் ஆரிய அரசும் இனப்படுகாலைகளுக்கு உடந்தையாகவும் தூண்டுதலாகவும் இருப்பதில்தானே களிபேருவகை கொள்கிறது.\n10 ஆண்டுகள் ஆகியும் இனப்படுகொலைகளை இனப் படுகொலையாகக்கூடச் சொல்லாத நிலைதானே இன்றும் நிலவுகிறது. உலகம் இனப்படுகொலைக் குற்றத்தை இயல்பான குற்றமாகப் பார்க்கும் பொழுது இனப்படுகொலைக் குற்றவாளிகள் எங்ஙனம் குற்றத்தை ஒப்புக் கொள்வர் குற்றத்தை ஒப்புக்கொள்ளாத பொழுது அதை உணர்ந்து வருந்துவது எங்ஙனம் குற்றத்தை ஒப்புக்கொள்ளாத பொழுது அதை உணர்ந்து வருந்துவது எங்ஙனம்குற்றச்செயலுக்கு வருந்தாதவர்கள் திருந்துவது எவ்வாறுகுற்றச்செயலுக்கு வருந்தாதவர்கள் திருந்துவது எவ்வாறு அவர்கள் திருந்தாத பொழுது பிறரும் அக் குற்றப்பாதைகளில் செல்வதைத் தடுப்பது எப்படி\nபோர் நிலததிலும் வாழ் நிலத்திலும் கொடுமையான முறையில் உயிர் பறிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நம் அஞ்சலி\nஅவர்களுக்கு வீர வணக்கங்கள் செலுத்தும் இந்நேரத்தில்\nகொலைக்குற்ற உடந்தையாளர்களும் தூண்டியோரும் தண்டிக்கப்பட வேண்டும்\nவரும் துயர நாளிற்கு முன்னதாகவே இவர்களுக்குத் தண்டனைகள் வழங்கச் செய்து மறைந்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் உண்மையான அஞ்சலி செலுத்துவோம்\nஎஞ்சியோர் உரிமை நிலத்தில் உரிமையோடு வாழ வழி காண்போம்\nவீர வணக்கங்களுடன் இலக்குவனார் திருவள்ளுவன்\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 6:37 PM\nLabels: Ilakkuvanar Thiruvalluvan, அகரமுதல, இலக்குவனார் திருவள்ளுவன் - akaramuthala, தமிழீழப் படுகொலை\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பத...\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை\nபொய்களையே முதலீடு செய்யும் பாசகவின் வெற்றி மாயை\nகனிவில்லாத இந்திய அரசும் துணிவில்லாத தமிழக அரசும் ...\nவணிக நோக்கிலான கருத்தரங்கங்களும் மோசடிப்பேர்வழிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thurai-thayalan.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-05-27T15:31:04Z", "digest": "sha1:XPYZ3YV3MCUGUQJC5DXZIDW3QVGPJBIU", "length": 4880, "nlines": 73, "source_domain": "thurai-thayalan.blogspot.com", "title": "மனதின் கிறுக்கல்கள்: விடுதலை", "raw_content": "\nநான் கவிஞன் அல்ல,உணர்வுகள் என்றால் ஏற்று கொள்வேன்.\nபசி என்பதைக் கூட அயலவன்\nதட்டைப் பார்த்தே தெரிந்து கொள்வோம்\nஉறக்கம் ��ன்பது கூட எம்\nவிழிகளுக்கு போடப்பட்ட பூட்டு தான்\nதிறவுகோள் என்னவோ கனவுகளிடம் மட்டுமே\nகால்களை பார்த்து திட்டித் தீர்த்தது\nவலிகளை உணர்ந்தவன் அவன் ..\nவழி மாற காரணமானவன் புரிந்தும்\nபுரியாதவனாய் ஆடிக் கொண்டே இருப்பான்\nசூழந்து கொள்ளும் புகை மூட்டத்தை\nஇருமல் வந்து அடிக்கடி விலக்கிக் கொள்ளும்\nபுகைப் பிடிக்காமலேயே புகையைப் பிடிக்க\nஅவன் விரும்பிக் கொண்டானோ என்னவோ\nஅகப்பட்டதைக் கொண்டு கரங்கள் மட்டும்\nஇறுதியில் முற்றுப் புள்ளிக்குப் பதில்\nகேள்விக் குறிகளே அதிகம் அங்கே\nசுவர்களோடு சுகங்களை பரிமாறிக் கொள்ளும் அவை\nகடமை தவறிய அனைவரையும் பார்த்து\nகேலி பேசிய கடிகாரம் மட்டும்\nதன் கடமையை தவறாது செய்தது.\nPosted by மனதின் கிறுக்கல்கள் at 04:14\n பேசுகிறார் அருட்தந்தை ஜெகத் கஸ்பார் (21)\nகாணும் கண்களே கூறும் கருத்தென்ன (19)\nதிலீபனுடன் 12 நாட்கள்... (13)\nஉனைத் தொலைத்த நிமிடங்களில்... (9)\nகடந்து வந்த பாதைகளில்... (7)\nஇருளுக்குள் ஒர் பயணம்.. (1)\nஎன்னைக் கவர்ந்த தலைவர்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details_others.asp?id=644&lang=ta", "date_download": "2018-05-27T15:47:04Z", "digest": "sha1:VXA56LWBEQYZ2NZULKON4FSATOZT6QG6", "length": 3876, "nlines": 65, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nரசிகப்ரியா சார்பில் 11 ம் வருட சுவாதி ஸ்ம்ருதி\nரசிகப்ரியா சார்பில் 11 ம் வருட சுவாதி ஸ்ம்ருதி ...\nசுஷ்மிதாவின் சுகமான பரத நாட்டியம்\nசுஷ்மிதாவின் சுகமான பரத நாட்டியம்...\nடில்லி வீணாலயா அமைப்பின் பொன் விழா நிகழ்ச்சி\nடில்லி வீணாலயா அமைப்பின் பொன் விழா நிகழ்ச்சி...\nஅஜ்மானில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி\nதுபாயில் தமிழ் கவிதை நூல் வெளியீடு\nருவண்டாவில் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி\nகுவைத் தமிழோசையின் 'பாலைத்தமிழ் சோலைவிழா'\nசிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா\nஷார்ஜாவில் ரமலான் கால்பந்து போட்டி\nஅஜ்மானில் நோன்பு திறக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது\nதூத்துக்குடி:நள்ளிரவு முதல் இணையதள சேவை\nஅஜ்மானில் நோன்பு திறக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது ...\nபுதுச்சேரி: தமிழக அரசு பஸ்சுக்கு தீ வைப்பு\nநாமக்கல், கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை\nநிபா வைரஸ்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nசிரியாவில் 35 ராணுவ வீர���்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilyadav.wordpress.com/tag/konar/", "date_download": "2018-05-27T15:43:51Z", "digest": "sha1:E23J7AKGALA3BIDKXORXDOTZTLD7Z5G2", "length": 28895, "nlines": 343, "source_domain": "tamilyadav.wordpress.com", "title": "konar « உலகத் தமிழ் யாதவர் பேரவை", "raw_content": "உலகத் தமிழ் யாதவர் பேரவை\nஐயா திரு தேவனாதன் அவர்களே\nஇரண்டு கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு, வைட்டமின், “பா’ ஆசைகளுக்கு பணியாத தேவநாதன், “யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும் கட்சிக்கு ஓட்டு’ என, கூறி வருகிறார்.\nயாதவ மகா சபையின் இரண்டாவது மாநில மாநாடு\nதேர்தலில் யாருக்கு ஆதரவு : யாதவ மாநாட்டில் தீர்மானம் (தினமலர் – அரசியல் செய்தி)\nவாழ்வுரிமை மீட்பு மாநாடு சிறக்க வாழ்த்தும்… வைகை நா.பிச்சைமணி யாதவ்\nபூவை எஸ்.லக்ஷ்மிகாந்தன் யாதவ், யாதவ மகாசபை, ரியாத், சவூதி அரேபியா.\nRAHUL on இரண்டு கட்சிகளின் தொகுதி ஒதுக்…\nயாதவ மகா சபையின் இரண்டாவது மாநில மாநாடு\nசட்டசபைத் தேர்தலில், யாதவர்கள் அதிகளவில் போட்டியிட வாய்ப்பளிக்கும் கட்சிக்கு ஆதரவளிப்போம்’ என, யாதவ மகா சபை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், யாதவ மகா சபையின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று நடந்தது. யாதவ இன வாழ்வுரிமை எழுச்சி மாநாட்டிற்கு, யாதவ மகா சபையின் தேசியத் தலைவர் தேவநாதன் தலைமை தாங்கினார்.\nமாநாட்டில், யாதவ இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அரசின் ஆவின் நிறுவனத்தில் எல்லா வேலைகளிலும் 10 சதவீதம் யாதவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். பால் உற்பத்தியில் ஈடுபடுவோர்க்கு புதுவை மற்றும் கர்நாடக மாநிலத்தில் வழங்கப்படுவது போல் மானியம் வழங்கப்பட வேண்டும்.\nமேலும், பால் உற்பத்தியாளர்களுக்கு ரேஷன் கடை மூலமாக மானிய விலையில் கால்நடைத் தீவனங்களை அரசு வழங்க வேண்டும். வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில், யாதவர்கள் அதிகளவில் போட்டியிட வாய்ப்பளிக்கும் கட்சியோடு, கூட்டணி அமைத்து ஆதரவளிப்போம் உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள், மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்\nபூவை எஸ்.லக்ஷ்மிகாந்தன் யாதவ், யாதவ மகாசபை, ரியாத், சவூதி அரேபியா.\nபெருமைக்குரிய அன்பு யாதவ சொந்தங்களே\n“சாதிகள் இல்லையடி பாப்பா” – என்று பாப்பா பாட்டு பாடிய\nமகாகவி பாரதியின் சரித்திரம் பற்றி சொல்வதில் கூட அவரது சாதியை\nசொல்லிவிட்டுதான் மீதியை சொல்லும் நிலை நிலவிக் கொண்டிருக்கிறது\n“சாதிகளை வைத்துதான் – சில இடங்களில்\nநீதிகள் கூட வழங்கும் நிலை…\nநமது சாதியின் பலத்தை காண்பித்துதான் யாதவத்தில் சாதிக்க\nஇந்தியாவின் வடக்கு , தெற்கு மாநிலங்களில் நமது\nயாதவ தலைவர்கள் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க\nவேண்டும் என்ற திடமான கோரிக்கையை வைத்து அதனை மத்திய அரசும்\nமாறிவரும் இக்கால கட்டத்தில் யாதவத்தில் மாற்றங்களை ஏற்படுத்த…\nவாழ்வுரிமையை மீட்க வேண்டும்… வருங்காலத்தில் நம் யாதவ மக்களின் நிலை மாறவேண்டும் என்பதை எண்ணத்தில் ஏற்றி…இதயத்தில் நிறுத்தி எதிர்வரும் “ஜனவரி 30 வாழ்வுரிமை மீட்பு மாநாட்டில் வரலாறு காணாத\nவகையில் யாதவ பெருமக்களை கூட்டி வரலாறு படைக்க வேண்டும்\nபோலி வேசம் போட்டு வந்தவர்களுக்கும்,\nவாக்களித்து ஏமாந்தது போதும் புறப்படுங்கள் புதிய அரசியல் களம்\n“புன்னகை சிந்திடும் யாதவ மன்னவன்”\nதலைமைக்கு தலைவணங்கி அவர்களுக்கு தோள் கொடுப்போம்\nநமது யாதவ உரிமைகளைப் பெற குரல் கொடுப்போம்\nஅரசுக்கு நமது கோரிக்கைகளை வலியுறுத்துவோம்\nஅரசு செவி சாய்க்கவில்லை என்றால்…\nஅவதாரமாய் இருந்த யாதவ வம்சத்துக்கு…\nஅவதாரம்(அரசியலை கையில்) எடுப்பது என்பது முடியாதது ஒன்றுமில்லை\nமுடியாதது ஒன்றும் இவ்வுலகில் இல்லை\nமுயற்சியும், ஒற்றுமையும் யாதவத்தில் இருந்தால்…\nஎதையும் சாதித்து முடித்துக் காட்டலாம்\nவாழ்வுரிமை மீட்பு மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்டலாம்\nயாதவர்களின் பலம் என்ன என்பதை ஒருங்கிணைத்து\nஅலைகடலென அணி திரண்டு ஆர்ப்பரித்து…\n“வாழ்வுரிமை மீட்பு மாநாடு சென்னை ஜனவரி – 30 – 2011″\nவாழ்வுரிமை மீட்பு மாநாடு சிறக்க வாழ்த்தும்…\nயாதவ மகாசபை, ரியாத், சவூதி அரேபியா.\nஉலகத் தமிழ் யாதவர் பேரவை\n இந்த வாழ்வு வரும் போகும். செல்வமும் புகழும் சில நாட்களுக்கே. நீங்கள் பெரும்பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் ( தமிழகத்தின் அரசியல் தலை எழுத்தை மாற்றுவோம் )என்பதில் நம்பிக்கைக் கொள்ளுங்கள். என்னவேண்டுமானாலும் நடக்கட்டும். கவலைப்படாதீர்கள்.\nநிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள்.\nடாக்டர் தேவநாதன் தலை��ையில் நடைபெறும்\nயாதவர்களின் வாழ்வுரிமை மீட்பு மாநாட்டில் கலந்து கொண்டு, யாதவர்களின் ஒற்றுமையை நிருபிப்போம் .\nஇந்த 2011 ஆம் ஆண்டடில்\nஎஸ் எஸ் யாதவ் சேகர்\nபூக்குளம் எம் ராஜா யாதவ் M.A.,\nபூக்குளம் எம்.பூமிநாதன் யாதவ் BSc .,\nபூக்குளம் எஸ் கருணாகரன் யாதவ் BSc.CS,\nபூக்குளம் எஸ் எம் சதிஸ் யாதவ் DME.,\nபூக்குளம் எஸ் ஈஸ்வர மூர்த்தி யாதவ்\nபூக்குளம் கா .மோகன் யாதவ்\nபூக்குளம் என் நவநீத்க்ரிஷ்ணன் யாதவ்\nபூக்குளம் வி .ராஜேந்திரன் யாதவ்\nபூக்குளம் G .சேகர் யாதவ்\nபூக்குளம் p சேதுராமலிங்கம் யாதவ்\nபூக்குளம் எஸ்.கே குணசேகரன் யாதவ்\nபூக்குளம் SK .சத்தையா யாதவ்\nபூக்குளம் எஸ் எஸ் சேகர் யாதவ் இவர்களுடன்\nகொண்டுலாவி சந்திரசேகர் யாதவ் MCA\nT கருங்குளம் ஒ.பாலமுருகன் யாதவ் M COM\nவேதியறேநேண்டல் .ம .வீரமணி யாதவ் MCA\n2011 ஆம் ஆண்டு யாதவர்களின்\nதி தேவநாதன் யாதவ் வாழ்க\nயாதவ மகாசபை அரசியல் கட்சியாக\nவிரிவடைய முழு ஆதரவும் தருகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://kalviseithiplus.blogspot.com/2018/02/10.html", "date_download": "2018-05-27T15:46:42Z", "digest": "sha1:YOZQANL2ADQYI2YHIU7B3VPHXIFDIYOP", "length": 14115, "nlines": 60, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணில் சலுகை : சி.பி.எஸ்.இ., வாரியம் அறிவிப்பு - Kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் - கல்விச்செய்தி\n10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணில் சலுகை : சி.பி.எஸ்.இ., வாரியம் அறிவிப்பு\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்ச்சிக்கான மதிப்பெண்ணில், சி.பி.எஸ்.இ., புதிய சலுகையை அறிவித்துள்ளது.\nமத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 2017 வரை, 10ம் வகுப்புக்கு, பள்ளி அளவில் ஆண்டு இறுதி தேர்வு நடந்தது.இத்தேர்வுகளில், பள்ளிகள் தன்னிச்சையாக மதிப்பெண் வழங்குவதால், கல்வித்தரம் குறைந்து உள்ளதாக, மத்திய அரசின் ஆய்வில் தெரிய வந்தது.\nஇதையடுத்து, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், '10ம் வகுப்புக்கு கட்டாய பொதுத் தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, சி.பி.எஸ்.இ., மாணவர்கள், இந்தாண்டு முதன்முதலாக, 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர். இதனால், மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, சி.பி.எஸ்.இ.,யின் தேர்வு கமிட்டி, புதிய சலுகைஅறிவித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, நேற்று வெளியானது.அதில், சி.பி.எஸ்.இ., தலைவ��், அனிதா கர்வால் கூறியிருப்பதாவது:இந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஒரு முறை அடிப்படையில், தேர்ச்சிக்கான மதிப்பெண்களில் சலுகை வழங்கப்பட்டு உள்ளது.\nஇதன்படி, மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில், அகமதிப்பீடுக்கான, 20 மதிப்பெண் மற்றும்எழுத்துத் தேர்வுக்கான, 80 மதிப்பெண்களில், ஒட்டு மொத்தமாக, 33 சதவீதமான, 33 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி செய்யப்படுவர். அகமதிப்பீடு மற்றும் எழுத்துத் தேர்வில் தனித்தனியாக, 33 சதவீத மதிப்பெண்எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.மேலும், முக்கிய பாடங்கள் தவிர, மாணவர்கள் எடுத்த விருப்ப பாடங்களில்,செய்முறை தேர்வுகள் இருந்தால், அதிலும் ஒட்டுமொத்தமாக, 33 சதவீத மதிப்பெண்கள் பெற்றால், தேர்ச்சி என, அறிவிக்கப்படும்.\nதொழிற்கல்வி பாடப் பிரிவு மாணவர்களுக்கு, மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய, ஐந்து பாடங்களுக்கு மட்டும், ஒட்டுமொத்தமாக, 33 சதவீத மதிப்பெண் பெறலாம் என்ற, புதிய சலுகை பொருந்தும். செய்முறை தேர்வு அடங்கிய, மற்ற தொழிற்கல்வி பாடங்களுக்கு, அகமதிப்பீடாக, ஏற்கனவே, 50 சதவீத மதிப்பெண் வழங்கப்படுவதால், அந்த பாடங்களுக்கு, புதிய சலுகை பொருந்தாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துரைகள...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.\nNEW CALCULATION SOFTWARE சந்தேகம் இருப்பின் அரசு G.O. (MATRIX TABLE - ல்) பக்கம் 21 முதல் 26 வரை பார்த்துக் கொள்ளவும் PAY MATRIX TA...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி ஆணை வ...\n41 அறிவிப்புகள்: விரைவில் வெளியிடுது கல்வித்துறை\nதமிழகத்தில், கோடை விடுமுறை நாளையு டன் முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், பள்ளி கல்வியில் வரும் மாற்றங்...\n*பள்ளிக்கல்வித்துறை அறிவுப்புகள்.* பள்ளிகள் 1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் 2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\n2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு\n8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nவிளம்பர எண். B/45706/CSB-2017/AWES தேதி: 30 Nov 2017* நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ பொது பள்ளிகளில் 137 பள்ளிகளில் காலியாக உள...\n13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான 'டெட்' தேர்வு அறிவிப்பு\nஅரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதி தேர்வு, வரும் அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்த...\n800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு\n 800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் இர...\nஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்து 28ம் தேதி பேச்சுவார்த்தை\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு தொடர்பாக வருகிற 28ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைக்கப்பட்டுள்ளனர்.\nமுதுநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசு பள்ளிகளில் சரியும் தேர்ச்சி சதவீதம்\nதிருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளிகளில், ஆண்டு முழுவதும் நீடித்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பற்றாக்குறையால், பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் சரிந்த...\nபள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாடவகுப்பு நடத்த - அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு\nபுதிய பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில...\nபல்வேறு துறைகளில் காலியாக உள்ள 330 உதவி பொறியாளர்கள் இடங்களுக்கு 65 ஆயிரம் பேர் போட்டி\nபல்வேறு துறைகளில் காலியாக உள்ள 330 உதவி பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வை 65 ஆயிரம் பேர் எழ...\nஅன்புள்ள கல்விச்செய்தி வாசக நண்பர்களே உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த க...\nபுதிய பாடத் திட்டத்துக்கு ஏற்ப ஆசிரியர்களைத�� தயார்படுத்த நடவடிக்கை: முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ்\nஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப அவர்களைத் தயார் செய்யும் வகையிலும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthulakshmiraghavan.in/2015/10/15/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2018-05-27T15:36:43Z", "digest": "sha1:I67UQRTYTLT4I5PKRNNPYSJ2LNEF7CGD", "length": 12382, "nlines": 216, "source_domain": "muthulakshmiraghavan.in", "title": "Kolu festivel | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\nநவராத்திரி வந்தாலே பெண்களின் முகம் பிரகாசமாகி விடும். விதவிதமாக பொம்மைகள் வாங்கி தங்கள் கற்பனைத் திறன் கொண்டு அவற்றை விதம் விதமாக அலங்கரிப்பது, பாடுவது, கோலம் போடுவது, கை வேலை அலங்காரம், தெரிந்தவர்களை எல்லாம் வீட்டிற்கு அழைத்து வெற்றிலைப் பாக்கு கொடுப்பது என்று கொண்டாடி மகிழ்வார்கள்.\nநவராத்திரியின் போதுதான் பொம்மைகள் வாங்க வேண்டுமென்று வைத்துக் கொள்ளாமல், எப்பொழுதெல்லாம் எக்ஸிபிஷன் வைக்கிறார்களோ, அப்போது அங்கேபோய் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.\nநீங்கள் வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் போதோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது வெளியூர் அல்லது வெளிநாடு போகும் போதோ அங்குள்ள சிறப்பான பொம்மைகளை வாங்கி வரச் சொல்லலாம்.\nநேரம் கிடைக்கும்போது செருப்பு தைப்பவர், டெய்லர் போன்றவர்களிடம் சிறிய அளவில், உங்களுக்கு வேண்டிய குட்டி செருப்பு, குட்டி டிரஸ் போன்றவைகளை தைத்து வாங்கி வைத்துக் கொள்ளலாம்.\nகொலுவுக்கு வாங்கியதை கொலு முடிந்த பிறகு வீட்டு உபயோகத்திற்கும் வைத்துக் கொள்வது போல் பிளான் செய்து வாங்குங்கள். உதாரணத்திற்கு, செல்ஃபோன் ஸ்டாண்ட் வாங்கினால் அதை கொலுவிற்குச் சேராக உபயோகித்துக் கொள்ளலாம்.\nவருடம் முழுக்க, பொம்மைகளைப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பண்டிகைக்கும் அதற்கான பொம்மைகளை, உதாரணமாக கிருஷ்ண ஜெயந்திக்குக் கிருஷ்ணன் பொம்மை, விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் போன்றவைகளை வாங்கிச் சேர்க்கலாம்.\nமரப் பொருட்கள் செய்யும்போது விழும் சிராயைப் பொடித்து, பச்சைக் கலர் பொடியைச் சேர்த்தால் சூப்பரான புல்வெளி கிடைத்துவிடும்.\nஎப்போதெல்லாம் கடற்கரைக்குப் போகிறீர்களே அப்போதெல்லாம் மணல், கிளிஞ்சல்கள் சேகரித்துக் கொள்ளலாம். தெப்பக்குளத்துக்கு உதவும்.\nமண் ��ொம்மைகளை காதி, பூம்புகார் போன்ற இடங்களில் வாங்கலாம்.\nகொலுவிற்கு லைட் அலங்காரம் செய்தால் கிராண்டாக இருக்கும். விதவிதமான மாடல்களில் லைட் அலங்காரம் செய்யலாம்.\nயானை, குதிரை போன்ற பொம்மைகளை மொத்தமாக வாங்கி, யானைப் படை, குதிரைப்படை என்று வரலாறுகளைக் கண்முன் கொண்டு வரலாம்.\nஉப்புக் காகிதம் வாங்கி, நடுவே கறுப்பு சார்ட் பேப்பரை வெட்டி, ரோடு போல் அமைத்தால் இயற்கையான மணலும், ரோடும் கண்ணைப் பறிக்கும்.\nபிஸ்தா பருப்பைத் தின்று விட்டு அதன் ஓட்டைத் தூக்கிப் போடாமல் பத்திரப்படுத்தி மணலில் போட்டால் மிக அழகாக இருக்கும்.\nகை வேலை செய்ய முடியவில்லையே என்று வேலைக்குப் போகும் பெண்கள், இனிமேல் கவலைப்பட வேண்டாம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கொலுவை அலங்கரித்து விடலாம். பழைய புடவைகளை வீணாக்காமல் சேர், ஸ்டூல் போன்றவைகளின் மீது விரித்து அதில் செட் பொம்மைகளை வைக்கலாம்.\nதேங்காயில் உள்ள நாரை எடுத்து பெரிய பாசி மணியில், க்ளு தடவி அதில் நாரை ஒட்டி செயற்கைத் தேங்காய் செய்து கொள்ளலாம்.\nமுழு கொட்டைப்பாக்கு, மஞ்சள் போன்றவற்றில் கண், காது, மூக்கு வரைந்து குட்டி குட்டி பொம்மைகளாகச் செய்யலாம். வித்தியாசமாக இருக்கும். செலவும் குறைவுதான்.\nகிறிஸ்துமஸ் சமயத்தில் கிறிஸ்துமஸ் மரத்தில் கட்ட குட்டிக் குட்டி பொம்மைகள் விற்பார்கள். அந்த சமயத்தில் அந்த பொம்மைகளை நிறைய வாங்கி வைத்துக் கொள்ளலாம்.\nதெர்மோகோலை வைத்தும் கொலுவை விதவிதமாக அலங்கரிக்கலாம். வாழைத் தண்டை நறுக்குவது போல் தெர்மகோலை வட்டமாக நறுக்கி, லேசான பிரௌன் கலர் அடித்து குண்டூசியால் சிறு துளைகள் போட்டால் அருமையான மேரி பிஸ்கட் ரெடி. தெர்மாகோலை உருண்டையாக்கி மஞ்சள் கலர் அடித்தால் லட்டு கிடைத்துவிடும்.\nPrevious articleயாருங்க இந்த பத்மா கிரகதுரை ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rajinifans.blogspot.com/2007/04/blog-post_14.html", "date_download": "2018-05-27T15:49:53Z", "digest": "sha1:LPWURWSEALDXJEDNQUQZ6IJTJDZL7ALU", "length": 3109, "nlines": 82, "source_domain": "rajinifans.blogspot.com", "title": "ரசிகனின் குரல் - Voice of Rajinifans: இனிதான் ஆரம்பம்!", "raw_content": "\nரஜினி - வெற்றிகரமான சினிமா நடிகராக தொடங்கி ஆன்மீகம், அரசியல் என சகல தளங்களிலும் விரவி இன்று தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்வதை யாரும் மறுக்க முடியாது. கணிணி மயமாகிவிட்ட இவ்வுலகில் ரஜினியின�� மீது அன்பு கொண்டிருக்கும் அனைவரையும் இணையத்தின் வாயிலாக இணைக்க விழைந்துள்ளோம். www.rajinifans.com - ரஜினியை பற்றிய அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளவும், ரஜினி சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதிக்கவும், எதிர் வினைகளை பதிவு செய்யவும் அன்புடன் அழைக்கிறோம்.\nஎங்கேயோ கேட்ட குரல் - 3\nஎங்கேயோ கேட்ட குரல் - 2\nஎங்கேயோ கேட்ட குரல் - 1\nஅண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/520034660/tolkajj-i-begi_online-game.html", "date_download": "2018-05-27T15:56:18Z", "digest": "sha1:72VGWFWT3YM6DIIPT2Y2GL2OUKSFIJDJ", "length": 10328, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சொட்டு மற்றும் ரன் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு சொட்டு மற்றும் ரன்\nநீங்கள் இயக்க வேண்டும், அங்கு விளையாட்டு\nநீங்கள் இயக்க வேண்டும், அங்கு விளையாட்டு\nவிளையாட்டு விளையாட சொட்டு மற்றும் ரன் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சொட்டு மற்றும் ரன்\nநீங்கள் தளத்தின் ஒவ்வொரு நிலையிலும், அதை செய்ய நன்றாக எப்படி யோசிக்க வேண்டும் எங்கே விண்வெளி விளையாட்டு எங்காவது பயன்படுத்த வேண்டும் என்று பல்வேறு பொருட்களை தோன்றும். . விளையாட்டு விளையாட சொட்டு மற்றும் ரன் ஆன்லைன்.\nவிளையாட்டு சொட்டு மற்றும் ரன் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சொட்டு மற்றும் ரன் சேர்க்கப்பட்டது: 24.01.2011\nவிளையாட்டு அளவு: 0.42 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 1 அவுட் 5 (1 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சொட்டு மற்றும் ரன் போன்��� விளையாட்டுகள்\nதடைகளோடு கூடிய குதிரை பந்தயம்\nவிலங்கு ஒலிம்பிக் - தடைகளை\nஅயர்ன் மேன் பூமியின் பாதுகாக்க\nவிளையாட்டு சொட்டு மற்றும் ரன் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சொட்டு மற்றும் ரன் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சொட்டு மற்றும் ரன் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சொட்டு மற்றும் ரன், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சொட்டு மற்றும் ரன் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nதடைகளோடு கூடிய குதிரை பந்தயம்\nவிலங்கு ஒலிம்பிக் - தடைகளை\nஅயர்ன் மேன் பூமியின் பாதுகாக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-10-02-2018/", "date_download": "2018-05-27T15:59:44Z", "digest": "sha1:MQYGTVQIVEOG6NGRC5RGPJLSQBKB5YXO", "length": 10539, "nlines": 129, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 10.02.2018\nபெப்ரவரி 10 கிரிகோரியன் ஆண்டின் 41 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 324 (நெட்டாண்டுகளில் 325) நாட்கள் உள்ளன.\n1355 – இங்கிலாந்து, ஒக்ஸ்போர்டில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் 63 மாணவர்களும், 30 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.\n1763 – பிரான்ஸ் கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு அளித்தது.\n1798 – லூயி அலெக்சாண்டர் பேர்த்தியர் ரோமைக் கைப்பற்றி அதனை பெப்ரவரி 15 இல் ரோமன் குடியரசாக அறிவித்தான்.\n1815 – கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.\n1846 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பஞ்சாபின் சீக்கியருக்கும் இடையில் இடம்பெற்ற போரில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர்.\n1863 – அலன்சன் கிரென் தீயணைக்கும் கருவியின் காப்புரிமம் பெற்றார்.\n1870 – கிறிஸ்தவப் பெண்கள் இளையோர் அமைப்பு (YWCA) அமைக்கப்பட்டது (நியூயோர்க் நகரம்).\n1897 – மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.\n1914 – யாழ்ப்பாணத்தின் அரச அதிபராக சார்ள்ஸ் கம்பர்லாண்ட் நியமிக்கப்பட்டார்.\n1931 – புது டில்லி இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது.\n1954 – வியட்நாம் போர்: அமெரிக்க அதிபர் டுவைட் ஐசன்ஹோவர் வியட்நாம் மீது ஐக்கிய அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எச்சரித்தார்.\n1964 – ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கரையில் HMAS மெல்பேர்ன் என்ற விமானந்தாங்கிக் கப்பலும் HMAS வொயேஜர் என்ற காடற்படைக் கப்பலும் மோதிக் கொண்டதில் 82 பேர் கொல்லப்பட்டனர்.\n1969 – தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதி தெரிவு செய்யப்பட்டார்.\n1991 – வன்னி மீதான இலங்கை இராணுவத்தினரின் வன்னி விக்கிரம படையெடுப்பு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதுடன் உலங்குவானூர்தி ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டது.\n1996 – சதுரங்கக் கணினி “டீப் புளூ” உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.\n2009 – தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன.\n1887 – ஜோன் என்டேர்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1985)\n1890 – போரிஸ் பாஸ்டர்நாக், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1960)\n1902 – வால்ட்டர் பிராட்டன், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1987)\n1910 – ஜோர்ஜஸ் பயர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1969)\n1837 – அலெக்சான்டர் புஷ்கின், ரஷ்ய எழுத்தாளர், கவிஞர் (பி. 1799)\n1912 – ஜோசப் லிஸ்டர், பிரித்தானிய அறிவியலாளர் (பி. 1827)\n1918 – ஏர்னெஸ்டோ மொனெட்டா, நோபல் பரிசு பெற்ற இத்தாலியர் (பி. 1833)\n1923 – வில்ஹெம் ரொண்ட்ஜென், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1845)\nPrevious articleபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 09/02/18\nNext articleஅமெரிக்கத் தூதரகப் பணிகள் வழமைக்குத் திரும்பின\nயாழ்ப்பாணம் வந்தார் ரணில்- அதிகாரிகளுடன் சந்திப்பு\nதிருமணம் நெருங்குவதால் சர்ச்சைகளில் சிக்காமல் இருக்க அனுஷ்கா அதிரடி முடிவு\nஎன் இடத்தைத் தீர்மானிக்க நேரம் வரவில்லை – கீர்த்தி சுரேஷ்\nஜெயலலிதாவாக ஆசைப்படும் ரீமா கல்லிங்கல்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nயாழ்ப்பாணம் வந்தார் ரணில்- அதிகாரிகளுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2013/05/3-287-263.html", "date_download": "2018-05-27T15:34:06Z", "digest": "sha1:35JIBDKWAJXJAJWFXJYL6U2V4WPOXEEX", "length": 9030, "nlines": 95, "source_domain": "www.kalvisolai.org", "title": "இந்தியா அடிப்படைத் தகவல்கள்", "raw_content": "\nபரப்பு 3, 287, 263 ச.கி.மீ\nமக்கள் தொகை (2001 சென்சஸ் படி) 1, 027, 015, 247\nமத்திய ஆட்சி பகுதிகள் 06\nதேசிய தலைநகரப் பகுதி 1\nநாட்டின் தனிநபர் வருமானம் ரூ. 15, 562/-\nமொத்த ஏற்றுமதி (99 முதல் 2000 வரை) $38, 285 மில்லியன்\nமொத்த இறக்குமதி (99 முதல் 2000 வரை) $55, 383 மில்லியன்\nவணிக சமநிலை (99 முதல் 2000 வரை) $17, 098 மில்லியன்\nவெளிநாட்டு கடன்கள் ரூ. 9, 173.37 குரோர்\nமக்கள் தொகை (2025ல் கணிப்பு) 1, 330.2 வி\nநகர மக்கள் தொகை (2001ன் படி) 285, 354, 954\nகிராம மக்கள் தொகை (2001ன் படி) 741, 660, 293\nநகர மக்கள் தொகை 42.22%\nமக்கள் நெருக்கம் (ஒரு ச.கி.மீ. க்கு) 324\nபெறும் மாநிலம் கேரளா (90.92%)\nஇடம் பெறும் மாநிலம் மிசோரம் (88.49%)\nபெறும் யூனியன் பிரதேசம் லட்சத் தீவுகள் (87.52%)\nகல்வியறிவு குறைந்த மாநிலம பீஹார் (47.53%)\nசராசரி மனித ஆயுள் (1995 முதல் 2000 வரை) 62.3 வருடங்கள்\n1000 ஆண்களுக்கு) 933 பெண்கள்\n60 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள்\nஉட்கொள்ளும் கலோரிகள் (ஒரு நாளில் சராசரியாக\nஉட்கொள்ளும் அளவு) 2, 415 (1996)\nஎய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை(2001) 3.7 மில்லியன்\nஇந்தியா | அடிப்படைத் தகவல்கள்\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\nTNPSC GROUP 2A STUDY MATERIAL FREE DOWNLOAD PDF | TNPSC GROUP 2A தேர்வுக்கு பயன்படகூடிய பொ���ு அறிவு பொக்கிஷம்.உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்.\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalthalam.com/2013/04/blog-post_30.html", "date_download": "2018-05-27T15:59:18Z", "digest": "sha1:3OPDBJ65FN3IMOP2F2UPPHGII7X55OJR", "length": 12424, "nlines": 140, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: விவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம்", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம்\nவரகரிசியுடன் தினையைச் சேர்த்து பனியாரம், சோளத்தைச் சேர்த்து போண்டா என தொடங்கி வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை, முடக்கத்தான் தோசை என உயிர்ச்சத்தான உணவுகளின் பட்டியல் நீள்கிறது, உழவன் உணவகத்தில்.\nஉழவன் உணவகம், முழுக்க முழுக்க விவசாயிகளால் நடத்தப்படும் இந்த உணவகம் மதுரையில் செயல்பட்டு வருகிறது. மற்ற உணவகங்களைப் போல இல்லாமல், கம்பு, தினை,சோளம், கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களால் இங்கு உணவுகள் தயாராகின்றன.\nமாறிவரும் கலாச்சாரத்தின் தாக்கம் உடைகளில் மட்டுமல்ல, உணவுப் பழக்க வழக்கங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்மூலம் மனிதனின் ஆரோக்கியம் கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில், தானிய உணவுப் பொருட்களை பிரதானமாகக் கொண்டு செயல்படுகிறது ஒரு உணவகம்.\nகலாச்சார மாற்றத்தில் பாரம்பரியத்தை மறந்த பலர், உழவன் உணவகத்திற்கு வந்து சாப்பிடுவதைப் பார்க்கமுடிகிறது. முற்றிலும் இயற்கையான உணவு வகைகள் என்பதால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த உணவகத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கின��றனர். சத்தான உணவு மட்டுமின்றி நிலா வெளிச்சத்தில் கயிறு கட்டிலில் அமர்ந்தவாறு சாப்பிடும் வசதியும் உழவன் உணவகத்தில் உள்ளது.\nஉணவு வகைகளோடு, கேழ்வரகு முருக்கு, கேழ்வரகு பிஸ்கட், பாசிப்பருப்பு அல்வா என உடலுக்கு ஆரோக்கியம் தரும் நொறுக்குத் தீனிகளும் விற்கப்படுகின்றன. இதுதவிர, சுப நிகழ்ச்சிகளின் விருந்துகளுக்கு இங்கு ஆர்டர்களும் வாங்கப்படுகின்றன.\nபீட்ஸா,பர்கருக்காக குளுகுளு உணவகங்கள் அதிகம் முளைக்கும் இந்த காலக்கட்டத்தில், உழவன் உணவகங்கள் வரவேற்கப்பட வேண்டியது அவசியம்.\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய ��ரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-05-27T15:54:49Z", "digest": "sha1:Z2WI2WQDRUE47TSDPTRGME4KRP76NOF7", "length": 3592, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: செருவேளி | Virakesari.lk", "raw_content": "\n\" கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியிலேயே அதிகளவு கடன் பெறப்பட்டுள்ளது\"\nஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கவில்லை\nதிண்மக்கழிவு அகற்றலுக்கு தேவையான நிதியை அரசாங்கத்தினூடாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை\nசட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட மாடுகள் பொலிஸாரினால் கைப்பற்றல்\nஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nகம்பஹா பாடசாலைகளுக்கு நாளை பூட்டு\nகோத்தபாயவை பார்த்து அனைவரும் அச்சப்படுகின்றனர்\nஉயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு\nகன்றிழந்த பசுவுக்கு நீதி கிடைக்க மனுநீதிச் சோழ மன்னன் தன் மகன் வீதிவடங்கனை தானே தேர்ச்சில்லில் வைத்து உயிர்நீற்கச் செய்த...\n\" கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியிலேயே அதிகளவு கடன் பெறப்பட்டுள்ளது\"\n\" நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க நியாயமான காரணம் இல்லை \"\nபாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி: அனைத்து நிவாரணங்களையும் வழங்க பணிப்புரை\nசு.க. பொதுச் சின்னத்தில் களமிறங்கும் - லக்ஷமன் யாப்பா\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilputhakalayam.wordpress.com/tag/literature/", "date_download": "2018-05-27T15:42:30Z", "digest": "sha1:3X4VL7PIBTPSCHVRQ6MHNUY6HULVJCM6", "length": 29238, "nlines": 129, "source_domain": "tamilputhakalayam.wordpress.com", "title": "literature | தமிழ்ப்புத்தகாலயம் வலைப் பூக்கள்", "raw_content": "\nபடிக்க ,பரிசளிக்க,படித்துப் பயன் பெற…\nஅகிலன் சிறுகதைகள் / Akilan Sirukathaigal\nஆசிரியர் /AUTHOR: அகிலன் / AKILAN\nஅகிலன் சிறுகதைகள் – 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய உலகில் தனிப்பெரும் பங்களிப்புத் தந்த அகிலன் அவர்களின் ௨௦௦ சிறுகதைகளையும் காலவரிசைப்படித் தொகுத்துத் தரப் பெற்றுள்ளது. அகிலனின் இலக்கிய வீச்சுடன் , கரு, உரு,உத்தி இவைகளை பெருமிதத்துடன் தரும் நூலிது.\nதனிமனித உணர்வு சிக்கல்கள் ,சமூகப் பிரச்சினைகள், என வாழ்வின் சத்தியங்களை எளிய நடையில் பலவண்ண அழகோவியங்களாய்க் கூறும் தொகுப்பிது.\nபடையில் பணிசெய்த படைப்பாளி கண .முத்தையா\nபடைப்பாளர் , பத்திரிகையாளர், மொழி பெயர்ப்பாளர் ,நூல் வெளியீட்டாளர் எனப் பல் வேறு துறைகளிலும் ஒளிவிட்டுத் துலங்கியவர் கண.முத்தையா அவர்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றியுழைத்த தியாகியாகவும் திகழ்ந்தவர்.\nஇந்திய தேசிய ராணுவத்தை அமைத்துப் போராட்டத்தை முன்னிலைப்படுத்திய சுபாஸ் சந்திர போஜின் இராணுவத்தில் முக்கிய ஸ்தானம் வகித்தவர். நாட்டுப்பற்றோடு விடுதலைக்காக உழைத்ததுடன் நூல் வெளியீடு படைப்பிலக்கியத்துறையிலும் தடம்பதித்து இப் பெரியார் நவம்பர் மாதம் 12 தேதி இயற்கை எய்தினார்.\nசிவகங்கையில் மதகுபட்டி என்ற கிராமத்தில் கடந்த 1913ஆம் ஆண்டு கண .முத்தையா பிறந்தார். 1930ஆம் ஆண்டு பர்மா சென்றடைந்தார். அங்கே நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் நாட்டுப் பற்றாலும் கம்பீரமான வீரச் சொற் பொழிவுகளாலும் நன்கு கவரப்பட்டார் . விடுதலைப் போராட்டத்தில் தானும் குதித்தார். நேதாஜி போசைக் கடைசி முறையாகச் சந்தித்த நால்வரில் கண.முத்தையா அவர்களும் அடங்குவர்.\n1946 இல் பர்மாவைவிட்டு சென்னை திரும்பிய இப்பெரியார் ‘ தமிழ்ப்புத்தகாலயம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கினார், அதன் முதல் பதிப்பாக “நேதாஜியின் புரட்சி” என்ற நூலை வெளியிட்டார் . “வால்காவிலிருந்து கங்கை வரை ” என்ற சாங்கிருத்யாயனின் நூலையும் ” பொதுவுடமை என்றால் என்ன” என்ற நூலையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.\nஎழுத்தில் மட்டுமல்ல நடைமுறையிலும் கூட தமிழகத்துக்கு மாறான கருத்துக்களைக் கூறும் எந்தப் படைப்பையும் தூக்கி எரிந்து விடுவார், பிரசுரிக்க உடன்படமாட்டார். பர்மாவில் ” தன வணிகன்” என்றொரு இதழ் முன்னர் வெளியாகியது. அதன் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றிய கண.முத்தையா அவர்கள் பல கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதி ��ெளியிட்டார்.\nதமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு பதிப்பாளார் சங்கம், தமிழ்நாடு எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் போன்ற பல அமைப்புகளில் இருந்து முக்கிய பொறுப்புகளை ஏற்று அவற்றின் முன்னேற்றத்திற்காகப் பெரிதும் பாடுபட்டு உழைத்தார்.\nபிரபல நாவலாசிரியரான அகிலனுடைய மகன் அகிலன் கண்ணன் இவரது மகளை மணந்த முறையில் அகிலனுடைய சம்மந்தியானார்.\nஅகிலன்,ராஜம்கிருஷ்ணன், நா.பார்த்தசாரதி, இந்திரா பார்த்தசாரதி, ஆகிய படைப்பாளிகளின் எழுத்துக்களையும், புதுமைப்பித்தன், க.நா.சு, தொ.மு.சி.ரகுநாதன்,கு.அழகிரிசாமி ஆகியோரின் படைப்புகளை பதிப்புச் செய்து இலக்கிய உலகுக்கு உதவினார்.\nஇவர் பதிப்பித்த நூல்களுக்கான ராயல்டியை ஒழுங்காக கணக்கு வைத்து , எழுத்தாளரிடம் கையளிப்பதில் மிகவும் நறுக்காக இருந்து தொழில் பட்டமையை மறக்க முடியாது.\nஇவர் பதித்த நூல்கள் பாரதீய ஞானபீடப்பரிசு, சாகித்ய அகாடமிப் பரிசு, தமிழ்நாடு அரசு பரிசு, ராஜாசர் அண்ணாமலைப் பரிசு, இலக்கிய சிந்தனைப்பரிசு, பாரதீய பாசா பரிசத் பரிசு, ரங்கம்மாள் நினைவுப் பரிசு, அனந்தாச்சாரி அறக்கட்டளை பரிசு எனப் பல்வேறு அமைப்புகளிலும் பரிசில்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. – பத்மா சோமகாந்தன் (வீரகேசரி\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றி கண. முத்தையாவின் நினைவுகள்…\n1946 ல் தமிழ் புத்தகாலயத்தை துவக்கிய திரு .கண .முத்தையா அவர்கள் இந்திய தேசிய ராணுவத்தில் நேத்தாஜியின் செகண்ட் லெப்டினன்ட் ஆக பணிபுரிந்தவர் ….அவர் போரில் மொழி பெயர்த்த உரையே இது…\nநேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் தனது இ .தே .ரா ணுவத் தோழர்களுக்கு ஆற்றிய உரையின் ஒரு பகுதி :-நான் உங்களுக்கு வசதிகள் ஏதும் செய்து தர முடியாது .இந்தப் போரில் உங்களுக்குக் கிடைப்ப தெல்லாம் கஷ்டமும் பட்டினியும் சாவுமாக தானிருக்கும் .மிக பெரிய பிரிட்டிஷ் படையை ,நமது சின்ன படை ,சிறிய ஆயுதங்களால் வென்றுவிடுமென்று நான் கற்பனை செய்யவுமில்லை ,ஆனால் இந்தியாவில் நடக்கும் சுதந்தரப் போருக்கு இரண்டாம் போர்முனை யாக நாம் செயல்படுகிறோம் .பிரிட்டிஷ் .இந்திய ராணுவத்தை நாம் நேருக்கு நேர் சந்திப்பதால் அவர்கள் சிந்தை மாறும்..இந்திய நிச்சயம் வெற்றியடையும்..ஆனால் அந்த விடுதலையின் பயனை நீங்கள் அனுபவிக்க முடியாமல் போகலாம் .ஆயினும் நீங்கள் தான் சுதந்திர மாளிகையின் அஸ்திவார செங்கல்.\nஅழகான மாளிகை தன்னை தாங்கி நிற்கும் அஸ்திவார செங்கலை கவனிக்காது .அஸ்திவார செங்கலோ தன் மீது நிற்கும் மாளிகையை பார்க்க முடியாது ;இந்த உண்மையை நீங்கள் உணர்ந்தால் போதும்’\nதிரு .கண .மு .மேலும் ;-இந்த வாசகத்தை மொழி பெயர்த்த போது என் உடலும் குரலும் நடுங்கிற்று ,என் தோளை மெதுவாகத் தொட்டு ‘அமைதி அடை ‘ என்றார் நேதாஜி அவரது தாயன்பை விஞ்சும் பரிவை பல முறை பார்த்திருக்கிறேன் ,அனுபவித்திருக்கிறேன் ‘என குறிப்பிடுகிறார்.\n” என்ன செய்துவிடும் எழுத்து ” – அகிலன் சிந்தனைகள் – சில\nஇன்று ( 27/6/2013 ) அகிலன் எனும் சமுதாய அக்கறை மிகக் கொண்ட ,தொலைநோக்குப் பார்வை மிகு , தமிழ் எழுத்தாளரின் பிறந்த நாள் .\n27.8.1961 இல் ‘ மாதவி’ என்னும் கிழமை இதழில்எழுதிகிறார் இப்படி . தற்போது அகிலனின் ” நாடு – நாம் – தலைவர்கள் ” எனும் புத்தகத்தில் ‘எழுத்துலகில் நான் ‘ எனும் கட்டுரையில் (பக் 146 – 152 இல்) இருந்து தொகுக்கப் பட்டு உங்கள் பார்வைக்கு இதோ :\n“ஒவ்வொரு மனிதனையும் உருவாக்கும் சக்திகள் அவனது பிறப்பு, வளர்ப்பு, கல்வி, சூழ்நிலை, சொந்தத் திறமை , வாய்ப்பு முதலியவைகளே .எழுத்தாளனுக்கும் இது பொருந்தும்.\nஎனது கொள்கைப்படி எழுத்தாளன் மனசாட்சிப் போர்வீரன் .அவனுடைய ஆயுதம் பேனா. நல்ல சக்திகளைத் தூண்டிவிட்டு , தீய சக்திகளை அவன் சாடுவான் . நல்லவையும் தீயவையுமான சக்திகளின் போராட்டம் நிறைந்த இந்த உலகில், தீய சக்திகள் நல்ல சக்திகளை விழுங்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எழுத்தாளனுக்கும் உண்டு.\nநாட்டில் மனிதாபிமானம் குறைந்தது ஏன் ஒழுக்கம் குன்றியது ஏன் \nதிறமையும் நேர்மையும் உள்ளவர்களுடைய வளர்ச்சி குன்றும் அளவுக்கு திறமையின்மையும் சுரண்டல் மனம் கொண்டவர்களும் பிரமுகர்களானார்கள் .ஒரு எழுத்தாளன் எப்படி இங்கே இலக்கியப் போராட்டம் நடத்த முடியும் மனிதாபிமானம் மடிந்து வருகின்ற நாட்டில் பேனா முனைக்கு வேலையில்லை ; துப்பாக்கி முனை வந்தால்தான் இந்தச் சமூக விரோதிகளிடமிருந்து மக்களைக் காக்க முடியும். அவசியமானால் எழுத்தாளர்களே அதுவும் நிகழக் காரணமாக இருப்பார்கள்.\nதமிழ்நாட்டில் நேர்மைத் துணிவும் போராட்ட சக்தியும் உள்ள இளைஞர்கள் மிக மிகத் தேவையென்று நான் கருதுகிறேன். சந்தர்ப்பவாதிகளிடம் அகப்படாத அறிவு��், ஆற்றலும் உள்ள புதிய தமிழ் இளஞர்கள் இந்த நாட்டுக்கு வேண்டும். இந்த நாட்டில் சுரண்டல் பெருத்துவிட்டது; தன்னலம் தலைவிரித்தாடுகிறது.; சாதி வேண்டாம் என்று சொல்லுகிறவர்களே தங்கள் சாதிகளை மட்டும் வளர்த்து வருகிறார்கள்.; பொது நலத் துறைகளில் ஏமாற்றுகிறவர்கள் பெருகிவருகிறார்கள். இவர்களை வளரவிட்டால் பிறகு எதேச்சாதிகார ஆட்சி வந்துதான் தீரும். அது, ஒரு தீமையிலிருந்து மற்றொரு தீமைக்கு வழிகோலுவது போலாகும் ஆகவே , அந்த இடைவெளிக் காலத்துக்குள் தலைவர்களையும் வல்லவர்களையும் தோற்றுவிக்க வேண்டுமென்ற எண்ணத்துடனேயே “புது வெள்ளம் ” நாவலைத் தொடங்கியுள்ளேன்.\nமனிதப் பண்பின் உயர்வுதான் எழுத்தாளனின் ஒரே குறிக்கோள்.ஆனால் அந்த மனிதப் பண்பை உருவாக்குவதில் அரசியல் , பொருளாதார, கலாச்சார மாற்றங்களும் முக்கியமான பங்கு கொள்கின்றன . ஆகையால் ‘ நான் அரசியல் சார்பு ‘ அற்றவன் என்று கூறிக்கொள்ளும் போது அது ‘ கட்சி அரசியலை’க் குறிக்குமே தவிர , எனக்கு அரசியல் பற்று இல்லையென்று பொருளாகாது . மனிதத் தன்மை என்ற அடிப்படைக் கண்ணோட்டத்திலிருந்துதான் நான் எதையும் நோக்குகிறேன். “\nதொகுப்பு : — அகிலன் கண்ணன்\nபுத்தகம் கிடைக்கும் இடம்: தாகம் tamilputhakalayam@gmail.com\nவால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல சாங்கிருத்தியாயன் , தமிழ்ப்புத்தகாலயத்தின் பெருமை மிகு வெளியீடு , தமிழாக்கம் எமது நிறுவனர் க.ண.முத்தையா\nதமிழ் மக்களின் அறிவுச் சொத்து …\nகி.மு . 600 முதல் 20 ஆம் நூற்றாண்டு வரையிலான மனித சமுதாயத்தின் தோற்றம்,வளர்ச்சி,நாகரீகம் – 20 கதைகளாக.\n36 மொழிகள் தெரிந்து 150 புத்தகங்கள் படைத்த பேராசிரியர் ராகுல்ஜியின் மிக முக்கிய படைப்பிது.\nதமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட அறிவார்ந்த நூலிது.\nஇ.தே.ரா (INA )வில் பணியாற்றிய சமூகப்பொறுப்பு மிக்க கண.முத்தையா, தாமே சுவையான நடையில் மொழிபெயர்த்துப் பதிப்பித்த நூலிது.\nஇவைகள் வெறும் கதைகள் அல்ல, சமுதாய வளர்ச்சி,கால மாற்றங்கள் என கதை வடிவிலான சரித்திர உண்மைகள்.\nபதிப்பக தொலை பேசி :044-28340495\n#அகிலன்சிறுகதைகள் 20ஆம் நூற்றாண்டுத் தமிழ்இலக்கியஉலகில் தனிப்பெரும் பங்களிப்புத்தந்த #அகிலன் அவர்களின் ௨௦௦ சிறுகதை… twitter.com/i/web/status/9… 1 week ago\nதமிழ்ப் புத்தகாலயத்தின் நிறுவனர் திரு.கண.முத்தையா\n#தூக்குமேடை_குறிப்பு #தமிழ்ப்புத்தகாலயம் #ஜூலிஸ்_பூசிக் #புத்தகம்\nபேசாமல் பேசுவோம் -க.அபிராமியின் வலைப்பூ\nபேசாமல் பேசுவோம் -க.அபிராமியின் வலைப்பூ\nவலைப்பூக்களின் வகைகள் Select Category பதிப்பக தகவல்கள் புதிய வெளியீடுகள் புத்தக அறிமுகம் புத்தக விமர்சனம் புத்தகங்கள் விருது பெற்ற எமது வெளியீடுகள்\n34 சாரங்கபாணி தெரு, தி.நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/photo_gallery.php?cat=76&eid=44350", "date_download": "2018-05-27T15:17:25Z", "digest": "sha1:NDJX33RMVDXWXQIQ7IEHP543YHHIKN4N", "length": 6952, "nlines": 52, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\n : அந்திசாயும் நேரத்தில் தனது ஒளியை பரவவிட்டு கதிரவன் மறையும் காட்சி காண்போரை பரவசமடையச் செய்கிறது இடம்: மடத்துக்குளம்\n : ஊட்டி பஸ் ஸ்டாண்டு அருகே அமைந்துள்ள மரவியல் பூங்கா.\n : சாயல்குடி அருகே கடலில் துள்ளிக் குதித்த டால்பின்கள்.\n : பசுமை மறைய இலையுதிர் காலம் இங்கே நெருங்கியது என புரிய வைக்கிறது இம்மரங்களின் நிலை. இடம்: கோவை வீர��ேரளம் ரோடு.\n : காதலர்கள் தினத்தையடுத்து சென்னை பூக்கடை பகுதியில் உள்ள செயற்கைப் பூக்கள் உள்ள காதல் பொருட்களை ஆர்வத்துடன் வாங்கும் பெண்கள்.\n : நீலகிரி மாவட்ட முதுமலை புலிகள் காப்பகம், கெம்ப் யானையை மாயாற்றில் குளிப்பாட்டி விட்டு அழைத்து செல்லும் பாகன்.\n : தைப்பூச விழாவை தொடர்ந்து பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டத்தை சேர்ந்த பக்தர் காவடி எடுத்து ஆடி வந்தார்.\nஇரை தேடி வந்த புறாக்கள் : பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இரை தேடி வந்த புறாக்கள்.\n : திருப்பூர் செவந்தாம்பாளையம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட கோழிகொண்டை பூக்கள் அறுவடைக்கு தயாராகியுள்ளது.\n : பழநி கணக்கன்பட்டி பகுதியில் விளைந்த மக்காச்சோளக் கதிர்களை எந்திரம் மூலம் பிரிக்கும் பணி நடந்தது.\n» போட்டோ கேலரி முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnhspgta-trichy.blogspot.com/2015/11/blog-post_54.html", "date_download": "2018-05-27T15:45:57Z", "digest": "sha1:2F3IRGHZINJQKGYAEOFZHJCWCQYGZ2WD", "length": 4837, "nlines": 40, "source_domain": "tnhspgta-trichy.blogspot.com", "title": "தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்", "raw_content": "\nதிங்கள், 30 நவம்பர், 2015\nமழை விடுமுறை அனுபவித்த ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி\nமழைக்கால விடுமுறையிலிருந்த பகுதி நேர ஆசிரியர்கள், அதற்குப் பதில், மாற்று நாட்களில் பணியாற்ற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டமான, எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகக் கட்டுப்பாட்டில், கணினி, ஓவியம், உடற்கல்வி உட்பட, பல பகுதி நேர பாடப் பிரிவுகளுக்கு, 16 ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாரத்துக்கு மூன்று வகுப்புகள் பாடம் எடுக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் பள்ளிகளில், முழு நேர ஆசிரியர்களாகவே பணியாற்றுகின்றனர்.\nஇவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், பணிபுரியும் நாட்களுக்கு மட்டுமே சம்பளம்\nவழங்கப்படும். மே மாத விடுமுறை காலத்தில் மாத சம்பளம் கிடையாது. தற்போது மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் வரை விடுமுறை விடப்பட்டது.\n''இந்த நாட்களுக்கு பதில், வேறு நாளில் பணிபுரிய வேண்டும். அவ்வாறு பணிபுரியாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்,'' என, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளா���்.\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-22%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%9C%E0%AF%87.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2018-05-27T15:23:00Z", "digest": "sha1:JTOTS5BJN2WR2X6TG47KIDAYPUG5SIIO", "length": 4390, "nlines": 47, "source_domain": "www.inayam.com", "title": "அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் 22ம் திகதி ஆரம்பம் - ஜே.வி.பி | INAYAM", "raw_content": "\nஅரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் 22ம் திகதி ஆரம்பம் - ஜே.வி.பி\nமக்களை சிரமப்படுத்தும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் இம்மாதம் 22 ஆம் திகதி கொழும்பிலிருந்து ஆரம்பிப்பதாக ஜே.வி.பியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டீ. லால்காந்த தெரிவித்துள்ளார்.\nபத்தரமுல்லை, பெலவத்தை, ஜே.வி.பி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.\n“மக்களுக்கு பொருட்களின் விலையேற்றம் குறித்து விளக்கமளிக்கத் தேவையில்லை. ஏனெனில், அவர்கள் இதனை அன்றாடம் அனுபவிப்பவர்கள். அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பொருளாதார அபிவிருத்தி குறித்து எவ்வளவுதான் பேசினாலும், அது நடக்கப் போவதில்லை.\nஇதனால், மக்கள் போராட்டமொன்றை இதற்கு எதிராகக் கொண்டு வந்து விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்போம். அதுவும், முடியாது போனால் மக்கள் அனைவரும் இணைந்து இந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்” என அவர் குறிப்பிட்டார்.\nஅமித் வீரசிங்க மீது அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து தாக்குதல்\nபாதிப்புக்களை கண்டறிய ஜனாதிபதி சிலாபத்திற்கு விஜயம் மேற்கொண்டார்\nவளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nதனியார் வங்கி ஒன்றில் தீ விபத்து\nவாகனங்களின் விலை இரட்டிப்பாகும் நிலை\nபிரதமர் ரணில் நாளை வடக்கிற்கு பயணம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=85101", "date_download": "2018-05-27T15:56:04Z", "digest": "sha1:NWZCPQWIOMB7WRHWMOJM3P32JU4TXIHU", "length": 37752, "nlines": 318, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி (160)", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, home-lit, இலக்கியம், கவிதைகள், நுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், வண்ணப் படங்கள் » படக்கவிதைப் போட்டி (160)\nFeatured, home-lit, இலக்கியம், கவிதைகள், நுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், வண்ணப் படங்கள்\nவணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nநித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.\nஇந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (12.05.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.\nஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.\nபோட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்\nTags: சாந்தி மாரியப்பன், நித்தி ஆனந்த், படக்கவிதைப் போட்டி, மேகலா இராமமூர்த்தி\n6 Comments on “படக்கவிதைப் போட்டி (160)”\nபசிக்கு என் போகம் நீ என்றாள\nதூசி நீயென சொற்செயல் ரோதனை\nஉசித்தம் வாலைப் பசுவெனப் பகர்ந்து\nரசித்து ரசித்து ரணகள வன்முறை\nஏசித்து வேசித்து தொழுவினம் தாழ்முறை\nபிரசித்துக் கன்னிகை பசுபதிபாச முழக்கு\nநிசித்தபடியே திருமகள் பசுவதை வழக்கு\nதிசித்த அவள் குஞ்சத்து வரள்முடி ஊசல்\nஓசித்து ஓசித்து உள்ளுள் உதிர மகோசம்\nரோசித்துச் சேர்ந்த இத்தோழமை நெகிழுதே\nபள்ளிசெலினும் பசுமாட்டை மறவாப் பெண்ணே\nபண்பிதுதான் பேர்சொல்ல வைக்கும் உன்னை,\nஉள்ளம்நிறை அன்புடைய பசுவைப் பேணல்\nஉன்வாழ்வின் வழிகாட்டி யாவதைப் பாராய்,\nகள்ளமில்லை கபடமில்லை கன்றுக் கூட்டும்\nகருணையது உன்வாழ்வின் வழியைக் காட்டும்,\nஎள்ளளவும் வெறுப்பின்றி இதையே செய்வாய்\nஏற்றமுந்தன் வாழ்விலுண்டு காண்நீ பெண்ணே…\nபெண் பிள்ளையும், பெண் கன்றும்\nவிவசாயத்தின் இன்றியமையாத பிரியாணிகள் எருதும் பசுவும்\nவிவசாயின் பெண்ணே தன் இளம் கிடேரி கன்றை அழைத்துச் செல்கிறாள்\nஅவள் பச்சை நிற சீருடையுடன் பச்சை புல் மேய கூட்டிச் செல்கிறாள்\nஎதிர்காலத்தில் கன்று ஈந்து நன்மை பயக்கும் என் எண்ணிச் செல்கிறாள்\nபச்சை உடை அணிந்து பசும் புல் மேய்ப்பதற்கு அழைத்து செல்கின்றாள்\nஅது அவளுக்கும் நடை பயிற்சி, கூட வரும் கடேறிக்கோ மேய்வதற்கு முயற்சி\nபின்னே வருபவன் போறாளே, போறாளே,பள்ளிக்கூட பெண் மேய்க்க போறாளே \nஅவள்,அக்கடேறி எதிர்காலத்தில் பால் தருமே நினைந்து ஒட்டிக்கொண்டு செல்கிறாளே \nமனிதனை நம்புவதை விட ஐந்தறிவு பிராணியை நம்பலாமே\nநாயும், பசுவும் செய்ந்நன்றிக்கு என்றும் ஓர் உதாரணமே\nஇன்னும், ஓராண்டில் பசுவும், கன்றுமாய் அழகாய் காட்சியளிக்குமே\nஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் நிறைந்து தோன்றுமே \nதிருமூர்த்தி மூவரின் தெய்வத் தன்மையை\n……….தன்னுள் கொண்டுள்ள தெய்வீகப் பசுவாம்..\nதிருப்பணிகள் நடக்கு மிடத்தில் தர்மத்தின்\n……….உருவாய் உனக்கு உண்டு முதல்மரியாதை..\nதிருமூலரும் சொன்னார் அறம் வளர்க்கவே\n……….அர���கம்புல் கொடுங்கள் பசுவுக் கென்றார்..\nதிருக் கோவிலுள் தெய்வத்திற் கிணையாக\n……….திருமகளாம் பசுவுக்கு மங்கே இடமுண்டு..\nவசுதேவன் மகனால் பசுவுக்குப் புகழதன்\n……….வால்முதல் தலைவரையில் தெய்வீக முண்டு..\n……….பெருங் கொடையதுவாம் பாலும் நெய்யும்..\nஅசுத்தத்தைச் சுத்தமாக்கும் அதன் சாணம்\n……….அது கழிக்கும் சிறுநீரும் அருமருந்தாகும்..\nவிசுவாசம் கொண்டே அதனை வளர்ப்பார்\n……….வீட்டில் அதுவுமொரு செல்லப் பிராணியே..\nமாநிலம் தழைக்க மாடுகன்றைக் காக்கவும்\n……….மகத்தான திட்டமொன்றை வகுக்க வேணும்..\nஆநிரை அழித்தலைத் தடுத்திட நீங்களும்\n……….அறிவுப் பூர்வமாய்ச் சிந்தித்திடல் வேணும்..\nகைநிறையப் பொருளீட்ட ஒரு வகையில்\n……….கால்நடை அபிவிருத்தியும் மிக வேணும்..\nஆநிரை மேய்க்கப் போகுமிளம் பெண்ணே\n……….ஆய்ச்சிய ராவதற்கு ஆனாயனருள் வேணும்..\nமடியில் தனம் புடைக்கும் காம்பில் வகிர்ந்தளிக்கும்\nமுடியில் கொப்புடைக்கும் காலில் பிள்ளை விளையாடும்\nதுடி நங்கை காமதேனு வெனவோது\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« சைவ பக்தி இயக்கமும் வேளாளர் எழுச்சியும்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் »\nஆ.செந்தில் குமார்: அச்சாரம் போட்டுட்டேன்டி என் அத...\nபெருவை பார்த்தசாரதி: பெண்டாட்டி தாசன்..\nShenbaga jagatheesan: நல்லறம்... சண்டை போட்டுக் க...\nதனஞ்செயன்: யாப்பியல் குறித்த அருமையான கட்...\nRevathi: ஆராய்ச்சி செய்பவர்களுக்கு பயனு...\nமணிமேகலா: தரமான கட்டுரைகளைத் தெரிவுசெய்த...\nஇரத்தினசபாபதி: நீதி நூல்களுள் திருக்குறளுக்கு...\nசி. ஜெயபாரதன்: ஏர் முனைக்கு நேரில்லை சி. ஜ...\nsathiyamani: தடைகல் த‌டைகளை புறம் சாய்ப்...\nsathiyamani: வல்லமை யான போதும் வல்லமை யாக...\nR.Parthasarathy: பாட்டாளி மக்கள் நான்கு ...\nபெருவை பார்த்தசாரதி: உழைப்பின்றி இல்லை உயர்வு..\nsathiyamani: பவள வல்லமை யெனும் கலைமகளோடு மல...\nsathiyamani: ஆன்மாவின் பந்து பண் அருமை...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திர��க்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இரு��்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=18028", "date_download": "2018-05-27T15:58:03Z", "digest": "sha1:O6K6T5LYMV3TGTZ4NMHN5WKSCWIUL5EN", "length": 9419, "nlines": 112, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News 5 மாதங்களில் வழுக்கை தலையில் முடி வளர புதிய மருந்து. | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\n5 மாதங்களில் வழுக்கை தலையில் முடி வளர புதிய மருந்து.\nதலையில் முடி உதிர்ந்து வழுக்கை விழுவது ஆண்களை மிகவும் கவலை அடைய செய்கிறது. குறிப்பாக இளைஞர்களை அது பெரும் கவலையில் ஆழ்த்துகிறது. வழுக்கையை போக்க பல விதமான எண்ணைய்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇருந்தும் அதற்கு முழுயைமான தீர்வு காண முடியவில்லை. அனால் தற்போது வழுக்கை தலையில் முடி வளரக்கூடிய வகையில் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மெடிக்கல் சென்டர் ஆராய்ச்சியாளர்கள் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளனர். தலையில் வழுக்கை விழுதல் ஒரு நோயாகும்.\nமயிர் காம்புகள் அழிவதால் இந்த வழுக்கை உருவாகின்றன. எனவே இது குறித்து சுண்டெலிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மயிர்க்காம்புகளை அழிக்கும் ‘டி’செல்கள் கண்டறியப்பட்டன.\nஅந்த செல்களை அழித்து புதிய தலைமுடிகள் வளர செய்யும் வகையில் மருந்து கண்டு பிடித்துள்ளனர். அதற்கு ‘ஜாக்’ என பெயரிட்டுள்ளனர். இந்த மருந்தை வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து வந்தால் போதும். அந்த இடத்தில் 5 மாதத்தில் மீண்டும் முடி வளருகிறது.\nசோதனை முறையில் இது பலருக்கு முழுமையாக பலன் அளித்துள்ளது என ஆராய்ச்சி குழுவின் தலைவர் ரபேல் கிளைனெஸ் மற்றும் ஏஞ்சலா கிறிஸ்டியானோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\nPrevious: சில மணி நேரங்களி்ல் ஆண்ட்ரூ சான் மற்றும் மயூரன் சுகுமாரன் (ஈழத் தமிழர்) துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை\nNext: செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பில் குழந்தையொன்றை பிரசவித்து அங்கேயே உயிரிழக்க விரும்புகிறேன்\nவெங்காயமும், பூண்டும் எமது உடலின் நரம்பு மண்டலங்களை இயக்க வல்லது\n���ப்பாளி சாப்பிடுங்க சகல நோய்களுக்குமான தீர்வு கிடைக்கும் ….\nமாரடைப்பு மற்றும் சூடான குடிநீர் :உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபாரிஸ் நகரில் முதல்முறையாக பெண் மேயர்\nபொதுஅறிவு -ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.\nகாதல் கவிதைகள் – பேருந்தில் பெண்களை உரசுவதற்காகவே ஏறும் சில ஆண் மகன்களுக்கு…….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=18226", "date_download": "2018-05-27T15:57:32Z", "digest": "sha1:4H45NEQLIAO5KCRVP6SNQC2CCGBIYIAZ", "length": 10279, "nlines": 117, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News மங்கையரின் நோய்களைத் தீர்க்கும் கீரைத்தண்டு! | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nமங்கையரின் நோய்களைத் தீர்க்கும் கீரைத்தண்டு\nகுறைந்த செலவில் அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். உயிர் சத்துக்களும், இரும்பு சத்தும் அதிகம் கொண்டவை. கீரைகளை சமைத்து உண்ணும் பலரும் தண்டினை எறிந்து விடுகின்றனர். கீரைகளின் நிறம் பச்சையாக இருந்தாலும் அவற்றின் தண்டுகள் சிவப்பு, பச்சை, நீலம் வெள்ளை பலவகை நிறத்துடன் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பலவித மருத்துவ குணங்களை கொண்டுள்ளன.\nகீரைத் தண் டினை பருப்பு சேர்த்து சாம்பார் வைத்தோ, தனியே பொறியல் செய்தோ சாப்பி டலாம். ரத்தமாக போகும் பேதியை நிறுத்தும் தன்மை இதற்கு உண���டு. காரம் சேர்க்காமல், உப்பு போட்டு வேக வைத்து சாப்பிடலாம். சீக்கிரம் குணமாகும்.\nபச்சைக் கீரைத் தண்டினைப் போலவே செங்கீரைத்தண்டினை சமைத்து சாப்பிடலாம். இது பித்தம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் போக்கும். உடல் சூட்டினை கட்டுப்படுத்தும்.\nபெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய நோயான பெரும்பாடு நோய்க்கு செங்கீரைத் தண்டு சிறந்த மருந்தாகும். அதிக ரத்தம் வெளியேறி சத்துக்கள் குறைந்து காணப்படுபவர்களுக்கு, செங்கீரைத் தண்டினை சமைத்து தர பெரும்பாடு நோய் குணமடையும். செங்கீரைத் தண்டானது மாதவிடாய் காலத்தில் மிகுதியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். எரிச்சல் வலி வேதனைகளைப் போக்கும்.\nவெண்கீரைத் தண்டினை சமைத்து சாப்பிட நீர்க்கடுப்பும், மூலக்கடுப்பும் குணமடையும்.\nகீரைத்தண்டில் பெருமளவு இரும்புச் சத்தும் சுண்ணாம்புச் சத்தும் அடங்கியுள்ளன. இது குளிர்ச்சியைத் தரக்கூடியது. எனவே சீதள தேகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளித்த நாள் அன்று இதனை சாப்பிட சளி பிடிக்கும்.\nPrevious: தீவிரவாதிகளுக்கு மதமும் கிடையாது, மனமும் கிடையாது,\nNext: இந்த வாரம் 11திரைப்படங்கள் வெளியாகவுள்ளது\nவெங்காயமும், பூண்டும் எமது உடலின் நரம்பு மண்டலங்களை இயக்க வல்லது\nபப்பாளி சாப்பிடுங்க சகல நோய்களுக்குமான தீர்வு கிடைக்கும் ….\nமாரடைப்பு மற்றும் சூடான குடிநீர் :உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதற்பொழுது (GMT 00.40 Am )கிடைத்த தேர்தல் தொகுதிகளுக்கான விபரம்.\nஉலகத் தலைவர்கள் பங்கெடுக்கும் பிரான்ஸ் தேசத்தின் ஒற்றுமைக்கான ஒன்றுகூடலில் தமிழர்கள் நாமும் பங்கெடுப்போம்:நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல்.\nஇந்த அமைப்புகளின் கூட்டு,மதநிந்தனைச் சட்டங்களை எதிர்த்து உலகளாவிய ரீதியில் புதிய பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/26/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-05-27T15:50:22Z", "digest": "sha1:MAJGDA3YQRY6PS6WOXMFFYYVW75RVFDE", "length": 9045, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "மாணவர்களின் ரோபோ கண்காட்சி", "raw_content": "\nவிவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாட்டு கொடிப்பயணக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு\nஜூன் 11 முதல் பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து ஓய்வூதியர்கள் தொடர் முழக்கப் போராட்டம்\nவிவசாயத் தொழிலாளர் சங்கத்தின் உந்துசக்தி தோழர் கோ.வீரய்யன்: ஐ.வி.நாகராஜன்\nசட்டப்படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nடி.கே.ரங்கராஜன் எம்.பி., தியாகங்களின் வழித்தடத்தில் புதிய சவால்களை வெல்வோம்\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வாபஸ்: ஆட்சியர்\nதுப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வாலிபர் சங்கம் ஆறுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»மாணவர்களின் ரோபோ கண்காட்சி\nஓசூர், பிப்.25- ஓசூர் மௌண்ட் லிட்ரா ஷி பள்ளியில் ரோ போடிக்ஸ் மற்றும் கணிதம் – விஞ்ஞான கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது.கண்காட்சியில், இப்பள்ளியின் மும்பை தலைமையகத்திலிருந்து நித்யா ராமசாமி, வட்டார மேலாளர் சீனிவாசன், தாளாளர் சந்திரசேகர், சந்தியா ஸ்ரீநிவாசன் ஆகி யோர் பேசினர். மாணவர்கள் உருவாக்கிய ரோபோ, சூரியசக்தி மூலம் இயங்கும் கார் போன்றவை கண் காட்சியில் சிறப்பாக அமைந்திருந்தது. மாணவர் களின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.\nPrevious Articleபள்ளிக்கு கட்டிடம் இருந்தும் வகுப்பு இல்லை\nNext Article சுற்றுலா தொழில் சார்ந்த படிப்பு அறிமுகம்\nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nமதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்\nடி.கே.ரங்கராஜன் எம்.பி., தியாகங்களின் வழித்தடத்தில் புதிய சவால்களை வெல்வோம்\n ஆதாரம் கிடைத்தும் ரகசியம் காக்கும் தமிழக அரசு…\nஅழுகிற காலமல்ல; எழுகிற காலமடா\nஎங்களிடம் 13 தோட்டாக்கள் இருக்கின்றன உங்களிடம் 13 உயிர்கள் இருக்கிறதா \nதூத்துக்குடி: காவல்துறை அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் வழக்கறிஞர்கள்\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலக சிசிடிவி கேமராகள் தானாக கவிழ்ந்து கொண்டனவா.. – படுகொலையின் அதிர்ச்சி பின்னணி\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nவிவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாட்டு கொடிப்பயணக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு\nஜூன் 11 முதல் பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து ஓய்வூதியர்கள் தொடர் முழக்கப் போராட்டம்\nவிவசாயத் தொழிலாளர் சங்கத்தின் உந்துசக்தி தோழர் கோ.வீரய்யன்: ஐ.வி.நாகராஜன்\nசட்டப்படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/2018/father-role-son-love-marriage-020625.html", "date_download": "2018-05-27T15:40:39Z", "digest": "sha1:RKYGFXDRXP4JGJK4KORJNKNJPAPTDFVN", "length": 32685, "nlines": 161, "source_domain": "tamil.boldsky.com", "title": "இதுக்கு மேலயும் உன்ன மன்னிக்க முடியாது! my story # 245 | Father Role In Son Love Marriage - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இதுக்கு மேலயும் உன்ன மன்னிக்க முடியாது\nஇதுக்கு மேலயும் உன்ன மன்னிக்க முடியாது\nஅன்றாட குடும்ப நிகழ்வுகளில் எத்தனை களேபரங்களை கடந்து வரவேண்டியிருக்கிறது தெரியுமா ஒவ்வொரு தங்கள் வாழ்நாளில் இது போன்ற சந்தர்ப்பங்களை எல்லாம் கடந்து வந்திருப்பீர்கள். சில நேரங்களில் அதே சம்பவத்தை திரையில் காணும் போது.... அது என்னுடைய வாழ்க்கை, அதே சம்பவம் என் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது என்று நினைவுகூர்வோம்.\nதிரையில் பார்ப்பது எல்லாவற்றையும் யாரோ ஒருவரின் வாழ்க்கையில் நடந்த,நடக்கிற உண்மை சம்பவங்களாக பார்ப்பதினால் தான் அது நம் மனதில் பெரும் போராட்டங்களை ஏற்படுத்துகிறது. சினிமாவை விடுங்கள் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் எதையோ ஒன்றை நினைத்து ஆரம்பிக்க அது அப்படியே நாம் எதிர்ப்பார்த்ததற்கு தலைகீழான முடிவைக் கொடுத்திருக்கும்.\nஇந்த விஷயம் எதில் பொருந்துகிறதோ இல்லையோ திருமணம் என்ற விஷயத்தில் கச்சிதமாக பொருந்தும். இங்கே அனைவரது வாழ்க்கையையும் இரண்டு விதமாக பிரிக்கலாம் ஒன்று திருமணத்திற்கும் முன் இன்னொன்று திருமணத்திற்கு பின். பொறுப்புகள் எதுவும் இல்லாத காலத்தில் நாமாகவே வழிய திணித்த���க் கொள்கிற ஓர் பிரச்சனை தான் காதல். நிச்சயமாக காதலை அணுகும் போது அதனை ஓர் பிரச்சனையாகவோ அல்லது வாழ்நாள் முழுவதும் மனதில் தங்கிவிடக்கூடிய ரணமாகவோ நான் நினைக்கவில்லை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎங்கள் வீட்டில் நாங்கள் நான்கு பேர் நான் அம்மா அப்பா அண்ணன். அப்பாவிற்கு சுமாரான வருமானம் தான். அம்மா வீட்டிலேயே சின்ன சின்ன கூலி வேலைகளை செய்து அவ்வப்போது அப்பாவிற்கு மாசக்கடையில் கை கொடுப்பார்.\nஇருவருக்கும் தங்கள் குழந்தைகள் மீது கொள்ளைப் பிரியம். அதற்காக அடிக்காமல் எல்லாம் இருக்கமாடார்கள் இருவரும் சரமாரியாக வெளுத்து வாங்குவார்கள்.\nசுமாரான பள்ளியில் தான் படிக்க வைத்தார்கள். அண்ணனுக்கும் எனக்கும் இரண்டு வயது தான் வித்யாசம் என்பதால் இருவரும் எப்போதும் கூட்டுக் களவாணிகளாகவே சுற்றிக் கொண்டிருப்போம். ஒரு விடுமுறை நாளில் ஊரில் இருந்த சிறுவர்களுடன் சேர்ந்து மரம் ஏறி நுங்கு பறித்து சாப்பிடலாம் என்று திட்டம்.\nபாதி மரம் ஏறிய பிறகு தான் மேலே பாம்பு இருந்தால் என்ன செய்வது, நுங்கை நம்மால் வெட்ட முடியுமா எப்படி இறங்குவது என்று ஏகப்பட்ட பயம். தெரியாத்தனமாக மேலிருந்து கீழே பார்த்துவிட்டேன் அவ்வளவு தான் தலை சுற்ற ஆரம்பித்தது. கால் நடுங்க ஆரம்பித்தது. டேய் கீழ பாக்காம அப்டியே ஏறிடு.... கீழ பாக்காத போ போ என்று கீழிருந்து அண்ணனும் இன்னும் சிலரும் கத்தினார்கள்.\nடேய் இங்க என்னடா பண்றீங்க என்று சைக்களை மிதித்தபடி அப்பா வந்து கொண்டிருந்தார். அப்பாவை பார்த்ததும் அண்ணனைத் தவிர பிறர் ஓட்டம் பிடித்தனர். அதற்குள் அப்பா நான் ஏறிய மரத்திற்கு அருகில் வந்துவிட்டார்.\nஎன்னடா இவ்ளோ தெலைவுக்கு வந்து விளையாடுறீங்க வீட்ல அம்மா தேடுவா.... இம்புட்டு தூரம் எல்லாம் வரக்கூடாது ஓடு வீட்டுக்கு என்றார். டேய் உன் கூட தான சின்னவனும் சுத்துவான் அவன் எங்க என்றார். அண்ணனுக்கு பயம் தொற்றிக் கொண்டது. நான் வேணாந்தாப்பா சொன்னேன் அவன் தான் அடம் புடிச்சான் என்று அழ ஆரம்பித்தான். அழுது கொண்டே மேலே கைகாட்ட அப்பா அண்ணாந்து பார்த்தார். மரத்தின் நடுவே பல்லியை போல மரத்தை தொற்றிக் கொண்டிருந்தேன்.\nஇருடா அப்பா வர்ரேன் :\nபார்த்த மாத்திரத்தில் அப்பா சைக்கிளை கீழே போட்டுவிட்டு மரமேற ஆரம��பித்தார். அப்பா வரும் வேகத்தை பார்த்து மரம் ஏறியதற்காக என்னை அடிக்கத்தான் வருகிறார் என்று நினைத்து அப்பா பயமா இருக்குப்பா.... வராதப்பா வராதப்பா என்று கத்தி அலறினேன்.\nதம்பி கைய விட்றாத அப்பா புடிச்சிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே என் காலுக்கு அருகில் வந்து விட்டார். ஒரு கையில் மரத்தை பிடித்துக் கொண்டு அப்டியே கீழ வா விழ மாட்டா அப்பா பிடிச்சுக்குறேன் கொஞ்சம் கீழ இறங்கு என்றார். இரண்டு அடி கீழே நகர்ந்திருப்பேன். வேட்டியை அவிழ்த்து என்னை தன் உடலோடு கட்டிக் கொண்டார். கண்ண மூட்றா என்று சொன்னவர் சரசரவென்று கீழே இறங்கினார்.\nநான் இறுக்கமாக அப்பாவை கட்டிக் கொண்டேன். இறங்கியதும் அடி ஏதும் பட்டிருக்கா என்று சொல்லி கை கால்களை தேய்த்து விட்டபடி வேட்டியை கட்டிக் கொண்டார். பதனீ வேணும்னா அம்மாட்ட கேட்டிருக்கலாம்லடா....\nஅப்பா நுங்கு பறிச்சத்தரேன் திண்ணுட்டே வீட்டுக்கு போங்க என்று சொல்லி மீண்டும் மரமேறி நுங்கு பறித்துப் போட்டார். அதை கீழே இறங்கி வெட்டியும் கொடுத்தார்.\nநாங்கள் பள்ளி படிப்பு முடிக்கும் வரையிலும் எங்களுக்கான சின்ன சின்ன விஷயங்களை கூட கவனமெடுத்துச் செய்வார். எங்கள் இருவரையும் பள்ளியில் சென்று விடுவதையும் அழைத்து வருவதையும் மிகப்பெரிய சாதனையாகவே நினைத்துச் செய்தார் அப்பா.\nகாலங்கள் ஓடியது. கல்லூரி படிக்க வெளியூருக்கச் சென்றோம். அண்ணனும் நானும் இன்ஜினியரிங் படித்தோம். மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ தான் வீட்டிற்கு வருவோம். வரும் போதெல்லாம் அம்மா தடபுடலாக விருந்து சமைத்து வைப்பாள்.\nமுற்றத்தில் படுத்துக் கொண்டு அம்மாவிடம் ஊர்புரணிக்கதைகளை கேட்பது தான் என்னுடைய பொழுது போக்கு வயது முதிர்வினால் அப்பாவினாலும் சரியாக வேலைக்குச் செல்ல முடியவில்லை.\nஅண்ணனுக்கு திருமணம் நடந்தது. அண்ணி அம்மா வழியில் உறவினர் பெண் தான் என்பதால் திருமணம் உடனேயே முடிந்து விட்டது. அண்ணனுக்கு தனியார் நிறுவனமொன்றில் வேலை கிடைத்திருந்தது. பதினைந்தாயிரம் மாதச் சம்பளம். அம்மாவும் அப்பாவும் அண்ணனுடனே இருந்தார்கள். இதில் அண்ணிக்கு கொஞ்சம் மனஸ்தாபம். போதாகுறைக்கு நானும் வேலை வெட்டிக்குச் செல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தேன்.\nஇந்நிலையில் தான் அரசல் புரசலாக என் காதல் விவக���ரம் வீட்டிற்கு தெரிய ஆரம்பித்தது. வேலைக்கு போய் சம்பாதிக்க துப்பில்ல இது காதல் கன்றாவி ஒண்ணு தான் குறை என்று அண்ணி என்னைத் திட்ட அப்பா பார்த்து விட்டார்.\nநாங்க வாழ்ந்து முடிச்சவங்க பக்குவப்பட்டுட்டோம் ஆனா நீ இனிமே தான் வாழணும் எல்லாரும் உன்னைய பெத்தவக மாதிரி பாத்துக்க மாட்டாங்க வா தம்பி நம்ம ஊருக்கே போய்டலாம் என்று குரலுடைந்து அப்பா பேசிய அந்த இரவு இன்னமும் என் நியாபகத்தில் இருக்கிறது.\nஇவ்வளவு பேசிய அப்பா காதலிக்கும் பெண்ணைப் பற்றியும் அவளது குடும்பத்தைப் பற்றியும் கேட்பார் என்று எதிர்ப்பார்த்தேன் ஆனால் கேட்கவில்லை. ஏன்ப்பா.... அண்ணி பேசுனதால தான ஊருக்கே போய்டலாம்னு சொன்னீங்க .... அப்டி இல்லடா எனக்கும் இங்கு இருந்துட்டு ஒரு வேலையும் ஓடல ஊர்லன்னா அங்க இங்கன்னு சுத்திட்டு இருப்பேன் அதோட பாவம் அதுவும் சின்னபுள்ள தான புருஷனோட சந்தோசமா இருக்கணும்னு ஆசை இருக்காதா என்று சொல்லிவிட்டார். அண்ணன் முதலில் மறுத்தான் பின்னர் நாங்கள் மீண்டும் ஊருக்கே செல்ல சம்மதித்து விட்டான்.\nஅப்பாவுடன் ரேசனுக்கு, கரண்ட் பில் கட்ட என்று அதே சைக்கிளில் அப்பாவை பின்னால் உட்கார வைத்து ஓட்ட ஆரம்பித்தேன். அப்போது தான் முதல் முறையாக நான் வளர்ந்துவிட்டேன் என்று உணர்ந்து கொண்டேன்.\nபடிப்பு முடிந்து ஓராண்டு ஆகியிருந்தது. திடீரென்று ஒரு நாள் என் வீட்டிற்கு வந்துவிட்டாள் என் காதலி வீட்ல மாப்ள பாக்குறாங்க இனிமேலும் என்னால காத்திட்டு இருக்க முடியாது என்று சொல்லி என்னை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.\nநல்ல வேலையாக அப்பா வீட்டில் இல்லை அம்மா மட்டும் தான் இருந்தார் அம்மாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. யார்ரா இவ இந்நேரத்துக்கு நம்ம வீட்டுக்கு வந்திருக்கா என்றதோடு நிறுத்திக் கொண்டார்.\nநானும் மவுனமாகவே இருந்தேன். உன்னைய எவ்ளோ நம்பினேன் நான் இவ்ளோ தூரம் வந்த பிறகும் கூட இவ்ளோ அமைதியா இருக்க என்னைய கலட்டி விடலாம்னு பாக்குறியா\nஇல்லடி இன்னும் எனக்கு வேலையே கிடைக்கல அதுக்குள்ள எப்டி.... என்னனு சொல்லி உங்க வீட்ல பொண்ணு கேக்குறது உங்க அப்பன் யோசிக்கமாட்டானா என்றேன்.... இருவரும் கையறு நிலையில் இருந்தோம். சரி போ நான் நிச்சயம் உங்க வீட்டுக்கு பொண்ணு கேட்டு வரேன் என்று அனுப்பினேன்.\nஅம்மா உங்களப்பத்���ி இவன் நிறைய சொல்லியிருக்கான். நாங்க ரெண்டு பேரும் உயிருக்கு உயிரா காதலிக்கிறோம் என்னைய ஏத்துக்கங்கம்மா என்று சொல்லி அம்மா காலில் விழுந்துவிட்டாள். முதல் மருமகளின் வசவு பேச்சுக்கு பழகிப் போயிருந்த அம்மா இவளின் வார்த்தைகளில் விழுந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். எந்திரிம்மா..... என் புள்ளைய இவ்ளோ நேசிக்கிற உன்னைய விட்டுட்டு வேற ஒருத்திய தேடுவேனா நானு என்றார்.\nவிவகாரம் அப்பாவிற்கும் அண்ணனுக்கும் சென்றது.\nஅம்மாவின் நச்சரிப்பால் அப்பா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் அண்ணன் ஒப்புக் கொள்ளவேயில்லை அவங்க சாதி என்ன நம்ம சாதி என்ன ஊர்ல தல காட்ட வேண்டாமா....\nஅவன் தான் வெக்கமில்லாம அவக வீட்டுப் புள்ளைப் போய் காதலிச்சான்னு சொன்னா நீங்களும் அப்டி மண்டைய ஆட்டுவீங்களா\nஇந்த கல்யாணம் மட்டும் நடந்துச்சு நடக்குறதே வேற என்று கத்தினான் அண்ணன். பெரும் குழப்பம், இவ்ளோ நடக்குது நீங்க ஏன்ப்பா அந்த பொண்ணப் பத்தி ஒரு வார்த்தை கூட என்கிட்ட கேக்க மாட்றீங்க.... உங்களுக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டமில்லையா என்றேன்.\nஉனக்கு என்கிட்ட சொல்ல விருப்பமில்லாத விஷயத்த நான் ஏன் தம்பி வம்பா வந்து கேக்கணும்.... நீ நினச்சிருந்தா அந்த புள்ளைய பாத்த அன்னைக்கே என்கிட்ட சொல்லியிருந்திருக்கலாம்...\nவிடுங்க இப்போ நடக்க வேண்டியத பாருங்க இது உன் வாழ்க்கை அப்பா சொன்னாரு அண்ணன் சொன்னாருன்னு எதையும் மாத்திக்காத அந்த புள்ளைய தான் புடிச்சிருக்குன்னு சொன்னா தாரளமா கட்டிக்கோ என்றார்.\nஇன்ஜினியரிங் படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்றாலும் பராவாயில்லை பெயருக்காவது ஒரு வேலை வேண்டும் என்று சொல்லி அழைந்தேன்.\nகாத்துக் கிடந்தேன், நூற்றுக்கணக்கான நேர்காணல்களை அட்டெண்ட் செய்தேன். பல நிலைகளைக் கடந்த நேர்காணல் வரை சென்று விட்ட பிறகு தேர்வான விவரம் பின்னர் கால் செய்து சொல்கிறோம் என்று சொல்லி அனுப்பிவிடுவார்கள்.\nகிடைத்த வேலையை செய்து ஒரு வேலையை தேடிக் கொண்டு தான் ஊர்பக்கம் போவேன் என்ற வைராக்கியத்தோடு அப்பாவிடமிருந்து ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு சென்னைக்கு வந்துவிட்டேன்.\nஇங்கே ஒவ்வொரு நாளையும் கடத்துவதற்கு நான் பட்ட பாடு இருக்கிறதே அதை பெரும்பாலான பேச்சுலர்கள் பட்டிருப்பார்கள். நண்பனின் அறையில் ���சியில் ஒட்டிக் கொண்டேன் அதுவே பத்துக்கு பத்து ஒற்றை அறை அதில் நான்கு பேர் வரை தங்கியிருந்தார்கள்.\nநான் செருப்பு வைக்கும் இடத்திற்கு அருகில் படுத்துக் கொள்வேன்.கையில் காசிருக்காது நண்பர்களிடம் கேட்கவும் கூச்சமாய் இருக்கும் இதனாலேயே பல கிலோமீட்டர்களுக்கு நடந்து செல்வது, நாள் முழுவதும் பட்டினியாய் கிடப்பது என வாடி வதங்கியிருக்கிறேன்.\nஉணவுக்கே பஞ்சப்பாடு படும் வேலையில் காதலியையும்,காதலையும் நினைத்துப் பார்க்க முடியுமா அப்படியே நினைத்தாலும் வருத்தப்படத்தான் முடிந்ததே தவிர அவர்களும் என்னோடு சேர்ந்து இவ்வளவு கொடுமைகளை அனுபவிக்கட்டும் என்று தோன்றவில்லை.\nஅந்த நேரத்தில் அவளது முகத்தை நினைத்துப் பார்த்தாலே அழுகை தான் வரும் கூடவே தாழ்வு மனப்பான்மை வேறு ஒட்டிக் கொள்ள தற்கொலை செய்து கொள்ளவும் துணிந்திடுவேன்.\nகாலங்கள் ஓடியது. ஊரை விட்டு வந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகிவிட்டிருக்கிறது. அவளுக்கு வேறொருத்தருடனும் எனக்கு வேறொருத்தியுடனும் திருமணமும் முடிந்திருந்தது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒரு மாதத்தில் பெண் அதிகபட்சமாக எத்தனை முறை உச்சகட்ட இன்பம் பெறுகிறார்கள்\n அது உங்கள பத்தி என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க\nமுரட்டுத்தனமான காதல்... காதலனின் இரத்தத்தில் குளிக்க விரும்பிய காதலி...\nசெக்ஸ் இல்லாமல் தம்பதிகளால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா... என்ன சொல்றாங்கன்னு பாருங்க...\nஇந்த விஷயங்களை மனசுல வெச்சிக்கிட்டா போதும்... காதல்ல தோல்வியே வராது...\nகணவன் மனைவியின் சின்ன, சின்ன சண்டைகள் குறித்து அழகாக விவரிக்கும் ஊடலுவகை\nஇந்த 7 கேள்விக்கு பதில் சொன்னாதான் பொண்ணுங்ககிட்ட பசங்க பாஸாக முடியும்...\nஊர், பெயர் தெரியாத பெண்களுடன் கொஞ்சிக் குலவ விரும்பும் கணவர் - இரகசிய டைரி\nஎப்போதும் செக்ஸை விரும்பும் பெண் திடீரென உறவுக்கு மறுக்க என்ன காரணம்\nதிருமணமான ஆண்கள் வேறு பெண்கள் மீது ஈர்ப்பு கொள்வது ஏன்\nFriend With Benefits, கள்ளக் காதலுக்கு இப்படி ஒரு பெயரா\nஇந்த 6 ரூல்ஸ் தெரிஞ்சாதா... நீங்க லவ் ரிலேஷன்ஷிப்ல சாம்பியன் ஆக முடியும்\nApr 28, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஊர், பெயர் தெரியாத பெண்களுடன் கொஞ்சிக் குலவ விரும்பும் கணவர் - இரகசிய டைர���\nதூங்கப் போகும்முன் பால் குடிக்கலாமா... இத படிச்சிட்டு முடிவு பண்ணுங்க...\nபண்டைய எகிப்து வாழ்க்கை முறை குறித்த சில சுவாரஸ்யமான உண்மைகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sridevi-s-death-is-planned-murder-retired-acp-delhi-police-053703.html", "date_download": "2018-05-27T15:54:22Z", "digest": "sha1:Y7N3UOP7R4TV4MM7XAPWVWIXUOP4GU5F", "length": 13287, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பகீர் தகவல் | Sridevi's death is a planned murder: Retired ACP of Delhi Police - Tamil Filmibeat", "raw_content": "\n» ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பகீர் தகவல்\nஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பகீர் தகவல்\nஸ்ரீதேவியின் மரணத்தில் திடுக்கிடும் தகவல்-வீடியோ\nடெல்லி: நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல அது திட்டமிட்ட கொலை என்று ஓய்வு பெற்ற டெல்லி துணை போலீஸ் கமிஷனர் வேத் பூஷன் தெரிவித்துள்ளார்.\nநாத்தனார் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி உயிர் இழந்தார். அவர் மது போதையில் குளியல் தொட்டியில் மூழ்கி உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டது.\nஇருப்பினும் ஸ்ரீதேவியின் மரணத்தில் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.\nஸ்ரீதேவியின் மரணத்தில் பலருக்கும் சந்தேகம் உள்ள நிலையில் அவரின் மரணம் திட்டமிட்ட கொலை என்று ஓய்வு பெற்ற டெல்லி துணை போலீஸ் கமிஷனர் வேத் பூஷன் தெரிவித்துள்ளார்.\nவேத் பூஷன் தனியார் துப்பறியும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். ஸ்ரீதேவி மரணம் அடைந்த விதத்தை பார்த்தாலே அவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் என்று தெரிகிறது என்கிறார் வேத் பூஷன்.\nஒருவரை குளியல் தொட்டியில் வலுக்கட்டாயமாக இறக்கி நீரில் மூழ்கடித்து அவர் மூச்சு நிற்கும் வரை அழுத்திப் பிடிக்கலாம். அவ்வாறு செய்யும்போது தடயமே இல்லாமல் செய்துவிட்டு அது தானாக நடந்தது போன்று காண்பிக்கலாம் என்று வேத் கூறியுள்ளார்.\nதுபாய் சட்டத்தை மதிக்கிறேன். ஆனால் துபாய் போலீஸ் அளித்த தடயவியல் அறிக்கை திருப்தி அளிப்பதாக இல்லை. ஸ்ரீதேவிக்கு உண்மையில் நடந்தது என்ன என்று தெரிய வேண்டும். நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காததால் துபாய் சென்��ோம் என்கிறார் வேத்.\nதுபாயில் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலுக்கு சென்றோம். ஆனால் அவர் தங்கியிருந்த அறையில் எங்களை நுழையவிடவில்லை. அதனால் பக்கத்து அறையில் தங்கி என்ன நடந்திருக்கும் என்று விசாரித்தோம். அவர் மரணத்தில் மர்மம் உள்ளது. எதையோ மறைக்கிறார்கள் என்று வேத் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி இயக்குனர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 5.7 அடி உயரமுள்ள ஸ்ரீதேவி எப்படி 5.1 அடி குளியல் தொட்டியில் மூழ்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் அவரின் மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 11ம் தேதி தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமுதலில் ஸ்ரீதேவி மாதிரி, அப்புறம் ஸ்ரீதேவியாகவே மாறத் துடிக்கும் தமன்னா\nஸ்ரீதேவியை நினைத்து கண்ணீருடன் தேசிய விருதை வாங்கிய கணவர், மகள்கள்\nபெரியம்மா ஸ்ரீதேவியால் அப்பா பேச்சை கேட்காத சோனம் கபூர்\nஸ்ரீதேவியை வைத்து படம் எடுத்து கடன்காரரான போனி கபூர்: மன்னிப்பு கேட்ட இயக்குனர்\nஅழுவதா, சிரிப்பதான்னே தெரியல: ஸ்ரீதேவியின் கணவர் வருத்தம்\nஸ்ரீதேவிக்கு எதுக்கு தேசிய விருது: மல்லுக்கட்டிய பிரபல இயக்குனர்\nஆஸ்கர் மன்னன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள்: ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது\nஸ்ரீதேவிக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடத்த உத்தரவிட்டது யார் தெரியுமா\nபாலிவுட்டில் எனக்கு நடந்த துரதிர்ஷ்டம்: வருத்தப்பட்ட ஸ்ரீதேவி\nஸ்ரீதேவி வாய்விட்டு கேட்ட ஆசை நிறைவேறாமலேயே சென்றுவிட்டார்: பிரபல நடிகை கவலை\nமுதல் மனைவியுடன் பிக்னிக் சென்ற போனி கபூர்: லெஃப் அன்ட் ரைட் வாங்கிய ஸ்ரீதேவி\n'அம்மாவுக்கு பதிலாக மாதுரி தீட்சித்..' - ஶ்ரீதேவி மகள் இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு\nஸ்டெர்லைட் விஷயத்தில் துரோகம் செய்தது யார் என்று பாருங்க: ஆதாரம் வெளியிட்ட காயத்ரி\nதங்கச்சி மகனை கொஞ்சும் பெரியம்மா காஜல்: க்யூட் புகைப்படங்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் என் தம்பி மரணம்: தனுஷ் இரங்கல்\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் பு��ைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/british-mps-urge-deport-sri-lankan-officer-310943.html", "date_download": "2018-05-27T15:59:44Z", "digest": "sha1:YUJS6APXOYRB7R76GAG5TEMNWB2NNN7G", "length": 9863, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொலைகார சிங்கள ராணுவ அதிகாரியை நாடு கடத்த இங்கிலாந்து எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தல் | British MPs urge to deport of Sri Lankan Officer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» கொலைகார சிங்கள ராணுவ அதிகாரியை நாடு கடத்த இங்கிலாந்து எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தல்\nகொலைகார சிங்கள ராணுவ அதிகாரியை நாடு கடத்த இங்கிலாந்து எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தல்\nலண்டன் பங்கு சந்தையில் இருந்து வேதாந்தா குழுமத்தை விலக்கி வைக்க பிரிட்டன் எதிர்க்கட்சி வலியுறுத்தல்\n\"கொலைகார அனில் அகர்வால்\".. லண்டன் வீடு முன்பு திரண்டு தமிழர்கள் போராட்டம்\nலண்டனில் சுப வீரபாண்டியனின் அரசியல் அறம் சொற்பொழிவு\nலண்டன்: ஈழத் தமிழர்களுக்கு பகிரங்கமாக கழுத்தை அறுத்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்த சிங்கள ராணுவ அதிகாரியை நாடு கடத்த இங்கிலாந்து எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.\nஇலங்கை சுதந்திர தின விழாவை புறக்கணித்து லண்டனில் ஈழத் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக இப்போராட்டம் நடைபெற்றது.\nஅப்போது இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக உள்ள பெர்னாண்டோ வெளியே வந்து ஈழத் தமிழர்களைப் பார்த்து சைகையால் கழுத்தை அறுப்பேன் என மிரட்டினார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையானது.\nஇதனால் இலங்கை அரசு பெர்னாண்டோவை முதலில் சஸ்பென்ட் செய்தது. ஆனால் அதிபர் மைத்ரிபால சிறிசேன இதனை ரத்து செய்தார். இதுவும் சர்ச்சையாகி உள்ளது.\nஇதனிடையே சிங்கள ராணுவ அதிகார��யை நாடு கடத்த வேண்டும் என இங்கிலாந்து எம்.பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைக்கு ஆதரவு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nlondon srilanka embassy eelam tamils military officer threat லண்டன் இலங்கை தூதரகம் ஈழத் தமிழர் ராணுவ அதிகாரி அச்சுறுத்தல்\nஅழாதடா செல்லம்... பெட்ரோல் விலை குறைஞ்சா அப்பா உன் சைக்கிள குடுப்பாருடா... நெட்டிசன்கள் கல கல\nதூத்துக்குடி துப்பாக்கிசூட்டை மறைக்கவே ஜெயலலிதா ஆடியோ வெளியீடு: ஸ்டாலின்\nவால்பாறையில் பரபரப்பு.. சிறுமியை தூக்கி செல்ல முயன்ற சிறுத்தை.. விரட்டியடித்த பொதுமக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/complaint-received-on-bribe-applying-subsidy-scooters-kanyakumari-310617.html", "date_download": "2018-05-27T15:59:49Z", "digest": "sha1:ZJXEGUUIPA5KHMZI3RZS7JPYBVDA7MEJ", "length": 15688, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "குமரி மாவட்டத்தில் மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க லஞ்சம் என புகார் | Complaint received on Bribe for Applying subsidy for scooters in Kanyakumari - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» குமரி மாவட்டத்தில் மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க லஞ்சம் என புகார்\nகுமரி மாவட்டத்தில் மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க லஞ்சம் என புகார்\nமானிய ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் பிரதமர் மோடியை அவமதித்ததாகக் கூலித் தொழிலாளி கைது\nமானிய ஸ்கூட்டர் திட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது.. ஹைகோர்ட் கிளையில் மனு\nபிரதமர் மோடி பிப்.24-ல் தமிழகம் வருகை- அம்மா ஸ்கூட்டி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்\nதமிழக அரசின் மானிய ஸ்கூட்டர் திட்டம்.. 3 லட்சம் பெண்கள் விண்ணப்பம்\nநெல்லையில் மலிவு விலை ‘அம்மா’ ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க அலைமோதிய பெண்கள் கூட்டம்\nமானிய விலையில் ஸ்கூட்டர்- விண்ணப்பிக்க பிப். 10 வரை கால அவகாசம் நீட்டிப்பு\nமானிய விலையில் ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க லஞ்சம் கேட்டதாக புகார்- வீடியோ\nகன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகம் ஒன்றில் ஸ்கூட்டருக்கு மானியம் பெறும�� திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரூ. 225 லஞ்சம் வாங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திட அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.\nவேலைக்குச் செல்லும் மகளிர் பயனுறும் வகையில் இரு சக்கர வாகனம் வாங்கிட ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என கடந்த 2016 சட்டசபைக்கான தேர்தல் அறிக்கையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.\nஉள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, ஸ்கூட்டர் வாங்க கடந்த 22ம் தேதி முதல் உள்ளாட்சி அமைப்புகளில் விண்ணப்பம் வழங்கப்பட்டது.\nஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் பெண்களுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதனால் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களிலும் நேற்று ஏராளமானோர் திரண்டனர். விண்ணப்பிக்க ஏராளமானோர் வந்து இருந்தாலும், பலரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாததால் அரசு எதிர்பார்த்த அளவில் பல இடங்களில் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. ஒரு லட்சம் விண்ணப்பம் கொடுக்க முடிவாகி இருந்த நிலையில், குறைவான எண்ணிக்கையிலையே விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் பிப்ரவரி 10ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.\nஅதிக அளவில் குவிந்த பெண்கள்\nமுன்னதாக விண்ணப்பிப்பதற்கு நேற்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க வந்த பெண்களிடம் அதிகாரிகள் பணம் வசூல் செய்ததாக புகார் எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் பல இடங்களில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் டோக்கன் கொடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனால் விண்ணப்பம் பெறும் பணி இரவு வரை நீடித்தது.\nஇந்த நிலையில் மேற்கு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க வந்த பெண்களிடம் பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.225 வசூலிக்கப்பட்டதாகவும், இதனால் அங்கு பெண்கள் பலர் கூடி அதிகாரியிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து பணம் பெறுவது நிறுத்தப்பட்ட���ாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட மகளிர் திட்ட அலுவலக அதிகாரிகள் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 2700 பேருக்கு மட்டுமே மானியம் வழங்க அனுமதி கிடைத்துள்ளது. இதற்காக இதுவரை மூன்று ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. அதில் தகுதி உள்ளவர்களுக்கு மானியம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். பேரூராட்சி அலுவலகம் ஒன்றில் விண்ணப்பத்திற்கு பணம் வாங்கப்பட்டு உள்ளதாக புகார் வந்து உள்ளது. அதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளோம். தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து புழல் சிறையில் வேல்முருகன் உண்ணாவிரதம்\nபாமகவின் முன்னாள் எம்எல்ஏ ஜெ.குரு மரணம்... கடைகள் அடைப்பு.. 100 அரசு பேருந்துகள் மீது தாக்குதல்\nவால்பாறையில் பரபரப்பு.. சிறுமியை தூக்கி செல்ல முயன்ற சிறுத்தை.. விரட்டியடித்த பொதுமக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviseithiplus.blogspot.com/2018/03/6.html", "date_download": "2018-05-27T15:38:00Z", "digest": "sha1:CZRD6OQK6KBKN6CMSM5FOKLL4D7TJ5SY", "length": 11051, "nlines": 58, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "எம்.பி.பி.எஸ்., படிப்பு 6ல் சிறப்பு கவுன்சிலிங் - Kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் - கல்விச்செய்தி\nஎம்.பி.பி.எஸ்., படிப்பு 6ல் சிறப்பு கவுன்சிலிங்\nதனியார் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த, 144மருத்துவ மாணவர்கள், அரசு கல்லுாரியில் சேர்வதற்கான, சிறப்பு கவுன்சிலிங், 6ம் தேதி நடக்கிறது.\nகாஞ்சிபுரம் மாவட்டம், பென்னலுாரில் உள்ள, தனியார் மருத்துவ கல்லுாரியை, தொடர்ந்து நடத்துவதில்ஏற்பட்ட பிரச்னையால், 2016 -17 கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த, 144 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், 144 எம்.பி.பி.எஸ்., மாணவர்களையும், அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேர்த்துக் கொள்ளும்படி, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில், 144 மாணவர்களையும், அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேர்த்துக் கொள்வதற்கான கவுன்சிலிங், 6ம் தேதி காலை, 11:30 மணிக்கு, கீழ்ப்பாக்கம், மருத்துவ கல்வி இயக்கக அலுவலகத்தில் நடக்க உள்ளது. மேலும் விபரங்களை,www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துரைகள...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.\nNEW CALCULATION SOFTWARE சந்தேகம் இருப்பின் அரசு G.O. (MATRIX TABLE - ல்) பக்கம் 21 முதல் 26 வரை பார்த்துக் கொள்ளவும் PAY MATRIX TA...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி ஆணை வ...\n41 அறிவிப்புகள்: விரைவில் வெளியிடுது கல்வித்துறை\nதமிழகத்தில், கோடை விடுமுறை நாளையு டன் முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், பள்ளி கல்வியில் வரும் மாற்றங்...\n*பள்ளிக்கல்வித்துறை அறிவுப்புகள்.* பள்ளிகள் 1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் 2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\n2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு\n8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nவிளம்பர எண். B/45706/CSB-2017/AWES தேதி: 30 Nov 2017* நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ பொது பள்ளிகளில் 137 பள்ளிகளில் காலியாக உள...\n13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான 'டெட்' தேர்வு அறிவிப்பு\nஅரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதி தேர்வு, வரும் அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்த...\n800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு\n 800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் இர...\nஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்து 28ம் தேதி பேச்சுவார்த்தை\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு தொடர்பாக வருகிற 28ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைக்கப்பட்டுள்ளனர்.\nமுதுநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசு பள்ளிகளில் சரியும் தேர்ச்சி சதவீதம்\nதிருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளிகளில், ஆண்டு முழுவதும் நீடித்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பற்றாக்குறையால், பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் சரிந்த...\nபள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாடவகுப்பு நடத்த - அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு\nபுதிய பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில...\nபல்வேறு துறைகளில் காலியாக உள்ள 330 உதவி பொறியாளர்கள் இடங்களுக்கு 65 ஆயிரம் பேர் போட்டி\nபல்வேறு துறைகளில் காலியாக உள்ள 330 உதவி பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வை 65 ஆயிரம் பேர் எழ...\nபுதிய பாடத் திட்டத்துக்கு ஏற்ப ஆசிரியர்களைத் தயார்படுத்த நடவடிக்கை: முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ்\nஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப அவர்களைத் தயார் செய்யும் வகையிலும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற...\nஅன்புள்ள கல்விச்செய்தி வாசக நண்பர்களே உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udumalaionline.blogspot.com/2015/03/blog-post_65.html", "date_download": "2018-05-27T15:35:21Z", "digest": "sha1:CCMGUNWAUYMVL2C6IDHLJUKFE3CL6W4V", "length": 4769, "nlines": 89, "source_domain": "udumalaionline.blogspot.com", "title": "வாருங்கள் வாசிப்போம்...: தன்வெறியாடல்", "raw_content": "\nபுத்தக மதிப்புரைகளுக்காக ஒரு தளம்\nஇந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க\nஆன்லைனில் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணையதளம்\nஆன்லைனில் தமிழ்ப் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணைய அங்காடி. 2004 முதல் உலகெங்கிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான துரித சேவையினை வழங்கி வருகிறது.\nஇலக்கிய விசாரங்கள் கா.ந.சு. கட்டுரைகள்-1\nஜி கே எழுதிய மர்ம நாவல்\nஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்\nபுதிய தமிழகம் படைத்த வரலாறு\nஒஷோவின் ரகசியமாய் ஒரு ரகசியம் பாகம் 2\nஆர்.எஸ்.எஸ்.[கடந்துவந்த பாதையும் செய்யவேண்டிய மாற்...\nஎஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் (இரண்டாம் தொகுதி)\nஇலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும்\nஇதழியல் கலை (அன்றும் இன்றும்)\nஎப்படிப் பாடுவேனோ.. (கட்டுரை தொகுப்பு நூல்)\nஉலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் கதைகள்\nஇந்த வலைப்பூ உடுமலை.காம் நிறுவனத்தினரால் நடத்தப்படுகிறது.. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/meera-accepts-for-jeevan-100108.html", "date_download": "2018-05-27T15:36:37Z", "digest": "sha1:4WTFTMIPI2NU5WNQGNTZW3UB5KU5CL2Z", "length": 8697, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜீவனிடம் 'சிக்கிய' மீரா ஜாஸ்மின் | Meera accepts for Jeevan - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜீவனிடம் 'சிக்கிய' மீரா ஜாஸ்மின்\nஜீவனிடம் 'சிக்கிய' மீரா ஜாஸ்மின்\nமீரா ஜாஸ்மினுடன் ஜோடி சேர வேண்டும் என்ற தீராத ஆசையுடன் இருந்து வந்த ஜீவனின் ஆசை ஒரு வழியாக நிறைவேறியுள்ளது. அவர் நாயகனாக நடிக்கும் பயணிகள் கவனத்திற்கு படத்தில் மீரா ஜாஸ்மின்தான் ஜோடியாக நடிக்கிறார்.\nமுன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர வேண்டும் என்பது ஜீவனின் ஆசை. நான் அவனில்லை படத்தில் ஒரே நேரத்தில் ஐந்து நாயகிகளுடன் ஜோடி சேர்ந்து அசத்தினார். சினேகா, நமீதா, கீர்த்தி சாவ்லா, ஜோதிர்மயி, தேஜாஸ்ரீ என அப்படத்தில் ஜோடி போட்ட ஜீவனுக்கு, மீரா ஜாஸ்மினுடன் எப்படியாவது ஒரு படத்தில் ஜோடி போட்டு விட வேண்டும் என்ற தீராத ஆசை இருந்து வந்தது.\nதான் புக் ஆகும் படங்களின் தயாரிப்பாளர்களிடம் இந்த ஆசையை அவர் தெரவித்து வந்தார். ஆனால் அந்த ஆசை இப்போதுதான் நிறைவேறியுள்ளது. அவர் நாயகனாக நடிக்கும் பயணிகள் கவனத்திற்கு படத்தில் மீரா ஜாஸ்மின் ஜோடி சேரவுள்ளார்.\nநல்ல திறமையான நடிகையான மீரா ஜாஸ்மினுடன் ஜோடி போடுவதால், படு சந்தோஷமாக இருக்கிறார் ஜீவன்.\nஎஸ்.ஏ.விஜய்குமார் இப்படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு படு வேகமாக போய்க் கொண்டிருக்கிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎன்ன சினேகா இப்படி பண்ணிட்டிங்க: ரசிகர்கள் அதிர்ச்சி\nபார்த்ததுக்கே எனக்கு தலை சுத்திருச்சு, சினேகா எப்படித் தான் தாங்கினாங்களோ: பிரசன்னா\nவெயிட் குறைக்க ஜிம்மில் கிடக்கும் சினேகா.. வைரலாகும் வொர்க்-அவுட் வீடியோ\nஉங்க ஸ்பீடுக்கு எங்களால வர முடியல விஜய் சேதுபதி\nசினேகாவை சமாதானப்படுத்திய வேலைக்காரன் குழு\nஅய்யய்யோ, என்னம்மா சினேகா பப்ளிக்கில் இப்படி பண்ணீட்டீங்களேம்மா\nRead more about: சினேகா ஜீவன் தயாரிப்பாளர் நமீதா பயணிகள் மீரா ஜாஸ்மின் jeevan meera jasmine namitha sneha\nகாலக்கூத்து படம் எப்படி இருக்கு\nஒரு வாரம் கெடு: இறங்கி வராவிட்டால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் என் தம்பி மரணம்: தனுஷ் இரங்கல்\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/the-maker-of-old-monk-rum-had-linke-with-indian-political-storms-297072.html", "date_download": "2018-05-27T16:00:58Z", "digest": "sha1:4N65JPW67HNDLEUOD2ZU5YLVWNGUUK2A", "length": 9967, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவின் அரசியல் திருப்பங்களுக்கு சாட்சியாக இருந்த ஓல்ட் மங் ஓனர்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nஇந்தியாவின் அரசியல் திருப்பங்களுக்கு சாட்சியாக இருந்த ஓல்ட் மங் ஓனர்-வீடியோ\nஓல்ட் மங் ரம் மதுபானத்தை உருவாக்கிய மாஜி பிரிகேடியர் கபில் மோகன் திரைமறைவில் இந்திய அரசியலின் பல திடுக்கிடும் திருப்பங்களுக்கு சாட்சியாகவும் இருந்திருக்கிறார். பிரிகேடியர் (ஓய்வு) கபில் மோகன் கடந்த சனிக்கிழமையன்று உ.பி.யின் காசியாபாத்தில் காலமானார். அவரது மறைவுச் செய்தி ஊடகங்களில் தாமதமாகவே பதிவாகி வருகிறது. கபில் மோகன் ஒரு தொழிலதிபர் என்பது நாடறிந்த உண்மை. 2010-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. கபில் மோகன் ஒரு தொழிலதிபர் மட்டும்தானா 'நெவர்' என பதில் சொல்கிறது இந்திய அரசியலில் எழுதப்படாத பக்கங்கள்.\nஏனெனில் அந்த எழுதப்படாத பக்கங்களின் சாட்சியாக, பங்குதாரராகவும் இருந்திருக்��ிறார் கபில் மோகன். 1970களில் இந்திய அரசியலில் பெரும் புயலே வீசியது. இந்தியாவின் கறுப்பு பக்கமாக அவசர நிலை அமலுக்கு வந்தது, இதனால் பொதுத்தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் பறிகொடுக்க பல கட்சிகள் இணைந்த ஜனதா அரசு உருவானது.\nஇந்தியாவின் அரசியல் திருப்பங்களுக்கு சாட்சியாக இருந்த ஓல்ட் மங் ஓனர்-வீடியோ\nகர்நாடகா சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக-வீடியோ\nகர்நாடக முதல்வர் மனைவி ராதிகா குமாரசாமி யார்\nஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்களின் அட்டை பெட்டிகள் கண்டெடுப்பு-வீடியோ\nமுதல்வராக குமாரசாமி பதவியேற்பில் இவர்களெல்லாம் பங்கேற்கிறார்கள்-வீடியோ\nதுணை முதல்வர் பதவிக்காக இன்னும் முட்டி மோதும் காங்கிரஸ்-வீடியோ\nகேரளாவை ஆட்டிப்படைக்கும் நிஃபா வைரஸ்..வீடியோ\nமூச்சுத்திணறல் ஏற்பட்ட பொது ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nபரபரப்புடன் தொடங்குகிறது நாளைய இறுதி போட்டி\nபெற்ற மகளையே 6 மாதமாக பலாத்காரம் செய்த கொடூரம்-வீடியோ\nரஜினியே இங்கு வந்து அணைகளைப் பார்வையிட்டு தண்ணீரையும் திறந்து விடட்டும்-வீடியோ\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த பாஜக\nமுக்கிய முடிவுகளை எடுக்க டெல்லி விரைந்த குமாரசாமி-வீடியோ\nஅமித்ஷா, ரெட்டி கூட்டணியை கர்நாடக மண்ணில் சாய்த்த டி.கே.சிவகுமார் வீடியோ\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinasari.com/category/sports", "date_download": "2018-05-27T15:30:19Z", "digest": "sha1:RLEAKK2UVFQZYCWYPANLG6XQJNNL45IS", "length": 19845, "nlines": 304, "source_domain": "dhinasari.com", "title": "விளையாட்டு Archives - தினசரி", "raw_content": "\nதூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கண்டித்து தேமுதிக…\nஇது நல்ல யுத்தி. நமக்கே உரித்தான யுக்தி -மய்யத்தலைவர் கமல்ஹாசன்\n எண்ணங்கள், அனுபவங்கள், மலரும் நினைவுகள்\nதிமுக ஆட்சி காலத்தில் துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nகேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nஉடலினை உறுதி செய்; இந்தியா உறுதியாகும் : மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி\nவிவசாயக் கடன் தள்ளுபடி கோரி பாஜக., நாளை பந்த்: எடியூரப்பா உறுதி\nதன்மானம் இழந்து பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க மாட்டேன்: குமாரசாமி\nஅடுத்த அதிர்ச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் தீ விபத்து; ஆட்சியாளருக்கு ஆபத்து\nமூச்சுத் திணறலுடன் பேசும் ஜெயலலிதாவின் ஆடியோ: கைப்பட எழுதிய ‘பிடித்த உணவுப் பட்டியல்’\nஇன்னும் 2 நாள்… தென்மேற்கு பருவமழை தென் தமிழகத்தில் தொடங்கும்…\nதேடப்பட்ட பண்ருட்டி வேல்முருகன்; தூத்துக்குடியில் கைதாகி புழல் சிறையில் அடைப்பு\nபாகன் மரணம்; பரிகார பூஜைகள் முடிந்து ஒரு நாள் கழித்து சமயபுரம் கோவில் நடை…\nஉடலினை உறுதி செய்; இந்தியா உறுதியாகும் : மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி\nவிவசாயக் கடன் தள்ளுபடி கோரி பாஜக., நாளை பந்த்: எடியூரப்பா உறுதி\nதன்மானம் இழந்து பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க மாட்டேன்: குமாரசாமி\nநமோ செயலி மூலம் பாஜக ஆட்சியின் மதிப்பீட்டை தெரிவிக்குமாறு பிரதமர் மோடி கோரிக்கை\nபிரதமராக 5ஆம் ஆண்டில் மோடி: துடிப்பு மிக்க மக்கள் இயக்கமாக மாறியதாக பெருமிதம்\nஎகிப்தில் ஒரு மாதம் யூடியுப்க்கு தடை\nஉலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம் எது\nஅயர்லாந்து கருக்கலைப்பு தடை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர பெருவாரியான ஆதரவு\nகார் குண்டு தாக்குதலில் 7 பேர் உடல் சிதறி பலி\nபடகு கவிழ்ந்ததில் 50 பேர் பலி\nதிமுக ஆட்சி காலத்தில் துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nஅடுத்த அதிர்ச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் தீ விபத்து; ஆட்சியாளருக்கு ஆபத்து\nமூச்சுத் திணறலுடன் பேசும் ஜெயலலிதாவின் ஆடியோ: கைப்பட எழுதிய ‘பிடித்த உணவுப் பட்டியல்’\nஇன்னும் 2 நாள்… தென்மேற்கு பருவமழை தென் தமிழகத்தில் தொடங்கும்…\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகுழந்தைகளுக்குச் சொல்ல ஸ்ரீ அனுமன் ஸ்லோகம், மந்திரங்கள்\nகேட்கத் தூண்டிய எமன்; கேட்க மறுத்த நசிகேதஸ்\nதிருச்செந்தூரில் 6 மாதத்திற்குப் பிறகு ஓடிய தங்கத் தேர்\nஇன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்\nஐபிஎல் இறுதி போட்டி: சென்னை – ஹைதராபாத் இன்று மோதல்\n13-வது முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது ரியல் மாட்ரிட்\n3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா ரியல் மாட்ரிட் \nகவுண்டி போட்டியில் இருந்து விர���ட் கோலி விலகல்\nஇறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் மோதுவது ஐதராபாத்தா\nகால்பந்து உலக கோப்பை டைட்டில் சாங்கை பாடுகிறார் நடிகர் வில்சுமித்\n2019 உலக கோப்பை ரேடியோ ஒலிபரப்பு உரிமையை வென்றது பிபிசி\nமற்ற லீக் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் விளையாட வேண்டும்: கிறிஸ் கெய்ல்\nகவுண்டி கிரிக்கெட் விளையாடுவாரா கோலி\nஇரவு விருந்தில் சீயர் பெண்களுடன் டெல்லி அணி வீரர்கள்\nகோலியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடி\nஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தி 2-வது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது கொல்கத்தா\nஐபிஎல்: சென்னை அணி வெற்றி; இறுதிப் போட்டியில் நுழைந்தது\nதிரைப்படமாகும் கங்குலியின் வாழ்க்கை வரலாறு\nஐ.பி.எல். கனவு அணியில் இடம் பெற்றுள்ள சென்னை வீரர்கள்\n​ஐபிஎல் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு\nஐபிஎல்: சென்னை – ஹைதரபாத் அணிகள் இன்று மோதல்\nதோனி தலைமையில் ஐபிஎல் கோப்பையை வெல்வோம்: ஹர்பஜன் சிங்\nமைதான பராமரிப்பாளர்களுக்கு இன்பப் பரிசு அளித்த தோனி\n16 மாதங்களுக்கு பின் களமிறங்குவது பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றவே: செரீனா\nஐபிஎல்லில் மோசமான சாதனையை பதிவு செய்த வீரர்\n10.06 வினாடிகளில் தங்கம் வென்ற அமெரிக்க வீரர்\nஜிம்பாப்வே பயிற்சியாளரான இந்திய முன்னாள் பேட்ஸ்மேன்\nஐபிஎல் இறுதிப் போட்டியைத் தொகுத்து வழங்கும் நடிகர் யார்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nநடிகையிலா தமன்னாவை மணந்த நடிகர் சௌந்தர்ராஜா\nஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை; தாவூத்துக்கு தொடர்பு: ஓய்வுபெற்ற காவல் அதிகாரி பேச்சால் பரபரப்பு\nபோராட்டமே வன்முறை ஆகக் கூடாது: நடிகர் சூரியா\n2019ஐக் குறிவைத்தே ஸ்டெர்லைட் போராட்டமும்..\nதிமுக ஆட்சி காலத்தில் துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\n44 வது மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியது…. 27/05/2018 6:01 PM\nகேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nஉடலினை உறுதி செய்; இந்தியா உறுதியாகும் : மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி 27/05/2018 5:02 PM\nவிவசாயக் கடன் தள்ளுபடி கோரி பாஜக., நாளை பந்த்: எடியூரப்பா உறுதி\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nமீண்டும் சர்ச்சையில் ஸ்ரீரங்கம் கோயில்: கருவறைக்குள் காலணி வீசி ‘சைக்கோ’க்கள் அட்டகாசம்\nபஞ்சாங்கம் மே 26 - சனி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே 27 ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nஅடுத்த அதிர்ச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் தீ விபத்து; ஆட்சியாளருக்கு ஆபத்து\nஸ்ரீரங்கம் கருவறை அருகே காலணி எறிந்த ‘சைக்கோ’: என்ன சொல்கிறார் இணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnhspgta-trichy.blogspot.com/2016/04/blog-post_22.html", "date_download": "2018-05-27T15:48:22Z", "digest": "sha1:K6Y4L7UA4NG23Y5BLHJZ53LZAJSAPHPQ", "length": 5284, "nlines": 38, "source_domain": "tnhspgta-trichy.blogspot.com", "title": "தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்", "raw_content": "\nவெள்ளி, 22 ஏப்ரல், 2016\nபோலி ஆசிரியர்கள் யார்: களம் இறங்கிய கல்வித்துறை: குழப்பத்திற்கும் தீர்வு\nபோலி ஆசிரியர்களை கண்டுபிடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உண்மைத் தன்மை சான்று பெறுவதில் இருந்த குழப்பத்தையும் ஆசிரியர் தேர்வு வாரியம் தீர்த்து வைத்துள்ளது.\nசமீபத்தில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர் பிடிபட்டார். இதையடுத்து 2012, 2013 ல் தகுதித் தேர்வு மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் தகுதிச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை கண்டறிய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டது. தகுதிச்சான்றின் உண்மைத் தன்மை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். அவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் கண்டுகொள்ளாமல் இருந்ததால் தலைமை ஆசிரியர்கள் தகுதிச்சான்று பெற முடியாமல் தவித்து வந்தனர்.போலி ஆசிரியர்களை கண்டு பிடிப்பதிலும் சிக்கல் இருந்தது. தற்போது 'தகுதித் தேர்வை மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. தகுதிச் சான்றுகளை முதன்மை கல்வி\nஅலுவலர்களே அளித்தனர். இதனால் உண்மைத் தன்மை சான்றுகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெற்று கொள்ளலாம். சந்தேகம் இருந்தால் மட்டும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுப்படுத்தி உள்ளது.\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=85301", "date_download": "2018-05-27T15:50:49Z", "digest": "sha1:4J22UN7LLSOLCXSKT2JUOPLUUI62GY4R", "length": 39723, "nlines": 216, "source_domain": "www.vallamai.com", "title": "இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (273)", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள் » இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (273)\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (273)\nFeatured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள்\nஅன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலில் உங்களுடன் இணைகிறேன். மனித வாழ்க்கை என்பது ஒரு வட்டச் சங்கிலி. அதனுள் நடக்கும் நிகழ்வுகள் பரந்துபட்ட அளவில் எதிர்பார்க்கக்கூடிய நிகழ்வுகள் அடங்கிய ஒரு புதிர்ப் பெட்டகமே கால ஓட்டத்தில் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு சமுதாயத்திலும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நிகழ்வுகள் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் தம்மை தமது நாட்டுடன் இணைக்கும் பந்தத்தைப் பலப்படுத்துவதற்கு தமது இனம் தமது நாட்டளவில் எவ்விதமான நிகழ்வுகளுக்குட்பட்டு தற்காலத்தை வந்தடைந்திருக்கின்றது எனும் சரித்திரப் பதிவுகளைப் பின்னோக்கிப் பார்க்கும் தேவையிருக்கிறது.\nதமது நாட்டினதும், தமது நாட்டில் வாழும் தமது குடிமக்களினதும் தனித்தன்மையைப் பாதுகாக்கும் கடமை அந்நாடுகளை அரசாளும் அன்றி நிர்வகிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு கட்டாயத் திணிப்பாக அமைந்து விடுகிறது. அத்தகைய வகையில் தத்தமது நாட்டின் கலாச்சார மகிமைகளை பேணிப்பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளும், அதற்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசப்படுகிறது. இங்கிலாந்தைப் பொறுத்த மட்டிலே இன்றும் தமது நாட்டின் தலைமைத்துவத்தைப் பெயரளவில் கொண்டிருக்கக்கூடிய அரச சம்பிரதாயம் நிலவுகிறது. அவ்வகையில் இந்நாட்டின் மகாராணியாக இரண்டாவது எலிசபேத் மகாராணி அவர்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக தனது 90வது அகவைகளில் இன்றும் கோலோச்சி வருவது அனைவரும் அறிந்ததே.\nஇங்கிலாந்தைப் பொறுத்த மட்டில் இந்த மகாரானியார் பட்டம் ஒரு கலாச்சாரபீடமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இங்கிலாந்தின் பல புராதானச் சின்னங்களாக விளங்கும் பல பிரசித்தி பெற்ற தேவாலயங்கள், அரச கட்டடிடங்கள் என பல்வேறு வகையான சரித��திரச் சின்னங்கள் இன்றும் மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அரசாங்கத்தினால் பேணப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்நாட்டு மக்களில் பெரும்பான்மையோ இம்முக்கியத்துவத்தின் அவசியத்தை உணர்ந்து அது பேணப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதினாலே என்றால் அது மிகையாகாது.\nபொதுவாகவே எந்நாட்டிலும், எவ்வின மக்களுக்கிடையிலும், எம்மதத்தினரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் திருமணம் என்றாலே அது சம்பந்தப்பட்டவர்களிடத்திலே ஒரு களை கட்டிவிடும். அனைவரும் குதூகலமடைந்து விடுவார்கள் . திருமண ஏற்பாடுகளைச் செய்வதில் ஒரு பகுதியினர் தம்மையே முழுதாக அர்ப்பணித்து விடுவார்கள். ஒரு சாதாரண குடும்பத்தினரிடையேயே இத்தகைய கொண்டாட்டம் என்றால் அது ஒரு அரச குடும்பத்தினரிடையே என்றால் கேட்கவும் வேண்டுமா ஒரு பகுதி மட்டுமல்ல அந்நாட்டினைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் இது ஒருவகை குதூகலத்தை அளித்து விடுமல்லவா\nஎன்ன யாருடைய திருமணத்தைப் பற்றி இவன் பேசுகிறான் என்கிறீர்களா\nவேறுயாருமில்லை இங்கிலாந்தின் அரச குடும்பத்தின் வாரிசுகளில் முடிசூடும் தகுதியில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் இளவரசர் ஹரி அவர்களின் திருமணத்தைப் பற்றியே குறிப்பிடுகிறேன். ஆமாம் வருகிற சனிக்கிழமை அதாவது மே மாதம் 19ம் திகதி இங்கிலாந்தின் முடிக்கு அடுத்த வாரிசான இளவரசர் சார்ளஸ் அவர்களின் இரண்டாவது மைந்தன் இளவரசர் ஹரி அவர்கள் தனது காதலியான மெகன் மாக்கல் அவர்களின் கரம் பற்றப் போகிறார். பொதுவாக இங்கிலாந்தில் பெரும்பான்மையினர் மிகவும் தீவிரமான அரச குடும்ப ஆதரவாளர்கள். அரச குடும்பத்தின் நிகழ்வுகளை தமது சொந்தக் குடும்பத்தின் நிகழ்வுகள் போல மிகவும் அக்கறையுடன் அவதானித்து அவற்றுடன் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.\nஇன்றைய இங்கிலாந்தில் ப்ரெக்ஸிட் எனும் கருமேகம் சூழ்ந்துள்ள நிலையில் எதிர்கால பொருளாதார நிலையைப் பற்றிச் சிறிது கலக்கமடைந்திருக்கும் மக்களுக்கு இத்திருமனம் ஒரு சிறிய ஒளிக்கீற்றுப் போல கொஞ்சம் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சிறுவயதிலேயே தாயை இழந்து விட்ட இளவரசர் ஹரியின் மீது பொதுமக்களுக்கு அனுதாப் அலை எப்போதும் இருந்து கொண்டே இருந்திருக்கிறது. அது மட்டுமன்றி இளவரசர் ஹரி பலவிதமான சமூக அமைப்புக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டதோடு பல சமூக சேவைகளையும் தானே முன்னெடுத்துச் செய்து வருக்கிறார். அவர் மணமுடிக்கும் மெகன் மக்கெல் எனும் அமெரிக்கப் பெண் , அமெரிக்காவில் ஹாலிவூட்டில் புகழ் பெற்ற ஒரு இளம் நடிகை, அது மட்டுமின்றி ஒரு வெள்ளை அமெரிக்கப் பெண்மணிக்கும், ஆபிரிக்கத் தந்தைக்கும் பிறந்த கலப்பினப் பெண்ணாவார்.\nபொதுவாக சமுதாயத்தில் மேல்வர்க்கமெனக் கருதப்படும் பிரபுக்கள் அந்தஸ்தை உடையவர்களையே அரச குடும்ப்பத்தினர் மணமுடிப்பது வழக்கம். ஆனால் ஒரு சாதாரண நடிகை, அதுவும் கறுப்பின கலப்புப் பெண்மணி இங்கிலாந்து அரச குடும்பத்தினுள் நுழைவது இதுவே சரித்திரத்தில் முதல் தடவை. ஆங்காங்கே இனத்துவேஷமும், நிறத்துவேஷமும் கொண்ட சிலரின் முணுமுணுப்புக் கேட்காமலில்லை. இருப்பினும் மிகவும் துணிச்சலுடன் இங்கிலாந்து அரச குடும்பத்தினுள் ஒரு உரட்சியை உருவாக்கியவர் எனும் பாங்கில் இளவரசர் ஹரியின் மீது பலர் நன்மதிப்புக் கொண்டுள்ளார்கள்.\nஇது ஒருபுறமிருக்க இத்திருமணத்துக்கு மெகன் மக்கல் அவர்களின் தந்தை வருவாரா மாட்டாரா எனும் ஊடகத் துருவல் ஓய்ந்தபாடில்லை. மெக்சிகோவில் வசிக்கும் அவர் சமீபத்தில் ஒரு ஊடகச் சர்ச்சைக்குள் மாட்டியிருந்தார். அவர் மகளின் திருஅனத்துக்கு போக ஆயத்தப்படுத்தும் சில ஏற்பாடுகளை ஒரு ஊடப்படப்பிடிப்பாளர் படம் பிடித்து பல வெளிநாட்டு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். இதை மணமகளின் தந்தையே உடன்பட்டுச் செய்து அதன்மூலம் பெரும்தொகை பணம் பெற்றுள்லார் என்பதுவே ஊடகங்களின் பரவலான செய்தி.\nஅதையடுத்து அவர் மெக்சிகோவில் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தன்மீது இப்படியான பழி சுமத்தப்பட்டிருப்பதால் தான் தன் மகளின் திருமணத்துக்கு வந்து அவருக்கும், இங்கிலாந்து அரச குடும்பத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்த விரும்பவில்லை அதனால் தான் திருமணத்துக்கு வரப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார். இந்தச் செய்தி அவரின் மகளும், மணமகளுமான மெகன் அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை அளிப்பதாகவும் அவர் தனது தந்தை திருமணத்துக்கு வந்து தன்னை மணமகனிடம் கையளிக்கும் வைபவத்தில் பங்கேற்க வேண்டும் என்று விரும்புவதாகவும் செய்திகள் வந்தன.\nஆமாம் மெகன் மக்கல் அவர்களின் தந்தைக்��ு ஒரு இருதய சிகிச்சை நடப்பதாகவும் டாக்டர்கள் அனுமதியளித்தால் தான் திருமணத்துக்கு வருவதாகவும் அவர் தெரிவித்ததாக வேறு செய்திகள் வெளியாகின. அவர் வரவேண்டுமா இல்லையா எனும் விவாதங்கள் கடந்த சில நாட்களாக பல ஊடகங்களில் விறுவிறுப்பாக நடந்தன. அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்களை ஈடகங்கள் விடாமல் தொடர்ந்து ஏதாவது ஒரு செய்தி கிடைத்தால் உண்டு, இல்லை என்று பண்ணி விடுவார்கள். ஆனால் இங்கோ அரச குடும்பத்துக்குள் அதிகாரபூர்வமாக இணைய முன்பாகவே இணையப் போகிறவர்களின் குடும்பத்தின் செய்திகள் அறுவைச் சிகிச்சைக்குள்ளாக்கப்படுக்கின்றன. மணமகளின் குடும்பம் இங்கிலாந்தைச் சேர்ந்ததாக இருந்தால் அரசகுடும்பத்தின் நிர்வாகிகளே அவர்களுக்கு ஊடகங்களைக் கையாளுவதற்க்கு போதிய ஆலோசனைகளை வழங்கியிருப்பார்கள் ஆனால் இங்கோ மணமகளின் தந்தை மெக்சிகோவில் அல்லாடுகிறார்.\n எனும் கேள்வி ஒருபுறமிருக்கட்டும் இதோ எமது இளவரசர் ஒருவரின் திருமணம் கோலாகலமாக நடைபெறப் போகிறது. மகாராணியாரின் பேரனுக்கு ௶டும் டும் \nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« கர்நாடக ஆளுநர் கவனத்துக்கு\nகுறுந்தொகைப் பாடல்களில் புழங்குபொருள் பயன்பாடும், பண்பாடும் »\nஆ.செந்தில் குமார்: அச்சாரம் போட்டுட்டேன்டி என் அத...\nபெருவை பார்த்தசாரதி: பெண்டாட்டி தாசன்..\nShenbaga jagatheesan: நல்லறம்... சண்டை போட்டுக் க...\nதனஞ்செயன்: யாப்பியல் குறித்த அருமையான கட்...\nRevathi: ஆராய்ச்சி செய்பவர்களுக்கு பயனு...\nமணிமேகலா: தரமான கட்டுரைகளைத் தெரிவுசெய்த...\nஇரத்தினசபாபதி: நீதி நூல்களுள் திருக்குறளுக்கு...\nசி. ஜெயபாரதன்: ஏர் முனைக்கு நேரில்லை சி. ஜ...\nsathiyamani: தடைகல் த‌டைகளை புறம் சாய்ப்...\nsathiyamani: வல்லமை யான போதும் வல்லமை யாக...\nR.Parthasarathy: பாட்டாளி மக்கள் நான்கு ...\nபெருவை பார்த்தசாரதி: உழைப்பின்றி இல்லை உயர்வு..\nsathiyamani: பவள வல்லமை யெனும் கலைமகளோடு மல...\nsathiyamani: ஆன்மாவின் பந்து பண் அருமை...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅய���்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. ந��்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்ட���ற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://phet.colorado.edu/in/simulations/translated/ta", "date_download": "2018-05-27T16:03:48Z", "digest": "sha1:2E7UTTVL3JYWPTYLYGMG76NS77TRGQ6R", "length": 9943, "nlines": 231, "source_domain": "phet.colorado.edu", "title": "Simulasi PhET Diterjemahkan Ke Bahasa Tamil", "raw_content": "\nLarutan Asam-Basa அமிலக்கார கரைசல்கள்\nPeluruhan Alfa அல்பா தேய்வு\n- பரப்பளவு கட்டுபவர் (HTML5)\nInteraksi Atomik அணு இடைச்கயெற்பாடு\n- இரசாயன சமன்பாடுகளை சமப்படுத்தல் (HTML5)\nSirkuit Baterai-Resistor மின்கலம்-மின்தடையம் சுற்றமைப்பு\nHukum Beer பீர் விதி ஆய்வகம்\nBuat Atom (HTML5) அணுவொன்றை கட்டியெழுப்பு (HTML5)\nGaya Apung நீரில் மிதக்கும் தன்மை\nMuatan dan Medan Listrik மின்மமும் புலங்களும்\nRangkaian Kit Konstruksi (AC+DC) சுற்று கட்டுமானம் கிட்டை (ஏசி + டிசி)\nCircuit Construction Kit (AC+DC), Virtual Lab சுற்று கட்டுமானம் கிட்டை (ஏசி + டிசி), மெய்நிகர் ஆய்வகத்தின்\nRangkaian Kit Konstruksi (Hanya DC) சுற்று கட்டுமானம் கிட்டை (நேர்மின்னோட்டம்மட்டும்)\nCircuit Construction Kit (DC Only), Virtual Lab சுற்று கட்டுமானம் கிட்டை (நேர்மின்னோட்டம் மட்டும்), மெய்நிகர் ஆய்வகத்தின்\nGaya dan Gerak : Dasar விசை மற்றும் நகர்ச்சி அடிப்படைகள்\n- பின்னம் பொருத்தி (HTML5)\n- மரபணு தொடர் - அடிப்படைகள் (HTML5)\n- மரபணு தொடர் - அடிப்படைகள்\n- வரைபிடும் கோடுகள் (HTML5)\nModel Atom Hidrogen ஐதரச அணுவின் ஒப்புருக்கள்\n- ஓரிடமூலகங்களும் அணுத்திணிவும் (HTML5)\n- குறைந்த-வர்க்க சார்புக் கணிப்பு (HTML5)\nMassa dan Pegas நிறைகளும் சுருள்களும்\nMolaritas (HTML5) மூலக்கூற்றுத்திறன் (HTML5)\n- மூலக்கூறு வடிவங்கள் (HTML5)\n- மூலக்கூற்றுத்திறன் அடிப்படைகள் (HTML5)\nHukum Ohm ஓமின் விதி\nLab Pendulum ஊசல் செய்முறைச் சாலை\nEfek Fotolistrik ஒளிமின் விளைவு\n- pH பெறுமானம்: அடிப்படைகள் (HTML5)\nPenentuan Umur Radiaktif கதிரியக்க கால அளவீடு விளையாட்டு\n- தாக்குபொருள்கள், தயாரிப்புகள் மற்றும் எஞ்சியவை (HTML5)\n- பொருள் நிலைகள் (HTML5)\nStates of Matter: Basics சடபொருணிலைகள் - அடிப்படைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/dulquer-salmaan-interview-oneindia-053583.html", "date_download": "2018-05-27T15:51:49Z", "digest": "sha1:QXXC6VVU7FBVBJALKL267AJG6RQROXWI", "length": 13512, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சாவித்திரி வாழ்க்கை யாரால் நாசமானது... ‘ஜெமினி’யாக நடித்த துல்கரின் சுவாரஸ்யமான பதில்! | Dulquer Salmaan interview to oneindia - Tamil Filmibeat", "raw_content": "\n» சாவித்திரி வாழ்க்கை யாரால் நாசமானது... ‘ஜெமினி’யாக நடித்த துல்கரின் சுவாரஸ்யமான பதில்\nசாவித்திரி வாழ்க்கை யாரால் நாசமானது... ‘ஜெமினி’யாக நடித்த துல்கரின் சுவாரஸ்யமான பதில்\nசாவித்திரி வாழ்க்கை யாரால் நாசமானது..துல்கரின் சுவாரஸ்யமான பதில்\nசென்னை: மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை, நடிகர் ஜெமினி கணேசனால் தான் பாழானது என சொல்ல முடியாது என நடிகையர் திலகம் படத்தில் ஜெமினி கதாபாத்திரத்தில் நடித்த துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.\nபழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் 'நடிகையர் திலகம்'. தெலுங்கில் இந்தப் படம் 'மகாநடி' என்ற பெயரில் உருவாகியுள்ளது. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷும், அவருடைய கணவரும், நடிகருமான ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். மேலும், சமந்தா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே, நாக சைதன்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nநாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படம், தமிழில் இன்று ரிலீசாகியுள்ளது. இப்படத்தைப் பார்த்த பிரபலங்கள் கீர்த்தி சுரேஷ் மற்றும் துல்கர் சல்மானின் நடிப்பை புகழ்ந்து வருகின்றனர். ஏனெனில் அந்தளவிற்கு சாவித்திரி மற்றும் ஜெமினி கணேசனாக இருவரும் படத்தில் வாழ்ந்து காட்டியுள்ளனர்.\nஇந்நிலையில், நடிகையர் திலகம் படத்தில் நடித்த தனது அனுபவங்களை ஒன் இந்தியாவிற்காக அளித்த சிறப்புப் பேட்டியில் விளக்கமாகப் பேசியுள்ளார் நடிகர் துல்கர் சல்மான்.\nகாதல் மன்னனாக நடித்த அனுபவம் எப்படி இருந்தது\nஅனைத்துமே ஸ்கிரிப்டில் இருந்தது. அதை அப்படியே என் நடிப்பில் கொண்டு வந்தேன். அதோடு ஜெமினி சாரின் குடும்பத்தாரும் எனக்கு பெரிதும் உதவினார்கள். ஜெமினி சாரின் மேனரிசம் எப்படி இருக்கும் என்பதை அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். எப்போதும் அவர் துறுதுறுவென எதையாவது செய்து கொண்டே இருப்பார் எனக் கூறினார்கள். இது எல்லாம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.\nசாவித்திரியின் வாழ்க்கை ஜெமினியால் பாதிக்கப்பட்டதா\nஅப்படிச் சொல்ல முடியாது. ஒவ்வொரு பிரச்சினையையும், அவரவர் எப்படி எதிர் கொள்கின்றனர் என்பதில் தான் இருக்கிறது. அந்தவகையில் பார்க்கும்போது, சாவித்திரியம்மா அவருடைய பிரச்சினையை அவருடைய பாணியில் எதிர்கொண்டிருக்கிறார். எனவே, சாவித்திரியம்மாவின் அனைத்துப் பிரச்சினைகளும் ஜெமினியால் தான் ஏற்பட்டது என எனக்குத் தோன்றவில்லை.\nநடிகையர் திலகம் பட அனுபவம்\nஆறு வருடமாக திரைத்துறையில் இருக்கிறேன். ஆனால், இதுபோன்ற படங்கள் கிடைப்பது என்பது அரிதிலும் அரிது. அதுவும் இந்த பட்ஜெட்டில் இப்படி ஒரு படம் வருவது ரொம்பவுமே அரிது. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் படப்பிடிப்பு நடந்தது. இத்தனை நாட்கள் அனைத்து நடிகர், நடிகையரும் தேதிகள் ஒதுக்கிக் கொடுத்ததுமே அரிது தான்.\nநானும் அப்பாவும் ஒரே துறையில் வேலை பார்ப்பது என்பதே மிகப்பெரிய அதிர்ஷ்டம் என நினைக்கிறேன். இருவருமே கடினமாக உழைக்கிறோம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசெம ஹேப்பியாக விஜய்யுடன் ஷூட்டிங்கில் இணைந்த கீர்த்தி\nசாவித்ரியாக அசத்திய கீர்த்தி சுரேஷ்.. அழைத்துப் பாராட்டிய உலகநாயகன்\nநடிகையர் திலகத்தில் சிவாஜி காட்சிகள் மிஸ்ஸிங் ஏன்: இயக்குநர் நாக் அஸ்வின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nநடிகையர் திலகம் - படம் எப்படி\n'மகாநதி' படம் பார்த்து கண்கலங்கிய சாவித்ரி மகள்.. கீர்த்தி சுரேஷுக்கு பாராட்டு\n'வேதனைகளைக் கொடுத்த அந்தப் படத்தால் தான் இதுவும் நடந்தது' - கீர்த்தி சுரேஷ்\nஇளவரசர் ஹாரி, நடிகை திருமணத்தால் பலத்த அடி வாங்கிய ஆபாசப்பட இணையதளம்\nமேடையில் திடீர் என்று அழுத ஜி.வி. பிரகாஷ் ஹீரோயின்: பதறிப் போன பாண்டிராஜ்\nஎஸ்.வி. சேகரின் 'படுக்கை போஸ்ட்'டை எழுதியவரின் வீடு முன்பு தமிழ் பெண்கள் போராட்டம்\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/04/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-05-27T15:52:52Z", "digest": "sha1:6ZWIGMIOYFWQ76N3N7LOW3WOJZBU42VC", "length": 11599, "nlines": 158, "source_domain": "theekkathir.in", "title": "செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு புதிய வாகனங்கள்", "raw_content": "\nவிவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாட்டு கொடிப்பயணக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு\nஜூன் 11 முதல் பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து ஓய்வூதியர்கள் தொடர் முழக்கப் போராட்டம்\nவிவசாயத் தொழிலாளர் சங்கத்தின் உந்துசக்தி தோழர் கோ.வீரய்யன்: ஐ.வி.நாகராஜன்\nசட்டப்படிப்பி��் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nடி.கே.ரங்கராஜன் எம்.பி., தியாகங்களின் வழித்தடத்தில் புதிய சவால்களை வெல்வோம்\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வாபஸ்: ஆட்சியர்\nதுப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வாலிபர் சங்கம் ஆறுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு புதிய வாகனங்கள்\nசெய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு புதிய வாகனங்கள்\nசெய்தி மக்கள் தொடர் புத்துறையின் தலைமை அலு வலகம் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்களுக்கு 2 கோடியே 29 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட் டில் வாங்கப்பட்ட 34 புதிய வாகனங்களை முதலமைச் சர் ஜெயலலிதா சனிக்கிழ மையன்று (மார்ச் 3) வழங் கினார்.\nஅரசின் திட்டங்கள், செயல்பாடுகள், சாதனை கள், நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசின் வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றை மக் களிடம் எடுத்துச் செல்லும் பணியை செய்தி மக்கள் தொடர்புத்துறை செவ் வனே ஆற்றி வருகிறது. இப் பணிகளை செம்மையாக வும், சிறப்பாகவும், துரிதமாக வும் செயல்படுத்தும் வகை யிலும், விளம்பரப் பணி களை விரைவுபடுத்தும் பொருட்டு, 34 புதிய வாக னங்கள் வாங்க முதலமைச் சர் ஆணையிட்டார்.அந்த ஆணைக்கேற்ப, 2 கோடியே 29 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட் டில் 16 பொலிரோ ஈப்பு கள், 17 டெம்போ டிராவலர் வீடியோ வேன் மற்றும் 1 டோயோட்டா இன்னோவா வாகனம் ஆகியவை வாங்கப் பட்டுள்ளன.\nசெய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் அரசின் விளம்பரப் பணி களை சிறப்பான முறையில் மேற்கொள்வதற்காக தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலு வலகங்களுக்காக வாங்கப் பட்டுள்ள 34 புதிய வாக னங்களுக்கான சாவிகளை முதலமைச்சர் ஜெயலலிதா சனிக்கிழமையன்று (மார்ச் 3) தலைமைச் செயலகத்தில், வாகன ஓட்டுநர்களிடம் வழங்கினார்.\nஇந்நிகழ்வின்போது, செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறைச் செய லாளர், செய்தி மக்கள் தொடர் புத் துறை இயக்குநர் ஆகி யோர் உடனிருந்தனர்.\nNext Article சிபிஎம் அகில இந்திய மாநாடு நகல் தீர்மானங்கள் – திருத்தங்கள் அனுப்புவோர் கவனத்திற்கு…\nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்��த்திற்கு சிபிஎம் அறைகூவல்\nமதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்\nடி.கே.ரங்கராஜன் எம்.பி., தியாகங்களின் வழித்தடத்தில் புதிய சவால்களை வெல்வோம்\n ஆதாரம் கிடைத்தும் ரகசியம் காக்கும் தமிழக அரசு…\nஅழுகிற காலமல்ல; எழுகிற காலமடா\nஎங்களிடம் 13 தோட்டாக்கள் இருக்கின்றன உங்களிடம் 13 உயிர்கள் இருக்கிறதா \nதூத்துக்குடி: காவல்துறை அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் வழக்கறிஞர்கள்\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலக சிசிடிவி கேமராகள் தானாக கவிழ்ந்து கொண்டனவா.. – படுகொலையின் அதிர்ச்சி பின்னணி\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nவிவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாட்டு கொடிப்பயணக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு\nஜூன் 11 முதல் பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து ஓய்வூதியர்கள் தொடர் முழக்கப் போராட்டம்\nவிவசாயத் தொழிலாளர் சங்கத்தின் உந்துசக்தி தோழர் கோ.வீரய்யன்: ஐ.வி.நாகராஜன்\nசட்டப்படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dist.gov.lk/web/index.php?option=com_org&id=8&task=cat&Itemid=291&lang=ta&limitstart=160", "date_download": "2018-05-27T15:39:40Z", "digest": "sha1:KUEQ3TAL47XMXUNUXISF7S3STEPI5VIG", "length": 5027, "nlines": 108, "source_domain": "dist.gov.lk", "title": "அரச இணைய விபரக்கொத்து", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு அரச இணைய விபரக்கொத்து Statutory Boards\nகொழும்புப் பல்கலைக்கழக கணினிக் கல்லூரி\nகட்புல, அரங்காட்டற் கலைகள் பல்கலைக்கழகம்\nநகர அபிவிருத்தி அதிகார சபை (UDA)\nவாழ்க்கைத் தொழில் பயிற்சி அதிகார சபை\nஅ - ன வரை அரசாங்க இணைய பட்டியல்\nபடிவங்கள், வர்தமானிகள் மற்றும் சுற்றறிக்கைகள்\nத. தொ. தொ. உள்கட்டமைப்பு\nசுற்றாடல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்\nRSS (ஆர் எஸ் எஸ்)\nகாப்புரிமை © 2018 இலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்.\nஎங்களிடம் உண்டு 1893 விருந்தினர்கள் இணைப்பு நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru-padaippugal.blogspot.com/2016/11/blog-post_16.html", "date_download": "2018-05-27T15:27:58Z", "digest": "sha1:JFUL2IYXUAPVNWZGIKHWBYIR3AJOMEFI", "length": 17236, "nlines": 142, "source_domain": "thiru-padaippugal.blogspot.com", "title": "Thiru Padaippugal படைப்புகள்: இலக்குவனார் பிறந்த நாளில் அயல்மொழித் திணிப்புகளை அகற்ற உறுதி் கொள்வோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்", "raw_content": "\nஇலக்குவனார் பிறந்த நாளில் அயல்மொழித் திணிப்புகளை அகற்ற உறுதி் கொள்வோம்\nஅகரமுதல 160, ஐப்பசி 28,2047 / நவம்பர் 13 , 2016\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 நவம்பர் 2016 கருத்திற்காக..\nகார்த்திகை 1 அல்லது நவம்பர் 17 தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் பிறந்த நாள். இவ்வாண்டு அவரின் நூற்றுஏழாம் பிறந்த நாள்.\nதமிழ்நலப் போராளியாக எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் வாழ்ந்தவர் பேரா.சி.இலக்குவனார்.\nஅவர் அறிவுரைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே எழுத்து என்பதற்கு எதிரான போர்க்குரலாகும். ஏதோ, இராசுட்டிரிய சேவா சங்கத்தின் அச்சுப்பதிப்பான பா.ச.க. அரசுதான் இவ்வாறு மொழித்திணிப்பில் ஈடுபடுவதாக இன்றைய தலைமுறையினர் எண்ணக்கூடாது. காங்கிரசு எனப்படும் பேராயக்கட்சியின் தலையாய கடமையே ஆரியத்திணிப்பையும் இந்தித்திணிப்பையும் செயற்படுத்துவதே வடக்கே இந்தியத் தேசியம் அல்லது இந்துத் தேசியம் எனக் கூறிக் கொண்டு எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நிலைமை.\nபணத்தாள்களில் சமற்கிருதத்தையும் தேவநாகரியையும் திணிப்பதற்காகப் புழக்கத்தில் உள்ள 500 உரூபாய்,1000 உரூபாய் பணத்தாள்களைப் பா.ச.க. அரசு செல்லாதவை என அறிவித்து மக்களை இன்னலில் ஆழ்த்தி நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தித்திணிப்பு குறித்து வைகோ, இராமதாசு, தாலின் முதலான தமிழ கத்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கதே ஆனால், மத்தியில் ஆளும் பொறுப்பில் இடம் பெற்ற பொழுது தமிழகக் கட்சிகள் இது குறித்துக் கவலைப்படவில்லை. இந்தியைப் பரப்புவது தொடர்பான ஆய்வுக்குழுவில் இடம்பெற்று வெளிநாட்டுச் சுற்றுலாவிற்கும் சென்று வந்துள்ளனர். எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது எதிர்க்குரல் எழுப்புவதும் பதவிப்பொறுப்பில் இருந்தால் ஆரியத்தின் காலடியில் பணிந்து கிடப்பதும் மக்கள் நலனுக்கு எதிரானவையே\nஇந்தியா விடுதலைபெற்றுப் பேராயக்கட்சி(காங்கிரசு) ஆட்சி பீடத்தில் அமர்ந்ததிலிருந்து சமற்கிருமதமயமாக்கப்பட்ட இந்தித்திணிப்பு நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது. துறைகளின் பெயர்கள், பதவிப்பெயர்கள், திட்டங்களின் பெயர்கள், முழக்கவரிகள், முத்திரை வரிகள், பாடத்திட்டங்கள் என எங்கும் எதிலும் ஆரியத்திணிப்புதான். எப்பொழுதோ ஒரு முறை எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகக் கட்சிகள், பின்னர் அடங்கி விடுகின்றன. ஆட்சியில், ஊடகங்களில் என எங்கும் இந்தித்திண��ப்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவது குறித்துக் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை,\nஅயல்மொழி திணிக்கப்படும் இடங்களில் நம் அன்னை மொழியாம் தமிழ் அகற்றப்படுகின்றது என்பதைப் புரிந்து மக்களுக்கு உணர்த்த வேண்டிய தமிழகக் கட்சிகளும் தமிழ் அமைப்பினரும் வாளாவிருக்கின்றனர். மிகச்சில தமிழ் அமைப்புகள் குரல் கொடுத்தாலும் அது எடுபடாவண்ணம் ஆரவாரச் சூழலே உள்ளது.\nதொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் இந்தி விளம்பரங்கள் பெருகி வருகின்றன. ஐயா, அம்மா எனப் பண்புடன் அழைக்க அருந்தமிழ்ச் சொற்கள் இருக்க (ஞ்)சி என அயலெழுத்தைப் பெயருடன் சேர்த்து அழைக்கும் பழக்கமும் பெருகி விட்டது.\nஆட்சியில், சமயத்தில், வழிபாட்டில், இசையில், என எத்துறையாயினும் தமிழ், தான் இழந்த இடத்தை இன்னும் மீட்கப் போராடிக் கொண்டுள்ளது. கல்வியில் தமிழ் காணாமல் போய்க்கொண்டுள்ளது. தமிழை வாழ வைக்க வேண்டிய அரசே கல்விக்கூடங்களில் தமிழைத் துரத்தி வருகின்றது. தமிழ் இல்லா இடத்தில் இந்தி அழுத்தமாக அமர்வது எளிதாகும் அன்றோ\nஅரசியல் கட்சிகள், வாக்காளர்களைக் கவர்வது குறித்து எண்ணாமல் வாக்காளர்களின் தமிழ் மொழி நலன், தமிழ் இன நலன் குறித்துச் செயலாற்ற வேண்டும்.\nதமிழ் அமைப்பினர் கட்சி சார்பற்றுச் செயல்பட்டுத் தமிழைத் தமிழ்நாட்டிலாவது வாழ வைக்க வேண்டும் தாயக மண்ணில் தமிழ் வாழ்ந்தால் தரணியெங்கும் தமிழ் தழைக்கும்\nஎனவே, தமிழுக்காகவே போராடித்தமிழாகவே வாழ்ந்த தமிழ்ப்போராளி பேராசிரியர் இலக்குவனார் பிறந்த நாளில், அயல்மொழித் திணிப்புகளை அகற்ற உறுதி கொள்வோம்\nஒன்றுபட்டுச் செயல்பட்டு வாகை சூடுவோம்\nபேராசிரியர் இலக்குவனார் விடுத்த பின்வரும் வேண்டுகோள்களை உள்ளத்தில் நிறுத்தித் தமிழை நிலை நிறுத்துவோம்\nஎழுத்தாம் உடல் அழிந்தபின்னர், மொழியாம் உயிர் வாழ்வது எங்ஙனம் ஆகவே எல்லா மொழிகளுக்கும் ஒரே எழுத்து என்னும் கொள்கையை இன்றே இன்னே தடுத்தல் வேண்டும். ஒரு மொழியை அழித்து அதன் மக்களைப் பிறமொழியாளர்க்கு அடிமையாக்குவதற்கு இதனினும் கொடிய திட்டம் கிடையாது. ஆகவே ஒரே எழுத்து என்ற கொள்கையை உடனே மடியச் செய்ய வேண்டும். தமிழர்களே விழிமின். விழிபோன்ற மொழியைக் காக்க விரைமின்\nகுறள்நெறி (மலர்1: இதழ்12): ஆனி 18,1995; 01.07.1964\nஒவ்வொரு மொழிக்கும் அதனதன் எழுத்தே உடலாகும். உடலாம் எழுத்தை அழித்தபின் உயிராகும் மொழி வாழ்வது எங்ஙனம் ஆகவே ஏனைய மொழிகளை அழித்துவிட்டு இந்திமொழி ஒன்றை மட்டுமே நிலைக்கச் செய்வதற்கு ஒல்லும் வகையால் எல்லாம் ஓயாது முயன்று திட்டமிட்டுச் செயல்புரிந்து வருகின்றனர்.\nஇந்திய மொழிகளின் தாய் எனக் கருதத்தக்க நம் தாய் மொழியாம் தமிழையிழந்த பின்னர் நாம் வாழ்வது எற்றுக்கு மொழியிழந்து, வாழ்விழந்து, மானமிழந்து வாழச் செய்வதா மக்களாட்சி முறை\nஇந்திமொழி எழுத்தைத் தமிழுக்குரிய எழுத்தாக ஆக்குவதைத் தடுத்து நிறுத்தல் வேண்டும். ஒற்றுமையின் பேரில் நம் உயிரனைய மொழியை அழிக்க வரும் திட்டத்தை உயிர் கொடுத்தேனும் தடுத்த நிறுத்த ஒன்றுபட்டெழுதல் தமிழரின் தலையாய கடனாகும். வேற்றுமைகளை மறந்து வீறுகொண்டு எழுமின். வெல்க தமிழ்.\nகுறள்நெறி (மலர்1 இதழ்9): வைகாசி 2,1995: 15.5.1964\nஇதழுரை: அகரமுதல 160, ஐப்பசி 28, 2047 / நவம்பர் 13 , 2016\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 1:35 PM\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙொ] – ...\nபுரட்சித்திலகம் காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார்...\nபிரபாகரன், பன்னூறு ஆண்டுகள் வாழியவே\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙை] – ...\nஆள்வினைச் செல்வி சசிகலா நடராசன் – இலக்குவனார் திரு...\nபணம் செல்லாமை : இன்னலுக்கு ஆளாக்கப்படுபவர்களையே பொ...\nபணம் செல்லாமை : இன்னலுக்கு ஆளாக்கப்படுபவர்களையே பொ...\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙே] – ...\nஇலக்குவனார் பிறந்த நாளில் அயல்மொழித் திணிப்புகளை அ...\nமுத்தொகுதித் தேர்தல்கள்: சில எண்ணங்கள் – இலக்குவனா...\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் – [ஙெ] 2....\nஆரா: பருமாவில் பரிதாப நிலையில் தமிழ்- இலக்குவனார் ...\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙூ] 2....\n – பருமாவில் தமிழரும் தமிழு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?cat=2&paged=82", "date_download": "2018-05-27T15:54:59Z", "digest": "sha1:DWQ6TA3XVKI5XPGDTZVPFXMKRR6WZ2MZ", "length": 8891, "nlines": 134, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News இலங்கை | yarlfmradio | Page 82", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -ச��விஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nதிருகோணமலையில் சுற்றி வளைத்து தேடுதல் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன\nதிருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல கிராமங்கள் ...\nயாழ்.பல்கலைக்கழகம் எதிர்வரும் 16 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது\nயாழ்.பல்கலைக்கழகம் எதிர்வரும் 16 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் ...\nபுலம்பெயர்மக்களை குழப்பும் யாழ் சுவரொட்டிகள். (மீண்டும் புலி உறுமல்)\nயாழ். குடாநாட்டின் புறநகர்ப்பகுதியில் நெற்று மாலையில் இனந்தெரியாத நபர்களினால் ...\nஇலங்கை அரசு பி.பி.சி ஊடகவியலாளரை நாட்டை விட்டு துரத்துகிறது.\nபி.பி.சி செய்தி சேவையின் இலங்கைக்கு பொறுப்பான ஊடகவியலாளர் சார்ள்ஸ் ...\nகோபி, அப்பன், தேவியன் ஆகிய மூன்று பேருடைய சடலங்களும் அரச செலவில் அடக்கம். புது நாடகம்\nஅநுராதபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்த கோபி, அப்பன், தேவியன் ...\nநெடியவன், ருத்ரகுமாரன், பிதா இமானுவல், அடெல் பிணமாக வேண்டும்: நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க\nசர்வதேச தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாட்டாளர்களை கைது செய்வதற்கு ...\nகோபி, அப்பன், தேவியன் இராணுவ உளவாளிகளே:சிங்கள இணையத்தளம்\nவிடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என அரசாங்கம் கூறும் ...\nமுல்லைத்தீவு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பாரிய வெடிப்புச் சம்பவம்\nமுல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இந்த ...\nஇலங்கை கடல் பகுதியில் பிரான்ஸ் நாட்டுக் குண்டு பரபரப்பு\nஏற்கனவே விடுதலைப் புலிகள் ஒன்று சேர்கிறார்கள் என்ற சந்தேகத்தில் ...\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nலைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ரஜினி படத்தையும் தயாரிக்க��ிருப்பது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சி\nசிறீ சிறீ ரவிசங்கர் குரு ஞயிற்றுக்கிழமை பாரிஸ் வொன்டி ( BONDY)வருகை.\nபிரதமர் விடுத்துள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதிக்கு அறிவிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadugu-agasthian.blogspot.com/2011/03/blog-post_30.html", "date_download": "2018-05-27T15:55:10Z", "digest": "sha1:DTQXXHIEFEXNXT7L5DN5NLY7JRRGUUPT", "length": 12052, "nlines": 280, "source_domain": "kadugu-agasthian.blogspot.com", "title": "கடுகு தாளிப்பு: அலட்டல் விமர்சனங்கள்", "raw_content": "\nஇலக்கியப் பத்திரிகைகளிலும் சரி ஒரு சில விமரிசனங்களிலும் சரி, விமரிசகர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்வது கடினம். தங்கள் கெட்டிக்காரத்தனத்தை காட்டும் HIGH BROW கட்டுரைகளாகத்தான் இவை எழுதப்படுகின்றன.\nஎழுபதுகளில் பிரிட்டிஷ் பத்திரிகைகளில் வந்த இத்தகைய அலட்டல்களை டயரியில் நான் குறித்து வைத்துக்கொள்வது உண்டு. அதிலிருந்து சிலவற்றை இங்கு தருகிறேன்.\n இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா இவைகளுக்குக் கோனார் நோட்ஸ் போடப்படவில்லை\n( இதைப் படித்த சூட்டோடு, தாளிப்பு கட்டுரைகளைப் படித்தால் ஆஹா, ஓஹோ என்று தலைமேல் வைத்துக் கொண்டாடுவீர்கள்\nபதிவர்: கடுகு at 4:00 AM\nஏதோ ‘ போஸ்ட் மாடர்னிஸ்ம் ‘ என்று சொல்வார்களே, அந்த மாதிரியான விமரிசனங்களாக இருக்கின்றன. கோனார் நோட்ஸ் இல்லாவிட்டாலும் கடுகு நோட்ஸாவது கிடைக்குமா\nஉங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :\nநான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் \"கமலா- தொச்சு\" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.\nநான் பதித்த நாலாயிரம் -பெரிய எழுத்தில்- 800+ பக்கங்கள்\nதொடர்புக்கு : 94441 87365\nஅர்ச்சனை - 7 சிக்கனமும் தலைக்கனமும்\nநான் ஒரு ஐயோ பாவம்\nஅர்ச்சனை - 6 வீ டா, தர்மசத்திரமா\nஅர்ச்சனை-5 ஜாமீன் கொடுத்த ஜமீன்தார்\nஎ���்லாம் அவன் அருள் (2)\nகடுகு- சொந்தப் பிரதாபம் (2)\nஜி பி ஓ வாழ்க்கை (6)\nஎனக்குப் பிடித்த ஆங்கில எழுத்தாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/yuvraj-singhs-car-collection-from-lamborghini-murcielago-to-bentley-continental-014932.html", "date_download": "2018-05-27T15:22:31Z", "digest": "sha1:IOEHXBO2OZAKKTSHWACLELCXPEO5VYQN", "length": 21647, "nlines": 200, "source_domain": "tamil.drivespark.com", "title": "யுவராஜ் சிங் பைக்குகளை தொடாமல் கார்களை மட்டும் வாங்குவதன் உருக்கமான பின்னணி... - Tamil DriveSpark", "raw_content": "\nயுவராஜ் சிங் பைக்குகளை தொடாமல் கார்களை மட்டும் வாங்குவதன் உருக்கமான பின்னணி...\nயுவராஜ் சிங் பைக்குகளை தொடாமல் கார்களை மட்டும் வாங்குவதன் உருக்கமான பின்னணி...\nபவுலர்களுக்கு கிலி உண்டாக்கும் பேட்டிங், பேட்ஸ்மேன்களை சுழன்று சென்று தாக்கும் ஸ்பின் பவுலிங், அரண் போன்ற துடிப்பான பீல்டிங்கால் உலகப்புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் எக்காலத்திலும் பைக் மட்டும் ஓட்டவே மாட்டார். இதற்காகவே அவர் பல லக்ஸரி கார்களை வாங்கி குவித்துள்ளார். அது ஏன் என்ற உருக்கமான காரணத்தை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nஇந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், அதிரடியான ஆட்டத்திற்கு பெயர் பெற்றவர். இன்று அவர் பார்ம் அவுட் என்றாலும் கூட, அவரது சாதனைகள் என்றென்றும் நிலைத்திருக்கும்.\n2007 டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசி மேஜிக் நிகழ்த்தியது, 2011 உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது வென்று மிரட்டியது என யுவராஜ் சிங்கின் சில சாதனைகள் வரலாற்று பொக்கிஷம்.\nகூல் கேப்டன் டோனி தலைமையிலான இந்திய அணி இந்த 2 உலக கோப்பை தொடர்களையும் வெல்ல காரணகர்த்தாவாக விளங்கியதே யுவராஜ் சிங்தான். அதை ஒருபோதும் மறுக்கமுடியாது.\nகிரிக்கெட் களத்தில் யுவராஜ் சிங் ஒரு பயமறியான். ஆனால் வீட்டில் அவரது அம்மா ஷப்னம் சிங்தான் எல்லாம். அம்மாவுக்கு அடங்கி ஒடுங்கி நடக்கும் நல்ல பிள்ளை நம்ம யுவராஜ் சிங்.\nயுவராஜ் சிங்குக்கு பைக் ஓட்டுவது என்றால் ரொம்பவே பிடிக்கும். ஆனால் அவர் எப்போதும் பைக்குகளை ஓட்டவே மாட்டார். பைக் ஓட்டுவதில் இருந்து யுவராஜ் சிங் எப்போதும் விலகியே இருப்பார்.\nஅதற்கான காரணத்தை கேட்டால், நீங்க உருகி போயிடுவீங்க. யுவராஜ் சிங் அம்மா செல்லம் என்றாலும் கூட, அவருக்கு என சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஆம், யுவராஜ் சிங் பைக் ஓட்ட, அவரது அம்மா ஷப்னம் சிங் தடை விதித்துள்ளார். அதையும் மீறி பைக் ஓட்டினால் வீட்டில் இருந்து வெளியே சென்று விடுவேன் என அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.\nஅம்மா எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதற்காகதான் யுவராஜ் சிங் பைக் ஓட்டுவது இல்லையாம். எப்போதும் பைக் ஓட்ட மாட்டேன் என அவரது அம்மாவுக்கு, யுவராஜ் சிங் சத்தியமும் செய்து கொடுத்துள்ளார்.\nகார்களை வாங்கி குவித்ததன் பின்னணி...\nபைக்தானே ஓட்டக்கூடாது. காருக்கு ஒன்றும் தடை இல்லையே. இதனால் யுவராஜ் சிங்கின் ஆர்வம் முழுக்க முழுக்க கார்கள் மீது திரும்பியது. கார்களை அவர் வாங்கி குவித்ததன் பின்னணி இதுதான்.\nகிரிக்கெட் களத்தில் சிக்சர்களை விளாசுவதை போல், கார்கள் ஓட்டுவதிலும் யுவராஜ் சிங் பேரார்வம் கொண்டவர். கார்களை ஓட்டுவதற்கு தடையேதும் இல்லை என்பதால், வரிசையாக விதவிதமான கார்களை அவர் வாங்கினார்.\nஇதனால் அவரது கேரேஜில் தற்போது, லம்போர்கினி முர்சிலகோ எல்பி 640-4 முதல் பென்ட்லி கான்டினெண்டல் ப்ளையிங் ஸ்பர் வரை பல சொகுசு கார்கள் வரிசை கட்டி நிறுத்தப்பட்டிருக்கின்றன. அந்த கார்கள் குறித்த ருசிகரமான தகவல்களை இனி பார்க்கலாம்.\nலம்போர்கினி முர்சிலகோ எல்பி 640-4\nயுவராஜ் சிங்கிடம் இருப்பதிலேயே மிகவும் வேகமான கார் இதுதான். இந்தியாவில் உள்ள ஒரே ஒரு பார்முலா-1 சர்க்யூட்டான புத் சர்வதேச சர்க்யூட்டில் (கிரேட்டர் நொய்டாவில் உள்ளது), யுவராஜ் சிங் இந்த காரை ஓட்டியுள்ளார்.\nஆரஞ்சு நிறம் கொண்ட இந்த காரில், 6.5 லிட்டர் வி12 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. உச்சபட்சமாக 631 பிஎச்பி பவரையும், 660 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரின் உற்பத்தி தற்போது நிறுத்தப்பட்டு விட்டது.\n2011 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடியதற்காக, ஆடி நிறுவனம் இந்த காரை, யுவராஜ் சிங்கிற்கு பரிசாக வழங்கியது. இந்தியாவில் அதிகம் விற்பனையான ஆடி நிறுவனத்தின் கார்களில் இதுவும் ஒன்று.\nஆடி க்யூ5 காரின் லுக்கும், சொகுசான வசதிகளும் பல வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளன. இந்த கார் இந்தியாவில்தான் அசெம்பிள் செய்யப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் என இரண்டு ஆப்ஷன்களிலும் உள்ளது.\nபிஎம்டபிள்யூ இ46 எம்3 கன்வர்டபிள்\nபிஎம்டபிள்ய��� நிறுவனம் இந்த காரை, இந்திய மார்க்கெட்டில் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யவில்லை. யுவராஜ் சிங்தான் மிகவும் விருப்பப்பட்டு, பிரத்யேகமாக இறக்குமதி செய்து கொண்டார்.\nபீனிக்ஸ் மஞ்சள் நிற மெட்டாலிக் ஷேடு கொண்ட இந்த கார், அதன் சகாப்தத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. இன்றும் கூட கார் ஆர்வலர்களால், இந்த கார் விரும்பப்படுகிறது.\nஇந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 3.2 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் இன்ஜின், 338 பிஎச்பி பவரையும், 365 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 5.5 வினாடிகளில் எட்டி விடும்.\nஇந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 249 கிலோ மீட்டர்கள். மேனுவல் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இந்த காரின் சிறப்பு வாய்ந்த அம்சங்களில் ஒன்று.\nப்ளூ ஷேடு கொண்ட இந்த காரில், யுவராஜ் சிங் பல நிகழ்ச்சிகளுக்கு வந்து சென்றுள்ளார். இதில், 5.0 லிட்டர் வி10 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 500 பிஎச்பி பவரையும், 520 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு யுவராஜ் சிங், இந்த காரை விற்று விட்டதாக கூறப்படுகிறது.\nபிஎம்டபிள்யூ இ90 3 சீரிஸ்\nஇந்தியாவில் இந்த காருக்கு நிறைய வாடிக்கையாளர்கள் உள்ளனர். யுவராஜ் சிங்கிடம் இருப்பது வெள்ளை நிற கார். டீசல் இன்ஜின் காரான இதனையும், யுவராஜ் சிங் அடிக்கடி பயன்படுத்துவார். ஆனால் இந்த கார் தற்போது மார்க்கெட்டில் கிடைக்காது. இதற்கு பதிலாக புதிய தலைமுறை கார்கள் வந்து விட்டன.\nசெகண்ட் ஹேண்டில்தான் யுவராஜ் சிங் இந்த காரை வாங்கினார். 4.4 லிட்டர் வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த கார், அதிகபட்சமாக 567 பிஎச்பி பவரையும், 750 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\n8 ஸ்பீடு ஆட்டோமெடிக் ட்ரான்ஸ்மிஷன் கொண்ட இந்த கார், பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 4.2 வினாடிகளில் எட்டி விடும்.\nபென்ட்லி கான்டினெண்டல் ப்ளையிங் ஸ்பர்\nயுவராஜ் சிங்கிடம் இருப்பதிலேயே மிகவும் சொகுசான கார் இதுவே. இந்த காரின் சிகப்பு நிற இன்டீரியர்கள், டெட்லி லுக்கை தருகின்றன. இந்த கார் 616 பிஎச்பி பவரையும், 800 என்எம் டார்க் திறனையும் உருவாக்கி, மின்னல் வேகத்தில் பறக்கும்.\nயுவராஜ் சிங்கின் கார் கலெக்ஸன் எல்லாம் ஒகே பாஸ்...அவரது பேவரைட் க���ர் எது என கேட்கிறீர்களா மெர்ஸிடெஸ்தான் யுவராஜ் சிங்கின் ஆல் டைம் பேவரைட். அட இது லிஸ்ட்லயே இல்லை என எண்ண வேண்டாம். ஏனெனில் இது யுவராஜ் சிங்கின் அம்மாவினுடைய கார். யுவராஜ் சிங்தான் அம்மா செல்லம் ஆச்சே\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01.\"மேட் இன் தமிழ்நாடு ஸ்கூட்டர்\" மூலம் கார்பரேட்களுடன் 'தில்'லாக போட்டிபோடும் உள்ளூர் நிறுவனம்\n02.போயிங் ரக விமானத்தை கயிறு கட்டி இழுத்து உலக சாதனை படைத்த எலக்ட்ரிக் கார்\n03.பாலைவனத்தில் வைத்து புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 சோதனை: ஸ்பை படங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nசிக்னல் ஜம்ப் விபரீதத்தை உணர்த்தும் விபத்து... இனியாவது தவிர்ப்பீர்களா\nமலிவான விலையில் கிடைக்கும் சிஎன்ஜி கார்களின் பட்டியல்... பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கவலை வேண்டாம்\nஇப்படிப்பட்ட பைக்குகளை எல்லாம் இந்திய ராணுவம் பயன்படுத்தியதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports?start=90", "date_download": "2018-05-27T15:55:29Z", "digest": "sha1:ZLTEQS4C2HWF6HA7BPNNAQNV3LJCBFOX", "length": 6916, "nlines": 135, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "விளையாட்டு - Page #6", "raw_content": "\nகம்பீர் எங்களிடம் தீவிரத்தைக் கோரினார் - வோக்ஸ்\nரிஷப் பந்த்தை புகழும் சாம் பில்லிங்ஸ்\nதோனியை மதிக்க வேண்டும் – ரெய்னா\nவிதிமுறையை மீறிய தோனிக்கு எச்சரிக்கை\nவீரர்களை புகழ்ந்து தள்ளிய முத்தையா முரளிதரன்\nமுரளிதரன் என் தூக்கத்தை கெடுத்தவர்; லாங்கர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nடென்னிஸ் வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த செரினா வில்லியம்ஸ்\nதர்ஜினி சிவலிங்கத்திற்கு அவுஸ்ரேலியா வலைப்பந்தாட்ட குழுவில் வாய்ப்பு\nகுசல் பெரேரா பங்கேற்பதில் சிக்கல்\nவங்கதேச அணிகெதிரான இலங்கை வீரர்கள் அறிவிப்பு\nகாயத்துடன் விளையாடினேன்; முரளி விஜய் தகவல்\nஎங்களை கண்டால் இந்திய அணிக்கு பயம்\nvirat kohli யை சீண்டாதீர்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nகலைஞனுக்கு அழிவில்லை: சினிமா நெறியாளர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.89123/", "date_download": "2018-05-27T16:01:06Z", "digest": "sha1:B7WT4QNLMICW7QA5KWJBOF5IYMDIKSTC", "length": 13730, "nlines": 271, "source_domain": "www.penmai.com", "title": "முதுமை பற்றிய புரிதலும்... பகிர்வும்! | Penmai Community Forum", "raw_content": "\nமுதுமை பற்றிய புரிதலும்... பகிர்வும்\nமுதுமை பற்றிய புரிதலும்... பகிர்வும்\nஇளமை முடிந்து முதுமை நெருங்குகையில், பல்வேறு நோய்களும் மருத்துவப் பிரச்னைகளும் அதிகரிக்கும். முதுமைப் பருவத்தில் அடியெடுத்துவைக்கும் அனைவருக்கும் உள்ளுக்குள் ஏதோ ஒருவித பயம் இருக்கும். முதுமை பற்றிய புரிதல் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. விடைகள் கடைசியில்...\n1. வயதாகும்போது, ஒவ்வொருவருக்கும் அல்சீமர் என்ற மறதி நோய் வரும்.\n2. முதுமைக் காலத்தில் ஏற்படும் மிக முக்கியமான பிரச்னை, மன அழுத்தம்.\n3. முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\n4. மனக் குழப்பம், முதியவர்களுக்குத் தவிர்க்க முடியாத, சரிப்படுத்தவே முடியாத பிரச்னை.\n5. வயது அதிகரிக்கும்போது புத்திக்கூர்மை குறையும்.\n6. தம்பதிகளுக்கு இடையிலான தாம்பத்திய உறவு 55-60 வயதில் மறைந்துவிடும்.\n7. முதியவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர்த்து, நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்.\n8. வயது ஏறும்போது, ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் மற்றும் தாது உப்பு மாத்திரைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.\n9. குழந்தைகளுக்கு மட்டும்தான் பல் மற்றும் எலும்பு உறுதியாக இருக்க கால்சியம் தேவைப்படும்.\n10. முதுமையில் ஏற்படக்கூடிய விபத்துக்கள் பெரும்பாலும் தவிர்க்கக்கூடியவையே.\n1. தவறு. 80 வயதைக் கடந்தவர்களில், வெறும் 20 முதல் 25 சதவிகிதம் பேருக்குத்தான் மறதி நோய் ஏற்படுகிறது.\n2. சரி. பணியிலிருந்து ஓய்வுபெறுவது, நண்பர்கள் அல்லது உறவினர்களின் மரணம், தனிமை, மனப்பதற்றம் போன்றவை இந்த வயதில் ஏற்படும். இருப்பினும் மன அழுத்தம் சரிப்படுத்தக்கூடியதுதான்.\n3. சரி. 2030-ம் ஆண்டில் நான்கில் ஒரு பங்கு மக்கள்தான், 65 வயதைக் கடந்தவர்களாகவே இருப்பர்.\n4. தவறு. மனக் குழப்பம், மறதி போன்றவை அல்சீமரால் ஏற்படலாம். இந்தப் பிரச்னைகள் ஏற்படுவதற்கு ஊட்டச்சத்துக் குறைபாடு, காய்ச்சல், மருந்துகளின் பக்க விளைவு என வேறு காரணங்களும் இருக்கலாம். இவை அனைத்தையுமே உரிய சிகிச்சை மூலம் சரிப்படுத்திவிடலாம்.\n5. தவறு. எந்த ஒரு காரணமும் இன்றி அறிவுக்கூர்மை குறையாது. முதுமையிலும் புத்திசாலித்தனத்துடன் இருப்பதுடன், அதை மேலும் வளர்த்துக்கொள்ளவும் முடியும்.\n6. தவறு. முதுமையிலும் தாம்பத்திய வாழ்வில் ஈடுபட முடியும்.\n7. தவறு. நடை, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகள் செய்யலாம். உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு, மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.\n8. தவறு. வைட்டமின் டி போன்ற சில ஊட்டச்சத்துக்கள் சிறிது அதிகமாகத் தேவைப்பட்டாலும், பெரும்பாலும் இளம் வயதினருக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு வைட்டமின், மினரல் தேவையோ, அதுவே முதியவர்களுக்கும் பொருந்தும்.\n9. தவறு. முதியவர்களுக்கு குறைந்த அளவில் கலோரி தேவை என்றாலும், எலும்பு உறுதிக்கு இளையவர்களைக் காட்டிலும் அதிக கால்சியம் தேவை. மெனோபாஸுக்குப் பிறகு பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் அபாயம் உள்ளதால், அதிக அளவில் கால்சியம் நிறைந்த பால் பொருட்கள், பீன்ஸ், ப்ரோகோலி உணவுகள் தேவை.\n10. சரி. தவறி விழுந்து காயம் ஏற்படுதல் என்பது முதியவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை. சரியான வெளிச்சம், வழுக்காத தரை போன்றவை, இதுபோன்ற விபத்துக்களைக் குறைக்க உதவும்.\nமுதுமையில் புரிதல் இருந்தால், பல்வேறு பிரச்னைகளை புறந்தள்ளிவிடலாம். முதுமை... சாபமல்ல... சந்தோஷமே என்பதையும் உணர்த்தும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nV முதுமையில் தனிமை கொடிது.. அந்தத் தனிமையில India 1 Aug 11, 2017\nமுதுமையைத் தாமதமாக்கும் ஃபேஷியல் யோகா Exercise & Yoga 0 May 17, 2017\n��ுதுமையிலும் பிளம்பிங் தொழில்: Interesting Facts 0 Oct 13, 2016\nவயதில் முதுமை, நம்பிக்கையில் இளமை... 'ஆயிரத Personalities 0 Jul 28, 2016\nமுதுமையில் தனிமை கொடிது.. அந்தத் தனிமையில\nமுதுமையைத் தாமதமாக்கும் ஃபேஷியல் யோகா\nவயதில் முதுமை, நம்பிக்கையில் இளமை... 'ஆயிரத\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bookday.co.in/2018/02/12/valarchiyin-peyaraal-vanmurai/", "date_download": "2018-05-27T15:27:08Z", "digest": "sha1:NQUMQ52KPE4HEFA4FFKZA3XVNF6X47YJ", "length": 9274, "nlines": 92, "source_domain": "bookday.co.in", "title": "வளர்ச்சியின் பெயரால் வன்முறை- நூல் அறிமுகம்", "raw_content": "\nகல்வி : ஓர் அரசியல்\nநவீன முகங்களோடு மரபை மீட்டெடுத்தல்\nஇந்திய தத்துவ மரபில் நாத்திகம்\nஎன் சிவப்பு பால் பாயிண்ட் பேனா- நூல் மதிப்புரை\nகளப்பணியில் கம்யூனிஸ்டுகள்-2 : நூல் வெளியீடு\nஒரு மனிதர், மகத்தான மனிதரான கதை – ஜா.மாதவராஜ்\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது’ – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\nYou are at:Home»நூல் அறிமுகம்»வளர்ச்சியின் பெயரால் வன்முறை- நூல் அறிமுகம்\nவளர்ச்சியின் பெயரால் வன்முறை- நூல் அறிமுகம்\n இரண்டு கேள்விக்குமான விடையைத் தேடுவதிலும் சொல்லுவதிலும் இருக்கிறது ;அவர் யாருக்கானவர் என்பது .பாக்கியம் மிகத் தெளிவாக அனைவருக்குமான வளர்ச்சியின் பக்கம் நின்று ; அடித்தட்டு உழைக்கும் மக்கள் மீது அரசே திட்டமிட்டு ஏவும் வன்முறையை இந்நூலில் நன்கு பதிவு செய்துள்ளார் .\nவன்முறை என்பது கொலையும் சித்திரவதையும் மட்டுமல்ல தனிநபர் வாழ்வுரிமையைப் பறிப்பதும் மறுப்பதும் வன்முறையே என முதல் அத்தியாயத்தில் நிறுவுகிறார் .. இந்த , “ அதிகார வன்முறை,” எப்படி இதயமற்று நகரமயமாக்கலில் வினையாற்றுகிறது என்பதே இந்நூலின் முழுச்சாரமாகும் .முதலாளித்துவ வளர்ச்சியின் முக்கிய அங்கமாகவே வெறித்தனமாக நகரமயமாக்கல் அரங்கேற்றப்படுவதை இந்நூல் அம்பலப்படுத்துகிறது.\nவீட்டுவசதி ,குடிசை மாற்று என்றெல்லாம் விண்ணதிர முழங்கப்பட்ட ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் வழிந்தோடும் கண்ணீரையும் ரணத்தையும் கணக்கிட்டுச் சொல்ல முடியுமோ \nசென்னை நகரில் யார் ஆக்கிரமிப்பாளர் , யார் ந்கரைக் கட்டி எழுப்பியோர் யார் , என்ற புரிதல் இல்லாமல் பேசும் புத்திஜீவிகளுக்கு பதிலாக இந்நூல் ந��டுக கொட்டிக் கிடக்கிறது புள்ளிவிபரங்களும் தகவல்களும் . மிக முக்கியமாக களச்செயல்பாட்டாளர்கள் ஒவ்வொருவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்களின் தொகுப்பாய் இந்நூல் உள்ளது .சென்னை நகர இடதுசாரி இயக்கம் முன்னெடுக்க வேண்டிய – சமரசமற்றுப் போராட வேண்டிய அவசர அவசியப் பிரச்சனையின் ஆழத்தையும் அகலத்தையும் இந்நூல் உணர்த்தி நிற்கிறது .இந்நூல் குறைந்தது ஒரு லட்சம் பிரதியாவது விற்கப்பட வேண்டும் . அதற்கு முன் இந்நூலில் இரண்டு முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் .\nஒன்று இந்நூலுக்கு உயிர் சித்திரம் கொடுக்க ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் அந்த அத்தியாய பேசுபொருள் சார்ந்து வர்ணனை சேர்க்கப்பட வேண்டும் .புதிதாகவும் எழுதலாம் , ஏற்கெனவே வெளிவந்த நாவல் , சிறுகதை , கவிதை இவற்றிலிருந்து தேர்ந்தெடுத்து முன்னொட்டாகச் சேர்க்கலாம் .இரண்டு, ஸ்மார்ட் சிட்டி குறித்த விரிவான அலசலும் எச்சரிக்கையும் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் . ,\nஇவ்வாறு மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பை உடனே எதிர்பார்க்கிறோம் .\nஆசிரியர் : அ.பாக்கியம் ,\nவெளியீடு : பாரதி புத்தகலாயம் , 7 ,இளங்கோ தெரு ,தேனாம்பேட்டை , சென்னை – 600 018.\nகல்வி : ஓர் அரசியல்\nநவீன முகங்களோடு மரபை மீட்டெடுத்தல்\nஇந்திய தத்துவ மரபில் நாத்திகம்\nகல்வி : ஓர் அரசியல்\nநவீன முகங்களோடு மரபை மீட்டெடுத்தல்\nஇந்திய தத்துவ மரபில் நாத்திகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/exclusive/", "date_download": "2018-05-27T15:17:23Z", "digest": "sha1:YFA6QVLSQYWRREM2A5NRBJBYY7GN3DX4", "length": 3320, "nlines": 49, "source_domain": "madhimugam.com", "title": "Exclusive | Madhimugam", "raw_content": "\nதூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை அமைச்சர் பார்த்ததால், எந்த பயனுமில்லை\nசென்னையில் புதிதாகக் கட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடுதி திறப்பு\nதூத்துக்குடி கலவரத்தை திசைத்திருப்பவே ஜெயலலிதா ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது\nநாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்\nஜவஹர்லால் நேருவின் 54-வது நினைவு தினம் – தலைவர்கள் மரியாதை\nதூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை அமைச்சர் பார்த்ததால், எந்த பயனு��ில்லை\nசென்னையில் புதிதாகக் கட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடுதி திறப்பு\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டி : ஹாக்கி அட்டவணை வெளியீடு\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sangappalagai.blogspot.com/2007/12/29.html", "date_download": "2018-05-27T15:36:32Z", "digest": "sha1:HYXMT6YX6HUWMSVP5WN5ZUILSENHK5KT", "length": 33223, "nlines": 240, "source_domain": "sangappalagai.blogspot.com", "title": "| * | சங்கப்பலகை | * |: 29.ரூபாயின் மதிப்பு-ஒரு விஷுவல் ட்ரீட்-சி.ஐ.ஏ வின் பொய்கள்", "raw_content": "| * | சங்கப்பலகை | * |\nஅறவினை யாதெனில் கொல்லாமை கோறல்\nஅறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.\nபிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.\n*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (3) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நா��்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (6) விளையாட்டு (3)\n29.ரூபாயின் மதிப்பு-ஒரு விஷுவல் ட்ரீட்-சி.ஐ.ஏ வின் பொய்கள்\nபல வருடங்களுக்குப் பிறகு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 40 க்குக் கீழ் வந்திருப்பது இப்போதுதான்.\nஇது மேலெழுந்தவாரியாக மகிழ்வளிக்கும் செய்தி என்றாலும்,இந்திய ஏற்றுமதியாளர்கள் புலம்புகிறார்கள்;\nஅவர்கள் டாலர் செலாவணியில் விற்பனைக்கான தொகையை வாங்கும் போது ரூபாய் மதிப்பு அதிகமாகிவிடுவதால் நிகரத்மதிப்புத்தொகை குறைந்து அவர்களில் லாபம் அதிக பட்சம் 13 சதம் வரை குறைகிறதாம்.\nஉண்மையில் இது வருத்தும் செய்தி எனினும்,இவை எல்லாவற்றிற்கும் இடையிலும் ஏற்றுமதி வணிகம் மொத்தத்தொகை இந்த வருடம் 35 சதம் டாலர் மதிப்பில்(Quantum) அதிகரித்திருக்கிறது \nஅனைத்திலும் புன்னகைக்க வைக்கும் செய்தி ஒன்றும் உள்ளது.தாஜ்மஹால் போன்ற இடங்களில் அரசு இதுவரை இந்தியர்களிடம்,இந்திய ரூபாயிலும்,சுற்றுலா வரும் வெளிநாட்டவரிடம் டாலரிலும் நுழைவுக் கட்டணம் நிர்ணயித்திருந்ததாம்;இப்போது வெளிநாட்டவர் உள்பட எல்லோரிடமும் ரூபாயிலேயே கட்டணம் வசூலிக்கப் படுகிறது....\nதமிழ் சினிமாக்களில் பல அபத்தக் களஞ்சியமாக இருப்பது வாடிக்கை,நம்பி இருக்கலாம்,பார்க்க வேண்டாம் என்று\nஆயினும் அவ்வப்போது சில பார்க்கலாம்-வகைப் படங்களும் வரும்.\nகாதலுக்கு மரியாதை அதில் ஒன்று.\nபலமுறை பார்த்த படம்தான் எனிலும்,மற்ற சாதாரண படங்களைப் போலவே ஆட்டமும் பாடல்களும் உள்ள படம்தானெனினும்,இன்று தொலைக்காட்சியில் இப்படம் பார்த்தபோது இதன் இறுதிக்காட்சிகள் ரசிக்கவைத்தன.\nநாயகனும்,நாயகியும் மற்றவரை மறுத்து குடும்பம்,பெற்றோரை புண்படுத்தக் கூடாதென்று வந்துவிட்ட பிறகு,நாயகனின் அப்பா(சிவகுமார்),மனைவியிடம் சொல்லுவார்,’அவன் எங்களுக்காகவெல்லாம் திரும்ப வரவில்லை,உன்மீது உள்ள அன்பினால்தான் வந்திருக்கிறான்,அந்த அன்புக்கு நம்பிக்கை செய்ய அப்பெண்ணை விட பல மடங���கு சிறந்த பெண்ணாக உன் மகனுக்குப் பார்க்க வேண்டியது உன் கடமை’ என..\nசரி,அந்தப் பெண்ணை விட சிறந்த பெண்ணைத் தேடுவோம்,அதற்கு அப்பெண்ணை முதலில் பார்ப்போம் என அம்மா நாயகி வீட்டுக்குச் சென்று,பின்,நாயகியே மிகப் பொருத்தமான பெண் என முடிவு செய்ததும்,மகனை கிட்ட அழைத்து வாத்சல்யம் காட்டும் இடம், ‘உன்னை அருமையான முறையில் வளர்த்தேன்,அருமையாக நானே அனைத்தும் உனக்குச் செய்வேன் என நினைப்பதும்,பின் மகனின் தேர்வு தான் செய்வது போலவே நல்ல தேர்வு என உணர்வதும்,அப்படித் தெரிந்தும் என் மீது அன்பும்,நம்பிக்கையும் வைத்து,என்னிடமே பொறுப்பை ஒப்படைத்தாயே’ எனக் கேட்பது போல ஸ்ரீவித்யாவிடம் மிக நல்ல பாவனைகளும்,காட்சி அமைப்பும்....\nபிள்ளைகளை மதிக்கும் பெற்றோர்களும்,பெற்றோரை நேசிக்கும் பிள்ளைகளும் எப்படி குணாதிசயிப்பார்கள் என்ற விஷுவல் ட்ரீட் ரசிக்கும்படியானது.\nசி.ஐ.ஏ ( Central Intelligence Agency ) சில பயங்கரவாத விசாரணைக் கைதிகளை விசாரித்த காட்சிப் பதிவு ஆதாரத்தை அழித்து விட்டோம் என்று அறிவிக்க அமெரிக்க ஊடகங்களில் புயல் கிளம்பியுள்ளது.\nஅந்த ஆவனங்களுக்கு ஏதும் ‘புலனாய்வு மதிப்பு’(Intelligence Value) இல்லாததாலும்,அவை ரகசியமாக வெளிப்பட்டு விட்டால்,விசாரிப்பாளர்களின் சுதந்திர வாழ்வுக்கு தீவிரவாத சக்திகளால் அச்சம் உண்டாகும் என்ற காரணத்தாலேயே அவை அழிக்கப் பட்டன என்கிறார் சி.ஐ.ஏ.வின் இயக்குநர் ஹேடன்.\nவெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திலிருந்து அப்படிப்பட்ட கட்டளை/வேண்டுகோள் செல்லவில்லை என்கிறது வெள்ளைமாளிகை.\nதங்களை ஏவும் அரசியல் தலைமை,தங்களை அடைகாக்கும் கடமையிலிருந்து பின்வாங்குவதாக சி.ஐ.ஏ கருதுவதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள்.\nஅரசியல்வாதிகள் புலனாய்வு அமைப்புகளை முடுக்கிவிட்டு தான் விரும்புவதை சாதிப்பதும்,பின்னர் கேள்விமுறை என வரும்போது வாளாவிருப்பதும்,எல்லா நாடுகளிலும் பொதுவான காட்சியாகிவருகிறது.\nஎழுதியது # * # சங்கப்பலகை # * # அறிவன் தேதி | நேரம் = 12/08/2007 02:55:00 PM\nபதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி \nபெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சால��ும் நன்று இல்லற மல்லது நல்லற மன்று ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் உண்டி சுரு...\n68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்\nபெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...\n147.நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- சட்டென்று முடிந்த கணம்-சில சிந்தனைகள்\nநீவெஒகோ நிகழ்ச்சியைப் பெரும்பாலும் தமிழகத்திலும் மற்ற நாடுகளில் பார்க்க முடிந்தவர்களும் பார்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம...\n178.வர்ச்சுவல் காமம்-ஒரு நொண்டிச் சாக்கு\nவர்ச்சுவல் காமம் என்ற பெயரில் நிசப்தம் என்ற பதிவில் ஒரு பதிவு எழுதப்பட்டிருக்கிறது. தகவல் தொழில் நுட்பம் வளரந்த சூழலில் முறையற...\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...\n174. சூப்பர் சிங்கர் ஜூனியர் 3-யார் இறுதிப் போட்டியில்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் பருவம் மூன்று நிகழ்ச்சி பெரும்பாலும் பலர் தவற விடாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. நானும் கூடத்தான்... ...\nஇந்தியாவில் சட்டபூர்வ ஆண்-பெண் உறவுக்கான வயதை மத்திய அரசு 16 லிருந்து 18 ஆக உயர்த்தியதாக சட்டத் திருத்தம் வருகிறது. அத்தி பூத்தாற்போல் எப...\nவாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...\n146.விநாயகர் அகவல்-ஃபார் டம்மீஸ் - பகுதி 2\nஒரே மூச்சில் எழுதி பதிவிட வேண்டும் என்று நினைத்தே விநாயகர் அகவலைப் பொருளுடன் எழுத முனைந்து முதல் பகுதி எழுதினேன். அது மிக நீண்டதால் ப...\n* * * * * 162.பாரதி துறந்த பூணூல்\nபாரதியார் சுந்தர ரூபன்.மாநிறம்.ஐந்தரை அடிக்குக் கொஞ்சம் அதிகமான உயரம்.அவருடைய மூக்கு மிகவும் அழகான மூக்கு.அவருடைய கம்பீரமான முகத்துக...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை - இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமி��் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nமீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...\n-மறைமலையம்- அடிகளின் வாழ்நாள் ஆக்கத்தின் தொகுப்பு 34 தொகுதிகள்- மறைமலையடிகள்\n-இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்\n-நான் கண்ட அருளாளர்கள் - பேராசிரியர் அசஞா\n-கம்பன் புதிய பார்வை - பேராசிரியர் அசஞா\n-சிந்துவெளி நாகரிகம்-ராம்குமார் | ஆழி\n-சைவசித்தாந்தம் ஒரு அறிமுகம்-ந.சுப்பு ரெட்டியார்\n-தமிழ் இந்தியா- நசி கந்தையா\n-காந்தியை அறிதல்-தரம்பால் தமிழ் மொழிபெயர்ப்பு\n-கர்நாடக சங்கீதம்,ஒரு எளிய அறிமுகம்-மகாதேவன் ரமேஷ்\n-குறள் காட்டும் சிந்தனைகள்- அசஞா\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக... - ஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக... பத்ரி, உங்கள் கட்டுரையின் ஆதாரப் புள்ளியான,நோய்க்கான சோதனைகள் 'நோய் முதல் நாடுதல்' அவசியம் என்பதை நான் ந...\nமானுடம் சிதைந்த மனிதம்....கலையும், சிதைவில் கலையும் கலை'யும் - கலையில் சிறந்த மனிதம் - உடன் கயமை விளைத்த சிதைவும்...... அங்கோர் வாட்டின் சில சிதைந்த சிற்பங்கள்..\n29.ரூபாயின் மதிப்பு-ஒரு விஷுவல் ட்ரீட்-சி.ஐ.ஏ வின்...\n30.ஸ்டெம்செல்கள் சிகிச்சையில் ஒரு புரட்சி\n31- ^^^ ஐடி'யாளர்களின் பார்வை சரியா,தவறா\n33.சிந்திக்க சிறிது இலக்கியம்-தமிழின் தொண்மையும் அ...\n^^^ 36.மறைந்து கொண்டிருக்கும் ரசனைகள் \n37.அந்தக் கணமும் , சில பொழுதுகளும்...\n68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்\nபெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...\nஇந்தவார ஜுவி யில் ஒரு மகிழ்ச்சியூட்டும் செய்தி வந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி கிராமங்களில் வளர்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது என்று காந்த...\n124.சிந்திக்க சிறிது இலக்கியம்-பிடியதன் உருவுமை\nபிடியத னுருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர வருளினன் மிகுகொடை வடிவினர் ப���ில்வலி வலமுறை யிறையே இது சம்பந்...\nவாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...\n152.ஆள்வினை - நாளொரு பாடல்-3\nகாலம் அறிந்தாங் கிடமறிந்து செய்வினையின் மூலம் அறிந்து விளைவறிந்து - மேலும்தாம் சூழ்வன சூழாது துணைமை வலிதெரிந்து ஆள்வினை ஆளப் படும்...\n* * * * * 161.சீரகம் தந்தீரேல்-நாளொரு பாடல்-11\nவெங்காயஞ் சுக்கானால் வெந்தயத்தா லாவதென்ன இங்கார் சுமந்திருப்பா ரிச்சரக்கை மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்து செட்ட...\n191.ஒரு வழக்காடியின் அனுபவக் குறிப்புகள்-2- இனியொரு விதி செய்வோம்\nசென்ற பதிவில் ஒரு வழக்காடியின் அனுபவங்களையும் அவற்றை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய அவலநிலையினையும் பற்றிச் சொன்னேன். ஆனால் இவற்றை அப்படியே ஏற்ற...\nபெண் எழுத்து என்ற தலைப்பில் சங்கிலித் தொடர் பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. தீவிபி-ஆர்விஎஸ் எனக்கு தொடுப்பு கொடுத்து என்னையும் இந்த...\nதாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர் கேளாக வாழ்தல் இனிது. நூல்...\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...\nமுருகு தமிழ்-ஒரு கல்வி உதவிப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru-padaippugal.blogspot.com/2015/10/blog-post_15.html", "date_download": "2018-05-27T15:38:16Z", "digest": "sha1:QL4BW3DW43UVJ4TARQO6MAARPDVH4MQT", "length": 25303, "nlines": 154, "source_domain": "thiru-padaippugal.blogspot.com", "title": "Thiru Padaippugal படைப்புகள்: சசிபெருமாள் மறைவும் மதுவிலக்கும்", "raw_content": "\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 August 2015 No Comment\nஅழிவந்த உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்\nகள்ளொற்றிக் கண்சாய் பவர் (திருவள்ளுவர், திருக்குறள் 927)\nதமிழ்நாட்டில் முழுமையான மது விலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனப் போராடி வந்தவர் காந்தியவாதி செ.க.சசிபெருமாள். பலமுறை உண்ணாநோன்புப் போராட்டங்களையும் நடத்தியுள்ளார். கடந்த (தி.பி.2045 / கி.பி. 2014ஆம்) ஆண்டில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், முழு மதுவிலக்கினை வலியுறுத்தி 36 நாள் உண்ணாநோன்பு இருந்துள்ளார். இவர் விளம்பரத்திற்காக இத்தகைய போராட்டத்தில் ஈடுபடவில்லை. கட்சி அரசியல் நோக்கிலும் இதனைச் செய்ய வில்லை. வாணாளெல்லாம் தொடர்ந்து மதுவிலக்கை நடைமுறைப்படுத்தத் தொடர்ந்து போராடிய போராளியே இவர்.\nஇதுபோல், ஆடி 15 / சூலை 31 இல் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை என்ற சிற்றூரில் கோயில், பள்ளி இருக்கும் பகுதியில் உள்ள அரசு மதுக்கடை(டாசுமாக்)யை அகற்றக்கோரி அந்த ஊர் மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அரசு மதுக்கடை அருகே உள்ள இருநூறு அடி உயர அலைபேசிக் கோபுரத்தின் உச்சிமீது ஏறிப் போராடியுள்ளார். அப்பொழுது அவருடன் உண்ணாமலை பேரூராட்சித் தலைவர் செயசீலனும் போராட்டத்தில் ஈடுபட்டுக்கோபுரத்தில் ஏறிச் சென்றுள்ளார். ஆனால், செகதீசன் இடையிலேயே திரும்பி வந்துள்ளார். தொடர்புடைய துறைகள் உடனடி நடவடிக்கை எடுத்து, சசிபெருமாளை இறங்கச் செய்திருந்தால் இறக்காதிருந்திருப்பார். ஆனால், உச்சியில் மயங்கிய நிலையில் பல மணிநேரம் இருந்த பின்னரே கீழே இறக்கியுள்ளனர். மேலேயே இறந்து விட்டாரா அல்லது கீழே இறக்கும் பொழுது கம்பி குத்தியதால் குருதி வெளியேறி இறந்துவிட்டாரா என அவர் இறப்பு மருமமாகத்தான் உள்ளது. எப்படியிருந்தாலும் அப்பகுதிக்குரிய அதிகாரிகளின் உரிய நடவடிக்கையின்மையே அவர் இறப்பிற்குக்காரணம் என்பதில் ஐயமில்லை. தம் மனைவி மக்களை மட்டுமன்றி மனித நேயர்களுக்கும் அதிர்ச்சி யளிக்கும் வகையில் அவர் இறப்பு நிகழ்ந்து விட்டது. அவரை அரசு ஒருமுறையேனும் அழைத்துப் பேசியிருந்தால் இந்த நிலை நேர்ந்திருக்காது என அவரது ஆதரவாளர்கள் கூறுவதை அரசு சிந்தித்து இதுபோன்ற சூழல்களில் இணக்கமான போக்கை இனியாவது பின்பற்ற வேண்டும்.\nஅவருக்கு நம் அஞ்சலியைச் செலுத்துவதுடன் பிரிவால்வாடும் மனைவி திருவாட்டி மகிழம் அம்மாள், பிள்ளைகள், சுற்றத்தார்க்கு நம் இரங்கலையும் தெரிவிக்கிறோம்.\nஇதே நேரம், தமிழக அரசின் மதுவிலக்குக் கொள்கை குறித்துக் குறிப்பிட வேண்டியுள்ளது.\nஎந்தக் கட்சிக்கும் மது தொடர்பிலான உறுதியான கொள்கை இல்லை என்றுதான் கூற வேண்டியுள்ளது. இன்றைய ஆளும் கட்சி எதிரக்கட்சியாக இருந்தால், மதுவிலக்கிற்கான தீவிரமான போராட்டங்களை நடத்தியிருக்கும். அதுபோல் முன்னர் ஆளும் கட்சியாக இருந்து இன்று எதிர்க்கட்சியாக இருப்பவை, ஆளும் கட்சியாக இருந்தால், மக்கள் நலத்தி��்டங்களுக்கான வருவாய்க்காக மது விற்பதாகக் கூறியிருக்கும். பல மாநிலங்களில் இன்றைய ஆளும் கட்சியாகவும் நேற்றைய எதிர்க்கட்சியாகவும் உள்ள காங்கிரசும் பா.ச.க.வும் மதுவிற்கு எதிரான போராட்டங்கள் நடத்துவது நாடகமே இத்தகைய கட்சிகள் பிற மாநிலங்கள் அனைத்திலும் மது விலக்கை அறிமுகப்படுத்தும் முன்னர் இங்கே போராடத் தடை விதிக்க வேண்டும்.\nம.தி.மு.க. தலைவர் வைகோவும் பா.ம.க.தலைவர் மரு.இராமதாசும் மதுவிற்கு எதிரான நிலைப்பாட்டையே தொடர்ந்து கூறி வருகிறார்கள். எனினும் அவர்களால் தத்தம் கட்சியில் மது அருந்தாதவர்களுக்கே பதவி எனக் கூறல் இயலாது; ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பொழுது கட்சியினர் மதுக்கடைகளில் சூழ்வதைத் தடுக்க இயலாது. மதுவிலக்கிற்காகப் போராடுவோர் குருதியை ஆய்ந்து பார்த்தால் அவர்களின் குருதியிலும் மது கலந்திருக்கும். மது அருந்தாதவர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபடலாம் என அரசு அறிவித்தால் போராடும் பலர் காணாமல் போய்விடுவார்கள். நல்ல நாள், துயர நாள், வெற்றி நாள், வெற்றி யிழந்த நாள், நண்பர்கள் சந்திப்பு, எனப் பல்வேறு சூழல்களில் மதுக்குப்பிகளும் கையுமாக இருப்பதே இன்றயை ஒழுகலாறாக மாறிவிட்டது. இப்பொழுது இருபால் மாணாக்கர்களும் குடிக்கு அடிமையாவது பெருகி வருகிறது.\nஉலக மக்களில் பெரும்பாலோர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக உள்ளனர். ஆனால், நம்நாட்டில்தான் மதுவிற்கு அடிமையாகி, மது அருந்துவதைவிட வேறு வேலை என எண்ணுவோரும் மது மயக்கத்தால் பொது இடங்களில் பிறருக்கு இன்னல் விளைவிப்போரும் மது அருந்துவதற்காக வீட்டிலுள்ள பொருள்களை அடகு வைப்போர் அல்லது விற்போரும் மதுநோயால் குடும்பத்தினரை வாட்டுவோரும், நோய்களுக்காளாகி, இளம் மனைவி, மக்களைத் தவிக்கவிட்டுச் செல்வோரும் மிகுதியாக உள்ளனர்.\nஅரசு மது விற்பதால் கிடைக்கும் வருவாயால் மக்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்ற முடிகிறது என்றும் இல்லையேல் கோடிக்கணக்கான வருவாய் தனியாரிடம்தான் சென்று சேர்ந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. அரசிற்கே மது விற்பதால் 30,000 கோடி உரூபாய் ஆதாயம் கிடைக்கிறது என்றால், அரசிற்கு மது விற்பனை செய்யும் முதலாளிகளுக்கு இவற்றைவிட மிகுதியாக அல்லவா வருவாய் கிடைத்து வரும். யாருக்கு ஆதாயம் என்றாலும் இழப்பு மக்களுக்குத்���ான் என்பதை உணர வேண்டும். எல்லா நிலையிலும் எல்லார்க்கும் இலவசக் கல்வியும் இலவச தொடக்கநிலை மருத்துவ வசதியும் குறைந்த கட்டணத்தில் உயர் மருத்துவ வசதியும் அளிப்பதை மட்டும் அரசு நோக்கமாகக் கொண்டு பிற இலவசத்திட்டங்களை நிறுத்தி விட வேண்டும். எனவே, இவற்றைக் காரணம் காட்டி மது இருப்பை ஏற்பதை ஏற்க இயலாது. இலவசங்களால் மக்கள் அடையும் ஆதாயங்களை விட மதுவால் மக்கள்அடையும் இழப்புகள் மிகுதி என்பதை அரசும் மக்களும் உணர வேண்டும்.\n1970 இல் கள்ளச்சாராயம் உட்கொண்டவர்களின் எண்ணிக்கை 3,72,472 பேர் எனத் தெரிவித்துத்தான் தி.மு.க. மதுவிலக்கை நீக்கியது. எனவே, குடிக்குப் பெரும்பான்மையர் அடிமையாகிய இன்றைய நிலையில் மது விலக்கு நடைமுறைக்கு வந்தால், கள்ளச்சாராயம் உட்கொள்வோர் எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இருந்தாலும், காவல்துறை நேர்மையாகச் செயல்பட்டால் இதற்கான வாய்ப்பு இருக்காது. (காவல் துறை நேர்மையாகச் செயல்பட வாய்ப்பின்மையால், கள்ளச்சாராயம் இல்லாமலிருக்கவும் வாய்ப்பு இல்லை என்கிறீர்களா\nமுழுமையான மது விலக்கு என்னும் இலக்கை நோக்கி அரசு இயங்க வேண்டும். அதற்கு முதற்படியாக மது அடிமைத்தனத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபொது ஊர்தியாக இருந்தாலும் தனிப்பட்ட ஊர்தியாக இருந்தாலும் குடித்து விட்டுப் பயணம் மேற்கொள்வோருக்குத் தண்டனை. அஃதாவது, ஓட்டுநருக்கு மட்டுமல்லாமல் பயணிகளுக்கும் தண்டனை.\nபொது இடங்களுக்குக் குடித்துவிட்டு வருவோருக்குத் தண்டனை.\nபேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள் ஆகியவற்றில் அன்றாடம் ஆய்வு செய்து மது அருந்தி வருவோருக்குத் தண்டனை.\nதிருமண மண்டபங்கள், விழா நிகழ்ச்சிகளில் மதுஅருந்தி இருப்போருக்குத் தண்டனை.\nஇறப்பு நிகழ்வுகளின் பொழுதும் குடித்திருந்தால் தண்டனை.\nஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் முதலான இடங்களில் பங்கேற்கும் மது அருந்தியுள்ளோருக்குத் தண்டனை\nவீட்டிலே மது அருந்திவிட்டு வீட்டிலேயே இருப்பவர்களுக்கு மட்டும் தண்டனை இல்லை. இதனால், மது அருந்தகங்களை மூடிவிடலாம். நட்சத்திர உணவகங்களில் கடவுச்சீட்டு உள்ள அயல்நாட்டினருக்கு மட்டும் குறிப்பிட்டஅளவு மது விற்பனை செய்யலாம்.\nமதுஅடிமைத்தனத்தை ஒழிப்பதற்குப் பாடநூல்களில் மதுவின் தீமைகளை விளக���கும் பாடங்கள் இடம் பெற வேண்டும்.\nமதுவிலக்குப் பரப்புரைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். கட்சி சார்பற்ற முறையில் இது செயல்படும் வகையில் இதன்அமைப்பு இருக்க வேண்டும்.\nமது விலக்கைத் தளர்த்திய பொழுது மக்கள் திலகம் ம.கோ.இராமச்சந்திரனுக்கு (எம்ஞ்சியாருக்கு) இப்பொறுப்பு வழங்கப்பட்டது. அதனால், பெரும்பயன் விளைந்ததாகத் தெரியவில்லை. தம் படங்கள் மூலம் மது விலக்கையே அவர் உணர்த்தி வந்தார். ஆனால், அ.தி.மு-க. தொடங்கிய பொழுது கட்சி மேடைகளிலேயே அவரது அன்பர்கள் குடித்துவிட்டு வந்தனர். எனவே, வெறும் பரப்புரையால் பயனில்லை. மாற்று நடவடிக்கையும் எடுக்க வேண்டும். பெரும்பான்மையருக்கு ஒரு பழக்கத்தை மற்றொரு பழக்கத்தால்தான் அகற்ற முடியும். உடல்நலதிற்கு உகந்த இயற்கை முறையிலான பானங்களை உருவாக்கிப் பெருமளவு விற்பனை செய்வதாலும் மலிவு விலையில் இளநீர் கிடைக்கச் செய்வதாலும் குடிப்பழக்கத்தை மட்டுப்படுத்தலாம்.\nஇன்றைய சூழலில் மது விலக்கை வலியுறுத்தும் அனைத்துக் கட்சியினரும் அரசும் தத்தம் அளவில் குடிப்பழக்தகத்தை மட்டுப்படுத்துவதாலும் இல்லாமல் ஆக்குவதாலும் மதுவின் தீமைகளைக் குறைக்க இயலும்.\nஉயிரிழந்த மதுவிலக்குப் போராளி சசிபெருமாளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலாவது அரசு இவற்றில் கருத்து செலுத்த வேண்டும்.\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 9:41 AM\nதிருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும் – ஆய்வ...\nவலைமச் சொற்கள் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் –16 ...\nவலைமச் சொற்கள் 4 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 15...\nதிருக்குறளி்ல் கலைச்சொற்கள் 3 – இலக்குவனார் திருவள...\nஇணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 14...\nவலைமச் சொற்கள் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n தஞ்சம் என வந்தோர்க்குத் தாயன்பு தேவையல்ல...\nமெல்லிசை மன்னர் விசுவநாதன் மறைவும் கலைஞர்கள் எண்ண ...\nவள்ளுவர் மாலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதிருக்குறளி்ல் கலைச்சொற்கள் 2 – இலக்குவனார் திருவள...\nதிருக்குறளி்ல் கலைச்சொற்கள் 1 – இலக்குவனார் திருவள...\nஈழத்தீர்மானம் : முதல்வருக்கும் சட்டமன்றத்தினருக்கு...\nஇணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 13...\nவலைமச் சொற்கள் 2 ��� இலக்குவனார் திருவள்ளுவன்\nவரிவடிவப் பொருண்மையை நீக்கக் கணித்தமிழ்ச்சங்கத்திற...\nஇணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 12...\nஇணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 11...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vovalpaarvai.blogspot.com/2011_11_07_archive.html", "date_download": "2018-05-27T15:28:58Z", "digest": "sha1:IRMZWMHLN6V6JLMQCKY5V2GBPIYGMFDQ", "length": 22009, "nlines": 376, "source_domain": "vovalpaarvai.blogspot.com", "title": "வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: Nov 7, 2011", "raw_content": "\nமாறு பட்ட பார்வை வேறு பட்ட கோணத்தில்\nதமிழ்மணத்திற்கு ஒரு அன்பான,பண்பான,பாசமிகு , வேண்டுதல்\nதமிழ்மணத்திற்கு ஒரு அன்பான,பண்பான,பாசமிகு ,\nநட்சத்திரப்பதிவுகள் என்பது சிறப்பாக எழுதும் பதிவரை மேலும் சிறப்பாக எழுத தூண்ட தமிழ்மணம் மிக சிரத்தை எடுத்து தீட்டிய ஒரு நெடுங்கால திட்டம் ஆகும். ஆனால் தற்போதெல்லாம் பெரும்பாலும் நட்சத்திரமாக தேர்வானவர்கள் காபி&பேஸ்ட்*(terms and conditions apply) பதிவையே நட்சத்திரப்பதிவாக போடுவதைக்காண்கிறேன்.\nஇது வரைக் காபி & பேஸ்ட் பதிவு போட்டிருந்தாலும் நட்சத்திரமாக தேர்வான காலத்திலாவாது புதிதாக எழுதக்கூடாதா\nஅரைவேக்காடு லகடன்கள்,அமுதம் போன்றவை ஏற்கனவே எந்த ஒரு பத்திரிக்கையிலும் வெளிவராத ஆக்கங்கள் மட்டுமே அனுப்ப வேண்டும் என சொல்லும் போது, உலக தமிழ் திரட்டிகளின் தாயான தமிழ் மணம் நட்சத்திரப்பதிவர்கள் கண்டிப்பாக சுயமாக,புதிதான படைப்புகளை மட்டுமே நட்சத்திர வாரத்தில் அரங்கேற்ற வேண்டும் என சொல்லக்கூடாதா, சொல்லலாமே\nஇது ஏதோ நான் டைம் பாசுக்கு எழுதுறேன்னு நினைக்ககூடும் , ஆனால் ஏன் தமிழ்மண நட்சத்திர வாரத்திலும் ஒரு பதிவு நேர்,எதிர் என ஓட்டு வாங்கி இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nஇணையத்தால் தமிழ்,வளர்கிறதா, இல்லை சிதைகிறதா\nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...இணையத்தால் தமிழ்,வளர்கிறதா, இல்லை சிதைகிறதா என்று. ஏன் எனில் இணையத்தில் தமிழ் பற்றி தேடும் போது கண்ணில் படும் பல இலக்கியம் குறித்தான மடல்குழுக்களின் விவாதங்கள் ,வலைப்பதிவுகளீன் உள்ளடக்கம் ஆகியவை , பல தவறான பொழிப்புரைகளை கொண்டுள்ளதாகவே எனக்குப்படுகிறது. ஆமாம் இவர் பெரிய நக்கீரர் குற்றம் கண்டுப்பிடிக்க வந்துட்டார்னு நினைக்காம எனக்கு சந்தேகம் தீர்க்க உதவுங்கள்.\nசாதாரணமா தேனீ வளர்ப்பு,காளான் வளர்ப்பு எப்பட��� என்று எழுத அதை செய்யாதவங்க முன்வர மாட்டாங்க, ஆனால் கம்பன், வள்ளுவன், இளங்கோவடிகள் எழுதியவற்றுக்கு விளக்க உரைக்கொடுக்க எந்த தயக்கமும் கொள்வதில்லை,வீட்டுல தமிழ் பேசுறேன் , தமிழ் பதிவுப்போடூறேன் அப்போ , எனக்கு தமிழ் தெரியாதா, இணையத்தில் தமிழ் வளர்க்க வேண்டாமா என்பார்கள்.\nசரி தான் , இணையத்தில் தமிழ் இலக்கியம் வளரணும் ஆனால் சரியான விளக்க உரையுடன், நான் தேடியப்போது கிடைப்பதெல்லாம் எனக்கே பிழையாக தெரியுது (நான் கத்துக்குட்டி என்பதை நினைவில்கொள்க).நாமே ஆஃப்பாயில் இதுல அவங்க சொன்னா சரியா இருக்கும்னு அப்படியே விட்டா காலப்போக்கில் பிழையானவையே தேடலின் போது கிடைக்கும்.\nசிலர் சிறப்பாக செய்யலாம் ஆனால் கூகிள் தேடலின் போது முதலில் வருவதில்லை. ஒரு வார்த்தைக்கு சரியான பொருள் கிடைக்க 1000 பக்கங்கள் திறக்க வேண்டியது இருக்கு.\nதமிழ் படித்தவர்கள் அதிகம் இருந்தாலும் , இணையத்தில் பங்களிப்பு குறைவாக இருப்பதாக நினைக்கிறேன், மேலும் அவர்கள் மடல் குழுக்களில் அதிகம் கவனம் செலுத்தவில்லையோ என தோன்றுகிறது.அந்த பக்கமும் போய் விவாதங்கள், சந்தேகம் தீர்ப்பது என செயல்ப்பட வேண்டும்.\nகுறிப்பாக நான் நாலு வருஷமா தமிழில் பேசுறேன் எனவே தமிழ் இலக்கணம்,இலக்கியம் தெரியும்னு சொல்லாம, நல்லா தமிழ் இலக்கியம்,இலக்கணம் படிச்சவங்க,தெரிந்தவங்க இதை செய்யலாமே\nகம்பரும் கொம்பரும் என்ற ஒருப்பதிவில், இலவசக்கொத்தனார் என்ற தமிழ் ஆர்வமுள்ளப்பதிவர் இப்படி விளக்கம் போட்டு இருந்தார்(அவருக்கும் யாரோ சொன்னதாம்) அந்த விளக்கம் கீழே,\n//ஒரு திருப்புகழ் நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்ப என்று தொடங்குகிறது. இங்கே நெச்சு என்றால் நெய்த்து; நெய் பூசப்பட்டு என்று பொருள். ஆனால் தற்கால கவிதைகளில் இவற்றைச் செய்தால் பொருளை அனுமானிக்க முடியுமா அருணகிரிநாதர் செய்து இருக்கிறார் என்று நெய்த்து நெய்பூசப்பட்டு என்று ஆகுமானால், பொய்த்து பொய் பேசப்பட்டு என்றெல்லாம் விரித்துக் கொண்டே போக முடியுமா அருணகிரிநாதர் செய்து இருக்கிறார் என்று நெய்த்து நெய்பூசப்பட்டு என்று ஆகுமானால், பொய்த்து பொய் பேசப்பட்டு என்றெல்லாம் விரித்துக் கொண்டே போக முடியுமா\nஎனக்கு வழக்கம் போல சந்தேகம் வரவே என் சந்தேகத்தினையும், எனது விளக்கத்தையும் ,பின்னூட்டமாக போட்டிருந்தேன்,அது கீழே,\nசந்தேகத்தின் சாராம்சம் இதான் நெய்த்து = நெய்ப்பூசிய என வருமா என்பது தான், ஏன் எனில் இது மலர் பற்றிய வரி, மலருக்கு ஏன் நெய்ப்பூச வேண்டும்.என் பின்னூட்டம் படிச்சுப்பாருங்க.\nபாவம்யா கம்பர், அவர் எல்லாம் இன்னிக்கு இருந்தா இணையம் வந்து தமிழ் கத்துக்கனும்\nஅப்புறம் பூவில நெய் பூசி வாணலில போட்டு வறுத்து சாப்பிடணுமா> இப்படிலாமா நெய்த்துக்கு அர்த்தம் வருது\nநெச்சுப் பிச்சிப் புட்பத் தட்ப கச்சக சுற்று என்பதோட சேர்த்து பார்த்தா பொருள் மாறுமே,\nசரமாக தொடுத்த குளிர்ந்த பிச்சி பூவினை அழககா சுற்றி இருந்தாள் அப்படினு தான் இதுக்கு விளக்கம் கொடுக்கணும்.யாரோ ஒரு பொண்ணு ,வள்ளியாக கூட இருக்கலாம் அப்படி கொண்டைல பிச்சி பூ வச்சு இருப்பதை சொல்லி இருக்ககூடும்.\nதனியா ஒரே ஒரு பூவ சுத்த முடியுமா\nநெச்சு= நெய்த= நெய் பூசிய என்று எப்படி எடுத்துக்கொள்வது, பூமேல எல்லாம் இயல்பா ஒரு வாக்ஸ் கோட்டிங்க் இருக்கும், அதை நெய்னு சொல்லி இருக்கலாம்னா, அருணகிரி பாட்டணி மேஜர் படிச்சு இருப்பாரா\nதுணி நெய்தல்=இழைகளை இணைப்பது,அப்படியே பூக்களை தொடுப்பதை நெய்த என்று எ 75;ுத்துக்கலாமோ\nஅடுத்த வரிகளை போட்டா ,முழுசா படிச்சா வேற பொருள் வரலாம்.அடுத்த வரிகளைப்போடுங்க.\nகள்வடியும் பூக்கள்னு சொன்னா அதிலிருந்து கள் எடுத்து குடிக்கிறாங்கனு சொல்வாங்களோ\nLabels: அருணகிரி, இணையம், கம்பர், தமிழ், நெய்த்து\nவள்ளல் பாரி வேள் வரலாறு\nயோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு. யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவி...\n(ஹி...ஹி கச்சத்தீவு பொண்ணா, கட்டெறும்பு கண்ணா ) இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடற்பரப்பில்(மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீ...\n) 2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ் மொழியில் எண்ணற்ற சொற்கள் அக்காலம் தொட்டே பல்வேறு தேவை கருதி உருவ...\nதற்போது பலரும் மருத்துவமாணவர்களின் கிராமப்புற சேவைக்குறித்து பதிவுகள் போடுகிறார்கள், அவற்றில் பெரும்பாலும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை அ...\nசில ஊர்களின் இன்னாள் ,முன்னால் பெயர்கள்:\nஇன்னாள் - முன்னால் 1)பழனி - திருஆவினன் குடி 2)திருசெந்தூர் - திருசீரலைவா...\nகட்டம் கட்டி கலக்குவோம் -2\n(இவன் வேறமாதிரி...என்ன மூவ் செய்வ���ன்னே தெரியலையே...ஹி...ஹி) வருங்கால சதுரங்க சக்கரவர்த்தி(னி)களுக்கு கட்டம் கட்டி வணக்கம் சொல்லிக்கி...\nஒரு நாளுக்கு சிலப்பதிவர்கள், மற்றும் சிலப்பதிவுகள் என தெரிவு செய்துப்படிக்கும் என் புரோட்டோக்காலின் படி ஒரு பரோட்டாப்பதிவை இன்று வீடு திர...\n(சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள் ...ஹி...ஹி...) # நம்ம படத்துல ஹீரோ பயங்கர மொடாக்குடிகாரன்,ஆனால் பெரிய சாதனைய செஞ்சு ஹீரோயி...\nஆலோசனை(aalochaya) வட மொழி சொல், consider, advise,counsel எனப்பொருள். இணையான தமிழ்ச்சொல்: அறிவுரைத்தல்,அறிவுறுத்தல்,எடுத்துரைத்தல், ஆச்...\nதுப்பாக்கி (THE PISTOL OR GUN): ஒரு மாற்றுப்பார்வை.\n(ஹி...ஹி மறந்து போய் டிரிக்கரை அமுக்கிடாதிங்க ,சிதறிடும் தலை) துப்பாக்கி என்ற சொல்லின் மூலம் பாரசீகம் ஆகும்,முகலாயர்கள் காலத்தி...\nஇணையத்தால் தமிழ்,வளர்கிறதா, இல்லை சிதைகிறதா\nதமிழ்மணத்திற்கு ஒரு அன்பான,பண்பான,பாசமிகு , வேண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t138280-topic", "date_download": "2018-05-27T15:39:14Z", "digest": "sha1:P52MHDAFV4P5XCU2SMWRNXIPO6YJAFLX", "length": 11752, "nlines": 209, "source_domain": "www.eegarai.net", "title": "விளையாடலாம் வர்ரீங்களா?", "raw_content": "\nஉண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ஊர காணோம்\nஎன் இடத்தைத் தீர்மானிக்க நேரம் வரவில்லை – கீர்த்தி சுரேஷ்\nஇந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து\nமிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...\nஉளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...\nஆண்மகனே புரிந்துகொள் - கவிதை\nஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன் எப்படி\nபெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்\n'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'\nஎனது அரசியல் வாரிசு யார்: மாயாவதி பரபரப்பு பேட்டி\nவீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'\nராஜேந்திரகுமார் நாவல் வரிசை 03\nYoutube. வீடியோ டவுண்லோட் செய்ய சிறந்த ஆப்\nஇந்த வார இதழ்கள் சில\nமே 25 நடப்பு நிகழ்வுகள்\nராஜேந்திரகுமார் நாவல் வரிசை 02 - தவறவிடாதீர்கள்\nகனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்\nஎனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு\nசிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை\nராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்\n\"குருவே சரணம்\" - மகா பெரியவா \n2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அற���விக்க திட்டம்\nவங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\nசாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\nமீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nபாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nவாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\nதூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ….(பொது அறிவு தகவல்)\nஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\nவிசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\nசினிமா -முதல் பார்வை: செம\nஅவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா\nராஜஷ்குமார் நாவல் வரிசை 14\n - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*\nமருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\nதிருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி\nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nவவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....\n'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்\nடயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\nநெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு\nஅந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n“அட சீட்டு விளையாடலாம் வர்ரீங்களா\n“சீட்டுன்னா விளையாடலாம் ; அதுக்கென்ன\nநன்றி ஜாஹீதா பானு அவர்களே\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-27T15:39:14Z", "digest": "sha1:P4WLNMJT7ARAWEVES4LE4UULJFFSC5PF", "length": 6896, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "மாலத்தீவு முன்னாள் அதிபர் குற்றச்சாட்டுக்கள் கட்டுக்கதைகள்: சீனா விளக்கம் | INAYAM", "raw_content": "\nமாலத்தீவு முன்னாள் அதிபர் குற்றச்சாட்டுக்கள் கட்டுக்கதைகள்: சீனா விளக்கம்\nமாலத்தீவில் நெருக்கடி நிலையை அமல்படுத்துவதாக அதிபர் யாமீன் கயூம் அண்மையில் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, அந்நாட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும், முன்னாள் அதிபரும் கைது செய்யப்பட்டனர். இதனால், அங்கு பெரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியா தலையிட்டு தீர்வு காண உதவ வேண்டும் என்று மாலத்தீவு முன்னாள் அதிபர் முகம்மது நஷீத் கோரிக்கை விடுத்தார். ஆனால், மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் ராணுவ தலையிடு சரியாக இருக்காது என சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.\nஇந்த சூழலில், கொழும்புவில் தஞ்சம் அடைந்துள்ள மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத் செய்தியாளர்களுக்கு கடந்த மாதம் பேட்டி அளித்தார். தனது பேட்டியில், மாலத்தீவில்,சீனா நில ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதாகவும், சீனாவின் இந்த செயல், மாலத்தீவுக்கு மட்டும் அச்சுறுத்தலாக இல்லை. அந்த பகுதியில் உள்ள ஒட்டு மொத்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரதன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. மிகப்பெரிய வளர்ந்து வரும் சக்தி வாய்ந்த நாடு, மாலத்தீவுகளை வாங்குவதில் ஆர்வமாக உள்ளது” என்று சீனாவை குறிப்பிட்டு கடுமையாக பேசி இருந்தார்.\nமாலத்தீவு முன்னாள் அதிபர் முகம்மது நஷீத்தின் குற்றச்சாட்டு சர்வதேச அளவில் கவனிக்கப்பட்ட நிலையில், இது குறித்து சீனா வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜெங் ஷூயங் பதில் அளித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:- “ முகம்மது நஷீத்தின் கருத்து முற்றிலும் அபத்தமான கட்டுக்கதைகளாகும். சீனா மற்றும் மாலத்தீவு ஒத்துழைப்புடன் செயல்படுவதால் ஏற்படும் பலன்கள் பற்றி இரு தரப்பினரும் ஆய்வு செய்து மதிப்பிட வேண்டும். இந்த விவகாரத்தை ஒரு சார்பான கருத்துக்களுடன் வரையறுக்க கூடாது” என்றார். 40 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் திட்டத்தில் மாலத்தீவுகளில் உள்ள 17 தீவுகளை சீனா வாங்கியுள்ளதாக முகம்மது நஷீத் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசிரியாவில் 35 ராணுவ வீரர்கள் பலி\nஅயர்லாந்தி��் கருக்கலைப்பு மீது பொது வாக்கெடுப்பு\nபாகிஸ்தானின் முன்னாள் உளவுத்துறை தலைவருக்கு சம்மன்\nவடகொரிய தலைவரை சந்திக்க டிரம்ப் உறுதி\nபாகிஸ்தான் பொதுத்தேர்தலில் 13 திருநங்கைகள் போட்டி\nகம்போடியாவில் சட்டவிரோத நடத்தைகளை தடுக்க அதிரடி நடவடிக்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/71-215939", "date_download": "2018-05-27T15:25:45Z", "digest": "sha1:MEGKT4OCLT4KUAYXCFXO66P3TT3UANER", "length": 5948, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வவுனியா சிறையில் கைதிகள் உணவு தவிர்ப்பு", "raw_content": "2018 மே 27, ஞாயிற்றுக்கிழமை\nவவுனியா சிறையில் கைதிகள் உணவு தவிர்ப்பு\nவவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதிகள் இன்று (15) சிறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅண்மையில் வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு அநீதி இடம்பெறுவதாகவும் போதைவஸ்து பாவனைகளும் அதிகளவில் இடம்பெறுவதாகவும் தெரிவித்து வவுனியா சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஇதனை அடுத்து வவுனியா சிறைச்சாலைக்குள் போதைவஸ்து பாவனை இருப்பதாகவும் சட்ட விரோதமாக சிறைச்சாலைக்குள் போதைவஸ்து வருவதாகவும் தெரிவித்து கைதி ஒருவரை நேற்று (14) சிறைக்காவலர்கள் தாக்கியமையால் அக்கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஇதன் தொடர்ச்சியாக சிறைக்கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட;டதையடுத்து, இன்று (15) சிறைக்கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nவவுனியா சிறையில் கைதிகள் உணவு தவிர்ப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகள���யும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D.html/", "date_download": "2018-05-27T15:49:36Z", "digest": "sha1:BG2SREB3FOYOIMOATOTPGOVZKCYW3KF3", "length": 9200, "nlines": 75, "source_domain": "www.vakeesam.com", "title": "அரசியலமைப்பு உருவாக்கத்தில் தேக்கநிலை – உண்மையை உடைத்தது கூட்டமைப்பு – Vakeesam", "raw_content": "\nஹற்றன் நஷனல் வங்கியின் இரு ஊழியர்களின் பணிநீக்க விவகாரம் தமிழ் மக்களின் உணர்வுகளோடு தொடர்புபட்டது – இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்\n“புரவியின் மீதேறி பவனிவந்தாள்” – தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலய வேட்டைத்திருவிழா\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nதூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து வடக்கு- கிழக்கில் போராட்டம்\nகொடி எப்படி ஏற்றுவது என்று எங்களுக்குத் தெரியும் – யாரும் சொல்லித்தர வேண்டாம் என்கிறார் வடக்கு முதல்வர்\nஅரசியலமைப்பு உருவாக்கத்தில் தேக்கநிலை – உண்மையை உடைத்தது கூட்டமைப்பு\nin செய்திகள், பிரதான செய்திகள் February 20, 2017\nஇலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெய்சங்கரைச் சந்தித்துக் கலந்துரையாடிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் தேக்கநிலையை அடைந்துள்ளதாக தெரிவித்திருப்பதோடு தமிழ் மக்களுடைய உடனடிப் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்துள்ளனர்.\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய மாவை சேனாதிராஜா, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.\nகொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித் சிங் சந்து மற்றும் துணைச் செயலாளர், மற்றும் தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nஇச்சந்திப்பின்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடி பிரச்சினைகளான, வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுப்பில் உள்ள மந்த நிலைமை, காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில் வெளியுறவு செயலரை தெளிவுபடுத்திய கூட்டமைப்பினர், புதிய அரசியல் யாப்பு உருவாக்கமானது தற்போது ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை தொடர்பில் தமது கரிசனையையும் எடுத்துரைத்தனர்.\nஇந்த விடயங்கள் குறித்து இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான தனது சந்திப்பின் போது எடுத்துரைப்பதாக இந்திய வெளியுறவு செயலாளர் கூட்டமைப்பினருக்கு உறுதியளித்துள்ளதாக இந்தச் சந்திப்பு குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹற்றன் நஷனல் வங்கியின் இரு ஊழியர்களின் பணிநீக்க விவகாரம் தமிழ் மக்களின் உணர்வுகளோடு தொடர்புபட்டது – இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்\n“புரவியின் மீதேறி பவனிவந்தாள்” – தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலய வேட்டைத்திருவிழா\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nஹற்றன் நஷனல் வங்கியின் இரு ஊழியர்களின் பணிநீக்க விவகாரம் தமிழ் மக்களின் உணர்வுகளோடு தொடர்புபட்டது – இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்\n“புரவியின் மீதேறி பவனிவந்தாள்” – தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலய வேட்டைத்திருவிழா\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nதூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து வடக்கு- கிழக்கில் போராட்டம்\nகொடி எப்படி ஏற்றுவது என்று எங்களுக்குத் தெரியும் – யாரும் சொல்லித்தர வேண்டாம் என்கிறார் வடக்கு முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/how-to/2018/how-to-get-the-smell-of-smoke-out-of-your-house-020496.html", "date_download": "2018-05-27T15:20:53Z", "digest": "sha1:ZZEI2VSZJ3HR5FTQ2RTMHDA5M6B75APE", "length": 29281, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "இப்படி ஏதாவது புகைமூட்டம் வீட்டை சுத்திசுத்தி வந்து எரிச்சலாக்குதா?... இத செய்ங்க சரியாகிடும்... | How To Get The Smell Of Smoke Out Of Your House - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இப்படி ஏதாவது புகைமூட்டம் வீட்டை சுத்திசுத்தி வந்து எரிச்சலாக்குதா... இத செய்ங்க சரியாகிடும்...\nஇப்படி ஏதாவது புகைமூட்டம் வீட்டை சுத்திசுத்தி வந்து எரிச்சலாக்குதா... இத செய்ங்க சரியாகிடும்...\nபுகை மனித சமூகத்திற்கு பெரும் பகையாக மாறி வருகிறது. சுற்றுப���புறச்சூழலை கெடுப்பதாலும், மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாலும் தான் சில ஆலைகளையும் அணுசக்தி உலைகளையும் மூடச்சொல்லி போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறோம்.\nமுன்பெல்லாம் ஆலைகள் அமைப்பதால் நாட்டில் வேலைவாய்ப்பும், பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும் என்கிற விழிப்புணர்வு இருந்தது. அதுவும் உண்மை தான். ஆனால் சுற்றுப்புறத்திற்கும் மனித சமூகத்திற்கும கேடு விளைவிக்கும் ஆலைகள் பல்லாயிரம் கோடி வருமானம் தந்தாலும், வேலை வாய்ப்பு அளித்தாலும் அது நம்மை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் ஆலகால விஷமென்றால் அப்படி எந்த ஆலையும் நம் சமூகத்திற்குத் தேவையில்லை என்கிற விழிப்புணர்வு இப்போது ஏற்பட்டு இருக்கிறது.\nகேடான ஆலை புகை கழிவுகளால் காற்று மாசுபடுதல், குடிநீர் மற்றும் நமது வேளாண் வளம் பாதிக்கப்படுவதால் தான் பொதுமக்கள் மத்தியிலும் இப்போது சுற்றுபுறச்சூழல் பற்றிய கவனம் பரவி தொடங்கி இருக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசுற்றுப்புற சூழல் பற்றிய விழிப்புணர்வும், சுகாதார பேணுதலும் வீட்டிற்கு வெளியே மட்டும் தான் வீட்டுக்குள் தேவையில்லையா என்றால் நிச்சயம் தேவை.\nஎந்த ஒரு ஆரோக்கியமான அல்லது அவசியமான தேவைகள் அல்லது நடவடிக்கைகளை நாம் நம்மில் இருந்து அல்லது நம் வீட்டில் இருந்து தான் தொடங்குதல் வேண்டும்.\nவீட்டை பொருத்தவரை சமையல் அறை புகை, அக்கம் பக்கத்தில் குப்பையை எரிப்பதால் வரும் புகை, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் புகைபிடிப்பதால் உண்டாகும் சிகரெட் நிகோடின் புகை, மின்சார வயர்கள் அல்லது சாதனங்கள் தீப்பிடிப்பதால் வரும் புகை பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் வீட்டை சுத்தப்படுத்தாமல் இருப்பதால் மின் விசிறி அல்லது குளிர்சாதன கருவிகள் இயங்கும் போது கீழே வீட்டு தரையில் பரவி கிடக்கும் தூசி மேலெழுந்து காற்றில் சுற்றிக் கொண்டு இருக்கும். அதை சுவாசிப்பதால் நமக்கு ஒவ்வாமை என்கிற அலர்ஜி, சுவாசக் கோளாறு, சளி, சைனஸ், இருமல் போன்ற உடல்நலக் கோளாறுகளும் ஏற்படுகின்றன.\nபொதுவாக வீடுகளில் மேலே ஏற்படும் புகை மூட்டத்தை எப்படி கட்டுப்படுத்துவது அதன் பாதிப்பில் இருந்து நம்மை எப்படி காத்துக் கொள்வது என்பதை தான் கீழ்காணும் வழிமுறைகள் மூலம் நாம��� காணலாம்.\n1 கப் தண்ணீரில் 1 கப் வினிகரை சம அளவில் கலந்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். பிறகு அந்த கரைசலை ஸ்பிரே செய்யும் பாட்டிலில் அடைத்து வீட்டை சுற்றி அதாவது துணிகள் மூடிய சோபா, திரைசீலைகள் தவிர்த்து மற்ற இடங்களில் அதை தெளிக்கவும்.\nபொதுவாக புகை துணிகள் தவிர்த்து மற்ற இடங்களில் பரவி இருக்கும் உதாரணமாக மின் விசிறிகள், கிச்சன் சிங்க், டைல்ஸ், தரை மற்றும் சுவர் பகுதிகளில் பரவி இருக்கும். அப்படி இடங்களில் வினிகர் மற்றும் தண்ணீர் கலந்த கரைசலை தெளிக்கும் போது புதை விலகுவதோடு அதனால் வரும் வாடையும் பெருமளவில் வெளியேறும். வீடு அல்லது அலுவலகத்திற்குள் சிகரெட் பிடிப்பவர்கள் ஆஷ் டிரேயை அருகில் வைத்திருப்பது போல் இந்த வினிகர் கரைசலையும் ஒரு கிண்ணத்தில் அருகில் வைத்திருந்தால் பெருமளவில் சிகரெட் புகையும் வாடையும் கட்டுப்படுத்தபடும். முயற்சி செய்து பாருங்கள்.\nமேலே வினிகர் முறை துணிகள் சார்ந்த சோபா, மெத்தை, திரைசீலைக்கு பயன்படுத்த முடியாத சூழலில் இந்த பேக்கிங் சோடா முறையை பயன்படுத்தலாம். அதாவது சோபா, கார்பெட், மிதியடி மற்றும் திரைசீலையில் இந்த பேக்கிங் சோடா பவுடரை தேவையான அளவு தூவி விட்டு அதை ஒரு நாள் முழுக்க அப்படியே விட்டு விடுங்கள். மறு நாள் வாக்குவம் க்ளீனர் என்கிற தூசி உறிஞ்சியை பயன்படுத்தி ஏற்கனவே பேக்கிங் சோடா தூவிய இடங்களில் பயன்படுத்தி துப்புரவாக க்ளீன் செய்து விடுங்கள்.\nபேக்கிங் சோடா புகை சார்ந்த வாசனையை நீக்குவதோடு, துணியோடு சேர்ந்து அதுவே தன்னார்வ நறுமணத்தை கமலச் செய்து புகை வாடையை துணிகளிலிருந்து வெளியேற்றி விடும்.\nஒரு சின்ன கிண்ணத்தில் நிலக்கரி துண்டுகளை போட்டு புகை மூளும் அறைக்குள் காற்றோட்டம் குறைவாக உள்ள இடத்தில் வைத்து விடுங்கள். அதுவே காற்றை சுத்திகரித்து, புகை வாசனையை நீக்கிவிடும். இப்போது இதை அமேசான் போன்ற ஆன்லைன் விற்பனை தளங்களில் குட்டி குட்டி சாக்கு பைகளில் அடைத்து காற்று சுத்திகரிப்பானாக விற்பனை செய்வதை நீங்களே காணலாம். அவர்கள் கரியை காசாக்கும் போது நாம் இதை செய்து நம் காசை கரியாக்காமல் நம் காற்றையும் சுத்திகரித்து கொள்ளலாம்.\nபொதுவாக நிலக்கரி காற்று மற்றும் நீரில் உள்ள மாசு பொருட்களை நீக்கி சுத்திகரிக்க பயன்படுகிறது. தண்ணீர் மற்றும் காற்று சுத்திகரிப்பான் எனும் வாட் ஃபில்டர் மற்றும் ஏர் ஃப்யூரிஃபையர்களில் இதை பயன்படுத்துவதை நாம் காணலாம். சுத்திகரிப்பதோடு புகை வாடையையும் நீக்கி விடும் வல்லமை நிலக்கரிகளுக்கு உண்டு.\nவீடு மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளே வைத்து வளர்க்கப்படும் காற்று தாவரங்கள் இப்போது நிறைய நர்சரி மரம் வளர்ப்பு மையங்களில் கிடைக்கிறது. அவைகளும் காற்று சுத்திகரிப்பானாக செயல்பட்டு புகை மற்றும் அதனால் வரும் வாடைகளை நீக்குகிறது.\nபுகையில் நமக்கு ஒவ்வாத வாடையும், கனிமங்களும் இந்த தாவரங்களுக்கு தீனியாக பயன்படுவதால் இத்தகைய தாவரங்கள் நமக்கு தீங்கிளைக்க கூடிய கனிமங்களை அது தீனியாக்கி காற்றி சுத்திகரித்து, நல்ல ஆரோக்கியமான காற்றை நாம் சுவாசிக்க உதவுகிறது.\nகார் மற்றும் வீடுகளில் நாம் பயன்படுத்தும் திரவத்தால் இயங்கும் வாசனை பரப்பும் கருவி தான் இது. அதாவது 4 முதல் 5 துளிகள் ஆரோமாடிக் ஆயிலை தண்ணீரில் கலந்து இந்த விரவியில் நிரப்பி ஸ்விட் ஆன் செய்து விட்டால் அது மின்சாரத்தில் சூடாகி அந்த திரவத்தை ஆவியாக்கி நறுமணம் பரப்புவதோடு மாசான புகையை நீக்கி விடும் ஆற்றல் கொண்டது.\nஒரு கப் தண்ணீரில் 15 முதல் 20 துளிகள் இக்வலிப்டஸ் என்கிற கற்பூரத்தைல மர எண்ணெயை கலந்து வீடு அல்லது அலுவலகம் முழுவதும் ஸ்பிரே செய்தாலும் காற்று மாசுபடுவதை தடுத்து, நறுமணத்தோடு ஆரோக்கியமான காற்றை சுவாசிக்க உதவும்.\nமேலே சொன்ன வழிமுறை படி கற்பூரத்தைலத்திற்கு பதிலாக லாவண்டர் ஆயிலை கலந்து ஸ்பிரே செய்தாலும் காற்று சுத்தமாகவதோடு மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளையும் தீர்த்து மன அமைதியான சூழலை இந்த ஆயில் நறுமணம் நமக்கு ஏற்படுத்தி உதவுகிறது.\nஇதே வழி முறையில் பெப்பர்மின்ட் ஆயில், ரோஸ்மேரி மர எண்ணெய், ஆரஞ்சு, லைம் போன்ற திரவங்களை கலந்தும் ஸ்பிரே செய்து மாசற்ற மற்றும் நறுமணம் கலந்த சுகாதாரமான காற்றை வீடுகளுக்குள் சுவாசித்து கொள்ள முடியும்.\nஇது மிகவும் எளிதான ஒரு வழிமுறை, வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி அறையின் மூலையில் ஒரு கிண்ணத்தில் போட்டு வைக்கலாம். அல்லது ஒரு கிண்ணம் தண்ணீரிலும் ஊறப்போடுவது போல் போட்டு வைக்கலாம். இந்த முறையிலும் காற்றில் நச்சுத் தன்மை நீக்கப்பட்டு சுகாதாரமான காற்றை அறைகளில் சுவாசிக்�� முடியும். ஆனால் தினமும் வெங்காயத் துண்டுகளை மறக்காமல் மாற்ற வேண்டியது அவசியம்.\nவெங்காயம், நிலக்கரி போல அமோனியாவை சின்ன சின்ன கிண்ணங்களில் புகை வாடை அடிக்கும் அறைகளில் வைத்து விட்டார் அமோனியா ஆவியாகி காற்றை சுத்தப்படுத்தி, வாடையை நீக்கிவிடும். அமோனியாவை தண்ணிர் அல்லது வினிகரில் கலந்தும் அறைக்குள் வைத்து பயன்பெறலாம்.\nமேலே சொன்ன எதுவும் எனக்கு செட் ஆகாது. அதுக்கெல்லாம் நேரமில்லை என்று முனகுபவரா நீங்கள். ஒன்றும் கவலை வேண்டாம். ஏர் ப்யூரிஃபையர் என்கிற காற்று சுத்திகரிப்பான் பல தரமான பிராண்டகளில், விலைகளில் மார்கெட்டில் அல்லது ஆன் லைன் சந்தையில் கிடைக்கிறது. அதை வாங்கி மின்சார ப்ளக்கில் இணைத்து ஸ்விட் ஆன் செய்து விட்டு ஹாயாக உட்கார்ந்து கொள்ளுங்கள். மேலே சொன்ன மாசற்ற காற்றும், நறுமணமும் உங்களுக்கு நிவாரணமாக கிடைக்கலாம். மேலே சொன்ன வழிமுறைகளில் தான் இந்த காற்று சுத்திகரிப்பானும் இயங்குகிறது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஎல்லாவற்றையும் தாண்டி சுத்தமும், சுகாதாரமுமான காற்று இயற்கை நமக்கு அளித்த கொடை. காற்று தானே எங்கும் தன்னை மாசுபடுத்தி கொள்வதே இல்லை. மனித சமூகம் தான் அதை மாசுபடுத்தி நம்மை நாமே நஞ்சுக்காற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள படாத பாடு படுகிறோம். பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டும் கதை போல் சுற்றுப்புற சூழலுக்கு நாமே எதிரியாக இருப்பது கூட நம்மை நாமே அழித்துக் கொள்வதோடு வருங்கால சந்ததியினரையும் நமது தவறான வாழ்வியல் மூலம் வஞ்சித்து வருகிறோம்.\nவீட்டுக்கு வெளியே காற்றை சுத்தமாக அனுபவிப்பது போல் வீட்டுக்குள்ளும் அனுபவிக்க ஜன்னல்களை திறந்து வையுங்கள். சுத்தமான காற்று வீட்டுக்குள் பரவி அதுவே நம் சுவாசத்திற்கு தேவையான மாசற்ற காற்றை பரவச் செய்யும். வீட்டை அடிக்கடி சுத்தபடுத்தி, குப்பைகளை சேரவிடாமல் சுத்தமாக வைத்திருங்கள். அதன் மூலமும் வீட்டுக்குள் பரவும் புகை மற்றும் நச்சுக் காற்றை தடுக்க முடியும்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக எமனே நாமே வீட்டுக்குள் அழைப்பது போல் கோவிலாக கருதப்படும் வீட்டுக்குள் சிகரெட் போன்ற புகைபிடிப்பான்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அது உங்களை மட்டும் அல்ல உங்களைச் சார்ந்தோர்களையும் சந்தோஷப்பட வைக்க��ம். சுத்தமும், சுகாதாரமும் மட்டும் வரும் தலைமுறைக்கு நாம் சேர்த்து வைத்துவிட்டு போகும் விலைமதிப்பில்லா சொத்து என்பதை அனைவரும் நினைவில் கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த மழைல வீட்டு சுவர்ல்லாம் இப்படி ஈரமா இருக்கா... எப்படி சரி பண்ணலாம்\nஇந்த செடி மட்டும் இருந்தா கொசு உங்க வீட்டு பக்கமே வராது...\nபெட்ரூம்ல இந்த அலங்காரங்கள் இருந்தால் மூடு அதிகமாகிடுமாம்...\nஎப்படி துவைச்சாலும் வெள்ளை ஆடை கலர் மங்கலாவே இருக்கா... துவைக்கும்போது இத கொஞ்சம் போடுங்க...\nடிடர்ஜெண்ட் வாங்கும்போது எப்பவாவது இந்த லேபிளை பார்த்திருக்கீங்களா\nதலைவலி மாத்திரை கிச்சன்ல வெச்சிருந்தா மகாலட்சுமி வீட்டைவிட்டு போய்டுமாம்... ஏன்னு தெரியுமா\nகுபேரன் உங்க வீட்லயே நிரந்தரமா தங்கணுமா... அப்போ இந்த வாஸ்து இருக்கானு பாருங்க...\nஇந்த பவுடர் மட்டும் கொஞ்சம் தூவினா போதும்... இனி வீட்ல வடிகால் அடைப்பு பிரச்னையே வராது...\nஎளிதான முறையில் வீட்டின் அறையை எப்படி சுத்தப்படுத்துவது\nஇந்த காலத்திற்கேற்ப எப்படி மாடர்னாக வீட்டை அலங்காரம் செய்வது\nபட்டுப்புடவை, காட்டன் புடவைகளை எப்படி வீட்டில் பராமரிக்க வேண்டும்\nஉங்க செல்லப் பிராணிகளைப் பராமரிக்க எண்ணெயை பயன்படுத்தலாமா\nகண்ணீர் மல்க தன் கடைசி நாட்களை எதிர் நோக்கி காத்திருக்கும் 80 வயது முதியவரின் பட்டினி பயணம்\nபெட்ரூம்ல இந்த அலங்காரங்கள் இருந்தால் மூடு அதிகமாகிடுமாம்...\nகருப்பா இருந்தாலும் சும்மா கலையா இருக்கணுமா... இத மட்டும் செய்ங்க போதும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/maruti-vitara-brezza-amt-launched-in-india-014849.html", "date_download": "2018-05-27T15:38:47Z", "digest": "sha1:PNASXJ4EFA6ZVOTBNT5SCWMLP2GAFKBS", "length": 13086, "nlines": 175, "source_domain": "tamil.drivespark.com", "title": "மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு வந்தது! - Tamil DriveSpark", "raw_content": "\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு வந்தது\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு வந்தது\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்[ஏஎம்டி] மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அண்மையில் விற்பனைக்கு வந்த டா��ா நெக்ஸான் ஏஎம்டி மாடலுக்கு கடும் சவாலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் 3 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். VDi AMT, ZDi AMT மற்றும் ZDi+ AMT ஆகிய வேரியண்ட்டுகளில் வசதிகளை பொறுத்து தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்கிறது. டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடல் ஒரே ஒரு வேரியண்ட்டில் வந்திருக்கும் நிலையில், இது மூன்றுவிதமான தேர்வு வாய்ப்புகளை வழங்குகிறது.\nஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் தவிர்த்து மேலும் சில கூடுதல் சிறப்புகளை பெற்றிருக்கிறது புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி. தற்போது முற்றிலும் கருப்பு வண்ண இன்டீரியருக்கு மாறி இருக்கிறது. பளபளப்பான கருப்பு வண்ண அலாய் வீல்களும் புதிது.\nஏற்கனவே விற்பனையில் இருந்த நீல வண்ணத்திற்கு பதிலாக புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஏஎம்டி மாடல் புதிய ஆரஞ்ச் வண்ணத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுவும் டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலின் புதிய ஆரஞ்ச் வண்ணத்திற்கு போட்டியாக இருக்கிறது.\nஏற்கனவே, விலை உயர்ந்த வேரியண்ட்டில் மட்டுமே க்ரோம் க்ரில் கொடுக்கப்பட்டது. இப்போது விலை குறைவான வேரியண்ட்டுகளிலும் இப்போது க்ரோம் க்ரில் அமைப்பு நிரந்தர அம்சமாக இருக்கிறது.\nமாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் இப்போது டியூவல் ஏர்பேக்குகள், இபிடி மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது. அதிவேகம் குறித்து எச்சரிக்கும் வசதியும் எல்லா வேரியண்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது.\nபுதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி தொடர்ந்து 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கும். இந்த எஞ்சின் 88 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி இனி ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் இனி கிடைக்கும்.\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் ஏஎம்டி மாடல் ரூ.8.54 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து ரூ.10.49 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். டாடா நெக்ஸான் காரின் ஏஎம்டி மாடல் அதிகபட்ச வசதிகளுடன் ஒரே வேரியண்ட்டில் அறிமு��ம் செய்யப்பட்டது. நெக்ஸான் ஏஎம்டி மாடலை பிரெஸ்ஸா ஏஎம்டி டாப் வேரியண்ட் ரூ.10,000 குறைவான விலையில் வந்துள்ளது.\nவிடிஐ ஏஎம்டி ₹ 8,54,000\nஇசட்டிஐ ஏஎம்டி ₹ 9,31,500\nஇசட்டிஐ ப்ளஸ் ஏஎம்டி ₹ 10,27,000\nஇசட்டிஐ ப்ளஸ் டியூவல் டோன் ஏஎம்டி ₹ 10,49,000\n*குறிப்பு: அனைத்தும் எக்ஸ்ஷோரூம் விலை (டெல்லி)\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி இந்தியாவில் விரைவில் வர இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு உட்பட்ட கட்டமைப்பை பெற்றிருப்பதாக மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய மாற்றங்கள் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு தொடர்ந்து வாடிக்கையாளர் மத்தியிலான வரவேற்பை தக்க வைக்கும் என்று நம்பலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nசிக்னல் ஜம்ப் விபரீதத்தை உணர்த்தும் விபத்து... இனியாவது தவிர்ப்பீர்களா\nபெட்ரோல் விற்குற விலைக்கு இதை பண்ணாதான் கட்டுப்படியாகும்; சிறந்த மைலேஜிற்கான 7 டிப்ஸ்\n2 புதிய கார் மாடல்களை இந்தியாவில் களமிறக்க கியா திட்டம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2005/07/27.html", "date_download": "2018-05-27T15:46:45Z", "digest": "sha1:XFB6NILITTBV5N55G3Q7UHQKPFDK2UFO", "length": 11848, "nlines": 324, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 27. விடயம் பற்றிய விஷயம்", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n27. விடயம் பற்றிய விஷயம்\nஒரு விஷயம் நம் பதிவுலகத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. நிறையபேர் 'விஷயம்' என்று எழுதுவதில்லை; 'விடயம்' என்றே எழுதுகிறார்கள். இந்த விடயத்தின் தாத்பரியம் அதாவது பொருள் எனக்குப் புலப்படவில்லை. இது தமிழ் ஆர்வத்தினால் வந்த விடயமா, அல்லது விடயத்திற்குச் சரியான தமிழ் சொல் கிடைக்காத விடயமா விடயம் எதுவாக இருந்தாலும் ஒன்று அந்த வடமொழி எழுத்தோடேயே அந்த விடயத்தை எழுதிவிடலாமே; இல்லை 'சேதி' என்றோ வேறு சொல் கொண்டோ அந்த விடயத்தை எழுதலாமே. Somehow 'விடயம்' sounds so odd to me -தமிழும் இல்லாமல், வடமொழியாகவும் இல்லாமல்.\nசரி..சரி இந்த விடயத்தை இதோடு நான் விட்டுவிடுகிறேன்; அப்ப நீங்க....\nநல்ல விஷயம்யோசிக்க வேண்டிய விஷயம்.நீங்கள் சொன்னால் விஷயம் இல்லாமல் இருக்காது.\nவிஷயம்...விடயம் பற்றி நான் முன்னமே சொன்னது இங்கே..\n- ஞானபீடம். <<== இங்கே CLICK செய்ய வேண்டாமே.. please ;-)\nநம்ம முத்து இந்த விஷயத்தை 'விதயம்'னு சொல்றார்\nசரி. அப்புறம் வேற என்ன விஷயம் தருமி\nகாஞ்சி, ஞானபீடம், ஸ்ரீரங்கன்,துளசி - நன்றி.\nஞானபீடம் - நீங்கள் போகச்சொன்ன இடத்திற்கு போய் வந்தேன். என்ன பொருத்தம்...சந்தோஷம்\nதருமி, நீங்க அப்பவும் இதே குசும்புதானா நானும் வந்த புதிசில அப்படித்தான் எழுதினேன், ஏன்னா நான் நிறைய மற்றவர்களின் பதிவுகள் படிக்கும் பொழுது அப்படித்தான் எழுதப்பட்டு இருந்தது. உடனே, எனக்கும் தமிழ் உணர்வு ரொம்ப பீரிட்டு கிளம்பி அப்படி எழுத ஆரம்பித்தேன். பிறகு, விசயமின்னு தாவிகிட்டேன்.\nஇங்க நீங்க போட்டுத் தாக்கியிருக்கீங்க :-)\n38. Down Down Hindi.../இந்தி எதிர்ப்புப் போராட்டம்...\n37. சுஜாதா சொன்ன Spoonerism\n35. ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை.\n34. ரிட்டையர் ஆன மாமாக்கள்...\n32. ஒரு புதிய சீரியல் ஆ'ரம்பம்'....\n30. இரண்டு மனைவியர் வேண்டுமா...\n28. ஒரு அவசரச் சுற்றறிக்கை.\n27. விடயம் பற்றிய விஷயம்\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=44760", "date_download": "2018-05-27T15:45:13Z", "digest": "sha1:Y7URXJCFCCUV25QRFTGYZ44X76BIPPFS", "length": 16994, "nlines": 151, "source_domain": "lankafrontnews.com", "title": "ராஜித்தவின் நிலைப்பாடு அரசாங்கத்தின் அதிகார பூர்வ நிலைப்பாடா ? கூட்டு எதிர்க்கட்சி கேள்வி | Lanka Front News", "raw_content": "\nதமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்|சிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது|இன்னும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற மஹிந்தவுக்கு மங்களாவுடன் விவாதம் புரிய நேரமில்லை : நாமல்|அரச கடன் நிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் விவாதிக்க மஹிந்தவை அழைக்கும் மங்கள|சீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களின் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு|எனக்க��� சொந்தமான இடத்தில் ‘வடி சாராயம்’ உற்பத்தி செய்யப்படுகின்றதா இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்|மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ள “மாந்தை பிரதேசத்தின் மகிமை” – சுஐப் எம்.காசிம்|பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் நிறுத்தப்பட்டால் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது : சுமந்திரன்|இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் கிரேம் லெப்ரோய்|ராஜித்தவின் நிலைப்பாடு அரசாங்கத்தின் அதிகார பூர்வ நிலைப்பாடா இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்|மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ள “மாந்தை பிரதேசத்தின் மகிமை” – சுஐப் எம்.காசிம்|பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் நிறுத்தப்பட்டால் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது : சுமந்திரன்|இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் கிரேம் லெப்ரோய்|ராஜித்தவின் நிலைப்பாடு அரசாங்கத்தின் அதிகார பூர்வ நிலைப்பாடா \nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nராஜித்தவின் நிலைப்பாடு அரசாங்கத்தின் அதிகார பூர்வ நிலைப்பாடா \nராஜித்தவின் நிலைப்பாடு அரசாங்கத்தின் அதிகார பூர்வ நிலைப்பாடா \nசுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரட்னவின் நிலைப்பாடு அரசாங்கத்தின் அதிகார பூர்வ நிலைப்பாடா என கூட்டு எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.கூட்டு எதிர்க்கட்சியினால் இன்றைய தினம் பொரளை என்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்துக்களை வெளியிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.\nஅரசாங்கத்திற்கு தெரிந்தே வடக்கில் மக்கள் அழிப்பு வாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தெற்கின் அமைச்சர்கள் படைவீரர்களை இழிவுபடுத்தி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளனர்.நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த படைவீரர்களை கொண்டாடுவதற்காக நாடாளுமன்ற மைதானத்தில் சிறிய மூன்று கூடாரங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.\nஇதில் வெறும் கலாச்சார நிகழ்வு ஒன்று மட்டுமே நடாத்தப்பட உள்ளமை வருத்தமளிக்கின்றது.படையினரின் கைகளில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், புலிகளின் நினைவேந்தல் நடவடிக்��ைகளை நியாயமானது எனவும் சுகாதார அமைச்சர் வெளியிட்ட கருத்து அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடா என ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டுக்கு அறிவிக்க வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியினர் கோரியுள்ளனர்.இந்த ஊடக சந்திப்பில் திலும் அமுனுகம, சிசிர ஜயகொடி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: தொண்டராசிரியர் தகுதிப் பட்டியலில் முறைகேடா முழுமையான விபரத்தை வெளியிட வேண்டும்\nNext: இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் கிரேம் லெப்ரோய்\nதமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்\nசிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது\nஇன்னும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற மஹிந்தவுக்கு மங்களாவுடன் விவாதம் புரிய நேரமில்லை : நாமல்\nமேலும் இந்த வகை செய்திகள்\nஅரச கடன் நிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் விவாதிக்க மஹிந்தவை அழைக்கும் மங்கள\nசீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களின் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு\nஎனக்கு சொந்தமான இடத்தில் ‘வடி சாராயம்’ உற்பத்தி செய்யப்படுகின்றதா இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nதமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்\nசிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது\nஅரச கடன் நிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் விவாதிக்க மஹிந்தவை அழைக்கும் மங்கள\nசீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களின் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு\nமக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ள “மாந்தை பிரதேசத்தின் மகிமை” – சுஐப் எம்.காசிம்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தட���த்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nதமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்\nசிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது\nஇன்னும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற மஹிந்தவுக்கு மங்களாவுடன் விவாதம் புரிய நேரமில்லை : நாமல்\nஅரச கடன் நிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் விவாதிக்க மஹிந்தவை அழைக்கும் மங்கள\nசீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களின் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myalpinepath.blogspot.com/2011/02/", "date_download": "2018-05-27T15:53:14Z", "digest": "sha1:TLNXNVYU4AEJTEGSAHWIHRXFD52RKGOL", "length": 40614, "nlines": 256, "source_domain": "myalpinepath.blogspot.com", "title": "My Alpine path: February 2011", "raw_content": "\nசுமதி வந்திருக்கிறாள் - ரகசியமாய் ரகசியமாய்\nஎன் மனைவி சுமதி. ஆசைமிகு மனைவி சுமதி. எங்கள் தலை தீபாவளிக்காக அவள் பிறந்தகம் வந்திருக்கிறோம். அவளது புத்தகங்களை பார்க்கும்போது எனக்கு எங்கள் இரண்டாம் சந்திப்பு ஞாபகம் வருகிறது. அதில் சுமதி, தன் கனவான அமெரிக்க படிப���பு பற்றியும், அதை தான் செய்ய முடியாத நிலை பற்றியும் கூறினாள். அதற்கான காரணங்கள் பற்றியும் கூறினாள். அப்பொழுது எனக்கு அவளை மிகவும் பிடித்துப்போனது. எப்படியாவது அவளை அமெரிக்காவில் படிக்க வைப்பது என்று முடிவு செய்தேன்.\nஎன் பெயர் சுந்தர். நான் ஒரு MNCஇல் வேலை பார்க்கிறேன். இன்னும் சில மாதங்களில் என் வேலைக்காக அமெரிக்கா செல்ல போகிறோம். ஆம், சுமதியும் கூட தான் அவளுக்கு அங்கு படிக்க ஏற்பாடும் செய்து விட்டோம். இந்த தீபாவளி திருநாளன்று இவர்கள் தெருவே கூடி கொண்டாடுவது மிகவும் ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. இன்னும் சில வருடங்களுக்கு இதையெல்லாம் மிஸ் செய்ய போகிறோம் அவளுக்கு அங்கு படிக்க ஏற்பாடும் செய்து விட்டோம். இந்த தீபாவளி திருநாளன்று இவர்கள் தெருவே கூடி கொண்டாடுவது மிகவும் ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. இன்னும் சில வருடங்களுக்கு இதையெல்லாம் மிஸ் செய்ய போகிறோம் சோ, இப்பொழுதே இதையெல்லாம் என்ஜாய் செய்து கொள்கிறோம். ஆனால், ஒரு ரகசியம் சொல்கிறேன். நாங்கள் அங்கும் ஒரு குட்டி தீபாவளி இதே தெரு மக்களுடன் கொண்டாட போகிறோம் சோ, இப்பொழுதே இதையெல்லாம் என்ஜாய் செய்து கொள்கிறோம். ஆனால், ஒரு ரகசியம் சொல்கிறேன். நாங்கள் அங்கும் ஒரு குட்டி தீபாவளி இதே தெரு மக்களுடன் கொண்டாட போகிறோம் எப்படி தெரியுமா சுரேஷ் சுமதியின் அருமை நண்பன். அவனுக்காக தன் படிப்பை விட்ட சுமதி, அவன் படிக்க போகும் அதே கல்லூரியில் படிக்க போகிறாள். இருவரும் ஒரே கல்லூரி என்ற விஷயம் என்னை தவிர யாருக்கும் தெரியாது, இந்த நிமிடம் வரை. ஆம் சுமதிக்கு கூட இன்று இரவு எங்கள் தலை தீபாவளி விருந்துக்கு எல்லாரையும் அத்தை அழைத்திருக்கிறார்கள். அப்பொழுதுதான் சுமதி, தன் பெற்றோரிடம் நாங்கள் அமெரிக்கா செல்ல போவதையும் தான் படிக்க போவதையும் சொல்ல போகிறாள். அப்போது, சாரதா auntyயும் சுரேஷும் இருக்க ஏற்பாடு செய்து விட்டேன். அவர்கள் சுமதியின் படிப்பை பற்றி கவலைபடுவதாக தெரிகிறது. அதை பார்த்து அத்தையும் கவலை படுகிறார்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் எல்லார் கவலையும் தீரும்; தீபாவளியும் இனிய தீபாவளியாக நிறைவு பெறும். சுரேஷும் சுமதியும் மறுபடியும் ஒரே இடத்தில், ஒன்றாக படிக்க போவதை அறியும்போது எல்லாரும் எவ்வளவு சந்தோஷபடுவார்கள் என்று நினைக்கும்போதே எனக்கு இன்னும் சந்தோஷமாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது. இதுவே நான் என் மனைவிக்கு தரும் தலை தீபாவளி பரிசு :) இன்று இரவு விருந்து அமர்களமான, யாரும் மறக்க முடியாத விருந்தாக அமைய போகிறது எல்லார் கவலையும் தீரும்; தீபாவளியும் இனிய தீபாவளியாக நிறைவு பெறும். சுரேஷும் சுமதியும் மறுபடியும் ஒரே இடத்தில், ஒன்றாக படிக்க போவதை அறியும்போது எல்லாரும் எவ்வளவு சந்தோஷபடுவார்கள் என்று நினைக்கும்போதே எனக்கு இன்னும் சந்தோஷமாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது. இதுவே நான் என் மனைவிக்கு தரும் தலை தீபாவளி பரிசு :) இன்று இரவு விருந்து அமர்களமான, யாரும் மறக்க முடியாத விருந்தாக அமைய போகிறது சோ, அது வரை, இந்த ரகசியத்தை நீங்கள் யாரிடமும் சொல்லிவிட மாட்டீர்கள் தானே\nசுமதி வந்திருக்கிறாள் - என்னவென்று சொல்வதம்மா..\nஎன் தோழியின் பெண் சுமதி. எனக்கும் பெண் போல தான். எனக்கு இப்படி ஒரு மகள்/மருமகள் கிடைக்க வேண்டும் என எல்லோரும் நினைக்கும் ஒரு பெண். என் மகனின் உயிர் தோழி... சில காலம் முன்பு வரை. இந்த தீபாவளியை என்னுடன் கொண்டாடாமல், என் மகன் எங்கோ சுற்றி சுற்றி திரிய காரணமான பெண். அவன் எத்தனைக்கு விலகி போகின்றானோ, அத்தனைக்கு அவனை பற்றி எதுவும் கேட்காத பெண்.\nஎன் பெயர் சாரதா. வீட்டையும், வேலையையும் பார்க்கும் பல்லாயிரகணக்கான தாய்மார்களுள் ஒருத்தி. சுரேஷ் அப்பா இறந்த பிறகு, வீடு, வேலை, இவற்றோடு சுரேஷையும் வளர்க்க நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. இதற்கெல்லாம் உதவியாய் இருந்தது சுமதியின் பெற்றோரும் மற்ற தெரு மக்களும் தான். இங்கு எல்லோரும் எல்லாருக்கும் உதவி கொள்வோம். எனக்கு வாழ்வில் ஒரே ஆசை, சுரேஷ் நன்றாக இருக்க வேண்டும் என்று. அதற்கு அவன் அமெரிக்கா செல்ல வேண்டும், நிறைய கற்க வேண்டும், பெரிய பதவி வகிக்க வேண்டும். இதற்கு ஆயிரம் பேர் உதவி இருந்தாலும், மிகவும் உதவியது சுமதி தான். சுரேஷ் படிக்க உதவினாள்; சுரேஷுக்கு அமெரிக்க கனவை தன் கனவென்று சொல்லி அவனையும் கனவு காண செய்தாள். இப்பொழுது, அவன் நல்ல வேலையில் இருக்கிறான். அமெரிக்கா செல்லவும் போகிறான். இதெல்லாம், சுமதி சுரேஷுக்கு செய்த உதவிகள். ஆனால், இப்பொழுது இருவரும் பேசிகொள்வதே இல்லை. ஒருவரை பற்றி ஒருவர் கேட்பதும் இல்லை. அதற்கு காரணம், சுமதி சுரேஷுக்கு செய்த பெரிய, யாருக்கும் தெரியாத, எனக்கு மட்டும் புரிந்த உதவி. சுமதியும் சுரேஷும் அமெரிக்கா செல்ல போன வருடம் தயார் ஆனார்கள். ஆனால், சுரேஷ் எனக்காக அமெரிக்கா செல்வதை நிறுத்தி விட்டான்.உன்ன யாருமா பார்த்துபாங்கன்னு பையன் கேட்கறது எத்தனை பேருக்கு கிட்டும் சொர்க்கம் அது எனக்கு கிடைத்தது. நான் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. சுமதி என்னையும் சுரேஷையும் புரிந்து கொண்டு, சுரேஷிடம் தனக்கு கல்யாணம் நிச்சயமானதால் தான் படிக்க முடியாதென்றும், தன் கனவான அமெரிக்க படிப்பை தனக்காக அவன் நடத்த வேண்டும் என்றும், அதுவே அவளுக்கு அவன் தரும் கல்யாண பரிசென்றும், அவன் வரும் வரை என்னை அவள் பார்த்து கொள்வதாகவும் சொல்லிவிட்டாள். சுரேஷ் குதித்தான், கெஞ்சினான், அவளை படிக்க போகுமாறு. ஆனால், சுமதி ஒத்துக்கொள்ளவில்லை. அதில் இருவரும் சண்டை போட்டு பிரிந்தனர். இப்பொழுது பேசிக்கொள்வதே இல்லை. என்னிடம், அவள் பெற்றோர் கல்யாணத்திற்கு அவளை force செய்ததாக சுரேஷிடம் சொல்ல சொல்லிவிட்டாள். அப்பொழுது தான் அவன் கோபம் எல்லாம் அமெரிக்கா செல்வதில் திரும்பும் - அவனும் செல்வான், என் கனவும் நிறைவேறும் என்று. இதோ கனவு நிறைவேறும் நாள் நெருங்குகிறது. ஆனால், இந்த தீபாவளி திருநாளில் என்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. எனக்காக சுமதி தன் படிப்பை தியாகம் செய்ததாகவே தோன்றுகின்றது. அவள் சந்தோஷமாக கணவன், குடும்பம் என இருந்தாலும் படிப்பை விட்டுதந்தாள் என்றே மனம் பாடாய் படுகிறது. சுரேஷுகாக சுமதி வாழ்வை கெடுத்தேனோ என்று தினமும் வருந்துகிறேன். கடவுளே அது எனக்கு கிடைத்தது. நான் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. சுமதி என்னையும் சுரேஷையும் புரிந்து கொண்டு, சுரேஷிடம் தனக்கு கல்யாணம் நிச்சயமானதால் தான் படிக்க முடியாதென்றும், தன் கனவான அமெரிக்க படிப்பை தனக்காக அவன் நடத்த வேண்டும் என்றும், அதுவே அவளுக்கு அவன் தரும் கல்யாண பரிசென்றும், அவன் வரும் வரை என்னை அவள் பார்த்து கொள்வதாகவும் சொல்லிவிட்டாள். சுரேஷ் குதித்தான், கெஞ்சினான், அவளை படிக்க போகுமாறு. ஆனால், சுமதி ஒத்துக்கொள்ளவில்லை. அதில் இருவரும் சண்டை போட்டு பிரிந்தனர். இப்பொழுது பேசிக்கொள்வதே இல்லை. என்னிடம், அவள் பெற்றோர் கல்யாணத்திற்கு அவளை force செய்ததாக சுரேஷிடம் சொல்ல சொல்லி��ிட்டாள். அப்பொழுது தான் அவன் கோபம் எல்லாம் அமெரிக்கா செல்வதில் திரும்பும் - அவனும் செல்வான், என் கனவும் நிறைவேறும் என்று. இதோ கனவு நிறைவேறும் நாள் நெருங்குகிறது. ஆனால், இந்த தீபாவளி திருநாளில் என்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. எனக்காக சுமதி தன் படிப்பை தியாகம் செய்ததாகவே தோன்றுகின்றது. அவள் சந்தோஷமாக கணவன், குடும்பம் என இருந்தாலும் படிப்பை விட்டுதந்தாள் என்றே மனம் பாடாய் படுகிறது. சுரேஷுகாக சுமதி வாழ்வை கெடுத்தேனோ என்று தினமும் வருந்துகிறேன். கடவுளே எனக்கு என்ன பண்ணுவதுனே தெரியலயே.\n[அடுத்த பகுதி.... இறுதி பகுதி]\nசுமதி வந்திருக்கிறாள் - மாங்கல்யம் தந்துனானே...\nஎன் பெண் சுமதி. பாடம் சொல்லி தருவது, மற்றவருக்கு உதவுவது என எல்லாருக்கும் எல்லாமுமாய் இருக்க ஆசைபடுபவள். சிறு வயதில், படிப்பு, ஆட்டம் என்று இருந்தவள் இப்பொழுது, கணவன் கைபிடித்து ஒரு பொறுப்பான குடும்ப தலைவியாய் வலம் வருகிறாள். பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. சுமதியின் கல்யாணம் ஒரு கனவு போல தோன்றுகிறது. சுமதி, ஒரு நாள் வந்து, நான் கல்யாணம் செய்துகொள்கிறேன், மாப்பிள்ளை பாருங்கள் என்றாள். சுந்தரும் மிக நல்ல பையன். மனைவியை அவ்வளவு அன்பாக பார்த்துகொள்கிறான். எல்லாம் அவள் ஆசைப்படி தான் செய்தோம் ஒரே மகளின் திருமணமும் நன்றாக முடிந்து ஒரு வருடம் ஆக போகிறது. அவளும் சந்தோஷமாக இருக்கிறாள்.\nஎன் பெயர் சுந்தரவடிவு. தமிழ்நாட்டில் இருக்கும் பல லக்ஷம் குடும்ப தலைவிகளில் ஒருத்தி. என்னை சுற்றி சொந்தங்களும், நண்பர்களும் என நிறைந்த வாழ்க்கை. இப்போது கூட, எங்கள் தெருவே சேர்ந்து தான் சுமதிக்கு தலை தீபாவளி சீர் கொண்டாட்டங்கள் செய்கிறோம் எல்லோரும் சேர்ந்து செய்யும்போது சந்தோஷம் பல மடங்காகிறது. தெரு குழந்தைகள் பட்டாசு வெடிக்க போடும் ரகளையில் எனக்கு சுமதியும் சுரேஷும் அடித்துகொள்வது ஞாபகத்துக்கு வருகிறது. அவர்கள் இணைபிரியா நண்பர்கள். ஒருத்தரை விட்டு ஒருத்தர் இருக்க மாட்டார்கள். ஆனால், ஏதோ நடந்திருக்கிறது. சுமதி வந்த நாளிலிருந்தே சுரேஷை காணோம் எல்லோரும் சேர்ந்து செய்யும்போது சந்தோஷம் பல மடங்காகிறது. தெரு குழந்தைகள் பட்டாசு வெடிக்க போடும் ரகளையில் எனக்கு சுமதியும் சுரேஷும் அடித்துகொள்வது ஞாபகத்துக்கு வருகிறது. அவர்கள் இணைபிர���யா நண்பர்கள். ஒருத்தரை விட்டு ஒருத்தர் இருக்க மாட்டார்கள். ஆனால், ஏதோ நடந்திருக்கிறது. சுமதி வந்த நாளிலிருந்தே சுரேஷை காணோம் கண்ணிலேயே படவில்லை. சுமதியும் தான் அவனை பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை. ஊரில் காய்கறி விற்கும் பாட்டியிலிருந்து பேப்பர் போடும் சண்முகம் வரை விசாரிப்பவள், சுரேஷை பத்தி கேட்காதது ஏதோ செய்தது. தாய் அறியா சூல் இல்லை தான். ஆனாலும், மனதை அரிக்கிறது. சுரேஷ் அம்மா சாரதாவை கேட்டால் அவளும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஏனோ முகம் வாடி தெரிகிறாள். என்னவென்று கேட்டால், தலைவலி, கால் வலி என்று சொல்கிறாள். சுரேஷ் அமெரிக்கா செல்லும் கவலையாய் இருக்குமோ கண்ணிலேயே படவில்லை. சுமதியும் தான் அவனை பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை. ஊரில் காய்கறி விற்கும் பாட்டியிலிருந்து பேப்பர் போடும் சண்முகம் வரை விசாரிப்பவள், சுரேஷை பத்தி கேட்காதது ஏதோ செய்தது. தாய் அறியா சூல் இல்லை தான். ஆனாலும், மனதை அரிக்கிறது. சுரேஷ் அம்மா சாரதாவை கேட்டால் அவளும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஏனோ முகம் வாடி தெரிகிறாள். என்னவென்று கேட்டால், தலைவலி, கால் வலி என்று சொல்கிறாள். சுரேஷ் அமெரிக்கா செல்லும் கவலையாய் இருக்குமோ என்னவென்று தெரியலையே, முருகா எல்லாரையும் இந்த தீபாவளி அன்னைக்கு சந்தோஷ படுத்து\nசுமதி வந்திருக்கிறாள் - கனா கண்டேனடி, தோழி\nஎங்கள் தெரு சுமதி. என் ஆருயிர் தோழி சுமதி. சிறு வயதிலிருந்தே, ஒன்றாக படித்து, ஒன்றாக வளர்ந்து, ஒன்றாக விளையாடியவர்கள். என் முதல் வெற்றி, முதல் தோல்வி, முதல் அடி, முதல் சண்டை, முதல் காதல், எல்லாவற்றுக்கும் கூட இருந்தவள் சுமதி. அவள் அம்மா போல, எல்லாருக்கும் உதவுவாள். காலேஜில் தன் சிநேகிதிக்கு பீஸ் கட்ட தன் வளையலை தந்து விட்டு வீட்டில் அடி வாங்கியவள். இவ்வளவு நல்லவளுக்கு இப்படி ஒரு நிலைமை\nஎன் பெயர் சுரேஷ். படித்து விட்டு ஒரு IT கம்பெனியில் வேலை செய்யும் இருபத்தைந்து வயது இளைஞன். அடுத்த சில வாரங்களில், அமெரிக்கா செல்ல போகிறவன். இந்த தீபாவளி, சுமதிக்கு தலை தீபாவளி. எங்கள் தெருவே சேர்ந்து கொண்டாடுகிறது. ஆனால், என்னால் தான் முடியவில்லை. எப்படி, எப்படி ஒத்து கொண்டாள் சுமதி எவ்வளவு கனவுகள் கண்டிருப்போம் சேர்ந்து எவ்வளவு கனவுகள் கண்டிருப்போம் சேர்ந்து எல்லாம் மண்ணாக போனதே சுமதி அம்மா சுந்தரவடிவுக்கும் என் அம்மாவுக்கும் கூட எல்லாம் தெரியும். இருந்தும், சுமதியை force செய்து, கல்யாணம் செய்து வைத்து... ச்சே எனக்கு சுந்தரை பார்த்தால் தான் பற்றி கொண்டு வரும். அவன் எல்லாம் ஒரு மனிதனா எனக்கு சுந்தரை பார்த்தால் தான் பற்றி கொண்டு வரும். அவன் எல்லாம் ஒரு மனிதனா எப்படி சுமதியின் கனவுகளை கொன்று விட்டு வாழ்கிறான் எப்படி சுமதியின் கனவுகளை கொன்று விட்டு வாழ்கிறான் ஆனால், அவனை சொல்லியும் குற்றமில்லை. நல்ல பெண், நன்றாக படித்திருக்கிறாள், பார்க்கவும் நன்றாக இருக்கிறாள். யார் தான் கட்டி கொள்ள மாட்டார்கள் ஆனால், அவனை சொல்லியும் குற்றமில்லை. நல்ல பெண், நன்றாக படித்திருக்கிறாள், பார்க்கவும் நன்றாக இருக்கிறாள். யார் தான் கட்டி கொள்ள மாட்டார்கள் சுமதியின் அம்மாவுக்கே அவள் கனவில் அக்கறை இல்லாதபோது, எவனோ ஒருவன் எப்படி அக்கறை காட்டுவான் சுமதியின் அம்மாவுக்கே அவள் கனவில் அக்கறை இல்லாதபோது, எவனோ ஒருவன் எப்படி அக்கறை காட்டுவான் எப்படி தான் சுந்தரவடிவு ஆன்ட்டிக்கு சிரிக்க முடிகிறதோ எப்படி தான் சுந்தரவடிவு ஆன்ட்டிக்கு சிரிக்க முடிகிறதோ பண்ணுவதெல்லாம் பண்ணி விட்டு, சிரிப்பை பார் பண்ணுவதெல்லாம் பண்ணி விட்டு, சிரிப்பை பார் அதெல்லாம் பார்க்க முடியாமல் தான் அம்மா எவ்வளவோ சொல்லியும் இந்தியாவில் கடைசி தீபாவளி என்று தெரிந்தும் கிளம்பி விட்டேன் அதெல்லாம் பார்க்க முடியாமல் தான் அம்மா எவ்வளவோ சொல்லியும் இந்தியாவில் கடைசி தீபாவளி என்று தெரிந்தும் கிளம்பி விட்டேன் எங்கள் கனவெல்லாம் சுந்தரவடிவு ஆன்டியால் வேஸ்ட்ஆ போச்சு. இப்போ அவங்க என்ன பண்ணிட்டு இருப்பாங்க எங்கள் கனவெல்லாம் சுந்தரவடிவு ஆன்டியால் வேஸ்ட்ஆ போச்சு. இப்போ அவங்க என்ன பண்ணிட்டு இருப்பாங்க நல்லா மாபிள்ளையை தலையில் தூக்கி வச்சுட்டு இருப்பாங்க. ச்சே\nசுமதி வந்திருக்கிறாள் - ஒரு ஊரில் அழகே உருவாய்...\nஎங்கள் பக்கத்துவீட்டு சுமதி. எனக்கு கணக்கு பாடம் சொல்லி கொடுத்த சுமதி.... சொல்ல போனால், சுமதி அக்கா ஆனால் அக்கா என்று சொல்ல கூடாதுன்னு ஆர்டர். சோ, சுமதி தான் எங்க எல்லாருக்கும்.\nஎன் பெயர் வாணி. சுமதியிடம் கணக்கு படித்து நூறு மார்க் வாங்க முயற்சித்த பதிமூன்று வயது பெண். ஆனால், அதுக்கு ஹெல்ப் பண்ணாம சுமதி கல்யாணம் பண்ணிட்டா. இப்போ, தலை த��பாவளிக்கு சுமதியும் சுந்தர் அண்ணாவும் வந்து இருக்காங்க. அவங்க தலை தீபாவளி கொண்டாட்டத்துக்கு எங்க தெருவே சேர்ந்துகிச்சு. எங்க தெருல எல்லாமே அப்படி தான். நாள் கிழமை, நல்லது கெட்டதுன்னு எல்லாமே சேர்ந்து தான் பண்ணுவோம். அப்படி ஒரு ஒற்றுமை எல்லாருக்கும். சுமதியோட அம்மா சுந்தரவடிவு தான் எல்லாருக்கும் பெரியவங்க. எல்லாரும் அவங்க கிட்ட கேட்டு தான் decisions எடுப்பாங்க. பட்டாசு, பக்ஷணம் எல்லாம் ரெடி. என் friends பிரியா, தனா, அருண் எல்லாரும் கூட வந்தாச்சு. ஆனா, சுரேஷ் அண்ணா எங்க தீபாவளினா பட்டாசு, ராக்கெட் எல்லாம் ரெடி பண்ணுவதிலிருந்து எங்களுக்கு turns தருவது வரைக்கும் சுரேஷ் அண்ணா தான் பண்ணுவாங்க. ஆனா, இன்னிக்கு அண்ணா வேலைக்கு போய்ட்டாங்கன்னு சாரதா ஆன்டி (சுரேஷ் அண்ணாவோட அம்மா) சொன்னாங்க. ச்சே தீபாவளினா பட்டாசு, ராக்கெட் எல்லாம் ரெடி பண்ணுவதிலிருந்து எங்களுக்கு turns தருவது வரைக்கும் சுரேஷ் அண்ணா தான் பண்ணுவாங்க. ஆனா, இன்னிக்கு அண்ணா வேலைக்கு போய்ட்டாங்கன்னு சாரதா ஆன்டி (சுரேஷ் அண்ணாவோட அம்மா) சொன்னாங்க. ச்சே சுரேஷ் அண்ணா இல்லாம தீபாவளி தீபாவளியவே இல்லை சுரேஷ் அண்ணா இல்லாம தீபாவளி தீபாவளியவே இல்லை அருண் அப்பாவும் சுரேஷ் அண்ணா கம்பெனில தான் வேலை பண்றாங்க. அவர், கம்பெனி லீவ்னு சொன்னார் அருண் அப்பாவும் சுரேஷ் அண்ணா கம்பெனில தான் வேலை பண்றாங்க. அவர், கம்பெனி லீவ்னு சொன்னார் சோ, சுரேஷ் அண்ணா எங்க\nசுமதி வந்திருக்கிறாள் - ரகசியமாய் ரகசியமாய்\nசுமதி வந்திருக்கிறாள் - என்னவென்று சொல்வதம்மா..\nசுமதி வந்திருக்கிறாள் - மாங்கல்யம் தந்துனானே...\nசுமதி வந்திருக்கிறாள் - கனா கண்டேனடி, தோழி\nசுமதி வந்திருக்கிறாள் - ஒரு ஊரில் அழகே உருவாய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://nvmonline.blogspot.in/2011/02/", "date_download": "2018-05-27T15:40:06Z", "digest": "sha1:VPB3QD6GE2O2W2ENEPR52AXKUUWMYHD5", "length": 19905, "nlines": 109, "source_domain": "nvmonline.blogspot.in", "title": "NBlog - என் வலை: February 2011", "raw_content": "NBlog - என் வலை\nஅரசியல் - சமூகம் - கலை இலக்கியம் - என் பார்வைகளும், என் படைப்புகளும்\nகடந்த வருடம் “என் பெயர் சிவப்பு” நாவலுக்கு என் வலைத்தளத்தில் ஒரு விமர்சனம் எழுதியிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு ஜி.குப்புசாமி அவர்கள் எனக்கு ஒரு நன்றி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவருக்கு மரியோ வர்கஸ் யோசா நாவல்களை மொழிபெயர்க்கும்படி வேண்டுகோளுடன் பதில் அனுப்பினேன். அவர் ஜான்பான்வில்லின் புக்கர் விருது நாவலை தற்பொழுது மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதாக பதிலனுப்பினார். இந்த வருட புத்தககண்காட்சியில் வாங்கப்படவேண்டிய பட்டியலில் “கடல்” என்ற இந்த நாவலையும் குறித்துக்கொண்டேன்.\nகடல் நாவலை வாங்குவதற்கு இரண்டு காரணம். ஒன்று ஜான்பான்வில். அவரது நாவல்களின் நடை கொஞ்சம் புரிந்துக் கொள்ள சிரமப்பட வைக்கும். இந்நூலின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல ஜான்பான்வில்லின் எழுத்துநடை மர்மமான வார்த்தைகள், அசந்தர்ப்பமான சமயங்களில் எதிர்பாராத விநோத உவமைகள் என்று உரைநடையை அசாத்திய தளத்திற்கு கொண்டு செல்லும். மொழிபெயர்ப்பு இருந்தால் இலகுவாக படிக்கலாம். கடல் நாவலை வாங்குவதற்கு இரண்டாவது காரணம். ஜி.குப்புசாமி. \"என்பெயர் சிவப்பு\" நாவல்,ஹாருகி முரகாமி எழுத்துக்களை அருமையாக மொழிபெயர்த்திருந்தார். சில மொழியாக்கம் கடமுடாவென்று பயமுறுத்தும். சில்வியா பிளாத்தின் கவிதைகளை அப்படியே ஆங்கிலத்தில் படித்தால் எளிமையாக புரிந்துக்கொள்ளலாம். நாகார்ச்சுனன் மொழிபெயர்ப்பில் கவிதைகளை படித்தால் அவ்வளவுதான். ஆனால் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பு தமிழில் படிக்க சிரமப்படாமல் இருக்கும். அதேநேரம் மூலப்பிரதியின் கலையமைதி கெடாமல் இருக்கும். தமிழ் இலக்கிய உலகில் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்புகள் விசேஷ கவனம் பெற்று பலரால் பாராட்டப்படுகிறது. இந்நாவலில் அவரது உழைப்பு தெரிகிறது. இந்ந்நாவலின் மொழிப்பெயர்ப்புக்காக அவர் அயர்லாந்து பயணம் செய்துள்ளார். இந்நாவலில் வரும் புற உலகின் சித்தரிப்புகள், கடல் அருகாமை நிலக்காட்சிகள் நுட்பமாக அமைய அவரது பயணம் உதவியுமுள்ளது.\nமேக்ஸ் மார்டன் என்னும் வரலாற்று ஓவியர் அவரது மனைவி அன்னா கேன்சரால் இறந்தபிறகு ஒரு கடற்கரை கிராமத்திற்கு செல்கிறார். மேக்ஸ் மார்டன் சிறுவயதில் கோடை விடுமுறையை கழிக்க அடிக்கடி அந்த கடற்கரைக்கு செல்வதுண்டு. அந்த கடற்கரை யிலிருந்தபடி தனது கடந்தகால நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்வதுதான் நாவலின் பின்புலம். சிறுவயதில் கடற்கரைக்கு ஒரு பணக்கார ஐரீஷ் குடும்பம் விடுமுறையை கழிக்க வந்துள்ளது. மேக்ஸ் மார்டன் அந்த குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண்மணியையும் அவளது மகளையும் சந்தி த்து பழகுகிறார்.. அந்த பெண்மணி மிசஸ் கிரேஸ். அவளது மகளின் பெயர் க்ளோயி. பதின்ம பருவத்தில் எல்லா சிறுவர்களுக்கும் வருவது போல மேக்ஸ் மார்டனுக்கு மிசஸ் கிரேஸ் மீது ஒருவித பால் கவர்ச்சி வருகிறது. சிலநாட்களிலேயே அது களைந்து அவள் மகள் க்ளோயி மீது காதல் ஏற்படுகிறது. மேக்ஸ் மார்டன் சிறுவயதில் சந்தித்த அந்த இரண்டு பெண்களையும் , பால்யகால அனுபவங்களையும், அந்த இரண்டு பெண்களையும், தன் மனைவி அன்னா, மகள் க்ளேர் பற்றிய நினைவுகளையும் மாற்றி,மாற்றி அசைபோடுகிறார். கிட்டத்தட்ட தமிழில் ஆதவன் நாவல்களில் வருவது போல மனதின் உள்அடுக்குகளிலேயே நாவலின் கதை பிரயாணப்படுகிறது. ஏழ்மையான பிண்ணனியிலிருந்து வரும் மேக்ஸ் மார்டன் பணக்கார ஐரீஷ் குடும்பத்துடன் பழகும்போது அவர்களுக்குள் சமூக அந்தஸ்துகள் எப்படிபட்ட முரணையும், உறவு சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது என்பதையும் நாவல் நுட்பமாக சொல்கிறது. பால்யகாலத்தில் க்ளோயிடம் காதலில் விழும்போதும் சரி. மனைவி அன்னாவிடம் குடும்பம் நடத்தும்போதும் சரி. மேக்ஸ் மார்டனுக்கு இந்த பொருளாதார சமூக அந்தஸ்தை தாண்டி இயல்பாக பழகுவது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. நாவலின் இரண்டாம் பகுதி முழுக்க இதை உணர முடியும். நாவலின் முற்பகுதியில் மிசஸ் க்ரேஸை ஒரு சராசரி பெண்மணியாக ஜான்பான்வில் காட்டுகிறார். இதை மாக்ஸ் மார்டன் அவரது நினைவுகளை சொல்வதன் மூலம் அறிந்துக்கொள்ளலாம். ஆனால் இரண்டாம் பகுதியில் மிஸ்டர் க்ரேஸுக்கும் ரோஸுக்கும் இடையில் இருக்கும் காதலை மிசஸ் க்ரேஸ் மிக இயல்பாக எடுத்துக்கொள்வது சற்று குழப்பமாக இருக்கிறது. மனிதன் வயதாக வயதாக அதிகமாக பால்யகால நினைவுகளை அசைபோடுகிறான். இறக்கும் தருவாயில் பால்யகால நினைவுகளை அசைபோடுவதன் மூலம் கடந்த காலத்துக்கு சென்று ஒளிந்துக்கொள்ள முயற்சி செய்கிறான். காலத்தை கயிறு கட்டி பின்னுக்கு இழுத்துச் செல்வதன் மூலம் வாழ்வை நீட்டிக்க முயற்சி செய்கிறான். ஆனால் நிகழ்கால நினைவுகள் அவ்வபொழுது வந்து கடந்தகால நினைவுகளை முன்னுக்கு தள்ளி அவனை சாவுக்கு பக்கமாக தள்ளிவிடுகிறது.இந்த நாவல் முழுக்க ஒரு மனிதனின் நினைவுகள்.நினைவுகள்.நினைவுகள் மட்டுமே. மேக்ஸ் மார்டனுக்கு நினைவுகள் சோகத்தை தருகின்றன. வலியை அதிகமாக்குகிறது. ���வர் நினைவுகளை உதற முயற்சிக்கிறார். முடியவில்லை. மனிதன் இறக்கும்வரை அவனது நினைவுகள் இருந்துக்கொண்டே இருக்கும். நினைவெனும் கொடுஞ்சுமையை மனிதனால் ஒருபோதும் உதறித்தள்ள முடியாது. ஒருவேளை அவன் இறந்துப்போனாலும் அவன் வேறு யாராவது உயிரோடு இருக்கும் இன்னொரு மனிதனின் நினைவுகளை வந்து நிறைப்பான்.\nநாவலிலிருந்து எனக்கு பிடித்த சில சில வரிகள்:-\n“இறந்தவர்களை நாம் இறக்கும்வரைதான் சுமக்கிறோம். அதன்பின் நாம் சிலகாலம் சுமக்கப்பட்டு வருவோம். பின் நம்மை சுபப்பவர்கள் அவர்களுக்கான நேரம் முடிந்து சாய்ந்தபிறகு என்னைப்பற்றிய ஞாபகத்தீற்றலே இல்லாத எண்ணத்தொலையாத தலைமுறைகள் தொடர்ந்து வரும். அன்னாவை நான் நினைவில் வைத்திருக்கிறேன். எங்கள் மகள் க்ளேர் அன்னாவை நினைவில் வைத்திருப்பாள். பிறகு க்ளேர் மறைந்துவிடுவாள். அப்போது அவளை நினைவில் வைத்திருப்பவர்கள்தான் இருப்பார்கள். எங்களை நினைவில் கொண்டிருப்பவர்கள் இருக்கபோவதில்லை. அதுதான் எங்களது இறுதி கரைவாக இருக்கும். எங்களுடையது ஏதாவது மிச்சம் இருக்கலாம். மங்கியிருக்கும் ஒரு புகைப்படம். ஒரு முடிக்கற்றை. சில விரல் ரேகைப் பதிவுகள், நாங்கள் இறுதி மூச்சைவிட்ட அறையில் சிதறியிருக்கும் சில அணுத்துகள்கள். ஆனால் நாங்கள் இருப்பதும் இருந்ததும் எப்போதுமே நாங்களாக இருக்க முடியாது. மரித்தவர்களின் மக்கிய புழுதிதான் கடைசியில்”\nஜான்பான்வில் ஐரீஷ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். கடல் நாவல் 2005 -ஆம் ஆண்டிற்கான புக்கர் விருது பெற்றது. இதுவரை பதிமூன்று நாவல்களை எழுதியுள்ளார். பலமுறை புக்கர் பரிசுக்கு இவரது நாவல்கள் கதவைத்தட்டி கடைசியில் கடல் நாவல் ஜெயித்துள்ளது. சக எழுத்தாளர்கள், விமர்சகர்களோடு ஒத்துபோகாத மனநிலையிலேயே இயங்கி வரும் ஜான்பான்வில்லை தான் அயர்லாந்து சென்றபொழுது சந்திக்கவே முடியவில்லையென்று நாவலின் முன்னுரையில் ஜி.குப்புசாமி குறிப்பிடுகிறார். அவர் சொல்வது போல ஜான்பான்வில் தொட்டாற்சிணுங்கியாகத்தான் இருக்க வேண்டும். அல்லது தனிமை விரும்பி. அல்லது ஒருவித தாழ்வு மனப்பான்மையில் சக மனிதர்களிடமிருந்து துண்டித்து கொள்ள விரும்புதல். இந்நாவலின் கதாநாயகன் மேக்ஸ் மார்டனின் பாத்திரப்படைப்பு அப்படித்தான் இருக்கிறது. எது எப்படியோ\nபுக்கர் விருது பரிசை வென்ற இந்த நாவலை அப்படியொன்றும் பிரமாதமான நாவலென்று கண்ணை மூடியபடி சொல்ல முடியாது. தமிழில் இதே கருவில் எழுதப்பட்ட சில நாவல்கள் கடலை விட அருமையாக அமைந்துள்ளது. வேற்றுமொழி இலக்கியத்தோடு ஒப்பிட்டால் நமக்குள் பொதிந்து கிடைக்கும் பொக்கிஷங்களின் அருமை தெரியவருகிறது. நகுலனின் ‘நினைவுப்பாதை’ லா.ச.ராவின் ‘அபிதா’ போன்ற நாவல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தால் நோபல் பரிசு கூட கிடைக்கலாம்.\nகடல் (நவீன உலக கிளாசிக் வரிசை)\nஜான் பான்வில்; தமிழில்: ஜி. குப்புசாமி;\nதமிழின் முன்னணி புத்தகங்களும் ஆன்லைனில் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/642199652/crazy-motorcycle_online-game.html", "date_download": "2018-05-27T15:39:52Z", "digest": "sha1:3SDUBFTE5M76TTMPK7G6PCE6EMXS5UZY", "length": 11292, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பைத்தியம் மோட்டார் சைக்கிள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பைத்தியம் மோட்டார் சைக்கிள்\nவிளையாட்டு விளையாட பைத்தியம் மோட்டார் சைக்கிள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பைத்தியம் மோட்டார் சைக்கிள்\nபிளாட் தடங்கள் ஒரு மோட்டார் சைக்கிள் மீது அற்புதமான இனம். அது போன்ற இயந்திரம் எரிக்க முடியாது சில வேகம் ஒட்டிக்கொள்ளும் அவசியம். . விளையாட்டு விளையாட பைத்தியம் மோட்டார் சைக்கிள் ஆன்லைன்.\nவிளையாட்டு பைத்தியம் மோட்டார் சைக்கிள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பைத்தியம் மோட்டார் சைக்கிள் சேர்க்கப்பட்��து: 10.11.2010\nவிளையாட்டு அளவு: 0.45 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.44 அவுட் 5 (9 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பைத்தியம் மோட்டார் சைக்கிள் போன்ற விளையாட்டுகள்\nபென் 10 அல்டிமேட் ஹார்லி\nடோரா சவாரி மோட்டார் சைக்கிள்\nமோட்டோ சோதனை ஃபெஸ்ட் 4\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\nபாப் SquarePants எக்ஸ் ட்ரீம் பைக் கடற்பாசி\nலெகோ பெருநகரம்: அட்வென்ட் அட்டவணை\nபுதிய சூப்பர் மரியோ பிரதர்ஸ். ஸ்டார் கப் ரேஸ்\nவிளையாட்டு பைத்தியம் மோட்டார் சைக்கிள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பைத்தியம் மோட்டார் சைக்கிள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பைத்தியம் மோட்டார் சைக்கிள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பைத்தியம் மோட்டார் சைக்கிள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பைத்தியம் மோட்டார் சைக்கிள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபென் 10 அல்டிமேட் ஹார்லி\nடோரா சவாரி மோட்டார் சைக்கிள்\nமோட்டோ சோதனை ஃபெஸ்ட் 4\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\nபாப் SquarePants எக்ஸ் ட்ரீம் பைக் கடற்பாசி\nலெகோ பெருநகரம்: அட்வென்ட் அட்டவணை\nபுதிய சூப்பர் மரியோ பிரதர்ஸ். ஸ்டார் கப் ரேஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-05-27T15:32:42Z", "digest": "sha1:SWUXBCP3TFDIV27VHP6OEZ37JCISDBS2", "length": 5236, "nlines": 48, "source_domain": "www.inayam.com", "title": "புதிய கெட்டபுக்கு மாறும் அஜித் | INAYAM", "raw_content": "\nபுதிய கெட்டபுக்கு மாறும் அஜித்\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அஜித் புதிய கெட்-அப்புக்கு மாறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன\nஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே விஸ்வாசம் படம் குறித்து பல தகவல்களும், புகைப்படங்களும் வெளியாகிய வண்ணமாக உள்ளன.\nபடக்குழுவினர் அனைவருமே அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். அஜித் இந்த படத்தில் இரண்டு கெட்-அப்புகளில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இளைஞராகவும், வயதான தோற்றத்திலும் வருகிறாராம். முதலில் வயதான தோற்றத்துக்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதன் பிறகு இளமை தோற்றத்துக்கு அஜித் மாற இருக்கிறாராம். தாடியை முழுமையாக எடுத்து கருப்பு முடியுடன் இளமை தோற்றத்தில் அஜித் வருவார் என்று கூறப்படுகிறது. மேலும் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்கிலும் ஒரு சில காட்சிகளில் வருகிறாராம்.\nசிவா இயக்கும் இந்த படத்தில் அஜித்துடன் நயன்தாரா, ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ்திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.\nடி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.\nஎன் இடத்தைத் தீர்மானிக்க நேரம் வரவில்லை - கீர்த்தி சுரேஷ்\nதூத்துக்குடி சம்பவத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் விவேக்\nபிறந்தநாளை கொண்டாட மறுத்த கார்த்தி\nரஜினி, கமலை பெரிதும் நம்பும் தமிழ் சினிமா\nவிஜய் ஆண்டனி இயக்குனருடன் இணையும் நடிகர்\nவிஜய் சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாடல்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=85304", "date_download": "2018-05-27T15:48:43Z", "digest": "sha1:AEIZUDC4Q76T2UTEZVC4BZPEFDBHFSNI", "length": 31438, "nlines": 230, "source_domain": "www.vallamai.com", "title": "பாரைவிட்டுப் போனதேனோ !", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » இலக்கியம், கவிதைகள் » பாரைவிட்டுப் போனதேனோ \n( எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )\nகுங்குமம் பொட்டும் குறுகுறுத்த பார்வையும்\nஎங்குமே பரந்துநிற்கும் எழிலார்ந்த கற்பனையும்\nபொங்கிவரும் தமிழுணர்வும் பொறுப்பான எழுத்துக்களும்\nஎங்களுக்கு அளித்துவிட்டு எங்குசென்றீர் சித்தரையா \nஎழுதிக் குவித்தகை எப்படித்தான் ஓய்ந்ததுவோ\nஅளவின்றி பலவற்றை ஆர்வமுடன் தந்தீர்கள்\nவழுவின்றி வையகத்தில் வாழும்வகை எழுத்தாக்கி\nவழங்கிவிட்டு ஏனையா மனமேங்க வைத்துவிட்டீர் \nவெள்ளுடையில் மேடையேறி வெளியாகும் கருத்துக்களை\nஅள்ளிநாம் பருகிவிட ஆசையுடன் இருக்கின்றோம்\nவெண்தாடி வெள்ளுடையில் வேறுயார் இங்குள்ளார்\nவித்தகரே சித்தரையா விரைவாகச் சென்றதேனோ \nபரிசுபல பெற்றாலும் பல்லக்கில் ஏறாமல்\nபக்குவத்தைக் கடைப்பிடித்து பலபேரும் மதிக்கநின்றாய்\nபடைக்கின்ற அத்தனையும் பயனாகும் பாங்கினிலே\nபடைத்தளித்து விட்டுத்தான் பாரைவிட்டு அகன்றனையோ \nஉன்நாவல் அத்தனையும் உரமாக இருக்குமையா\nவெவ்வேறு விதமாக விறுவிறுப்பாய் தந்துநின்றாய்\nதமிழ்படிப்பார் யாவருமே தலைமீது வைப்பார்கள்\nஅறிவான எழுத்தாலே அனைவரையும் ஆண்டுவிட்டாய் \nமுக்காலமாய் உந்தன் எழுத்துக்களை பார்த்திடலாம்\nமுதற்காலம் முற்போக்கு முகிழ்த்ததையே பார்க்கின்றோம்\nஇடைக்காலம் வெள்ளித்திரை ஈர்த்துவிட இருந்துவிட்டாய்\nஇக்காலம் இறைபக்தி எழுத்தாக்கி எழுச்சிபெற்றாய் \nகுடும்பத்தை உயர்த்துதற்கு கொடுத்துநின்றாய் பலகருத்தை\nகுலவிளக்காம் பெண்கள்தமை குன்றேத்திப் பலபுகன்றாய்\nநலமிக்க சமுதாயம் நாட்டில் வரவேண்டுமென்று\nநாளெல்லாம் எழுதிவிட்டு நாயகரே சென்றதேனோ \nபடைப்புலம் அழுகிறது பத்திரிகை அழுகிறது\nபாலகுமாரன் ஐயா பசுந்தமிழும் அழுகிறது\nபரவசமும் பக்குவமும் பாங்காக படைத்தளித்த\nபாலகுமாரன் ஐயா பாரைவிட்டுப் போனதேனோ \nTags: எம். ஜெயராம சர்மா\nபேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர‌ தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும��,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. \"முதற்படி\" என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்க‌ளுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ‌ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாள‌ராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர். தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார். பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« எடுத்துரைப்பியல் நோக்கில் நற்றிணை – குறிஞ்சித்திணையில் பின்புலம்\nநல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 2 »\nஆ.செந்தில் குமார்: அச்சாரம் போட்டுட்டேன்டி என் அத...\nபெருவை பார்த்தசாரதி: பெண்டாட்டி தாசன்..\nShenbaga jagatheesan: நல்லறம்... சண்டை போட்டுக் க...\nதனஞ்செயன்: யாப்பியல் குறித்த அருமையான கட்...\nRevathi: ஆராய்ச்சி செய்பவர்களுக்கு பயனு...\nமணிமேகலா: தரமான கட்டுரைகளைத் தெரிவுசெய்த...\nஇரத்தினசபாபதி: நீதி நூல்களுள் திருக்குறளுக்கு...\nசி. ஜெயபாரதன்: ஏர் முனைக்கு நேரில்லை சி. ஜ...\nsathiyamani: தடைகல் த‌டைகளை புறம் சாய்ப்...\nsathiyamani: வல்லமை யான போதும் வல்லமை யாக...\nR.Parthasarathy: பாட்டாளி மக்கள் நான்கு ...\nபெருவை பார்த்தசாரதி: உழைப்பின்றி இல்லை உயர்வு..\nsathiyamani: பவள வல்லமை யெனும் கலைமகளோடு மல...\nsathiyamani: ஆன்மாவின் பந்து பண் அருமை...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபட���்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதி��மானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்ச�� பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னி���ழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kethar.wordpress.com/2009/10/22/1/", "date_download": "2018-05-27T15:15:09Z", "digest": "sha1:HDGPHKGK362KDGHRYTTJWKEYVKOVMVSD", "length": 34001, "nlines": 49, "source_domain": "kethar.wordpress.com", "title": "கேதாரீஸ்வரர் நோன்பு விரதம்", "raw_content": "\nகேதாரீஸ்வரர் பூஜா விதி »\nஸ்ரீ கேதாரீஸ்வரர் நோன்பு விரத புராணம்\nதாரனைய கூந்தற் கவுரி யியற்றியகே\nதார விரதத்தை யான்படிக்க – சீரிலகும்\nஆதி காலத்தில் கைலாயத்திலே நவரத்தினங்களாலிழைத்த சிம்மாசனத்தின் மீது பரமேஸ்வரரும் பார்வதி தேவியும் கொலுவீற்றிருக்கையில், பிரம்மா, விஷ்ணு, தேவேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தொண்ணாயிரம் ரிஷிகள், அஷ்ட வசுக்கள், கின்னர், கிபுருடர், கருடகாந்தருவர், சித்த வித்யாதரர், ஜனகஜனாநந்தர், ஜனத்குமாரர், தும்புருநாரதர், மற்றுமுண்டான தேவரிஷிகளும் பிரதிதினம் வந்து பரமசிவனையும், பார்வதி தேவியையும் பிரதக்ஷிண நமஸ்காரம் செய்துகொண்டு போவார்கள். இப்படியிருக்க, ஒருநாள் சமஸ்த தேவர்களும் ரிஷிகளும் வந்து ஈஸ்வரரையும்-ஈஸ்வரியையும் பிரதக்ஷிண நமஸ்கார தோத்திரஞ் செய்து செலவு பெற்றுக்கொண்டு தங்கள் எதாஸ்தானங்களுக்குப் போகிற சமயத்தில் பிருங்கி என்கிற ரிஷி ஒருவர் மாத்திரம் பார்வதி அம்மனை புறம்பாகத் தள்ளி, ஈஸ்வரரை மாத்திரம் பிரதக்ஷிண நமஸ்காரஞ் செய்து ஆனந்தக்கூத்தாடினார். நூல் ஆதி காலத்தில் கைலாயத்திலே நவரத்தினங்களாலிழைத்த சிம்மாசனத்தின் மீது பரமேஸ்வரரும் பார்வதி தேவியும் கொலுவீற்றிருக்கையில், பிரம்மா, விஷ்ணு, தேவேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள், 48 ஆயிர ரிஷிகள், அஷ்ட வசுக்கள், கின்னர், கிபுருடர், கருடகாந்தருவர், சித்த வித்யாதரர், ஜனகஜனாநந்தர், ஜனத்குமாரர், தும்புருநாரதர், மற்றுமுண்டான தேவரிஷிகளும் பிரதிதினம் வந்து பரமசிவனையும், பார்வதி தேவியையும் பிரதக்ஷிண நமஸ்காரம் செய்துகொண்டு போவார்கள்.\nஇப்படியிருக்க, ஒருநாள் சமஸ்த தேவர்களும் ரிஷிகளும் வந்து ஈஸ்வரரையும்-ஈஸ்வரியையும் பிரதக்ஷிண நமஸ்கார தோத்திரஞ் செய்து செலவு பெற்றுக்கொண்டு தங்கள் எதாஸ்தானங்களுக்குப் போகிற சமயத்தில் பிருங்கி என்கிற ரிஷி ஒருவர் மாத்திரம் பார்வதி அம்மனை புறம்ப���கத் தள்ளி, ஈஸ்வரரை மாத்திரம் பிரதக்ஷிண நமஸ்காரஞ் செய்து ஆனந்தக்கூத்தாடினார். இதனால் பார்வதிதேவிக்கு மஹா கோபமுண்டாகி, பிரம்ம, விஷ்ணு, ருத்ரன், தேவேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தொண்ணாயிரம் ரிஷிகளும், கின்னர், கிபுருடர், கருடகாந்தருவர், சித்த வித்யாதரர், ஜனகஜனாநந்தர், ஜனத்குமாரர், தும்புருநாரதர், கெளதமர், அகஸ்தியர் மற்றுமுண்டான தேவர்களும் வந்து ஈஸ்வரரையும் நம்மையுங் கண்டு வணங்கிப் போகின்றனர். இந்த பிருங்கி மஹரிஷி நம்மை புறம்பாகத் தள்ளி ஈஸ்வரரை மாத்திரம் நமஸ்கரித்து நின்றானே என்ற கோபத்துடனே பரமேஸ்வரி கேட்க, பரமேஸ்வரர் சொல்லுகிறார் – “பர்வத ராஜ குமாரியே, பிருங்கி ரிஷி பாக்கியத்தைக் கோரினவனல்ல; மோக்ஷத்தைக் கோரினவனான படியால் எம்மை மாத்திரம் பிரதக்ஷிண நமஸ்காரஞ் செய்தான்” என்று கூறினார். பரமேஸ்வரி பிருங்கி ரிஷியைப் பார்த்து, “ஓய் பிருங்கி ரிஷியே, உன் தேகத்திலேயிருக்கிற ரத்த மாமிசம் நம்முடைய கூறாச்சுதே, அவைகளை நீ கொடுத்துவிடு பிருங்கி ரிஷியே, உன் தேகத்திலேயிருக்கிற ரத்த மாமிசம் நம்முடைய கூறாச்சுதே, அவைகளை நீ கொடுத்துவிடு” என்று சொல்ல, பிருங்கி ரிஷியும் தனது தேகத்திலிருந்து ரத்த மாமிசங்கைள உதறிவிடுகிறார்.\nஇதனால் பிருங்கி மஹரிஷி நிற்கமுடியாமல் தவிக்கக் கண்ட ஈஸ்வரன், “ஏ பிருங்கி மஹா ரிஷியே, ஏன் அசக்தனானாய்” என்று கேட்க, பிருங்கி பரமனை வணங்கி, “பரமேஸ்வரா, அம்பிகையை நீக்கி தங்களை மட்டும் வணங்கினதால் அம்பிகை கோபித்து அடியேனுக்களித்த தண்டனை இது” என்று கூற, பரமேஸ்வரன் மனமிறங்கி ஒரு தண்டை கொடுக்க, பிருங்கி மஹாரிஷி தண்டை ஊன்றிக்கொண்டு மறுபடியும் பரமேஸ்வரரை நமஸ்கரித்துவிட்டு ஆசிரமத்திற்கு எழுந்தருளினார். பிறகு பரமேஸ்வரி பரமேஸ்வரரைப் பார்த்து – “நீர் என்னை உபேக்ஷை செய்யலாமோ” என்று கேட்க, பிருங்கி பரமனை வணங்கி, “பரமேஸ்வரா, அம்பிகையை நீக்கி தங்களை மட்டும் வணங்கினதால் அம்பிகை கோபித்து அடியேனுக்களித்த தண்டனை இது” என்று கூற, பரமேஸ்வரன் மனமிறங்கி ஒரு தண்டை கொடுக்க, பிருங்கி மஹாரிஷி தண்டை ஊன்றிக்கொண்டு மறுபடியும் பரமேஸ்வரரை நமஸ்கரித்துவிட்டு ஆசிரமத்திற்கு எழுந்தருளினார். பிறகு பரமேஸ்வரி பரமேஸ்வரரைப் பார்த்து – “நீர் என்னை உபேக்ஷை செய்யலாமோ இனி எனக்கு காரியமென்னவென்று கைலாயத்தை விட்டு பூலோகத்தில் வால்மீக மஹரிஷி சஞ்சரிக்க நின்ற பூங்காவனத்தில் ஒரு விருக்ஷத்தினடியில் எழுந்தருளியிருந்தாள்.\nஅத்திசையில் பன்னிரெண்டு ஆண்டு மழையின்றி உலர்ந்து வாடியுமிருந்த விருக்ஷங்களெல்லாம் துளிர்த்துத் தழைத்து, புஷ்பித்து, காய்த்தும் பழுத்து இன்னும் அநேக பூச்செடிகளெல்லாம் மல்லிகை, முல்லை, கோங்கு, இருவாக்ஷி, மந்தாரை, பாரிஜாதம், வில்வம், பத்தி, துன்பம் மற்று முண்டான சகல ஜாதி புஷ்பங்களும் விஸ்தாரமாய் புஷ்பித்து பரிமளித்து சுற்றிலும் நாலு யோஜனை விஸ்தீரணம் பரிமளம் வீசினது. அந்தச் சமயத்தில் வால்மீக மஹாரிஷி தம் பூங்காவனத்தைப் பார்த்து அதிசயப்பட்டு, பன்னிரெண்டு வருஷம் மழையில்லாமல் உலர்ந்திருந்த விருக்ஷங்களெல்லாம் இப்பொழுது துளிர்த்துப் புஷ்பித்துக் காய்த்துப் பழுத்திருக்கின்ற ஆச்சர்யம் என்னவோ கெரியவில்லை என்று மனதில் நினைத்துக்கொண்டு பூங்காவனத்திற்கு வந்தார். வந்தவர் சகல புவன கர்த்தாவாகிய பரமேஸ்வரன், பரமேஸ்வரி, பிரம்மா, விஷ்ணு வந்திருக்கிறார்களோ, அவர்கைளக் காணேவண்டுமென்று அந்த வனத்திலெல்லாம் சுற்றி ஆராய்ந்து பார்க்கையில், ஸ்ரீ பார்வதி தேவி ஒரு வில்வ மரத்தினடியில் எழுந்தருளியிருக்கக் கண்டு, “மூவருக்கும் முதன்மையான தாயே, முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் ஒப்பற்ற தெய்வமாய் நின்ற பராசக்தியான ஈஸ்வரியே நான் எத்தனை கோடி தவஞ்செய்தேனோ, இந்த பூங்காவனத்திலே எனக்குக் காக்ஷி கொடுக்க கைலாயத்தைவிட்டு பூலோகத்திற்கு நீர் எழுந்தருளின தென்னவோ வென்று மிகவும் வினயமுடன் தோத்திரஞ் செய்து வந்தகாரணத்தை அடியேனுக்கு திருவுளம் பற்றவேண்டுமென்று வால்மீக முனிவர் கேட்க, பார்வதி தேவியார், “வால்மீகி முனிவரே, ஸ்ரீ கைலாயத்திலே பரமேஸ்வரரும் நாமும் ஒரு நவரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருக்கையில் பிரம்மா, விஷ்ணு, தேவேந்திரன் முதலான தேவர்களும் மற்றுமுண்டான மஹா ரிஷிகளும் வந்து இருவரையும் நமஸ்கரித்துப் போவார்கள். பிருங்கிமுனி சுவாமியை மாத்திரம் நமஸ்கரித்து நம்மைப் புறம்பாகத் தள்ளினான். அப்போது இவனா நம்மை புறம்பாகத் தள்ளுகிறவனென்று கோபத்துடன் என் கூறான ரத்த மாமிசத்தை வாங்கிக்கொண்டேன். அப்போது பரமேஸ்வரர் அவனுக்கு ஒரு தண்டு கொடுத்தார். இப்படி செய்யலாமோவென்று கேட்டதற்கு அவர் மறுமொழி சொல்லவில்லை. ஆகையால் நமக்குக் கோபம் பிறந்து பூலோகத்திற்கு வருகிற பொழுது இந்த பூங்காவனத்தைக் கண்டு, இங்கே தங்கினோம்” என்று பார்வதியம்மை வால்மீகருக்கு உரைத்தாள். வால்மீக மஹரிஷி தனது ஆசிரமத்திற்கு எழுந்தருளுமாறு அன்மையை வேண்ட, அம்பிகையும் அவரிஷ்டப்படியே எழுந்தருளினாள்.\nமுனிவர் அம்மனிருக்க ஓர் ஆசிரமமும், ஒரு நவரத்தின சிம்மாசனமும் உண்டுபண்ணி, அந்த சிம்மாசனத்தின் மீது எழுந்தருளின பின் பரமேஸ்வரி வால்மீக முனிவரைப் பார்த்து, “ஓ தபசியே இந்த பூலோகத்தில் நான் ஒரு விரதம் அனுஷ்டிக்க வேண்டும். நூதனமும் மேலானதுமான விரதம் ஒன்றிருக்குமாயின் அதை எனக்கு சொல்ல வேண்டும்.” என்று கேட்க, வால்மீக முனிவர் தொழுது, “தாயே, லோக மாதாவே, அபிராமியே, திரிபுர சம்ஹாரி,கெளரவ கைலாச வாசகி, விபூதி ருத்ராக்ஷி, க்ருபா சமுத்ரி, க்ருபானந்தி, வேதஸ்வரூபி, உம்முடைய சன்னிதானத்திலே அடியேன் ஒரு விண்ணப்பஞ் செய்கிறேன். கோபமில்லாமல் கேட்டு திருவுளம் பற்றவேண்டும்” என்று சொல்ல, அதென்னவென்று அம்பிகை கேட்க, “ஜெகத் ரக்ஷகியே, இந்த பூலோகத்தில் ஒருவருக்கும் தெரியாத ஒரு விரதமுண்டு. அந்த விரதத்திற்கு கேதாரீஸ்வரர் நோன்பென்று பெயர். அதை இதுவரையில் யாரும் அனுஷ்டிக்கவில்லை. நீர் அந்த விரதத்தை அனுஷ்டித்தால் இஷ்ட சித்தியாகும்” என்று சொன்னார். அதைப் பரமேஸ்வரி கேட்டு, “அந்த விரதம் எக்காலத்தில் எவ்விதமாக அனுஷ்டிக்க வேண்டுமென்பதை விபரமாகச் சொல்ல வேண்டும்” என்று கேட்க வால்மீகர் சொல்லுகிறார்: “புரட்டாசி மாதம் சுக்கில பட்சம் தசமி திதி தொடங்கி, ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் தீபாவளி அமாவாசை வரைக்கும் 21 நாள் பிரதி தினம் ஸ்நானஞ் செய்து, சுத்த வஸ்திரமணிந்து ஆல விருட்சத்தின் கீழ் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகஞ் செய்து, விபூதி சந்தனாக்ஷதை, புஷ்பஞ்சாத்தி, வெல்லவுருண்டை, சந்தனவுருண்டை, மஞ்சளுருண்டை, அதிரசம், வாழைப்பழம், தேங்காய், பாக்கு, வெற்றிலை இதுகளை வகைக்கு ஒன்றாக வைத்து நமஸ்கரித்து இருபத்தோரிழையிலே ஒரு கயிறு முறுக்கி அதைத் தினந்தோறும் ஒரு முடியாக இருபத்தோரு நாள் முடிந்து, தினமும் உபவாசமிருந்து, நைவேத்தியஞ் செய்த அதிரசத்தையுமுண்டு இருபத்தோரு நாளும் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், இ���ுபத்தோராம் நாள் தீபாவளி அமாவாசை தினம் பரமன் ரிஷபாரூடராய் காக்ஷியளித்து கேட்ட வரத்தையுங் கொடுப்பார்”\nஎன்று வால்மீகர் சொல்லக் கேட்ட அம்பிகை மகிழ்ந்து அதே பிரகாரம் ஐப்பசி மாதம் சுக்கில பக்ஷம் தசமி தொடங்கி, அமரபட்சமும் சதுர்த்தி அமாவாசை வரை இருபத்தொருநாளும் வால்மீகர் அறிவித்தபடி நியமநிஷ்டையுடன் உபவாசமிருந்து விரதம் அனுஷ்டிக்க, பரமேஸ்வரியின் விரதத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான், தேவகணங்கள் புடைசூழ காக்ஷியளித்து, இட பாகத்தைப் பரமேஸ்வரிக்குக் கொடுத்து, அர்த்தநாரி ஈஸ்வரராக கைலாயத்திற்கெழுந்தருளி வீற்றிருந்தார். இவ்விரதத்தின் மேன்மையைக் கண்ட தேவர்கள், ரிஷிகள் முதலானவர்களும் அன்று முதல் இந்த விரதத்தை அனுஷ்டித்து வரலாயினர். தேவ கன்னியர் அவ்விரதத்தை கங்கைக் கரையில் அனுஷ்டிப்பதை பூலோகத்திலே ஓர் அரசனுடைய குமாரத்திகளான புண்ணியவதி – பாக்கியவதி எனும் இரு பெண்கள் தன் தகப்பன் நாடு நகரிழந்ததன் பயனாய் விவாகமாகாத கன்னியர் கங்கைக் கரை வர, அச்சமயம் தேவ கன்னியர் இயற்றும் பூசனையைக் கண்டு அதன் விபரமறிந்து, தேவ மங்கையர் கொடுத்த நோன்பு கயிற்றையும் பிரசாதத்தையும் பெற்று வீட்றிக்குப்போக, வீடு அடையாளந் தெரியாமல் குச்சு வீடு மாடமாளிகையாக மாறி அஷ்ட ஐஸ்வர்யம் பெருகியிருக்கும் புதுமையைக் கண்டு ஆச்சர்யமடைந்து நிற்கையில், தகப்பன் தனது குமாரத்திகளை அழைத்துச் சென்று சுகமே வாழ்ந்துவரும் நாளில், இராஜகிரி அரசன் புண்ணியவதியையும், அழகாபுரி அரசன் பாக்கியவதியையும் மணந்து தத்தம் பகுதிகளுக்குச் சென்று புத்திய பாக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர். இங்ஙனம் வாழ்ந்துவரும் நாளில் பாக்கியவதி தன் கையில் அணிந்திருந்த நோன்பு கயிற்றை அவரைப் பந்தலின் மேல் போட்டுவிட்டு மறந்து போனதன் விளைவாக பாக்கியவதியின் நாட்டை வேற்றரசன் கைப்பற்றிக் கொண்டு இவர்களை ஊரை விட்டே துரத்தி விட்டான். பாக்கியவதியும் அவன் புருஷனும் நித்திய தரித்திரர்களாகி, உண்ண உணவும், உடுக்க உடையுமின்றிருக்கையில், நோன்புக் கயிறு அவரைப்பந்தலிலிருந்ததால் அவரைக்காய் மிகுதியாய்க் காய்க்க, பாக்கியவதி அந்த அவரைக்காய்களை சமைத்துப் புசித்து ஜீவித்து வந்தனர். இப்படியிருக்கையில் ஒருநாள் பாக்கியவதி தன் குமாரனையழைத்து, அப்பா நாம் நாடு நகரமி��ந்து உண்ண உணவுக்கும், உடுக்க ஆடைகளுக்கும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறோம். ஆகையால் நீ இராஜகிரிக்குப் போய்,உன் பெரிய தாயான புண்ணியவதி சகல ஐஸ்வர்யத்துடனும் வாழ்வதால் அவளிடத்தில் நம்முடைய தற்கால நிர்வாகத்தைத் தெரிவித்து, கொஞ்சம் திரவியம் கேட்டு வாங்கிக் கொண்டு வா என்று சொல்லி, கட்டமுது கட்டிக்கொடுத்து வழிகூட்டியனுப்பினாள். அந்தப் பிள்ளை இராஜகிரிக்குப் போய், தன் பெரிய தாயாரைக் கண்டு தங்கள் வர்த்தமானங்களைச் சொல்ல, தாபந்திரியப்பட்டு பிள்ளையை நாலு நாள் வைத்திருந்து சில வஸ்திரங்களும் ஆபரணமும் திரவிய முடிப்பும், கட்டமுதும் கட்டிக்கொடுத்து அனுப்பினாள். அதை வாங்கிக்கொண்டு சில தூரம் வந்து ஒரு குளக்கரையில் மூட்டையை வைத்துவிட்டு கட்டமுது சாப்பிடுகிற சமயத்திலே மூட்டையை கருடன் எடுத்துக் கொண்டு போய்விட்டது.\nஅதுகண்ட சிறுவன் மனஸ்தாபப்பட்டு, மீண்டும் பெரிய தாயாரிடஞ் சென்று நடந்ததைச் சொல்ல, அவள் விசனப்பட்டு, மறுபடியும் சில திரவியங்களைக் கட்டிக்கொடுத்தனுப்பினாள். அதை எடுத்தக் கொண்டு வரும்போது வழியிலே ஒரு திருடன் வந்து சிறுவனிடமிருந்து மூட்டையைப் பறித்துக்கொண்டு போய்விட, சிறுவன் துக்கப்பட்டுக்கொண்டே மறுபடியும் பெரிய தாயாரிடம் சென்று, அம்மா நாங்கள் செய்த பாவம் என்னவோ தெரியவில்லை. இரண்டாவதாகக் கொடுத்த திரவியங்களையும் திருடன் பறித்துக் கொண்டு போய்விட்டான் என்று சொல்லி வருந்தும் சிறுவனைத் தேற்றி, குழந்தாய் உன் தாயார் கேதாரி ஈஸ்வரர் விரதத்தை அனுஷ்டித்து வருகிறாளா இல்லையா என்று கேட்க, அந்த நோன்பு விரதத்தை அனுஷ்டிக்கிறதில்லை. முன்னே நோற்ற கயிற்றையும் அவரைப் பந்தலின் மேல் போட்டுவிட்டாள். அன்று முதல் இவ்வித கஷ்டங்களெல்லாம் வந்ததென்று தெரிகிறது என்று கூறினான். இதைக் கேட்ட புண்ணியவதி மிகவும் மனம் வருந்தி ஐப்பசி மாதம் வருந்தனிலும் சகோதரி குமாரனை தன்னிடமே நிறுத்திக்கொண்டு ஐப்பசிமாதம் தான் நோற்கிற நோன்போடு கூட பாக்கியவதிக்கும் ஒரு பங்கு வைத்து நோற்று அந்த நோன்புக்கயிறும் பலகாரமும் பாக்கு வெற்றிலையும், மஞ்சளும் இன்னும் சில ஆடையாபரணங்களும் திரவியமும் கொடுத்து காவலாக சேவகரையுங் கூட்டி இனிமேலாவது இந்த நோன்பை விடாமல் நோற்கச் சொல்லி சில புத்திமதிகளையும் சொல்லியனுப்பி��ாள். பெரியதாயாரிடம் விடைபெற்று வரும் போது முன்னே வழியில் பறித்துப்போன திருடன் திரவியத்தை கொடுத்துச் சென்றான். கருடனும் மூட்டையை கொண்டுவந்து போட்டுவிட்டு உன் தாய் கேதாரீஸ்வரர் நோன்பு விரதத்தை விட்டு விட்டதனாலேயே இவ்விதம் வந்தது. இனிமேல் பயபக்தியுடன் நோன்பு நோற்கச் சொல் என்று சத்தம் உண்டாக்க, சிறுவன் ஆச்சர்யப்பட்டு பயபக்தியுடனும் சந்தோஷத்துடனும் தன் வீட்டுக்கு வந்து தாயின் கையில் பெரிய தாயாரால் கொடுக்கப்பட்ட நோன்புக் தோரணத்தையும் பலகாரத்தையும் முன்னே கொடுத்து, பிறகு தனத்தையும் கொடுத்து நடந்த சவிஸ்தாரங்களையுஞ் சொல்லக் கேட்ட பாக்கியவதி,”மெய்தான். என் ஆங்காரத்தினால் கெட்டேன்” என்று சொல்லி ஸ்நானஞ் செய்து கேதாரி ஈஸ்வரரை நமஸ்காரஞ் செய்து கயிற்றை வாங்கிக் கட்டிக் கொண்டாள். அந்த நாழிகைக்கே தங்கள் பட்டணத்தைப் பிடுங்கிக் கொண்ட அரசன் பட்டணத்தையும், யானை சேனை பரிவாரங்கைளயும் பண்டி பண்டாரங்களையும். பகுதியும் கொடுத்துப் போய்விட்டான். பிறகு முன் போலவே பாக்கியவதிக்கு அஷ்ட ஐஸ்வர்யமும் உண்டாகவே, தான் முன் நோற்கத் தவறினபடியாலே கேதாரீஸ்வரர் வறுமையைத் தந்தார் என்று அறிந்து அன்று முதல் நோன்பைக் கைப்பற்றியதால் சகல சம்பத்தும் பெருகிச் சுகபோகத்தோடு வாழ்ந்து வந்தாள். ஆதலால் இப்பூலோகத்தில் கேதாரி விரதத்தை மனப்பூர்வமாக விரும்பிச் செய்பவர்களுக்குப் பரமேஸ்வரன் சகல செல்வங்களையும் அனுக்கிரகிப்பார். அன்பர்கள் இந்த நோன்பை பக்தி விநயத்தோடு செய்து சுக க்ஷேமங்களை அடைந்து மேன்மையாக வாழ்வீர்களாக. சுபம் சுபம்\nகேதாரீஸ்வரர் பூஜா விதி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhkadalkalangiyam.blogspot.com/2011/10/", "date_download": "2018-05-27T15:47:19Z", "digest": "sha1:FMGUZNVCEC2X5V5B7Z7B3NYT7NTGWZDV", "length": 94289, "nlines": 747, "source_domain": "azhkadalkalangiyam.blogspot.com", "title": "ஆழ்கடல் களஞ்சியம்: 10/01/2011 - 11/01/2011", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..:)\nஇனிய தீபாவளி நாள் வாழ்த்துக்கள்\nநண்பர்களுக்கும், தோழிகளுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நாள் வாழ்த்துக்கள் :)\nஅனைவரின் இல்லத்திலும் இனிய மகிழ்ச்சி பொங்கட்டும்\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 8:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆழ்கடலுக்கு விருதுகள், பொது\nஆ‌ப்‌பி‌ள் ர‌ப்டி - இது வட இ‌���்‌திய இனிப்பு :)\nஇது வட இ‌ந்‌திய இ‌னி‌ப்பாகு‌ம்\nபா‌ல் - 2 ‌க‌ப்\nச‌ர்‌க்கரை - 2 க‌ப்\nஅடு‌ப்‌பி‌ல் பாலை வை‌த்து சு‌ண்ட‌க் கா‌ய்‌ச்சு‌ங்க‌ள்.\nபா‌ல் சு‌ண்டுவத‌ற்கு‌ள் ஆ‌ப்‌பிளை ‌நறு‌க்‌‌கி ‌மி‌க்‌சி‌யி‌ல் போ‌ட்டு ம‌சி‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். அ‌ல்லது தே‌ங்கா‌ய் ‌சீவ‌லி‌ல் வை‌த்து ‌‌சீ‌வி‌க் கொ‌ள்ளலா‌ம்.\nபா‌‌ல் சு‌ண்டி 1 க‌ப் ஆனது‌ம் அ‌தி‌ல் ச‌ர்‌க்கரையை‌ப் போ‌ட்டு கல‌க்‌கி ‌விடவு‌ம்.\nச‌ர்‌க்கரை ந‌ன்கு கரை‌ந்தது‌ம் ஆ‌ப்‌பிளை‌ப் போ‌ட்டு கல‌க்கவு‌ம்.\nபாதா‌மி‌ன் தோலை உ‌ரி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். பாதா‌ம், ‌பி‌ஸ்தா, மு‌ந்‌தி‌ரி ஆ‌கியவ‌ற்றை அரை ம‌ணி நேர‌ம் பா‌லி‌ல் ஊறவை‌த்து ‌மி‌க்‌சி‌யி‌ல் ஒ‌ன்று‌ம் பா‌தியுமாக அரை‌த்து வேகு‌ம் ஆ‌ப்‌பி‌ளி‌ல் சே‌ர்‌த்து‌‌க் கொ‌ள்ளவு‌ம்.\n‌ஆ‌ப்‌பி‌ள் ர‌ப்டி தயா‌ர். அதனை ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் எடு‌த்து ப‌ரிமா‌றி அல‌ங்க‌ரி‌க்கவு‌ம்.\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 8:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உடல்நலம், குழந்தைகள் நலன், சமையல்கள்\nமுந்திரி - ஒ‌ன்றரை க‌ப்\nகடலைமாவு - 2 க‌ப்\nடால்டா - கா‌ல் க‌ப்\nபெரிய வெங்காயம் - 4\nப‌ச்சை ‌மிளகா‌ய் - 3\nஅரிசி மாவு - ஒரு கை‌ப்‌பிடி\nகறிவேப்பிலை, இஞ்சி - சிறிது\nபொரிக்க எண்ணெய், உப்பு - தேவையான அளவு\nவெ‌ங்காய‌ம், ப‌ச்சை ‌மிளகா‌ய், இ‌ஞ்‌சி, க‌றிவே‌ப்‌பிலை ஆ‌கியவ‌ற்றை பொடியாக நறு‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம்.\nகடலைமாவில் டா‌ல்டா, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, க‌றிவே‌ப்‌பிலை, உப்பு, முந்திரி பருப்பு, அரிசி மாவு இவற்றை சே‌ர்‌த்து ‌சி‌றிது த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு கல‌ந்து கொள்ளவும்.\nஇந்த கலவையை சிறிய உருண்டைகளாகவோ அல்லது சிறு கரண்டியில் அள்ளிப் போட்டோ எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.\nபகோடா மீது ‌சி‌றிது கறிவேப்பிலையை எ‌ண்ணெ‌யி‌ல் வறுத்து போட்டு சூடாக பரிமாறவும்.\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 8:17\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சமையல்கள், சுகமாக வாழ\nதேவையானவை: வாழைப்பழம் - ஒன்று, பேரீச்சம்பழம் - 2, பலாச்சுளை - 3, பயத்தம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், சர்க்கரை - 500 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவ��\nசெய்முறை : எல்லா பருப்புகளை யும் ஒன்றாக ஊற வைக்கவும். நன்கு ஊறிய பிறகு, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். பழங்களை மிக்ஸியில் தனியே அரைக்கவும். அரைத்த பருப்புக் கலவையுடன், அரைத்த பழவிழுதைச் சேர்த்துக் கலந்த பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சிறு சிறு வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் பாகு செய்து, பொரித்த வடைகளை அதில் போட்டு ஊறவிட்டு எடுத்துப் பரிமாறவும்.\nஸ்வீட் பழ வடை: பழங்களை அரைப்பதற்குப் பதிலாக பொடியாக நறுக்கிப் போட்டால், வடை இன்னும் க்ரிஸ்பியாக இருக்கும். பலாப்பழம் கிடைக்காத சமயத்தில் தோல், விதை நீக்கிய சப்போட்டா அல்லது சீதாப்பழம் சேர்த்துக் கொள்ளலாம்.\nவழங்கியவர் prabhadamu at பிற்பகல் 7:37\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உடல்நலம், சமையல்கள், சுகமாக வாழ\nகர்ப்ப கால உணவுகள்... ஆய்வும் - தீர்வும்\n'கருவுற்ற காலத்தில், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், நல்ல உடல் நலத்துடன் இருக்கும்' என்பது காலம்காலமாக நம்முடைய முன்னோர்கள் சொல்லிவரும் சங்கதி\n''ஆம், அதுதான் உண்மை... அத்தகைய குழந்தைகளுக்கு எதிர்காலத்தில், 'டைப் 2 நீரிழிவு, இதய நோய், மன அழுத்தம்’ உள்ளிட்ட பிரச்னைகளும் வருவதில்லை என்பதை எங்கள் ஆராய்ச்சி மூலமாகவும் கண்டறிந்திருக்கிறோம்'' என்று சொல்கிறார்... ஆரம்ப நிலையிலேயே நோய்களைத் தடுப்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் சித்தரஞ்சன் யாக்நி.\nஅந்த ஆராய்ச்சி குறித்தும் அதன் முடிவுகள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்த டாக்டர், ''தாய் வழி ஊட்டச்சத்து குறித்த ஆய்வுகளை புனே நகரில் 1993-ம் ஆண்டு தொடங்கினோம். என் தலைமையிலான குழு, எண்ணூறுக்கும் மேற்பட்ட தாய்மார்கள் மற்றும் அவர்களுடைய குழந்தைகளைக் கண்காணித்தோம். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பிருந்தே இப்பெண்கள் கண்காணிக்கப்பட்டு வந்தனர். குறைந்த அளவு வைட்டமின் பி-12 மற்றும் அதிக அளவிலான ஃபோலிக் அமிலம் ஆகிய சத்துக்களுடன் இருந்த பெண்களின் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில், இன்சுலின் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்க��றது என்பதை ஆய்வில் கண்டறிந்தோம். இக்குழந்தைகள்... எதிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகளாக, கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பதையும் அறிந்து கொண் டோம்.\nகர்ப்பிணிகளின் ரத்தத்தில் வைட்டமின் பி-12 அளவை அதிகரித்தும், ஃபோலிக் அமிலத்தின் அளவைக் குறைத்தும் சரிவிகிதத்தில் இருக்கும்படி செய்து பரிசோதித்துப் பார்த்தோம். இந்த ஆராய்ச்சியின் மூலம், குழந்தைகளுக்கு நோய்த் தாக்குதலுக்கான வாய்ப்புகள் குறைந்திருப்பதை யும்... நீரிழிவு, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைந்ததையும் கண்டறிந்தோம்.\nஇப்படி, 12 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வுகளுக்குப் பின்னர், 'குழந்தை கருவாவதற்கு முன்னரும், கருவான பின்னரும் தாய் எடுத்துக் கொள்ளும் நல்ல ஊட்டச்சத்து உணவுகளே, குழந்தைக்கு எதிர் காலத்தில் நீண்ட கால நோய்கள் பலவும் வராமல் தடுக்கும்’ என்கிற உண்மையை உறுதிபடுத்திக் கொண்டோம்'' என்று சொன்ன சித்தரஞ்சன் தொடர்ந்தார்...\n''தேவைக்கும் குறைவான எடை உள்ள தாய்மார் களுக்குப் பிறக்கும் குழந்தை களின் தோலுக்கு அடியிலும், வயிற்றிலும் கொழுப்பு அதிக அளவு மறைந்திருக் கிறது. இது எதிர்காலத்தில் அந்தக் குழந்தைகளுக்கு நீரிழிவு, ரத்தக்கொதிப்பு மற்றும் இதயம் தொடர் பான பிரச்னைகள் வரக் காரணமாக இருக்கிறது என்பதும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பொதுவாக, இந்தியக் குழந்தைகள் மெலிந்து காணப்பட்டாலும்... கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். வைட்டமின் பி-12 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகிய இரண்டும் சரிவிகித அளவில் இல்லாததுதான் காரணம். கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளும் ஊட்டச்சத்து உணவுகள், குழந்தை 9 மாதம் வயிற்றில் வளர்வதற்கு மட்டுமல்லாமல், அவர்கள் வாழ்நாள் இறுதி வரை ஆரோக்கியமாக வாழவும் வழிவகுக்கிறது என்பதை உணர்ந்து சரிவிகித உணவில் கவனம் செலுத்த வேண்டும்.\nதினமும் 3 கப் பால் அல்லது அதற்கு இணையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தோல் நீக்கிய கோழி இறைச்சி, மீன் போன்றவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது. மேலும் அடர் பச்சை அல்லது மஞ்சள் நிற காய்கறிகள் மற்றும் சிட்ரஸ் பழங்களில் கர்ப்பிணிகளுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் உள்ளன. 'பால் மூன்று கப் குடித்து விட்ட���மே' என்று தண்ணீர் அளவைக் குறைத் துக் கொள்ளக் கூடாது'' என்ற டாக்டர்...\n''நல்ல உடற்பயிற்சி செய்ய வேண்டும். டாக்டர் மற்றும் இதற்கென உள்ள ஃபிட்னெஸ் ஆலோசகர்களிடம் கலந்து பேசி என்ன மாதிரி யான பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை பெற்றுக் கொள்வது சிறந்த வழி\nகர்ப்ப காலத்தில் 2 கப்களுக்கு மேல் காபி குடிக்கக் கூடாது. கார்பனேட்டட் குளிர்பானங்கள், வெளிப்புற உணவுகள், பொரித்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள், செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட உணவுகள், பேக்கிங் சோடா கலந்த உணவுகள், பேக்கரி உணவுகள், அதிக காரம் மற்றும் சோடியம் கொண்ட ஊறுகாய் போன்ற உணவுகள், ஜாம், ஜெல்லி, பப்படம்... இதுபோன்ற உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.\nவழங்கியவர் prabhadamu at பிற்பகல் 7:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கர்ப்பிணிகள், பெண்கள் நலன், மருத்துவ ஆலோசனைகள்\nபழசுக்கு வருது மவுசு :)\nபாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் விற்கப்படும் \"மால்' கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால், நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. \"மால்' கலாசாரம் தவறில்லைதான்; ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்.\nஅமெரிக்காவில் எழுந்த ஆர்கானிக் கோஷம் இப்போது, இந்தியாவில் பரவி வருகிறது. ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்ட சமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்கள் சார்ந்தது.\nஎது ஆர்கானிக், அதனால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று பார்ப்போம்\nஉப்பு: இப்போது பலரும் பரவலாக பயன்படுத்துவது அயோடின் சத்துள்ள பாக்கெட் உப்பு தான். சில ஆண்டுக்கு முன்வரை பயன்படுத்தி வந்த கல் உப்பு நினைவிருக்கிறதா அதில் உள்ள கனிம சத்துக்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இது தான் ஆர்கானிக் உப்பு. உடலில் அயோடின் சத்து தேவை தான். ஆனால், அயோடின் சத்து கிடைக்கும் நிலையில், உப்பு மூலமும் அது சேர்ந்தால் பி��ச்னை தான்.\n(பதிவர் கண்ணோட்டம்: இயற்கை நலவாழ்வியல் முறையில் உப்பு பயன்படுத்துவது தேவையற்றது என்று வலியுருத்துப்படுகிறது. அதனால் கல்லுப்போ அல்லது அயோடின் உப்போ எதுவாகிலும் உப்பு தப்பு தான்.)\nரீபைண்ட் ஆயில்: செக்கில் ஆட்டிய எண்ணெயை யார் இப் போது பயன்படுத்துகின்றனர். நகரங்களில் எங்கு பார்த்தாலும் பாக் கெட் உணவு எண்ணெய் தானே. அப்படியும் செக்கில் ஆட்டியெடுத்த கடலை, நல்லெண் ணெய் இன்னமும் சில இடங் களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் எந்த கலப்பும் இல்லாத ஆர்கானிக் எண் ணெய். ரீபைண்ட் என்பது, சூடாக்கி சமப்படுத்துவது. அதனால், வாணலியில் இரண்டாவது முறையாக சூடாக்கப்படுகிறது. இதனால், ரசாயன கலப்பு சேர்கிறது உடலில். இது தான் நிபுணர்கள் கருத்து.\nவெண்ணெய், நெய், வனஸ்பதி: மூன்றுமே கொழுப்பு சார்ந்தது தான். அதிகம் பயன்படுத்தக்கூடாது. இதனால், கொலஸ்ட்ரால் தான் உடலில் சேரும். மாறாக, ஆர்கானிக் முறையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஆலிவ் ஆயில், செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் தான் மிக நல்லது.\nஉலர்ந்த தானியங்கள்: பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உலர்ந்த பருப்பு உட்பட தானியங்கள் தான் பயன்படுத்துகிறோம். ஆனால், எந்த கலப்பும், செரிவூட்டலும் இன்றி, இயற்கையாக விளைவித்து எடுக்கப்பட்ட பருப்பு , தானியங்கள் தான் ஆர்கானிக் முறைப்படி நல்லது. நன்கு உலர்ந்த தானியங்களில் கொழுப்பு தான் மிஞ்சும். ஆனால், ஆர்கானிக் முறையில் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.\nபாலிஷ் அரிசி: அரிசி சாதம், வெள்ளையாக இருக்க வேண்டும். பழுப்பாக இருந்தால் நகரங்களில் உள்ளவர்களுக்கு பிடிக்காது. ஆனால், புழுங்கல் அரிசி சாதம் தான் மிக நல்லது என்பது இப்போது தான் பலருக்கு தெரிய ஆரம்பித்துள்ளது. பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசி, முழு கோதுமை ஆகியவற்றில் தான் 100 சதவீத சத்துக்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.\nசந்தை காய்கறி,பழங்கள்: உரம், ரசாயன கலப்பு சார்ந்து விளைவிக் கப்பட்ட, செயற்கையாக பெரிதாக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் கண்களுக்கு கவர்ச்சியாக இருக்கலாம்; விலை குறைவாக இருக்கலாம். ஆனால், உடலுக்கு கெடுதல் தான். உரம் கலப்பில்லாத காய்கறிகள், கீரைகள், பழங்கள் மூலம் கிடைக்கும் பலன், மருந்துகளில் கூட கிடையாது.\nபால்: பால் உடலுக்கு நல்லது தான். ஆனால், நாம் சா��்பிடும் பாலில், கொழுப்பு சத்து நீக்கப் பட்டதால் பரவாயில்லை. ஆனால், கால்நடைகளில் 90 சதவீதம் உரம், ரசாயன ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பெற்ற நிலையில் தான் உள்ளன என்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலே வருத்தத்துடன் கூறியுள்ளது. ஆர்கானிக் வகையில் இப்போது பல வகை மூலிகைகள் வந்துவிட்டன. பாலுடன் இவற்றையும் சாப்பிடலாம்.\nகோலா, காபி, டீ: இயற்கையான காபி, டீ இப்போது கிடைப்பதில்லை. எல்லாமே, உரக்கலப்பு மிக்கது தான். அதிலும் , பாக்கெட் பானங்களில் பெரும்பாலும் உடலுக்கு ஆரோக்கியமில்லாத விஷயங்கள் தான்.\nமூலிகை டீ நல்லது. மூலிகை சார்ந்த பானங்கள் இப்போது உள்ளன. அவற்றை வாங்கி அருந்தலாம்.\nசர்க்கரை: சர்க்கரைக்கு பதில், வெல்லத்தை பயன்படுத்தலாம். காபி, டீ யில் கருப்பட்டி வெல்லம் போட்டு சாப்பிட்டால், உடலுக்கு நல்லது. எந்த கெடுதலும் வராது.\nஆர்கானிக் கோஷம் இன்னும், இந்தியாவில் பெரிய அளவில் எடுபடவில்லை. காரணம், இப்போதுள்ள உணவு பொருட்கள் விலையே விண்ணைத் தொடுகிறது. ஆர்கானிக் சமாச்சாரங்கள் விலை இன்னும் அதிகம்.\nஇருந்தாலும், காலப்போக்கில், உரக்கலப்பில்லா உணவுப்பொருட்கள் சாப்பிடும் நிலைக்கு வருவது மட்டும் நிச்சயம்.\nவழங்கியவர் prabhadamu at பிற்பகல் 7:19\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உடல்நலம், மருத்துவ ஆலோசனைகள், வீட்டுக் குறிப்பு\nஉடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க\nஇன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.\nஇப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்:\n* தினமும் ஏதாவது ஒரு பழ ஜுஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜுஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.\n* எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.\n* வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.\n* இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.\n* உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.\n* மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.\n* அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.\n* புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.\nவழங்கியவர் prabhadamu at பிற்பகல் 7:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அழகு குறிப்பு, உடல்நலம், சுகமாக வாழ\nஉருளைக்கிழங்கு சாப்பிட்டா பிரஷர் குறையுமாம்\nஉருளைக்கிழங்கு என்று சொன்னாலே நம்மில் பலருக்கு ஞாபகம் வருவது மொறுமொறு சிப்ஸ். நொறுக்குத்தீனிகளில் உருளைக்கிழங்கு சிப்ஸ்சிற்கு தனி இடம் உண்டு. குழந்தைகள், இளைஞர்களை கவர விதவிதமான ருசிகளில் உருளைக்கிழங்கு சிப்ஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.\nஅதேநேரத்தில் உருளைக்கிழங்கு என்றாலே, `ஐயோ’ என்று அலறுபவர்களும் உண்டு. கேஸ் டிரபிள், உடல் பருமன், கொழுப்பு போன்ற பிரச்சனைகளை நினைத்து உருளைக்கிழங்கை கண்டு ஒதுங்குபவர்களும் இருக்கிறார்கள்.\nஆனால், `நீங்கள் நினைப்பது தவறு. உருளைக்கிழங்குக்கு ரத்த அழுத்தத்தை குறைக்கும் அசாத்திய திறனுண்டு’ என்று ஆய்வாளர்கள் அடித்துச்சொல்கிறார்கள்.\nஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று வேளை உருளைக்கிழங்குகளை உணவில் சேர்த்துகொள்வதால் உடல் எடை அதிகரிப்பதில்லை, மேலும் ஓட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடும் போது ஏற்படும் அளவுக்கு ரத்த அழுத்தம் குறைகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அமெரிக்காவைச்சேர்ந்த ஜோய் வின்சன் என்ற நிபுணர் தலைமையிலான குழு இதுதொடர்பான ஆய்வை நடத்தியது.\nஇந்த ஆய்வுக்காக கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கை பயன்படுத்தினார்கள். எண்ணை இன்றி மைக்ரோ வேவ் அடுப்பு மூலம் சமைத்தனர். இதை ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பாதிப்புள்ள நபர்களுக்கு கொடுத்தனர். தினமும் 2 வீதம் 2 மாத காலம் இந்த உருளைக்கிழங்கு கொடுத்து வந்தனர்.\nபிறகு அவர்களின் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது அவர்களின் ரத்த அழுத்தம் குறைந்திருந்தது, அத்துடன் அவர்கள���ல் யாருக்கும் உடல் எடையும் அதிகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅதெல்லாம் சரி, ரத்தக்கொதிப்பை குறைக்குமளவுக்கு உருளைக்கிழங்கில் அப்படி என்னதான் இருக்கிறது\nபைடோ கெமிக்கல் (Phytochemicals) என்று அழைக்கப்படும் தாவரம் சார்ந்த சில வேதிப்பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் உருளைக்கிழங்கில் அதிகமாக இருக்கின்றன. இவையே உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் வேலையை செய்கின்றன.\nஉருளைக்கிழங்கு பிரென்ஞ்சு பிரை, சிப்ஸ் போன்றவற்றை அதிக வெப்பத்தில் சமைப்பதால், ரத்த கொதிப்பை குறைக்கவல்ல வேதிப்பொருட்களும், பைடோ கெமிக்கல்ஸ்களும் அழிக்கப்பட்டுவிடுகின்றன. எனவே, சிப்சில் எஞ்சியிருப்பது உருளைக்கிழங்கின் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் தாதுக்கள் மட்டுமே என்று சிப்ஸ் பிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறார் வின்சன்.\nஇந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கு என்பதால், `ம்ம்ம்…. நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்’ என்று நீங்கள் புலம்பவேண்டாம். ஏனென்றால், வெள்ளை மற்றும் கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கு இரண்டுக்கும் ஒரே திறன்தான் இருக்குமென்று உறுதியாக நம்புகிறார் இந்த ஆய்வை நடத்திய ஜோய் வின்சன்.\nஇனிமே பிரஷர் குறைய தைரியமா உருளைக்கிழங்கு சாப்பிடலாம்\nவழங்கியவர் prabhadamu at பிற்பகல் 7:04\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இயற்க்கையின் வரம், உடல்நலம், மருத்துவம்\n`பாஸ்ட் புட்’ கலாசாரத்திற்கு மாறிவிட்ட இன்றைய மனிதர்கள் அருந்தும் குடிநீரின் அளவு குறைந்துவிட்டது. அதன்விளைவு… சிறுநீரக சம்பந்தப்பட்ட பல நோய்களின் வருகை அதிகரித்து விட்டது.\nபொதுவாக சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளால் சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருப்பதாலோ அது பல பிரச்சினைகளைத்\nதோற்றுவிக்கிறது. அதில் ஒன்று… சிறுநீரகத்தில் கல் ஏற்படுவது.\nஅதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தேக்கப்பட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன.\nவாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. அதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.\nவாழைத்தண்டு மேலும் பல நன்மைகளையும் மனிதனுக்கு தருகின்றது. அவை…\nவாழைத்தண்டு நார்ச்சத்து கொண்ட உணவு என்பதால் அதிக உடல் எடையால் அவதிப்படுபவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம்.\nஉடலைக் குளிர்ச்சி அடைய வைக்கும் தன்மை வாழைத்தண்டுக்கு இருப்பதால் கோடை காலத்திலும் இதை உணவாக பயன்படுத்தலாம். வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தியும் இதற்கு இருக்கிறது.\nபெண்கள், தங்களது மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்து வந்தால் அவர்களது உடல் பலம் பெறும். மேலும், மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த.\nவழங்கியவர் prabhadamu at பிற்பகல் 6:58\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இயற்க்கையின் வரம், உடல்நலம், சமையல்கள்\nபெண்களின் நோய்கள்… கண்டுபிடிக்கும் வழிகள்…\nமனிதர்களின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரிப்பதில் மருத்துவ விஞ்ஞானம் மாபெரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது. மனித ஆரோக்கிய மேம்பாட்டிற்காக உலகளாவிய நிலையில் நாளுக்கு நாள் மருத்துவ விஞ்ஞானத்தில் நவீன கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இன்னொருபுறத்தில் மக்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம், வேலை முரண்பாடுகள், அதிகரிக்கும் மன அழுத்தம் போன்றவைகளால் நோய்களும் வந்து கொண்டே இருக்கின்றன.\nஅந்த நோய்களை உடனடியாக கண்டுபிடித்து, அதன் பாதிப்பின் அளவை நுட்பமாக கண்டறிந்து, சிறந்த சிகிச்சைக்கு வழிகாட்டும் விதத்தில் தற்போது நவீன எக்ஸ்ரே மற்றும் ஸ்கேனிங் கருவிகள் உள்ளன. இதனை மனித குலத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறலாம்.\nநோய்களை கண்டறிவதற்காக எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், மோமோகிராம், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன், ஸ்பெக்ட் ஸ்கேன் போன்றவை பெருமளவு பயன்படுகின்றன. இவைகளில் சில எக்ஸ்ரே கதிர்களை அடிப்படையாகக் கொண்டவை. சில காந்தத் தன்மையை அடிப்படையாகக் கொண்டவை. ஒலி அலைகளை அடிப்படையாகக் கொண்டும் சில இயங்குகின்றன. இவைகளை தேவைக்கு தக்கபடி பயன்படுத்தி எல்லாவிதமான நோய்களையும் கண்டறிகிறோம்.\nகுழந்தையின்மைக்கான பாதிப்புகளை கண்டறிவது பற்றி முதலில் பார்ப்போம். திருமணமான தம்பதிகள் எந்த வித கருத்தடை முறைகளையும் பின்பற்றாமல் உறவு கொண்டு ஒரு வருடம் ஆகியும் பெண் தாய்மையடையவில்லை என்றால் அந்தப் பெண், குழந்தைப்பேறுக்கான சிகிச்சைக்குரியவர் ஆகிறார். அவர் தாய்மையடைவதற்கு என்ன தடைகள் இருக்கின்றன என்பது முதலில் சோதனை மூலம் கண்டறியப்படவேண்டும். சினைப்பையின் வளர்ச்சி நன்றாக இருக்கிறதா, அதில் இருந்து முட்டை முதிர்ந்து வெடித்து இயல்பாக வெளிவருகிறதா, கருப்பையின் அளவு- வளர்ச்சி போன்றவை முழுமையாக இருக்கிறதா, கட்டிகள் இருக்கிறதா என்பதை எல்லாம் `அல்ட்ரா சவுண்ட்’ மூலம் கண்டறியலாம்.\nசினைப்பை, கருப்பையில் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிந்தால் சினைமுட்டையும், உயிரணுவும் சந்தித்து கருவாகி, நகர்ந்துபோகும் கருக்குழாய்களில் (பேலோபியன் டியூப்) ஏதேனும் அடைப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறியவேண்டும். `ஹிஸ்ட்ரோ சால்பிங்கோ கிராம்’ எனப்படும் சோதனையை எக்ஸ்ரே கதிர்கள் மூலம் நவீனமுறையில் செலுத்தி, பரிசோதித்து கருக்குழாய் அடைப்புகளை துல்லியமாக கண்டறிந்து விடலாம்.\n`அல்ட்ரா சவுண்ட்` மூலம் சினைப்பை, கருப்பை சோதனை செய்யும்போது கட்டிகளோ, புற்றுநோய் பாதிப்போ இருப்பதாக கண்டறிந்தால், அந்த பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது, அந்த கட்டி எந்த வகையை சார்ந்தது என்பதை எல்லாம் துல்லியமாக எம்.ஆர்.ஐ.ஸ்கேன் மூலம் கண்டறிந்துவிடலாம். அதை அடிப்படையாக வைத்து சிகிச்சைக்கு திட்டமிட்டுவிட முடியும்.\nபெண் கர்ப்பம் ஆவது சிறுநீர் மூலம் உறுதி செய்யப்படுகிறது. பின்பு ஐந்தாவது வாரத்தில் கரு, கருக்குழாயிலே தங்கிவிட்டதா அல்லது கருவாக்கம் நிகழ்ந்து, கருப்பையை அடைந்துவிட்டதா என்பதை கண்டறிவது மிக அவசியமாகும். கருக்குழாயிலே கரு தங்கி வளர்ந்தால் அது ஆபத்தானதாகும். அதை `அல்ட்ரா சவுண்ட்` மூலம் கண்டுபிடித்து விடலாம். கருப்பையில் குழந்தை வளரத் தொடங்கிய பின்பு 12, 13 வாரங்களில் கர்ப்பகாலத்துக்கு தக்கபடி குழந்தையின் வளர்ச்சி இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.\nகர்ப்பமான 24-28 வது வாரங்களில் தாயின் வயிற்றுக்குள் அம்னியோட்டிக் திரவம் அதிகமாக இருக்கும். அப்போது குழந்தை வயிற்றுக்குள் இருந்து சிரிப்பதையும், கை- கால்களை அசைப் பதையும், கொட்டாவி விடுவதையும், நாக்கை வெளியேதள்ளி அசைப்பதையும் 4-டி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங்கில் பார்க்கலாம். அதைப் பார்க்கும்போது பெற்றோர் ஆச்சரியப்பட்டுப் போவார்கள். அவ்வளவு துல்லியமாக இருக்கும். இப்போது அதை பெற்றோர்கள் பதிவு செய்து வாங்கிச் சென்று, பாதுகாத்து தேவைப்படும் போதெல்லாம் போட்டுப் பார்த்து மகிழ்கிறார்கள். நாங்கள் மருத்துவரீதியாக இந்த காலகட்டத்தில் குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்பதை துல்லியமாக பார்க்கவே இந்த வகை ஸ்கேனை பயன்படுத்துவோம்.\n36-38 வது வாரங்கள் கர்ப்பிணியை பொறுத்தவரையில் மிக முக்கிய காலகட்டமாகும். அந்த நேரத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் வயிற்றில் இருக்கும் அம்னியோடிக் திரவத்தின் அளவு, குழந்தையின் தலை சரியான பாதையில் திரும்பி வருதல், நஞ்சுக்கொடியின் நிலை போன்றவைகளை எல்லாம் ஆராய்ந்து அதற்கு தக்கபடி கர்ப்பிணிக்கு சுக பிரசவமா சிசேரியனா என்று முடிவு செய்துவிடலாம்.\n`டிரான்ஸ் வெஜைனல் ஸ்கேன்` என்ற அல்ட்ரா சவுண்ட் வகை ஸ்கேன் கருவியை பெண்களின் பிறப்பு உறுப்புவரை கொண்டு செல்லலாம். அதன் மூலம் சினைப்பை, கருப்பை, கருக்குழாய்களில் இருக்கும் பாதிப்பை தெள்ளத்தெளிவாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். கருப்பை வாய் புற்றுநோயையும் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வாய்ப்பிருக்கிறது.\nமார்பக புற்றுநோய் பெண்களை அச்சப்படுத்தும் அளவுக்கு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பொதுவாக 40 வயதுவாக்கில் இதன் தாக்குதல் ஏற்படுகிறது. மார்பக சுய பரிசோதனை மூலம் பெண்களே கட்டி ஏதாவது இருக்கிறதா என்று கண்டறியலாம். அதை எவ்வாறு செய்துபார்க்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிறோம். மார்பக காம்புகளில் இருந்து பச்சை கறுப்பு நிறம் கலந்த திரவம் வந்தாலும், சிவப்பு நிற திரவம் வந்தா லும், காம்புகள் உள் இழுத்த நிலைக்கு சென்றாலும் பெண்கள் உஷாராகிவிட வேண்டும். ஒருவேளை அது மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.\nமுழு மார்பகத்தின் வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, ஒரு பகுதியிலோ- முழுமையாகவோ நிறமாற்றம் ஏற்பட்டாலோ- வலி தோன்றினாலோ, அக்குளில் நெறிகட்டியது போல் தோன்றினாலோ பெண்கள் நவீன டிஜிட்டல் மோமோகிராம் சோதனைக்கு உள்படுத்திக்கொள்ளவேண்டும். எந்தவித தயாரெடுப்பும் இன���றி இயல்பாக வந்து, பத்து நிமிடத்திலே இந்த பரிசோதனையை செய்து முடித்திடலாம்.\nமோமோகிராம் மூலம் கட்டி ஏதேனும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அது சாதாரண கட்டியா, புற்றுநோய் கட்டியா என்பதை கண்டறிய `எப்.என்.ஏ.சி` என்கிற நீடில் முறையை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வலி இல்லாமல் செல் எடுக்கப்படும். பயாப்சி செய்தும் பார்க்கப்படும். இவை இரண்டையுமே இப்போது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங்கின் வழிகாட்டுதல்படி துல்லியாக செய்ய முடிகிறது.\nமார்பக புற்று நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாவிட்டாலும் 40 வயதை கடக்கும் பெண்கள் வருடத்திற்கு ஒரு முறை டிஜிட்டல் மோமோகிராம் பரிசோதனை செய்துகொள்ள முன்வரவேண்டும். அதன் மூலம், நோய் இருந்தால் தொடக்க நிலையிலே கண்டறிந்து சிகிச்சை கொடுத்துவிடலாம். 50 வயதுக்கு மேல் பெண்களுக்கு ஆஸ்டியோபேராசிஸ் என்ற எலும்பு பலகீன நோய் உருவாகிறது. எந்த அளவுக்கு எலும்பு பலகீனமாக இருக்கிறது என்பதை `டெக்ஸ்சா ஸ்கேன்’ மூலம் கண்டறிந்து, தேவைப்பட்டால் சிகிச்சை கொடுக்கலாம்.\nநோய்களை கண்டுபிடிக்க மட்டுமே பயன்பட்டுவந்த ஸ்கேன் முறைகள் தற்போது நோயை கண்டறிவதோடு மட்டுமின்றி சிகிச்சை அளிக்கும் முறையாகவும் மேம்பட்டிருக்கிறது. பெண்ணின் கருப்பையில் கட்டி இருப்பது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் தெரியவந்தால், `ஹை இன்டன்சிட்டி போக்கஸ்டு அல்ட்ரா சவுண்ட்’ எனப்படும் நவீன ஸ்கேனிங் கருவி மூலம் சக்திவாய்ந்த ஒலி அலைகளை பாய்ச்சி கட்டியை கரைத்துவிட முடியும். எம்.ஆர்.ஐ. ஸ்கேனின் வழிகாட்டுதல்படி இதை செய்ய வேண்டும். அடுத்த பத்தாண்டுகளில் ரேடியாலஜி எனப்படும் கதிரியக்கத் துறை அதிசயிக்கத்தக்க வளர்ச்சியினை பெற்றுவிடும்.\nபெண்கள் இப்போதும் கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். தங்களுக்கு வரும் குறிப்பிட்ட நோய்களைப் பற்றி வெளியே பேசவும், சிகிச்சை பெறவும் தயங்குகிறார்கள். அதுவே அவர்களது ஆரோக்கியத்திற்கும், ஆயுளுக்கும் எதிரியாக அமைந்துவிடுகிறது. பெண்கள் நோயிடம் விழிப்புடன் இருந்து, தொடக்கத்திலே அதை கண்டறிந்து சிகிச்சை பெற்றால் மகிழ்ச்சியுடன் நீண்ட நாட்கள் வாழ வாய்ப்பிருக்கிறது. நவீன மருத்துவ கண்டுபிடிப்புகள் அதற்கு துணைபுரிகிறது.\nவிளக்கம்: டாக்டர் பியூலா இம்மானுவேல்\nவழங்கியவர் prabhadamu at பிற்பகல் 6:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கர்ப்பிணிகள், பெண்கள் நலன், மருத்துவ ஆலோசனைகள்\nகுழந்தைகளோடு பயணம் செய்யும் போது...\nகுழந்தையோடு ஊருக்கு வந்த இடத்தில் அவனுக்கு திடீர்னு காய்ச்சல் வந்துடுச்சே\" என்று கையை பிசைந்து கொண்டு நிற்காமல் பயணிக்கும்போதே... குழந்தைகளுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் மற்றும் அவசியமான பொருட்களை கையோடு கொண்டு செல்வது நல்லது.\n\"பீடிங்\" பாட்டில் முதல் அவர்களுடைய அன்றாட உணவு வரை கையில் வைத்திருப்பது எந்த நேரத்திலும் கைகொடுக்கும் இல்லாவிட்டால் அருகில் இருப்பவர்கள், \"ஒரு தாய்க்கு இதுகூடவா... ஞாபகமில்லே...\" என்று\nஈஸியாக உங்களை குறை சொல்லும் நிலைக்கு ஆளாகாதீர்கள்.\nமுக்கியமாக... பயணத்திற்கான டிக்கெட் முதல் திரும்பி வருவதற்கான டிக்கெட் வரை அனைத்தையும் \"புக்\" செய்து கொள்வது மிகவும் நல்லது.\nபஸ், ரெயில் என்று பார்த்தால் குழந்தைகளுக்கு ரெயில் பயணமே பெட்டர். கோடைகால விடுமுறை என்பதால், டிக்கெட் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகி விடும்.\nஅதனால் தேவையான டிக்கெட்டுகளை முன்கூட்டியே ரிசர்வ் செய்து கொள்ளுங்கள். சொந்த காரிலோ அல்லது ரெயிலிலோ செல்வதாக இருந்தாலும் அவர்களை கண்ணும் கருத்துமாக பாதுகாக்க வேண்டும்.\nகுழந்தைகளின் உடலில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கும். இதனால் திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம். இதனால், குழந்தைகளின் உடல்நிலை, வயது\nஆகியவற்றைக் கணக்கில் வைத்துக் கொள்ளவும்.\nஎவ்வளவு தூரம் பயணம் செய்வோம்... எத்தனை நாள் தங்குவோம் என்று கணக்கிட்டு அதற்கு தகுந்தாற்போல்\nமுன்னெச்சரிக்கையாக இருங்கள். பஸ்சிலோ அல்லது காரிலோ செல்லும்போது கண்டிப்பாக குழந்தைகள் உடல்ரீதியாக சோர்ந்து விடுவார்கள்.\nபயணம் தொடங்குவதற்கு முன்னர், ஒரு லிஸ்ட் தயார் செய்து கொள்ளுங்கள். அதில் என்னென்ன பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும்; எத்தனை உடைகள் எடுத்து வைக்க என்பதெல்லாம் நினைவில் இருக்கட்டும். ஞாபகம் வரும்போதெல்லாம், ஒரு பேக்கில் அவற்றை எடுத்து வைத்தால் புறப்படும் போது பதட்டப்படவேண்டியதில்லை.\nசொந்தமாக வாகனத்தில் சென்றால் லக்கேஜ் பற்றி கவலைப் பட வேண்டிய அவசியமில்லை. ஆனால், அத்தியாவசியப் பொருட்களை மறக்காமல்\nஎடுத்துச் செல்வது அவசியம். சிலர் அழகான \"பேக்\" வாங��குவார்கள். அதுவே பெரிய லக்கேஜாகி விடும் லக்கேஜ்கள் எப்போதுமே ரொம்ப சிம்பிளாக இருக்க வேண்டும். உடைகள் விஷயத்தில் இன்னொரு விஷயம் முக்கியம். தெரிந்த... உறவினர்கள் வீட்டுக்கு சென்றால் துவைத்துக் கொள்ளலாம்.\nஆனால் அப்படி துவைக்க முடியாத இடங்களுக்கு செல்லும்போது, அதற்கு தகுந்தாற் போல் கூடுதலான துணிகளை எடுத்துச் செல்லுங்கள். குழந்தைகளோடு பயணம் செய்யும்போது... திட்டமிடல் அவசியம். இல்லாவிட்டால் அந்த இடத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தால்... அவஸ்தைப்பட வேண்டியதுதான்\nபயணத்தின் போது குழந்தைகளுக்கு அலுப்பு ஏற்படாமல், \"போர்\" அடிக்காமல் இருக்க... சி.டி பிளேயர், டேப் ரிக்கார்டர் ஆகிய சாதனங்களை எடுத்துச் செல்லலாம். அதில்\nகுழந்தைகளை பாடச் சொல்லி... பேசச் சொல்லலாம்.\nஇல்லாவிட்டால் அவர்களுக்கு கதை சொல்லலாம். குழந்தைகளோடு பயணம் செய்யும்போது கேமரா\nஎடுத்துச் செல்வது மிகவும் முக்கியம். ஏனென்றால், குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் புகைப்படம் பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.\nஅதேபோல், எந்த இடத்துக்கு சென்றாலும் அங்கே கிடைக்கும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிட ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்ட இடங்களுக்கு செல்லும்போதே குழந்தைகளின் ஆர்வத்தை திசை திருப்பி விடுவது நல்லது.\nஉடலுக்கு ஆரோக்கியமானது என்றால் வாங்கி கொடுக்கலாம். ஒரு இடத்துக்கு செல்வதற்கு\nமுன்னரே அந்த இடத்தின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு விளக்குவது நல்லது. இதை நினைவில் வைத்து அந்த இடத்துக்கு செல்லும்போது கண்டிப்பாக குழந்தைகள் அதைப்பற்றி நினைவூட்டுவார்கள் அதேமாதிரி, வரலாற்று, புராண இடங்களுக்கு\nசெல்லும்போது அதை ஒரு கதை போல் நினைவுபடுத்துங்கள்.\nமுக்கியமான நம்பர்கள், முக்கியமான இடம் மற்றும் உதவி நம்பர்களை குறித்து வைத்துக் கொள்வது அவசியம். மேலும் குடும்ப டாக்டரின் செல்போன் நம்பர்கள், அவருடைய மருத்துவமனை போன் நம்பர் என அனைத்தையும் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஎங்கே தங்கினாலும் 2, 3 நாட்களுக்கு தேவையான பழவகைகள், ரொட்டி, பிஸ்கட் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் இவையெல்லாம் கெட்டு விடாது. முக்கியமாக... சுத்தமான... சுகாதாரமான குடிநீர் அவசியம்.\nதங்கும் இடத்தில் பால்கனி மற்றும் தடுப்புச்சுவர்... குழந்தைகளுக���கு எந்த வகையில் பாதுகாப்பாக இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும். அங்கே லிப்ட்\nஇருந்தால், அதை குழந்தைகள் ஆபரேட் பண்ணாத அளவுக்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஒரு இடத்தில் தங்குவதற்கு முன்னர், அங்கே உள்ள டாய்லெட், படுகை அறை, தரை விரிப்புகள் ஆகியவற்றை கவனிக்கவும். சுத்தமில்லாமல் சுகாதாரமற்று இருந்தால்... அவை எளிதாக குழந்தைகளை பாதித்துவிடும். மேலும்\nஎலக்ட்ரிக் வயர்கள், சாக்கடை திறப்புகள் ஆகியவற்றையும் கவனிக்கவும். கொசு உருவாகும் சீஸன் என்பதால்... கொசு வலையையும் கையோடு எடுத்துச் செல்லவும்.\nகுழந்தைகளுக்கு தினமும் கொடுக்கும் மருந்து, மாத்திரைகள் மற்றும் ஆரோக்கிய உணவுகளையும்\nஎடுத்துச் செல்லுங்கள். காய்ச்சல், தலைவலி, வயிற்றுப் போக்கை நீக்கும் மாத்திரைகளையும் பாக்கெட்டில் வைத்திருங்கள்.\nஊருக்கு கிளம்புவதற்கு முன்பே, குடும்ப டாக்டரை பார்த்து ஆலோசனை பெற்றுக் கொள்வது அவசியம்.\nஏதாவது பிரச்சினை என்றாலும் போனிலேயே அதற்கு தீர்வு பெற்றுக் கொள்ளலாம். சிலருக்கு பயணத்தின் போது வாந்தி வரும்.\nஅதற்கும் நிவாரண மாத்திரைகளை எடுத்துச் செல்லலாம். பயணத்தின் போது அப்படி வாந்தி வந்தால்,\nயாருக்கும் எந்த தொந்தரவு கொடுக்காமல் பாலிதீன் கவரில் எடுத்து, வெளியே எறிந்து விடலாம். மேலும், தெர்மா மீட்டர், பேண்டேஜ், மருந்து, மாத்திரைகள்,\nஸ்பூன் ஆகியவற்றை கொண்ட முதலுதவி பெட்டி வைத்திருந்தால் எல்லாவற்றுக்கும் உதவியாக இருக்கும். கோடை காலம் என்பதால் காட்டன் உடைகள் பெஸ்ட். குளிர்ந்த இடங்களுக்கு செல்லும்போது அதற்கு தகுந்த உடைகளை எடுத்துச் செல்லலாம்.\nகுழந்தைகளுக்கான உடையை உடனே கழுவி சுத்தம் செய்து விடுங்கள். இல்லாவிட்டால் கிருமிகள்\nதொற்றிக் கொள்ளும். மேலும் அவைகளை உடனே எடுப்பதற்கு வசதியாக கையில் உள்ள பையில் வைத்திருங்கள்.\nமெடிக்ளெய்ம் பாலிசி, ஏ.டி.எம். கார்டு என அனைத்தையும் கையில் வைத்திருங்கள். ரெயில் பயணத்தின் போது குழந்தைகளுக்கு டாய்லெட் செல்லும்போது, இன்பெக்ஷன் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால்... கவனம் அவசியம்.\nஅதேபோல், மேல் படுக்கையை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். மேலும், அடுத்தவர் கொடுக்கும் உணவை சாப்பிடக் கூடாது என்பதை கண்டிப்பாக சொல்லிக் கொடுங்கள். குறிப்பாக பயணத்தின்போது, குழந்��ைகளுக்கு ஆபரணங்களை அணிய வேண்டாம்.\nஉங்களுடைய மொபைல் நம்பர், வீட்டு முகவரி ஆகியவற்றை ஒரு கார்டில் எழுதி, குழந்தைகள் அணிந்திருக்கும் ஆடையில் உள்ள பாக்கெட்டில் எப்போதும் வைத்திருங்கள்.\nஎங்கேயாவது, தொலைந்து விட்டால்கூட... தன்னுடைய முகவரி, பெற்றோர் குறித்து என்ன பேசுவது\nயாரிடம் போய் சொல்ல வேண்டும் என்பதை விளக்கமாக சொல்லிக் கொடுங்கள்.\nஇப்படி உஷாராக... எச்சரிக்கையாக பயணம் மேற்கொண்டால்... கோடைப்பயணம் ஜாலியாகவே இருக்கும்.\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 11:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: குழந்தைகள் நலன், பெற்றோர்கள், வீட்டுக் குறிப்பு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்\nதமிழில் எழுத உதவும் தூண்டில்\n\" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் \"\n என்னுடைய வலைப்பதிவில் பதிவேற்றப்படுபவை யாவும் நான் படித்து, ரசித்த , நல்ல தகவலகலை என் தளத்தில் இடுகிறேன். யார் தளத்தில் இருந்து பதிவுகள் எடுத்தாலும் அவர்களுக்கு கீழே நன்றியும் சொல்லி அவர்களை கவுரவிக்கிரேன். நான் இடும் பதிவுகள் உங்கள் அனைவருக்கும் உபயோகமக இருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. :)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..:)\nஆ‌ப்‌பி‌ள் ர‌ப்டி - இது வட இ‌ந்‌திய இனிப்பு :)\nகர்ப்ப கால உணவுகள்... ஆய்வும் - தீர்வும்\nபழசுக்கு வருது மவுசு :)\nஉடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க\nஉருளைக்கிழங்கு சாப்பிட்டா பிரஷர் குறையுமாம்\nபெண்களின் நோய்கள்… கண்டுபிடிக்கும் வழிகள்…\nகுழந்தைகளோடு பயணம் செய்யும் போது...\nவாழ்வின் வெற்றிக்கு வழிகள் (65)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nபதிப்புரிமை © 1999 – 2012. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: funstickers. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinasari.com/video/25063-manikya-malaraye-hit-song-gives-new-hight.html", "date_download": "2018-05-27T15:48:00Z", "digest": "sha1:TQK355PLS7HLKEI3OUMH7TAMODHD5GRO", "length": 17295, "nlines": 269, "source_domain": "dhinasari.com", "title": "ஹிட் அடித்த மாணிக்ய மலராயி பாடல்! - தினசரி", "raw_content": "\nதூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கண்டித்து தேமுதிக…\nஇத�� நல்ல யுத்தி. நமக்கே உரித்தான யுக்தி -மய்யத்தலைவர் கமல்ஹாசன்\n எண்ணங்கள், அனுபவங்கள், மலரும் நினைவுகள்\nதிமுக ஆட்சி காலத்தில் துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nகேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nஉடலினை உறுதி செய்; இந்தியா உறுதியாகும் : மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி\nவிவசாயக் கடன் தள்ளுபடி கோரி பாஜக., நாளை பந்த்: எடியூரப்பா உறுதி\nதன்மானம் இழந்து பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க மாட்டேன்: குமாரசாமி\nஅடுத்த அதிர்ச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் தீ விபத்து; ஆட்சியாளருக்கு ஆபத்து\nமூச்சுத் திணறலுடன் பேசும் ஜெயலலிதாவின் ஆடியோ: கைப்பட எழுதிய ‘பிடித்த உணவுப் பட்டியல்’\nஇன்னும் 2 நாள்… தென்மேற்கு பருவமழை தென் தமிழகத்தில் தொடங்கும்…\nதேடப்பட்ட பண்ருட்டி வேல்முருகன்; தூத்துக்குடியில் கைதாகி புழல் சிறையில் அடைப்பு\nபாகன் மரணம்; பரிகார பூஜைகள் முடிந்து ஒரு நாள் கழித்து சமயபுரம் கோவில் நடை…\nஉடலினை உறுதி செய்; இந்தியா உறுதியாகும் : மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி\nவிவசாயக் கடன் தள்ளுபடி கோரி பாஜக., நாளை பந்த்: எடியூரப்பா உறுதி\nதன்மானம் இழந்து பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க மாட்டேன்: குமாரசாமி\nநமோ செயலி மூலம் பாஜக ஆட்சியின் மதிப்பீட்டை தெரிவிக்குமாறு பிரதமர் மோடி கோரிக்கை\nபிரதமராக 5ஆம் ஆண்டில் மோடி: துடிப்பு மிக்க மக்கள் இயக்கமாக மாறியதாக பெருமிதம்\nஎகிப்தில் ஒரு மாதம் யூடியுப்க்கு தடை\nஉலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம் எது\nஅயர்லாந்து கருக்கலைப்பு தடை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர பெருவாரியான ஆதரவு\nகார் குண்டு தாக்குதலில் 7 பேர் உடல் சிதறி பலி\nபடகு கவிழ்ந்ததில் 50 பேர் பலி\nதிமுக ஆட்சி காலத்தில் துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nஅடுத்த அதிர்ச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் தீ விபத்து; ஆட்சியாளருக்கு ஆபத்து\nமூச்சுத் திணறலுடன் பேசும் ஜெயலலிதாவின் ஆடியோ: கைப்பட எழுதிய ‘பிடித்த உணவுப் பட்டியல்’\nஇன்னும் 2 நாள்… தென்மேற்கு பருவமழை தென் தமிழகத்தில் தொடங்கும்…\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகுழந்தைகளுக்குச் சொல்ல ஸ்ரீ அனுமன் ஸ்லோகம், மந்திரங்கள்\nகேட்கத் தூண்டிய எமன்; கேட்க மறுத்த நசிகேதஸ்\nதிருச்செந்தூரில் 6 மாதத்திற்குப் பிறகு ஓடிய தங்கத் தேர்\nமுகப்பு சினிமா சினி நியூஸ் ஹிட் அடித்த மாணிக்ய மலராயி பாடல்\nஹிட் அடித்த மாணிக்ய மலராயி பாடல்\nமாணிக்ய மலராயி பாடல் ஹிட் அடித்துள்ளது. சில நொடிக் காட்சிகளில் உலகைக் கவர்ந்துள்ளார் இந்தச் சிறு பெண் ப்ரியாபிரகாஷ் வாரியர்.\nஹிட் அடித்த மாணிக்ய மலராயி பாடல் ப்ரியா பிரகாஷ் வாரியருக்கு குவியும் வாய்ப்பு\nமாணிக்ய மலராயி பாடல் ஹிட் அடித்துள்ளது. சில நொடிக் காட்சிகளில் உலகைக் கவர்ந்துள்ளார் இந்தச் சிறு பெண் ப்ரியாபிரகாஷ் வாரியர்.\nமுந்தைய செய்திஜிமிக்கி கம்மலை ஓரங்கட்டிய மலையாள பாடல் கண்ணசைவில் உலகைக் காலடியில் போட்ட ப்ரியா பிரகாஷ் வாரியர்\nஅடுத்த செய்திமுதலீடு வராத முதலீட்டாளர் மாநாடு எதற்கு வரிப்பணத்தை வீணடிக்காதீர் என ராமதாஸ் எதிர்ப்பு\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nநடிகையிலா தமன்னாவை மணந்த நடிகர் சௌந்தர்ராஜா\nஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை; தாவூத்துக்கு தொடர்பு: ஓய்வுபெற்ற காவல் அதிகாரி பேச்சால் பரபரப்பு\nபோராட்டமே வன்முறை ஆகக் கூடாது: நடிகர் சூரியா\n2019ஐக் குறிவைத்தே ஸ்டெர்லைட் போராட்டமும்..\nதிமுக ஆட்சி காலத்தில் துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\n44 வது மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியது…. 27/05/2018 6:01 PM\nகேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nஉடலினை உறுதி செய்; இந்தியா உறுதியாகும் : மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி 27/05/2018 5:02 PM\nவிவசாயக் கடன் தள்ளுபடி கோரி பாஜக., நாளை பந்த்: எடியூரப்பா உறுதி\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nமீண்டும் சர்ச்சையில் ஸ்ரீரங்கம் கோயில்: கருவறைக்குள் காலணி வீசி ‘சைக்கோ’க்கள் அட்டகாசம்\nபஞ்சாங்கம் மே 26 - சனி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே 27 ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nஅடுத்த அதிர்ச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் தீ விபத்து; ஆட்சியாளருக்கு ஆபத்து\nஸ்ரீரங்கம் கருவறை அருகே காலணி எறிந்த ‘சைக்கோ’: என்ன சொல்கிறார் இணை ஆணையர்\nதிமுக ஆட்சி காலத்தில் துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviseithiplus.blogspot.com/2018/05/1-6911-23.html", "date_download": "2018-05-27T15:35:25Z", "digest": "sha1:K6LTOAKME2KUREOAF2RKBQXRTYOSIUWJ", "length": 11404, "nlines": 58, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள் வரும் 23-ம் தேதி இணையத்தில் வெளியீடு - Kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் - கல்விச்செய்தி\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள் வரும் 23-ம் தேதி இணையத்தில் வெளியீடு\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnscert.org என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.\nபுதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nசென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnscert.org என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துரைகள...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.\nNEW CALCULATION SOFTWARE சந்தேகம் இருப்பின் அரசு G.O. (MATRIX TABLE - ல்) பக்கம் 21 முதல் 26 வரை பார்த்துக் கொள்ளவும் PAY MATRIX TA...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி ஆணை வ...\n41 அறிவிப்புகள்: விரைவில் வெளியிடுது கல்வ��த்துறை\nதமிழகத்தில், கோடை விடுமுறை நாளையு டன் முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், பள்ளி கல்வியில் வரும் மாற்றங்...\n*பள்ளிக்கல்வித்துறை அறிவுப்புகள்.* பள்ளிகள் 1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் 2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\n2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு\n8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nவிளம்பர எண். B/45706/CSB-2017/AWES தேதி: 30 Nov 2017* நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ பொது பள்ளிகளில் 137 பள்ளிகளில் காலியாக உள...\n13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான 'டெட்' தேர்வு அறிவிப்பு\nஅரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதி தேர்வு, வரும் அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்த...\n800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு\n 800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் இர...\nஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்து 28ம் தேதி பேச்சுவார்த்தை\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு தொடர்பாக வருகிற 28ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைக்கப்பட்டுள்ளனர்.\nமுதுநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசு பள்ளிகளில் சரியும் தேர்ச்சி சதவீதம்\nதிருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளிகளில், ஆண்டு முழுவதும் நீடித்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பற்றாக்குறையால், பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் சரிந்த...\nபள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாடவகுப்பு நடத்த - அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு\nபுதிய பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில...\nபல்வேறு துறைகளில் காலியாக உள்ள 330 உதவி பொறியாளர்கள் இடங்களுக்கு 65 ஆயிரம் பேர் போட்டி\nபல்வேறு துறைகளில் காலியாக உள்ள 330 உதவி பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வை 65 ஆயிரம் பேர் எழ...\nபுதிய பாடத் திட்டத்துக்கு ஏற்ப ஆசிரியர்களைத் தயார்படுத்த நடவடிக்கை: முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ்\nஆசி��ியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப அவர்களைத் தயார் செய்யும் வகையிலும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற...\nஅன்புள்ள கல்விச்செய்தி வாசக நண்பர்களே உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviseithiplus.blogspot.com/2018/05/blog-post_29.html", "date_download": "2018-05-27T15:45:29Z", "digest": "sha1:EW2VJ2JE6QQV3YXHGDNHLCONHK3HWLKN", "length": 12082, "nlines": 59, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "கல்வியில் தமிழகம் அபார வளர்ச்சி: முதல்வர் கே.பழனிசாமி பெருமிதம் - Kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் - கல்விச்செய்தி\nகல்வியில் தமிழகம் அபார வளர்ச்சி: முதல்வர் கே.பழனிசாமி பெருமிதம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாணவர்களுக்கு காலணி முதல் மடிக்கணினி வரை விலையில்லாமல் வழங்கியதால், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில்\nதமிழகத்தில் கல்வி வளர்ச்சி அபாரமாக உள்ளது என்று முதல்வர் கே.பழனிசாமிபேசினார்.கோவில்பட்டியில் குடிநீர் திட்டப் பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொள்ளச் செல்லும் வழியில் முதல்வர் பழனிசாமிக்கு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தேவர் சிலை அருகே அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.\nதேவர் சிலைக்கு மாலை அணிவித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அன்னதானத்தை தொடங்கி வைத்து முதல்வர் பேசியதாவது:\nதமிழகத்தைப்போல் சிறந்த கல்வித் திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. விலையில்லா காலணி, புத்தகப் பை, நோட்டுப் புத்தகம், சைக்கிள் மட்டுமின்றி மடிக்கணினி வரை ஜெயலலிதா வழங்கினார். இதன் மூலம் 36 லட்சம் மாணவர்கள் பலனடைந்தனர். தமிழகம் கல்வித் துறையில் அபார வளர்ச்சியை பெற்றதற்கு இதுவே முக்கிய காரணம்.கிராமங்கள் மற்றும் விவசாயிகளின் அடிப்படை தேவைகளை அரசு தொடர்ந்து நிறைவேற்றும். மக்கள் சேவையாற்றிய பசும் பொன் முத்துராமலிங்கத் தேவ ரின் கனவை அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்றார்.\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துரைகள...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.\nNEW CALCULATION SOFTWARE சந்தேகம் இருப்பின் அரசு G.O. (MATRIX TABLE - ல்) பக்கம் 21 முதல் 26 வரை பார்த்துக் கொள்ளவும் PAY MATRIX TA...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி ஆணை வ...\n41 அறிவிப்புகள்: விரைவில் வெளியிடுது கல்வித்துறை\nதமிழகத்தில், கோடை விடுமுறை நாளையு டன் முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், பள்ளி கல்வியில் வரும் மாற்றங்...\n*பள்ளிக்கல்வித்துறை அறிவுப்புகள்.* பள்ளிகள் 1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் 2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\n2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு\n8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nவிளம்பர எண். B/45706/CSB-2017/AWES தேதி: 30 Nov 2017* நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ பொது பள்ளிகளில் 137 பள்ளிகளில் காலியாக உள...\n13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான 'டெட்' தேர்வு அறிவிப்பு\nஅரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதி தேர்வு, வரும் அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்த...\n800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு\n 800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் இர...\nஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்து 28ம் தேதி பேச்சுவார்த்தை\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு தொடர்பாக வருகிற 28ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைக்கப்பட்டுள்ளனர்.\nமுதுநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசு பள்ளிகளில் சரியும் தேர்ச்சி சதவீதம்\nதிருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளிகளில், ஆண்டு முழுவதும் நீடித்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பற்றாக்குறையால், பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் சரிந்த...\nபள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாடவகுப்பு நடத்த - அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு\nபுதிய பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில...\nபல்வேறு துறைகளில் காலியாக உள்ள 330 உதவி பொறியாளர்கள் இடங்களுக்கு 65 ஆயிரம் பேர் போட்டி\nபல்வேறு துறைகளில் காலியாக உள்ள 330 உதவி பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வை 65 ஆயிரம் பேர் எழ...\nபுதிய பாடத் திட்டத்துக்கு ஏற்ப ஆசிரியர்களைத் தயார்படுத்த நடவடிக்கை: முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ்\nஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப அவர்களைத் தயார் செய்யும் வகையிலும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற...\nஅன்புள்ள கல்விச்செய்தி வாசக நண்பர்களே உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?author=2&paged=2", "date_download": "2018-05-27T15:40:31Z", "digest": "sha1:77YTRZ6XH6LGRGWGE7GGVQOFCET5KC4Y", "length": 9948, "nlines": 79, "source_domain": "worldpublicnews.com", "title": "worldpublicnews, Author at worldpublicnews - Page 2 of 388", "raw_content": "\n'அம்மா' ஸ்கூட்டர்களை விற்க மூன்றாண்டு தடை சொத்துக்களை விற்க 64 நிறுவனங்களுக்கு தடை கலெக்டர்கள் மாநாடு துவங்கியது சிபிஎஸ்இ 10, 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று துவக்கம் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் கள்ளக்காதல் பிரச்சினையில் சிறுவன் கடத்தி படுகொலை சென்னையில் சித்த மருத்துவர் வீடு-ஆஸ்பத்திரியில் வருமானவரித்துறை சோதனை எல்லையில் பதற்றம் : பள்ளிகள் மூடல் நிரவ் மோடி உருவ பொம்மை எரித்து ஹோலி கொண்டாட்டம் மார்ச் இறுதியில் கர்நாடகா தேர்தல் மறு மணம் செய்யவிருப்பதால் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் மாஜி முதல்வர்\nஏலத்திற்கு வரும் நடிகை ஸ்ரீதேவி வரைந்த ஓவியம்\nநடிகை ஶ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாய் நட்சத்திர ஹோட்டலில் உயிரிழந்தார். அவரது திடீர் மறைவால் சினிமா திரையுலகம் மற்றும் அவரது…\nஈட்டி ஏறிதல் வீரர் தவீந்தர் சிங்கிற்கு 4 ஆண்டுகள் தடை: ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் நடவடிக்கை\nகிராண்ட் ப்ரீ தடகள போட்டிகளில் ஊக்கமருந்து பயன்படுத்திய இந்திய ஈட்டி ஏறிதல��� வீரர் தவீந்தர் சிங்கிற்கு 4ஆண்டுகள் தடை விதித்து…\nதியோடர் டிராபியில் அஸ்வின் விலகல்\nதியோடர் டிராபியில் இருந்து காயம் காரணமாக சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விலகி உள்ளார். 50 ஓவர் வடிவிலான…\nமுத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு லக்மல், பிரதீப் இடம்பிடித்தனர்\nமுத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் காயத்தில் இருந்து மீண்ட லக்மல், பிரதீப் இடம்பிடித்துள்ளனர். முத்தரப்பு கிரிக்கெட்…\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டம்\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்பனில் நேற்று தொடங்கிய முதலாவது டெஸ்டில் நிதானமாக ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் 5…\nசென்னை எம்.ஜி.ஆர். நகரில் கள்ளக்காதல் பிரச்சினையில் சிறுவன் கடத்தி படுகொலை\nசென்னை எம்.ஜி.ஆர்.நகர் அருகே உள்ள நெசப்பாக்கம் பாரதிநகர் ஏழுமலை தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 38). இவர் பெரிய நகைக்கடைகள்,…\nசென்னையில் சித்த மருத்துவர் வீடு-ஆஸ்பத்திரியில் வருமானவரித்துறை சோதனை\nசென்னையில் பிரபல சித்த மருத்துவரான சி.என்.ராஜதுரை கோடம்பாக்கம், கங்காநகர், சிவன்கோவில் தெருவில் சி.என்.ஆர்.ஹெர்ப்ஸ் என்ற பெயரில் தோல் நோய்களுக்கான சித்த…\nமாசி 16 – பிப் 28 – 2018: காலை 5:30 மணி: வழக்கம் போல் விடிந்தது காலை. காஞ்சி…\nமக்கள் நீதி மய்யம் பேச்சாளர்களை நியமித்தார் கமல்\nபுதிதாக மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை ஆரம்பித்துள்ள கமல், கட்சியின் 10 பேர் கொண்ட மாநில பேச்சாளர்கள் கொண்ட…\nசசிகலாவை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும்: கர்நாடக அமைச்சர்\nசிறை அதிகாரிகளுக்கு சசிகலா லஞ்சம் கொடுக்க முயன்ற புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் என கர்நாடகா அறிவித்துள்ளது. இதுகுறித்து…\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nApril 12, 2017 0 காரமடை பரளிக்காடு செல்ல 14ம் தேதி முதல் அனுமதி சுற்றுலா பயணிகளுக்கு மரவீடுகள்\nApril 2, 2017 0 ஏற்காடு சாலையின் வரலாறு\nApril 2, 2017 0 வால்பாறையில் பசுமை சுற்றுலாபயணிகள் மகிழ்ச்சி\nApril 2, 2017 0 பழங்குடியின மக்களின் கலைப் பொருட்கள் ஊட்டி ஆராய்ச்சி மையத்தில் பார்க்கலாம்\nApril 2, 2017 0 வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு அழகான வரலாற்று பின்னணி\n‘மனைவியின் வீண் ���ந்தேகமும் கணவனை கொடுமைப்படுத்தும்\n‘அம்மா’ ஸ்கூட்டர்களை விற்க மூன்றாண்டு தடை\nதிருமலையில் ஒரே நாளில் 2,000 திருமணங்கள்\nசொத்துக்களை விற்க 64 நிறுவனங்களுக்கு தடை\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF.html/", "date_download": "2018-05-27T15:52:50Z", "digest": "sha1:HZSLKKJFT76R64ZAAV2BOZ5BWNSWT4AE", "length": 7549, "nlines": 73, "source_domain": "www.vakeesam.com", "title": "கூட்டமைப்பின் காலைவாரிய வடக்கு முதல்வர் – Vakeesam", "raw_content": "\nஹற்றன் நஷனல் வங்கியின் இரு ஊழியர்களின் பணிநீக்க விவகாரம் தமிழ் மக்களின் உணர்வுகளோடு தொடர்புபட்டது – இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்\n“புரவியின் மீதேறி பவனிவந்தாள்” – தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலய வேட்டைத்திருவிழா\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nதூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து வடக்கு- கிழக்கில் போராட்டம்\nகொடி எப்படி ஏற்றுவது என்று எங்களுக்குத் தெரியும் – யாரும் சொல்லித்தர வேண்டாம் என்கிறார் வடக்கு முதல்வர்\nகூட்டமைப்பின் காலைவாரிய வடக்கு முதல்வர்\n(25.07.2015) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வேட்டைக்கு உதவவேண்டும் என நீண்ட அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டபோதும் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் இன்று நடைபெற்ற விஞ்ஞாபன வெளியீடு மற்றும் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாது புறக்கணித்துள்ளார்.\nமுன்னதாக கூட்டமைப்பு சார்பு பிரச்சார மேடைகளினில் ஏற வடக்கு முதல்வர் சம்மதம் தெரிவித்துள்ளபோதிலும் எவரிற்கும் விருப்பு வாக்கிற்கு வாக்களிக்க கோரப்போவதில்லையென தெரிவித்திருந்ததாகவும் வடக்கினில் மூன்று பொதுக்கூட்டங்களிலும் அதே போன்று கிழக்கினில் மூன்று தினங்களிற்கும் பிரச்சாரம் செய்ய அவர் திட்டமிடிருந்ததாகவும் தெரியவருகின்றது.\nபிரச்சாரக்கூட்டங்களினை தவிர்க்க அவர் முற்பட்ட போதும் கட்சி என்ற வகையினில் கூட்டமைப்பிற்கு பிரச்சாரம் செய்ய அவர��� நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் எனினும் விருப்பு வாக்கு கோரி எவரிற்கும் ஆதரவாக தான் பிரச்சாரம் செய்யப்போவதில்லையென அவர் தீர்மானித்திருந்ததாகவும் தெரியவருகிறது.\nஹற்றன் நஷனல் வங்கியின் இரு ஊழியர்களின் பணிநீக்க விவகாரம் தமிழ் மக்களின் உணர்வுகளோடு தொடர்புபட்டது – இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்\n“புரவியின் மீதேறி பவனிவந்தாள்” – தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலய வேட்டைத்திருவிழா\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nஹற்றன் நஷனல் வங்கியின் இரு ஊழியர்களின் பணிநீக்க விவகாரம் தமிழ் மக்களின் உணர்வுகளோடு தொடர்புபட்டது – இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்\n“புரவியின் மீதேறி பவனிவந்தாள்” – தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலய வேட்டைத்திருவிழா\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nதூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து வடக்கு- கிழக்கில் போராட்டம்\nகொடி எப்படி ஏற்றுவது என்று எங்களுக்குத் தெரியும் – யாரும் சொல்லித்தர வேண்டாம் என்கிறார் வடக்கு முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/07/08/", "date_download": "2018-05-27T15:28:07Z", "digest": "sha1:SSAFFNOARF3T3A2UJPFPT3QUGEYXMBRP", "length": 18833, "nlines": 162, "source_domain": "senthilvayal.com", "title": "08 | ஜூலை | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n30 எம்.எல்.ஏக்கள்; 6 அமைச்சர்கள்’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திவாகரன் அணி’\nமன்னார்குடியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை வரும் 15 ஆம் தேதி நடத்த இருக்கிறார் சசிகலாவின் தம்பி திவாகரன். ‘ தினகரனுக்கு எதிராக திவாகரனை முன்னிறுத்துகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதற்காக தனி அணியை உருவாக்கும் வேலைகளும் நடந்து வருகின்றன. திவாகரன் நடத்தும் விழாவில், முதல்வர் தரப்பில் இருந்து எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்’ என அதிர வைக்கின்றனர் மன்னார்குடி அ.தி.மு.கவினர்.\nPosted in: அரசியல் செய்திகள்\nபொடுகை விரட்ட உப்பை எப்படி பயன்படுத்தலாம் என தெரியுமா\nஅவசர உலகில் ஆரோக்கியமான தலைமுடிக்கும், பொலிவான சருமத்திற்கும் நிறைய மெனக்கடல்களை எடுக்க முடிவதில்லை.உணவுகளில் முக்கியப் பங்காற்றும் உப்பு, நம் அழகுக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்பது தெரியுமா எல்லாருடைய வீட்டிலும் உப்பு நிச்சயமாக இருக்கும். அந்த உப்பை பயன்படுத்தி உங்களது சருமத்தையும் தலைமுடியையும் பேணிக்காக்க சில டிப்ஸ்.\nPosted in: அழகு குறிப்புகள்\nவயல்வெளி, திண்ணைவீடுகள், ஓலைக் குடிசைகள், கோயில்கள், குளங்கள், மரங்கள், பறவைகள்… இவையெல்லாம் கிராமத்தின் அடையாளங்கள். ஒருமுறை இத்தகைய கிராமங்களுக்குச் சென்றுவந்தவர்களை மீண்டும் அங்கே செல்லத் தூண்டும் வகையில்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஅதிமுகவில் பிளவு இல்லை.. இதெல்லாம் அண்ணன், தம்பி பிரச்சினை போன்றது.. சொல்கிறார் ஜெயக்குமார்\nதிருச்சி: அதிமுகவினர் தனித்தனி அணியாக செயல்படுவது அண்ணன், தம்பி பிரச்சினை போன்றது என நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. ஆனால் அமைச்சர்களும் ஒபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.\nPosted in: அரசியல் செய்திகள்\nபுல், பூண்டுகளிலும் பல மருத்துவ குணங்கள் என்பதற்கு மிகப்பெரிய அடையாளம் அருகம்புல். அதனால் தான், நமது முன்னோர், அருகம்புல் மாலையை, விநாயகப் பெருமானுக்கு சாற்றி, அதை போற்றி, நமக்கு புரிய வைத்துள்ளனர்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாசம் வைக்க நேசம் வைக்க… – இவனைத் தவிர உறவுக்காரன் யாருமில்லடா\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் |\nமழையும் வெயிலும் மாறிமாறி அடிக்கிற இந்த சமயத்தில் ஏன் தினமும் ஜல்ஜீரா குடிக்கணும்\nகோயில்ல எதுக்காக மணி அடிக்கிறாங்கன்ற உண்மை தெரியுமா\nமரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\nஜெயலலிதா என்னென்ன உணவுகளை உண்டார்… டயட் சார்ட் இதோ…\nநிபா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்வது எப்படி\nசீனாவை போல இந்தியாவிலும் நடக்கலாம்\nஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடக் கூடாதுன்னு சொல்றது ஏன் தெரியுமா\nமன அழுத்த மருந்துகளால் நிஜமாகவே பலன் உண்டா\nகர்நாடகா ரிசல்ட் – மனம் மாறிய மோடி\nமலர்’ எடப்பாடி… ‘முள்’ பன்னீர்\nஉள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது – ஆய்வு முடிவு தரும் ஷாக்\nபாடி பாசிடிவிட்டி vs. பருமன்: ஏற���றுக்கொள்வதா மூடத்தனமா\nவீட்டுக் கடன் இ.எம்.ஐ… சுலபமாக நிர்வகிப்பது எப்படி\nஎத்தனை மணி நேரம் விழித்திருக்கலாம்\nஆன்லைன் ஃபைனான்ஷியல் மோசடிகள்… சிக்காமல் தப்பிப்பது எப்படி\nசெஞ்சுரி போட சில வழிகள்\n அது”க்கும் இருக்கு “டைம் டேபிள்”\nஆண்கள் செய்யும் இந்த 5 தவறால் தான் ….பெண்கள்” திரும்பி கூட பார்க்காம போறாங்க…\n\" – தினகரன் ஆதரவாளர்கள்\nகோடை கொண்டாட்டத்தை குதூகலமாக்க கனவு தேசத்தில் கால் பதிக்கலாமா\nஈரக்கையால் மின் சாதனங்களை தொடக்கூடாது ஏன்…\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\n – இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்\nமாசில்லா முகம் – பாசிப்பருப்பு தினம்.\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க நீங்கள் அவசியம் சேர்க்கவேண்டியது இது தான் \nநடங்க, நடங்க.. நடந்துகிட்டே இருங்க- உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வாக்கிங்\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srisaidharisanam.blogspot.com/2016/05/blog-post_11.html", "date_download": "2018-05-27T15:58:55Z", "digest": "sha1:6ROM2ZV6D7P2FOQZEBXN5P6GTVY7S5PN", "length": 40019, "nlines": 453, "source_domain": "srisaidharisanam.blogspot.com", "title": "சீரடி சாயிபாபா பிரார்த்தனை மையம்: தன்னை அறிதல்", "raw_content": "சீரடி சாயிபாபா பிரார்த்தனை மையம்\nபுது பெருங்களத்தூர், சென்னை - 600 063\nபாபாவின் சத்சரித்திரம் அவரை எனக்குக்கடவுளாகக் கற்பிக்கவில்லை. நானாகக் கற்றுத்தந்தது. உபநிக்ஷத்துக்கள் என்னை இந்த உடலாகக்கற்பிக்காமல் ஆன்மாவாக - நான் அளவற்ற சக்தி பெற்ற இறைவனாகக் கற்பித்தது.\nஐயப்ப சுவாமிக்கு மாலை போட்டவர்கள் அனைவரையும் ஐயப்பனாக நினைப்பதையும், அவரது கோயில்களில் தத்வமசி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு இருப்பதையும் பார்த்தேன். அது நீயே என்ற அந்த விளக்கம் என்னை மாற்றியது.\n என யோசித்து ஒவ்வொன்றாக அலசும்போது, நான் இறைவனாக - இறைவன் நானாக இருப்பதாக உணர்ந்தேன்.\nஇந்த உடம்பில் இருக்கும்வரை இதற்கு உரிய மாயைகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதையும் இறைவனாக வெளிப்பட்ட மனிதர்கள் வாழ்விலிருந்து அறிந்துகொண்டேன்.\nசுக துக்கம் அனைவருக்கும் பொதுவானது. அனைவரும் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும். இதற்கும் கடவுளுக்கும் தொடர்பில்லை எனப் புரிந்துகொண்டேன். நீர் பழத்தில் சாறாகவும், இலையில் சாரமாகவும் இருக்கிறது. உடம்பில் ரத்தமாகவும், சிறுநீராகவும் இருப்பதும் நீர்தான். பாம்பில் விக்ஷமாக இருப்பதும் நீர்தான். பாலாக இருப்பதும், தேனாக இருப்பதும் தண்ணீர்தான்.\nஅது எதனுடன் சேர்கிறதோ அதன் தன்மையை அடைந்துவிடுகிறது. அதைப் போலவே, ஆன்மா இருக்கும் இடம், எடுக்கும் பிறவி, வகிக்கும் பொறுப்புக்கு ஏற்ப மாற்றம் அடைவது தவிர்க்க முடியாதது. இதற்குக் கடவுளை காரணம் காட்ட முடியாது என உணர்ந்தேன்.\nஉலகம் இந்த உடம்புக்காக வேலை செய்கிறது. இந்த உடம்போ, தான் நிலைத்திருக்கப் போகிறோம் என்ற நினைப்பில் செயல்படுகிறது. ஆனால் உண்மை என்னவெனில், உடம்பு தன்னை அறியாமலேயே அடுத்து வரப்போகும் உடம்புக்காக வேலை செய்கிறது.\nஅதனால்தான் இந்த உடம்பு செய்கிற செயலை ஒட்டி அடுத்த ஜென்மம் ஏற்படுவதாக நமது சாஸ்திர நு}ல்கள் கூறுகின்றன. அது இப்போது செய்கிற நன்மை தீமைக்கு ஏற்பவே அடுத்த உடம்பு தரப்படுகிறது என்பன போன்ற உண்மைகளை உணர்ந்து கொண்டேன்.\nஇந்த ஆன்மா எப்போதும் கட்டுண்டு கிடக்கிறது. அதற்கு கதி மோட்சமே கிடையாது. அடுத்த ஜன்மம் இருக்கிறது என்றால், அந்த ஜென்மத்திற்குப் போக வேண்டியதும் இந்த ஆன்மாதானே ஆகவே, அது கட்டுண்டுதான் கிடக்கிறது.\nநீங்கள் பைபிளைப் படிக்கும்போது, இயேசு உங்களுக்குக் கடவுளாகவோ, மகானாகவோ தெரிவார். ஆனால் எனக்கோ, அது நானாக, என் ஆன்மாவின் குரலாக நினைப்பேன்.\nபைபிளில் இயேசுவைப் பற்றி யோவான் எழுதிய ஒரு பகுதி முதல் அ;திகாரத்தில் இருக்கிறது. ”ஆதியிலே வார்த்தையிருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று. உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை”. (அத்1 - 1,2,3).\nஅந்த வார்த்தை மாம்சமாகி கிருபையினாலும், சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார் (அத் 1- 14)\nஇது கிறித்தவர்களுக்கு இயேசுவைப் பற்றிய செய்தி. ஆனால் எனக்கு, இது என் ஆன்மாவின் நிலை பற்றிய செய்தி. ஆதியில் வார்த்தையிருந்தது என்கிறார்கள். என்ன வார்த்தை என்றால் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.\nஓம் என்கிற ஓங்காரமே அந்த வார்த்தை. அந்த வார்த்தை இறைவனிடத்தில் இருந்தது. அதுவே இறைவனாகவும் இருந்தது. அதுதான் அனைத்து பிரபஞ்சங்களுக்கும் மூலமாக இருந்தது. அதுவே என் ஆன்மாவாக இருந்தது. இப்போது மனிதனாகவும், மனிதனுக்குள்ளும் இருக்கிறது. நீயும், நானும் ஓங்காரத்தின் சொரூபங்கள். நமக்குள் இருப்பதும் ஓங்காரத்தின் சொரூபம். இது நான் உணர்ந்து கொண்ட விக்ஷயம்.\nஇந்த உணர்தலோடு வாழ்வது சாத்தியமா ஒருவன் தன்னை கடவுளாகவே உணர்ந்தாலும் அவன் இறைவனாக நடந்துகொள்ள முடியுமா ஒருவன் தன்னை கடவுளாகவே உணர்ந்தாலும் அவன் இறைவனாக நடந்துகொள்ள முடியுமா\nஎனக்குள் இருக்கிற ஆன்மா இறைவனாக இருந்தாலும், உடலுக்குள் இருப்பதால் அது மனிதனாகக் கருதப்படுகிறது. எனவே மனிதருக்கு உள்ள இயல்புப்படி வாழ வேண்டும் என்ற இயற்கை நியதிக்குக் கட்டுப்படுகிறது. இந்த உணர்தலோடு தான் _ராமச்சந்திரன் வாழ்ந்தார். ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்தார். இறை அவதாரங்கள் அனைவரும் வாழ்ந்தார்கள். மாயையால் மறைக்கப்பட்டு மாயையின் வசப்பட்ட மனிதர்களாக வாழ்ந்தார்கள்.\nநானும் அவ்வாறுதான் வாழ முடியும். மாயைத் தருகிற அனைத்தையும் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுத்தான் ஆகவேண்டும். எனவே, எனக்காக நான் வேண்டிக்கொள்ளக் கூடாது, என்னைப் போல உணர்தல் இல்லாதவர்கள் இதை உணர்ந்து கொள்ளும் வகையில் வாழ்க்கையை நடத்த வேண்டும்.\nபாபா இதை அழகாகக் கற்றுத் தந்தார். லவுகீக விக்ஷயங்களுக்காக தன்னிடம் வந்தவர்கள் தடை செய்யப்பட்ட போது, அவர்களை என்னிடம் வரத் தடை செய்யாதீர்கள். அவர்கள் கேட்பது போல நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு தந்து அவர்களை சிறிது சிறிதாக மாற்றுவேன் என்று கூறினார்.\nதன்னைத்தான் அவர்கள் உணர்ந்து கொள்ளும் வழியை போதிக்க நினைத்தார் அவர். ஆனால், மாயை வசப்பட்ட மனிதர்கள் லவுகீக சுகத்திற்காக மட்டுமே பாபாவை கடவுளாகப் பார்த்தார்கள்.\nபாபாவின் முயற்சியை நான் முன்னெடுத்துச்சென்று பார்க்கவேண்டும். அவர்களுக்கு லவுகீக சுகங்களைப் பெற்றுத் தந்து ஆன்மீகத்தில் வழி நடத்த உதவவேண்டும். அவர்கள் மேன்மைக்காக என்னை அர்ப்பணிக்க வேண்டும் என நினைத்தேன்.\nஇந்த எண்ணத்தால் ஈர்க்கப்பட்ட பிறகு, என்னைத் தேடி பலர் வர ஆரம்பித்தார்கள். இதற்கு முன்பு சாதாரண மனிதனாக ஒதுக்கப்பட்ட நான், அவர்களால் மகானாகக் கருதப்பட ஆரம்பித்தேன்.\nஅழியப் போகிற இந்த உடம்புக்குள் இருக்கிற நான் என்னை மகானாக நினைக்காமல் மனிதனாக நினைத்துக் கொள்ளத் துவங்கினேன். என்னை பாதுகாப்பதில் என்னைவிட அதிக அக்கறை செலுத்துவது யாராக இருக்கமுடியும்\nஅதைப்போலவே என் மீது பக்தி செலுத்த என்னைத்தவிர வேறு யாராலும் முடியுமா முடியாது.. எனவே, கிருஷ்ணர் ராமனையும், ராமன் சிவனையும், விஷ்ணுவையும் வணங்கியதைப்போல, எனது பூர்ண வடிவமான இறை வடிவத்தை, வணங்கக் கடமைப்பட்ட முதல் பக்தனாக என்னைக்கருதி அதை நடைமுறைப் படுத்தினேன். எனது பூரண ரூபமாக சாயியை ஏற்றுக் கொண்டேன். அவர் முன் குறையுள்ள பக்தனாக தினமும் வணங்கி, வரம் கேட்கிறேன். இதனால் எனது உணர்தல் என்னோடு புதைந்திருக்கிறது. எனக்கு மட்டும் புரிந்திருக்கிறது.\nயதார்த்தத்தை - எளிமையாகச் சொல்லவும், வித்தியாசத்தைக் காட்டவும் பாபா கற்றுத் தந்தார். கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தை எண்ணி பயப்படாமல் நிகழ்காலத்தில் மட்டும் வாழ்வதுதான் இயல்பான வாழ்க்கை என்பதை அவர் கற்பித்து, அதில் நடக்கப் பழகினார்.\nஇந்த உடம்பு செத்த பிறகு எதையும் சாதிக்கப்போவதில்லை. ஆகவே, இருக்கிற வரை எவ்வளவு தூரம் முயற்சி செய்ய முடியுமோ அதைச் செய்து பார். எது உனக்கு மகிழ்ச்சியைத் தருகிறதோ அதை அறிந்துகொள். அறியாவிட்டால், எது மகிழ்ச்சியைத் தருகிறது என ஆராய்ந்து பார்.. அதில் தயக்கம் காட்டாமல் ஈடுபடு.. அவர் நினைப்பார், இவர் தப்பாகப் பேசுவார் என நினைத்து, யாருக்காகவும் உனது சந்தோக்ஷத்தை இழந்துவிடாதே..\nஇவ்வாறு போதிக்கப்பட்ட நான், மற்றவர்களின் நன்மையைச் சீர் செய்வதற்காக என்ன செய்ய வேண்டும் என யோசித்தேன். பக்தியில் மிகப் பழைய முறையான பிரார்த்தனை முறையைக் கையில் எடுக்க வைத்தார். அதிலும் கூட்டுப் பிரார்த்தனை முறையை நடை முறைக்குக்கொண்டு வர வைத்தார். இன்றுவரை இந்த புதிய அணுகுமுறை என்னை - எனது வழியை மிக வேகமாக உயர்த்தி, உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் தெரிந்த சாயி பக்தர்கள் மனதில் தனியிடம் பெற வைத்தது.\nஎல்லாவற்றையும் ஈர்க்கும் திறன் என்னிடம் இருந்தாலும், நான் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. அவற்றை எல்லாம் நடைமுறைப் படுத்தவேண்டும் என முயற்சிக்கக் கூடாது.\nஇவ்வாறு முயற்சித்தால் தோல்வியைத்தான் சந்திக்க வேண்டி இருக்கும். எனக்கு எல்லாம் தெரியும் என்பவனுக்கு உருப்படியாக ஒன்றும் தெரியாது. உனக்கு என்ன தெரியும் என்பதைச் சொல் அதற்கேற்ப வேலை தேடு, வெற்றி பெறுவாய் என்பது பொன்மொழி.\nஆக, அனைத்திலும் ���டுபட்டு ஒன்றையும் உருப்படியாக செய்யாமல் போவதைவிட, ஏதோ ஒன்றைத்தனித்தன்மையுள்ளதாக ஏற்று, அதில் முழு விருப்பத்தையும் செலுத்தி அதை ஈர்த்துக்கொண்டால் ஜெயிக்கலாம் அல்லவா\nசாயி என்ற கடவுளைத் தனித் தன்மையுள்ளவராக அடையாளம் கண்டு ஏற்றேன். இன்று அவரால் ஈர்க்கப்பட்டு, ஜெயிக்கிறேன், ஜெயிக்க வைக்கப்படுகிறேன். எனது அணுகுமுறையை பல சாயி பாபா ஆலயங்கள் பின்பற்ற வழிவகுத்தது.\nஇவற்றைப் பற்றியெல்லாம் நான் அவ்வப்போது சொல்லிக் கொண்டே போகிறேன். கேட்டபடியே என்னைப் பின் தொடர்ந்து வா\nLabels: சாயி தரிசனம், சீரடி சாயிபாபா\nபொறாமை என்கிற வேண்டாத குணத்தைப் பொறுத்த வரை நமக்கு எந்த விதமான (நேரிடை) லாபமோ , நஷ்டமோ கிடையாது. பொறாமை என்பது இன்னொருவருக்கு கிட்டியிர...\nதடையை வெல்லும் தாரக மந்திரம்\n தடைகள் என்பவை நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செய்கிற விசயம். எனவே தடை வரும்போது...\nசாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்\nசாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள் எப்படி சாயி பக்தர்கள் ஸ்ரீ சாயி சத்சரித்த்தினை பயன்படுத்த வேண்டும் என்பதில் உள்...\nஷீரடி பாபா வழிபாட்டு முறைகள்\nசீரடி பாபா விரத முறைகளில் வியாழக்கிழமை விரதம் போல் இன்னும் பல வகையான விதங்களும் உள்ளன. அவற்றில் ஒரு சில இங்கு உங்கள் கவனத்திற்க்கு ...\nசாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.\nபாபாவின் பல் உள்ள கோயில்\nகீரப்பாக்கம் பாபா ஆலயம் செல்ல….\nஉனக்கு வந்த சோதனைதான் சாதனையாக மாறப்போகிறது\nஇந்து முஸ்லீம் சிநேகம் வளர்த்தவர் பாபா\nநான் ஹிந்துவா யவனனா (முஸ்லீமா)\nமிகப் பெரிய அற்புதங்கள் நடக்கும்.\nசாமா பக்தர் ஒருவருக்கு நிகழ்ந்த சம்பவம் இது்\nஷீரடி ஸாயி பாபாவின் அஷ்டோத்ர சத நாமாவளி\nநான்தான் உனக்கு அறுவை சிகிச்சை செய்தேன்.....\nஅன்பைவிட சுவையானது வேறு எதுவும் இல்லை\nஎன்னுடைய தாதர் டிக்கெட்டை எடுத்துக்கொள்ளுங்கள்\nஎழுத்து அறிவிப்போன் இறைவன் ஆவான்\nமே 23 சீரடியில் பல்லக்கு ஊர்வலம்\nமகளே, உன்னைப் பார்க்க வந்திருக்கிறேன்\nசீரடிக்குப் போய் வந்தால் மன விருப்பம் நிறைவேறும்\nசித்தர் பாபா ஆலய கும்பாபிஷேகம்\nசீரடிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக் குருவி\nவிடு - பிடி. அல்லது பிடி - விடு\nஷீரடியில் உள்ள சாயிபாபா பளிங்கு சிலையின் கதை\nஉனக்கு ஆண் குழந்தை பிறக்கும்\nநூறு விழுக்காடு அற்புதம் செய்வேன்\nஷிர்டி சாய் பாபா கோயில், கர்னூல்\nஇத்துடன் உங்கள் கஷ்டம் முடிந்துவிட்டது\nஉனது உடம்பு பற்றிய கவலையை விடு|\nபாபா எனது உயிரைக் காப்பாற்றினார்\nசாவடித்திருவிழா – ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்த...\nகாரைக்கால் அம்மையார் தலையால் நடந்த கோயில்\nமந்திரவாதிகளை நாடிப் போக வேண்டாம்\nமஹா தந்திர யுக்தி - ஸ்ரீ கிருஷ்ணன்\nபல காட்சி தரும் பாபா\nஅலை பாய்கிற மனதில் ......\nகருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான்.\nகோயில் வடிவானவனுக்கு கோயில் ஏன்\nஉன்னை எனது பொக்கிஷமாகக் காப்பேன்\nகோயிலில் வலம் வருவது எப்படி\nகுழந்தை வரம் தருவார் பாபா\nசீரடி சாயி பாபா பிரார்த்தனை மைய\nசென்னை நங்க நல்லூர் கருப்பு பாபா\nதத்த சாயி வசிய மந்திரம்\nதிருவொற்றியூர் கார்கில் நகர் பாபா கோயில்\nநீ என் தாசனாக மாறு\nபாபா ஒரு அற்புத மகான்\nபாபா ஒரு அற்புத மகான்\nபிள்ளை வரம் தருவார் பாபா\nஷிர்டி சாய் பாபா கோயில்\nஷிர்டி பாபாவின் புனித சரிதம்\nஷீரடி பாபா வழிபாட்டு முறைகள்\nஷீரடி ஸாயி பாபாவின் அஷ்டோத்ர சத நாமாவளி\nஸிம்மாச்சலம் - ஸ்ரீலஷ்மி வராக நரஸிம்ஹர்\nஸ்ரீ சாயி சத்சரிதம். சீரடி சாயி\nஸ்ரீ சாயி சரித்ரா. சீரடி சாயிபாபா\nஸ்ரீ சாய்நாத மூல பீஜ மந்திராட்சர ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஷீரடி சாய்பாபா வழிபாட்டு கவசம்\nஸ்ரீ சாயி அருளில் நனைந்த பக்தர்களின் ஆனந்தப்பரவசம்\nமின் அஞ்சலில் தகவல் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-am.113554/", "date_download": "2018-05-27T15:52:31Z", "digest": "sha1:VVSVXUELHMK6GZEQ4PBNLVQQC3FYJZEO", "length": 10373, "nlines": 328, "source_domain": "www.penmai.com", "title": "மலரும் நினைவுகள்...!!! பாரம்பரிய விளையாட்டு&am | Penmai Community Forum", "raw_content": "\nஇன்றைய குழந்தைகள் அனுபவிக்காத இன்பம்...மலரும் நினைவுகள்...பாரம்பரிய விளையாட்டுகள்.....\nஏற்றமும்... இறக்கமும்... உள்ளது வாழ்க்கை.... என உணர்த்தியது\nஎண்ணிக்கையில் கூட்டலையும்... பெருக்கலையும்... விளையாட்டாய் கத்துகொடுத்தது\nவெட்டி வெளியில் எறிந்தாலும்... மீண்டு(ம்) தொடக்கத்திலிருந்து துவங்கி இலக்கையட��ய சொல்லிகொடுத்தது\nஅடுக்கியது சரித்து... மீண்டும் அடுக்கி அழித்தலும் ஆக்கமும் நம்முள்ளுண்டு... என உணர்த்தியது\nவேறு வழியில்லை என்றநிலை வரும்வரை போராடு... என பொட்டில் செதுக்கியது\nஒளிந்தவர்களைக் கண்டுபிடிக்கும் பொறுமையும்... ஒளிந்து தனிமைநேரப் பெருமையையும்.. பெற்றுதந்தது\nசமமாக இல்லாது ஊனமாக இருந்தாலும் சாதிக்கனும் எனநெறி ஊட்டியது\nஇருக்குமிடத்தில் எடுத்து... இல்லாவிடத்தில் நிரப்பும் குணம்... மனம் பதித்தது\nநண்பன் உயரம்போக முதுகும்.... தோளும்.... குனிந்து ... பணிந்து நிற்க சொல்லிக் கொடுத்தது\nஅதனால் தானோ என்னவோ அந்தகாலத்தில் தற்கொலைகள் அவ்வளவாக இருந்ததில்லை\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஅது ஒரு அழகிய நிலா காலம்\nமெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story\nஎன் உயிரில் மலரும் பனிமலரே - Comments Serial Stories Comments\nஎன் உயிரில் மலரும் பனிமலரே\nமெட்டிக்குள் பூத்த மங்கை- மலரும் கவிதைகள Poems 17 Oct 23, 2013\nஎன் உயிரில் மலரும் பனிமலரே\nஎன் உயிரில் மலரும் பனிமலரே\nமெட்டிக்குள் பூத்த மங்கை- மலரும் கவிதைகள\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nமக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=44762", "date_download": "2018-05-27T15:45:32Z", "digest": "sha1:NZTQRHW25TGTYUFMAVVKMXZ6SVCBLIP3", "length": 15041, "nlines": 151, "source_domain": "lankafrontnews.com", "title": "இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் கிரேம் லெப்ரோய் | Lanka Front News", "raw_content": "\nதமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்|சிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது|இன்னும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற மஹிந்தவுக்கு மங்களாவுடன் விவாதம் புரிய நேரமில்லை : நாமல்|அரச கடன் நிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் விவாதிக்க மஹிந்தவை அழைக்கும் மங்கள|சீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களின் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு|எனக்கு சொந்தமான இடத்தில் ‘வடி சாராயம்’ உற்பத்தி செய்யப்படுகின்றதா இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்|மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ள “மாந்தை பிரதேசத்தின் ���கிமை” – சுஐப் எம்.காசிம்|பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் நிறுத்தப்பட்டால் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது : சுமந்திரன்|இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் கிரேம் லெப்ரோய்|ராஜித்தவின் நிலைப்பாடு அரசாங்கத்தின் அதிகார பூர்வ நிலைப்பாடா இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்|மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ள “மாந்தை பிரதேசத்தின் மகிமை” – சுஐப் எம்.காசிம்|பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் நிறுத்தப்பட்டால் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது : சுமந்திரன்|இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் கிரேம் லெப்ரோய்|ராஜித்தவின் நிலைப்பாடு அரசாங்கத்தின் அதிகார பூர்வ நிலைப்பாடா \nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nஇலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் கிரேம் லெப்ரோய்\nஇலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் கிரேம் லெப்ரோய்\nஇலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தரைவராக மீண்டும் கிரேம் லெப்ரோய் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள கிரேம் லெப்ரோய் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடுவருமாவார்.\nமேலும் கிரிக்கெட் தெரிவுக் குழுவின் ஏனைய உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படுமென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: ராஜித்தவின் நிலைப்பாடு அரசாங்கத்தின் அதிகார பூர்வ நிலைப்பாடா \nNext: பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் நிறுத்தப்பட்டால் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது : சுமந்திரன்\nதமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்\nசிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்க��� சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது\nஇன்னும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற மஹிந்தவுக்கு மங்களாவுடன் விவாதம் புரிய நேரமில்லை : நாமல்\nமேலும் இந்த வகை செய்திகள்\nஅரச கடன் நிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் விவாதிக்க மஹிந்தவை அழைக்கும் மங்கள\nசீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களின் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு\nஎனக்கு சொந்தமான இடத்தில் ‘வடி சாராயம்’ உற்பத்தி செய்யப்படுகின்றதா இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nதமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்\nசிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது\nஇன்னும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற மஹிந்தவுக்கு மங்களாவுடன் விவாதம் புரிய நேரமில்லை : நாமல்\nஅரச கடன் நிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் விவாதிக்க மஹிந்தவை அழைக்கும் மங்கள\nசீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களின் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nதமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்\nசிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது\nஇன்னும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற மஹிந்தவுக்கு மங்களாவுடன் விவாதம் புரிய நேரமில்லை : நாமல்\nஅரச கடன் நிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் விவாதிக்க மஹிந்தவை அழைக்கும��� மங்கள\nசீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களின் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vovalpaarvai.blogspot.com/2012_10_24_archive.html", "date_download": "2018-05-27T15:33:48Z", "digest": "sha1:PKUGT7CHQKVO3KMMSX2263FAZ6X7XTS6", "length": 36747, "nlines": 398, "source_domain": "vovalpaarvai.blogspot.com", "title": "வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: Oct 24, 2012", "raw_content": "\nமாறு பட்ட பார்வை வேறு பட்ட கோணத்தில்\nநிகழ்காலத்தின் பரபரப்பு பிரபல்ய திரையிசை பாடகி மற்றும் சாஸ்த்திரிய சங்கீத பாடகி சின்மயி ஶ்ரீபதா அவர்களை துவித்தரில் ஆபாசமாக பேசி ,கொலை மிரட்டல்,பாலியல் வன்முறை என மிரட்டல் விடுத்த ஆறு பேர் மீது வழக்கு ,இருவர் கைது என்ற நிகழ்வாகும்.\nமெய்நிகர் உலகான ,பதிவுலகு,துவித்தர் உலகு, முகநூல் உலகு , மற்றும் மின்வெட்டில் குதுகலிக்கும் மெய்யுலகு என அனைவரும் இந்நிகழ்வினை ,இந்நாளுக்கான பொழுது போக்கி என கூர்ந்து அவதானித்து சுவைபட எழுதியும் ,பேசியும் வருகையில் ,நிகழ்காலத்தின் நாட்டு நடப்புகள் பெரிதும் தெரியாமல் பெர்ஷியாவின் அக்கேமேனிய மன்னன் டாரியஸ்-1 கட்டிய பெர்சியாபொலிஸ் நகரம் எங்கே ,அரண்மனை எவ்வளவு பெரியது என கூகிளில் துழாவி சோம்பி திரியும் எனக்கும் லேசாக கிர்ரடிக்கவே என்ன தான் நடந்தது ,நடக்குதுன்னு மெல்ல சோம்பல் முறித்து இணையத்தில் துழாவினால் தொல்பொருள் ஆராய்ச்சியை விட சில சுவையான தகவல்கள் கிடைக்கவே ,பளீச்..பளீச் என என் மண்டைக்குள் பல்ப் எரிந்தது(பவர் கட்டிலும் பல்பு எரியுதாமா) ,அதனை இங்கே பகிர்கிறேன்.\nதுவித்தர் விவகாரம், விகாரமாக உருவாகி சைபர் கிரைம் வழக்காகி,கைதானதும் , தமிழக மீனவர்கள், இடஒதுக்கீடு என பலவற்றிலும் முதிர்ச்சியற்ற கருத்துகளை சொன்னது தான் விவாதமாகி, சண்டையாகி நின்றது என அனைவரும் சொல்வதால், அப்படி எல்லாம் இல்லை நான் தமிழ் பெண், தமிழ் வளர்த்த அய்யங்கார் பரம்பரை, தென் தமிழக மறவர் சீமை என்றெல்லாம் ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்திருந்தார் பாடகி அவர்கள்.இது மேலும் ஆர்வத்தினை தூண்டவே,துவித்தர் மட்டுமல்லாமல் ,வலைப்பதிவும் வைத்திருக்கிறாரே , அதுவும் ஆங்கில வலைப்பதிவு அதில் எதாவது தேறுமா என படித்துப்பார்த்தேன்.\nஅவரது வலைப்பதிவுக்கு \"என்ன பெயர் வைப்பது\" என தெரியவில்லை ,அதாவது அதாங்க பெயரே \"what to name it\"(இதே போல பெயரில் இளையராஜா ஒரு இசை ஆல்பம்(how to name it) வெளியிட்டிருந்தார் என நினைவு , வீடு படத்தில் பின்னணி இசையாக இதனை தான் பயன்ப்படுத்தியிருந்தார்கள் எனவும் நினைவு)\nஅவரது வலைப்பதிவில் 2011 வாக்கில் எழுதப்பட்ட \"ராம்நாட் கனெக்‌ஷன்\" என ஒரு இடுகை படித்தேன், அதில் வருவதாவது.\nராமநாதபுரம் சமஸ்தான ராஜாவாகிய 'ஷண்முக ரகுநாத சேதுபதியும்\" , இவரது தாத்தாவும் பால்யகால சினேகிதர்கள், கல்லூரி தோழர்கள், மேலும் கிரிக்கெட் ஒன்றாக விளையாடுவார்கள். இவரது தாத்தாவை ராஜா \"கொரளி அய்யங்கார்' என அழைப்பார் எனவும் ,ராஜா அக்கால மத்திய அரசில் அமைச்சர் ஆக சில காலம் இருந்தார் எனவும் முதல் பத்தியில் வருகிறது.\nஇதில் சில சிறு பிழைகள் இருக்கிறது,\nராஜாவின் சரியான பெயர் -ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி.\nமத்திய அமைச்சராக இல்லை, சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி , முறையே ராஜாஜி,காமராஜர் காலங்களில் வீட்டுவாடகை நிர்ணய அமைச்சராக தமிழக அரசின் அமைச்சரவையில் இருந்துள்ளார்.\n1967 இல் சுமார் 58 ஆவது அகவையில் இயற்கை எய்தினார்.\nஇதில் என்ன சிறப்பு என்கிறீர்களா, இருக்கு பொறுமை காக்கவும்.\nதாத்தாவின் நண்பரான ராம்நாட் ராஜாவின் சகோதரி \"கணேஷ குஞ்சர நாச்சியாரும்\", சகோதரர் \"காஷிநாத் தொரை\" அவர்களும் ,பாடகியின் தாயாருக்கு நண்பர்கள் அல்லது நெருக்கமானவர்கள் என்றும், அப்போதெல்லாம் சென்னை செனடாப் சாலையில் உள்ள அவர்களது பெரியவீட்டில் பல புகழ்மிகு சாஸ்த்திரிய சங்கீத வித்வான்கள் பாடுவார்கள் என்றும் அங்கேயே பல மணிநேரங்கள் செலவிட்டு அவரது தாயார் இசை அறிவை பெருக்கிக்கொண்டதாகவும், மேலும் காஷிநாத் தொரை அவர்கள் பல சங்கீதவித்வான்கள் பாடிய சக்ர தனம், மண்டுக தனம், மர்கத தனம் ஆகியவற்றை அவரது தாயாருக்கும் எப்படி பாடுவது என பாடிக்காட்டுவாராம், மேலும் பல மணி நேரங்கள் இசைப்பற்றி பேசியும் பாடியும் அறிவை பெருக்குவதற்கு அடித்தளம் வகுத்தது எனவும் சொல்லியுள்ளார்.\nஇசை தெரிந்தவர்கள் இதெல்லாம் செய்வது சகஜம் தானே என நினைக்கலாம்,அட இருங்கப்பா அதுக்குள்ள நீங்களா ஒரு முடிவை எடுத்துக்கிட்டு ,இன்னும் வருது கதை...\nசிறுவயதில் தந்தைவிட்டு சென்றதால் இன்றளவும் தந்தைப்பெயரை வெளியில் சொல்வதில்லை, மேலும் அவரது தாயார் மிகக்கஷ்டப்பட்டு பாடகியை வளர்த்துள்ளார் என்பதும் தெரிகிறது.பாடகியும் இளம்வயதிலேயே நன்கு திறமைமிக்கவராக விளங்கியுள்ளார்.\nதாயாருக்கு 15 வயது ஆகும் போது ஆண்டு 1985-86 ஆக இருக்க வேண்டும் என தெரிகிறது. அப்படியானால் அவர் பிறந்த ஆண்டு 86-15=1971 என வருகிறது.\nதிருமணம் சுமார் 1983 வாக்கில் ,அதாவது 12 ஆவது வயதில் நடந்துள்ளது. 1983 காலகட்டத்தில் பால்ய விவாகம் செய்யும் அளவிலேயே தமிழகம் இருந்துள்ளாதா என்ன ஒரு கொடுமை இதனை இச்சமூகமும்,சட்டமும் அங்கீகரித்துள்ளதே.\nபாடகியின் தாத்தா ராமநாட் ராஜாவின் கல்லூரி தோழர் எனில் அவரது வயதை ஒத்தவர்ராக இருக்கவேண்டும். அதாவது 1909-10 காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.\nபாடகியின் தாயார் பிறக்கும் போது தந்தைக்கு வயது 61 ஆகிறது என வருகிறது.அந்த காலத்தில் வயதான காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது சகஜமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.\nசரி அது போகட்டும் ராம் நாட் ராஜா \"ஷண்முக ராஜேஷ்வர சேதுபதி 1967 இல் இறந்துவிடுகிறார் ,ஆனால் 1971 இல் பிறந்த பாடகியின் தாயார் எப்படி அவர் வீட்டில் நடந்த \"அரசவை தர்பார் கச்சேரிகளை \"கேட்டு அறிவை வளர்த்துக்கொண்டிருக்க முடியும்.அப்போது பிறக்கக்கூடயில்லையே.\nமேலும் ராஜாவின் சகோதர,சகோதரிகளுக்கும் அப்போது சுமார் 50-55 வயது இருந்திருக்க வேண்டும், ஆனால் 1971 இல் பிறந்தவருக்கு நண்பர்களாக இருந்தார்கள் ,வீட்டில் நடந்த கச்சேரிகளில் பாடிய நுணுக்கங்களை பாடிக்காண்பித்து தாயாருக்கு அறிவு புகட்டினார்கள், மணிக்கணக்கில் இசைக்குறித்து பேசிக்கொண்டார்கள் என சொல்கிறார்.\n1971 இல் பிறந்த குழந்தையாக இருந்திருப்பார், பேச ,பாட ஒரு 6 வயது ஆவது ஆகும் அப்படி எனில் 1977 இல் என வைத்துக்கொண்டாலும் அப்போது ராஜாவின் சகோதர ,சகோதரிகளுக்கு இன்னும் வயதாகி 60-65 வயதில் இருக்கலாம், அவர்களுக்கு பாடகியி���் தாயார் நண்பர்கள், நெருக்கமானவர்கள் எனவும் சொல்ல முடியாது, சரி சின்னக்குழந்தையுடன் பழகினார்கள் என சொல்லலாம், ஆனால் ராஜாவின் வீட்டில் இசை தர்பார் நடக்கும் ,மணிக்கணக்கில் அங்கு இருந்து கற்றுக்கொண்டது,பட்டை தீட்டியது எல்லாம் இராஜா இறந்த பிறகு நடந்ததா\nஆனால் இதிலும் ஒரு சிக்கல் என்னவெனில் அவரது தாயார் ஒரு வலைப்பதிவு வைத்துள்ளார் ,அதில் அவர் தனது 15 வயதில் சின்மயி பிறந்து, கணவன் விட்டு சென்ற பின் தான் முறைப்படி இசை பயில தொடங்கினேன், அது வரைக்கும் ஒன்றும் முறைப்படி தெரியாது என்கிறார்.இதெல்லாம் நடந்தது மும்பையில் என்றும் சொல்கிறார்.\nஆனால் பாடகியின் வலைப்பதிவில் ,சென்னையில் பல மணிநேரம் சங்கீத செஷன்ஸ் நடக்கும்,காஷிநாத் தொரை அவர்களும் , அவரது சகோதரியும் ,தாயாரும் பாடி,பேசிக்கொண்டு இருப்பார்கள் என்கிறார்கள்.60-65 வயதில் இருப்பவர்கள் 12 வயதுக்குள் உள்ள சங்கீதம் கற்காத சிறுமியுடன் ,சக்ர தானம்,மக்ர தானம் எல்லாம் எப்படி பாடுவது என சங்கீத விவாதம் செய்துள்ளார்கள்.\nஅவரது இன்னொரு இடுகையில் அவரது தாயாருக்கு சங்கீதம் கற்றுக்கொள்ள பிரபல புல்லாங்குழல் வித்துவான் மாலி என்கிற டி.ஆர் மகாலிங்கம் 100 ஆண்டு பழமையான ustad-abdul Karim Khan saheb பயன்ப்படுத்திய தம்புராவை கொடுத்தார் என ஒரு சம்பவத்தினை சொல்லியுள்ளார்.\nஅதில் வருவதாவது, சங்கீதம் கற்றுக்கொள்ள சுருதிப்பெட்டி சரி வராது என குருவான த்வாரம் மங்காதாயாரு (தாத்தாவின் வளர்ப்பு மகளாம்)சொல்லிவிட்டு ,சென்னையில் இருந்து பெங்களூர் சென்ற போது மாலி அவர்களை சந்தித்த போது ஒரு தம்புரா பெட்டி கேட்டதாகவும் ,அவர் வைத்திருந்த 100 ஆண்டுகள் பழமையான தம்புராவை கொடுத்ததாகவும் சொல்லியுள்ளார். அதுவும் விரிவாக சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல ஆன கட்டணம், பார்சல் கட்டணம் மற்றும் தம்புராவை ஒரு இசைக்கடையில் காட்டி 40 ரூ என விலை நிர்ணயம் செய்து அனைத்து கட்டணமும் வாங்கிக்கொண்டே கொடுத்தார்கள் என எழுதியுள்ளார்.\n15 வயதில் தான் த்வாரம் மங்காதாயாரிடம் முதன் முதலில் முறைப்படி சங்கீதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன் என அவரது தாயார் பதிவில் எழுதியுள்ளார், அப்போது ஆண்டு 1985-86 ,இடம் பம்பாய் மேலும் அதன் பிறகு பம்பாயில் வேலை தேடிக்கொண்டு அங்கேயே புதிதாக வாழ தொடங்கினேன் என்றே எழுதியுள்ளார், அதன் ���ிறகு பல ஆண்டுகளுக்கு பின்னரே சென்னை வந்தது போல இருக்கிறது.ஏன் எனில் சென்னையை விட்டு போய் 15 ஆண்டுகள் ஆனது போல ஒரு இடத்தில் வருகிறது.\nசரி மும்பையாக இருந்தால் என்ன , பெங்களூரில் இருந்த மாலியிடம் தம்புரா வாங்கி இருக்கலாமே எனலாம். அங்கும் ஒரு அதிசயம் இருக்கிறது ,மாலி 1980-85 வரையில் அமெரிக்காவில் இருந்தார். 1986 இல் இந்தியா வுக்கு திரும்பி பெங்களூரில் சில மாதங்கள் மட்டுமே தங்கியிருந்து மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவின் காரணமாக இறந்துவிட்டார்.\n1986 இல் இந்தியாவில் தங்கியிருந்த சில மாத இடைவெளியில் தம்புரா வாங்கியிருக்கலாம், ஆனால் மும்பை ,சென்னை என இடம் மாறுகிறது.ரொம்ப எல்லாமே ஒரு அசாதாரணமாக நடப்பது போன்றே எல்லா நிகழ்வும் உள்ளது.\nஇதோடு முடியவில்லை சில ஆண்டுகள் கழித்து மாலி சென்னைக்கு வந்து தான் கொடுத்த தம்புரா பத்திரமாக இருக்கிறதா எனப்பார்க்க ஆழ்வார் பேட்டையில் உள்ள இவர்கள் வீட்டிற்கும் வந்தார் என்கிறார் , தம்புரா நன்றாக பராமரிப்பது குறித்து மகிழ்வும் அடைந்தாரம்.ஏன் மாலி அப்படி செய்தார் எனில் தம்புராவை இசைக்கவில்லை எனில் அவரிடமே திரும்ப கொடுத்துவிட வேண்டும் ,அது பழமையான தம்புரா என நிபந்தனை விதித்தே கொடுத்தாராம் :-))\nசென்னை, பம்பாய், பெங்களூர், அமெரிக்கா, 1986 என எல்லாம் ரொம்ப டிராமடிக்கா நடந்திருக்கு, பாவம் மாலி வேறு 1986 இல் இறந்துவிட்டார்.\nஒரு வேலை 1980க்கு முன்னரே தம்புரா வாங்கி கொடுத்தால் உண்டு ,ஆனால் மும்பையில் இசைக்கற்று கொடுத்தவர் பெயரும் த்வாரம் மங்காதாயார் எனவும், சொல்கிறார்கள்.\nஶ்ரீபதா என தனது குடும்ப பெயராக போட்டுள்ளார் பாடகி, ஶ்ரீபதா என்பது தெலுங்கு ஸ்மார்த்தா (வைதீகி)பிராமணர்கள் பயன்ப்படுத்தும் சர் நேம் , தமிழ்நாட்டில் புழக்கத்தில் இல்லை என அறிகிறேன். ஒரு வேளை ஆந்திராவில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்களாக இருக்கலாம், ஆனாலும் தமிழ்ப்பெண் , தாய்மொழி தமிழ், தமிழ் வளர்த்த பரம்பரை என சொல்வதெல்லாம் எப்படியோ\nஇதெல்லாம் தமிழ்நாட்டில் தான் சாத்தியம்\nஇப்படிலாம் நடக்காதா எனலாம், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம், எனக்கு படித்த போது தோன்றிய சந்தேகங்களை பொழுது போகாம எழுதி இருக்கிறேன், இதுக்கெல்லாம் கேசு போடுவாய்ங்களோ \nஒரு சினிமா பார்த்தால் லாஜிக் மிஸ்டேக்குன்னு ஒரு பட்டியல் போ��ுறாங்க, அதே போல சில பதிவுகளை படித்தேன் லாஜிக் மிஸ்டேக் போல இருப்பதை பட்டியலிட்டு இருக்கேன் , வேறொன்றுமில்லை .... ச்சே ..ச்சே ..வர வர நாட்டுல கருத்து சுதந்திரமே இல்லாம போச்சுப்பா ... பிட்டு படம் எல்லாம் இணைய தளம் வச்சு பப்ளிக்கா ஓட்டுறாங்க ,ஆனால் ஒரு அட்டு மேட்டரை கருத்தா சொல்ல என்னமா யோசிக்க வேண்டியதா இருக்கு ...அவ்வ்வ் :-))\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் என்ற எழுத்தாளர்,பதிவர் பெயரையும் இவ்வழக்கில் குறிப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்து, அவதூறு வழக்கு தொடர்வேன் என அறிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.\n# பொது வெளியில் ஆபாசமாக, தனிநபர் தாக்குதல் செய்வது தவறு, அதே சமயம் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என்பதை அனைவரும் நினைவு கொள்ளவேண்டும்.\n#யாரையும் களங்கப்படுத்தவோ, காயப்படுத்தவோ இப்பதிவு எழுதப்படவில்லை.இப்பதிவில் குறிப்பிட்ட நிகழ்வுகள், ஸ்கிரீன் ஷாட்கள்,சம்பந்தப்பட்ட நபர்களின் தளங்களில் இருந்தே எடுத்தாளப்பட்டுள்ளது , தரவுகள் விக்கியாப்பீடியா . நன்றி\n#பதிவில் தரவுகளாக கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டிகள் எந்நேரத்திலும் அழிக்கப்படலாம்,எனவே அங்கு பதிவுகள் காணக்கிடைக்கவில்லை எனில் அடியேன் பொறுப்பல்ல.\nLabels: ஊடக சுதந்திரம், சமூகம், சினிமா, சின்மயி., செய்திகள், துவித்தர், பதிவர் வட்டம்\nவள்ளல் பாரி வேள் வரலாறு\nயோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு. யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவி...\n(ஹி...ஹி கச்சத்தீவு பொண்ணா, கட்டெறும்பு கண்ணா ) இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடற்பரப்பில்(மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீ...\n) 2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ் மொழியில் எண்ணற்ற சொற்கள் அக்காலம் தொட்டே பல்வேறு தேவை கருதி உருவ...\nதற்போது பலரும் மருத்துவமாணவர்களின் கிராமப்புற சேவைக்குறித்து பதிவுகள் போடுகிறார்கள், அவற்றில் பெரும்பாலும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை அ...\nசில ஊர்களின் இன்னாள் ,முன்னால் பெயர்கள்:\nஇன்னாள் - முன்னால் 1)பழனி - திருஆவினன் குடி 2)திருசெந்தூர் - திருசீரலைவா...\nகட்டம் கட்டி கலக்குவோம் -2\n(இவன் வேறமாதிரி...என்ன மூவ் செய்வான்னே தெரியலையே...ஹி...ஹி) வருங்கால சதுரங்க சக்கரவர்த்தி(னி)களுக்கு கட்டம் கட்டி வணக்கம் சொல்லிக்கி...\nஆலோசனை(aalochaya) வட மொழி சொல், consider, advise,counsel எனப்பொருள். இணையான தமிழ்ச்சொல்: அறிவுரைத்தல்,அறிவுறுத்தல்,எடுத்துரைத்தல், ஆச்...\nஒரு நாளுக்கு சிலப்பதிவர்கள், மற்றும் சிலப்பதிவுகள் என தெரிவு செய்துப்படிக்கும் என் புரோட்டோக்காலின் படி ஒரு பரோட்டாப்பதிவை இன்று வீடு திர...\n(சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள் ...ஹி...ஹி...) # நம்ம படத்துல ஹீரோ பயங்கர மொடாக்குடிகாரன்,ஆனால் பெரிய சாதனைய செஞ்சு ஹீரோயி...\nதுப்பாக்கி (THE PISTOL OR GUN): ஒரு மாற்றுப்பார்வை.\n(ஹி...ஹி மறந்து போய் டிரிக்கரை அமுக்கிடாதிங்க ,சிதறிடும் தலை) துப்பாக்கி என்ற சொல்லின் மூலம் பாரசீகம் ஆகும்,முகலாயர்கள் காலத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?author=2&paged=3", "date_download": "2018-05-27T15:41:12Z", "digest": "sha1:UA7HWSN26JKRSTD2RXWRNI4GA2A2LRZH", "length": 10110, "nlines": 79, "source_domain": "worldpublicnews.com", "title": "worldpublicnews, Author at worldpublicnews - Page 3 of 388", "raw_content": "\n'அம்மா' ஸ்கூட்டர்களை விற்க மூன்றாண்டு தடை சொத்துக்களை விற்க 64 நிறுவனங்களுக்கு தடை கலெக்டர்கள் மாநாடு துவங்கியது சிபிஎஸ்இ 10, 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று துவக்கம் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் கள்ளக்காதல் பிரச்சினையில் சிறுவன் கடத்தி படுகொலை சென்னையில் சித்த மருத்துவர் வீடு-ஆஸ்பத்திரியில் வருமானவரித்துறை சோதனை எல்லையில் பதற்றம் : பள்ளிகள் மூடல் நிரவ் மோடி உருவ பொம்மை எரித்து ஹோலி கொண்டாட்டம் மார்ச் இறுதியில் கர்நாடகா தேர்தல் மறு மணம் செய்யவிருப்பதால் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் மாஜி முதல்வர்\nஎல்லையில் பதற்றம் : பள்ளிகள் மூடல்\nபிப்ரவரி 27 ம் தேதி காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜவுரி மாவட்டங்களில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாக்., ராணுவம்…\nநிரவ் மோடி உருவ பொம்மை எரித்து ஹோலி கொண்டாட்டம்\nமும்பை, வங்கியில் மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய, வைர வியாபாரி, நிரவ் மோடியின், 58 அடி உருவப் பொம்மையை…\nமார்ச் இறுதியில் கர்நாடகா தேர்தல்\n224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையின் பதவி காலம் இந்த ஆண்டு மே 28 உடன் முடிவடைகிறது. தற்போது சித்தராமைய்யா…\nமறு மணம் செய்யவிருப்பதால் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் மாஜி முதல்வர்\nமறு மணம் செய்யவிருப்பதால் மனைவியிடமிருந்து விவகாரத்து தர கோரி காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா டில்லி ஐகோர���ட்டில் தெரிவித்துள்ளார்.…\nபுத்தாண்டு தினத்தன்று தானே சமைத்து நண்பர்களுக்கு விருந்து அளித்த சச்சின் தெண்டுல்கர்\nகிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் புத்தாண்டு வாழ்த்துகளோடு வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவு செய்தார். சச்சின் சமைப்பதில் மிகவும்…\nசர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.99 லட்சம் ஊக்கத்தொகை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்\nசர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்களுக்கு மொத்தம் ரூ.99 லட்சம் ஊக்கத் தொகையை நேற்று…\nஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டி நடந்த ‘மெல்போர்ன் ஆடுகளம் மோசமானது’\nஇங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் போட்டி தொடரில் 4-வது டெஸ்ட் போட்டி நடந்த மெல்போர்ன் ஆடுகளம் மோசமானது என்று சர்வதேச…\nபிரிஸ்பேன் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா காயத்தால் விலகல்\nபிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் 2–வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா காயத்தால் விலகினார். பிரிஸ்பேன் டென்னிஸ் பிரிஸ்பேன்…\nதாய்ப்பால் கொடுப்பதை ஏன் கட்டாயமாக்கக்கூடாது ஐகோர்ட்டு கேள்வி\nசிவகாசி, சித்தூர் ராஜபுரம் ஆரம்ப சுகாதார மையத்தில் பயிற்சி டாக்டராக பணிபுரிபவர் யு.ஐஸ்வர்யா. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்,…\nஆன்மிகம் என்ற வார்த்தை அரசியலுக்கு ஆகாது: ரஜினிக்கு தினகரன் அட்வைஸ்\nஆன்மிகம் என்ற வார்த்தையை ரஜினி அரசியலில் பயன்படுத்துவது தவறாகத்தான் போய் முடியும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே நகர்…\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nApril 12, 2017 0 காரமடை பரளிக்காடு செல்ல 14ம் தேதி முதல் அனுமதி சுற்றுலா பயணிகளுக்கு மரவீடுகள்\nApril 2, 2017 0 ஏற்காடு சாலையின் வரலாறு\nApril 2, 2017 0 வால்பாறையில் பசுமை சுற்றுலாபயணிகள் மகிழ்ச்சி\nApril 2, 2017 0 பழங்குடியின மக்களின் கலைப் பொருட்கள் ஊட்டி ஆராய்ச்சி மையத்தில் பார்க்கலாம்\nApril 2, 2017 0 வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு அழகான வரலாற்று பின்னணி\n‘மனைவியின் வீண் சந்தேகமும் கணவனை கொடுமைப்படுத்தும்\n‘அம்மா’ ஸ்கூட்டர்களை விற்க மூன்றாண்டு தடை\nதிருமலையில் ஒரே நாளில் 2,000 திருமணங்கள்\nசொத்துக்களை விற்க 64 நிறுவனங்களுக்கு தடை\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கா���லில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=85306", "date_download": "2018-05-27T15:53:58Z", "digest": "sha1:FOO7KNOB4BLQFUWRDE5EM3M2BGQUHKSS", "length": 49700, "nlines": 288, "source_domain": "www.vallamai.com", "title": "எடுத்துரைப்பியல் நோக்கில் நற்றிணை – குறிஞ்சித்திணையில் பின்புலம்", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம், கட்டுரைகள் » எடுத்துரைப்பியல் நோக்கில் நற்றிணை – குறிஞ்சித்திணையில் பின்புலம்\nஎடுத்துரைப்பியல் நோக்கில் நற்றிணை – குறிஞ்சித்திணையில் பின்புலம்\nFeatured, ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம், கட்டுரைகள்\nநிகழ்ச்சிகளை விரிவாக விளக்க எடுத்துரைப்பியல் மிக முக்கியமானதாகும். கூற்று நிலையோடு அமைந்த பின்புலத்தை விவரிப்பதன் மூலம் கதைமாந்தர்களின் உணர்வுகளை அறிந்துக் கொள்ளமுடிகின்றது. எடுத்துரைப்பதன் மூலம் பின்புலத்தோடு இயைந்த வாழ்க்கையைப் பனுவலில் உணர்ந்து சங்க இலக்கியத்தின் கவிதை மொழியை அறிந்துக்கொள்ள துணைபுரிகின்றது. நற்றிணையில் அமைந்த நிகழ்ச்சிகளின் பின்புலத்தை எடுத்துரைப்பியல் நோக்கில் விளக்க இக்கட்டுரை முயலுகின்றது.\nசங்க இலக்கியத்தின் நால்வகைத் திணைகள் பற்றி ஆராயும் பெ.மாதையன், “ஒரே பாடல் ஒன்றிற்கு மேற்பட்ட கூற்றுகளுக்கு உரிதாகக் காட்டப்பட்டிருப்பது போன்ற நிலை திணையில் இல்லை; ஒரே கூற்றில் அமைந்த பாடல்கள் வெவ்வேறு திணைகளில் அமைந்திருப்பதையும், ஒரே கூற்றில் வரும் பாடல் ஒரே திணைக்கு உரியதாகத் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டிருந்ததையும் சங்க அகப்பாடல்களின் திணைப் பகுப்பில் காணலாம்” எனச் சுட்டுகிறார்.\nகவிதையியலில் பாடுபொருள் குறித்து கே. பழனிவேலு, “முதலும் கருவும் ஒரு பாடலின் காட்சியை உருவாக்குவதற்கான அடிப்படைகளாக உள்ளன. வெறும் காட்சி விவரணை ஒரு பாடலின் நோக்கம் அன்று; ஒரு கருத்தினை வெளிப்படுத்தவதே பாடலின் நோக்கமாகும்” எனக் கூறுகின்றார்.\nதலைவனது மார்பினால் வந்த இந்நோய் உன்னால் வந்ததன்று என அறிந்தும் பலியேற்க வருவாய். எனவே நீ அறிவற்றவன் ஆவாய் என வேலனை அறத்தொடு நிற்கும் பாங்கில் தோழி இகழ்ந்து கூறுவதைப் பின்வரும் பாடல் விளக்குகிறது.\n“குருதி ஒண்பூ உருகெழக் கட்டி\nபெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்\nஅருவி இன்னியத்து ஆடும்நாடன்” (நற்.பா.34:3-5)\nஎன்ற வரிகளில் சூரரமகளிர், கடவுள் தன்மை பொருந்திய மலையில் உள்ள சுனையில் மலர்ந்த குவளை மலரைப் பறித்துக் குருதி போன்ற காந்தள் மலருடன் சேர்த்துக்கட்டி அதனைப் புனைந்து ஆடும் ஊரைச் சார்ந்தவன் தலைவன் என்பதனை அறியமுடிகிறது.\nகுவளை மலரைச் செந்நிற காந்தளோடு சேர்த்து மாலைகட்டுவது என்பது தலைவன் தலைவியுடன் கூடி இன்புறுதலை அறிய பின்னணியாக அமைந்துள்ளது. இதன்மூலம் தலைமகள் தலைவனை மணந்து இல்லறம் நடத்துபவள் என்பதனை அறியலாம். இதேபோன்று நற்.51. பாடலில் மழையின் கடுமையினால் தலைவன் வரும் வழிகுறித்து யான் அஞ்சினேன். ஆனால் முருகனால் அஞ்சினேன் எனக் கருதிய தாய் வெறியாடக் கருதினாள் எனபதனை அறியமுடிகிறது.\nவெறியர் களத்தில் வெறியாடுபவன் வேல்கொண்டு ஆடுவதால் வேலன் எனப்பட்டான். இதனை,\n“வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்” (தொல்.பொருள்.63)\nஎனத் தொல்காப்பியம் கூறுகிறது. மகளின் மேனியில் மாறுபாடு கண்டதும் தாய், வேலனை அழைத்து வெறியாடுவாள் என்பதனை,\n“கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும்\nஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்” (தொல்.கள.115)\nஎன்பர் தொல்காப்பியர். மேலும் வேலன் வெறியாடிக் கூறுவது சரியன்று என்பதனை,\n“அறியா வேலன் வெறியெனக் கூறும்” (ஐங்.243:2)\nஎன்ற வரியிலும், காந்தள் குருதி நிறத்தது என்பதை,\n”குருதிப் பூவின் குலைக்காந்தட்டே” (குறுந்.1:4) என்ற வரியிலும் அறியலாம்.\nதலைவன் தோழியை நாடி, தன் உள்ளத்தை மீண்டும் தலைவிக்கு உரைக்குமாறு கூறினான். தோழி இவன் குறையை ஆராய்பவள் போன்று நின்றாள். அதுவரை பொறுக்காத தலைவன் தோழியின் செயலைத் தலைவிமேல் செலுத்தும் காரணமாகப் பொறுத்துக் கொள்ளுமாறு நெஞ்சை வேண்டியதனை நற்.77. பாடலில் அறியமுடிகிறது.\n“சினைதொறும் தூங்கும் பயம்கெழு பலவின்\nஎன்ற வரியில் தலைவியின் நெஞ்சம் இனிய பலாச்சுளை போன்றது. ஆனால் பலாக்கனியின் புறத்தே காணப்படும் முள்நிறைந்த பகுதி போலத் தலைவியைச் சுற்றி அவளுடைய சுற்றத்தார் காணப்படுகின்றனர் என்பதனை உணர்த்துவதாக ப��ன்புலக்காட்சி அமைகிறது.\nதலைவன் தலைவியைக் களவுக் காலத்தே பகற்குறியாக வந்து கூடுகின்றான். அவ்வொழுக்கம் விலக்கி மணம்புரிய வேண்டும் என்பது புலப்படுமாறு தோழி தலைவனிடம் உரைத்ததை நற்.93 பாடல் விளக்குகிறது.\nதலைவனின் நாடானது வளமை மிகுந்தது. கிளைகளில் எல்லாம் தேனிறால் தொடுக்கப்பெற்றுத் தூங்கும். பெரிய பழங்கள் குலைகுலையாகப் பழுக்கும். மலையில் உள்ள அருவி மாலைபோல இறங்கிவரும். கொல்லைகளில் பலவகைக் கூலங்கள் விளைந்து பொலியும். இப்படிப்பட்ட வளமையான மலையில் வாழும் தலைவனுக்கு தலைவியை மணப்பதற்கு எவ்விதக் காரணமும் தடையாக இல்லை அதாவது தலைவன் செழிப்பாக இருப்பதால் விரைவாக மணமுடிக்க முரசொலியுடன் வந்து தலைவியின் பசலையை நீக்க வேண்டும் என்பதனை உணர்த்துவதாகப் பின்னணி அமைகிறது.\nதலைவன் இரவிலும் பகலிலும் வருதலைக் காட்டிலும் விரைந்து திருமணம் செய்துக்கொள்ளுதலே சிறந்தது என்பதை,\n“ மன்றல் வேண்டிலும் பெறுகுவை ஒன்றோ\nஇன்று தலையாக வாரல்” (அகம்.318:8-9)\nஎன்ற அகநானூற்று வரிகள் மூலம் அறியலாம்.\nகளவில் இரவுக்குறி வந்து ஒழுகும் தலைமகனை அவன் வரும் வழியில் ஏற்படும் இன்னல்களை நினைத்து வருந்திய தோழி, தலைவன் மணம்புரிதலே தக்கது எனக்கருதுவதை,\n“ வெண்கோடு கொண்டுவியல் அறை வைப்பவும்\nபச்சூன் கெண்டி வள்உகிர் முணக்கவும்\nமறுகுதொறு புலாவும் சிறுகுடி அரவம்\nதுளிபெயல் பொறித்த புள்ளித் தொல்கரை\nபொருதிரை நிவப்பின் வரும்யாறு அஞ்சுவல்” (நற்.114:1-8)\nமிகுந்த ஓசையுடைய இடிதாக்கி இறந்த யானையின் தந்தங்களைப் பெரிய பாறையிடத்துக் காய வைப்பதாகவும், கால் நகங்களை ஊனின்று பிரித்துப் புதைப்பதாகவும் புலால் மணம் வீசும் சிறுகுடியின் தெருக்கள்தொறும் பேசுகின்ற ஆரவாரத்தைக் கேட்டேன் எனத் தோழி கூறுவதிலிருந்து, தலைவன் குறியிடத்திற்குத் தப்பாது வந்து சேர்ந்ததையும், ஊர் தூங்காமல் இருப்பதினால் தலைவி குறியிடம் செல்ல இயலாமையையும், தலைவனின் வருகையைக் குறவர்கள் பார்க்க நேர்ந்தால் அலர் பரவும் என்பதையும் இந்த பின்னணி உணர்த்துகிறது. மேலும், இடியால் யானை இறந்தது என்பதும், பெருகும் மழையால் காட்டாறு நிரம்பிப் பெருகும் என்பதும் தலைவன் வரும் வழிகுறித்த அச்சத்தைத் தெரிவிப்பதாகவும், இவ்வச்சம் சிறைப்புறத்தானாக உள்ள தலைவன் உணர்ந்து விரைந்து மணம்புரிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை உணர்த்துவதாகப் பின்னணி அமைந்துள்ளது.\nமழைக்காலத்துப் பேரிடி வரும் வழியில் ஏதம் விளைவிக்கும் என்பதனை (குறுந்.158:1-2, 268:4-5) என்ற வரிகளிலும், தலைவன் காட்டாற்று வழி வருதலை, (குறுந்.275:7) அறியலாம்.\nதலைமகன் பாங்கனுக்கு, தலைவி வாழுமிடத்தின் தன்மையைக் குன்றகத்த சீறூர் எனக்கூறுவதை நற்.95 பாடலில் அறியலாம். நறுமணம் கமழும் கூந்தலையுடைய கொடிச்சி வாழும் ஊரானது, குறவர் குடியின் சிறுவர்கள் பெரிய பாறையின்கண் உள்ள மூங்கிலின் மேல் விசைத்தெழிந்து ஏறிநின்று தாளம் கொட்டுவர். காவலாகக் குன்றினைச் சூழ்ந்தது. இந்தப் பின்னணியானது தலைவியை யாரும் சென்று காணுதல் என்பது இயலாதபடி கடுமையான குன்றுகளை உடையதாக அமைந்தது கொடிச்சியின் சீறூர். இவ்வூரில் வாழும் தலைவி எவராலும் அசைத்தற்கரிய கற்புடையவள் என்பதனை உணர்த்துவதாக அமைந்துள்ளது.\nபல்லியங்கள் ஒலிக்க ஆடுமகள் கயிற்றில் நடத்தலை,\nஆடுமகள் கயிறுஊர் பாணியில் தளரும் சாரல்” (குறிஞ்சி.193-194)\nஎன்ற வரிகளில் அறிலாம். குரங்கு விசைத்தெழுந்து மூங்கிலைப் பற்றி ஆடுதலை,\n“செருவுறு குதிரையிற் பொங்கிச் சாரல்\nஇருவெதிர் நீடமை தயங்கப்பாயும்” (குறுந்.385:3-4)\nதலைவன் குறித்த காலத்தில் வராமலிருப்பதை நினைத்து வருந்திய தலைவியிடம் தோழி, முதல்மழை பெய்தவுடன் வருவதாகக் கூறினான். அதற்குத்தக நம்தினைப்புனத்தில் மழை பெய்யட்டும் அன்றே தலைவன் வந்துவிடுவான் என ஆறுதல் கூறுகிறாள்.\n“கிழங்கு கீழ் வீழ்ந்து தேன் மேல் தூங்கி\nசிற்சில வித்திப் பற்பல விளைந்து\nதினைகிளி கடியும் பெருங்கல் நாடன்” (நற்.328:1-3)\nஎனும் வரிகளில் கிழங்குகள் மண்ணின் கீழே இறங்கின; தேனடைகள் மரக்கிளையில் தொடுக்கப்பெற்றன. சில விதைகளை விதைத்த அளவில் தினைக்கதிர்கள் பலவாக விளைந்தன. அத்தினைக் கதிர்களைக் கிளிகள் கொண்டு போகாதவாறு அவற்றைக் காக்கின்ற மலைநாடன் தலைவன் என்பனை அறியமுடிகிறது. இந்தப் பின்னணியின் மூலம் கிழங்கும், தேனும், தினையும் மிகுந்து தோன்றும் செல்வச் சிறப்புமிக்கது தலைவனின் நாடு. மண்ணில் வேரூன்றிய கிழங்குபோலத் தலைவியின் மேல்கொண்ட அவனது காதல் மனத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. தேனடையது போல இனிமையானது தலைவனின் வாய்மொழி. தலைவியைக் காணும்போது இனிமையாகப் பேசுவான் என்பதனை அறியமுடிகிறது.\nகிழங��கு வீழ்தலையும், தேன் மிகுதலையும்,\n“கொழுங் கொடி வள்ளிக்கிழங்கு வீழ்க்கும்மே\nதிணிநெடுங் குன்றம் தேன் சொரியும்மே” (புறம்.109:6-8)\nபாசறையில் தனித்து இருக்கும் தலைவன் தலைவியுடன் கூடிமகிழ முடியாத நிலையில் போர் வினைவயிற் பிரிந்ததை நற்.341. விளக்குகிறது. மேலும்,“குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும் துணை நன்கு உடையள் மடந்தை” நற்.341:5-6. எனும் வரிகளில் பாசறையில் தங்கியிருக்கும் தலைவன் கண்ணெதிரே ஓர் குன்றின்கண் குறமகள் ஒருத்தியும், அவள் காதலனுடன் மகிழ்ந்திருப்பது கண்டு தன் தனிமைக்கு வருந்துகிறான். இந்தப் பின்னணி தலைவனுக்குத் தலைவியின்மேல் கொண்ட அன்பை மேலும் கூட்டுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இங்குக் காதலர் மகிழ்ச்சியாக உள்ளனர். யாமோ கொடிய பகைவரோடு போரிடுவதற்குப் பாசறையில் தனிமையில் இருக்கின்றோம் என்பதனை உணர்த்துகிறது.\nதலைவன் பாசறையினும், தலைவி ஊரினுமாகப் பிரிந்திருத்தலைப் “புருவடைந் திருந்த அருமுனை இயலில், சீறூரேனே ஒண்ணுதல் யாமே….. …… புனைதார் வேந்தன் பாசறையேமே”(அகம்.84:9-14), (அகம்.264:10-15)எனும் வரிகளில் அறியலாம்.\nகாதலர் புணர்ந்து மகிழ்தலைக் கண்டு கூறலை,“ நான் மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் தேனிமிர் காவற் புணர்ந்ததிருந்தாகுமார் ஆனா விருப்போடு அணியயர்ப” (கலி.92:65-67) எனும் வரிகள் உணர்த்துகிறது.\nதலைவியின் நலம் கருதிய தலைவன் நன்மை புரிவான் என அவனுக்குக் கேட்குமாறு, தோழி தலைவியிடம் கூறுகிறாள்.\nஒளிதிகழ் விளக்கத்து ஈன்ற மடப்பிடி\nகளிறுபுறங் காப்பக் கன்றொடு வதியும்” (நற்.399:5-7)\nஎனும் வரிகளில் பன்றிகள் நிலத்தைப் பறிக்கும்பொழுது அழகிய மணிகள் நிலத்திலிருந்து வெளியேவந்து ஒளிவீசி நிற்கிறது. இத்தகைய ஒளியில் இளைய பெண் யானை கன்றை ஈன்றது. அப்பெண் யானையின் பக்கத்தில் ஆண் யானை காவல் காத்து நிற்கிறது. இந்த பின்னணியானது, தலைவன் தலைவியை மணந்து இல்லறம் நிகழ்த்துகையில், அவன் இல்லறத்தில் புதல்வரை ஈன்ற தலைவி, தன் காதலன் தன்னைப் பாதுகாக்குமாறு மக்களுடன் மகிழ்ந்து இருப்பாள் என்பதனை உணர்த்துவதாக அமைந்துள்ளது.\n“பொறிநுதற் பொலிந்த வயக் களிற்று ஒறுத்தல்\nஇரும்பிணர்த் தடக்கையின் ஏமுறத் தழுவக்\nகடுஞ்சூல் மடப்பிடி நடுங்கும் சாரல்” (அகம்.78:4-6)\nஎடுத்துரைப்பில் இன்றியாமையாது இடம்பெறும் இந்தப் பின்புலம் பற்றிய விவர���ப்பு சங்க இலக்கியப் பனுவல் பலவற்றிலும் மிகமுக்கிய இடம் வகிக்கின்றது.\nமுதற்பொருள், கருப்பொருள் என்கிற இரண்டுமே இந்தப் பின்புலத்தை வடிவமைக்கின்றன. அதோடு பனுவல் அரங்கேறும் நாடக அரங்காக இந்தப் பின்புலங்கள் பயன்படுகின்றன.\nஎடுத்துரைப்பியல் என்ற கோட்பாட்டின் வழியாக இலக்கியத்தின்மீது விசாலமான பார்வையைச் செலுத்த முடியும். பின்புலத்தை விவரிப்பதன் மூலம் இயற்கைச் சூழலோடு இணைந்த வாழ்க்கையை அறியமுடிகின்றது.\nபெ.மாதையன் – அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக்கவிதை மரபும், பாவை பப்ளிகேன்ஸ், சென்னை,2009.\nகே. பழனிவேலு- கூற்றுக்கோட்பாடும் தமிழ்க் கவிதையியலும், அகரம் ,தஞ்சாவூர்,2011.\nகு.வெ. பாலசுப்பிரமணியன் (உ.ஆ) – நற்றிணை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை, 2004.\nக.பஞ்சாங்கம் – நவீனக் கவிதையியல்: எடுத்துரைப்பியல், காவ்யா, சென்னை,2003.\nகட்டுரையாசிரியர் – முனைவர்பட்ட ஆய்வாளர்\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« குறுந்தொகைப் பாடல்களில் புழங்குபொருள் பயன்பாடும், பண்பாடும்\nஆ.செந்தில் குமார்: அச்சாரம் போட்டுட்டேன்டி என் அத...\nபெருவை பார்த்தசாரதி: பெண்டாட்டி தாசன்..\nShenbaga jagatheesan: நல்லறம்... சண்டை போட்டுக் க...\nதனஞ்செயன்: யாப்பியல் குறித்த அருமையான கட்...\nRevathi: ஆராய்ச்சி செய்பவர்களுக்கு பயனு...\nமணிமேகலா: தரமான கட்டுரைகளைத் தெரிவுசெய்த...\nஇரத்தினசபாபதி: நீதி நூல்களுள் திருக்குறளுக்கு...\nசி. ஜெயபாரதன்: ஏர் முனைக்கு நேரில்லை சி. ஜ...\nsathiyamani: தடைகல் த‌டைகளை புறம் சாய்ப்...\nsathiyamani: வல்லமை யான போதும் வல்லமை யாக...\nR.Parthasarathy: பாட்டாளி மக்கள் நான்கு ...\nபெருவை பார்த்தசாரதி: உழைப்பின்றி இல்லை உயர்வு..\nsathiyamani: பவள வல்லமை யெனும் கலைமகளோடு மல...\nsathiyamani: ஆன்மாவின் பந்து பண் அருமை...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என��ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/artem-announces-the-m9-the-world-s-safest-electric-scooter-014839.html", "date_download": "2018-05-27T15:49:27Z", "digest": "sha1:SWXXUZA7O5322XY4FM3KQHAQI6QTSWBZ", "length": 15513, "nlines": 175, "source_domain": "tamil.drivespark.com", "title": "லக்ஸரி காரின் வசதிகள் இப்போது ஸ்கூட்டரில்... இந்திய நிறுவனம் அசத்தல்...! - Tamil DriveSpark", "raw_content": "\nலக்ஸரி காரின் வசதிகள் இப்போது ஸ்கூட்டரில்... இந்திய நிறுவனம் அசத்தல்...\nலக்ஸரி காரின் வசதிகள் இப்போது ஸ்கூட்டரில்... இந்திய நிறுவனம் அசத்தல்...\nமோசமான நிலையில் உள்ள இந்திய சாலைகளில் பயணிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இப்படியான ஒரு சூழலில் வாகனங்களும் மோசமான நிலையில் இருந்தால், விபத்து நிகழ்வதை தவிர்ப்பது என்பது கடினம்தான். இதை எல்லாம் மனதில் வைத்து, எம் 9 என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆர்ட்டெம். இதுதான் உலகின் மிகவும் பாதுகாப்பான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும் என ஆர்ட்டெம் தெரிவித்துள்ளது.\n1.4 லட்சம் பேர் பலி\nகடந்த ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துகளில் மட்டும் 1.4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதுமா என கேட்காதீர்கள். இந்தியாவில் மட்டும். இந்திய சாலைகளில் பயணிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அது எமனுக்கே சவால் விடுவதை போன்றது. கடந்த ஆண்டு உயிரிழந்த 1.4 லட்சம் பேரில், 35 சதவீதத்தினர் டூவீலர் விபத்தில் சிக்கியவர்கள்.\nஇப்படியான ஒரு சூழ்நிலையில் வெளியாகியுள்ள ஒரு புள்ளி விபரம் நம்மை திகைப்பட வைக்கும். இந்தியாவில் தற்போதை நிலையில் ஒரு ஆண்டுக்கான டூவீலர் நுகர்வு 20 மில்லியனாக உள்ளது. அதாவது 2 கோடி டூவீலர்கள். இதே நிலையில் சென்றால், 2022-23ம் ஆண்டில் இந்தியாவின் டூவீலர் நுகர்வு 36 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 3.60 கோடி டூவீலர்கள். எனவே அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த டூவீலர்களை தயாரிப்பது அவசியமாகிறது.\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தை தலைமை இடமாக கொண்டு ஆர்ட்டெம் எனர்ஜி பியூச்சர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எலக்ட்ரிக் வாகன டெக்னாலஜி நிறுவனமான ஆர்ட்டெம், எம் 9 என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதான் உலகின் மிகவும் பாதுகாப்பான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும் என ஆர்ட்டெம் வெளியிட்டுள்ள அறிவிப்புதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எம் 9 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில், முன்னெப்போதும் இல்லாத ஏடிஏஎஸ் (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்) சேர்க்கப்படவுள்ளது. ஏடிஏஎஸ் இதற்கு முன்பாக விலை உயர்ந்த லக்ஸரி கார்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.\nஒரு முறை சார்ஜ் செய���தால் 100 கிலோ மீட்டர்\nஇந்த ஸ்கூட்டரின் டாப் ஸ்பீட் மணிக்கு 90 கிலோ மீட்டர். பூஜ்ஜியத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் என்ற வேகத்தை 6 வினாடிகளில் எட்டலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் பயணிக்கலாம் என்பதில் உள்ள பயம்தான், சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மாறுவதில் நமக்கு இருக்கும் பிரச்னை. அந்த பிரச்னையை களையும் விதமாக எம் 9 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதில், ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் பயணிக்கலாம்.\nடிரைவரின் தவறு மற்றும் கவனக்குறைவு ஆகிய காரணங்களினாலேயே பெரும்பாலான டூவீலர் விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதை தவிர்க்கும் வகையிலான அம்சங்களில் ஆர்ட்டெம் கவனம் செலுத்தி வருகிறது. அதாவது சிறப்பான முடிவுகளை உரிய நேரத்தில் எடுக்க டிரைவருக்கு உதவி செய்யும் வகையிலான எச்சரிக்கை அறிவிப்புகளை எம் 9 அளித்து கொண்டே இருக்கும். நமக்கு மிகவும் நெருக்கமாக ஏதாவது வாகனம் சென்றால், அது தொடர்பான எச்சரிக்கையை எம் 9 உடனடியாக அளித்து விடும். வளைவில் திரும்பி முடித்த உடன், இன்டிகேட்டர்கள் தானாக ஆப் செய்யப்பட்டு விடும். இதற்கான சென்சார்கள் எம் 9 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்படவுள்ளன. எலக்ட்ரோ டைனமிக் பிரேக்கிங் (இடிபி), ஸ்மார்ட் ஹெல்மெட் என இதன் வசதிகள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வகையில் உள்ளன.\nவிபத்து நிகழ்ந்த உடன் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததாலேயே அதிகப்படியான உயிரிழப்புகள் நிகழ்கின்றன. அந்த குறையை போக்கும் வகையில் எம் 9 செயல்படும். ஒரு வேளை விபத்து நிகழ்ந்து விட்டால், ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள 5 தொலைபேசி எண்களுக்கு, அது தொடர்பான மெசேஜ்களையும் எம் 9 தானாகவே வழங்கி விடும்.\nஆர்ட்டெம் எம் 9 விற்பனைக்கு வரும் காலம் குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருகையில், மிக அதிக விலை கொண்டதாக ஆர்ட்டெம் எம் 9 இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #எலக்ட்ரிக் வாகனம் #electric vehicle\nசிக்னல் ஜம்ப் விபரீதத்தை உணர்த்தும் விபத்து... இனியாவது தவிர்ப்பீர்களா\nபெட்ரோல் விற்குற விலைக்கு இதை பண்ணாதான் கட்டுப்படிய��கும்; சிறந்த மைலேஜிற்கான 7 டிப்ஸ்\nஷார்ட் கட்டில் போக நினைத்த க்விட் காருக்கு நேர்ந்த கதியை பார்த்தீங்களா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2014/09/13/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-99-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-05-27T15:38:59Z", "digest": "sha1:Q5T4L67ER4K76APPIONQTKQ6MKLKO3MJ", "length": 24836, "nlines": 213, "source_domain": "tamilandvedas.com", "title": "மாமன்னன் அசோகன் 99 சகோதரர்களைக் கொன்றது ஏன்? | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமாமன்னன் அசோகன் 99 சகோதரர்களைக் கொன்றது ஏன்\nகட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்\nஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1285; தேதி: 13 செப்டம்பர் 2014\nமகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது மூன்றாவது கட்டுரை\nமாமன்னன் அசோகன் பற்றி மூன்று அதிசய விஷயங்கள், இலங்கையின் வரலாற்றைக் கூறும் பாலி மொழி நூலான மஹாவம்சத்தில் உள்ளன.\n1)“தர்ம: அசோகன் அவனுடைய 99 சகோதரர்களைக் கொன்று பதவிக்கு வந்தான். அவனுக்கு முந்தைய ஆறு பேர் ஒவ்வொருவரும் அவரவர் அப்பாவைக் கொன்றுதான் பதவிக்கு வந்தனர்.\n2) தர்ம அசோகனுக்கு முன்னர் கறுப்பு அசோகன் என்பவன் ஒருவன் ஆண்டான். ((வெள்ளைக்காரகள் எழுதிய இந்திய வரலாற்றில் இவனைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் இருட்டடிப்பு செய்துவிட்டனர்)).\n3) அசோகனின் மனமாற்றத்துக்கு காரணமான “கலிங்கப் போர்” பற்றி மஹாவம்சத்தில் எதுவுமே சொல்லவில்லை\n150 ஆண்டுகளுக்கு உன் வெள்ளைக்காரர்கள் எழுதிய வரலாற்றைதான் இன்னும் நம்மவர்கள் படித்துவருகிறார்கள். அவர்கள் இந்துமத புராண அரசர் பட்டியலை அப்படியே குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு புத்தமத செய்திகள மட்டும் எடுத்துகொண்டனர். புத்த மதம் இந்து மதத்தின் எதிரி என்று எண்ணி ஏமாந்து அதற்கு மட்டும் ஆதரவு கொடுத்தனர். சமண மதம் பல நாடுகளுக்குப் பரவாததால் அந்த மதத்தைக் கண்டு கொள்ளவே இல்லை.\nஇந்துமத புராண அரசர் பட்டியலை ஏற்றால் மனித குலம் கி.மு.4004ல் தோன்றியது என்ற பைபிள் பிரசாரகர்களின் கூற்று எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விடும் அது மட்டும் அல்ல. கலீலியோ, கோபர்நிகஸ் போல உயிரையோ கண்களையோ இழக்க நேரிடும். இதற்கெல்லாம் பயந்த ஆங்கில, ஜெர்மானிய அறிஞர்கள் ( ) இந்து புராண அரசர் வரிசையை அப்படியே குப்பையில் வீசிவிட்டனர். இதனால் கறுப்பு அசோகன் பற்றி நமக்கு ஒன்றும் தெரியவில்லை.\nபுராணங்களில் முன்னுக்குப் பின்முரணான அரசர் பட்டியல் இருப்பது உண்மையே. ஆனால் சமண, பௌத்த, கிறிஸ்தவ நூல்கள் எல்லாவற்றிலும் முரணான விஷயங்கள் உண்டு. நூற்றுக்கணக்கன பைபிள்கள் முரண்பட்டு நிற்கவே அத்தனையையும் கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் கான்ஸ்டான் டி நோபிளில் தீக்கிரையாக்கிவிட்டு ஒரே பைபிள் வைத்துக் கொண்டனர். அதிலும் முரண்பாடு உண்டு, யூதமத கதைகளுக்கும் கிறிஸ்தவ மதக் கதைகளுக்கும் இடையேயும் ஒரே விஷயம் பற்றி முரண்பாடு உண்டு என்பதை கற்றோரும் மற்றோரும் அறிவர்.\nமஹாவம்ச படுகொலைப் பட்டியலைக் கொடுப்பதற்குக் காரணம் இது பற்றி இந்தியர்கள் ஆராய்ந்து உண்மையைக் கண்டறிதல் வேண்டும் என்பதே—அதாவது இந்தியா பற்றி இதில் கூறப்பட்ட விஷயங்களின் உண்மையைக் கண்டறிதல் நம் கடமை. வெள்ளைக்காரன் எழுதியவற்றை இன்றும் அப்படியே பாடப்புத்தகத்தில் வைத்திருப்பது மடமை\nபிம்பிசாரன் மகன் அஜாத சத்ரு அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்\nஅஜாத சத்ருவின் மகனான உதயபட்டகன் அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்\nஉதயபட்டகன் மகனான அநிருத்தன், அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்\nஅநிருத்தன் மகனான முண்டா, அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்.\nமுண்டாவின் மகனான நாகதாசகன், அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்.\nமக்களுக்கு ஒரே கோபம், “இதென்னடா அப்பனைக் கொல்லும் வம்சமாக இருக்கிறதே” — என்று ஆத்திரம் கொண்டு நாகதாசகனை நாடு கடத்தி விட்டு மந்திரி சிசுபாலனை அரசன் ஆக்கினர்.\nஅவனுடைய மகன் காலாசோகன் (கறுப்பு அசோகன்) 28 ஆண்டுக்காலம் ஆட்சிபுரிந்தான். அவன் தான் புத்த மதத்தின் இரண்டாவது மாநாட்டை நடத்தினான்.\nஅப்போது புத்தர் சமாதி அடைந்து (பரி நிர்வாணம் எய்தி) நூறு ஆண்டுகள் ஆயிற்று. ஆளாளுக்கு “புத்தர் சொன்னது இது — புத்தர் சொன்னது அது” என்று பிரசாரம் செய்யத் துவங்கினர் (அதாவது புத்த மதத்துக்குள் பிளவுகள் தோன்றத் துவங்கின).\nபிந்துசாரன் மகனான் ‘’தர்ம’’ அசோகன், அவனது சகோதர்கள் 99 பேரையும் கொன்றுவிட்டு ஜம்பூத்வீபம் முழுதையும் அரசாளத் துவங்கினான். இவர்கள் மாற்றாந் தாய்களுக்குப் பிறந்தவர்கள்.\n(( புத்த மதத்தைத் தழுவுவதற்குக் காரணமான அவனது கலிங்கப் போர் பற்றி மகாவம்சம் எதையும் சொல்லவில்லை\nவிஜயனின் முதல் மனைவி குவன்னா ஒரு யக்ஷிணி வம்சப் பெண். மதுரையில் இருந்து பாண்டிய நாட்டுத் தமிழ் பெண் வந்துவிட்டதால் அவரை ராணியாக்கப் போகிறேன், தயவுசெய்து நீ உன் இரண்டு மகன்களுடன் ஓடிப்போய்விடு என்று கெஞ்சுகிறான். அவள் முதலில் தயங்கிவிட்டு வெளியே போனவுடன் யக்ஷர்களில் ஒருவன் ஒரே குத்தில் அவளைக் கொலை செய்கிறான். இரண்டு பிள்ளைகளும் வெளியே நின்றதால் தப்பித்துவிடுகின்றனர்.\nஇளவரசர்கள், காலவேலன் என்ற அடிமையையும், சித்தன் என்ற இடையனையும் கொலை செய்கின்றனர்.\nஇளவரசர்கள் எட்டு மாமன்மார்களையும் எதிரிப் படைகளையும் கொன்று குவித்து எலும்புக்கூடு மலையை உருவாக்குகின்றனர்.\nதளபதி கம்மஹாரதகன், மன்னன் கல்லாட நாகனை தலைநகரிலேயே வெற்றிகொண்டான். அந்த துரோகியை அரசனுடைய தம்பியான காமனி கொன்றான்.\nபாஹியா என்ற தமிழன் புலஹதா என்ற தமிழனைக் கொன்று 2 வருடம் ஆண்டான்.\nபடைத்தலைவன் பணயமாறன், பாஹியாவைக் கொன்று 7 வருடம் ஆண்டான்.\nபணயமாறனை பிழையாமாறன் கொன்று 7 மாதம் ஆண்டான்.\nதாதிகன் என்ற தமிழன் பிழையாமாறனைக் கொன்று 8 வருடங்கள் ஆண்டான்.\nஇந்த ஐந்து தமிழர்களும் ஆண்ட காலம் 14 வருடம், 7 மாதங்கள்.\nதனசிவன் என்பவனை அரசன், வில் எய்து கொன்றான்\nகபதீசன் என்ற மந்திரி மரியாதையாக நடந்துகொள்ளாததால் அவனை அரசன் கொன்றான்\nராணி அனுலா , வடுகன் என்ற தமிழ்த் தச்சனைத் திருமணம் செய்துகொள்கிறாள். விறகுவெட்டி மீது காதல் கொண்டு வடுகனை விஷம்வைத்துக் கொலை செய்கிறாள்.\nஅடுத்ததாக நிலீயன் என்ற பிராமணன் மீது காதல் கொண்டு விறகுவெட்டி திஸ்ஸனைத் தீர்த்துக் கட்டினாள்.\nபின்னர் நிலீயனையும் விஷம் வைத்துக் கொண்ருவிட்டு தானே 4 மாதங்களுக்கு நாட்டை ஆள்கிறாள்.\nஅந்தக் காமாந்தகி அனுலாவை குடகன்ன திஸ்ஸா என்பவன் போரில் கொல்கிறான்.\nஇலங்கைத்தீவு முழுதும் உயிர்க்கொலை கூடாது என்று அரசன் உத்தரவிட்டான். அவனை அவன் சகோதரன் கனிராஜனு திஸ்ஸ கொன்றுவிட்டு 3 வருடங்கள் ஆண்டான்\nதீசவாபியில் நடந்த விழாவின்போது சந்தமுகசிவனைக் கொன்றுவிட்டு அவன் தம்பி யசாலக தீசன் 8 வருடங்கள் ஆண்டான்.\nசுபா என்பவன் அரசன் போல நடிப்பது வழக்கம். அதை அரசனும் ரசித்து மகிழ்வான் அவன் ஒருநாள் அரசன் தலையைச் சீவுமாறு உத்தரவிட்டு தானே அரசாளத் துவங்கினான். விளையாட்டு வினை ஆயிற்று\nவசபன் என்ற பெயர்கொண்டவன் அடுத்ததாக அரசாளுவான் என்று ஜோதிடர்கள் சொன்னதால் வசபன் பெயருள்ள எல்லா இளைஞர்களையும் கொல்ல அரசன் உத்தரவிட்டான். அப்படியும் வசபன் என்பவன் அரசன் ஆகிவிடுகிறான்.\nகுஜநாகன் தம்பி, குஞ்சநாகன் என்பவன் அண்ணனைக் கொன்றுவிட்டு 2 வருடங்கள் ஆண்டான்.\nஅபயன் என்பவன் மலயத்தில் அரசனைக் கொன்று 8 வருடங்கள் ஆண்டான்.\nமூன்று லம்பகர்ணர்களில் ஒருவனான சங்கதீசன் விஜயகுமாரன் என்ற அரசனிடம் சேவகம் புரிந்து பின்னர் அவனைக் கொலை செய்கிறான். அவன் 4 வருடங்கள் ஆண்டான்.\nஅவனை மக்கள் விஷம் வைத்த நாவல் பழம் மூலம் கொலை செய்கின்றனர்.\nஜேததீசன் என்ற மன்னன் துரோகம் செய்த மந்திரிகளைத் தந்திரமாகக் கொல்கிறான். தந்தையின் சவ ஊர்வலத்தில் எல்லோரையும் வரவழைத்து சவம் அண்மனை வாசலைத் தாண்டியவுடன் கதவை மூடி அனைத்து அமைச்சர்களையும் தீர்த்துக்கட்டுகிறான். அவர்களின் உடல்களை கம்பத்தில் நட்டு வைக்கிறான்.\nமகாவம்சம் படுகொலைகளுடன் துவங்கி படுகொலைகளுடன் முடிகிறது. மஹாவிகாரத்தை இடித்ததால் கோபம் கொண்ட ராணி ( மஹாசேனன் மனைவி ) தேரர் சங்கமித்ராவையும், அமைச்சர் சோனாவையும் ஒரு தொழிலாளி மூலம் படுகொலை செய்கிறாள்.\nபோரில் கொல்லப்படவர்களை நான் கணக்கில் சேர்க்கவில்லை. ஏனெனில் ஆதிகாலம் முதல் போரில் கொல்வது அநியாயம் அல்ல, படுகொலை அல்ல என்று உலகம் ஒப்புக்கொள்கிறது. இன்றுவரை நீடிக்கும் சர்வதேச விதிமுறைகளும் நடைமுறைகளும் இதை ஏற்கின்றன.\nயாவரும் ஒன்று என்று கொண்டால் – பாரதியார்\nTagged அசோகன், தமிழர் படுகொலைகள், படுகொலைகள், மகாவம்ட்சம்\nகாளிதாசன் நாடகத்தில் வியத்தகு விண்வெளி விஞ்ஞானம்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Human Sacrifice Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram similes Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deviyar-illam.blogspot.com/2016/12/blog-post_28.html", "date_download": "2018-05-27T15:39:46Z", "digest": "sha1:YRT34JGEPVY3AP5NNHLW3K7PCQPVHWP7", "length": 45390, "nlines": 302, "source_domain": "deviyar-illam.blogspot.com", "title": "DEVIYAR ILLAM: திண்டுக்கல் பூட்டு என்பது பழைய பெருமை?", "raw_content": "\nஎன்னைப்பற்றி & முக்கிய தலைப்புகளை வாசிக்க\nஎழுத கற்றுக் கொண்ட தளம்\nஎன் பதிவுகள் - மின் நூலாக ( E BOOK )\nதிண்டுக்கல் பூட்டு என்பது பழைய பெருமை\nஏழாண்டுகள் முடியப் போகின்றது. இணைய உலகில் எட்டாவது ஆண்டை நெருங்கப் போகும் எனக்கு ஒவ்வொரு ஆங்கில வருடப் புத்தாண்டு சமயத்திலும் \"கற்றதும் பெற்றதும்\" என மனதில் தோன்றுவதை ஒவ்வொரு ஆண்டின் இறுதி நாட்களில் எழுதி வைக்க விரும்புவதுண்டு. காரணம் சென்ற மாதம் நடந்தது என்ன என்பது மறந்துவிடும் அளவிற்குத் தொழில் வாழ்க்கை நெருக்கடிகள் ஒரு பக்கம் உந்தித்தள்ளினாலும் என் வலைப்பதிவில் எழுதும் எழுத்து என்பது ஒவ்வொரு சமயத்திலும் என்னை என் வாழ்க்கையை, என் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொண்டே வந்துள்ளது.\nநள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்தாலும் உருவான அன்றைய நெருக்கடிகளை எழுத்துக்களைச் சமூகப் பார்வையாக மாற்றி வைத்து விட்டு ஆழ்ந்த தூக்கத்தின் மூலம் என் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்வதுண்டு.\nபல வருடங்கள் கழித்துப் பழைய குப்பைகளைக் கிளறிப் பார்க்கும் போது நாம் எந்த இடத்தில் இருந்து இன்று எந்த இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளோம் என்பதனை புரிந்து கொள்ள உதவியாக உள்ளது. மற்றபடி இணைய உலகில் மகுடம் சூட்டியவர்களையும், மகுடத்தை இன்னமும் கழட்ட விரும்பாதவர்களையும் வேடிக்கை பார்ப்பதோடு சரி.\nஇந்த வருடம் என்ன எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது எப்போதும் அவரிடம் இருந்து அவரின் புதிய பதிவு குறித்து மின் அஞ்சல் வந்தது. அதே சமயத்தில் என் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குழுவில் அவர் என்னை இணைத்து இருந்தார்.\nசரியாகக் கடந்த 12 மாதங்களாகத்தான் வாட்ஸ்அப் என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றேன். அதற்கு முன்னால் இந்த வாட்ஸ் அப் என்ற வசதி இல்லாத காரணத்தால் பல இன்னல்களையும் சந்தித்த போதும் கூட விடாப்பிடியாக அதனைப் புறக்கணித்தே வந்துள்ளேன். நம் நேரத்தைக் கொன்று விடும் என்பதே முக்கியக் காரணமாக இருந்தது. நண்பர் ராஜராஜன் தான் ��ுதிய அலைபேசியில் அறிமுகம் செய்து வைத்தார். ஒரு புதிய தொழில் நுட்பத்தை எவ்வாறு எதற்கு கையாள வேண்டும் என்பதற்கு வரையறை வைத்துள்ள காரணத்தால் கடந்த ஒரு ஆண்டில் இந்த வாட்ஸ் அப் மூலமாகப் பல உன்னதச் செயல்பாடுகள் என் வாழ்வில் நடந்துள்ளது.\nமிக அழகான தொழில் நுட்பம். எந்தக் குழுவையும் உள்ளே அனுமதிப்பதே இல்லை. முக்கியக் காரணம் ஒரு தொழில் நுட்பத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதனை நம் தமிழர்கள் கற்றுக் கொள்ள இன்னும் பத்தாண்டுகள் தேவைப்படும். குப்பைகளைப் பகிர்வதே பெருமையாகக் கருதுவதால் நேரவிரயமும் மன உளைச்சலும் தான் நமக்குப் பரிசாகக் கிடைக்கும்.\nஆனால் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் என்னையும் வாட்ஸ் அப் (தமிழ் வலைப்பதிவகம்) குழுமத்தில் சேர்த்து இருந்தார்.\nஅவரின் ஒவ்வொரு பதிவையும் தவறாமல் சென்று வாசித்து விடுவதுண்டு. காரணம் அவரின் வலைப்பதிவு என்பது ஒரு கலைக்களஞ்சியம். புரிந்தவர்களுக்குப் பொக்கிஷம். கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்குப் பல்கலைக்கழகம். கற்றுக் கொடுத்தாலும் காசு வாங்காத ஆசான்.\nபதிவு வெளியிட்ட பத்து நிமிடத்திற்குள் போக்குவரத்து நெரிசல் போன்ற கூட்டத்தை உருவாக்கும் வல்லமை கொண்டவர். வாசிக்கும் அத்தனை பேர்களும் ஒட்டளித்து விடுவார்கள். விமர்சனம் செய்து விடுகின்றார்கள். காரணம் ஏதோவொருவகையில் அவருக்கு நன்றி கூற விரும்பும் ஏராளமான நண்பர்களைப் பெற்றுள்ளார். அவருக்கு வலையுலக நண்பர்கள் \"வலைச்சித்தர்\" என்று பெயர் வைத்துள்ளனர்.\nதிண்டுக்கல் என்றாலே பூட்டு என்பதனைத் தாண்டி இன்று உலகம் முழுக்க வாழும் தமிழ் வலையுலகம் அறிந்த ஒரே பெயர் என்றால் அது திண்டுக்கல் தனபாலன் தான் என்பதனை என்னால் தைரியமாகச் சொல்ல முடியும். அவரைக் கிண்டலடித்த பலரும் கிண்டி கிளங்கெடுத்த அத்தனை பேர்களும் இருந்த இடம் இல்லாமல் மறைந்து விட்டனர். ஆனால் இவரோ நாளுக்கு நாள் வாலிப மிடுக்கோடு அதே வேகத்தோடு தான் செயல்பட்டு வருகின்றார்.\nஎல்லோருக்கும் உள்ளதைப் போல அவருக்கும் தொழில் சார்ந்த நெருக்கடிகள் இருக்கத் தான் செய்கின்றது. ஆனால் அதனையும் தாண்டி அவர் கற்றதையும் பெற்றதையும் பலருக்கும் பலன் அளிக்கும் வகையில் தன் வாழ்க்கையை மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.\nநான் எழுதுவது என்பது என் தேவைகளி��் பொருட்டே. என்னை இறக்கி வைக்க, சற்று இளைப்பாற, சற்று எழுதக் கற்றுக் கொள்ள என்பது போன்ற எதுவும் அவரிடம் இல்லை. ஆனால் அவர் எழுத்து என்பதோடு நின்று விடாமல் ஒவ்வொருவரின் திறமைகளைக் கடத்தும் சாதனமாகவும் இருக்கின்றார் என்றால் அது மிகையல்ல.\nஎனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. இவரைக் கிண்டல் செய்யாத நபர்களே இல்லை என்கிற அளவிற்குப் பல இடங்களில் இவர் செயல்பாடுகளைப் பற்றிப் பலரும் விமர்சனம் செய்துள்ளார்கள். தனிப்பட்ட குழுமங்களின் வாயிலாக இதைத்தவிரச் சந்திக்கும் போது என்று பல இடங்களில் இவர் பெயர் அடிபடும். நானே பல இடங்களில் கேட்டுள்ளேன். பல சமயங்களில் வாசித்துள்ளேன். ஒவ்வொருவரும் நக்கல் கலந்த பாணியில் விமர்சனம் செய்வர். அப்போது வரைக்கும் அவர் பெயர் தெரியுமே தவிர நேரில் சந்தித்தது இல்லை. அவரின் செயல்பாடுகளை எப்போதும் போல அமைதியாகக் கவனித்துக் கொண்டு தான் வந்துள்ளேன்.\nஎந்த வலைப்பதிவு என்றாலும் எவர் என்ற பாரபட்சம் இல்லாத இவரின் விமர்சனம் தான் முதலில் இருக்கும். எனக்கே சற்றுக் குழப்பமாக இருந்தது. எப்படி இது சாத்தியம் இதையே கவனித்துக் கொண்டிருக்க முடியுமா இதையே கவனித்துக் கொண்டிருக்க முடியுமா அடிப்படையான அன்றாட வாழ்க்கையை இவரால் வாழ முடியுமா அடிப்படையான அன்றாட வாழ்க்கையை இவரால் வாழ முடியுமா என்று பலவிதங்களில் யோசித்துள்ளேன். எனது முதல் புத்தகம் \"டாலர் நகரம்\" புத்தக விழாவில் கலந்து கொள்ளத் திருப்பூர் வந்தவரை அப்போது தான் முதன் முதலாகச் சந்தித்தேன். அன்று முதல் மனதுக்கு இனியவராக மாறினார். தோழமையுடன் தொடர்ந்த நட்பு குடும்ப ரீதியான உறவாக மாறினார்.\nஅதன் பிறகு ஒரு நாளில் வெளியாகும் ஒவ்வொரு வலைப்பதிவுகளையும் எளிதாகக் குறுகிய நேரத்தில் அடையாளம் காண்பது என்பது பற்றி எனக்குப் புரியவைத்தார். அவர் சார்ந்த தொழில் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொண்டேன். எங்கள் ஏற்றுமதி துறை சார்ந்த பல விசயங்களில் நேரிடையாக மறைமுகமாகப் பணிபுரிந்ததையும் கண்டு கொண்டேன். நேரிடையாக அவரைச் சந்திக்க வீட்டுக்குச் சென்ற போது முழுமையாகப் புரிந்து கொண்டேன்.\nஅவரின் தற்போதைய போராடும் தொழில் வாழ்க்கை முதல் தோற்றுப் போன அவரின் கடந்த காலக் காலடித்தடம் போன்ற அனைத்தையும் புரிந்து கொண்ட எனக்குள் உருவான ஆச்சரியம் என்னவெனில் இத்தனையும் கடந்து அவருக்குள் இருக்கும் \"பகிர்தல்\" என்பது வெறும் பழக்கமாக இல்லாமல் இது பிறவி குணமாக உள்ளது என்பதனையும் தெரிந்து கொண்டேன்.\nதனக்குத் தெரிந்த வலைப்பதிவு தொழில் நுட்ப சமாச்சாரங்களை அடுத்தவருக்குக் கற்றுக் கொடுப்பது என்பதனை தனது அன்றாடக் குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையே ஒரு தவம் போலவே கடந்த சில ஆண்டுகளாகச் செய்து வருகின்றார். வலையுலகத்தில் புதிய நபர்களின் வருகை மற்றும் தொடர்ந்து செயல்பட ஆர்வமும் இவரால் தான் உருவாகின்றது.\nஅழியப் போகும் பட்டியில் தமிழ் மொழி உள்ளது என்றார்கள். ஆனால் இன்று எவருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உலகமெங்கும் வலைமொழியாகி உள்ளது. தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவரும் தன்னால் பணியைத் தன்னலம் கருதாமல் செய்த காரணத்தால் இன்று தமிழ் மொழி உலக மொழியாகி உலகத்தில் பல பகுதிகளில் வாழும் தமிழர்களை இணைக்கும் பாலமாக மாறியுள்ளது.\nஎன் பார்வையில் பெருமையாகச் சொல்லிக் கொள்ள மூவர் உண்டு.\nதமிழ்மணம் என்ற திரட்டியை உருவாக்கக் காரணமாக இருந்த காசி ஆறுமுகம். தமிழ் சந்திப்பிழை திருத்தி, தமிழ் எழுத்துப்பிழை திருத்தி முதல் தமிழ் மொழி சார்ந்த பல மென்பொருள் சமாச்சாரங்களை இன்று வரையிலும் ஒவ்வொன்றாகப் படிப்படியாக உருவாக்கிக் கொண்டிருக்கும் நீச்சல்காரன் என்ற பெயரில் உள்ள ராஜாராமன் வரிசையில் திண்டுக்கல் தனபாலன் அவர்களும் உள்ளார் என்பதனை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.\nவலைப்பதிவு உலகத்தில், உலகம் முழுக்க உள்ள வலைப்பதிவர் மத்தியில் காலம் கடந்து நிற்கும் பெயர் திண்டுக்கல் தனபாலன்.\nவலைப்பதிவில் உள்ள தொழில் நுட்பம் சார்ந்த விசயமாக இருக்கட்டும், வலைப்பதிவில் சிறப்பான எவரும் அறியாத தொழில் நுட்பங்கள் மூலம் புதுமையாகப் பதிவுகளை உருவாக்கிப் பல ஆச்சரியங்களையும் உருவாக்குவதாக இருக்கட்டும், வலைப்பதிவில் சிறப்பான எவரும் அறியாத தொழில் நுட்பங்கள் மூலம் புதுமையாகப் பதிவுகளை உருவாக்கிப் பல ஆச்சரியங்களையும் உருவாக்குவதாக இருக்கட்டும் வலைப்பதிவுகளைப் பற்றி அறிமுகம் செய்து வைக்கும் தனி நபர்கள் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்வது, விளக்கவுரை மூலம் சிறப்புச் செய்வது என்று இவரின��� ஒவ்வொரு செயல்பாடுகளும் எனக்கு ஆச்சரியம் அளிப்பதாகவே உள்ளது.\nதற்போது வாசிக்கும் பழக்கம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகின்றது என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த என்ன செய்யலாம் என்று யோசிப்பதோடு நின்று விடாமல் திரட்டி மற்றும் திரட்டியைப் போன்ற பல வடிவங்களில் உள்ள அத்தனை நவீன தொழில் நுட்ப வசதிகளையும் அறிமுகம் செய்வதோடு அதனைப் பகிர்ந்து பலரின் பார்வைக்குக் கொண்டு செல்வது சிறப்பல்ல. உங்களுக்கு இது குறித்து ஏதும் சந்தேகம் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம் என்று சொல்லும் இவரின் பணியென்பது பெருமைப்படக்கூடிய விசயமாகும்.\n2016 ஆம் ஆண்டின் தன்னலம் கருதாத \"வலையுலகச் சாதனை மனிதர் \"திண்டுக்கல் தனபாலன் அவர்களை வாழ்த்துகிறேன்.\nவலைபதிவருக்கான வாட்ஸ் அப் திரட்டி\nPosted by ஜோதிஜி திருப்பூர்\nLabels: அனுபவம், திண்டுக்கல் தனபாலன்\nவலையுலகச் சாதனை மாமனிதர் என்றே இவரை அழைக்கலாம்\nயாருக்கும் எளிதில் வாய்க்காத பெருந்தன்மைமிகு மனிதர்\nபோற்றுவோம், அவர்காலத்தில் நாமும் வாழ்ந்தோம்\nநாமும் இவரை அறிந்திருந்தோம்,இவரும் நம்மை அறிந்திருந்தார் என்பதெல்லாம்\nதனபாலன் அண்ணாவின் குணம் வலையுலகில் வேறு யாருக்கும் இல்லை என்றே சொல்லலாம்....\nஉங்கள் எழுத்தில் அவருக்கான கட்டுரை... பிரமாதம்.\nசகோ DD அவர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகள் இருந்த போதும் ,பலருக்கும் அவர் மனமுவந்து செய்யும் உதவிகளை பட்டிலியட முடியாது மதுரையில் பதிவர் திருவிழா சிறப்பாக நடந்ததற்கு அவரும் ஒரு முக்கிய காரணம் மதுரையில் பதிவர் திருவிழா சிறப்பாக நடந்ததற்கு அவரும் ஒரு முக்கிய காரணம் எனக்கும் பல உதவிகள் செய்துள்ளார் எனக்கும் பல உதவிகள் செய்துள்ளார் அவரோட நல்ல மனம் வாழ்க அவரோட நல்ல மனம் வாழ்க \n எதைப் பற்றி சொல்ல என்றே தெரியவில்லை...\nநன்றி என்கிற உன்னத சொல் தவிர, வேறு எதுவும் உலகில் இல்லை என்றே நினைக்கிறேன்...\nஇந்த பதிவை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்\nவலைச்சித்தரை பற்றி எல்லா விஷயத்தையும் நீங்களே சொல்லிவிட்டதால் என்னால் எதையும் புதியதாய் கூற ஒரு வாய்ப்பும் தரவில்லையே\nமுதல் கருத்து இட்டு வலைப்பதிவர்களை ஊக்கப்படுத்தும் அருமையான ஒரு ஆன்மா வாழ்க பல்லாண்டு நலமோடும் வளமோடும்.\nசரியான நபரிடம் இருந்து வந்த மிக தெளிவான விமர்சனம் பாராட்டுபவருக்கும் பாராட்டு பெறுபவருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்\nநான் வலை பதிவன் அல்லன்,வாசிப்பவன்.மாத்தி யோசி என்பர் ,திருக்குறள் உரை அய்யா DD :சினிமாபாடலில் குறள்ளா or குறளில் சினிமாவா .என நம்மை நினைக்க வைக்கிறார் .அவர் எண்ணும் எழுதும் குறள் தந்த குரல்.வணக்கம்\nநண்பர், திண்டுக்கல் தனபாலன் அவர்களைக் கவுரவிக்கும் விதமாக ஒரு பதிவினை எழுதிய தங்களுக்கு நன்றி.\nவலைப்பதிவர்கள் சந்திப்பு அல்லது பயிற்சி முகாம் அல்லது கூட்டம் என்று எது நடந்தாலும், அவரைக் கண்ட மாத்திரத்திலேயே, பலரும் அவரை எதிர்பார்த்து காத்திருந்தவர்களாய் அவரிடம் போய் அவர் நலம் விசாரிப்பதும், அவரிடம் தங்கள் வலைத்தளம் பற்றிய சந்தேகங்களை கேட்பதும் – அடிக்கடி நான் பார்க்கும் காட்சிகள். அவரும் அத்தனை பேருக்கும் மலர்ந்த முகத்துடன் அயராது விளக்கம் தருவார்.\nஆரம்ப கால வலைத் தளங்களில், Blogspot இல், ரிப்ளை பட்டன் கிடையாது. இப்போது உண்டு. எனவே இது விஷயமாக திண்டுக்கல் தனபாலன் அவர்களை நான் நாடியபோது, அவர்தான் உதவி செய்தார். இது போல பலருக்கும் தொழில்நுட்ப உதவிகள் செய்தவர் அவர். ‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை’ . வாழ்க அவர் தொண்டு.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று December 29, 2016 at 8:20 PM\nநூற்றுக்கு நூறு ஆமோதிக்கிறேன்.அவரை குறை மதிப்பீடு செய்தவர்கள் பலர். அவரது தொழில் நுட்ப அறிவு முறையாக மென்பொருள் பயின்றவரை விட மேலானது.பிரதி பலன் ஏதும் பாராமல் உதவும் பண்பால் பலரும் பலன் அடைந்திருக்கின்றனர்.\nஎந்த தொழில் நுட்பத்தையும் கைவசப் படுத்தும் ஆற்றல் பெற்றவர்.\nநல்லதோர் பதிவு . மகிழ்ச்சி ஜோதிஜி சார்\nதிண்டுக்கல் பூட்டு என்பது பழைய பெருமை - திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களை 26.10.14 மதுரை பதிவர்கள் சந்திப்பில் சந்தித்தேன். அந்த நிகழ்ச்சி வெற்றிக்கு அவர் தான் பிரதான காரணகர்த்தர், வாழ்த்துகள் திரு திண்டுக்கல் தனபாலன் - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி\nகேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.\nநான் யார்- (மூன்று தலைமுறை )\nஅழைக்க வேண்டிய எண் 9442004254\nஒவ்வொருமுறையும் முக்கியமான நிகழ்ச்சிக்காகப் பிறந்த ஊருக்குச் சென்று வரும் போது ஒன்றைக் கவனிப்பேன். மனதில் தோன்றும் கலவையான உணர்வுகள். ஒவ்...\nமேலும் சில குறிப்புகள் 6\nஹெச். ராஜா வின் பேச்சையும், வைரமுத்துவின் பேச்சையும் முழுமையாகக் கேட்ட போது சில விசயங்கள் புரிந்தது. ராஜா தன்னிலை மறந்து பேசியது போலத்...\nமேலும் சில குறிப்புகள் 4\n92 ஆம் ஆண்டு ஒரு நாள் மதிய வேளையில் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இறங்கி அருகே இருந்த உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு முதல் ம...\n50 வயதினிலே - 6\nஅப்பாக்களால் கொண்டாடப்படும் மகள்களைப் போல அம்மாக்களால் நேசிக்கப்படும் மகன்களுக்குப் பின்னால் இருக்கும் உளவியல் காரணங்கள் குறித்து எப்போதும்...\n50 வயதினிலே - 3\nஇங்குக் காலாவதி என்ற வார்த்தையுண்டு. அது பொருட்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். நாம் வைத்துள்ள கருத்துக்கள், கொள்கைகள் என்பதெல...\nமேலும் சில குறிப்புகள் 3\nவாழும் வீடென்பது வசதிகளைக் கொண்டிருக்க வேண்டுமா வாழும் சூழ்நிலையைப் பொறுத்திருக்க வேண்டுமா வாழும் சூழ்நிலையைப் பொறுத்திருக்க வேண்டுமா இந்தக் கேள்வி தான் இப்போது நம் அனைவர் மனதில் த...\nகாலை எட்டரை மணிக்குத் தொடங்கும் வேலையென்பது பல நாட்கள் இரவு பணி, அதையும் கடந்து நள்ளிரவுப் பணி என்பது வாரந்தோறும் நடக்கும் போதெல்லாம் ஒன்று...\n50 வயதினிலே - 4\n\"சார் நாலைந்து நாட்களாக நெஞ்சு பக்கத்தில் ஒரு பக்கமாக வலிக்கிறது. கொஞ்சம் பயமாயிருக்கு\" என்று சொன்ன நண்பரைப் பார்த்த போது எனக்க...\nநான் கடந்து வந்த இந்த மூன்று நிகழ்வுகளும் மிக முக்கியமானதாகத் தெரிகின்றது. குடும்பம், தாய்மை, பாசம், பொருளாதாரம், அர்ப்பணிப்பு போன்றவற்றைக்...\n50 வயதினிலே - 2\nஒவ்வொரு நாளும் படுக்கையில் படுத்தவுடன் பத்து நிமிடங்களில் தூக்கத்தில் அமிழ்ந்து விட முடிகின்றதா உயிர் ஆத்மா அந்தரத்தில் சென்றுவிட உடல் மட்...\nDEVIYAR ILLAM: மின் அஞ்சல் வழியே\nபஞ்சு முதல் பஞ்சமாபாதகம் வரை\nJothi Ganesan | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nவிதி ராஜீவ் மதி பிரபாகரன்\nபுதுக்கோட்டை ஞானாலயா திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பேச்சுக்களை கேட்க சொடுக்க\nவரலாறு, அரசியல், அறியாத புத்தகங்கள், பதிப்பகம் குறித்த (ஆடியோ)பேச்சின் தொகுப்பு\nடாலர் நகரம் - புத்தகம் வாங்க\nA1 குற்றவாளி ஜெ. வின் உயில் சாசனம்\nஓரு குடும்பத்தின் தலைவர் என்றால் தங்கள் இறப்புக்குப் பின்னால் தங்கள் குழந்தைகளுக்கு உயில் எழுதி வைத்து விட்டு செல்வர். அதைப் போலவே அரசியலி...\nமரமேறி தாண்டி வந்த நாடார்கள்\nதிருநெல்வேலி என்றால் சமீபத்தில் வருமானவ்ரித்துறை நடத்திய இருட்டுக்கடை அல்வா வரைக்கும் உங்கள் நினைவில் வந்து போகும் ஆனால் இந்த திருநெல்வேலிய...\n2017 தமிழ்நாடு - ஒரு கழுகுப் பார்வை\nசமூக வலைதளங்கள் ஒரு பக்கம் வரமாகவும் மறுபக்கம் சாபமாகவும் உள்ளது. ஒரு தகவலை பல்வேறு கூறுகளாக அலசி ஆராய்ந்து போட படிப்பவர்களைத் திகைக்க வை...\nவவ்வால் - தெரியாத உண்மைகள்\nமொய் விருந்து பற்றி கேள்விபட்டுருப்பீர்கள் தானே இன்னமும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பல இடங்களில் இந்த முறைமை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. ...\nகருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம், கலாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஸ்விஸ் வங்கியில் வைத்துள்ள கணக்கு பட்டியல்\nநண்பர்களே உங்கள் மனம் கவர்ந்த தலைவர்கள் எவராவது இருந்தால் சிரமம் பார்க்காமல் இந்த பட்டியல் மூலம் அவர்களின் கடந்த உழைப்பை புரிந்து கொள்ளவு...\nநித்தி யின் சக்தியைக் காட்டும் புகைப்படங்கள்\nஇந்த புகைப்படங்கள் மின் அஞ்சல் வாயிலாக நண்பர் அனுப்பி இதைப் பற்றி எழுதுங்கள் என்று சொல்லியிருந்தார். உங்களில் பலருக்கும் இது வந்து சேர்ந்து...\nஜெ - சசி உறவு...சாட்சி சொல்லும் சந்திரலேகா IAS ...\nமேலும் சில குறிப்புகள் 10 தன் சுயலாபத்துக்காக, தான் செய்த தவறுகளை மூடி மறைப்பதற்காக மற்றவர்களைப் பயன்படுத்த வீட்டில் வைத்திருந்தார். அரச...\nதமிழர்களின் கலைரசனையை வளர்த்த ஜான் மைக்கேல் டி குன்ஹா\nதமிழ்நாட்டில் கடந்த 27ந் தேதி மதியம் முதல் தினந்தோறும் புதுப்புது நாடகங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றது. வருகின்ற 7ந் தேதி திறக்க வேண்டிய ...\nமேலும் சில குறிப்புகள் 9\nசூரியன் மறையும் போதே நிழலும் காணாமல் போய்விடும். ம. நடராசன் வாழ்க்கையும் இன்றோடு மண்ணுக்குள் முடிவடைகின்றது. பதவி, பணம், அதிகாரம் இந்த...\nகனிமொழி - சுற்றிச் சுழலும் சூறாவளி\n\"நான் பிறந்த நாள் முதல் இன்று வரைக்கும் என்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் விமர்சனத்திறகு பஞ்சமில்லை. அது குறித்து நான் கவலைப்படுவதும் ...\n100 வது பதிவு (1)\n300 வது பதிவு (1)\n400 வது பதிவு (1)\n5 ஆம் ஆண்டு தொடக்கம் (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n650 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\nஅடிமைகள் சரித்திரம் தொடர் (14)\nஆழம் -பத்திரிக்கையில் எனது படைப்பு (2)\nஇராமநாதபுரம் மாவட்டம் தொடர் (17)\nஈழ வரலாற்றில் அறியாத பகுதி தொடர் 3 (14)\nஈழத்தில் இந்திய அமைதிப்படை (15)\nஈழவரலாறு தொடர் 2வது பகுதி (9)\nஈழவரலாறு முதல் பகுதி தொடர் (31)\nஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் (24)\nடாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா (34)\nதமிழர்கள் வாழ்க்கை தொடர் (13)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (11)\nதேர்தல் களம் 2011 (5)\nபுதிய தலைமுறை' யில் எனது COVER STORY (1)\nமுற்றுகைக்குள் இந்தியா தொடர் (14)\nமூன்றாம் ஆண்டு தொடக்கம். (1)\nராஜீவ் காந்தி படுகொலை தொடர் (10)\nவலைச்சரம் ஆசிரியர் வாரம் (8)\n2016 -- தலைமைக் கொள்ளைக்காரன்\nதிண்டுக்கல் பூட்டு என்பது பழைய பெருமை\nவெட்டிக்காடு - விழாத் துளிகள்\nஅரசியல் (கோர) முகம் 3\nஅரசியல் (கோர) முகம் 2\nஜெ.ஜெ. -- சில குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1958062", "date_download": "2018-05-27T15:16:09Z", "digest": "sha1:CIOUMFYOJ7FTDHAONU2G5TKOQR6MY6ZK", "length": 7936, "nlines": 56, "source_domain": "m.dinamalar.com", "title": "இலங்கையில் அதிபர் தேர்தல் : ராஜபக்ஷே வலியுறுத்தல் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nஇலங்கையில் அதிபர் தேர்தல் : ராஜபக்ஷே வலியுறுத்தல்\nபதிவு செய்த நாள்: பிப் 13,2018 01:35\nகொழும்பு: இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆளும் கூட்டணி அரசு தோல்வி அடைந்ததை அடுத்து, அதிபர் தேர்தலை உடனடியாக நடத்தும்படி, முன்னாள் அதிபர், ராஜபக் ஷே தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில், அதிபர், மைத்ரிபால சிறிசேனா தலைமையில், ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், ரணில் விக்ரமசிங்கே, பிரதமராக பதவி வகிக்கிறார். 2015ல் நடந்த தேர்தலில், இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. முன்னாள் அதிபர், ராஜபக் ஷேவின் இலங்கை சுதந்திர கட்சி தோல்வி அடைந்தது.இதையடுத்து, இலங்கையில், சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில், முன்னாள் அதிபர் ராஜபக் ஷேவின், ஸ்ரீலங்கா மக்கள் கட்சி கூட்டணி, அதிக இடங்களில் வெற்றி பெற்றது.இது குறித்து ராஜபக் ஷே கூறியதாவது: இப்போது ஆட்சி செய்யும் அரசு, சிறுபான்மையினரான தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளித்து, நாட்டின் சொத்துக்களை விற்றுவிடும் என, சிங்கள மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. எங்கள் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இப்போதைய அரசு, ஆளும் உரிமையை இழந்துவிட்டது. மக்களுக்கு புதிய அரசை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\n» உலகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமூலப்பொருட்களை தொடர்ந்து டீசல்...விலை உயருது; உள்ளம் தளருது\nஏற்றுமதி ஆடை தயாரிப்புக்கு...ஆர்டர் வருகை\nகல்வி மாவட்டம் பிரிக்கப்பட்டதால்...இது மட்டும் போதாது\n35 ஏக்கரில் விதைப்பண்ணை அமைக்க...இலக்கு கொள்முதல் செய்ய வேளாண்துறை ...\n'ஆட்டம்' முடிந்தது; கூட்டம் கலைந்தது... தென்மேற்கு பருவ மழையும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=3%202555&name=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-05-27T15:24:07Z", "digest": "sha1:M6ZTDYOGG3RRWO2WWMKSGSUCK7UHFQMP", "length": 6154, "nlines": 155, "source_domain": "marinabooks.com", "title": "விழியில் விழுந்து இதயம் நுழைந்து Vizhiyil Vizhuntha Idhayam Nuzhaintha", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகணிப்பொறிவரலாறுஉரைநடை நாடகம்சுயசரிதைஆய��வு நூல்கள்கட்டுரைகள்சமையல்வேலை வாய்ப்புமொழிபெயர்ப்பு கணிதம்சட்டம்தமிழ்த் தேசியம்சுயமுன்னேற்றம்ஓவியங்கள்வாஸ்து மேலும்...\nகொம்பு பதிப்பகம்சிவகுரு பதிப்பகம்பாலன் இல்லம்பொன்னி பதிப்பகம்வி.சுப்பிரமணியன்சைவ சித்தாந்த பெருமன்றம்க.ராசாராம்குயிலி பதிப்பகம்சாந்தா பப்ளிஷர்ஸ்ஆக்காட்சி வெளியீடுகுமரன் பதிப்பகம்விசாலட்சுமி பதிப்பகம்வாகை பதிப்பகம்வாசக சாலைAuthor ko.Kannan மேலும்...\nவிழியில் விழுந்து இதயம் நுழைந்து\nவிழியில் விழுந்து இதயம் நுழைந்து\nவிழியில் விழுந்து இதயம் நுழைந்து\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஎன்னில் உறையும் உயிர் நீ\nசாக்லேட் பக்கங்கள் - பாகம் 1\nஉயிரில் உன் பெயர் எழுதுகிறேன்\nவிழியில் விழுந்து இதயம் நுழைந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nizkazh.blogspot.com/2015/10/blog-post_77.html", "date_download": "2018-05-27T15:48:22Z", "digest": "sha1:3RZKCR3ES2BWNBP7VNKFZBRHZGMAI4K4", "length": 7298, "nlines": 61, "source_domain": "nizkazh.blogspot.com", "title": "நிகழ் : அந்தக் குடும்பத்துக்குக் கொடுத்து வைக்கலை ஜெனிபர்!", "raw_content": "\nஅந்தக் குடும்பத்துக்குக் கொடுத்து வைக்கலை ஜெனிபர்\nஅமெரிக்காவில் வசிக்கும் 27 வயது ஜெனிபர் ப்ரிகர் அக்ரோபடிக்ஸ் கலைஞர். ருமேனியாவில் ஒரு தம்பதிக்கு மூன்று மகள்களில் ஒருவராகப் பிறந்தவர். பிறக்கும்போதே அவருக்குக் கால்கள் இல்லை. அதனால் அவரது தந்தை குழந்தையை வளர்க்க விரும்பவில்லை. அமெரிக்க தம்பதிகள் ஜெனிபரைத் தத்தெடுத்துக்கொண்டனர். அக்ரோபடிக்ஸ், ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவற்றில் இயல்பிலேயே ஜெனிபருக்கு ஆர்வம் வந்தது. அதனால் அந்தக் கலைகளைக் கற்றுக்கொண்டார்.\n‘‘என் பெற்றோர், என் குடும்பம், என் பள்ளி, என் பயிற்சியாளர் என்று யாருமே என் குறைபாட்டைச் சுட்டிக் காட்டியதில்லை. என் பெற்றோர் நான் குழந்தையாக இருந்தபோதே தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்று எனக்குப் புரிய வைத்துவிட்டனர். 11 வயதில் என் நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற டொமினிக் மொசியனு போலவே இருப்பதாகச் சொன்னார்கள். சற்று வளர்ந்த பிறகு எனக்கும் அவருக்குமான தொடர்பு பற்றி ஆராய்ந்தேன்.\nஅவரும் ருமேனியாவைச் சேர்ந்தவர். இருவருக்கும் ஜிம்னாஸ்டிக்ஸ் மீது ஆர்வம். என் பெற்றோரிடம் விசாரித்தபோது மொசியனு என்பதுதான் என்னைப் பெற்றவரின் பெயர் என்றனர். நான் சிறுவயதில் என் ரோல்மாடலாகக் கருதியவர் என் சகோதரி என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். நானும் டொமினிக்கும் சகோதரிகள் என்பதை உறுதி செய்துகொண்டேன்.\nபலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டேன். பேச முடியவில்லை. ஒரு கடிதமாக எழுதி, பத்திரிகையில் பிரசுரம் செய்தேன். என்னைப் பெற்ற அப்பா இப்பொழுது உயிருடன் இல்லை. அம்மாவையும் சகோதரிகளையும் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். டிஎன்ஏ பரிசோதனைக்கும் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தேன். ஆனால் செய்தி அறிந்த டொமினிக் ஆத்திரம் அடைந்துவிட்டார். பிறகு, எனக்கென்று மிக அருமையான பெற்றோரும் சகோதரர்களும் இருக்கிறார்கள். நான் என்னை முன்னேற்றிக்கொள்வதில் கவனத்தைத் திருப்பினேன். இன்று எல்லோரும் பாராட்டும் பெண்ணாக உயர்ந்திருக்கிறேன். பலருக்கு ரோல்மாடலாக இருக்கிறேன்’’ என்கிறார் ஜெனிபர்.\nஅந்தக் குடும்பத்துக்குக் கொடுத்து வைக்கலை ஜெனிபர்\nநன்றி :- தி இந்து\nதாவூத் - நிழல் உலகத்தின் குரூர நிஜம்\nஅந்தக் குடும்பத்துக்குக் கொடுத்து வைக்கலை ஜெனிபர்\nதாய், தந்தையரில் யாருடைய மரபணுக்களின் ஆதிக்கம் ......\n5 முதல்வர்களுடன் நடித்த நகைச்சுவை அரசியின் வாழ்க்க...\nகாதலை மற... கற்றதை நினை\nவிஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் சோதனை: கணக்கில் ...\nரூ.3,770 கோடி கருப்புப் பணம் 638 பேர் ஒப்புக் கொ...\nசில ஆயிரம் செலவில், லட்சம் லிட்டர் தண்ணீர் -- பா...\nரத்தக் கொழுப்புப் பரிசோதனைகள் - டாக்டர் கு.கணேசன...\nபனை மரங்களை வளர்க்கும் பணகுடி பள்ளி மாணவர்கள் - அ...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=488965", "date_download": "2018-05-27T15:46:10Z", "digest": "sha1:Y5TFYGEMQD4OSWHPRD5EIBDDU2MZNUBD", "length": 25143, "nlines": 313, "source_domain": "www.dinamalar.com", "title": "DISTRICT NEWS | செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கட்டாய வசூல்: பட்டியல் போட்டு பணம் கறப்பதாக புகார் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கட்டாய வசூல்: பட்டியல் போட்டு பணம் கறப்பதாக புகார்\nதூத்துக்குடி கலவரத்தின் பின்னணி யார்\nஇயற்கையை காப்போம்: மோடி அழைப்பு மே 27,2018\nடில்லி- மீரட் சாலை மக்களுக்கு வரப்பிரசாதம்; மோடி மே 27,2018\nபோராட்ட அரசியல் : ���ி.மு.க., மீது அதிருப்தி மே 27,2018\nபெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்': எடியூரப்பா திட்டவட்டம் மே 27,2018\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nசெங்கல்பட்டு : செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், பிரசவம் மற்றும் சிகிச்சைக்காக வருபவர்களிடம், கட்டாய வசூலில், மருத்துவமனை ஊழியர்கள் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.வ‹ல் பட்டியல்\nசிகிச்øŒக்காக ஊழியர்கள் பெறும் தொகை:\nடூ நோயாளிகளை தள்ளுவண்டியில் கொண்டு செல்ல, ரூ.50.\nடூ வார்டுகளில் உள்ள கழிப்பறையை சுத்தம் செய்ய, ரூ.20.\nடூ பார்வை நேரம் தவிர, மற்ற நேரங்களில் நோயாளிகளைப் பார்க்க, ரூ.50.\nடூ பிரசவ வார்டில் ஆண் குழந்தை பிறந்தால், ரூ. 1,000.\nடூ பெண் குழந்தை பிறந்தால், ரூ. 700.\nடூ குளுகோஸ் ஏற்றினால், ரூ. 50.\nசெங்கல்பட்டை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான நோயாளிகள் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சை, பிரசவத்திற்காக வருகின்றனர். அவர்களின் அறியாமையையும், பதட்டத்தையும் பயன்படுத்தி, மருத்துவமனை ஊழியர்கள், பணத்தை கறக்கின்றனர் என்றும், பணம் தராத நோயாளிகளை, ஊழியர்கள் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.\nஆத்தூர் கிராமத்தை சேர்ந்த வசந்தகுமார் கூறும்போது, \"\"என் மனைவியை பிரசவத்திற்காக சேர்த்தேன்.\nபிரசவம் முடிந்ததும், மருத்துவ பெண் ஊழியர் ஒருவர், \"பெண் குழந்தை பிறந்து, மூச்சு திணறலால் அவதிப்பட்டது. கஷ்டப்பட்டு காப்பாற்றினோம். அதற்கு, 700 ரூபாய் கொடுங்கள்' என்றார்.\nமனைவிக்கும், குழந்தைக்கும் ஆபத்து ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, கேட்ட பணத்தை கொடுத்தேன்.\nவிசாரித்தபோது, \"குழந்தை எந்த பாதிப்பும் இல்லாமல், நல்ல முறையில் பிறந்தது' என தெரிந்தது. உடனடியாக, மருத்துவமனை, \"டீனை' சந்தித்து, புகார் கொடுத்தேன். அவர் நடவடிக்கை எடுப்பதாக, உறுதியளித்துள்ளார்,'' என்றார்.\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனை \"டீன்' (பொறுப்பு) ஜெகன்நாதன் கூறும்போது, \"\"பணம் வாங்கிய, பிரசவ வார்டு பெண் உதவியாளர், அடையாளம் காணப்பட்டுள்ளார். செய்த தவறுக்கு, விளக்கம் தர, அவருக்கு ஒரு வார கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பின், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.பாரம்பரிய நீராவி இன்ஜின் ரயில் இயக்கம்\n2.'மொபைல் ஆப்'பில் டி��்கெட் பெற்று தினமும், 50 ஆயிரம் பேர் பயணம்\n1.இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த வழிகாட்டல் : 'தினமலர் - உங்களால் முடியும்' நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு\n2.கும்மிடிப்பூண்டி ரயில்கள் பாதி வழியில் ரத்து\n3.எளிய முறையில் அறிவியல் விளக்கம் : 'பிக்- பாங்' நிகழ்ச்சிக்கு வரவேற்பு\n5.ரூ.310 கோடி நிலம் : அதிகாரிகள் விளக்கம்\n1.சாலை மறியல் : 750 பேர் கைது\n3.போதை மாத்திரை விற்பனை : மருந்தக உரிமையாளர் கைது\n4.கார் கண்ணாடி உடைத்தவர் கைது\n5.'மசாஜ்' பெண்களிடம் நகை பறித்தோர் கைது\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ\nவழக்கு போட்டும் பிரயோசனமில்லை.. அதான் லஞ்ச வழக்கு போட்டா வாய்தா வாங்குவதில் முதல்வர் முன்னோடியாக, உதாரண புருஷியாக திகழ்கிறாரே..\nஇது ஓர் இந்திய சாபக்கேடு..அரசாங்க மருத்துவமனை என்றால் இப்படி கேவலமாகதான் இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்து வருகிறது... காசு பணம் இல்லாத ஏழை எளிய மக்கள் பயனாளிகளாக இருக்க வேண்டிய இந்த இடத்தில், வசதி படைத்தவர்களும் அவ்வப்போது புகுந்து, கிஞ்சிற்று பணத்தை அந்த ஊழியர்களுக்குத் திணித்து , பணம் கொடுக்க முடியாத ஏழை மக்களை பாரபட்சமாகக் கருதி ஒதுக்க வேண்டிய ஓர் கொடுமையான சூழலுக்கு ஆளாக்கி விட்டார்கள் என்றே என் மனசாட்சி சொல���கிறது.. சிங்கப்பூரிலோ, அமெரிக்காவிலோ, ஜப்பானிலோ,ஜெர்மனியிலோ , கனடாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ .. இப்படி பல நாடுகளை அடுக்கி கொண்டே போகலாம், ... இந்த நாடுகளில் எல்லாம் சத்தியமாக அரசாங்க ஆசுபத்திரி என்பது நம் நாட்டின் தனியார் ஆசுபத்திரிகளைக் காட்டிலும் பிரமாதமாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கக் கூடும் என்பது என் அனுமானம்... நம் நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு சுகாதாரம் மற்றும் ஏழைகளுக்கு உறுதுணை அற்றும் செயல்பட்டு வருகிறன்றன கவர்மெண்டு ஆசுபத்திரிகள்.. சத்தியமாக இந்த நாட்டினை ஆளுகிற அரசுக்கு தான் இந்தக் கேவலம்... இந்த அரசாங்கம் தான் பெரிய கண்டனத்துக்கு உரியதாகும்... என்னைக் கேட்டால் இவர்களை கொஞ்ச காலமாவது யூஸ் பண்ணி ஒதுக்கி வைத்து விட்டு சிங்கப்பூர் அரசாங்கத்தையோ ஜப்பான் அரசாங்கத்தையோ வந்து ஆளச் செய்யப் படுமேயானால் இந்தக் காலாவதி ஆகிப் போன எவ்வளவோ நல்ல விஷயங்கள் மீண்டும் புத்துயிர் பெறக்கூடும் என்பது எனது அசைக்கமுடியாத எண்ணம்...\nஇப்படி பட்ட லஞ்ச பிரச்சனை எல்லா அரசு மருத்துவமனைகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கிண்றன. அவர்களை ஒன்றும் செய்ய இயலாத சட்டங்கள் நமது நாட்டில் மட்டும் தான். சட்டம் மாற்ற பட்டால் தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasiweekly.com/newsdtl.php?newsid=4409", "date_download": "2018-05-27T15:43:11Z", "digest": "sha1:FVGJBAJTNDGRZK7H76AXWKPQS6CEO3SF", "length": 2381, "nlines": 54, "source_domain": "www.sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nசிவகாசி ராயல் சுடியின் பங்குனிப் பொங்கல் ஆபர்\nகம்ப்யூட்டர் வாங்க... லக்ஷ்மிஸ்ரீ வாங்க...\nசிவகாசி லக்ஷ்மிஸ்ரீ கம்ப்யூ டெக்\nசிவகாசி தி டிசைன் கோட்\nஉங்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதற்கு / Modern Interior Design வேலைக்கு The Design Code, சிவகாசி - + 91-7373-767776\nசிவகாசியில் அன்புச் சுவர் திட்டம் தொடக்கம்\nசிவகாசியில் அன்புச் சுவர் திட்டம் தொடக்கம்\nசிவகாசியில் பிப்ரவரி 4, 2018, முதல் அன்பு சுவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நமக்கு தேவையற்ற பொருட்களை தேவையானவர்களுக்கு வழங்கும் விதமாக, இத்திட்டம், சிவகாசி பராசக்தி காலனியில் சிவகாசி கமல்ஹாசன் நற்பணி மன்றத்தினரால் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-27T15:17:20Z", "digest": "sha1:LHATB3GPOUTVDZJK7BYX4STF7SZ46NHA", "length": 169254, "nlines": 494, "source_domain": "senthilvayal.com", "title": "சமையல் குறிப்புகள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nCategory Archives: சமையல் குறிப்புகள்\nஆரோக்கியம் காக்க… அறுசுவையும் அதிகரிக்க\nகிச்சன் பேஸிக்ஸ் என்றால் என்ன\nமுழுமையான இந்தியச் சமையல் செய்வதற்கு சில அடிப்படைப் பொருள்கள் தேவை. உதாரணமாக இட்லி, தோசை மாவைப் பயன்படுத்தி ஏராளமான புதிய உணவுகளைத் தயாரிக்கலாம். சாம்பார் பொடி, ரசப்பொடி, இட்லி மிளகாய்ப் பொடி போன்ற சில பொடி வகைகளைப் பயன்படுத்தி மேலும் பல ரெசிப்பிகளை உருவாக்கலாம்.\nPosted in: சமையல் குறிப்புகள்\nகாய்கறி பழங்கள் மிக்ஸ்டு சாலட்\nதேவையானவை: முட்டைகோஸ்-100 கிராம், வெள்ளரிக்காய் – 2, குடமிளகாய் – 1, தக்காளி – 3, ஸ்ட்ராபெர்ரி – 5, ஆப்பிள் – 1, திராட்சை – 100 கிராம்\nசெய்முறை: ஸ்ட்ராபெர்ரி, தக்காளியை நான்கு துண்டுகளாகவும், வெள்ளரிக்காய், குடமிளகாய், ஆப்பிளை பெரிய துண்டுகளாகவும் வெட்டிக்கொள்ளவும். முட்டைகோஸை சற்று பெரிதாக நறுக்கிக்கொள்ளவும். இவற்றுடன் திராட்சையைச் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலக்கிச் சாப்பிடலாம். தேவை எனில், சுவைக்காக எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத்தூள் சிறிது சேர்த்தும் சாப்பிடலாம்.\nPosted in: சமையல் குறிப்புகள்\nஅகத்திக்கீரை உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும். பித்தத்தை குறைக்கும். நமது உடலுக்கு தேவையான ஜீரண சக்தியை அதிகரிக்கும். கண் நோய்கள் வராமல் பாதுகாக்கும். உடலில் உள்ள விஷங்களை முறியடிக்கும் சக்தியும் இதற்கு உண்டு.\nஅகத்தி கீரை- 1 கட்டு\nகீரையை நன்கு பிரித்து சுத்தம் செய்து கழுகி கொள்ளவும். அகத்திக்கீரையை காம்பிலிருந்து சீராக உருவிக்கொள்ளவும். பின் உருவிய கீரையை தண்ணீரில் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக மண் தூசி இல்லாமல் அலசிக்கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். தக்காளியை நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். நீர் லேசாக சூடானதும் அரிந்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு கொதிக்க விடவும்.\nஅதில் மறக்காமல் உப்பு சேர்த்துக்கொள்ளவும். வெங்காயம் தக்காளி வெந்ததும் அகத்திக்கீரையை அள்ளி போடுங்கள் மேலும் சிறிது நேரம் கொதிக்கட்டும். கீரை சுலபமாக வெந்ததும் ஐந்து நிமிடத்திற்கு பிறகு பாலை ஊற்றுங்கள். பால் கொதி வந்ததும் கறிவேப்பிலையை உருவிப்போட்டு இறக்கிவிடலாம். அகத்திக்கீரை சொதி தயார். இந்த சொதியை சாதத்துடன் மட்டுமல்லாமல் ஆப்பம், இடியாப்பத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.\nPosted in: சமையல் குறிப்புகள்\nகோடை காலத்திற்கேற்ற மூவர்ண லஸ்ஸி\nகிரீம் ஆப்பிள் & 1\nகெட்டித் தயிர் & 2 கோப்பை\nபன்னீர் திராட்சை & 50 கிராம்\nசர்க்கரை & 3 ஸ்பூன்\nஉப்பு & 2 சிட்டிகை\nதண்ணீர் & 1 கோப்பை\nசர்க்கரை சேர்த்து ஒர கரண்டி நீர்விட்டு திராட்சைப் பழங்களை வேக விடவும். வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும். ஆறியதும் வடிகட்யில் வடிக்கட்டி விதைகளை நீக்கவும்.\nஆப்பிளை நன்கு கழுவி விதைகளை நீக்கி, துண்டுகளாக்கி ஆப்பிளை மிக்ஸியில் போட்டு, ஜூஸை எடுக்கவும். திராட்சைப் பழங்களையும் அதன் பாகுடன் சிறிது நீர்விட்டு மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.\nபிறகு திராட்சைப் பழக்கலவை, ஆப்பிள் ஜூஸ், தயிருடன் மிக்ஸியில் போட்டு எல்லாம் நன்கு கலக்கும் வரை விட்டுவிட்டுக் கலக்கவும்.\nபிறகு உப்பு, ஐஸ் கட்டிகள் சேர்த்து தேவைப்பட்டால் நீர் ஊற்றி நுரை போல வரும்போது டம்ளர்களில் ஊற்றிப் பரிமாறலாம். சத்தான சுவையான மூவர்ண லஸ்ஸி தயார்.\nPosted in: சமையல் குறிப்புகள்\n30 வகை சைட் டிஷ் ரெசிபி\nகல்யாணத்துக்கு ஜோடிப் பொருத்தம் அமைவது போல, சாப்பாட்டுக்கு ‘சைட் டிஷ் பொருத்தம்’ அமைவதும் ரொம்பவே அவசியம். காலையில் எழுந்த உடனேயே, ‘இன்னிக்கு என்ன சைட் டிஷ் பண்றது’ என்று கவலையோடு யோசிக்க ஆரம்பிப்பவர்கள் ஏராளம். இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவ… சமையல் கலை நிபுணர் உஷாதேவி, தனது சமையல் ஞானத்தை தீவிரமாக பயன்படுத்தி, அலசி ஆராய்ந்து ’30 வகை சைட் டிஷ்’ ரெசிபிகளை இங்கு வாரி வழங்கியிருக்கிறார்.\n”சாதம், இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, நாண் என்று எல்லாவற்றுடனும் சாப்பிடுவதற்கு விதம்விதமான சைட் டிஷ்களை கொடுத்திருக்கிறேன். இவற்றை செய்து பரிமாறினால், இந்தக் கோடையிலும் நீங்கள் பாராட்டு மழையில் நனையலாம்” என உற்சாகம் பூரிக்க சொல்கிறார் உஷாதேவி.\nதேவையானவை: பேபிகார்ன் – கால் கிலோ, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் – தேவைக்கேற்ப, இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், கடலை மாவு, அரிசி மாவு – தலா ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம், பெரிய தக்காளி – தலா ஒன்று, பச்சை மிளகாய் – 2, மிளகாய்த்தூள், கரம்மசலாத்தூள் – தேவைக்கேற்ப, தனியாத்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், செட்டிநாடு பவுடர் (டிபர்ட்மென்ட் கடைகள் கிடைக்கும்) – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்த மல்லி – சிறிதளவு, எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு,\nசெய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, கழுவிய பேபிகார்னை போட்டு 2 நிமிடம் வரை வைத்து பின் தண்ணீரை வடிகட்டி எடுத்து கார்னை நீளவாக்கில் ‘கட்’ செய்யவும். ஒரு தட்டில் குறிப்பிட்ட அளவு மிளகாய்த்தூ���், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி – பூண்டு விழுது சிறிதளவு சேர்த்து, இதில் நறுக்கிய பேபி கார்னை சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசிறிக் கொள்ளவும். பேபி கார்னை வறுப்பதற்கு முன் கடலை மாவும், அரிசி மாவும் தூவி பிசிறி, நன்கு காய்ந்து கொண் டிருக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித் தெடுத்து தனியே வைக்கவும்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு சேர்த்து பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். பிறகு இதில் மீதம் இருக்கும் இஞ்சி – பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி… மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், செட்டிநாடு பவுடர், நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கி, பின் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு இதனுடன் வறுத்த கார்னை சேர்த்து சிறிது நேரம் வதக்கி… இறக்கும்போது கொத்தமல்லி, வறுத்த கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.\nஇது சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிடுவதற்கு ஏற்ற சைட் டிஷ்.\nதேவையானவை: கோவைக்காய் – கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கவும்), மஞ்சள்தூள் – கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப, சீரகக்தூள், தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி… மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு, கறி வேப்பிலை சேர்த்துப் பிசிறி 5 நிமிடம் வைக்கவும். அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசிறி வைத்த கோவைக்காயை போட்டு சில நிமிடங்கள் அதிக தீயில் வைத்து மூடிவிடவும். பிறகு, தீயை மிதமான சூட்டில் வைத்து நன்கு வதக்கி, வெந்தவுடன் இறக்கவும்.\nஇதை தயிர்சாதம், சாம்பார்சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட… சுவை சூப்பராக இருக்கும்.\nதேவையானவை: கேரட் – 2, உருளைக்கிழங்கு, நூக்கல் - தலா ஒன்று, பீன்ஸ் – 10 பச்சைப் பட்டாணி – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பூண்டு – 5 பல், ஏலக்காய் – 3, பட்டை, பிரிஞ்சி இலை – தலா ஒன்று, லவங்கம் – 5, தேங்காய் – அரை மூடி, முந்திரி – 10, தனியா – ஒரு ��ேபிள்ஸ்பூன், கசகசா, பொட்டுக்கடலை - தலா 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கேரட், உருளைக்கிழங்கு, நூக்கல், பீன்ஸ் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் சேர்த்து அரைக்கவும். ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை, லவங்கம் ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடி செய்யவும். தேங்காயுடன் முந்திரி, தனியா, கசகசா, பொட்டுக்கடலை சேர்த்து நைஸாக அரைக்கவும்.\nகுக்கரில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து, காய்ந்ததும் சோம்பு சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறம் ஆகும் சமயம் பச்சை மிளகாய் – இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை சிறு தீயில் வதக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, பொடி செய்த மசாலா, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு நறுக்கிய காய்கறி, பச்சைப் பட்டாணி சேர்த்து மறுபடியும் வதக்கவும். இப்போது அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் (உப்பு போதவில்லை என்றால் சிறிது போட்டுக் கொள்ளவும்). கொதி வந்தவுடன் குக்கரை மூடி வேக வைக்கவும். வெந்ததும் திறந்து நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\nஇட்லி, சப்பாத்தி, புரோட்டாவுக்கு சைட் டிஷ் ஆகவும், சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் சிறந்தது இந்த குருமா.\nதேவையானவை: பெரிய சைஸ் பீட்ரூட், பெரிய வெங்காயம் – தலா ஒன்று, பச்சை மிளகாய் – 2 சர்க்கரை – 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: பீட்ரூட், பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பீட்ரூட், பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து குக்கரில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு சேர்த்து, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் வேக வைத்த பீட்ரூட் கலவையை சேர்த்து, தண்ணீர் வற்றியதும் சர்க்கரை சேர்த்து வதக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர் விட்டு, மறுபடியும் கெட்டியாகும் வரை வதக்கி இறக்கவும்.\nஇந்தப் பொரியல்… சாதம், வெரைட்டி ரைஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ்.\nதேவையானவை: வாழைக்காய் – 2 (தோல் சீவி வைக்கவும்), மஞ்சள்தூள் – சிறிதளவு, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தோல் சீவிய வாழைக்காயை நேரடியாக கடாயில் சிப்ஸ்களாக சீவவும். இவ்வாறு செய்வதால் சிப்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வெள்ளையாக… அதே சமயம், மொறுமொறுப்பாகவும் இருக்கும். வாழைக்காயை சீவும்போது அடுப்பை சிறு தீயிலும், பின்பு அதிகமாவும் வைத்து வறுத்தெடுக்க வேண்டும். ஒரு கப்பில் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கலக்கி வைக்கவும் (விருப்பப்பட்டால் சிறிதளவு கறுப்பு உப்பு, சாட் மசாலாவை சேர்க்கலாம்). ஒவ்வொரு முறை சிப்ஸ் வறுத்தெடுக்கும்போதும் இந்தப் பொடியை தூவவும். கடைசியாக கறிவேப்பிலை வறுத்துப் போட்டு பரிமாறவும்.\nஇது வெரைட்டி ரைஸ்களுக்கு தொட்டுக்கொள்ள சிறந்தது.\nதேவையானவை: குடமிளகாய் பெரியது – ஒன்று, சின்ன வெங்காயம் – 100 கிராம், பச்சை மிளகாய் – 10 (அல்லது தேவைக்கேற்ப), தக்காளி சிறியது – ஒன்று, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு – தாளிக்க தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு சிறிய குழிக்கரண்டி, உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: குடமிளகாயை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும். புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் அடி கனமான கடாயை வைத்து நல்லெண்ªணய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு சேர்த்து, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு, அதன்பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் குடமிளகாய், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் வதக்கிய பின் தக்காளி சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்கி, பின்னர் புளிக் கரைசலை சேர்த்து… எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கி இறக்கவும்.\nஇதை உப்புமா, பொங்கல், தயிர் சாதம், வெறும் சாதத்துடன் சாப்பிடலாம்.\nதேவையானவை: முட்டைகோஸ் – கால் கிலோ, காய்ந்த மிளகாய் – 10 (அல்லது தேவைக்கேற்ப), புளி – சிறிய நெல்லிக்காய் அளவு அல்லது தக்காளி – 3, சின்ன வெங்காயம் – 10, உளுத்தம்பருப்பு – – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்த மல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, சூடாக்கி உளுத்தம்பருப்பை சேர்க்கவும். அது பொன்னிறம் ஆகும் சமயம் நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ், காய்ந்த மிளகாய், சேர்த்து நன்கு வதக்கவும். முட்டைகோஸ் பச்சை வாசனை போனதும்… புளி,உப்பு, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும் (புளிக்கு பதில் தக்காளி விரும்புபவர்கள் இச்சமயத் தில் நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்). பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, ஆற விட்டு, மிக்ஸியில் அரைக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்து, இதனு டன் சேர்த்துக் கலக்கவும்.\nஇந்த சட்னியை சப்பாத்தி, இட்லியுடன் பரிமாறலாம்.\nதேவையானவை: கடலைப்பருப்பு – 150 கிராம், பெரிய வெங்காயம் – 2 , பெரிய தக்காளி – ஒன்று, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 5, லவங்கம், பட்டை, ஏலக்காய் – தலா 2, பிரிஞ்சி இலை – ஒன்று, சோம்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – விருப்பத்திற்கேற்ப, பொட்டுக்கடலை மாவு – 3 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: தக்காளியை நறுக்கி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி இந்தக் கலவையை வைத்து இட்லி போல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து, சிறிது நேரம் வதக்கியவுடன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து சிறிது நேரம் க���ளறவும். பிறகு அரைத்த தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கொதி வந்தவுடன், வேக வைத்த கடலைப்பருப்பை ஒன்றிரண்டாக உதிர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி சிறிது நேரம் கொதிக்கவிடவும். கடைசியில் பொட்டுக்கடலை மாவை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.\nஇதை இட்லி, தோசை, ஆப்பத்துடன் பரிமாறலாம்.\nதேவையானவை: வாழைப்பூ – ஒன்று, சின்ன வெங்காயம் – 100 கிராம், பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப, இஞ்சி - பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பொட்டுகடலை மாவு – 250 கிராம், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, வெள்ளை எள் அல்லது கசகசா – 100 கிராம், முந்திரி – 10, புளித்த மோர் – ஒரு கப், எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து, நடுவில் உள்ள நரம்பு நீக்கவும். கொஞ்சம் தண்ணீரில் புளித்த மோரை ஊற்றி கலக்கி அதில் ஆய்ந்த எல்லா வாழைப்பூவையும் போடவும். பிறகு வடிகட்டி உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து, நீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு இதை மிக்ஸியில் ஒன்றிண்டாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மிகவும் பொடி யாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பு, ஒன்றிரண்டாக அரைத்த வாழைப்பூ சேர்த்துப் பிசையவும். இதில் பொட்டுக்கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். உருட்டும் பதத்தில் வந்ததும் பொட்டுக் கடலை மாவு சேர்ப்பதை நிறுத்திவிட வேண்டும். பின்னர் இதனை எள்ளிலோ அல்லது கசகசாவிலோ உருட்டி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைபடும்போது எண்ணெயை நன்கு காயவைத்து அதில் இந்த உருண்டைகளை போட்டு சிறிது நேரம் கிளறாமல் விட்டு, நன்கு வெந்தவுடன் இறக்கவும்.\nஇது, காய்கறி பிரியாணி மற்றும் சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.\nதேவையானவை: பேபி உருளைக்கிழங்கு – ஒரு பாக்கெட், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, பெரிய வெங்காயம் – 150 கிராம், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், முந்திரிப் பருப்பு விழுது – 3 டேபிள்ஸ்பூன், வெண்ணெய், கிரீம் (விருப்பப்பட்டால்) – தலா 2 டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: பேபி உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுத்து ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி – பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாயை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் அரைத்த வெங்காய விழுது, முந்திரி விழுதை சேர்த்து வதக்கவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து… அதனுடன் சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், வறுத்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்க்கவும். குழம்பு பதம் வந்தவுடன், விருப்பப்பட்டால் வெண்ணெயும், கிரீமும் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்க வைத்து, கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.\nசப்பாத்தி, நாண் ஆகியவற்றுக்கு இது சூப்பர் சைட் டிஷ்.\nதேவையானவை: வல்லாரைக் கீரை – (ஆய்ந்தது), புதினா இலை – தலா ஒரு கப், கொத்தமல்லி இலை – அரை கப், கறிவேப்பிலை – சிறிதளவு, இஞ்சி – சிறிய துண்டு, பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம் – 10, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 3 டீஸ்பூன், எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லி, புதினா, கறிவேப் பிலை, வல்லாரைக் கீரை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, ஆறிய வுடன் உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக் கவும்.\nசப்பாத்தி, சமோசாவுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் இந்த சட்னி.\nதேவையானவை: கத்திரிக்காய் – கால் கிலோ, தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, வெங்காயம் – 100 கிராம், தனியா – 3 டீஸ்பூன், எள், சீரகம் - தலா 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப, வேர்க்கடலை – 3 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 5 பல், எண்ணெய், சீரகம் – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கடாயில் தனியா, எள், வேர்க்கடலை, சீரகம், மிளகு, முந்திரியை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் சேர்த்து நைஸாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். இதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, நறுக்கிய தக்காளி போட்டு வதக்கி… தேங்காய் துருவல் சேர்த்து மேலும் வதக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து வதக்கி… உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு புளிக்கரைசல், அரைத்த மசாலா பொடி, மசாலா விழுது சேர்த்து வதக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து, கத்திரிக் காயுடன் சேர்த்து, எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கவும்.\nஇது… சப்பாத்தி, இட்லியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.\nஸ்வீட் கார்ன் பனீர் கோஃப்தா\nதேவையானவை: ஸ்வீட் கார்ன் – 100 கிராம், பனீர் – 50 கிராம், உருளைக்கிழங்கு – 2, முந்திரிப் பருப்பு – 10, முந்திரி விழுது – சிறிதளவு, தக்காளி விழுது – 100 கிராம், மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப, வெங்காயம் – 2, சோம்பு – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், மைதா - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கொத்தமல்லி இலை – சிறிதளவு, இஞ்சி – பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் ஸ்வீட் கார்னை போட்டு ஐந்து நிமிடத்துக்குப் பிறகு எடுத்து, தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். பனீரை உதிர்த்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மூன்றையும் ஒன்றாக சேர்த்து… அதனுடன் உப்பு, சோம்பு, நறுக்கிய பச்சை மிளகாய் சிறிதளவு, உடைத்த முந்திரி, கொத்தமல்லி இலை, மைதா, கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக ஆகும் வரை வதக்கி… இஞ்சி – பூண்டு விழுது, மீதமுள்ள பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தக்காளி விழுது, உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகு, முந்திரி விழுதையும் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததும் பொரித்து வைத்திருக்கும் உருண்டைகளை சேர்க்கவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.\nஇதை புலாவ், சாதம், சப்பாத்தி, நாண் ஆகியவற்றுக்கு சைட் டிஷ்ஷாக பரிமாறலாம்.\nதேவையானவை: வாழைக்காய் – ஒன்று, காய்ந்த மிளகாய் – 8, பெரிய வெங்காயம் – ஒன்று, சின்ன வெங்காயம் – 10, பூண்டு – ஒரு பல், தக்காளி – 2, புளி – சிறிதளவு, சோம்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: வாழைக்காயை வேக வைத்து, தோலுரித்து, கட்டியில்லாமல் பிசைந்து வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, சோம்பு ஆகியவற்றை ஒன்றுசேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து… நறுக்கிய பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் இதில் நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அரைத்த மசாலா விழுது, மசித்த வாழைக்காய் போட்டு வதக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கி, எண்ணெய் தெளிந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்\nஇதை… இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.\nதேவையானவை: உருளைக்கிழங்கு – கால் கிலோ, தேங்காய் துருவல் – ஒரு கப் (பால் எடுக்கவும்), காய்ந்த மிளகாய் – 5, தனியா – 2 டீஸ்பூன், முந்திரி – 10, வெங்காயம் – ஒன்று, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: உருளைக்கிழங்கை கழுவி, குக்கரில் வேக வைத்து, தோலுரித்து நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாய், தனியா, முந்திரியுடன் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டு, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, இஞ்சி – பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும். பிறகு தேங்காய்ப் பால், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து… கறிவேப்பிலை, கொத்தமல்லி, ��ப்பு போட்டு எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.\nதேவையானவை: பனீர் – கால் கிலோ, குடமிளகாய், வெங்காயம், தக்காளி – தலா 2, சோம்பு – ஒரு டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.\nமசாலா பொடி தயாரிக்க: காய்ந்த மிளகாய் – 5, தனியா – 2 டீஸ்பூன், லவங்கம், பட்டை, ஏலக்காய் – தலா 2, சோம்பு – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன்.\nசெய்முறை: மசாலா பொடி தயாரிக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து ஒன்றிரண்டாக பொடி செய்து கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய ஒரு வெங்காயம், நறுக்கிய 2 குடமிளகாய், பனீரை தனித்தனியே வதக்கி எடுத்து கொள்ளவும். பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சோம்பு போட்டு தாளித்து… பொடியாக நறுக்கிய மற்றொரு வெங்காயத்தை நன்கு வதக்கி, இஞ்சி – பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, நறுக்கிய தக்காளி, மசாலா பொடியை போட்டு வதக்கி, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, அதனுடன் வதக்கி வைத்திருக்கும் பனீர், வெங்காயம், குடமிளகாய் சேர்த்து மேலும் வதக்கி… எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.\nஇது… சப்பாத்தி, நாண் ஆகியவற்றுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.\nதேவையானவை: பப்பாளி – ஒன்று (செங்காய் பதத்தில் தேர்வு செய்யவும்), முளைகட்டிய பச்சைப் பயறு – 50 கிராம், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிய துண்டு, கொத்தமல்லி – சிறிதளவு, தேன் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: பப்பாளியை ‘கட்’ செய்து இட்லி குக்கரில் வேக வைத்து எடுக்கவும். பின்னர் முளைகட் டிய பச்சைப் பயறையும் வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தேன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, சுத்தம் செய்து நீளமாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக் கிய கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வேக வைத்த பப்பாளி மற்றும் பச்சைப் பயறு சேர்த்துக் கிளறி, அப்படியே பரிமாறவும்.\nதேவையானவை: சேப்பங்கிழங்கு – அரை கிலோ, வெங்காயம், பச்சை மிளகாய் – தலா 2, கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு, கசகசா – 3 டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், முந்திரி – 10, மிள���ாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் அல்லது கறி பவுடர் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: சேப்பங்கிழங்கை கழுவி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து, தோலுரித்து நீளமாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் எண்ணெயை காய வைத்து நறுக்கிய கிழங்கை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு சிவக்க வறுத்து எடுத்து, அதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்க்கவும். கடாயில் கசகசா, சோம்பு, முந்திரி போட்டு வறுத்து, மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.\nகடாயில் கொஞ்சம் அதிகமாக எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காய விழுதைப் போட்டு நன்கு வதக்கி, அதனுடன் ஒன்றன் பின் ஒன்றாக இஞ்சி – பூண்டு விழுது, கசகசா பொடி, கரம் மசாலாத்தூள் அல்லது கறி பவுடர் சேர்த்து நன்கு வதக்கி (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்), வறுத்த சேப்பங்கிழங்கை சேர்த்துக் கிளறி இறக்கவும்.\nஇதனை புலாவ், சாம்பார் சாதத்துடன் சாப்பிட… சுவை அசத்தலோ அசத்தல்\nதேவையானவை: வெண்டைக்காய் – கால் கிலோ, தக்காளி – ஒன்று, மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, வெங்காயம் – 2, சீரகம் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், தயிர் – ஒரு கப், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், நெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு,\nசெய்முறை: வெண்டைக்காயை கழுவி துடைக் கவும். பின்னர் நடுவில் கீறி விதையை எடுத்து விடவும். தட்டில் சிறிதளவு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். இந்த கலவையை கீறிய வெண்டைக் காயில் தடவவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மசாலா தடவிய வெண்டைக்காயை போட்டு, சிறு தீயில் வதக்கி, வெந்தவுடன் எடுத்து தனியே வைக்கவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், இஞ்சி – பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி, மீதமுள்ள கரம்மசாலா, மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள், மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பிறகு, வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய் சேர்த்து… தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி, தீயை அணைத்து, தயிரை நன்கு அடித்து இதில் சேர்த்து கலந்து, மறுபடியும் அடுப்பில் வைத்து சிறுதீயில் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, கொத்தமல்லி தூவவும்.\nதேவையானவை: பீர்க்கங்காய் – அரை கிலோ, புளி – நெல்லிக்காய் அளவு, பச்சை மிளகாய் – 3, சின்ன வெங்காயம் – 10, கடுகு – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: பீர்க்கங்காயை தோல் சீவி நறுக்கி உப்பு, மஞ்சள்தூள், பச்சை மிளகாய் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு தாளித்து, புளிக்கரைசலை சேர்க்கவும். அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மிளகுதூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி…. சாதத்துடன் பரிமாறவும்.\nதேவையானவை: உருளைக்கிழங்கு – கால் கிலோ, பச்சை மிளகாய் – 3, தேங்காய் – அரை மூடி, இஞ்சி – சிறிதளவு, மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: உருளைக்கிழங்கை கழுவி, தோல் சீவி நறுக்கவும். தேங்காயை துருவி கொஞ்ச மாக தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து பால் எடுத்து தனியே வைக்கவும். மறுபடியும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்தால் இரண்டாவது பால் கிடைக் கும். இந்த தேங்காய்ப் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, நறுக்கிய உருளைக்கிழங்கு, உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி போட்டு வேக வைக்கவும். வெந்த உருளைக்கிழங்கை மசித்து… கீறிய பச்சை மிளகாய், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். இறக்கு வதற்கு முன் முதல் தேங்காய்ப் பாலை ஊற்றி, கொதி வரும் போது இறக்கிவிடவும்.\nஇதனை இட்லி, இடியாப்பத்துடன் சாப்பிடலாம்.\nதேவையானவை: மாங்காய் – அரை கிலோ, பச்சை மிளகாய் – 6 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), வெங்காயம் – ஒன்று, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, சர்க்கரை – 50 கிராம், கடுகு, உளுத்��ம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பு சேர்த்து, சிவந்தவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அதில் நறுக்கிய மாங்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின்னர் தண்ணீர் சேர்த்து மூடி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். ஆறியவுடன் மசித்து, சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.\nதேவையானவை: பூண்டுப் பல் – ஒரு கப், காய்ந்த மிளகாய் – தேவைக்கேற்ப, புளி – எலுமிச்சை அளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கடாயில் கொஞ்சம் எண்ணெயை விட்டு, காய்ந்ததும் பூண்டு சேர்த்து வதக்கி, அதனுடன் புளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்கு வதக்கி ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். பின்னர் மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் சட்னியில் சேர்க்கவும்.\nஇதை இட்லி, தோசை, தயிர் சாதத்துக்கு தொட்டு சாப்பிடலாம்.\nதேவையானவை: முருங்கைக்காய், கேரட், வாழைக்காய் – தலா ஒன்று, பீன்ஸ் – 5, சேனைக்கிழங்கு – 100 கிராம், பச்சை மிளகாய் – 5, சீரகம் – இரண்டு டீஸ்பூன், தேங்காய் – அரை மூடி (துருவிக் கொள்ளவும்), தயிர் – ஒரு கப், பூண்டு – 3 பல், கடுகு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிதளவு, தேங்காய் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: முதலில் காய்கறிகளைக் கழுவி, ஒன்று போல் நறுக்கி, பாத்திரத்தில் போட்டு, அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு வேக வைத்து எடுக்கவும். தேங்காய் துருவலுடன், பூண்டு, பச்சை மிளகாய், சீரகம், சேர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த விழுதைப் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு வெந்த காய்கறிகளையும் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, தயிர் சேர்த்துக் கிளறவும்.\nஇதனை ஆப்பம், தோ���ை, சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.\nதேவையானவை: மஷ்ரூம் – 100 கிராம், பேபிகார்ன் அல்லது பனீர் – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 10, வெங்காயம் – 2, இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 10 பல், தேங்காய்ப் பால் – 2 கப், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கடாயில் தண்ணீர் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, ஒரு கொதி வந்தவுடன் வெங்காயத்தை எடுத்து, இஞ்சி – பூண்டுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி மிளகாயை ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அரைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின்னர் அதனுடன் அரைத்த மிளகாயை சேர்த்து நன்கு வதக்கி, மஷ்ரூம் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, தேங்காய்ப் பால், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். அதனுடன் நறுக்கிய பேபிகார்ன் அல்லது வறுத்த பனீரை சேர்த்து எல்லாம் வெந்தவுடன் இறக்கவும்.\nஇதை… சாதம், புலாவ் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.\nதேவையானவை: கடலைப்பருப்பு – 100 கிராம், வெங்காயம் – 2, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், தக்காளி, பச்சை மிளகாய் – தலா 2, சோம்பு, சீரகம் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், கறி பவுடர் – 3 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து…. பருப்பு தண்ணீரை தனித்தனியாக எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நீளமாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். தக்காளியை நெருப்பில் சுட்டு தோலுரித்து அதையும் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, இஞ்சி – பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய்தூள், தனியாத்தூள், கறி பவுடர் சேர்த்து வதக்கி, அரைத்த தக்காளி விழுதைப் போட்டு நன்கு எண்ணெய் தெளிய வதக்கவும். பிறகு உப்பு சேர்த்து, பருப்பு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு, வெந்த ம���ழு பருப்பு கொஞ்சம் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கி, எலுமிச்சைச் சாறு பிழிந்து கிளறி இறக்கவும்.\nஇதை சப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.\nதேவையானவை: பட்டர் பீன்ஸ் – கால் கிலோ, வெங்காயம் – ஒன்று, முந்திரி – 5, கசகசா, சோம்பு – தலா ஒரு டீஸ்பூன், பட்டை, லவங்கம் – தலா ஒன்று, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: பட்டர் பீன்ஸை கழுவி குக்கரில் போட்டு, தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் தூவி மூடி இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும். தேங்காய் துருவலுடன் முந்திரி, கசகசா, சோம்பு, லவங்கம், பட்டை, தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி, அரைத்த தேங்காய் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, வேக வைத்த பட்டர் பீன்ஸை தண்ணீருடன் சேர்த்துக் கிளறி, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\nஇது… சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சை டிஷ்.\nதேவையானவை: சிறுகீரை – ஒரு கட்டு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, வறுத்த பயத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: குக்கரில் பயத்தம்பருப்புடன் மஞ்சள்தூள், ஆய்ந்தெடுத்து கழுவிய கீரையை போட்டு, கீறிய பச்சை மிளகாயையும் சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ளவும். தேங்காய், சீரகத்தை சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பின்னர் தேங்காய் – சீரக விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கி, வெந்த பருப்பு – கீரையை சேர்த்து, உப்பு போட்டு, கெட்டியானதும் இறக்கவும்.\nஇது, சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.\nதேவையானவை: காளான் – ஒரு பாக்கெட், வெங்காயம் – ஒன்று, மிளகு – 2 டீஸ்பூன் (பொடித்துக் கொள்ளவும்), மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், கரம் மசலாத்தூள் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல���, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: காளானை கழுவி நறுக்கி அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து சிறிது நேரம் வைக்கவும். தேங்காயை கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தட்டிய பூண்டு போட்டு, பின்னர் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, கலந்து வைத்துள்ள காளானை சேர்த்து நன்கு வதக்கவும். காளான் பாதி வெந்த வுடன் அரைத்த தேங்காயை சேர்த்து, உப்பு போட்டு வதக்கவும். சுருள வதங்கியவுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும்.\nஇதை சாப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம்.\nதேவையானவை: கொத்தமல்லி – ஒரு கட்டு, காய்ந்த மிளகாய் – 10 (அல்லது தேவைக்கேற்ப), புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – இரண்டு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கடாயில் சிறிது எண்ணெயை காய வைத்து, உளுத்தம்பருப்பு சேர்த்து வறுபட்டவுடன், காய்ந்த மிளகாய், புளி, உப்பு, கழுவிய கொத்தமல்லி இலையை போட்டு வதக்கி, பிறகு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு, வெடித்ததும் கறிவேப்பிலை சேர்த்து, அரைத்து வைத்திருக்கும் விழுதைப் போட்டு நன்கு சுருள வதக்கி இறக்கவும்.\nஇது… இட்லி, தயிர் சாதம், பிரியாணிக்கு ஏற்ற சைட் டிஷ்.\nதொகுப்பு: பத்மினி, படங்கள்: எம்.உசேன்\nஃபுட் டெகரேஷன்: ‘செஃப்’ ரஜினி\nPosted in: சமையல் குறிப்புகள்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவேலைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி… காலையில் கண் விழித்த உடனேயே, ‘சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வதற்கும் என்ன சமையல் செய்வது’ என்ற பரபரப்புடன் ஆரம்பித்துவிடுகிறது… கடிகாரத்துடனான ஓட்டப் பந்தயம் இந்தப் பந்தயத்தில் நீங்கள் வெற்றிக் கோட்டை தொடுவதற்கு உதவும் வகையில், மிகவும் குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய ’30 வகை திடீர் சமையல்’ .ரெசிபிகளுடன் வந்து உதவிக்கரம் நீட்டுகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.\n”உடனடியாக செய்யக்கூடிய இந்த ரெசிபிகளை, முடிந்த அளவு உடலுக்கு ஊட்டச் சத்து தரும் பொருட்களை கொண்டு தயாரித்து அளித்திருக்கிறேன். இவற்றை செய்து பரிமாறுங்க… நீங்களும் தேவையான அளவு சாப்பிட மறந்துடாதீங்க” என்று பரிவுடன் கூறும் ஆதிரையின் ரெசிபிகளை, பிரமாதமாக அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.\nதேவையானவை: மீல்மேக்கர் – 20, இஞ்சி – சிறு துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பூண்டு – 6 பல், பச்சை மிளகாய் – 3, வெங்காயம் – ஒன்று, மைதா மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். மீல்மேக்கரை கொதி நீரில் 2 நிமிடம் போட்டு எடுத்து, பச்சைத் தண்ணீரில் இருமுறை நன்கு அலசி தண்ணீரை நன்றாகப் பிழிந்து எடுக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மைதா சேர்த்து நன்கு பிசைந்து, விரும்பிய வடிவத்தில் தட்டி, பிரெட் தூளில் புரட்டிக் கொள்ளவும். தவாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு, புரட்டி எடுத்த டிக்கிஸை போட்டு இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும்.\nதேவையானவை: கடலைப்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 2, பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல், முருங்கைக்கீரை – ஒரு கப் (ஆய்ந்தது), பொட்டுக்கடலைப் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து… காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து… வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த கடலைப்பருப்பு விழுது, பொட்டுக்கடலைப் பொடி சேர்த்து நன்கு கிளறி, ஆய்ந்த கீரையை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு புரட்டி… பிறகு இறக்கி, சுடச்சுட பரிமாறவும்.\nதேவையானவை: கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு – முக்கால் கப், பனீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய், பூண்டு – தலா 2 (மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: பாசிப்பருப்பை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து, ஆறியதும் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு… பூண்டு – பச்சை மிளகாய் விழுதை நன்கு வதக்கவும். பிறகு, அரைத்த பாசிப்பருப்பு விழுது, பனீர் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.\nகோதுமை மாவில் நெய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும். ஒரு சப்பாத்தியின் நடுவே பாசிப்பருப்பு – பனீர் கலவையை வைத்து அதன் மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து ஓரங்களை நன்கு ஒட்டி, தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.\nதேவையானவை: கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள் ஸ்பூன், உருளைக்கிழங்கு – 2, சீரகம், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய், வெங்காயம் – தலா ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: வேக வைத்து, நன்கு மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பச்சை மிளகாய், வெங்காயம், சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கோதுமை மாவில் நெய், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கிண்ணங்களாக செய்து, நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி, சப்பாத்திகளாக திரட்டி, தவாவில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.\nதேவையானவை: புழுங்கல் அரிசி, ஓட்ஸ், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப், வெங்காயம் – 3 (மிகவும் பொடியாக நறுக்கவும்), காய்ந்த மிளகாய் – 4, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊற வைத்து… காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். ஓட்ஸை அரை மணி நேரம் ஊற வைத்து இதனுடன் சேர்க்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலையை வதக்கி மாவில் சேர்க்கவும். தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, மாவை அடைகளாக வார்த்து, இருபுறமும் சிவந்த பின் எடுக்கவும்.\nதேவையானவை: சோயா உருண்டைகள் – 20 (வேக வைத்து, நீரைப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்), பொடித்த பனங்கற்��ண்டு – 100 கிராம், மைதா – கால் கப், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ் பூன், நெய், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.\nசெய்முறை: மைதாவை தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் சேர்த்து, சோயாவை போட்டு லேசாக வதக்கி, பொடித்த பனங்கற்கண்டை சேர்த்து நன்கு சுருள கிளறவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி… ஆறியதும் உருண்டைகளாக பிடிக்கவும். மைதா கரைசலில் உருண்டகளைத் தோய்த்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.\nதேவையானவை: கோதுமை மாவு – 2 கப், பொடியாக நறுக்கிய புதினா, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – தலா ஒரு கைப்பிடி, இஞ்சி – சிறு துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பூண்டு – 3 பல், பச்சை மிளகாய் – 2, நெய் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கோதுமை மாவுடன் அரைத்த விழுது, நெய், கொஞ்சம் உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு தளர பிசையவும். மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.\nதேவையானவை: புழுங்கல் அரிசி – ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை கப், இஞ்சி – சிறு துண்டு (சுத்தம் செய்யவும்), பூண்டு – 4 பல், காய்ந்த மிளகாய் – 6, பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன், சிறிய வாழைப்பூ - ஒன்று (நரம்புகளை எடுத்துவிட்டு, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), துருவிய சீஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊறவிடவும். முதலில் அரிசியை மிக்ஸியில் போட்டு சிறிது நேரம் ஓடவிட்டு, பிறகு பருப்புகள், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி, பிறகு வாழைப்பூ சேர்த்து வதக்கி… இதை மாவில் கொட்டி கலந்து கொள்ளவும்.\nதோசைக்கல்லில் மாவை அடைகளாக ஊற்றி, மேலே சிறிது சீஸ் சேர்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக சுட்டு எடுக���கவும்.\nபிரெட் வித் ஸ்வீட் கார்ன் கிரேவி\nதேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 10, ஸ்வீட் கார்ன் – 2, பெரிய வெங்காயம் – 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்), இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் – அரை கப், வெண்ணெய், ஃப்ரெஷ் க்ரீம் – தலா 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை, உப்பு – சிறிதளவு.\nசெய்முறை: ஸ்வீட் கார்னுடன் சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும். முத்துக்களை உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய் விட்டு, உருகியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், சர்க்கரை, உப்பு, உதிர்த்த கார்ன் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி (தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்), ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும்.\nபிரெட் ஸ்லைஸில் வெண்ணெய் தடவி தவாவில் டோஸ்ட் செய்து, அதன்மேல் கார்ன் கிரேவியை பரவலாக சேர்த்துப் பரிமாறவும்.\nதேவையானவை: கோதுமை மாவு – 2 கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயக் கீரை – 2 சிறிய கட்டு (இலைகளை மட்டும் ஆய்ந்து, சுத்தம் செய்யவும்), மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், அம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) – 2 டீஸ்பூன், நெய் சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் (எண்ணெய் நீங்கலாக) ஒன்று சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.\nஇதற்கு ஆனியன் ராய்தா சிறந்த காம்பினேஷன்.\nதேவையானவை: வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை – 2 கப், வறுத்த வெள்ளை எள் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6 (வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும்), பூண்டு – 6 பல், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுக்கவும். சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு வேர்க்கடலைப் பொடியைப் போட்டு பிசைந்து சாப்பிட… சுவை அள்ளும்\nதேவையானவை: பொட்டுக்கடலை – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 6, சீரகம் – அரை டேபிள்ஸ்பூன், பூண்டு – 4 பல், உப்பு – சிறிதளவு.\nசெய்முறை: வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், சீரகத்தை வறுத்தெடுக்கவும். முதலில் மிக்ஸியில் மிளகாயை பொடித்து, பிறகு அதனுடன் சீரகம், பூண்டு, பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். சூடான சாதத்தில் இந்த பொடியைப் போட்டு சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால்… சூப்பர் சுவையில் இருக்கும்.\nதேவையானவை: இட்லி – 10, வெங்காயம், தக்காளி – தலா 2, கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்ப் பொடி, சாம்பார் பொடி, கரம்மசாலா பொடி – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும், இட்லிகளை ஓர் அங்குல சதுர துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து தனியே எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, கேரட் துருவல், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய்ப் பொடி, சாம்பார் பொடி, கரம்மசாலா பொடி, உப்பை சேர்த்து வதக்கவும் (கொஞ்சம் நீர் தெளித்துக் கொள்ளலாம்). இதனுடன் பொரித்த இட்லி துண்டுகளை சேர்த்து ஒரு புரட்டு புரட்டி… சுடச்சுட பரிமாறவும்.\nதேவையானவை: பச்சைப்பயறு, வேர்க்கடலை, கறுப்பு உளுந்து, வெள்ளை சோளம், கடலைப்பருப்பு, பச்சரிசி, புழுங்கல் அரிசி – தலா கால் கப், காய்ந்த மிளகாய் – 8, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,\nசெய்முறை: தானிய வகைகளை வெறும் வாணலியில் தனித்தனியே நன்கு வறுத்தெடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும்… காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, அனைத்து தானியங்கள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும்.\nஇந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்து, சிறிது நெய் விட்டு கலந்து சாப்பிடலாம்.\nதேவையானவை: கோதுமை மாவு – 2 கப், தேன் – ஒரு கப், வெள்ளை எள் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் லேசாக வறுத்தெடுக்கவும். கோதுமை மாவுடன் தேன், நெய், வறுத்த எள், தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.\nதேவையானவை: பிரெட் ஸ்லைஸ்கள் – 10, புதினா சட்னி – 2 டேபிள்ஸ்பூன், டொமெட்டோ சாஸ் – 2 ட���பிள்ஸ்பூன், வெண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: பிரெட்டின் இருபக்கமும் நன்கு பரவலாக வெண்ணெய் தடவவும். ஒரு பக்கம் புதினா சட்னி தடவி, இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி, அந்த பிரெட் ஸ்லைஸின் மேல் வெண்ணெய் தடவி அதன் மறுபக்கத்தில் டொமெட்டோ சாஸ் தடவி இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி விரும்பிய வடிவத்தில் கட் செய்து பரிமாறவும்.\nதேவையானவை: கேழ்வரகு மாவு – ஒரு கப், ஆய்ந்த முருங்கைக்கீரை (ஃப்ரெஷ்) – அரை கப், வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும், வாணலியில் எண்ணெய் விட்டு… வெங்காயம், பச்சை மிளகாயை நன்கு வதக்கி, கேழ்வரகு மாவுடன் சேர்க்கவும். அடுப்பை அணைத்த பிறகு வாணலியின் அந்த சூட்டிலேயே முருங்கைக் கீரையைப் போட்டு, அதையும் ஒரு புரட்டு புரட்டி மாவில் சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்க்கவும். மாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு சற்று தளர பிசைந்து, தவாவில் மெல்லிய அடைகளாகத் தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிடவும். வெந்த பின் சுடச்சுட பரிமாறவும்.\nதேவையானவை: நூடுல்ஸ் – ஒரு பாக்கெட், வெங்காயம், கேரட் – தலா ஒன்று, பீன்ஸ் – 6, வேக வைத்த பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி, சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன், டொமெட்டோ சாஸ் – 2 டீஸ்பூன், பூண்டு – 2 பல் (நன்கு தட்டி கொள்ளவும்), காய்ந்த மிளகாய் – ஒன்று (ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: வெங்காயம், கேரட், பீன்ஸை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாயை ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும். கொதிக்கும் நீரில் நூடுல்ஸைப் போட்டு வேக வைத்து நீரை நன்கு வடித்து விடவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் சோயா சாஸ்,\nடொமெட்டோ சாஸ், பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மேலும் வதக்கி… கடைசியாக நூடுல்ஸை சேர்த்து நன்கு கிளறி, சுடச்சுட பரிமாறவும்.\nதேவையானவை: முந்திரி – 20, பாதாம் – 10, வெள்ளரி விதை, பொட்டுக்கடலை, கொப்பரைத் துருவல் – தலா கால் கப், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – 2 ஆர்க்கு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: வெறும் வாணலியில் வெள்ளரி விதை, கொப்பரைத் துருவல் இரண்டையும் தனித்தனியே வறுத்தெடுக்கவும் பொட்டுக்கடலையை வாணலியில் லேசாக ஒரு புரட்டு புரட்டி எடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம், காய்ந்த மிளகாயை நன்கு வறுக்கவும். பிறகு முந்திரி, பாதாமை வறுத்தெடுக்கவும். அதன்பின் கறிவேப்பிலையையும் வறுத்து எடுக்கவும். அனைத்துப் பொருட்களையும் ஒன்று சேர்த்து, உப்பு போட்டு, மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக பொடிக்கவும்.\nஇந்தப் பொடியை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்… அசத்தலான டேஸ்ட்டில் இருக்கும்.\nதேவையானவை: தோசை மாவு – 4 கப், துருவிய கேரட், வேக வைத்த பச்சைப் பட்டாணி – தலா அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – தலா ஒன்று, கடுகு – அரை டீஸ்பூன், கொத்தமல்லி, எண்ணெய், உப்பு – சிறிதளவு.\nசெய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, தோசை மாவில் கொட்டி, சிறிது உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். தவாவில் மாவை சற்று தடிமனாக வார்த்து… மேலே கேரட் துருவல், வெந்த பட்டாணி, கொத்தமல்லி தூவவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வெந்த பின் எடுத்து, சூடாக பரிமாறவும்.\nதேவையானவை: பாசிப்பருப்பு – ஒரு கப், இஞ்சி – சிறிய துண்டு (சுத்தம் செய்யவும்), பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லி – சிறு கட்டு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: இஞ்சி, கொத்தமல்லியை சுத்தம் செய்யவும். பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து, தோசை மாவு பதத்தில் அரைக்கவும். மாவை தோசைக்கல்லில் சற்று தடிமனான அடைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, சுட்டு எடுத்து பரிமாறவும்.\nதேவையானவை: கோதுமை மாவு – 2 கப், அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் முத்துக்கள் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – ஒரு கப், இஞ்சி (சுத்தம் செய்யவும்) – சிறு துண்டு, பச்சை மிளகாய் – 3, எலுமிச்சை சாறு – 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு, நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: ஸ்வீட் கார்னை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி… பிறகு இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, எலுமிச்சை சாறு சேர்க்கவும். அதனுட���் கோதுமை மாவு, உப்பு, நெய், மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து, சின்னச் சின்ன சப்பாத்திகளாகத் திரட்டவும். தவாவை சூடாக்கி, சப்பாத்தியை போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.\nதேவையானவை: வறுத்த ரவை – ஒரு கப், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2, பச்சைப் பட்டாணி – அரை கப், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி – சிறிதளவு, தேங்காய்ப் பால் – ஒன்றரை கப், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று, நெய், எண்ணெய், உப்பு – சிறிதளவு.\nசெய்முறை: பெரிய வெங்காயத்தை நீளநீளமாக மெல்லிதாக நறுக்கவும். புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தேங்காய்ப் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் வறுத்த ரவை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, அடுப்பை ‘சிம்’மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கிப் பறிமாறவும்.\nதேவையானவை: பசலைக்கீரை – ஒரு சிறு கட்டு, உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்), பிரெட் ஸ்லைஸ்கள் – 4, பச்சை மிளகாய் – இஞ்சி அரைத்த விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள் – சிறிதளவு, மைதா மாவு – அரை கப், சீஸ் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி 2 கப் கொதி நீரில் 2 நிமிடம் போட்டு மூடி வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைக்கவும். வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நீரில் நனைத்து பிழிந்தெடுத்த பிரெட் ஸ்லைஸ்கள், கீரை விழுது, பச்சை மிளகாய் – இஞ்சி விழுது, சீஸ் துருவல், உப்பு ஆகியவற்ரை அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டிக் கொள்ளவும். தட்டிய கட்லெட்களை மைதா கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து… டொமெட்டோ சாஸுடன் பரிமாறவும்.\nதேவையானவை: ஓட்ஸ் – ஒரு கப், பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: பெரிய வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் மிகவும் பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஒன்றரை கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும், ஓட்ஸை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி (அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்) மூடி, 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கிப் பரிமாறவும்.\nதேவையானவை: சோயா உருண்டைகள் – 10 (வேக வைத்து நீரைப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்), பச்சைப்பயறு – ஒன்றரை கப், வெங்காயம் – 2, இஞ்சி – சிறு துண்டு (சுத்தம் செய்யவும்), மிளகு, சோம்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – 2 ஆர்க்கு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: பச்சைப்பயறை 3 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அதனுடன் மிளகு, சோம்பு, சீரகம், உப்பு, இஞ்சி சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். மாவை எடுக்கும் சமயம் சோயாவை சேர்த்து மேலும் சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும், வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலையை வதக்கி, மாவில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை விட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.\nதேவையானவை: உரித்த பூண்டு – 20 பல், காய்ந்த மிளகாய் – 2, புளி – சிறிதளவு, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் – தலா கால் டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இன்னொரு வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளிக்கவும். அரைத்த துவையலில் தாளித்தவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.\nதேவையானவை: சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் – 6, வெங்காயம், கேரட் – தலா ஒன்று, பீன்ஸ் – 6, ப��்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி அளவு, குடமிளகாய் – ஒன்று (நீளநீளமாக நறுக்கவும்), இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கரம்மசாலாத் தூள் – கால் டீஸ்பூன், டொமெட்டோ சாஸ் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: பிரெட் ஸ்லைஸ்களை நீளநீளமாக ‘கட்’ செய்து கொள்ளவும். வெங்காயம், கேரட், பீன்ஸை நீளநீளமாக ஒரு இன்ச் அளவுக்கு ‘கட்’ செய்து கொள்ளவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி… மிளகாய்த்தூள், கரம்மசாலாத் தூள் சேர்க்கவும். அதன் பின் டொமெட்டோ சாஸ், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் பிரெட் துண்டுகளைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி, சூடாக பரிமாறவும்.\nதேவையானவை: சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் – 10, புதினா – கொத்தமல்லி சட்னி – அரை கப், துருவிய பனீர், துருவிய கேரட், துருவிய கோஸ் – தலா கால் கப், சில்லி சாஸ், தக்காளி சாஸ் – தலா 2 டேபிள் ஸ்பூன், வெண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: துருவிய கேரட், துருவிய கோஸ், துருவிய பனீர், சில்லி சாஸ், தக்காளி சாஸ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பிரெட் ஸ்லைஸின் இருபுறமும் வெண்ணெயை தடவவும். அதன்மேல் புதினா – கொத்தமல்லி சட்னியை தடவவும். இதற்கு மேல் வெஜ் கலவையை வைத்து, நன்கு பரத்தி அதன்மேல் மற்றொரு வெண்ணெய் தடவிய பிரெட் ஸ்லைஸை வைத்து மூடி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுத்துப் பரிமாறவும்.\nதேவையானவை: பன் – 4, சீஸ் துருவல் – அரை கப், வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி – கால் கப், கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் – தேவையான அளவு, உப்பு – சிறிதளவு.\nசெய்முறை: சீஸ் துருவல், வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி, கேரட் துருவல், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பன்னின் மேல் பகுதியை மெதுவாக வெட்டி எடுத்துவிட்டு, கீழ்ப்பகுதியின் நடுவில் உள்ள பாகத்தை கத்தியால் கீறி எடுத்து குழி செய்து கொள்ளவும். அதனுள் சீஸ் கலவையை ஸ்டஃப் செய்து கொள்ளவும். எல்லா பன்னிலும் இதே முறையில் ஸ்டப் செய்து வைத்து… மேல் பக்க பன்னால் மூடிக் கொள்ளவும். தோசைக் கல்லை காய வைத்து பன்னை அதன்மேல் வைத்து சுற்றிலும் சிறிது வெண்ணெய் சேர்க்கவும். லேசாக பொன்னிறமானதும் மறுபுறமும் திருப்பி போட்டு சூடானதும் எடுத்து பரிமாறவும்.\nநன்றி – அவள் விகடன்\nPosted in: சமையல் குறிப்புகள்\nசிக்கன் உணவு என்றாலே ஒரு கட்டு கட்டும் நம்மவர்கள், பாலக்கீரையுடன் இணைந்த சிக்கன் மசாலாவை மட்டும் விட்டு வைப்பார்களா செய்து பார்த்து சாப்பிட்டு அதன் சுவைக்கு பெருமை சேருங்கள்.\nவெங்காயம் -300 கிராம் (நறுக்கியது)\nதக்காளி -200 கிராம் (நறுக்கியது)\nதனியாத்தூள் – 3 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்\nஏலக்காய் – தலா 2\nவிழுது – 1 டீஸ்பூன்\nவாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், லவங்கம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, இஞ்சி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பூண்டு விழுது ஆகியவற்றை வதக்கவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூளுடள் சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.\nசுத்தம் செய்து நறுக்கிய பாலக்கீரையை சேர்த்து வதக்கவும். இத்துடன் சுத்தம் செய்து நறுக்கிய சிக்கனையும் சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும். தேவையானால் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்துக் கொள்ளலாம்.\nசிக்கன், கீரை மசாலாவுடன் சேர்ந்து வெந்து தொக்கு பதத்தில் வந்ததும் இறக்கி, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். இது டிபன் மற்றும் சாத வகைகளுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.\nPosted in: சமையல் குறிப்புகள்\nசப்பாத்தி, பூரி, தோசை போன்றவைகளுக்கு தொட்டுக் கொள்ள இந்த வெஜிடபிள் மசாலா செய்து பாருங்கள். தேங்காய் சேர்க்காமல் செய்வதால், டயட்டில் இருப்பவர்களுக்குக் கூட இந்த மசால் ஏற்றது. சத்தானதும் கூட. செய்து பார்த்து சுவைப்போமா\nகேரட் – 2 பெரியது\nபச்சைப்பட்டாணி – 2 கைப்பிடியளவு\nநறுக்கிய பீன்ஸ் -1/2 கப்\nநறுக்கிய முட்டைக்கோஸ் -1 கப்\nஇஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்\nசோம்பு, பட்டைகிராம்பு, ஏலக்காய் -தாளிக்கத் தேவையான அளவு\nபெரிய வெங்காயத்தையும் காய்கறிகளையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வ��ங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து சிறிது பச்சை வாசனை போக வதக்கவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் அதிகம் சேர்க்காமல் திட்டமாக விட்டு மூடி வைக்கவும். வெயிட் போட்டு காய்கறிகள் குழைந்து விடாமல் வேகவைத்து மசாலா பதத்தில் எடுத்து கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறலாம்.\nகார போண்டா, பிரட் சாண்ட்விச் செய்யவும் இந்த மசால் ஏற்றது.\nPosted in: சமையல் குறிப்புகள்\nஇந்த கோதுமை ராகி அப்பத்தை வெல்லம் கலந்து தயாரிப்பதால் எளிதில் ஜீரணமாகும். சத்தானதும் கூட. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு வகை இது. செய்முறையை பார்ப்போமா\nகோதுமை மாவு – 1 கப்\nராகி மாவு – 1 கப்\nவெல்லம் – 1 கப்\nகனிந்த வாழைப்பழம் – 2\nதேங்காய்த்துருவல் – 1 மூடி\nஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்\nநெய் – தேவையான அளவு\nரீபைன்ட் எண்ணெய் – தேவையான அளவு\nகோதுமை மாவு, ராகி மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும். மாவுடன் வெல்லம், தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து வாழைப்பழத்தை பிசைந்து போட்டு தண்ணீர் விட்டு தோசை மாவு போல கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் லேசாக நெய் தடவி ஊத்தப்பம் போல் சிறிது சிறிதாக வட்ட வட்டமாக ஊற்றி திருப்பிப் போட்டு எடுக்கவும். நெய்யும், ரீபைன்ட் எண்ணையுமாக கலந்து தோசையை சுற்றி ஊற்றலாம். இதில் நெய்யானது அப்பத்திற்கு மணத்தையும் சுவையையும் கொடுக்கும்.\nPosted in: சமையல் குறிப்புகள்\nசிக்கன் வகைகளில் அலாதியானது இந்த தம் சிக்கன். இதன் ருசிக்காக இதை விரும்பி சாப்பிடுகிறவர்கள் அதிகம். செய்து பார்த்து சுவைப்போமா\nசிக்கன் – 1/4 கிலோ\nமுந்திரிப்பருப்பு – 1/4 கிலோ\nவெங்காயம் – 1/4 கிலோ(நறுக்கியது)\nதக்காளி – 200 கிராம் (நறுக்கியது)\nகசகசா – 150 கிராம்\nஇஞ்சி பூண்டு விழுது – 20 கிராம்\nசிவப்பு காய்ந்த மிளகாய் விழுது-20 கிராம்\nபால் – 100 மில்லி\nகரம் மசாலா தூள் – சிறிதளவு\nஉப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப\nபாலில் முந்திரிப்பருப்பு, கசகசா சேர்த்து விழுதாக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும். நறுக்கிய தக்காளியையும், மிளகாய் விழுதையும் சேர்த்து வதக்கவும்.\nஇப்போது அரைத்த முந்திரி, கசகசா விழுதை சேர்த்து நன்கு கிளறி வதக்கவும். சிக்கனில் தேவையான உப்பு சேர்த்து சிக்கன் வேகும்வரை அடுப்பில் வைக்கவும். சிக்கன் நன்கு வெந்ததும் கரம்மசாலா தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். பரிமாறும் முன்பாக கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.\nஇப்போது மணக்கும் தம் சிக்கன் ரெடி.\nPosted in: சமையல் குறிப்புகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாசம் வைக்க நேசம் வைக்க… – இவனைத் தவிர உறவுக்காரன் யாருமில்லடா\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் |\nமழையும் வெயிலும் மாறிமாறி அடிக்கிற இந்த சமயத்தில் ஏன் தினமும் ஜல்ஜீரா குடிக்கணும்\nகோயில்ல எதுக்காக மணி அடிக்கிறாங்கன்ற உண்மை தெரியுமா\nமரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\nஜெயலலிதா என்னென்ன உணவுகளை உண்டார்… டயட் சார்ட் இதோ…\nநிபா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்வது எப்படி\nசீனாவை போல இந்தியாவிலும் நடக்கலாம்\nஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடக் கூடாதுன்னு சொல்றது ஏன் தெரியுமா\nமன அழுத்த மருந்துகளால் நிஜமாகவே பலன் உண்டா\nகர்நாடகா ரிசல்ட் – மனம் மாறிய மோடி\nமலர்’ எடப்பாடி… ‘முள்’ பன்னீர்\nஉள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது – ஆய்வு முடிவு தரும் ஷாக்\nபாடி பாசிடிவிட்டி vs. பருமன்: ஏற்றுக்கொள்வதா மூடத்தனமா\nவீட்டுக் கடன் இ.எம்.ஐ… சுலபமாக நிர்வகிப்பது எப்படி\nஎத்தனை மணி நேரம் விழித்திருக்கலாம்\nஆன்லைன் ஃபைனான்ஷியல் மோசடிகள்… சிக்காமல் தப்பிப்பது எப்படி\nசெஞ்சுரி போட சில வழிகள்\n அது”க்கும் இருக்கு “டைம் டேபிள்”\nஆண்கள் செய்யும் இந்த 5 தவறால் தான் ….பெண்கள்” திரும்பி கூட பார்க்காம போறாங்க…\n\" – தினகரன் ஆதரவாளர்கள்\nகோடை கொண்டாட்டத்தை குதூகலமாக்க கனவு தேசத்தில் கால் பதிக்கலாமா\nஈரக்கையால் மின் சாதனங்களை தொடக்கூடாது ஏன்…\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\n – இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்\nமாசில்லா முகம் – பாசிப்பருப்பு தினம்.\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க நீங்கள் அவசியம் சேர்க்கவேண்டியது இது தான் \nநடங்க, நடங்க.. நடந்துகிட��டே இருங்க- உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வாக்கிங்\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/unknown-history-mysterious-alien-sightings-from-ancient-period-020632.html", "date_download": "2018-05-27T15:33:05Z", "digest": "sha1:DZE2AUVQ643XXIMVH7UVFY6OKQEGUXEW", "length": 17833, "nlines": 134, "source_domain": "tamil.boldsky.com", "title": "அலெக்சாண்டர் முதல் பலர் கண்ட, பண்டையக் காலத்து ஏலியன் கா(சா)ட்சிகள் - அதிர வைக்கும் உண்மைகள்! | Unknown History: Mysterious Alien Sightings From Ancient Period! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» அலெக்சாண்டர் முதல் பலர் கண்ட, பண்டையக் காலத்து ஏலியன் கா(சா)ட்சிகள் - அதிர வைக்கும் உண்மைகள்\nஅலெக்சாண்டர் முதல் பலர் கண்ட, பண்டையக் காலத்து ஏலியன் கா(சா)ட்சிகள் - அதிர வைக்கும் உண்மைகள்\nஅமெரிக்கா, ஐரோப்பியா மற்றும் இந்தியா உட்பட பல உலக நாடுகளில் வரலாற்றின் பல காலங்களில் யு.எப்.ஓ எனப்படும் ஏலியன்களின் வாகனங்கள் உலகை கடந்து சென்ற காட்சிகள் அல்லது ஏலியன்கள் உலகிற்கு வந்து சென்றதாக அறியப்படும் சம்பவங்கள் / நிகழ்வுகள் பலவன பதிவாகியுள்ளன. நம்மை போலவே வேறு ஒரு உருவில், வேறு ஒரு விதமான அறிவாற்றல் கொண்டு இந்த பிரபஞ்சத்தில் நிச்சயம் பல உயிரினங்கள் இருக்க வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.\nஅவைகள் எல்லாம் வெவ்வேறு கிரகங்களை சார்ந்த உயிரினங்களுடன் தொடர்பில் இருக்கின்றனவா, அவை உலகிற்கு வந்து சென்றுள்ளனவா என்ற கேள்விகளுக்கு இதுநாள் வரை தெளிவான ஆதாரமும், பதிலும் எதுவும் இல்லை.\nஆனால், ஏலியன்கள் வந்து சென்றதாக அல்லது சில வினோத நிகழ்வுகளை கண்டதாக பண்டையக் காலங்களிலும் 5 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அவற்றை ஏலியன்களின் வருகையாக சிலர் கருதுகிறார்கள். அந்த காட்சிகளை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n815 கிபியில் ஃபிரான்ஸ் தலைநகர் லியோன் எனும் பகுதியை சேர்ந்த அகோபார்ட் எனும் பிஷப் வானில் தான் ஒரு வினோதமான காட்சியை கண்டதை எழுதி வைத்துள்ளார். அதை அவர் மகோனியா (Magonia) என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nபிஷப் எழுதியதில், அவர் வான்வழி ம���லுமிகளை கண்டதாகவும், அவர்கள் வானில் ஒரு பறக்கும் கப்பலில் மேகங்களை கடந்து பயணித்து சென்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஅவரது கடிதத்தில் இருந்து அவர் ஏதோ ஒரு அசாதாரண காட்சியை கண்டுள்ளார் என்று அறியவருகிறது. அந்த கப்பலில் நான்கு பேர் பயணித்து சென்றதாகவும் அவர் எழுதியதில் இருந்து அறியப்படுகிறது.\nஇதுகுறித்து அவர் டவுனில் இருந்த மக்களிடம் எச்சரிக்கையும் ஏற்படுத்தியிருக்கிறார். இந்த மர்மமான சாட்சி மற்றும் அவர் கண்ட காட்சி ஏலியன் வருகையாக இருந்திருக்குமோ என்று சிந்திக்க தூண்டுகிறது.\nயு.எப்.ஓ எனப்படும் பறக்கும் தட்டு போன்ற ஏலியன் வாகனம் என்று கருதப்படும் காட்சிகள் உலகில் கண்டதாக கூறப்பட்ட பல இடங்களில் சில்வர் நிறத்திலான முடி போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக பண்டையக் காலத்தில் 89 கிமு மற்றும் 196 கிபியில் பண்டைய நகரமான கால்ஸ் மற்றும் ரோமில் சில்வர் நிறத்திலான முடிகள் கண்டடுக்கப்பட்டுள்ளன.\nஆனால், அவை நான்கே நாட்களில் மறைந்து போய்விட்டன என்றும், இது அந்த காலத்தில் பெரும் வியப்பாகவும், வினோதமான நிகழ்வாகவும் காணப்பட்டதாக அறியப்படுகிறது.\n70 கிமுவில் ஜோசப்ஸ் என்பவரி கூறிய தகவலில், வானில் ஒரு வினோதமான காட்சிகள் கண்டதாகவும், அதில் மேகங்களை கிழித்துக் கொண்டு வான் ரத்தத்தில் வீரர்கள் வீரிட்டு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇது ஒரு ஜோடிக்கப்பட்ட கதையாக கருத தோன்றினாலும். அந்த நிகழ்வை கண்டதாக பலர் சாட்சியம் கூறி உள்ளனர். ஜோசப்ஸ் கூறிய அதே அரிய நிகழ்வை அவர்களும் கண்டதாக கூறியுள்ளனர்.\nவானில் நடந்த போர் போன்ற அந்த காட்சிகளை பல யூதேயா நகரங்களிலும் பலர் கண்டதாக அறியப்படுகிறது போர் நடப்பது போன்ற சப்தமும், ஆங்காங்கே வினோதமாக நிலத்தில் பூகம்பங்களும் தோன்றியதாக கூட மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.\n122 கிமுவில் இத்தாலியின் அரிமினும் என்ற பகுதியில் இருந்த பலர் ஒரே நேரத்தில் மூன்று நிலவுகளை கண்டதாக தகவல் கூறியுள்ளனர். அந்த மூன்று நிலவுகளும் பகல் மற்றும் இரவு வேளையில் தோன்றியபடியே இருந்தன என்றும் கூறியிருக்கிறார்கள்.\nசில கோப்புகளில் இருந்து கிடைப்பெற்ற குறிப்புகள் மூலம் அந்த நாள் மிகவும் வெளிச்சமாகவும், அந்த மூன்று நிலவுகள் திடீரென தோன்றியதாகவும் க���றிப்பிடப்பட்டுள்ளன. சில நேரம் வானில் காணப்பட்ட இந்த மூன்று நிலவு நிகழ்வை நாட்டில் பல பகுதிகளில் இருந்த மக்கள் கண்டதாக தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.\nபெரும்பாலான மக்களுக்கு இந்த வேற்று கிரக வாசிகள் தோன்றிய கதை தெரியாது. மேலும், இதை அலெக்சாண்டர் தி கிரேட் நேரில் கண்டதாகவும் அறியப்படுகிறது. அலெக்சாண்டர் தி கிரேட் 329 கி.மு.வில் தனது படைகளுடன் ஒரு ஆற்றங்கரையில் இருந்துள்ளார்.\nதிடீன மேகங்களில் இருந்து எண்ணிலடங்கா சில்வர் கேடயங்கள் கீழே பறந்து வந்துள்ளன. அவை கேடயங்களின் விளிம்பில் இருந்து நெருப்பு வெளிப்பட்டதாகவும். இதை கண்ட அலெக்சாண்டரின் படை வீரர்கள், குதிரைகள் மற்றும் யானை படை அச்சம் கொண்டதாகவும். மறுநாள் வரை அவர்கள் அந்த ஆற்றை கடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.\nஇந்த ஐந்து நிகழ்வுகளும் தான் பண்டையக் காலத்தில் ஏலியன் அல்லது வேற்று கிரக வாசிகள் உலகை கடந்து அல்லது உலகிற்கு வந்து சென்றதாக அறியப்படும் மர்மமான நிகழ்வுகளாக கருதப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n அது உங்கள பத்தி என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க\nவடகொரியா,தென் கொரியா பகைக்கு காரணம் யார் தெரியுமா\nதவறான செல்ஃபி படத்தால் இன்டர்நெட்டில் வைரலான நபர்கள் - # Mirror Selfie Fails\nமுரட்டுத்தனமான காதல்... காதலனின் இரத்தத்தில் குளிக்க விரும்பிய காதலி...\nஇவரை திருமணம் செய்து கொள்ள 60 பேர் போட்டி உதவிக்கரம் நீட்டிய மத்திய அமைச்சர் மற்றும் மாநில முதல்வர்\nபண்டைய எகிப்து வாழ்க்கை முறை குறித்த சில சுவாரஸ்யமான உண்மைகள்\nஎசகபிசக கேமாரவில் சிக்கிய படங்கள் - இதுல மறைஞ்சிருக்க விஷயம் உங்க கண்ணுக்கு தெரியுதா\nநிபா வைரஸுக்கு வவ்வால்கள் தான் காரணம் என்று சொல்லப்படுவது உண்மையா\nபாலியல் இச்சைக்கு ஆண் குழந்தைகளை நாடும் மக்கள் \nதங்குவதற்கு வீடில்லை, ஆனால் வங்கியில் 170 கோடி பணம் - எப்படி\nகொளுத்துற வெயில்ல வயிறு குலு(ளு)ங்க சிரிக்க 2 நிமிஷம் இப்படிக்கா வந்துட்டு போறது\nகுழந்தையின் பெயரால் எழுந்த சர்ச்சை நீதிமன்றமே குழம்பிய கதை தெரியுமா\nஇந்த 7 கேள்விக்கு பதில் சொன்னாதான் பொண்ணுங்ககிட்ட பசங்க பாஸாக முடியும்...\nஎடை குறைக்க டயட் இருந்ததால் மாரடைப்பா முன்னாள் மத்திய அமைச்சரின் 21 வயது மகன் மரணம் \nபண்டைய எகிப்து வாழ்க்கை முறை குறித்த சில சுவாரஸ்யமான உண்மைகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t1943-topic", "date_download": "2018-05-27T15:41:32Z", "digest": "sha1:A7WR65A6C3JH2JINFRUPMU7TS4JQOBCF", "length": 19801, "nlines": 166, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "வீக்கத்திற்கான சித்த மருந்துகள்", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்பட�� \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nஆயுர்வேத மருத்துவம் :: சித்த மருத்துவம்- SIDDHA MEDICINE :: சித்த மருந்துகள் -SIDDHA MEDICINES\n1 . முழங்கால் முட்டுக்கு மருந்து\nஇவற்றை வேப்பெண்ணெய் விட்டுத் துவைத்து வெதுப்பிக் கட்டவும்.\nதீரும் நோய்\t- முழங்கால் முட்டி வீக்கம்\n2 . மண்டூரக் கஷாயம்\nஇவைகளை எல்லாம் ஒரு பெரிய மண் பானையில் ஒவ்வொரு பலம் (35 கிராம்) வீதம்\nஇட்டு, புளிப்புத் தண்ணீரும் பசுநீரும் கலந்து எட்டுப்படி (10.4 லிட்)\nவிட்டு ஒரு படியாக (1.3 லிட்டர்) காய்ச்சி, நோய்வன்மைக்கும் உடல்\nவன்மைக்கும் தக்கபடி இருவேளையாவது ஒருவேளையாவது குடித்துக்கொண்டு வந்தால்\nபொருமல், வீக்கம், வயிற்றிலுண்டாகும் கட்டிகள், உப்புசம் ஆகிய இவைகள்\nசங்கு நெருஞ்சில் சாரணை கோவை\nதான்றி கடுக்காய் புளியிலை நெல்லி\nமங்கிய கிட்டமி ரும்பின் அரப்பொடி\nவழுதலை கொன்றை விழுதி குமாரி\nபழகிய காடி கோசலம் விட்டே\nபொங்கிய குடிநீ ரானது பருகப்\nபோத வயிற்றிற் கட்டியு முப்பலும்\nஆயுர்வேத மருத்துவம் :: சித்த மருத்துவம்- SIDDHA MEDICINE :: சித்த மருந்துகள் -SIDDHA MEDICINES\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0761", "date_download": "2018-05-27T15:23:20Z", "digest": "sha1:WQQBJ3VFCUWDMS7JJNTKDWBM6AHBBIJQ", "length": 5199, "nlines": 127, "source_domain": "marinabooks.com", "title": "தங்கத் தாமரை பதிப்பகம்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nமாத இதழ்கள்தமிழ்த் தேசியம்சுயசரிதைவிளையாட்டுஓவியங்கள்ஆன்மீகம்அகராதிநவீன இலக்கியம்குடும்ப நாவல்கள்சுற்றுச்சூழல்இஸ்லாம்சிறுகதைகள்உரைநடை நாடகம்பெண்ணியம்யோகாசனம் மேலும்...\nதாலம் வெளியீடுவளர்தொழில் பப்ளிகேசன்ஸ்அகண்ட சாயி நாம சப்தாஹ டிரஸ்ட்இமயம் பதிப்பகம்நவ இந்தியா பதிப்பகம்சித்திரைச்செல்வி பதிப்பகம்Tiger Books (P) Ltdசுஹைனா பதிப்பகம்சரசுவதி மகால் நூலகம்கலைமகள்அநுராகம்கோபால் வெளியீட்டகம்சென்னை பல்கலைக்கழகம்சுவாமி சுப்பிரமணியன்ஆழி பப்ளிஷர்ஸ் மேலும்...\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் (இரண்டு பாகங்கள்)\nஸ்ரீ வைஷ்ண�� தத்துவங்களும்,வாழ்க்கை முறையும்\nவேண்டுவன நல்கும் விரத பூஜைகள்\nஅல்லல்கள் அகற்றும் அற்புத பூஜைகள்\nநவகிரக தளங்கள்- ஒரு தரிசன வழிகாட்டி\nசபரிமலை யாத்திரை - ஒரு தரிசன வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangappalagai.blogspot.com/2012/07/149.html", "date_download": "2018-05-27T15:37:56Z", "digest": "sha1:TBL3F2MSBYLF4QALQGU2X4Q5WX3ZIUIV", "length": 45125, "nlines": 292, "source_domain": "sangappalagai.blogspot.com", "title": "| * | சங்கப்பலகை | * |: 149.பதிவுகள் முளைத்து,தொலைந்த காலம் !", "raw_content": "| * | சங்கப்பலகை | * |\nஅறவினை யாதெனில் கொல்லாமை கோறல்\nஅறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.\nபிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.\n*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (3) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (6) விளையாட்டு (3)\nபதிவுகள் அழியும் காலம் என்று ஒரு கதைத் தொகுதி புத்தகமாக வந்திருக்கிறது பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்\nவலைப் பதிவுகளைப் பொறுத்த வரை கூகிள் நிறுவனம் இலவச பகிர்வான்-சர்வர்-சேவையை நிறுத்தினாலே,பல தமிழ் வலைப் பதிவுகள் தன்னால் அழிந்து விடும்.\nகாரணம் தமிழ் வலைப் பதிவுகளில் பல பதிவுகள் மிக மேம்போக்கான,சுய சொறிதலுக்கான நோக்கம் கொண்டே எழுதப் படுவன;எழுத்தில் சிறிதளவு ஆர்வமும் ஒரளவு பரிச்சயமும் இருந்த பலரும்,தன் எழுத்தை வலையில் எளிதாகப் பார்க்க முடிந்த நிலையும்தான் பலர் வலைப் பதிவு தொடங்கக் காரணம்.\nபின்னர் பஸ் டிரைவரிலிருந்து,பஜ்ஜி விற்பவர் வரை எதையாவது பற்றி,என்னவாவது எழுதினால் பரந்துபட்ட வலையுலகில்,படிக்க சிலராவது மாட்டுவார்கள்;அப்படியே ஒப்பேற்றிக் கொண்டு இருக்கலாம் \nஇன்றும் கூட பல ஒற்றுப் பிழைகள்,சொல்,பொருள் பிழைகளுடன்,கொச்சை நடையில் எழுதப் படும் பல பதிவுகள் எனது மேற்கண்ட கூற்றுக்கு சான்றாக,நூற்றுக் கணக்கில் இருக்கின்றன.\nஇந்தப் பொது சிந்தனைக்கு,நான் உட்பட,எவரும்,தொடக்ககாலப் பதிவர் நிலையில்,விதிவிலக்காக இருக்க முடியாது.\nதொடக்ககாலம் என்று நான் சொல்வது-பதிவு தொடங்கி சுமார் இரண்டு ஆண்டுகள் வரை பெருவிரல் விதியாகச்-ரூல் ஆஃப் தம்ப்-சொல்லி விடக் கூடிய ஒரு உண்மை,ஒருவர் எழுதும் பதிவுகளில்,அவருக்கே திருப்தி தரக் கூடிய,படிப்பவர்களுக்கு பயனளிக்கக் கூடிய பதிவுகள் எழுதத் தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே வரும் என்பது.\nபலர் என்னுடன் சண்டைக்கு வரக் கூடும்;ஆனால் வலையுலகில் நேர்த்தியாக எழுதுகிறார்கள் என்று உளமாரத் தோன்றக் கூடிய எந்த ஒரு பதிவரின் பதிவுகளையும் சிறிது ஆய்வுக்கு உட்படுத்தினால்,எந்த உண்மை எளிதில் விளங்கும்.\nஇன்னும் சிலர்,தங்கள் இயங்கு தளங்களில் தங்களுக்கு ஏதாவது பயன் கிடைக்கும் என்ற நோக்கத்திற்காக புத்திசாலித்தனமாக வலைப்பதிவுகளைப் பயன்படுத்துபவர்கள்.\nதன்னுடைய இருப்பை அறிவித்துக் கொண்டேயிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் அரசியல் கழைக் கூத்தாடிகள் அல்லது அவர்களுக்கு சொம்படிப்பவர்கள், பத்திரிகையாளர்கள்,புத்தக வெளியீட்டாளர்கள், கம்பெல்லிங் விளம்பர மோகிகள் போன்ற பலரும் இந்தப் பிரிவுக்குள் வருவார்கள்.சொல்லத் தேவையன்றி இவர்களின் இருப்புக்கும் தொழிலுக்கும் வலைப்பதிவுகள் ஏதோ ஒரு வடிவில் உதவி செய்கின்றன.\nஎன்னைப் பொறுத்த வரையில் எழுத்தில் பள்ளிக் காலம் முதலே பரிச்சயம் இருப்பினும் இணையம் என்னும் எளிய ஊடக வசதியும்,அதைப் பரப்புவதற்கு தமிழ்மணம் போன்ற திரட்டி வசதிகளும்,இலவசமாக பகிர்வானை கூகிள் கொடுப்பதும்,விட்டு விட்ட எழுத்தைத் தொடர முக்கியக் காரணம்.\nசந்தேகமின்றி நான் முதல் வகைப் பதிவாளனாக தொடங்கிய,அதே நிலையில் ஓரளவு பரந்த வாசிப்பும் கொண்ட ஒருவன். ஆனால்\nதொடக்க நிலைப் பதிவாளர்களில் பெரும்பாலானவர்களைப் போல,பாத் ரூம் போவது தவிர்த்த, எந்த ஒரு தினப்படி நிகழ்ச்சியையும் பதிவாக்க முயன்றவன் அல்ல,நிச்சயமாக.\nஎனது பதிவைப் படித்த ஒருவனுக்கு துளி அளவாவது,சிந்தனையில்,செயலில் முன்னேற்ற மாற்றத்தை நிகழ வேண்டும்,படித்த எழுத்து கடுகளவாவது மனதில்,சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்பதே எப்போதும் எனது எழுத்தின் நோக்கமாக இருந்திருக்கிறது என்பதை நான் அறுதியிட்டுக் கூறமுடியும்.\nமேலும் செல்ஃப் ஹெல்ப் குழுக்கள் போல்,நான் உனக்கு பின்னூட்டுகிறேன்,நீ எனக்குப் பின்னூட்டு என்ற சுயசொறிதல்களிலும் எனக்கு உடன்பாடில்லை. இதனால் ஐந்து வருடங்களாக எழுதிக் கொண்டிருப்பினும் நான் எழுதிய பதிவுகளின் எண்ணிக்கை மிக சொற்பமே.\nஆனால் நிச்சயமாக, எந்த ஒரு பதிவையும் நான் திரும்பவும் படிக்க நேர்கையில்,என்ன இவ்வளவு குப்பையை,குப்பையாக எழுதி இருக்கிறோம் என்று நான் ஒருமுறை கூட உணர்ந்ததில்லை அந்தக் குறைந்த பட்ச நேர்மையும் திருப்தியும் என்னுடைய பதிவுகளின் மூலம் எனக்குக் கிடைத்திருக்கிறது.\nஇத்தகைய சூழலில் என்னுடைய பதிவுகளைக் குறிப்பிட்டு வலைச்சரத்தில் சிலர் பாராட்ட எழுதி இருப்பதை,சில நாட்களுக்கு முன்னரே எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது.அவர்களில் சிலர் எழுதியது 2008,2009 வாக்கில் அவற்றை இப்போதுதான பார்க்க நேர்ந்தது.\nஅவர்களின் பாராட்டை உரிய நேரத்திலேயே பார்க்க ���யலாதிருந்த என்னுடைய நிலைக்காக அவர்களிடம் மன்னிப்பு வேண்டவும்,அவர்களின் பாராட்டுக்கு நன்றியை ஒரு பதிவின் வாயிலாகவாவது தெரிவிப்பது என்னுடைய கடமை என்று தோன்றியதாலும் இந்தப் பதிவு.\nஅவர்கள் எழுதிய நேரத்திலான எனது மௌனம், அவர்களுக்கே ஏன்தான் இவனைப் பற்றி எழுதினோமோ என்று கூடத் தோன்ற வைத்திருக்கலாம் \nசின்னப்பையன் - அவரது முதல் பதிவில் ஊக்கப்படுத்தி எழுதியதற்காக மட்டுமே என்னைக் குறிப்பிட்டாரா என்பது தெரியவில்லை :)).2008 ல் எனது பதிவைக் குறிப்பிட்டிப் பாராட்டி எழுதி இருக்கிறார்..நன்றி.\nமாதங்கி - சிங்கை வட்டாரத்தில் அறியப்பட்ட எழுத்தாளர் இவர்.சில புத்தகங்களும் கொண்டு வந்திருக்கிறார்.2009 ஏப்ரல்'ல் எனது வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை பதிவைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதி,வலைப்பதிவைப் பாராட்டியிருக்கிறார்.நன்றி.\nஆர்விஎஸ்-2011 சூலையில் என்னுடைய பெண் எழுத்துப் பதிவைக் குறிப்பாகச் சுட்டிப் பாராட்டி எழுதியிருக்கிறார்.நன்றி.\nமோகன்ஜி - 2012 ஏப்ரலில் இவரது காமச்சேறு என்ற பதிவில் மிக நீண்ட விவாதங்களில் நான் பதில் சொல்லும்படியானது; அவரும் அவருடைய பத்தியில் எனது பங்கீடு பற்றிய குறிப்புடன் எனது பதிவுப் பக்கம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.நன்றி.\nதுரை டேனியல் - 2012 ஆகஸ்டில் என்னுடைய பழைய்யய்யய்யய்ய பதிவான தமிழ்ப் புத்தாண்டு பற்றிய பதிவுச் செய்தியைக் குறிப்பிட்டு பாராட்டுகளை அளித்திருக்கிறார்.நன்றி.\nஇவை தவிர எனது நட்சத்திர வாரப் பதிவுகள் அனைத்தும்,மற்றும் லாம்ப்ரட்டா,எனது ஐயா'வைப் பற்றிய பதிவு,தமிழும் சிவமும்(இன்னும் இது முற்றுப் பெறவில்லை),தமிழ் இலக்கிய சுட்டியில் நான் எழுதி அனைத்தும் போன்ற பதிவுகள் எனக்கே திருப்தி தந்தவை.\nவேறு எதையோ வலையில் தேடப் போகவே என்னுடைய பதிவைப் பற்றிய, நண்பர்களின் இந்தப் பரிந்துரைகள் எனக்குத் தெரியவந்தன.\nஇவர்களில் எவரையும் கூட நான் தொடர்ந்து படிப்பவனல்லன்;பேசியோ,மின்மடலிலோ அறிந்தவனல்லன். ஏதோ ஒரு கணத்தில் இவர்களது எண்ணத்தில்,சிந்தனையில் என் பதிவும்,எழுந்தும் மீளெழுந்திருக்கிறது,குறிப்பிட வைத்திருக்கிறது என்பது எனக்கு எப்போதுமே நிறைவான ஒன்று.\nஎழுதுவதன் நிறைவு அது மட்டும்தான்.\nஎழுத வேண்டும் என்று நினைப்பதைக் காட்டிலும் அதிக நேரத்தை படிப்பதில் செலவு ��ெய்பவன் நான்.\nபடித்தவற்றைப் பற்றி நான் சிந்திந்த வற்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எழுச்சி பல நேரங்களில் ஏற்பட்ட போதிலும், கொடுப்பாரில்லை அங்கு கொள்வாரிலாமையால் என்ற 'உயர்ந்த சூழலால்' பெரும்பாலும் நேரத்தைக் கொன்று எழுதுவதற்கான உந்துதல் ஏற்பட்டதில்லை.\nஆனாலும் திரு.சொக்கன்(நாகா) எழுதிய தினம் ஒரு பா- பதிவை நேற்றுக் (த்தான்) கண்ணுற நேர்ந்த போது,அவர் ஏற்கனவே அதை 365 நாட்களுக்குப் பிறகு நிறுத்தி விட்டிருந்தது தெரிந்தது.\nஅவரது உறுதிப்பாடு ஆச்சரியமானது. ஏன் அதை இன்னும் ஒரு 365 நாட்களுக்காவது நாம் தொடரக் கூடாது என்று தோன்றியது.\nபடித்தவற்றைப் பகிர வேண்டும் என்ற உள விருப்பத்தை விட, 365 நாட்கள் விடாது ஒரு தமிழ்ப் பாடலைப் பற்றிய எழுத வேண்டிய கட்டாயத்தைத் தனக்கு விதைத்துக் கொள்ளும் அந்த மனநிலை எனக்குப் பிடிந்திருந்தது;எழுத்திற்கும் கருத்திற்கும் நேர்மை செய்ய இயலும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருப்பதால், எனது இன்னொரு பதிவான மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற பக்கத்தில் இதைத் தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறேன்.\nநண்பர்கள் அனைவருக்கும் இதையே அழைப்பாகவும்,எச்சரிக்கையாகவும்() சொல்லி வைக்கிறேன். நன்றி.\nஎழுதியது # * # சங்கப்பலகை # * # அறிவன் தேதி | நேரம் = 7/27/2012 11:30:00 AM\nபகுப்பு அனுபவம், சுயதம்பட்டம், பதிவுக்களம்\nதிண்டுக்கல் தனபாலன் Jul 27, 2012, 1:27:00 PM\nஉங்களின் இந்தப் பதிவிலே எனக்குப் பிடித்த வரிகள் :\n/// எழுத வேண்டும் என்று நினைப்பதைக் காட்டிலும் அதிக நேரத்தை படிப்பதில் செலவு செய்பவன் நான். ///\nஉண்மை தான்... இது தான் நம் வாழ்நாள் முழுவதும் வரும்... தேவையும் கூட... மற்றவையெல்லாம் மனிதனின் பிரச்சனைக்குரிய காரணங்கள்....\nநீங்கள் குறிப்பிடுவது உண்மைதான்.நிறைந்த வாசிப்பினால் மட்டுமே,அழகிய எழுத்து உருவாகும்.\n//வலைப் பதிவுகளைப் பொறுத்த வரை கூகிள் நிறுவனம் இலவச பகிர்வான்-சர்வர்-சேவையை நிறுத்தினாலே,பல தமிழ் வலைப் பதிவுகள் தன்னால் அழிந்து விடும்.//\nநீங்கள் சொல்வது உண்மை என்றாலும் முழுவதுமாக அழிந்துவிடாது என்று கருதுகிறேன். மாற்று வழி ஒன்று நிச்சயம் உருவாகும்\nஇந்த அளவிற்கு சர்வர் கபாசிடி தர கூகுள்,மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்களால்தான் முடியும்.\nபில் கேட்ஸ் இலவசமாக எதையும் தருபவர் அல்ல\nஅனைவரும் தம் கருத்துக்களை எழ��த்தில் பதியவைக்க விரும்புவர். இதில் நன்மையும் தீமையும் கலந்து தான் இருக்கும்\n|| இதில் நன்மையும் தீமையும் கலந்து தான் இருக்கும்\nபொதுவாக நான் உணர்ந்தவற்றை மட்டுமே எழுதினேன் அட்சயா..எவரையும் குறைவாக மதிப்பிட்டதால் அப்படி எழுதவில்லை.\nஅல்லவை தள்ளி நல்லவை கொள்'வதுதான் என் கொள்கையே..\nபதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி \nபெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று இல்லற மல்லது நல்லற மன்று ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் உண்டி சுரு...\n68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்\nபெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...\n147.நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- சட்டென்று முடிந்த கணம்-சில சிந்தனைகள்\nநீவெஒகோ நிகழ்ச்சியைப் பெரும்பாலும் தமிழகத்திலும் மற்ற நாடுகளில் பார்க்க முடிந்தவர்களும் பார்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம...\n178.வர்ச்சுவல் காமம்-ஒரு நொண்டிச் சாக்கு\nவர்ச்சுவல் காமம் என்ற பெயரில் நிசப்தம் என்ற பதிவில் ஒரு பதிவு எழுதப்பட்டிருக்கிறது. தகவல் தொழில் நுட்பம் வளரந்த சூழலில் முறையற...\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...\n174. சூப்பர் சிங்கர் ஜூனியர் 3-யார் இறுதிப் போட்டியில்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் பருவம் மூன்று நிகழ்ச்சி பெரும்பாலும் பலர் தவற விடாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. நானும் கூடத்தான்... ...\nஇந்தியாவில் சட்டபூர்வ ஆண்-பெண் உறவுக்கான வயதை மத்திய அரசு 16 லிருந்து 18 ஆக உயர்த்தியதாக சட்டத் திருத்தம் வருகிறது. அத்தி பூத்தாற்போல் எப...\nவாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...\n146.விநாயகர் அகவல்-ஃபார் டம்மீஸ் - பகுதி 2\nஒரே மூச்சில் எழுதி பதிவிட வேண்டும் என்று நினைத்தே விநாயகர் அகவலைப் பொருளுடன் எழுத முனைந்து முதல் பகுதி எழுதினேன். அது மிக நீண்டதால் ப...\n* * * * * 162.பாரதி துறந்த பூணூல்\nபாரதியார் சுந்தர ரூபன்.மாநிறம்.ஐந்தரை அடிக்குக் கொஞ்சம் அதிகமான உயரம்.அவருடைய மூக்கு மிகவும் அழகான மூக்கு.அவருடைய கம்பீரமான முகத்துக...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை - இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nமீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...\n-மறைமலையம்- அடிகளின் வாழ்நாள் ஆக்கத்தின் தொகுப்பு 34 தொகுதிகள்- மறைமலையடிகள்\n-இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்\n-நான் கண்ட அருளாளர்கள் - பேராசிரியர் அசஞா\n-கம்பன் புதிய பார்வை - பேராசிரியர் அசஞா\n-சிந்துவெளி நாகரிகம்-ராம்குமார் | ஆழி\n-சைவசித்தாந்தம் ஒரு அறிமுகம்-ந.சுப்பு ரெட்டியார்\n-தமிழ் இந்தியா- நசி கந்தையா\n-காந்தியை அறிதல்-தரம்பால் தமிழ் மொழிபெயர்ப்பு\n-கர்நாடக சங்கீதம்,ஒரு எளிய அறிமுகம்-மகாதேவன் ரமேஷ்\n-குறள் காட்டும் சிந்தனைகள்- அசஞா\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக... - ஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக... பத்ரி, உங்கள் கட்டுரையின் ஆதாரப் புள்ளியான,நோய்க்கான சோதனைகள் 'நோய் முதல் நாடுதல்' அவசியம் என்பதை நான் ந...\nமானுடம் சிதைந்த மனிதம்....கலையும், சிதைவில் கலையும் கலை'யும் - கலையில் சிறந்த மனிதம் - உடன் கயமை விளைத்த சிதைவும்...... அங்கோர் வாட்டின் சில சிதைந்த சிற்பங்கள்..\n145.அமெரிக்கா உடைத்தால் மண்குடம்;மற்றவர் உடைத்தால்...\n146.விநாயகர் அகவல்-ஃபார் டம்மீஸ் - பகுதி 2\n147.நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- சட்டென்று முடிந்...\n148.மக்களின் பங்களிப்புதான் வெற்றியின் ரகசியம��\n68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்\nபெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...\nஇந்தவார ஜுவி யில் ஒரு மகிழ்ச்சியூட்டும் செய்தி வந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி கிராமங்களில் வளர்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது என்று காந்த...\n124.சிந்திக்க சிறிது இலக்கியம்-பிடியதன் உருவுமை\nபிடியத னுருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர வருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே இது சம்பந்...\nவாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...\n152.ஆள்வினை - நாளொரு பாடல்-3\nகாலம் அறிந்தாங் கிடமறிந்து செய்வினையின் மூலம் அறிந்து விளைவறிந்து - மேலும்தாம் சூழ்வன சூழாது துணைமை வலிதெரிந்து ஆள்வினை ஆளப் படும்...\n* * * * * 161.சீரகம் தந்தீரேல்-நாளொரு பாடல்-11\nவெங்காயஞ் சுக்கானால் வெந்தயத்தா லாவதென்ன இங்கார் சுமந்திருப்பா ரிச்சரக்கை மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்து செட்ட...\n191.ஒரு வழக்காடியின் அனுபவக் குறிப்புகள்-2- இனியொரு விதி செய்வோம்\nசென்ற பதிவில் ஒரு வழக்காடியின் அனுபவங்களையும் அவற்றை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய அவலநிலையினையும் பற்றிச் சொன்னேன். ஆனால் இவற்றை அப்படியே ஏற்ற...\nபெண் எழுத்து என்ற தலைப்பில் சங்கிலித் தொடர் பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. தீவிபி-ஆர்விஎஸ் எனக்கு தொடுப்பு கொடுத்து என்னையும் இந்த...\nதாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர் கேளாக வாழ்தல் இனிது. நூல்...\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...\nமுருகு தமிழ்-ஒரு கல்வி உதவிப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangappalagai.blogspot.com/2012/09/174-3.html", "date_download": "2018-05-27T15:26:54Z", "digest": "sha1:UWHHLPXJSBNF6BIT3DHKDC22RLMDM4JC", "length": 51707, "nlines": 330, "source_domain": "sangappalagai.blogspot.com", "title": "| * | சங்கப்பலகை | * |: 174. சூப்பர் சிங்கர் ஜூனியர் 3-யார் இறுதிப் போட்டியில்?", "raw_content": "| * | சங்கப்பலகை | * |\nஅறவினை யாதெனில் கொல���லாமை கோறல்\nஅறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.\nபிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.\n*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (3) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (6) விளையாட்டு (3)\n174. சூப்பர் சிங்கர் ஜூனியர் 3-யார் இறுதிப் போட்டியில்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் பருவம் மூன்று நிகழ்ச்சி பெரும்பாலும் பலர் தவற விடாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. நானும் கூடத்தான்...\nஇந்த தலைப்பில் ஏற்கனவே சில அசட்டுப் பதிவுகள் வந்து விட்டன; இருப்பினும் இந்த நிகழ்ச்சியை நேற்று இரவு பார்த்த போது எழுந்த சிந்தனைகளைப் பகிரலாம் என்பதால் இந்தப் பதிவு.\nஇப்போது முதல் 5 போட்டியாளர்களுக்கான தேர்வுக்கான சுற்று நடைபெறுகிறது.(இந்தியாவில் இந்த சுற்று முடிந்திருக்கலாம்;சிங்கையில் இப்போதுதான் போய்க் கொண்டிருகிறது\nஇறுதிப் போட்டியின் வடிவம் எப்படி என்று தெரியவில்லை.ஆனால் அன்ப்ளக்ட் சுற்று முடிந்ததில் ஜயந்த் போட்டியில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறார்.ஆனாலும் சிறப்பான சலுகையாக அதிரடி சுற்று வாய்ப்பாக-வைல்ட் கார்ட் ரவுண்ட்- இறுதிப் போட்டியில் பாட வாய்ப்பு அளிக்கப்பட்டிருகிறார்.\n (அளிக்கப்பட்ட தர வரிசைப் படி)\nஜயந்த் (ஆறுதல் பரிசு கிடைக்கலாம்)\nபிரகதி(குருபிரசாத்) அமெரிக்கவாழ் தமிழர்,முறையான சங்கீதப் பயிற்சி பெற்றவர்.\nஅமெரிக்க வாழ்க்கையும் படிப்பும் தந்திருக்கும் முதிர்ச்சி, தோழமை, புத்திசாலித்தனம் இவரின் நடவடிக்கைகளில் எளிதில் தெரியும்; நிகழ்ச்சிகளில் பார்க்கும் போதே இந்தக் குணங்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் இருந்தன.\nஅவரிடம் இருக்கும் இசை மற்றும் பாடும் திறன் நிச்சயம் அசாத்தியமானது.இயல்பான இசைத் திறனும், ஏற்கனவே இருக்கும் பயிற்சியும், திரு.அனந்தநாராயணன் அவர்களின் பட்டை தீட்டலும் இந்தப் பெண்ணிடம்(ஏன் மற்ற போட்டியாளர்கள் அனைவரிடமும்) ஏற்படுத்தியிருக்கும் திறன் கூர்ப்பு அசாத்தியமானது.இந்தப் பெண் பாடும் போது பாடலுடன்,இசையுடன் ஒன்றும் நிகழ்வு பார்த்து மகிழ வேண்டிய ஒன்று. இவர் நிச்சயம் இறுதி இரண்டு நபர்களில் ஒருவராக இருப்பார் என்பது எனது நம்பிக்கை.\nபிரகதி அளவுக்கு திறனில்லா விடினும் ரக்ஷிதாவை எனக்கு மிகவும் பிடிக்கக் காரணம் அவர் போட்டியிலும், வாழ்க்கையிலும் சூழலை எதிர்கொள்ளும் விதம், பாடும் திறனில் அவரிடம் ஏற்பட்டிருக்கும் முன்னேற்ற மாறுதல், அவரது தனிப்பட்ட குடும்ப சூழலில் இந்த நிலையிலும் இந்தப் பெண் கம்போஸ்ட்(இதை சரியாகத் தமிழில் விளக்க நிபுணத்துவம் வேண்டுமோ) ஆக இருப்பதும் எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் அன்ப்ளக்ட் சுற்றில் இந்தப் பெண் பின்னி எடுத்தார்.\nகலையார்வமும் ஊக்கமும் அளித்த அன்பான தந்தையை இழப்பது என்பது பதின்ம வ���துகளில் ஒரு பெண்ணுக்கு ஒரு மாபெரும் இழப்பு, அது தரும் சுமை கொடியது ; அதை எளிதாக வெற்றி கொண்ட இந்தப் பெண் உயரங்களுக்குச் செல்ல வேண்டும் என்பது எனது பேரவா. செல்லும் திறனும்,உள உறுதியும் இந்தப் பெண்ணுக்கு நிச்சயம் இருக்கிறது\nஇவரும் முதல் மூன்று இடங்களுக்குள் வரும் வாய்ப்பு இருப்பினும், முதல் இரண்டு இடங்களில் ஒன்றை பிரகதியுடன் பங்கிட வேண்டும் என்பது என் விருப்பம்.\nயாழினி மற்றும் அனு இருவரிடமும் பாடும் திறனைப் பொறுத்த வரை பெரிய வேறுபாடு சொல்லி விடமுடியாது. ஒருநாள் ஒருவர் பின்னினால், இன்னொரு நாள் இன்னொருவர் பெடலெடுப்பார். ஆனால் யாழினிக்கு வயதின் அனுகூலம் சிறிய பெண்ணாக இருப்பதால் இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் போட்டியாளர்களில் மிகவும் வயது குறைந்தவர் இவரே.\nயாழினி- காரம் குறையாத கடுகு\nஅனுவைப் பற்றித் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்லும் படி ஏதுமில்லை; யாழினியும் அனுவும் நான்கு மற்றும் ஐந்தாவது நிலையில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.\nஆனால் எனது விருப்பம் இவர்களில் ஒருவராவது மூன்றாம் இடத்திற்கு வர வேண்டும் என்பது. சிறப்பாக யாழினி..\nஇந்தப் பெண்ணும் முறையாக சங்கீதம் பயின்றவர்; நல்ல திறனுடன் பாடக் கூடியவர்.\nமுதல் அல்லது இரண்டாம் இடத்திற்கு வருதற்கு வாய்ப்பு இந்தப் பெண்ணுக்கு இருக்கிறது.\nஆனால் இந்தப் பெண்ணுக்கு மூன்றாம் இடம் கூடக் கிடைக்கக் கூடாது என்பதே என் விருப்பம்.\n1.பாடும் போதும் மற்ற நடவடிக்கைகளிலும் இந்தப் பெண்ணும் இந்தப் பெண்ணின் தாயும் காட்டும் நாடகத் தனம். பாடும் திறனைக் காண்பிப்பதை விட, அதிகமாக நடிப்பது நடிப்பின் மூலம் பார்வையாளர்களைக் கவரவும் வாக்கு வாங்கவும் முயற்சிப்பது\n2.நூற்றாண்டுகளாக தமிழர்களின் மீது வெறுப்புமிழும், கேரளத்திலிருந்து வந்திருக்கும் இந்தப் பெண்ணுக்கும் இவரது தாய்க்கும் தமிழை சரியாக பேசக் கூட வராது. ஆனால் தமிழகத்தின் டிவி சானல் வழங்கப் போகும் பரிசும், தமிழக ரசிகர்களின் அன்பும், தமிழ் நாட்டின் இசை, திரையுலக வாய்ப்புகளும் இவர்களுக்குத் தேவை. இதே குண விலாசம் கொண்ட சென்ற போட்டியில் வெற்றி பெற்ற அல்காவையும், எனக்கு இதே காரணங்களால் சற்றும் பிடிக்காது,அவரது இசைத்திறன் அசாத்தியமாக இருந்தும் நம்மீது ஓயாது வெறுப்புமிழும் ஒரு பகுதியி��் மக்களில், ஒரிருவரைத் தனிப்பட்ட முறையில் நண்பர்களாகக் கொள்வதில்(அவரவர் குணாதிசயங்களின் படி) தவறில்லை; ஆனால் பொதுவெளியில் ஒரு உயர்ந்த நிலையை இத்தகைய வெறுப்பாளர்களுக்கு அளிக்க வேண்டிய கட்டாயமில்லை. ஒரு தமிழகத்தின் குழந்தைக்கு கேரளத்தின் எந்த சானலாவது வாய்ப்பு அளிக்கிறதா என்று தெரிந்தவர்கள் சொல்லலாம்.\n3. தமிழ்த் தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சியில், தமிழக ரசிகர்கள் ஓட்டளித்து(ஒரு ஓட்டுக்கு ஐந்து ரூபாய் கைத் தொலைபேசிகளில் பிடிக்கப்படும் என்கிறார்கள்.மொத்தமாக ஐந்து கோடி சனத் தொகையில் இரண்டு கோடிப் பேர் வாக்களித்தாலும் பொதுமக்கள் ஓட்டில் மட்டும் எளிதாகப் பத்துக் கோடி கிடைத்து விடும்) வெற்றி பெறும் நிகழ்ச்சியில், தமிழைப் பேசக் கூடத் தெரியாத ஒரு போட்டியாளர் வெற்றி பெறுவது சிறிதும் நியாயமில்லை \nஇந்தப் பையன் இசை மற்றும் கலைகளுக்கு அவ்வளவு புகழ் பெறாத தமிழகத்தின் தென்கோடியிலிருந்து வந்தவன். தனிப்பட்ட முயற்சியாலும், இசைப் பயிற்சியாலும் ஓரளவுக்கு நன்கு பாடக் கூடிய பையன். கர்நாடக சங்கீத சுற்றில் கர்ணனின் 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாடலைப் பாடி அனைவரையும் அசைத்துப் பார்த்தவன்.( அப்படி அனைவரும் கலங்கும் அளவுக்கு அவன் பாடிய விதம் இருந்தது என்று என்னால் நம்ப இயலவில்லை,ஆயினும் பாராட்டும் அளவுக்கு சிறப்பாகப் பாடினான் என்பது உண்மை)\nகுடும்பத்தினர் வசதிகளும் பயிற்சிகளும் கொடுக்கும் அளவுக்கு இருந்தாலும், இவனது சூழலைப் பொறுத்த வரை 'இசைச் சூழல்' நிரம்பிய பையன் அல்ல.அப்படி இருந்தும் இந்தப் பையனின் முயற்சியும் ஆர்வமும் போற்றத் தக்கது. பெற்றோரும் மிகுந்த ஊக்கம் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.(பயமுறுத்தலுடனான ஊக்கம்\nஇவன் மூன்றாவது இடத்திற்குப் சரியான போட்டி அளிக்கலாம் என்பது எனது அனுமானம்.\nஇந்தப் பையன் சிறிதளவு மாற்றுத் திறன் கொண்டவன் என்று தோன்றுகிறது; மற்றவர்கள் சொல்வதைப் புரிந்து கொள்வதில் இவனுக்கு சிரமங்கள் இருந்தன.\nஅன்ப்ளக்ட் சுற்றில், டை'யில் முடிந்த போட்டியில் நடுவர்கள் அளித்த சுவரக் குறிப்புகளைக் கேட்டு மனதில் ஏற்றிக் கொண்டு பாடுவதில் இவனுக்கு சிரமங்கள் இருப்பது கண்கூடாகத் தெரிந்தது.\nதனக்கு இருக்கும் குறைபாட்டுக்கு மத்தியிலும் இந்தப் பையன் அளிக்கும் முயற்சியும், இதற்காக இவனது தாய் எடுக்கும் கூடுதல் ஆர்வமும் பாராட்டத் தக்கவை.\nமனதில் இரக்கம் எழுந்தாலும், இவனது திறன் அடிப்படையில் இந்தப் பையன் இறுதிப் போட்டில் ஒரு கருதத் தக்க திறனாளராக இருக்க வாய்ப்பில்லை.\nஆஜீத் என்று உச்சரிக்கிறார்கள், முகமதிய சமூகமாக இருப்பதால் இருக்கலாம்.\nஅஜீத் - டார்க் ஹார்ஸ்\nநம்ப இயலாமல் சூப்பர் சிங்கர் ஜூனியரில் நடந்த ஒரு நிகழ்வு என்றால், அது அஜீத்'தின் வெளியேற்றம். ஏனெனில் இந்தச் சிறுவனும் ஒரு அற்புதமான இசைத்திறன் கொண்ட பையன்.\nஎந்த வடிவத்திலும் தன்னை அடைத்துக் கொள்ளாத, ராக்,மெலடி,கர்நாடிக்,ஃபோக் என்று எதை எடுத்தாலும் அதிரடியாகவும் மென்மையாகவும் பாடும் திறன் பெற்றவன்.\nஇவனிடத்தில் பெரிய குறை பாடல் வரிகளை மறப்பது. இது நான் பார்த்த சமயங்களிலேயே இரண்டு முறை நடந்து விட்டது; போட்டியில் இருந்து நீக்கப்பட்ட சுற்றில் கூட இதனால்தான் நீக்கப் பட்டான் என்று நினைக்கிறேன்.\nஅதிரடி சுற்றுக்கு-வைல்ட் கார்டு- இந்தப் பையனும் அஞ்சனாவும் தேர்வாகியிருக்கிறார்கள்;மேலும் சிலரும் இந்த சுற்றுக்குத் தேர்வாகலாம்.ஆனால் இந்த அதிரடி சுற்றில் தேர்ந்து யார் இறுதிப் போட்டியில் நுழைவார்கள் என்பது, பங்கு பெறும் அனைவரும் முடிவான பிறகே தெரியவரும்.\nஆனாலும் அஜீத்'த்துகு அதிரடி சுற்றில் வெல்லவும், இறுதிப் போட்டியிலும் மூன்றாவது இடத்திற்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்றே தோன்றுகிறது.\nஇறுதிப் போட்டியின் வடிவம் எப்படியிருக்கும் என்பது தெரியாது.ஆனால் தமிழக மக்கள் கூத்து,நாடகம்,நடிப்புக்கு இயல்பாகவே மயங்கி சொக்குபவர்கள். பாட்டுடன், பயங்கரமான நடிப்பையும் அரங்கேற்ற சுகன்யா போன்ற பலர் காத்துக் கொண்டிருப்பார்கள்.\nஎல்லாப் போட்டியாளர்களும் முகப்பக்கத்தில் இருக்கிறார்கள் \nமுகப்பக்கத்தின் மதிப்புறு பயன்பாட்டில் (usage of add value) எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன;நான் பார்த்தவரை பலரும் ஜங்க் புகைப்படங்களில் கமெண்டுகளோடு அல்லது தன்னுடைய கல்யாணம் முதல் கருமாதி() வரை அனைத்துப் புகைப்படங்களையும் பகிர்கிறார்கள்.\nஆயினும் படங்களை எளிதாக இந்தப் பக்கங்களிலிருந்தே எடுக்க முடிந்தது.\nஎழுதியது # * # சங்கப்பலகை # * # அறிவன் தேதி | நேரம் = 9/09/2012 10:50:00 AM\nபொதுவாக தமிழர்களுக்கு கலைகளில் ஆர்வம் அதிகம்;கலை என்றால் உச்ச ரசனைகளுடனேயே இருக்க வேண்டும் என்பதில்லை.சாதாரண கூத்தும் பாட்டும் கூட கலையே.\nகலைகளை முன்னிட்டு கலைஞர்களையும் வரவேற்கும் சமூகம் நமது சமூகம்.\nஇதில் நம்மை எப்போதும் விரோதிப்பவர்களையும் நாம் மறந்து அவர்களை ஆதரிக்கிறோம். இதைத் தவிர்க்க வேண்டும் என்பது எனது பார்வை.\n56 நாடுகளாக இருந்து இந்தியாவாக பிரித்தானியாவினால் ஆளப்பட்டது இன்றைய இந்திய நாடு.\nசுதந்திரம் வழங்கிய போது கூட, வில்லத்தனத்துடன், சமஸ்தானங்கள் அனைத்தும் தனித்து இருக்க விரும்பினால் இருக்கலாம் என்று சொல்லியே சுதந்திரப் பிரகடனத்தை வழங்கி விட்டுச் சென்றது பிரித்தானியா.\nமொழி வாரி மாநிலங்களை ஒரேநாடு என்ற கட்டுமானத்தில் நாம் 60 ஆண்டுகளை ஓட்டி விட்டாலும், ஒருவருக்கொருவரை அழிக்க நினைக்கும் வெறுப்பினால், இந்த கட்டுமானம் சிதைந்து கொண்டிருக்கிறது.\nஅந்த நிலையில் ஒரு நாகரிகம்,பண்பாடு என்பதை பெரும்பாலும் மொழியை மையப்படுத்தியே வளரவும் திகழவும் முடியும்.மொழி அடிப்படையில் ஒரு இனத்தவரை இன்னொரு இனத்தவர் வெறுக்க முடியும் என்றால், அவர்கள் அளிக்கும் பலன்கள் மட்டும் எங்களுக்கு வேண்டும் என்பதைத்தான் நான் எதிர்க்கிறேன்.\nஎந்த மாநிலத்தில் வேண்டுமானால் போட்டியாளர்கள் வசிக்கலாம்; குறைந்த அளவில் தமிழை நன்றாகப் பேசவும் படிக்கவுமாவது தெரிந்திருக்க வேண்டும் என்றதை ஒரு விதியாகத் தொலைக்காட்சி வைக்க வேண்டும்.\nதிண்டுக்கல் தனபாலன் Sep 10, 2012, 5:42:00 PM\nசில எபிசோடுகளை (Power Cut) பார்க்க முடிவதில்லை... இறுதிப் போட்டி பார்க்க வேண்டும்... விளக்கமான பகிர்வுக்கு நன்றி...\nஇந்தியாவில் இருக்கும் மின்தடையில் விரும்பிய அனைத்து தொடர்களையும் பார்ப்பது இயலாத காரியம் தான்...\nசில இணையத் தளங்களில் முக்கியமான தொடர்களின் அனைத்து எபிசோடுகளும் பார்க்கக் கிடைக்கின்றன.\nநீங்கள் அதை முயற்சி செய்யலாம் தனபாலன்...\nஉங்களுக்கு எப்படி பலருடைய தளங்களில் பின்னூட்டமிட சமயம் கிடைக்கிறது என்பது வியப்பான மகிழ்ச்சியாக இருக்கிறது \nஅருமையா சொல்றிங்க சூப்பர் சிங்கர் பட்டியலை நன்றி சகோ\nமுதலில் வந்ததற்கும் என்னுடைய முருகு தமிழ் தளத்தைப் பகிர்ந்திருப்பதற்கும் இன்னொரு நன்றி.\nபதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி \nபெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று இல்லற மல்லது நல்லற மன்று ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் உண்டி சுரு...\n68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்\nபெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...\n147.நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- சட்டென்று முடிந்த கணம்-சில சிந்தனைகள்\nநீவெஒகோ நிகழ்ச்சியைப் பெரும்பாலும் தமிழகத்திலும் மற்ற நாடுகளில் பார்க்க முடிந்தவர்களும் பார்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம...\n178.வர்ச்சுவல் காமம்-ஒரு நொண்டிச் சாக்கு\nவர்ச்சுவல் காமம் என்ற பெயரில் நிசப்தம் என்ற பதிவில் ஒரு பதிவு எழுதப்பட்டிருக்கிறது. தகவல் தொழில் நுட்பம் வளரந்த சூழலில் முறையற...\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...\n174. சூப்பர் சிங்கர் ஜூனியர் 3-யார் இறுதிப் போட்டியில்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் பருவம் மூன்று நிகழ்ச்சி பெரும்பாலும் பலர் தவற விடாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. நானும் கூடத்தான்... ...\nஇந்தியாவில் சட்டபூர்வ ஆண்-பெண் உறவுக்கான வயதை மத்திய அரசு 16 லிருந்து 18 ஆக உயர்த்தியதாக சட்டத் திருத்தம் வருகிறது. அத்தி பூத்தாற்போல் எப...\nவாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...\n146.விநாயகர் அகவல்-ஃபார் டம்மீஸ் - பகுதி 2\nஒரே மூச்சில் எழுதி பதிவிட வேண்டும் என்று நினைத்தே விநாயகர் அகவலைப் பொருளுடன் எழுத முனைந்து முதல் பகுதி எழுதினேன். அது மிக நீண்டதால் ப...\n* * * * * 162.பாரதி துறந்த பூணூல்\nபாரதியார் சுந்தர ரூபன்.மாநிறம்.ஐந்தரை அடிக்குக் கொஞ்சம் அதிகமான உயரம்.அவருடைய மூக்கு மிகவும் அழகான மூக்கு.அவருடைய கம்பீரமான முகத்துக...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை - இந்திய விண்வெளி அமைப்���ு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nமீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...\n-மறைமலையம்- அடிகளின் வாழ்நாள் ஆக்கத்தின் தொகுப்பு 34 தொகுதிகள்- மறைமலையடிகள்\n-இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்\n-நான் கண்ட அருளாளர்கள் - பேராசிரியர் அசஞா\n-கம்பன் புதிய பார்வை - பேராசிரியர் அசஞா\n-சிந்துவெளி நாகரிகம்-ராம்குமார் | ஆழி\n-சைவசித்தாந்தம் ஒரு அறிமுகம்-ந.சுப்பு ரெட்டியார்\n-தமிழ் இந்தியா- நசி கந்தையா\n-காந்தியை அறிதல்-தரம்பால் தமிழ் மொழிபெயர்ப்பு\n-கர்நாடக சங்கீதம்,ஒரு எளிய அறிமுகம்-மகாதேவன் ரமேஷ்\n-குறள் காட்டும் சிந்தனைகள்- அசஞா\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக... - ஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக... பத்ரி, உங்கள் கட்டுரையின் ஆதாரப் புள்ளியான,நோய்க்கான சோதனைகள் 'நோய் முதல் நாடுதல்' அவசியம் என்பதை நான் ந...\nமானுடம் சிதைந்த மனிதம்....கலையும், சிதைவில் கலையும் கலை'யும் - கலையில் சிறந்த மனிதம் - உடன் கயமை விளைத்த சிதைவும்...... அங்கோர் வாட்டின் சில சிதைந்த சிற்பங்கள்..\n173.ஆப்பிள் Vs மற்றவை- எது நிற்கும் \n174. சூப்பர் சிங்கர் ஜூனியர் 3-யார் இறுதிப் போட்டி...\n175.சில்லரை விற்பனையில் அன்னிய முதலீடு- அடிமைகளின்...\n68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்\nபெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...\nஇந்தவார ஜுவி யில் ஒரு மகிழ்ச்சியூட்டும் செய்தி வந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி கிராமங்களில் வளர்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது என்று காந்த...\n124.சிந்திக்க சிறிது இலக்கியம்-பிடியதன் உருவுமை\nபிடியத னுருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு ��வரிடர் கடிகண பதிவர வருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே இது சம்பந்...\nவாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...\n152.ஆள்வினை - நாளொரு பாடல்-3\nகாலம் அறிந்தாங் கிடமறிந்து செய்வினையின் மூலம் அறிந்து விளைவறிந்து - மேலும்தாம் சூழ்வன சூழாது துணைமை வலிதெரிந்து ஆள்வினை ஆளப் படும்...\n* * * * * 161.சீரகம் தந்தீரேல்-நாளொரு பாடல்-11\nவெங்காயஞ் சுக்கானால் வெந்தயத்தா லாவதென்ன இங்கார் சுமந்திருப்பா ரிச்சரக்கை மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்து செட்ட...\n191.ஒரு வழக்காடியின் அனுபவக் குறிப்புகள்-2- இனியொரு விதி செய்வோம்\nசென்ற பதிவில் ஒரு வழக்காடியின் அனுபவங்களையும் அவற்றை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய அவலநிலையினையும் பற்றிச் சொன்னேன். ஆனால் இவற்றை அப்படியே ஏற்ற...\nபெண் எழுத்து என்ற தலைப்பில் சங்கிலித் தொடர் பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. தீவிபி-ஆர்விஎஸ் எனக்கு தொடுப்பு கொடுத்து என்னையும் இந்த...\nதாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர் கேளாக வாழ்தல் இனிது. நூல்...\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...\nமுருகு தமிழ்-ஒரு கல்வி உதவிப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnhspgta-trichy.blogspot.com/2016/06/100-100.html", "date_download": "2018-05-27T15:48:02Z", "digest": "sha1:STX64RLRSEI7CKIUICT3Y66JICQBGSPP", "length": 7966, "nlines": 41, "source_domain": "tnhspgta-trichy.blogspot.com", "title": "தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்", "raw_content": "\nசெவ்வாய், 7 ஜூன், 2016\nஅரசுப் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சிக்காக மாணவர்களை பாதியில் வெளியேற்றுவதா:உயர்நீதிமன்றம் அறிவுரை\nஅரசுப் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சிக்காக, மாணவர்களை கட்டாயப்படுத்தி, இடையில் வெளியேற்றக்கூடாது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.சிவகாசி அருகே பி.பாறைப்பட்டி பஞ்சவர்ணம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு:தீப்பெட்டி தொழிற்சாலையில் கூலி வேலை செய்கிறேன். எனது கணவர் டிரைவர். எனக்கு 2 மகன்கள். மூத்த மகன் கண்ணன் அருகிலுள்ள எஸ்.அம்மாபட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். அவர் உட்பட சில பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜன.,20 ல் பள்ளி மாற்றுச் சான்றிதழை கொடுத்து, அனுப்பினர்.\nதலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, ''உங்கள் மகன் அரையாண்டுத் தேர்வில் ஆங்கிலம், கணித பாடங்களில் தோல்வியடைந்தார். இப்படிப் பட்ட மாணவர்கள் பள்ளியில் இருந்தால், 100 சதவீத தேர்ச்சி பெற இயலாது. அவருக்கு உடல்நல பாதிப்பு உள்ளதால், பாடங்களில் கவனம் செலுத்த முடியாது,''என்றார். விருதுநகர் கலெக்டரிடம் புகார் செய்தோம். பின், எனது மகனை பள்ளியில் சேர்த்தனர்.\nஇந்நிலையில், எனது மகன் இரண்டாவது தகுதித் தேர்வை முழுவதும் எழுதாதது மற்றும் ஒரு மாதம் பள்ளிக்குச் செல்லாத காரணத்தினால், 2015--16 பொதுத் தேர்வை முழு தகுதியுடன் எழுத முடியவில்லை.மாற்றுச் சான்றிதழ் கொடுத்து, பள்ளியைவிட்டு நீக்கி, எனது மகனுக்கு மன ரீதியான உளைச்சல் கொடுத்தனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை முழுமையான தகுதியுடன் எழுத முடியாததால் பள்ளி நிர்வாகம், அரசு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என, உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தேன். தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.\nஅரையாண்டுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவில்லை என தவறான முடி\nவெடுத்து, எனது மகனுக்கு மாற்றுச் சான்று கொடுத்தது நியாயமற்றது. இதனால், பின்தங்கிய மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும். தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து, இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, பஞ்சவர்ணம் மனு செய்திருந்தார்.\nநீதிபதிகள் நுாட்டி.ராமமோகனராவ், எஸ்.எஸ்.சுந்தர் கொண்ட அமர்வு:100 சதவீத தேர்ச்சிக்காக அரசுப் பள்ளிகளிலிருந்து, மாணவர்களை கட்டாயப்படுத்தி, இடையில் வெளியேற்றக்கூடாது. அரசுபள்ளிகள் துவங்கியது 100 சதவீத தேர்ச்சிக்காக அல்ல; மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவே. பின்தங்கிய மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த, பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இதை இழப்பீடு வழக்காக கருத முடியாது. மனுவை பைசல் செய்கிறோம் என்றனர். மனுதாரர் வழக்கறிஞர் அழகுமணி ஆஜரானார்.\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D.html/", "date_download": "2018-05-27T15:54:07Z", "digest": "sha1:KEC6MJELGADC6SPO47ZS75HQ4LBY5ZGR", "length": 5993, "nlines": 73, "source_domain": "www.vakeesam.com", "title": "சித்தரை புத்தாண்டு நிகழ்வுகள் – Vakeesam", "raw_content": "\nஹற்றன் நஷனல் வங்கியின் இரு ஊழியர்களின் பணிநீக்க விவகாரம் தமிழ் மக்களின் உணர்வுகளோடு தொடர்புபட்டது – இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்\n“புரவியின் மீதேறி பவனிவந்தாள்” – தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலய வேட்டைத்திருவிழா\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nதூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து வடக்கு- கிழக்கில் போராட்டம்\nகொடி எப்படி ஏற்றுவது என்று எங்களுக்குத் தெரியும் – யாரும் சொல்லித்தர வேண்டாம் என்கிறார் வடக்கு முதல்வர்\nin உள்ளூர் செய்திகள் April 17, 2016\nசித்தரை புத்தாண்டை மகிழ்விக்கும் முகமாக லிந்துலை பொலிஸார் மற்றும் நாகசேனை கிராம சேவகர் பிரிவில் உள்ள பெசிபன், அகரகந்தை ஆகிய தோட்டங்களில் அதிரடி நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் வசந்தகால புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.\n16.04.2016 மற்றும் 17.04.2016 அன்று ஆகிய இரு தினங்களில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வுகளில் சருக்கு மரம், தலையணை அடித்தல், சட்டி உடைத்தல், ஓட்டப்போட்டி, நீச்சல் ஓட்டப்போட்டி, தேங்காய் துருவுதல் உட்பட பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.\nஇதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.\nசுழிபுரம் – காட்டுப்புலத்தில் வெண்கரம் இலவசப் படிப்பகம்\nசுன்னாகம் மயிலணியில் அன்னையர்கள் கௌரவிப்பு \nசுன்னாகம் மயிலணி – மாணவர்களுக்காக கௌரவிப்பும் பரிசளிப்பு விழாவும்\nஹற்றன் நஷனல் வங்கியின் இரு ஊழியர்களின் பணிநீக்க விவகாரம் தமிழ் மக்களின் உணர்வுகளோடு தொடர்புபட்டது – இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்\n“புரவியின் மீதேறி பவனிவந்தாள்” – தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலய வேட்டைத்திருவிழா\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nதூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து வடக்கு- கிழக்கில் போராட்டம்\nகொடி எப்படி ஏற்றுவது என்று எங்களுக்குத் தெரியும் – யாரும் சொல்லித்தர வேண்டாம் என்கிறார் வடக்கு முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kotticodu.blogspot.com/2011/03/blog-post_07.html", "date_download": "2018-05-27T15:16:23Z", "digest": "sha1:HWGQXI5B3LDKEPSULCDUV23Z4US3Z6V6", "length": 21917, "nlines": 156, "source_domain": "kotticodu.blogspot.com", "title": "பேச்சு வார்த்தை தொடருமாம் ...அட சீ ...வெட்கம் கெட்டவர்களே ~ என் பக்கங்கள்", "raw_content": "\nபேச்சு வார்த்தை தொடருமாம் ...அட சீ ...வெட்கம் கெட்டவர்களே\nஎழுதியது Suresh Kumar Labels: அரசியல் காங்கிரஸ், திமுக கூட்டணி, தேர்தல் 2011 எழுதிய நேரம் Monday, March 07, 2011\nகாங்கிரஸ் திமுக உறவு முறிந்து போனது என ஜால்ரா மணி ,தொல் திருமா எல்லோரும் சேர்ந்து கூவி கொண்டிருக்கையில் பேச்சுவார்த்தை இன்னும் தொடரும்னு தயாநிதி மாறன் தெருவித்திருக்கிறார்.\nசுயமரியாதை என்ன விலை என கேட்கும் வீரமணி திமுக இனி இதற்கு மேல் சுயமரியாதை இழக்க கூடாது என அறிக்கை விட , திமுக தலைவர் உயர்நிலை கூட்டத்தை கூட்டி திமுக மந்திரிகள் ராஜினமா செய்வார்கள் என சொல்ல ரண்டு நாளா இவங்க நாடகத்திற்கு கிளைமாக்ஸ் எப்ப வரும் எப்பப வரும்னு மக்கள் எதிர் பார்த்து கொண்டிருந்தார்கள் .\nராஜினமா செய்யணும்னு முடிவெடுத்தால் அனற்றைக்கே கடிதம் அனுப்பியிருக்கலாம் தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சியில் கடிதம் கிடைக்க நேரமாகாது . முக்கியமான பிரச்சனைகள் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்ல பட்டாலும் . ஈழ தமிழர்கள் சிங்கள படைகளால் கொள்ளப்பட்டாலும் கடிதம் எழுதும் கருணாநிதி மந்திரிகள் ராஜினமா செய்யும் போதும் கடிதம் அனுப்பியிருக்கலாம் . அல்லது அன்றைக்கே விமானம் மூலம் சென்று ராஜினமா கடிதம் கொடுத்திருக்கலாம் . அதையெல்லாம் விட்டு திங்கள் ராஜினமா கடிதம் கொடுக்க படும் என அறிவித்தார்கள் . சரி ஓகே அப்படி ராஜினமா கடிதம் கொடுக்க போனா கொடுத்து விட்டு வர வேண்டியது தானே . அதை விட்டு விட்டு அவங்க கிட்ட போய் கெஞ்சி இருக்காங்க . இப்போ ஒரு வழியா பேச்சுவார்த்தை நாளை தொடரும் என அறிவித்தும் விட்டார்கள் . அப்போ ராஜினமா கிடையாது .\nஆட்சிய விட்டு பிடிச்சி தள்ளினாலே அதில ஏதாவது கேப் கிடைக்குமான்னு பார்க்கிற இந்த பதவி வெறியர்களாவது ராஜினமா செய்யவது என்பது நடக்காத காரியம் . காங்கிரஸ் கட்சியை கருணாநிதி எவ்வளவு கேவல படுத்த முடியுமோ அவ்வளவு கேவல படுத்தியாச்சு. கருணாநிதியை காங்கிரஸ் கட்சியால் எவ்வளவு கேவல படுத்த முடியுமோ அவ்வளவு கேவல படுத்தியாச்சு . இதுக்கு மேல இவங்க துணிய உருவி விட்டு அம்மணமா நடக்க விடுறதுக்��ு எதுவும் இல்ல . இப்பவும் ஏதாவது வாய்ப்பு உண்டானு தான் பார்கிறாங்க. இப்படி ஒரு அதிசய பிறவிகளை தமிழர்கள் எங்கேயும் காண முடியாது . இவன் ரெம்ப நல்லவன்ட எவ்வளவு அடிச்சாலும் தான்கிகிறான் என்ற விடிவேலுவின் சினிமா வசனம் தான் நினைவிற்கு வருகிறது .\nஇவர்களால் பதவி இல்லாமல் ஒரு நாள் இல்லி ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது . இவர்கள் செய்த கொடுமைகள் ஏராளம் ஒவ்வெரு கொடுமைகளும் இவர்களை காவு வாங்கும் . கனிமொழிக்கு மட்டுமல்லாது தயாளு அம்மாவுக்கு சேர்த்து ஏற்கனவே ஜெயிலில் இடம் புக் பண்ணி விட்டதாக செய்திகள் வருகின்றன . அப்படியிருக்கும் போது எப்படி இவர்களால் ராஜினமா செய்ய முடியும் ...... ஏற்கனவே ஈழ தமிழர்கள் கொல்லப்படும் போது எம்பிக்கள் ராஜினமா செய்வார்கள் என அறிவித்த பின்னர் அனைத்து எம்பிக்களும் கருணாநிதியிடம் ராஜினமா கொடுத்து நாடகமாடியது ஊரறிந்த கதை ......^^^^^^^^^\nசரி அத விடுவோம் இந்த ஜால்ரா மணி ஸாரி வீரமணி திருமாவளவன் எல்லாம் என்ன அறிக்கை எழுதி வச்சிருக்காங்களோ ............ ஏதாவது வச்சிருப்பாங்க இவனுங்களுக்கும் வெட்கம், மானம், சூடு ,சொரணை இதில எதுவும் இல்லையே ........... பாவம் திமுக தொணடர்கள்\nவெட்கம் கேட்டவர்களை பற்றி எழுதும் போது வெட்கம் கேட்டவர்களை பற்றி மட்டும் தான் எழுத வேண்டும் .........\nஇவங்களுக்கு எப்ப தான் மானம் இருந்திருக்கு. இரண்டே இரண்டு முறை டில்லிக்கு சென்றிருக்கிறார் கலைஞர் ஒரு முறை மகனுக்கும் , மருமகனுக்கும் மந்திரி பதவிக்காக இன்னொரு முறை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு ............ மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் தமிழகம் சீரழியும் அதில் மாற்று கருத்து இல்லை\nகட்டாயம் அதை பற்றியும் எழுதலாம் முதலில் இதை பற்றிய கருத்தை சொல்லுங்கள் .\nநடப்பது அரசியல். தனிமனித ஒழுக்கம் பற்றிய ஆராய்ச்சியல்ல.\nநீங்களும் மார்பகத்தை நிமித்திக்காட்டும் பெண்களின் படங்கள் போட்டுத்தானே அழைக்கிறீரகள் /\nஆனால் உங்கள் பதிவில் எழுத்ப்படும் விடயத்திற்குத்தானே வருகிறார்கள் /\nஅவர்கள் உங்கள் பதிவைத்தானே பார்க்கிறார்கள்.\nநடப்பது அரசியல். தனிமனித ஒழுக்கம் பற்றிய ஆராய்ச்சியல்ல.\nஅரசியலைஅ அரசியலாகத்தான் பார்க்கவேண்டும் ///////////////////////\nஅய்யா பெயரிலி அவர்களே இது தனி மனித ஒழுக்கம் பற்றிய பதிவு அல்ல . அறிஞர் அண்ணா துவங்கிய திமுக இன்று காங்கிரஸ் கட்சியினரிடம் சுயமரியாதை இழந்து நிற்கிறது அதை பற்றியது . இந்த வெட்கம் கெட்ட செயலால் திமுகவிற்கு மட்டுமல்ல ஓட்டு மொத்த தமிழகத்திற்கே கேவலம் என்பது புரிகிறதா எப்போதோ எடுக்க வேண்டிய முடிவை தேவையற்ற நேரத்தில் எடுத்தது மானக்கேடு . அப்படி முடிவெடுத்த பின்னரும் முடிவிலிருந்து பின்வாங்குவது என்பது வெட்கம் கெட்ட செயல் இல்லையா \nயாரை ஏமாற்ற இந்த நாடகம் \nMANO நாஞ்சில் மனோ said...\nதிமுக தனித்து நின்றாலும் வெற்றிபெறும் காங்கிரஸ் உடன் நின்றாலும் வெற்றி பெறும் . திமுகவிற்கு காங்கிரஸ் தேவையில்லை காங்கிரஸ் கட்சிக்கு திமுக தேவை ...... எங்க வழிக்கு காங்கிரஸ் இறங்கி வந்தால் நாங்கள் சேர்த்து கொள்வோம்\nஅரசியலில் யார் தான் நாடகமாடவில்லை ....................................\n\"அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா\" என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான் மக்கள் தலை விதி\nகருணாநிதியின் அரசியலில இது சாதாரணமப்பா\nமுதல் படத்துக்கு மோனையா ஒரு பாட்டு:)\nகருணாநிதிக்கு நடிப்பு சொல்லித்தரணுமா என்ன மானங்கெட்டபய. ஒரு நாள் உண்ணவிரதமிருந்து இலங்கைல போர நிறுத்திட்டு யூஸ் குடிச்சத மறக்கவா முடியும் மானங்கெட்டபய. ஒரு நாள் உண்ணவிரதமிருந்து இலங்கைல போர நிறுத்திட்டு யூஸ் குடிச்சத மறக்கவா முடியும் எத்தின நாடகமாடினார். இப்போ காங்கிரஸ விட்டு விலகின கனிமொழி உள்ளார போவார் தயாளு அம்மாளும் போகலாம். காங்கிரசுக்கு திமுக தேவை திமுக வுக்கும் காங்கிரஸ் தேவை இப்போதைக்கு நூல் விட்டுப்பாக்கிறாங்க.\nஅம்மா ஆட்சிக்கு வரணும் இந்த திருட்டுப்பயலுகள் சங்காத்தம் இத்தோட ஒழியணும்.\nஅவன் என் வீட்டில் இருப்பவங்களை கேவலமா பேசுவான். நான் அவன் குடும்பத்தை மஹா கேவலமா பேசுவேன் . இதல்லாம் ஒரு தமாசு .\nஇனிமேல் இவர் தினமும் தமிழ், தமிழர் சுயமரியாதை, தமிழ்நாடு, தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ் பேசுவோர் என்று புது புது வார்த்தை பிரயோகம் செய்து ஜல்லியடி செய்வார் காண தவறாதீர்கள்...\nசூடான அரசியல் செய்திகளுக்கு தினமும் இருமுறை புதிய செய்திகளுடன் ஒரு வலை பூ….\nவீரமணி, திருமா இருவரும் நாளை தலைவரின் ராஜதந்திரம் பற்றி பெருமயடித்துக்கொள்வார்கள்\nஇனிமேல் இவர் தினமும் தமிழ், தமிழர் சுயமரியாதை, தமிழ்நாடு, தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ் பேசுவோர் என்று புது புது வார்த்தை ப���ரயோகம் செய்து ஜல்லியடி செய்வார் காண தவறாதீர்கள்...\nசூடான அரசியல் செய்திகளுக்கு தினமும் இருமுறை புதிய செய்திகளுடன் ஒரு வலை பூ….\nஉங்கள் இணைப்பு வேலை செய்யவில்லை. நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்\nவீரமணி, திருமா இருவரும் நாளை தலைவரின் ராஜதந்திரம் பற்றி பெருமயடித்துக்கொள்வார்கள்\nஇவர்களுக்கு எப்ப தான் வெட்கம் இருந்திருக்கிறது கெடுவதற்கு . நன்றி\n\"இந்த உலகில் அநீதியும் அடிமைதனமும் இருக்கும் வரை சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் போரட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.\" - வே.பிரபாகரன்\nபேய், பிசாசு உடம்பினுள் புகுவது எப்படி\nதூக்கத்தில் பேசுபவரா நீங்கள் கட்டாயம் படியுங்கள்\nபெருகும் சாதி கட்சிகள் - நாளைய தமிழகம் ......\nதடைகளை உடைத்து வருகிறது புலிகளின் குரல்\nதமிழகத்திலேயே ஏழ்மையான குடும்பம் கருணாநிதி குடும்பம் மட்டும் தான் \nஎதை பற்றி எழுதுவது என்று தெரியாமல் இருக்கிறேன்\n7 ஆம் அறிவு திரை விமர்சனம்\nநெல்லை எனது எல்லை குமரி எனது தொல்லை : கொந்தளிக்கும் குமரி காங்கிரசார்\nஅரசியல் (94) அவமானம் (6) அனுபவம் (8) இந்தியா (43) இலங்கை (43) இனபடுகொலை (25) உலகம் (4) கலைஞர் (20) கன்னியா குமரி (1) காங்கிரஸ் (5) காதல் (4) காமெடி (4) சமூகம் (15) தமிழகம் (72) தன்னம்பிக்கை (4) தியாகி முத்துக்குமார் (4) தொழில் நுட்பம் (4) பிரபாகரன் (11) பிளாகர் டெம்பிளேட் (3) பேய் (2) மதிமுக (22) மாணவர்கள் (4) மூட நம்பிக்கை (1) மொக்கை (8) வரலாறு (2) விகடன் (1) விஜயகாந்த் (2) வீடியோ (10) வைகோ (27) ஜெயலலிதா (6)\nSuresh Kumar ( என் பக்கங்கள் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-05-27T15:59:21Z", "digest": "sha1:HKND6CWX5GD54Q5RBF7NSFXHWK2WUQDW", "length": 16936, "nlines": 291, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோடியம் அசிட்டேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சோடியம் அசிட்டேட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவே.ந.வி.ப எண் AJ4300010 (உலர்)\nகொதிநிலை 881.4 °C (உலர்)\nகாரத்தன்மை எண் (pKb) 9.25\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.464\nபடிக அமைப்பு ஒரேகோணப் படிகம்(monoclinic)\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS\nதீப்பற்றும் வெப்பநிலை 250 °C\nமாறுதலாக ஏதும் சொல்லவி��்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nசோடியம் அசிட்டேட்டு என்பது அசிட்டிக் காடியின் சோடிய உப்பு. பல்வேறு பயன்பாட்டுக்காக இவ் வேதிப்பொருள் மலிவாக (குறைந்த செலவில்) பெரிய அளவில் தொழிலகங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றது. இரண்டு கரிம அணுக்கள் கொண்ட இவ் வேதிப்பொருள் [CH3COO]− என்னும் எதிர்ம மின்மியாகிய (அயனியாகிய) அசிட்டேட்டு, நேர்ம மின்மியாக உள்ள சோடியத்துடன் சேர்ந்து சோடியம் அசிட்டேட்டு ஆகின்றது.\nநெசவாலைகளில் கழிவுக் கந்தகக் காடியை நடுமைப் படுத்த (காடித்தன்மையை ஈடுகட்டி நடுமைப்படுத்த) சோடியம் அசிட்டேட்டு பயன்படுகின்றது. செயற்கை இரப்பர் உற்பத்தியில் குளோரோப்பிரீனை உறுதியேற்றும் வல்க்கனாக்கும் செயற்பாட்டை மட்டுப்படுத்த சோடியம் அசிட்டேட்டு பயன்படுத்தப்படுகின்றது. தோல் பதனிடும் தொழிலிலும் இது பயன்படுகின்றது\nசோடியம் அசிட்டேட்டு உள்ள கரைசல் உயிர்வேதியியலில் காரக்காடித்தன்மை(pH) விரைந்து மாறாமல் இருக்க ஓர் இடைமமாகப் பயன்படுகின்றது. உயிர்வேதியியலில் காரக்காடித்தன்மையின் அளவு வேதி வினைகளை வெகுவாக மாற்ற வல்லது.\nஇலித்தியம் அசைடு . இலித்தியம் அமைடு . இலித்தியம் அயோடேட்டு . இலித்தியம் அயோடைடு . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் இமைடு . இலித்தியம் இரும்பு பாசுபேட்டு . இலித்தியம் ஐதராக்சைடு . இலித்தியம் குளோரேட்டு . இலித்தியம் சக்சினேட்டு . இலித்தியம் சல்பேட்டு . இலித்தியம் சல்பைடு . இலித்தியம் சிட்ரேட்டு . இலித்தியம் நாற்குளோரோ அலுமினேட்டு . இலித்தியம் புரோமைடு . இலித்தியம் பெராக்சைடு . இலித்தியம் பெரிலைடு . இலித்தியம் பொலோனைடு . இலித்தியம் போரேட்டு . இலித்தியம் மெத்தாக்சைடு . சாபுயெலைட்டு\nஇருசோடியம் ஐதரசன் ஆர்சனேட்டு . இருசோடியம் சிட்ரேட்டு . இருசோடியம் பாசுபேட்டு . சோடியம் அசிட்டேட்டு . சோடியம் அயோடேட்டு .\nசோடியம் அயோடைடு . சோடியம் அலுமினியம் சல்பேட்டு. சோடியம் ஆர்செனேட்டு . சோடியம் ஈரசிட்டேட்டு . சோடியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு . சோடியம் கார்பனேட்டு . சோடியம் குரோமேட்டு . சோடியம் குளுக்கோனேட்டு . சோடியம் குளோரைடு . சோடியம் சிலிசைடு . சோடியம் செருமேனேட்டு . சோடியம் செலீனைடு . சோடியம் தையோசயனேட்டு .\nசோடிய��் பார்மேட்டு . சோடியம் புளோரோசிலிக்கேட்டு . சோடியம் பெர்குளோரேட்டு . சோடியம் பொலோனைடு . சோடியம் மாங்கனேட்டு . சோடியம் மிகையாக்சைடு . மோனோ சோடியம் குளூட்டாமேட்டு\nபென்சைல் பொட்டாசியம் . பொட்டாசியம் அசைடு . பொட்டாசியம் அர்கென்டோசயனைடு . பொட்டாசியம் அலுமினியம் புளோரைடு .\nபொட்டாசியம் ஆக்சைடு . பொட்டாசியம் எண்குளோரோ இருமாலிப்டேட்டு . பொட்டாசியம் ஐதரைடு . பொட்டாசியம் ஓசுமேட்டு . பொட்டாசியம் சல்பைட்டு . பொட்டாசியம் சல்பைடு . பொட்டாசியம் சிட்ரேட்டு . பொட்டாசியம் செலீனேட்டு . பொட்டாசியம் தாலிமைடு . பொட்டாசியம் நைத்திரேட்டு . பொட்டாசியம் நையோபேட்டு .\nபொட்டாசியம் பல்மினேட்டு . பொட்டாசியம் புளோரைடு . பொட்டாசியம் பெர்சல்பேட்டு . பொட்டாசியம் பெராக்சைடு . பொட்டாசியம் பைகார்பனேட்டு . பொட்டாசியம் பைசல்பைட்டு . பொட்டாசியம் பொலோனைடு . பொற்றாசியம் பரமங்கனேற்று\nருபீடியம் அயோடைடு . ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு . ருபீடியம் ஐதராக்சைடு . ருபீடியம் ஐதரைடு . ருபீடியம் கார்பனேட்டு . ருபீடியம் தெல்லூரைடு . ருபீடியம் நைட்ரேட்டு . ருபீடியம் புரோமைடு . ருபீடியம் புளோரைடு . ருபீடியம் பெர்குளோரேட்டு . ருபீடியம் வெள்ளி அயோடைடு . ருபீடியம்–82 குளோரைடு\nசீசியம் அசிட்டேட்டு . சீசியம் ஆக்சைடு . சீசியம் காட்மியம் குளோரைடு . சீசியம் குரோமேட்டு . சீசியம் சல்பேட்டு . சீசியம் நைட்ரேட்டு . சீசியம் புரோமைடு . சீசியம் புளோரைடு . சீசியம் பெர்குளோரேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794869272.81/wet/CC-MAIN-20180527151021-20180527171021-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}