diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0325.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0325.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0325.json.gz.jsonl" @@ -0,0 +1,430 @@ +{"url": "http://pinnaclebooks.in/", "date_download": "2020-11-26T00:47:12Z", "digest": "sha1:GTCJSOTEYAGPJAWXABIZCZKECWJA327T", "length": 2381, "nlines": 77, "source_domain": "pinnaclebooks.in", "title": "Home - Pinnaclebooks.in", "raw_content": "\nவாழ்வில் நாம் பார்க்கும் காட்சிகள், பொருள்கள்\nஎந்த நோயையும் பற்றி நாம் கவலை கொள்ளத்\nயதி - துறவறம் என்னும் ஜீவநதியின் சத்தியத் தடம் தேடி ஒரு பயண...\nஎந்த ஒரு விஷயத்திலும் நம் சிந்தனைத் திறனையும...\nநலம் தரும் பரிகாரத் தலங்கள் 54\nவாழ்வின் எல்லா வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வழிகாட...\nபலன் தரும் பரிகாரத் தலங்கள் 54\nதினமணி மகளிர்மணி இணைப்பில் வெளிவந்த பிரபலங்கள் தங்களது தாயா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/07/16/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-3/", "date_download": "2020-11-26T00:38:40Z", "digest": "sha1:SS2M7II5XKW62SQGRVCTFEIR2U2NM6PD", "length": 13895, "nlines": 170, "source_domain": "www.stsstudio.com", "title": "டோட்முண்ட் சிவன் ஆலயத்தில் ஊடகர்கள் தொலைக்காட்சி இயக்குனர்களுக்குகெளரவம் வழங்கப்பட்டது 16.07 2019 - stsstudio.com", "raw_content": "\nயேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்துவரும் பாடகர் விஜயன் அவர்கள் இன்று பிறந்தநாள் தன்னை மணைவி, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,…\nவெறும் காட்சிக்கான மலரல்ல… மாவீரர்களின் சாட்சிக்கான மலராகும். புனிதர்களை பூஜிப்பதற்கான புனித மலராகும். தேசம் காத்திட தமை ஈர்ந்த தேசிய…\nவிரிந்து கிடக்கும் வானப் பெருவெளிஉருண்டு செல்லும் புவியின் மையத்தில் நின்று வானத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் அது எட்டாத உயரத்தில் இருப்பதுபோல்…\nபிரபஞ்சத்தின் பேரொளி நீ. அநீதியை தகர்க்கும் போராளி. வையகத்தில் வீர வரலாறு நீ. காவியங்களில் நேர்த்தியானவன் நீ. சர்வத்தின் கர்வமதை…\nமுல்லைத்தீவில் வாழ்ந்துவரும் திருமதி குமாரு. யோகேஸ் -புனிதா தம்பதியினர் இன்று தங்கள் திருமணநாளை மகன் நெடுஞ்செழியன், மகள் மகிழினி .உற்றார்…\nஅடை பட்ட கதவுகள் திறபட்டன. அடிமைச் சிறை உடைத்து அரங்கேறினர்.. பொன்னும் பொருளும் பூவும் பொட்டுமெனும் மாயைகள் தாண்டி தலைவன்…\nயேர்மனி லுடன் சயிற்றில் வாாழ்ந்து வரும் சக்கிவேல் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினர்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞர் கலைப்பரிதி 22.11.2020இன்று பிறந்தநாள் தன்னை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையு��க நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன்…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்துவரும்இயக்குனர் , பல்துறைசார்,கலைஞர் சுபோ சிவகுமாரன் அவர்கள் இன்று தனது கணவன்பிள்ளைகளுடன் பிறந்தநாளைக்கொண்டாடும் இவரை இந்த…\nயேர்மனி வூபெற்றால் நகரில் வாழ்ந்துவரும் ஊடகவியலாளர் பிரகாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன்…\nடோட்முண்ட் சிவன் ஆலயத்தில் ஊடகர்கள் தொலைக்காட்சி இயக்குனர்களுக்குகெளரவம் வழங்கப்பட்டது 16.07 2019\nடோட்முண்ட் சிவன் ஆலயத்தில் STSதமிழ் தொலைக்காட்சி இயக்குனர் எஸ். தேவராசா, தமிழ்.எம்.ரிவி இயக்குனர் என்.வி.சிவநேசன் ,\nவேள்கோவில் இயக்குனர் இராஐகருணா, MS Video இயக்குனர் சக்தி, தவில்வித்துவான் செல்வநாயகம், நாதஸ்வர வித்துவான் பாலமுரளி ஆகியோர் ஊடகச் சேவைக்காக கௌரவிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது\nடோட்முண்ட் சிவன் ஆலயத்தில் STSதமிழ் தொலைக்காட்சி இயக்குனர் கௌரவிக்கப்பட்டார்\nசர்மிலா வினோதினி அவர்கள் எழுதிய ‚மொட்டப் பனையும் முகமாலைக் காத்தும்‘ சிறுகதை நூலின் அறிமுக நிகழ்வு16.07.2019,\nபாடகர் மனோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 31.07.2019\nமூத்த அறிவிப்பாளர் „உங்களில் ஒருவன்“ திரு.லோகேஷ் அவர்களின் பிறந்தநதள்வாழ்த்து 07.05.2019\nS லண்டன் நாட்டில் வாழ்ந்து வரும் மூத்த…\nபொல்லாத பூமியில் பிறந்தது பாவம் பொறுத்து…\nபாடகி செல்வி சுதேதிகா தேவராசா20வது பிறந்தநாள் வாழ்த்து:\nபாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா…\nபிறந்தநாள் வாழ்த்து அரியரத்தினம் கெங்காதரன் 05_12_2018\nதுறு துறுக்கும் கண்கள் கண்டேன் குட்டியான…\nஇசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.06.2019\nஇசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள்…\nதேவகுருபரன் சண்முகலிங்கம். ஜேர்மனி. தபேலா வித்தகர்.\nகிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் புகழ்பாடும் பக்திகானங்கள்வெளியீடு\nவணக்கம் நண்பர்களே கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகர் விஜயன் ராசப்பு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.11.2020\nபல்துறை கலை வித்தகர் குமாரு. யோகேஸ்.புனிதா தம்பதியினரின் திருமணவாழ்த்துக்கள் 2311.2020\nKategorien Kategorie auswählen All Post (2.081) முகப்பு (11) STSதமிழ்Tv (30) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (195) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (704) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-11-26T02:24:24Z", "digest": "sha1:GUR4GIAMYMNSIOVFMANNF675LSDQV6T5", "length": 12175, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழ்நெட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ்நெட் (Tamilnet) என்பது இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்துவரும் ஒரு செய்தி இணையத் தளம் ஆகும். ஈழப்போர், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் சம்பந்தமான தகவல்களை வெளிப்படுத்தும் ஆங்கிலத்தில் அமைந்த, வணிக நோக்கற்ற ஒரு இணைய செய்தி ஊடகமாகும். இது 1997, சூன் 7 இல் ஆரம்பிக்கப்பட்டது. இத்தளம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், வெளியிடப்பட்ட செய்திகளை ஆண்டு, மாதம், திகதி வாரியாக ஆவணப்படுத்தி வருவது இத்தளத்தின் ஒரு தனிச்சிறப்பாகும்.\n3 தமிழ்நெட்டை இழிவு படுத்தும் செயல்பாடுகள்\n2005 ஆம் ஆண்டில் தமிழ்நெட்டின் ஆசிரியரும் இலங்கையின் பிரபல இராணுவ ஆய்வாளரான தராக்கி சிவராம் கொழும்பில் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்தத் தளம் இலங்கையின் இனமுரண்பாடு, மனிதவுரிமை மீறல்கள், அரச வன்முறைகள் போன்றவற்றை அறிய முனையும் உலகின் ஏனைய சமூகத்தவரிடையேயும், உலகெங்கும் உள்ள தமிழர்களிடையேயும் பிரசித்திப்பெற்ற தளமாக மாற்றம் பெற்றது. இந்தத் தளத்தில் வெளியிடப்படும் செய்திகள் அநேகமான செய்தி ஊடகங்கள் போன்று அழிக்கப்படாமல் திகதி வாரியாக ஆவணப்படுத்தப்படுவதால், காலம் கடந்த செய்திகளையும் உடனடியாக எவரும் எளிதாக பார்வையிடும் வசதியினையும் கொண்டிருப்பதால், புலம்பெயர்ந்து வாழ்வோரின் பல்வேறு கோரிக்கைகளின் போது இத்தளத்தின் செய்திகள் மேற்கோளாகக் காட்டப்படுவதால், இத்தளம் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்குப் பயன்மிக்கதாக அமைந்து வருகின்றது.\nஅதேவேளை இலங்கை அரசு இலங்கை ஊடக முடக்கத்தை ஏற்படுத்தி, ஊடகங்களை முடக்கி வேளையில், தமிழ்நெட் இணையத்தளம் இலங்கை அரசத் தரப்பினருக்கு பெறும் சவாலாக இருந்தது. இதனால் தமிழ்நெட் புலிகளின் சார்பான ஒரு தளமாக இலங்கை அரசால் சித்தரிக்கப்பட்டது.\nதமிழ்நெட் தளத்தில் பிரதான ஆசிரியரான சிவராம், புலிகளின் எதிர் கொள்கைகளைக் கொண்ட புளொட் இயக்கத்தின் முன்னார் உறுப்பினராகவும், இலங்கையின் புகழ்பெற்ற செய்தியாளராக இருந்தும், அவரை ஒரு புலிகளின் ஆதரவாளராக இனங்காட்டிப் படுகொலையும் செய்யப்பட்டது. தற்போதும் தமிழ்நெட் தளம் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதால், அத்தளத்தினைப் புலிகளின் சார்பு தளமாகவும், அதன் செய்திகள் பக்கசார்பு உடையதாகவும் குற்றம் சுமத்தி வருகிறது. அதன் இன்னொரு கட்டச் செயல்பாடாக இலங்கையில் தமிழ்நெட் தளத்திற்கான இணக்கமும் ஒரு காலகட்டத்தில் மறுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நெட்டை இழிவு படுத்தும் செயல்பாடுகள்தொகு\nதமிழ்நெட் தளத்தினை இலங்கையில் உள்ளோர் பார்வையிடுவதற்கான அணுக்கம் மறுக்கப்பட்ட அதேவேளை, தமிழ்நெட் டிவி எனும் இணைய முகவரியில், மிகவும் இழிவான வகையிலும் ஆபாச படங்களையும் பயன்படுத்தி, தமிழ்நெட் தளத்தின் வடிவமைப்பையும், சின்னத்தினையும் பயன்படுத்தி செய்திகள் வெளியிடப்பட்டன. அத்துடன் தமிழ்நெட் டிவி எனும் இணையத்தளத்தில் வெளியிடப்படும் இழிவான செய்திகளை, இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான செய்திகள் வெளியிடப்படும் தளங்களில் \"தமிழ்நெட்\" எனும் பெயரில் பின்னூட்டங்கள் இட்டும், இழிவான செய்திகளை வெளியிட்டும், தமிழ்நெட் தளத்தினை அவமானப்படுத்தும் முயற்சியும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇந்தப் போலியான தமிழ்நெட் டிவி இணையத்தளம், புலிகளை மட்டுமன்றி, பொதுவாகத் தமிழர்களை இழிவு படுத்தி, ஆபாசப் படங்களுடன் வெளியிட்டு வருகிறது. ஆப்பிரிக்கத் தமிழரான, மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை, தமிழக மற்றும் மலேசிய தமிழ் அரசியலாளர்கள் போன்றவர்கள் பற்றி ஆபாசப்படங்களுடன் மிகவும் இழிவான வகையில் செய்திகள் வெளியிட்டு வருகின்றது.\nஇலங்கையில் இணைய சேவை வழங்குனரூடாகத் தமிழ் நெட் இணையத் தளம் 19 ஜூன், 2007 முதல் டிசம்பர் 29 2007 வரையிலான காலப் பகுதியில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அணுக்கம் மறுக்கப்பட்டுள்ளது.[1]\n↑ இலங்கை தமிழ் நெட்டைத் தடைசெய்கின்றது (ஆங்கில மொழியில்) அணுகப்பட்டது ஜூன் 20, 2007\nதமிழ்நெட் மற்றும் பிபிசி XML ஊட்டுக்கள் எல்லாநாடுகளுக்குமாக\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2019, 21:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/agriculture/how-to-make-herbal-finish-shampooing", "date_download": "2020-11-26T01:47:59Z", "digest": "sha1:ZMGHQ2LXP4P6BROMBUQJFUQXMYLHTSOB", "length": 8678, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மூலிகை பூச்சு விரட்டியை ஊறல் முறையில் செய்வது எப்படி?", "raw_content": "\nமூலிகை பூச்சு விரட்டியை ஊறல் முறையில் செய்வது எப்படி\nமூலிகை பூச்சு விரட்டி செய்ய தேவையானவை\nஅ) சோற்றுக் கற்றாழை- 3-5 கிலோ\nஆ) 1. சீதா இலை- 3-5 கிலோ,\n2. காகிதப்பூ இலை-3-5 கிலோ,\n3. உண்ணிச் செடியிலை- 3-5 கிலோ,\n4. பப்பாளி இலை 3-5 கிலோமேலே சொன்ன தழைகளில் ஒவ்வொன்றிலும் 2 கிலோ எடுத்துக் கொள்ளவும். அதாவது 4 வகைத் தழைகள் ஒவ்வொன்றிலும் 2 கிலோ கணக்கில் 8 கிலோ அளவில் எடுத்துக் கொள்ளவேண்டும்.\nஇவற்றுடன் மேலே சொன்ன விதைகளின் ஏதாவது ஒன்றை 100-500 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ஐந்தையும் கலந்து ஊறல் முறையிலும், வேகல் முறையிலும் விரட்டிகள் தயாரிக்கலாம்.\nஇலைகளையும், விதைகளையும் 2 கிலோ வீதம் எடுத்து துண்டு செய்து இடித்து இலை மூழ்கும் அளவிற்கு 12 லிட்டர் மாட்டுச் சிறுநீர் 3 லிட்டர் சாணக் கரைசல் சேர்த்து 7 முத 15 நாட்களுக்கு ஊறவிட வேண்டும். இதனால் இலைகள் கரைந்து கூழாக மாறிவிடும்.\nவடிகட்டி கரைசலில் 1 கிலோ மஞ்சள் தூள் சேர்த்து 12 மணி நேரம் ஊறல் போடவும். இந்த கரைசலுடன் 250 கி முதல்500 கி சூடோமானஸ் சேர்த்து பயன்படுத்த வேண்டும். 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் கலந்து பயிர்களில் அடிக்கலாம்.\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்ச��களின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\nநிவர் புயல்: சென்னை மக்களுக்கு ஓடோடி உதவி செய்ய மதுரைக்காரங்க கிளம்பிட்டாங்க..\nநிவர் புயல் எப்போது கரையை கடக்கும்... பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய தகவல்..\nநாளையும் பொது விடுமுறை அறிவித்தது தமிழக அரசு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/madurai-bronze-statue-for-muttaraiyar-dmk-mla-confuses-kuttaya-mustard-block-people--qjhr93", "date_download": "2020-11-26T01:37:51Z", "digest": "sha1:D42XHMMLIJ4QCFS42T7IPXGG4QGUOGKC", "length": 14995, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மதுரை: முத்தரையருக்கு வெண்கலச்சிலை... குட்டைய குழப்பும் திமுக எம்எல்ஏ..! கடுகடுக்கும் தொகுதி மக்கள்..! | Madurai Bronze statue for Muttaraiyar ... DMK MLA confuses Kuttaya ..! Mustard block people ..!", "raw_content": "\nமதுரை: பெரும்பிடுகுமுத்தரையருக்கு வெண்கலச்சிலை.. குட்டைய குழப்பும் திமுக எம���எல்ஏ.\nமதுரையில் முத்தரையருக்கு சிலை வைப்பதில் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்வம் காட்டி அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். ஆனால் சொந்தக்கட்சிக்குள்ளே சூனியம் வைப்பது போல்திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ முத்தரையர் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக தொகுதிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.\nமதுரையில் முத்தரையருக்கு சிலை வைப்பதில் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்வம் காட்டி அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். ஆனால் சொந்தக்கட்சிக்குள்ளே சூனியம் வைப்பது போல் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ முத்தரையர் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக தொகுதிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.\nமதுரைக்குட்பட்ட சட்டமன்றத்தொகுதிகளில் ஒன்று திருப்பரங்குன்றம்.இந்த தொகுதியில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலின் போது திமுக தலைவர் ஸ்டாலின் தனது வேட்பாளரான டாக்டர்.சரவணனை ஆதரித்து வலையங்குளம் கிராமத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசியவர்..' டாக்டர்.சரவணன் வெற்றி பெற்றால் இங்கே முத்தரையர் மக்களின் சமூகத்தலவரான \"பெரும்பிடுகு முத்தரையர்\" வெங்கலச்சிலை நிறுவப்படும் என்று வாக்குறுதியளித்தார். அதன் பிறகு டாக்டர்.சரவணன் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எம்எல்ஏ டாக்டர் சரவணன் பெரும்பிடுகு முத்தரையருக்கு சிலை வைக்க அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்டு அதன் பிறகு சுவாமி மலையில் இருக்கும் சிற்பி ராகவனிடம் சுமார் 8 அடி உயரமுள்ள சிலை செய்ய சுமார் 8லட்சம் செலவு செய்து ஆடர் கொடுத்துள்ளார்.\nதிருப்பரங்குன்றம் தொகுதி தெற்கு மாவட்டத்திற்குள் வருகிறது. ஆனால் சம்மந்தமே இல்லாத திமுக வடக்கு மாவட்டச்செயலாளரும், கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான மூர்த்தி திருப்பரங்குன்றம் தொகுதிக்குள் நுழைந்து முத்தரையர் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும். அந்த மக்களிடம் சென்று முத்தரை சிலை நாங்கள் வைத்து தருகிறோம் என்று பேச.. அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் ஏற்கனவே எம்எல்ஏ டாக்டர்.சரவணன் சிலை வைப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செ��்து சிலையும் செய்து முடித்துவிட்டார். நீங்கள் என்ன புதுசா சிலை வைக்க போறீங்க. அவரும் திமுக எம்எல்ஏ தானே. பிறகு ஏன் நீங்கள் வந்து குழப்பத்தை ஏற்படுத்துறீங்கனு கேட்டதும். இல்ல..இல்ல எல்லாமே திமுக தான்னு சொல்லி திமுக எம்எல்ஏ மூர்த்தியும், மாவட்டச்செயலாளர் மணிமாறனும் நழுவிட்டார்களாம்.\nஇந்த தகவல் தெரிந்த வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா வலையங்குளம் கிராம மக்களிடம் நாங்கள் உங்கள் பகுதியில் முத்தரையருக்கு சிலை வைத்து தருகிறோம் என்று சொல்ல.. இல்லை எங்க தொகுதி எம்எல்ஏ டாக்டர் சரவணன் சிலை செய்ய ஆடர் கொடுத்துட்டாருனு சொன்னதும் ஒருமாதிரியான ராஜன்செல்லப்பா.. ஒருகட்டத்தில் \"மணி மண்டபம்\" கட்டி தர்றோம்னு சொல்லியிருக்கிறாராம். திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட தயாராக களமிறங்கி இருக்கும் ராஜன்செல்லப்பா முத்தரையர் சமூக மக்களின் வாக்குகளை கவர் செய்ய இதுபோன்று வாக்குறுதி அளித்து வருகிறார் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.\nமதுரையில் திமுக எம்எல்ஏக்கள் மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த மோதலை திமுக தலைமை எப்படி கையாளப்போகிறது என்று தெரியவில்லை என கட்சி நிர்வாகிகள் புலம்பல் சத்தம் மதுரை முழுவதும் கேட்க தொடங்கியிருக்கிறது.\nமதுரையில் சிக்கிய போலி ஐஏஎஸ்.. பொறி வைத்து பிடித்த அரசு அதிகாரி.\nஅமைச்சர் உதயக்குமார் வீட்டை முற்றுகையிட போவதாக திமுக அறிவிப்பு.. பரபரப்பை கிளப்பும் மதுரை திமுக..\nதெய்வானை அடித்து காளிதாஸ் உயிரிழப்பு. அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்க மதுரை எம்எல்ஏ கோரிக்கை..\nமதுரை எய்ம்ஸ்: ஏபிவிபி தலைவர் டாக்டர் சுப்பையாவுக்காக வரிந்து கட்டி சான்றிதழ் கொடுத்த அதிமுக எம்எல்ஏ..\nமாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஐஏஎஸ் பணி மறுப்பு..\nகிராமப்புற மாணவர்களுக்காக கண்கலங்கிய நீதிபதி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 ��ருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமு.க.அழகிரியின் ஆதரவாளரும், திமுக முன்னாள் எம்.பி. பாஜகவில் இணைந்தார்.. ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்து அதிரடி.\nஸ்டாலின் முதலமைச்சர் கனவில் மிதக்கிறார் ஆனால் பலிக்காது... அதிமுகவுக்கு ஹாட்ரிக் வெற்றி... பா.வளர்மதி அதிரடி.\nபீகார் மாடல் தேர்தல்... இது ஜனநாயகத்தின் கண்களில் மண்ணைத் தூவும் பேராபத்து... அலறும் மு.க.ஸ்டாலின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Candidate-ask-promise-to-voters-for-check-truly-voted-for-them-17128", "date_download": "2020-11-26T01:32:33Z", "digest": "sha1:GHR5RTT56S6UA3UR7YVWG4AYWTDGSGCG", "length": 8965, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "கருப்பசாமி கோவில்..! கோழி ரத்தம் மீது சத்தியம்..! பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடாததால் வந்த விபரீதம்! மிரள வைத்த வேட்பாளர்! - Times Tamil News", "raw_content": "\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமுறை… எடப்பாடி பழனிசாமி முன்கூட்டியே அறிவிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்டாலின். பேரிடரில் இரு��்து மக்களைக் காப்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\n கோழி ரத்தம் மீது சத்தியம்.. பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடாததால் வந்த விபரீதம் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடாததால் வந்த விபரீதம்\nதமிழகத்தில் தற்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் தோல்வியடைந்த பலர் விரக்தியில் மக்கள் தங்களுக்குத்தான் வாக்களித்தார்களா என வினோதமான முறையில் கேட்டு வருகின்றனர்.\nநடிகர் வடிவேலு ஒரு படத்தில் தேர்தல் முகவராக இருப்பார். அதில் தேர்தலில் போட்டியிட்ட விஜயகுமாருக்குத்தான் மக்கள் வாக்களித்தார்களா என்பதை உறுதி செய்ய பல கோணங்களில் கேள்வி கேட்பார். அவர்கள் சத்தியம் செய்து கூறும் பதிலை பார்த்து அதிர்ச்சி அடைவார். அந்த நகைச்சுவை தற்போதும் டிரெண்டிங் ஆகி உள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம் அரியக்குடி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்கள் தங்களுக்கே வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் தோல்வி அடைந்துவிட்டதால் கிராம மக்களை அழைத்துவந்து தங்களுக்குதான் வாக்களித்தோம் என கோழி ரத்தத்தில் சத்தியமிடுமாறு மிரட்டுவதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.\nஅரியகுடி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு 4 பெண்கள் போட்டியிட்டனர். தோல்வியடைந்த 3 பெண்கள், தேர்தலின்போது தங்களுக்கு வாக்களிக்க பணம் பெற்ற கிராம மக்களை ஊர் மத்தியிலுள்ள சமுதாய கூடத்துக்கு அழைத்து வந்து சேவலை அறுத்து ரத்தம் பிடித்து, அதன்மீது சத்தியம் செய்யும்படி மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த செல்போன் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்டாலின். பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?24221-priya32&s=96c0c45a44e6564971d8fb9cfa162479", "date_download": "2020-11-26T00:33:04Z", "digest": "sha1:FAUPYK7U3KOP2AIAFKYIAB3SBP4LMAHL", "length": 15482, "nlines": 259, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: priya32 - Hub", "raw_content": "\nஇனிமையானது அந்த இறைவன் போன்றது இறைவன் போன்றது அது புனிதமானது காதல் பொருள் நிறைந்தது பொருள் நிறைந்தது\nகாலங்களே காலங்களே காதல் இசை பாடுங்களே பாடப் பாட ராகம் பார்வை போடும் தாளம் நெஞ்சோடும் நினைவோடும் உருவாகும் சொர்க்கமே\nசுகம் தானா சொல்லு கண்ணே அந்நியன் போல் நான் கேட்கிறேன் சுகம் தானா பெண்களெல்லாம் வந்தவள் போலன்னான் கேட்கிறேன்\nநெனைச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாடி என் காதல் ராணி நான் தானே தேனீ இது தானோ மோகம் இது ஒரு நாளில் தீரும் என் காதல் ராஜா நான் தானே ரோஜா\nசொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் நுனி உன் அழகில் நீயின்றி தூங்காது நெஞ்சம்\nயார் மாமனோ ஜோடியோ என் வாழ்க்கையில் தேடினேன் நீ சொல்லு மாமா மாமா வரலாமா மாமா தரலாமா சுகமே...\nவந்தால் என்னோடு இங்கே வா தென்றலே நீ மறந்தால் நான் வரவா\nராத்திரி பொழுது ஒன்ன பாக்குற பொழுது அடி வேர்த்து கொட்டுது வார்த்த முட்டுது கேக்குற பொழுது அட உங்கிட்ட தான் என்ன இருக்க அத தெரிஞ்சிக்கிறேன்...\nகொஞ்சம் உன் காதலால் என் இதயத்தை நீ துடிக்க வை கொஞ்சும் உன் வார்த்தையால் என் காதலை நீ மிதக்க செய்\nஉள்ளத்தில் நூறு நினைத்தேன் உன்னிடம் சொல்லத் தவித்தேன் ஆசை கோடி பிறக்கும் அச்சமோ சொல்லாமல் என்னைத் தடுக்கும்\nமேகம் முந்தானை ஆடுது முன்னாலே ஆசை மச்சானை தேடுது கண்ணாலே வானம் என்னும் குமரிப்பொண்ணு பூசுது செந்தூரம் காண வந்த மனசுக்குள்ளே எத்தனை சந்தோஷம்\nகாத்து காத்து ஊதக்காத்தும் வீசுதே பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே ஆடை மூடும் இந்த தேகமே ஆசை மீறும் நேரமே\n :) ஆசைப்பட்டு பாத்தா ஒரு அழகான பொண்ணு ஆசைப்படி புருஷன் வரட்டுமே அடி அம்மாடி ஆயிரம்தான் வாங்கித் தரட்டுமே\nகாதல் காதல் காதல் என்று கண்கள் சொல்வதென்ன ஒரு பன்னீரில் நீராடும் அன்னம் இந்த பார்வை சொல்லாத சொல்லேது இன்னும்\nபேர் பெருசு இவன் ஆள் புதுசு வழியோ தினுசு இரும்பு மனசு\nதண்ணிக்குள் நிக்குது தாவணித் தாமரை தத்தளித்து உள்ளம் தள்ளாட கன்னியின் நெஞ்சுக்குள் எண்ணிய எண்ணத்தில் தண்ணிக் குளம் அதில் சூடாக\nஜூ���ை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு மாலை நேரம் வந்தால் பாட்டு பாடும் மனசு\nகடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ வெறும் தரையை தீண்டுமோ என் உடலில் உணர்வு பொங்கும் உந்தன் உருவை தாண்டுமோ வேறு ஊறவை தீண்டுமோ\nவாடா வாடா சீக்கிரம் வாடா வாடாமலர் வாடுது வாடா வாடா காற்றென வாடா மீரா மனம் வாடுது உன் இதயம் என்ன கல்லாடா நான் தனியே நிற்கும் பூக்காடா ...\nதேரில் ஏறும் முன்னமே தேவன் உள்ளம் தெரிந்தது நல்ல வேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம் நன்றி நன்றி தேவா உன்னை மறக்க முடியுமா கலைந்திடும் கனவுகள்\n :) அவள் உலக அழகியே நெஞ்சில் விழுந்த அருவியே அந்த நீல வெளியிலே நெஞ்சம் நீந்த துடித்ததே ஓர் வேரில்லாமல் நீரில்லாமல் கண் இரண்டில்...\nபூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும் பழகிய பலன் உருவாகும் பாடிவா பாடிவா\nநீதானே நீதானே என் நெஞ்சைத் தட்டும் சத்தம் அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்\nவாராய் வாராய் நீ வாராய் நீ போகும் இடம் வெகு தூரமில்லை நீ வா..ரா..ய் கூறாய் கூறாய் நீ கூறாய் என் ரத்த இதழ் உன் முத்துக்கடல் என கூ..றா..ய்\nஅன்பே புதுக்கவிதைகள் பல படிக்கிறேன் கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/09/blog-post_8.html", "date_download": "2020-11-26T00:23:43Z", "digest": "sha1:OPYOBVNUFF4NXOFZNV6GGY4MIFMO46GI", "length": 4639, "nlines": 109, "source_domain": "www.tnppgta.com", "title": "தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் அதிக அளவில் சேர்ப்பு\" - தனியார் பள்ளி சங்கம் குற்றச்சாட்டு", "raw_content": "\nHomeGENERAL தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் அதிக அளவில் சேர்ப்பு\" - தனியார் பள்ளி சங்கம் குற்றச்சாட்டு\nதனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் அதிக அளவில் சேர்ப்பு\" - தனியார் பள்ளி சங்கம் குற்றச்சாட்டு\nதனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் அதிக அளவில் சேர்வதால் தனியார் பள்ளிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள்,தனியார் பள்ளியில் பழைய கட்டணத் தொகையை கட்டாமலும், மாற்று சான்றிதழ் இல்லாமலும் அரசு பள்ளிகளில் சேர்ந்து வருவதாக கூறியுள்ளனர்.\nG.O NO.562 DATED :28.10.1998 30 ஆண்டுகாலம் பதவி உயர்வ��� இல்லாமல் ஒரே பணியில் இருந்தால் Bonus increment பெறலாம்\nFLASH NEWS-ஊதிய குறைதீர் குழு அறிக்கை அடிப்படையில் ஊதியம் மாற்றி 24 துறைகள் சார்ந்த அரசாணைகள் வெளியீடு..\nDEO மற்றும் BEO சட்டம் தெரிந்த ஒருவரை நியமித்துக்கொள்ளலாம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nவரும் 26ல் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்களுக்கு தடை\nசென்னை: மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க, தமிழக அரச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2020/07/10/daily-horoscope-for-10th-july-2020-friday/", "date_download": "2020-11-26T01:01:07Z", "digest": "sha1:XYDPFB7OGQ6ULRWB4GTMFLNS5D6CCYYQ", "length": 16740, "nlines": 146, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "இந்த ராசிக்காரங்க எதிரிகள ஓட ஓட விரட்டப்போறாங்களாம் - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nஇந்த ராசிக்காரங்க எதிரிகள ஓட ஓட விரட்டப்போறாங்களாம்\nமேஷம்: நீண்ட காலமாக தடைபட்ட வேலை முடிவதால் இன்று உங்களுக்கு ஒரு பெரிய நிவாரணம் கிடைக்கும். உங்கள் வழியில் வந்த தடையை இன்று கடக்க முடியும். இன்று உங்கள் மனைவியுடன் கூடுதல் நேரம் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உங்கள் காதலி உங்களை எவ்வளவு ஆழமாக நேசிக்கிறார் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.\nஅதிர்ஷ்ட நேரம்: காலை 10:30 முதல் மாலை 4:00 மணி வரை\nரிஷபம்: உடல்நலம் பற்றிப் பேசும்போது, உங்கள் அதிகரிக்கும் எடையைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள், இல்லையெனில் நீங்கள் வரும் நாட்களில் சில கடுமையான நோய்களால் பாதிக்கப்படலாம். இன்று பணத்தின் அடிப்படையில் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்\nஅதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 முதல் 9:05 வரை\nமிதுனம்: இன்று ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். காலையில் வரும் நற்செய்தியால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் வேலை செய்தால் இன்று நீங்கள் ஏதேனும் பாதகமான சூழ்நிலையை சந்திக்க நேரிடும். நீங்கள் ஒரு உயர் அதிகாரியுடன் வாக்குவாதம் செய்ய வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தின் பார்வையில் நாள் சாதகமாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 3:00 மணி வரை\nகடகம்: இந்த நாளில் நீங்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் வழியில் தடைகளை உருவாக்க உங்கள் எதிரிகள் தங்களால் முடிந்தவரை முயற்சிப்பார்கள். அவசரம் உங்களுக்க�� தீங்கு விளைவிக்கும் என்பதை நிரூபிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.\nஅதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை\nசிம்மம்: பொருளாதாரரீதியில் இன்று உங்களுக்கு மிகவும் சவாலான நாளாக இருக்கும். பண இழப்பு உங்களை தேடி வரும், எதற்கும் தயாராக இருங்கள். நிலுவையில் உள்ள உங்கள் பணிகளை முடிக்க முயற்சி செய்யுங்கள், இல்லையெனில் நீங்கள் தவறான முடிவை சந்திக்க நேரிடும். தேவையற்ற செல்வுகளை தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை\nகன்னி : வேலையில் இருப்பவர்களுக்கு இன்று பாதகமான சூழ்நிலை ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் மற்றும் அவர்கள் உங்களை எதிர்க்கக்கூடும். நீங்கள் அமைதியாக இருந்து விஷயத்தை கையாள முயற்சித்தால் நல்லது. இன்று உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சலசலப்பு ஏற்படலாம். சிறிய விஷயங்களை புறக்கணிப்பதன் மூலம், உங்கள் வீட்டின் அமைதியை நீங்கள் பராமரிக்கலாம்\nஅதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை\nதுலாம்: உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு பரிசு வழங்க இன்று நீங்கள் திட்டமிடலாம். பணத்தைப் பற்றி உங்களுக்கு கொஞ்சம் அக்கறை இருந்தாலும், உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். பயணம் செய்யும் போது முழு கவனிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.\nஅதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை\nவிருச்சிகம்: நீங்கள் இன்று ஒரு முக்கியமான முடிவை எடுக்கப் போகிறீர்கள் என்றால், கிரகங்களின் எதிர்மறையான விளைவுகள் காரணமாக, பொருத்தமான முடிவுகளை எடுப்பதில் நீங்கள் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.\nஅதிர்ஷ்ட நேரம்: மாலை 5:25 மணி முதல் இரவு 9:00 மணி வரை\nதனுசு : சமூகப் பணிகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். இன்று ஒரு ஏழைக்கு உதவ உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், அதனை நழுவ விட வேண்டாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பதற்றம் இருக்கும். உங்கள் வீட்டில் ஒரு விவாதம் இருக்கலாம்.\nஅதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை\nமகரம்: இன்று பணிச்சுமை அதிகரித்தாலும் உங்களின் செயல்திறன் அனைத்தையும் சமாளிக்க��ம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அன்பும் இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து கூடுதல் ஆதரவைப் பெறுவதன் மூலம் நீங்கள் மன அமைதியையும் மகிழ்ச்சியையும் பெறுவீர்கள். இன்று, உங்கள் மனைவியின் மாற்றப்பட்ட மனநிலை உங்களை ஆச்சரியப்படுத்தும். உங்கள் நிதி நிலைமை வலுவாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 முதல் 9:20 மணி வரை\nகும்பம்: உங்கள் நேர்மறையால் ஆற்றலால் எல்லோரும் ஈர்க்கப்படுவார்கள். இன்று உங்கள் எதிரிகளும் உங்கள் முதுகுக்குப் பின்னால் உங்களைப் புகழ்வார்கள். நீங்கள் ஒரு வேலையைச் செய்தால், உங்கள் முதலாளியை ஏமாற்ற வேண்டாம், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட எந்த வேலையையும் நேர்மையுடன் முடிக்கவும்.\nஅதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை\nமீனம்: உங்கள் நிதி நிலைமையைப் பற்றி பேசினால், இன்று ஒரு இலாபகரமான நாளாக இருக்கும். வருமான அதிகரிப்பு உங்கள் பொருளாதார நிலைமையை பலப்படுத்தும். இன்று வணிகர்களுக்கு ஒரு சிறந்த நாளாக இருக்கப்போகிறது. நீங்கள் ஒரு பெரிய நிதி பரிவர்த்தனை செய்யலாம். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவுடன், உங்கள் பணி எளிதாகிவிடும்.\nஅதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை\nஎங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபெண்கள் ஆண்களை திருப்திப்படுத்த என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகையில நரம்பு அசிங்கமா தெரிவதற்கு காரணம் என்ன தெரியுமா\nமகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை\n விக்னேஷ் சிவனிடம் அடம் பிடிக்கும் நயன்..\nகர்ப்பம் ஆகி மூன்று வருடங்கள் ஆகியும் பிறக்காத குழந்தை.. கவலையில் தமிழ் நடிகை\nடிசம்பர் மாதத்தில் இந்த 5 ராசிக்கு ஏற்படபோகும் மாற்றம்\nதில்லு முள்ளு பட நடிகை விஜியின் மகள் யார் தெரியுமா\nசட்டை பட்டனை கழட்டிவிட்டு மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை\nவாய்ப்புக்காக கவர்ச்சியை கொட்டும் கேத்தரின் தெரசா\nஈழத்து பெண்ணான மனைவியை தொடர்ந்து டிரெண்டிங்கில் இருக்கும் ஆரியின் தந்தை\nபிக் பாஸ் 4 போட்டியாளர் ரேகா பற்றிய முக்கிய தகவல்கள்\nதனியாக இருந்த பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த காவல்துறை அதிகாரி\nமெல்லிய சேலையில் படுத்த�� உருண்டு ஜூலி ஹாட் போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/132801?ref=archive-feed", "date_download": "2020-11-26T00:50:42Z", "digest": "sha1:K6X2OECYZ67B24RYFMTPY3VX76B35TUX", "length": 7446, "nlines": 134, "source_domain": "lankasrinews.com", "title": "கோல்டன் டிக்கெட் கொடுத்த கமல்: பிக்பாஸில் இறுதிச் சுற்றுக்கு நுழைந்தது யார்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகோல்டன் டிக்கெட் கொடுத்த கமல்: பிக்பாஸில் இறுதிச் சுற்றுக்கு நுழைந்தது யார்\nதமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இதை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில், இந்த வாரம் நடத்தப்படும் போட்டிகளில் யார் அதிகப் புள்ளிகள் பெறுகிறார்களோ, அவர்களுக்கு கோல்டன் டிக்கட் வழங்கப்படும் என்றும், அவர் இறுதிப் போட்டியில் நேரடியாக நுழைந்துவிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஅந்த வகையில் இந்த வாரத்திற்கான போட்டிகள் நடைபெற்ற நிலையில், அந்த கோல்டன் டிக்கெட் யாருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.\nஇந்நிலையில் அந்த கோல்டன் டிக்கெட்டை நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று, கவிஞர் சினேகனுக்கு கொடுத்தார்.\nஇதன் மூலம் அவர் 100 நாட்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. அவரை யாரும் இனி நாமின்டே செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/balaji-cancer-care-centre-rangareddy-telangana", "date_download": "2020-11-26T01:58:31Z", "digest": "sha1:IMDWDUQX6ZZK3Y5FDVZ5NZ2C3GRFFQY6", "length": 6308, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Balaji Cancer Care Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-current-affairs-tamil-may-2018-2-2/", "date_download": "2020-11-26T01:54:52Z", "digest": "sha1:OE73OC6L2RHTT5RHYWUIXNFSCAP7N7CC", "length": 37609, "nlines": 159, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Current Affairs in Tamil May 2018-2-2 » TNPSC Winners", "raw_content": "\nஒருங்கிணைந்த அவசரகால நெருக்கடி மேலாண்மை மையம்:\nமகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் உள்ள, “பாபா அணு ஆராய்ச்சி மையத்தில்” (BARC – BHABHA ATOMIC RESEARCH CENTRE) நடைபெற்ற விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “ஒருங்கிணைந்த அவசரகால நெருக்கடி மேலாண்மை மையத்தை” (ICCM – INTEGRATED CENTRE FOR CRISIS MANAGEMENT) துவக்கி வைத்தார்\nவேதியியல், உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுவினால் (CHEMICAL, BIOLOGICAL, RADIOACTIVE AND NUCLEAR) ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள ஏதுவாக இம்மையம் துவக்கப்பட்டுள்ளது.\nபுதிய ஆந்திர மத்தியப் பல்கலைக்கழகம்:\nஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஜந்தளுரு கிராமத்தில், புதிய மத்தியப் பலகலைக்கழகத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது\nஇப்பல்கலைக்கழகம், “ஆந்திரப் பிரதேஷ் மத்தியப் பல்கலைக்கழகம்” (CENTRAL UNIVERSITY OF ANDHRA PRADESH) எனப் பெயரிடப்பட்டுள்ளது\nபிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஸா யோஜனா (PMSSY – PRADHAN MANTHRI SWASTHIYA SURAKSHA YOJANA) திட்டத்தின் கீழ், புதிய எய்ம்ஸ் (AIIMS – ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES) மருத்துவமனை ஜார்கண்டு மாநிலத்தின் தியோகார் பகுதியில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்திய வானிலை ஆராய்ச்சி மையம், தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளில், “சாகர்” (CYCLONE SAGAR) புயலின் பாதிப்பு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்த���ள்ளது\n“சாகர்” புயலுக்கு இந்தியாவின் சார்பில் பெயர் வைக்கப்பட்டுள்ளது\nசரக்கு பெட்டக எக்ஸ்ப்ரெஸ் ரயில்\nவடகிழக்கு எல்லை பகுதிகளில் இருந்து, இந்தியாவில் மேற்கு கடற்கரை\n:பகுதிகள் வரை சரக்கு பெட்டக எக்ஸ்ப்ரெஸ் ரயில் (PCET – PARCEL CARGO EXPRESS TRAIN) இயக்க ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது\nஇந்த ரயில், தற்போது அஸ்ஸாமின் குவஹாத்தி முதல் மகாராஷ்டிரா மாநிலத்தின் கல்யான் நகர் வரை நீடிக்கப்பட்டுள்ளது\n1௦௦௦௦௦ பேரில் 211 பேருக்கு இந்தியாவில் காசநோய் பாதிப்பு – உலக சுகாதார அமைப்பு அறிக்கை:\nஉலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஒரு லட்சம் (1௦௦௦௦௦) பேரில் 211 பேர் காசநோய் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\n2௦25ம் ஆண்டிற்குள், இந்தியாவில் இருந்து காசநோயை விரட்ட, இந்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவில் நடைபெற்ற விளாயாட்டு இயக்க விழாவில், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் பங்கேற்று, “ஸ்டார் கேள் மகாகும்ப்” (THE SPORTS INITIATIVE ‘STAR KHEL MAHAKUMBH’) என்ற விளையாட்டு இயக்கத்தை துவக்கி வைத்தனர்\nஇளம் வயதில் இமயமலை ஏறிய பெண்மணி:\nநேபாளா நாட்டின் பக்கம் இருந்து, மிக இளம் வயதில் இமயமலை ஏறிய இந்தியப் பெண்மணி (INDIA’S YOUNGEST WOMEN TO SCALE MT EVEREST FROM NEPAL SIDE) என்ற பெருமையை 16 வயது சிவங்கி பதக் பெற்றுள்ளார்\nஇவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்\nஇந்தியாவின் 2-வது மிகப்பெரிய விமான நிலையம்:\nஇந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையம், கோவா மாநிலத்தின் மொபா பகுதியில் விரைவில் அமைய உள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது\nஉத்திரப் பிரதேச அரசின் “கரும்புச் சாலைகள்”:\nநாட்டின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தி மாநிலமான, உத்திரப் பிரதேசத்தில் உள்ள கரும்பு ஆலைத் துறை, அம்மாநிலத்தில் உள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு சாலை அமைக்க உள்ளது. இந்த சாலைகளுக்கு “கரும்பு சாலைகள்” (MAKE USE OF PLASTIC WASTE FOR CONSTRUCTION OF ‘SUGARCANE ROADS’ FOR CUTTING COSTS AND PROMOTING GREEN TECHNOLOGY) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சாலைகள், நெடுஞ்சாலைகளில் இருந்து கரும்பு அரைக்கும் ஆலை வரை உள்ள சாலிகளாக மாற்றப்படும்.\nமிரிநாளினி சாராபாய் அவர்களின் 1௦௦-வது பிறந்த தினம்:\nஇந்திய நடனத் துறையில் பிரபலமாக இருந்து, மிரிநாளினி சாராபாய், அவர்களின் 1௦௦-வது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் (GOOGLE DOODLE ON 11TH MAY CELEBRATED THE 100TH BIRTH ANNIVERSARY OF MRINALINI SARABHAI), கூகுல் நிறுவனம் தனது கூகுல் டாடில் பக்கத்தில் அவரின் புகைப்படத்தை வெளியிட்டு கவுரவப்படுத்தியது\nஇவர் இந்திய விண்வெளி ஆய்வின் தந்தை (FATHER OF INDIAN SPACE PROGRAM) எனப்படும் விக்ரம் சாராபாய் அவர்களின் மனைவி ஆவார். இவர் இஸ்ரோவை நிறுவியர் ஆவார்\nஇந்தியாவின் மிக நீளமான ரயில் மற்றும் சாலைப் பாலம்:\nஇந்தியாவின் மிக நீளமான சாலை மற்றும் ரயில் பாலமான, “போகிபீல் பாலம்”, இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇப்பாலம் பிரமபுத்திரா நதியின் மேல் அமைக்கப்பட்டு, அஸ்ஸாமின் திப்ருகார் பகுதியை, அருணாச்சலப் பிரதேசத்தின் பசிகாட் பகுதியை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது (INDIA’S LONGEST ROAD AND RAILWAY BRIDGE CONNECTING DIBRUGARH IN ASSAM TO PASIGHAT IN ARUNACHAL PRADESH)\nஇப்பாலம் செயல்பாட்டிற்கு வந்தால், ஆசியாவின் 2-வது நீளமான சாலை மற்றும் ரயில் பாலமாக இருக்கும். இதில் மேல் பகுதியில் சாலை பயன்பாட்டிற்கும் (COUNTRY’S LONGEST RAIL-CUM-ROAD BRIDGE AND SECOND LONGEST IN ASIA, WITH THREE LANE ROADS ON TOP AND DOUBLE LINE RAIL BELOW), கீழ் பகுதியில் ரயில் போக்குவரத்தும் மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.\n3௦௦ மெகாவாட் மின்சார உற்பத்திக்கான கிசன்கங்கா நீர்மின்சார உற்பத்தி ஆலைக்கான துவக்க விழாவை பிரதமர் ஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் பந்திபூரா மாவட்டத்தில் துவக்கி வைத்தார் (300 MW KISHANGANGA HYDROELECTRIC PROJECT IN BANDIPORA DISTRICT OF JAMMU & KASHMIR)\nமேலும் 1௦௦௦ மெகாவாட் உற்பத்தி கொண்ட பகல் துள் மின்சார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார்\nஆசியாவின் மிகநீளமான சுரங்க சாலைப் பாதை:\nஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் லே பகுதியில் 6809 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, ஆசியாவிலேயே மிகநீலமான சுரங்க சாலைப் பாதையான, “ஜோஜிலா சுரங்க சாலையை” (RS 6,809 CRORE ZOJILA TUNNEL PROJECT), பிரதமர் துவக்கி வைத்து நாட்டிற்கு அர்பணித்தார்.\nஇது இருவழி போக்குவரத்திற்கும், எல்லா காலநிலைகளையும் தாங்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஸ்ரீநகர், கார்கில் மற்றும் லே பகுதிகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது\n150 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த சாலை, 11578 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஆசியிவிலேயே மிக நீளமான இருவழி சுரங்க சாலைப் (INDIA’S AND ASIA’S LONGEST AND STRATEGIC BI-DIRECTIONAL ROAD TUNNEL) பாதையாகும்\n241 பஸ்���ரியா பட்டாலியன் படை:\nசத்தீஸ்கர் மாநிலத்தின் நக்சல் பாதிப்பு மிகுந்த பஸ்டர் பகுதியில், நக்சல் ஆதிக்கத்தை ஒழிக்க, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, “241 பஸ்டரியா பட்டாலியன்” என்ற புதிய படையை உருவாக்கி உள்ளது (CENTRAL RESERVE POLICE FORCE (CRPF) HAS COMMISSIONED SPECIAL UNIT CALLED BASTARIYA BATTALION (NUMBERED 241) TO COMBAT NAXALS ACTIVITIES IN BASTAR REGION)\nஇதில் 739 பேர் உள்ளனர். இதில் 33% பெண்கள் அடிப்படையில் 198 பெண்களும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் உள்ளூர் வாசிகள் ஆவர்.\nகேரள மாநிலத்தை தற்போது தாக்கியுள்ள நிபா வைரஸ் நோய் (NIPAH VIRUS (NIV)), அங்கு முதல் முறையாக கோழிக்கோடு மாவட்டத்தில் தான் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது\nஇந்நோய் அங்கு பாதிக்கப்பட்ட இருவரின் இரத்த மாதிரிகளை, புனேவில் உள்ள தேசிய வைரஸ் நோய் ஆராய்ச்சி மையம் ஆராய்ந்து உறுதி செய்துள்ளது\nஇந்நோய் மனிதன் மற்றும் விலங்கு இரண்டையும் தாக்க வல்லது.\nஇந்த வைரஸ் நோய் முதன் முதலில் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நோயை பரப்புவது வவ்வால் ஆகும். இந்நோய்க்கு மருந்து இல்லை\nசட்டிஸ்கர் மாநிலத்தில் நக்சல் பாதிப்பு மிகுந்த பகுதிகளில், “கருப்பு சிறுத்தை” (CHHATTISGARH WILL GET SPECIALISED ANTI-NAXAL COMBAT FORCE CALLED BLACK PANTHER) என்ற பெயரில் நக்சல் எதிர்ப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது\nஇவர்களுக்கு தகுந்த பயிற்சி அளித்து, விரைவில் நக்சல் பகுதிகளில் நடவடிக்கை மேற்கொள்வர்.\nஉலகை சுற்றிய பயணம் – நவிகா சாகர் பரிக்ரமா:\nஇந்திய கப்பல் படையை சேர்ந்த 6 பெண் வீராங்கனைகள் மேற்கொண்ட உலகம் சுற்றும் பயணம், வெற்றிகரமாக கோவா மாநிலத்தின் பனாஜி நகரில் முடிவடைந்தது (NAVIKA SAGAR PARIKRAMA: INDIAN NAVY’S ALL-WOMEN CREW COMPLETES CIRCUMNAVIGATING GLOBE EXPEDITION)\n2௦17ம் ஆண்டு செப்டெம்பர் 1௦ம் தேதி துவங்கிய இப்பயணம், 254 நாள் இடைவிடா பயணத்தின் முடிவில் வெற்றிகரமாக மீண்டும் இந்தியா வந்தடைந்தது\nஐ.என்.எஸ்.வி தாரிணி என்ற கப்பலில் பயணம் மேற்கொண்ட இவர்கள், 216௦௦ நாட்டிக்கல் மைல் தொலைவு பயணம் செய்துள்ளனர்\nஇது இந்தியாவின் மற்றும் ஆசியாவின் முதல் பெண்கள் உலகம் சுற்றும் பயணம் ஆகும்\nராஜஸ்தான் அரசின் “நிதான்” மென்பொருள்:\nராஜஸ்தான் மானில் அரசு, அம்மாநில அரசு மருத்துவமனைகளில், நோய் கண்காணிப்பு மற்றும் தொலைத்-மருத்துவ முறையை மேம்படுத்த ஏதுவாக, “நிதான்” என்ற மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது (RAJASTHAN GOVERNMENT HAS LAUNCHED NEW SOFTWARE CALLED NIDAAN FOR DISEASE MONITORING AND STRENGTHENING TELE-MEDICINE SERVICES IN THE GOVERNMENT HOSPITAl)\nஇந்த மென்பொருள் மூலம், ���ாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் இணைக்கப்பட்டு தேவையான மருத்துவ மற்றும் சிகிச்சை முறைகள் வழங்கப்படும்\nபீகார் மாநிலத்தின் பாட்னா நகரில் உள்ள சாம்ராட் அசோகா மாநாட்டு திடலில், 32 மீட்டர் உயரமுள்ள புதிய “மவுரிய பேரரசு கால வடிவில் நுழைவாயில்” கட்டப்பட்டு துவக்கி வைக்கப்பட்டது. இதற்கு சப்யதா த்வார் (SABHYATA DWAR AT ASHOK CONVENTION CENTRE AT PATNA, BIHAR) எனப் பெயரிடப்பட்டுள்ளது\nஇது மும்பை கேட்வே போன்றது ஆகும்\nஅஸ்ஸாம் அரசின் முதியோர் ஓய்வூதியம்:\nஅஸ்ஸாம் மாநில அரசு, அம்மாநிலத்தில் உள்ள 16 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை துவக்கி உள்ளது\nஇதன்படி ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.25௦ ரூபாய் ஆன்லைன் மூலம் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்\nஇந்தியா மற்றும் மியான்மர் நாடுகள் இடையே, இரு நாட்டு மக்களும் நிலம் வழியாக எல்லை கடந்து வந்து செல்ல அனுமதிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது\nவிசா மற்றும் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை கொண்டு இந்த எல்லை தாண்டுதலை மேற்கொள்ளலாம்\nஉலகின் மிகப்பெரிய பறவை சிற்பம் “ஜடாயு”, கேரளாவில் விரைவில் திறப்பு:\nகேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் நகரில், உலகிலேயே மிகப்பெரிய பறவை சிற்பம், “ஜடாயு” புவி மையம் விரைவில் திறக்கப்படவுள்ளது (KERALA WILL SOON INAUGURATE THE WORLD’S LARGEST BIRD SCULPTURE, JATAYU EARTH’S CENTRE IN THIRUVANANTHAPURAM)\nஜடாயு என்பது இராமாயணத்தில் வரும் பறவை கதாப்பாத்திரம் ஆகும்\n65 அடி உயர இந்த சிற்பம், கடல் மட்டத்தில் இருந்து 1௦௦௦ உயர மலைப்பகுதியில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது\nஇராமாயண இதிகாசப்படி, இலங்கை வேந்தன் இராவணனால், ஜடாயுவின் இறக்கை துண்டிக்கப்பட்ட இடம் இதுவென கூறப்படுகிறது\nரயில்வேயில் முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்:\nஇந்திய ரயில்வே துறையில் முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் இருந்து ஜிரிபம் நகர் செல்லும் வழிப்பாதையில் உள்ள 10.28 கிலோமீட்டர் நீல சுரங்கப் பாதையில் செயல்படுத்தப்பட்டுள்ளது\nநிதி ஆயோக்கின் “பெண் தொழில் முனைவோர் தளம்”:\nமத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு, “பெண் தொழில் முனைவோர்களுக்கான தளத்தை” (NITI AAYOG’S ‘WOMEN ENTREPRENEURSHIP PLATFORM (WEP)) அறிமுகம் செய்துள்ளது. இதனை முன்னிலைப்படுத்தி பிரபலப்படுத்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நியமிக்கப்பட்டுள்ளார்\nபெண் தொழில் முனைவோர் தளம், மூன்று தூண்களை உள்ளடக்கியது, அவை\nஇச்சா சக்தி = ஊக்கப்படுத்தி, அவர்களை தொழில் துவங்க வைக்குதல்\nகியான் சக்தி = தகுந்த அறிவு மற்றும் சூழ்நிலைகளை உருவாக்கி அவர்களை வேகப்படுத்துதல்\nகர்மா சக்தி = அவர்களின் தொழில்களில் தேவையான உதவிகளை வழங்கி அவர்களை உயர்த்துதல்\nபட்ரத்து சூப்பர் அனல்மின் நிலையம்:\nஜார்கண்டு மாநிலத்தில், நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் பட்ரத்து சூப்பர் அனல்மின் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டி பிரதமர் துவக்கி வைத்தார் (PRIME MINISTER NARENDRA MODI LAID FOUNDATION STONE FOR FIRST PHASE (2400MW) OF NTPC’S COAL BASED PATRATU SUPER THERMAL POWER PROJECT IN JHARKHAND)\n4000 மெகாவாட் உறபத்தி செய்யும் அளவில் காட்டப்படும் இந்த நிலையம், முதல் கட்ட பணிகள் வரும் 2௦22ம் ஆண்டு நிறைவு பெறும். முதல் கட்டமாக 2400 மெகாவாட் உற்பத்தி செய்யும் வகையில் கட்டப்படும்\nதூய காற்று இந்தியா இயக்கம்:\nஇந்தியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து, புது தில்லியில் “தூய காற்று இந்தியா இயக்கத்தை” துவக்கின\nநெதர்லாந்து நாட்டினை சேர்ந்த நிறுவனங்கள், இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுடன் இணைந்து, இந்திய நகரங்களில் பெருகி வரும் காற்று மாசுவை குறைத்து தூய காற்றினை அதிகப்படுத்துதலே இதன் முக்கிய இலக்காகும்\n9-வது ராஸ்ட்ரிய சன்ஸ்கிருதி மகோற்சவம்:\nமத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் சார்பில், “9-வது ராஸ்ட்ரிய சன்ஸ்கிருதி மகோற்சவ” விழா உத்திரகாண்டு மாநிலத்தின் தெக்ரி என்னுமிடத்தில் நடைபெற்றது (9TH EDITION OF ‘RASHTRIYA SANSKRITI MAHOTSAV’ UNDER THE MINISTRY OF CULTURE, HAS STARTED IN TEHRI, UTTARAKHAND)\nநாட்டின் கலாசார பெருமைகளை கூறும் வகையில் பாரம்பரிய நடனங்கள், நிகழ்சிகள் போன்றவை நடத்தப்பட்டன\nஹிமாச்சலப் பிரதேச மாநில அரசு, அம்மாநிலத்தில் பாரம்பரியமிக்க ஆங்கிலேயார் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட, “பான்டணி கோட்டையை” (BANTONY CASTLE), 25 கோடி ரூபாயில் புனரமைத்து சுற்றுலாத் தளமாக மாற்ற முடிவு செய்துள்ளது\nஇந்தியா ஸ்பென்ட் நிறுவனத்தின் அறிக்கை:\nஇந்தியா ஸ்பென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் அதிக ஆளவு இறைச்சி உண்ணும் மாநிலமாக கேரளாவும், குறைந்த அளவு இறைச்சி உண்ணும் மாநிலமாக பஞ்சாப் மாநிலமும் உள்ளன.\n15-வது நிதிக் குழு கேரளா செல்கிறது:\n15-வது நிதிக் குழு தனது முதல் தென்னிந்திய பயண மாநிலமாக கேரளா செல்கி��து\nஎன்.கே.சிங் தலைமையிலான 15-வது நிதிக் குழு, கேரள மாநிலத்தின் பொருளாதார மேம்பாடுகள் மற்றும் நிதித் தேவைகள் தொடர்பாக ஆராய கேரளா செல்கிறது\nமணிப்பூர் மாநிலத்தின் முதல் சூரிய கழிப்பறை:\nமணிப்பூர் மாநிலம், அம்மாநிலத்தின் முதல் சூரிய ஆற்றல் செயல்படும் முதல் கழிப்பறையை திறந்து வைத்துள்ளது. சூரிய ஆற்றல் கழிப்பறையை கொண்டுள்ள முதல் வடகிழக்கு மாநிலம் மணிப்பூர் ஆகும்\nசூரிய ஆடல் கழிப்பறை கொண்டுள்ள இந்தியாவின் 3-வது மாநிலம் மணிப்பூர் ஆகும்\nஇமயமலையை ஏறிய இந்தியாவின் முதிய பெண்மணி:\n53 வயதில் இமயமலையை ஏறிய இந்தியாவின் முதிய பெண்மணி (SANGEETA BAHL, A 53-YEAR-OLD FORMER MODEL, HAS BECOME THE OLDEST INDIAN WOMAN TO CONQUER MOUNT EVEREST) என்ற சிறப்பை, ஹரியானா மாநிலத்தை சேர்ந்த “சங்கீதா பால்” பெற்றுள்ளார்\nசீனாவில், இந்தியாவின் 2-வது தகவல் தொழில்நுட்ப மையம்:\nஇந்திய தேசிய மென்பொருள் மற்றும் சேவைகள் அமைப்பான “நாஸ்காம்”, சீனாவில் இந்தியாவின் 2-வது தொழில்நுட்ப மையத்தை குய்யாங் மாகாணத்தில் அமைத்துள்ளது (INDIA LAUNCHED ITS SECOND IT CORRIDOR IN CHINA)\nமுன்னதாக கடந்த 2௦17ம் ஆண்டு, இந்தியாவின் முதல் தகவல் தொழில்நுட்ப மையம், துறைமுக நகரான டலியன் நகரில் துவக்கியது குறிப்பிடத்தக்கது\nமத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மேகாலயா மாநிலத்தின் காரோ மலைப்பகுதியில் உள்ள துரா என்னுமிடத்தில் யானைகளை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த, “கஜ யாத்திரை” (GAJ YATHRA, AN AWARENESS CAMPAIGN TO PROTECT ELEPHANTS IN GARO HILLS OF MEGHALAYA) என்னும் நிகழ்ச்சியை நடத்தியது\nஇந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்கான (INDIA’S NATIONAL HERITAGE ANIMAL) யானையை, பாதுகாப்பது தொடர்பாக 12 மாநிலங்களில் இந்த யாத்திரை நடத்தப்படவுள்ளது\nபதஞ்சலி நிறுவனத்தின் “சுதேசி சம்ரிதி” மொபைல் சிம் கார்டுகள்:\nநுகர்வோர் பொருட்கள் துறையில் வேகமாக வளர்ந்து வரும் பதஞ்சலி நிறுவனம், பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் இணைந்து “சுதேசி சம்ரிதி” (SWADESHI SAMRIDHI SIM CARDS) மொபைல் சிம் கார்டுகளை அறிமுகம் செய்ய உள்ளது\nஇந்த சிம் கார்டை வாங்குபவர்களுக்கு மருத்துவ காப்பீடும், ஆயுள் காப்பீடும் வழங்கப்படும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது\nநான்காவது சர்வதேச யோகா தினம், டேராடூனில் நடைபெறும்:\nநான்காவது சர்வதேச யோகா தினம், வருகின்ற ஜூன் 21ம் தேதி, உத்திரகாண்டு மாநிலத்தின் டேராடூன் நகரில், அணைத்து முதன்மை நிகழ்சிகளும் நடைபெறும் என அறிவிக��கப்பட்டுள்ளது (MAIN EVENT OF 4TH INTERNATIONAL YOGA DAY CELEBRATIONS (IDY-2018) WILL BE HELD ON JUNE 21, 2018 AT DEHRADUN IN UTTRAKHAND)\n2௦17ம் ஆண்டு உத்திரப் பிரதேசத்தின் லக்னோ நகரில் நடைபெற்றது.\n“ப்ராப்தி” இணையதளம் மற்றும் மொபைல் ஆப்:\nமத்திய மின்சாரத் துறை அமைச்சர், “ப்ராப்தி” என்ற பெயரில் இணையதள சேவையையும், புதிய மொபைல் அப்ளிகேசன் ஒன்றையும் அறிமுகம் செய்து வைத்தார்\nஇதன் இணையதளம் = PRAAPTI.IN\nஇதன் நோக்கம், மின்சார உற்பத்தியாளர்களுக்கு செலுத்தப்படும் தொகையில் வெளிப்படைத்தன்மை உள்ளதாக மாற்றுதல்\nஆந்திர மாநிலத்தின் புதிய சின்னங்கள்:\nபுதிதாக உருவான ஆந்திர மாநில அரசு, அம்மாநிலத்தின் சின்னங்களை அறிவித்துள்ளது.\nஇதன்படி, அம்மாநிலத்தின் மாநில பூவாக, “மல்லிகை” (JASMINE) அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில அரசின் மரமாக, “வேப்ப மரம்” (NEEM TREE) அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில விலங்காக, “இரலை மான்” (BLACK BUCK) அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/arunkumar/mann-soru", "date_download": "2020-11-26T00:53:36Z", "digest": "sha1:B3PNMWXFWUCVMZXJVOJ7EUJLXPNYWEOE", "length": 15445, "nlines": 202, "source_domain": "www.ourmyliddy.com", "title": "”மண் சோறு” \"நினைவுகள் 1\" - அருண்குமார் குணபாலசிங்கம் - நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n”மண் சோறு” \"நினைவுகள் 1\" - அருண்குமார் குணபாலசிங்கம்\nஅந்த மணல் கடற்கரை பல சிறுவர்களின் மறக்கமுடியாத சில ஆரம்பங்கள். தனியாக ஒன்றும் ஆரம்பமாகவில்லை. கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பதற்கமைந்தாற்போல் கூடினோம் ஒன்றாக, பல நிகழ்வுகள் பல மாற்றங்கள்.\nவிடுமுறை காலத்தில் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு விளையாட்டு வீடு கட்ட ஆசை வந்தது. பல வாடிகளிலிருந்து உருவப்பட்ட கம்புகளினாலும் கிடுகுகளினாலும் எங்களின் சிறிய வீடு அல்லது கொட்டில் அல்லது குடில் உருவாகியது. சுவாமிப்படங்கள் உள்ளே வந்தன, பூக்கள் வைத்து விளக்கு, ஊதுபத்தி, கற்பூரம் போன்றவற்றுடன் ��ழகான வீடு அமைந்தது.\nகொட்டில் கட்டியாச்சு பெற்றோர் பெரியோர் தடைசொல்லவில்லை. எங்களைப் பார்த்து « பெடியள் பரவாயில்லை » என்றவர்களும், « நடக்கட்டும் நடக்கட்டும் » என்றவர்களும், « டேய் என்னடா செய்யிறீங்கள் » என்று அதட்டியவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அடுத்தகட்டம் சமையலுக்கு நகர்ந்தது.\nஅவரவர் வீடுகளில்போய் நாங்கள் பெடியங்கள் கொட்டிலில் சமைக்கப்போகிறோம் என்றால் « ஓமோம் நல்ல முயற்சி, என்ன உதவி வேணுமெண்டாலும் கேளுங்கோ எல்லாம் தாறம் » என்று சொல்வார்கள் என்று நாம் நினைக்கவில்லை. ஒவ்வொருவரும் வீடுகளிலிருந்து ஒவ்வொரு பொருள் கொண்டுவரவேண்டுமென்று முடிவாயிற்று (களவு அல்ல பொருள் சேர்த்தல் என்று வைத்துக் கொள்வோம்). சமையல் சோறு கறி என்று முடிவெடுக்கவில்லை. சுகமான சமையல் எங்களின் முதல் அடுப்படி முயற்சி «ஏரல் புளியாணம்». உப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், புளி, பெரிய சட்டி, அகப்பை, கோப்பைகள் என தேவயான அனைத்தும் ஒவ்வொருவரினதும் வீடுகளிலிருந்து வந்தது. பெற்றோருக்குத் தெரியாமல்.\n« ஏரல் » கடற்கரையில் கால்களாலோ அல்லது கைகளாலோ ஈரமண்ணில் தோண்டி எடுத்துக்கொள்ளலாம். அப்படியே நாங்களும் எங்களுக்குத் தேவயான அளவுக்கு எடுத்துக் கடலிலேயே கழுவிக்கொண்டு வந்து எங்கள் குறூப்பின் தலைவர், பூசகர், சமையல்காரர் என எல்லாமுமாகிய உதயத்திடம் கொடுப்போம். சிலர் புளியைக் கரைக்க, மற்றும் சிலர் வெங்காயம், மிளகாய் வெட்ட, மற்றவர்கள் அடுப்புக்குத் தேவயான மூன்று கல்லிலிருந்து ஓலை, விறகு வரை எல்லாம் தயார் பண்ணிக்குடுக்க, உதயத்தின் கைவண்ணத்தில் ஏரல் புளியாணம் இனிதே உருவாகும். (செய்முறை சொல்லமாட்டோம் அது பரமரகசியம்).\nபின்பு எல்லோரும் சட்டியைச்சுற்றி ஒன்றாயிருந்து கோப்பைகள், சிரட்டைகள் என்பனவற்றில் விட்டு ஏரலைச் சாப்பிட்டு, புளியாணத்தைக் குடிப்போம். என்ன ஒரு சுவை. இப்போது நினைத்தாலும் நாக்கில் நீர் ஊறுகிறது. அந்தத்தூள், இந்தத்தூள் என ஒன்றுமில்லை, வாசனைக்கென்று ஒன்றும் சேர்ப்பதுமில்லை. சேர்த்துக்கொண்டது புளி, உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் மட்டுமே. எந்த ஒரு சாப்பாட்டுக் கடையிலும் கிடைக்காது.\nஅந்த நேரத்தில் நினைத்திருப்போமா எங்களுக்குச் சமைத்துத் தந்த உதயம் பிரான்ஸ் நாட்டில் மெக்சிக்கன் உணவுவிடுதியில் குசினியராக வேலை செய்வானென்று \n(அந்த மணல் கடற்கரை பல சிறுவர்களின் மறக்கமுடியாத சில ஆரம்பங்கள். தனியாக ஒன்றும் ஆரம்பமாகவில்லை. கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பதற்கமைந்தாற்போல், கூடினோம் ஒன்றாக பல நிகழ்வுகள் பல மாற்றங்கள்.)\n- நான் பிறந்த மண்ணே\n- \"நினைவுகள் 1\" மண் சோறு\n- \"நினைவுகள் 2\" மடம்\n- ”நினைவுகள் 3” வீடும் நானும்\n- மீண்டும் வாழ வழி செய்வோம்\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/03/blog-post_9.html", "date_download": "2020-11-26T02:09:24Z", "digest": "sha1:XQM6TN5FYSO7XQOD45YCJTVPRAQXDYU3", "length": 4183, "nlines": 50, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "வறிய குடும்பங்களுக்கு நாளை முதல் உலர் உணவு!! -யாழ்.அரச அதிபர் மகேசன்- வறிய குடும்பங்களுக்கு நாளை முதல் உலர் உணவு!! -யாழ்.அரச அதிபர் மகேசன்- - Yarl Thinakkural", "raw_content": "\nவறிய குடும்பங்களுக்கு நாளை முதல் உலர் உணவு\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட குடும்பங்களுக்கு நாளை புதன்கிழமை முதல் உலர் உணவுப் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.\nஇன்று செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-\nயாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலர் பிரிவுகளிலும் அன்றாடம் கூலித்தொழில் செய்து வரும் வருமானம் குறைந்த குடும்பங்களின் விவரம் அந்தந்த கிராம சேவகர் ஊடாக திரட்டப்பட்டது.\nஇந்த நிலையில் தற்பொழுது கோதுமை மா மாத்திரம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக இடர் முகாமைத்துவபிரிவிற்கு கிடைத்துள்ளது.\nஅதனால் நாளை காலை முதல் பிரதேச செயலர்கள் ஊடாக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினரால் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/04/7-1962.html", "date_download": "2020-11-26T01:22:15Z", "digest": "sha1:FE56OUPKOE4OWNM6ZHNNJW44XDNODBGT", "length": 8250, "nlines": 65, "source_domain": "tamil.malar.tv", "title": "கோவை சரளாக்கு பிறந்தநாள் வாழ்த்து (ஏப்ரல் 7, 1962) - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா கோவை சரளாக்கு பிறந்தநாள் வாழ்த்து (ஏப்ரல் 7, 1962)\nகோவை சரளாக்கு பிறந்தநாள் வாழ்த்து (ஏப்ரல் 7, 1962)\n💃\"முந்தானை முடிச்சு\" படத்துல அறிமுகமான கோவை சரளா கிட்டத்தட்ட 750படம் நடிச்சு முடிச்சாச்சு. தமிழ், தெலுங்குன்னு ரெண்டு மொழியிலயும் சக்கை போட்டு போட்ட #கோவை_சரளா, டிவியையும் விட்டு வைக்கல.💃\n💃ஆச்சிக்கு அப்பறம் தமிழ்ல சொல்லிக்கற மாதிரியான காமெடி நடிகை கோவை சரளா தான். இப்ப வரைக்கு தமிழ் சினிமாவுல அவங்க இடத்தை பிடிக்க இன்னும் ஆள் வரலை.💃\n💃மனோரமாவுக்கு ஒரு '#தில்லானா_மோகனாம்பாள்'னா, கோவை சரளாவுக்கு ஒரு ' #கரகாட்டக்காரன்'. கமல் கூட ஜோடி போட்ட '#சதி_லீலாவதி', வடிவேலுவை புரட்டிப் போட்ட '#மாயி' , பிச்சைக்காரியாக கலக்கிய '#ஷாஜகான்'ன்னு கோவை சரளா கூட்டணி சேர்ந்து நடிச்ச நடிகர்கள் பலர்.💃\n💃எவ்ளோ பேர் கூட நடிச்சாலும் கோவை சரளாவுக்கு பிடிச்ச நடிகர் #எம்ஜியார். காரணம் : அவரை படிக்க வெச்சது எம்ஜியார்\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2014/03/chennai-police-mobile-numbers.html", "date_download": "2020-11-26T01:43:58Z", "digest": "sha1:NDTYU72BSIUTFGUQ3OUGTG27YU2PSELU", "length": 60485, "nlines": 1337, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "CHENNAI POLICE MOBILE NUMBERS ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nஇந்த எண்களில் ஏதாவது தவறாக இருந்தால் சொல்லவும். என்ஜாய்\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டு��ென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியு��்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/171796?ref=archive-feed", "date_download": "2020-11-26T00:51:55Z", "digest": "sha1:WDFR3IL7SQFNAIZXNICRSGWIZMFMHJAO", "length": 8255, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "கணவனை கொன்று துண்டு துண்டாக வெட்டி கழிவறையில் கொட்டிய மனைவி: அதிர்ச்சி சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகணவனை கொன்று துண்டு துண்டாக வெட்டி கழிவறையில் கொட்டிய மனைவி: அதிர்ச்சி சம்பவம்\nஇந்திய மாநிலம் பீகாரில் மனைவியின் கள்ளத்தொடர்பை கண்டித்த கணவனை, மனைவி காதலனுடன் இணைந்து கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி கழிவறையில் கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபீகாரின் பூர்னியா மாவட்டத்தில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.\nபூர்னியா பகுதியில் புத்தககடை ஒன்றை நடத்தி வருபவர் 36 வயதான கோபால் பிரசாத். கடந்த திங்களன்று இரவு முதல் அவரை காணவில்லை என அவரது மனைவி வியாழனன்று பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த வெள்ளியன்று துண்டு துண்டாக நொறுக்கிய நிலையில் மனித உடல் பாகங்களை மீட்டுள்ளனர்.\nதொடர்ந்து புகார் தெரிவித்த கோபால் பிரசாதின் மனைவியும் தலைமறைவாகியுள்ளார். இதில் சந்தேகமடைந்த பொலிசார் அவரை கைது செய்து விசாரித்துள்ளனர்.\nஅதில் அவர் தமது கணவரை, காதலனின் உதவியுடன் கொன்றதாகவும், கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்துவரும் தங்களது உறவை அவர் கண்டித்ததால் கொலை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து குறித்த பெண்மணியையும் அவருக்கு உதவி செய்த அந்த நபரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப���புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://roar.media/tamil/main/sponsored/lingerie-amante", "date_download": "2020-11-26T02:04:13Z", "digest": "sha1:OCRVSQCKHYOIODNRU2RUZ2U6CGTXYV5F", "length": 16740, "nlines": 55, "source_domain": "roar.media", "title": "தன்னம்பிக்கையுள்ள பெண்கள் இதுபற்றிப்பேச வெட்கிப்பதேன்?", "raw_content": "\nதன்னம்பிக்கையுள்ள பெண்கள் இதுபற்றிப்பேச வெட்கிப்பதேன்\n“ஆள் பாதி ஆடை பாதி” இது என்றைக்கும் சொல்லப்படுகிற ஓர் பழமொழி. எந்தக் காலத்திலும் ஒரு நபரை மற்றவர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறவைக்கும், விருப்பத்திற்குரியவராக்கும், அம்சங்களில் அவரது ஆளுமை எவ்வளவு முக்கியத்துவம் பெறுமோ அதேயளவு முக்கியத்துவம் அவரது ஆடை அமைப்பிற்கும் உண்டு.\nஎன்னதான் ஒரே வகையான உணவை உட்கொண்டு வந்தாலும், அதே உணவு அழகிய முறையில் அலங்காரத்துடன் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படும்போது, அதில் இன்னும் ஆர்வம் அதிகரிப்பது வழமையே. அதனையே பல்வேறு சமையல் கலை நிபுணர்கள் செய்துகாட்டுவதையும் அடிக்கடி காண்கின்றோம்.\nஎனவே, ஆடை என்ற அம்சம் ஒவ்வொரு தனிநபருக்கும், அவர்களது ஆளுமை சார்ந்த அம்சமாகவே கருதப்படுகிறது. அணிந்திருக்கும் ஆடையை வைத்து ஒருவரின் பண்புசார் விடயங்களை அனுமானிக்கும் முறை இருப்பதனாலேயே, இன்று இடத்திற்கேற்ற வகையில் அணியும் ஆடைகளை வகைபிரித்து அணிகின்ற வழமையைக் காண்கின்றோம். அலுவலகம், நேர்முகத் தேர்வு, களியாட்டங்கள், ஒன்றுகூடல்கள், விருந்துபசாரங்கள், சுற்றுலாக்கள் என நிகழ்வுகளின் அடிப்படையில் ஆடையிலிருந்து, அணிகின்ற காலணி முதல் கொண்டுசெல்லும் தோட்பை வரை அனைத்தும் வேறுபடுகின்றன.\nஅடுத்தவரை கவர்வதற்காக அணியப்பட்ட ஆடைகள், இன்று பாரியளவில் தமது செளகரியத்தை அடிப்படையாக வைத்து அணிகின்ற கலாச்சாரத்தை அண்மித்திருப்பதையும் நாம் கண்கூடாக காண்கின்றோம் ஆம், அது ஒரு நல்ல மாற்றமாகவே கருதப்படுதல் அவசியம். எந்த உடையாக இருந்தாலும் அவ்வுடையை நாம் கையாளுகிற விதமும் அவ்வுடை எமக்கு எவ்வளவு பொருத்தமானது என்பதையும் எமது உடல்மொழியே காட்டிக்கொடுத்துவிடும். நாம் செளகரியமாக உணர்கின்ற எந்தவொரு உடையும் எம்மை அழகாகவும், ஆ��ுமையுடனும் காண்பிக்கும் என்பதில் ஐயமில்லை.\nஇது சாதாரண உடைகளுக்கு மட்டுமல்ல, உள்ளாடைகளுக்கும் பொருந்தும். “அகத்தின் அழகு புறத்தில் தெரியும்” என்பது பழமொழி. உள்ளம் தெளிவாகவும், ஆனந்தமாகவும் இருக்கும் பட்சத்தில் அது தானாகவே எமது புற அழகை மெருகூட்டும் என்பதே அதன் பொருள். அதற்கும் உள்ளாடைகளுக்கும் என்ன தொடர்பு என்றுதானே யோசிக்கிறீர்கள் இருக்கிறது. தொடர்பு இருக்கிறது. வெளித் தெரியாவிட்டாலும் சிறந்த உள்ளாடைகளின் தேர்வு உங்கள் மனதுக்கு பெருமிதம் அளிக்கக்கூடியது. அதை அடுத்தவர் நேரடியாகப் பார்க்காவிடினும், அவை தருகின்ற தன்னம்பிக்கையை நமது முகத்தினூடு கண்டுகொள்வார்கள்.\nபெண்களும் பெண்கள் அணிகின்ற உள்ளாடைகளும் பண்டைய காலம்தொட்டு எவ்வாறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு வருகிறது என்பது நாமனைவரும் அறிந்த உண்மை. பெண்ணை காட்சிப் பொருளாகவும், போகப்பொருளாகவும் சித்தரிக்க முனைகின்ற சமூகத்தில் பெண்ணுக்கான இடத்தை இவ்வாறான படித்தாரங்களிலேயே நமது சமூகம் கண்டுவந்திருக்கிறது.\nஆனால் பெண்களின் இன்றைய நிலை இவற்றையெல்லாம் தாண்டி வெகுதூரம் முன்னேற்றப் பாதையில் பயணித்திருப்பதை யாரும் மறுக்க இயலாது. ஆளுமை, தொழில்முனைவு, அறிவியல் இப்படி எல்லாவற்றிலும் எந்தவித பால் வேறுபாடுகளும் இல்லை என்கின்ற நிதர்சனத்தை இன்றைய பெண்கள் நிரூபித்தவண்ணமே இருக்கின்றனர். ஆக, உள்ளாடைகள் எனப்படுபவை இனிமேலும் பெண்ணை போகப் பொருளாக சித்தரிப்பதை விடுத்து அவளின் தன்னம்பிக்கைக்கு தோள்கொடுக்கும் சாதனமாகப் பார்க்கப்படும் காலகட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.\nஉள்ளாடைகள் பற்றிய தகவல்களை பகிர நினைத்த கணத்திலிருந்து என்னை துளைத்துக்கொண்டிருந்த ஓர் கேள்வி, பெண்கள் ஏன் இதனை ஒரு வெட்கமான விடயமாகக் கருதுகிறார்கள் என்பதே. உள்ளாடைகள் விடயத்தில் பெண்களில் ஒரு சாரார் மிகுந்த கவனமும் சிரத்தையும் எடுக்கின்ற வேளை, பெண்களில் பெரும்பாலானோர் அது தொடர்பில் வேண்டிய கவனம் எடுப்பதில்லை. இன்றைக்கும் வேறொரு ஆடையின் மறைவிலே உள்ளாடைகளை உலர்த்துகின்ற பழக்கம் எம்மிடையே இருப்பதை நாமறிவோம். இன்னொருவர் அதனை காண்பதனை வெட்கமாகக் கருதும் நிலை இன்னும் இருக்கிறது. நல்லதுதான். பெண்ணுக்கான அடிப்படை இயல்புகளில் அதுவும் ஒன்றே வெட்கம் பெண்களில் அணி என்பது நிஜம் வெட்கம் பெண்களில் அணி என்பது நிஜம் அவ்வுணர்வு பெண்களுக்கு அழகுசேர்க்கும் என்பதில் ஐயமில்லை, இருந்தாலும் எம்மை அழகாகவும், தன்னம்பிக்கையுள்ளவர்களாகவும் மாற்றும் உள்ளாடைகள் பற்றி அறிந்திருப்பது அவசியம் அல்லவா\nபிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண் மேலாளர் ஒருவருடன் உரையாடியபோது அவர் கூறிய ஓர் விடயம் புதுமையாக இருந்தது. இணையவழி சந்தைப்படுத்தல் முறைமை வியாபித்திருக்கும் இக்காலகட்டத்தில், அவர்களது சந்தைப்படுத்தல் செயன்முறைக்காக மேற்கொண்ட ஓர் ஆய்வு பற்றி விளக்கியிருந்தார். அதில், உள்ளாடைகள் தொடர்பான சந்தைப்படுத்தல்களில் அதிக வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் இரவு அல்லது அதிகாலை வேளைகளிலேயே தொடர்பில் இருக்கிறார்கள் என்று சொல்கிறது அவ்வாய்வு. அதாவது பெரும்பாலான பெண்கள் தங்களது உள்ளாடைகளை கொள்வனவு செய்யும் முயற்சியை தனிமையில் இருக்கும்போதே மேற்கொள்கின்றனர். நண்பர்கள், சக தொழிலாளர்கள், குடும்ப அங்கத்தவர்கள் போன்றோர் மத்தியில் வெளிப்படையாக குறித்த இணையத் தளங்களை பார்வையிடுவதை அவர்கள் விரும்புவதில்லை. இன்றைய பெண்களும் இது தொடர்பில் என்ன மனோநிலையில் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு பெரும் எடுத்துக்காட்டு.\n உள்ளாடைகள் அவற்றின் அளவீடுகளிளிருந்து, அவை ஆக்கப்பட்டுள்ள துணிவகை, அமைப்பு, வடிவம், என பல்வேறு அம்சங்களில் கூர்ந்து நோக்கப்படவேண்டியது. அது உங்கள் ஆரோக்கியம் சார்ந்த விடயம். உங்களது வெட்க உணர்வு உங்களுக்கான சரியான உள்ளாடைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதில் தடைகளை ஏற்படுத்தக் கூடாது.\nஆரோக்கியத்தோடு மட்டும் நின்றுவிடாமல், செளகரியமான, அழகிய, உங்களது மனதுக்குப் பிடித்த வடிவத்திலுள்ள, பொருத்தமான உள்ளாடைகள் உங்கள் அன்றாட வாழ்வு மற்றும் அலுவல்களை தெளிவோடும், தன்னம்பிக்கையோடும் தொடர உங்களுக்கு வாய்ப்பளித்து உறுதுணையாக இருக்கும். நான் தேர்ந்தெடுத்த சிறந்த ஆடைகளை அணிந்திருக்கிறேன் என்ற எண்ணமே உங்கள் உள்ளத்தை குதூகலிக்க வைக்க வல்லது. அம்மனோநிலை நீங்கள் முன்னெடுக்கின்ற அத்தனை வேலைகளிலும் உங்களுக்கு சிறப்பான அதிர்வுகளையே தரும்.\nஉள்ளாடைகள் என்பவை முகம் சுழிக்கவேண்டிய தலைப்பன்று பெண்களின் உலகம் பரந்து விரிந்தது. தொழில், அலுவலகம், வீடு, விளையாட்டு, சாகசம், சுற்றுலா, ஆய்வு, அறிவியல் என பல்வேறு தளங்களில் ஒற்றை ஆளாய் பயணிக்கும் பெண்ணுக்கு எப்படி ஒரேவிதமான, பழைய வகை உள்ளாடைகள் பொருந்தும் பெண்களின் உலகம் பரந்து விரிந்தது. தொழில், அலுவலகம், வீடு, விளையாட்டு, சாகசம், சுற்றுலா, ஆய்வு, அறிவியல் என பல்வேறு தளங்களில் ஒற்றை ஆளாய் பயணிக்கும் பெண்ணுக்கு எப்படி ஒரேவிதமான, பழைய வகை உள்ளாடைகள் பொருந்தும் இடத்துக்கேற்ற, சூழலின் சுவாத்தியத்திற்கு பொருத்தமான, செய்கின்ற வேலைக்கு ஏதுவான பல்வேறு வகை உள்ளாடைகள் வியாபித்திருக்கும் இக்காலகட்டத்தில், உங்களது தேர்வை நோக்கி தேடல்கொள்ள நீங்கள் தயாரா\nமேலும் விபரங்களுக்கு https://global.amantelingerie.com/collections/bras என்ற இணையியைச் சுட்டவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/a-six-pound-chain-snatched-from-a-girl-who-was-talking", "date_download": "2020-11-26T01:33:03Z", "digest": "sha1:VAE32ZXWNZGEUBZS3XX5Y222HAACWSQR", "length": 14568, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தோழியிடம் பேசிக் கொண்டிருந்த பெண்ணிடம் ஆறு சவரன் சங்கிலி பறிப்பு; காரில் வந்து கொள்ளையடித்த திருடர்கள் கைது...", "raw_content": "\nதோழியிடம் பேசிக் கொண்டிருந்த பெண்ணிடம் ஆறு சவரன் சங்கிலி பறிப்பு; காரில் வந்து கொள்ளையடித்த திருடர்கள் கைது...\nதஞ்சாவூரில் தோழியிடம் பேசிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து காரில் வந்த கொள்ளையர்கள் ஆறு சவரன் சங்கிலியை பறித்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு நெல்லையை சேர்ந்த திருடனை காவலாளர்கள் கைது செய்தனர்.\nதஞ்சாவூர் மாவட்டம், மருத்துவக் கல்லூரி சாலை ஈஸ்வரி நகர் ஸ்டேட் வங்கி காலனி இரண்டாம் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மனைவி ஆனந்தி (54).\nஇவர் கடந்த 13-ஆம் தேதி வீட்டில் இருந்த குப்பைகளை ஸ்ரீராம்நகரில் உள்ள தொட்டியில் கொட்டுவதற்காக சென்றார். குப்பைகளை தொட்டியில் கொட்டிவிட்டு வரும்போது அதே பகுதியைச் சேர்ந்த இலட்சுமியும் குப்பைகளை கொட்டுவதற்காக வந்தார்.\nஇலட்சுமியை பார்த்தவுடன் அவரை அழைத்து ஆனந்தி பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரண்டு பேர் காரில் வந்தனர். அவர்களில் ஒருவன் காரைவிட்டு கீழே இறங்கி வந்து ஆனந்தியின் கழுத்தில் கிடந்த ஆறு சவரன் சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அலறினார்.\nஅவரின் சத்தம் கேட்டு ��க்கம்பக்கத்தினர் வருவதற்குள் காரில் ஏறி அந்த நபர், தனது நண்பருடன் தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.\nகாரில் வந்த திருடர்களை பிடிக்க காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுகுமார், காவலாளர்கள் ராஜேஷ்கண்ணன், மோகன், மார்ட்டின், சிவபாதசேகர் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.\nதஞ்சை மருத்துவகல்லூரி சாலை, ரெட்டிப்பாளையம் சாலை ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தனிப்படை காவலாளர்கள் பார்த்தனர்.\nஅதில் திருநெல்வேலி பதிவு எண் கொண்ட ஒரு காரில் வந்தவர்கள் மீது காவலாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த கார் எண்ணை கொண்டு கார் உரிமையாளரின் முகவரியை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலம் காவலாளர்கள் பெற்றனர்.\nஅந்த கார் பத்து பேரிடம் கைமாறி இருந்தது. இறுதியாக நெல்லை மாவட்டம் மானூரை சேர்ந்த செல்லப்பா மகன் உமேஷ் (27) வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் சுகுமார் மற்றும் தனிப்படை காவலாளர்கள், நெல்லை மாவட்டம் மானூருக்கு விரைந்து சென்றனர்.\nகண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த கார், மானூரில் நின்றதை காவலாளர்கள் பார்த்தனர். இந்த காரில் வந்துதான் சங்கிலி பறிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்த காவலாளர்கள், கார் நின்ற வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து உமேசை சுற்றி வளைத்து பிடித்தனர்.\nஅவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் தான் தனது நண்பர்களுடன் இணைந்து சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து உமேசை காருடன் தஞ்சைக்கு அழைத்து வந்து மருத்துவகல்லூரி காவலாளர்களிடம் ஒப்படைத்தனர்.\nபின்னர் உமேசிடம் ஆய்வாளர் பெரியசாமி மற்றும் காவலாளர்கள் விசாரணை நடத்தியதில், இவர் மீது இரண்டு கொலை வழக்குகள் இருப்பதும், சக நண்பர்களான திருநெல்வேலியை சேர்ந்த மாணிக்கராஜ், ராமையா, இசக்கிமுத்து ஆகியோருடன் சேர்ந்து சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.\nஉமேசை காவலாளர்கள் கைது செய்து அவரிடம் இருந்து ஆறு பவுன் சங்கிலியையும், காரையும் பறிமுதல் செய்தன��். தலைமறைவாகி உள்ள மூவரையும் காவலாளர்கள் தேடி வருகின்றனர். இவர்கள் மீதும் வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\nநிவர் புயல்: சென்னை மக்களுக்கு ஓடோடி உதவி செய்ய மதுரைக்காரங்க கிளம்பிட்டாங்க..\nநிவர் புயல் எப்போது கரையை கடக்கும்... பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய தகவல்..\nநாளையும் பொது விடுமுறை அறிவித்தது தமிழக அரசு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Haryana-New-Married-Couple-Wife-Escape-after-first-night-17134", "date_download": "2020-11-26T02:10:21Z", "digest": "sha1:PPTHBGXRCHBWKXRUVKFJAOHCOHXQYBZF", "length": 8878, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "பர்ஸ்ட் நைட்டுக்கு முன்னாடி மனைவியின் கண்டிசன் எல்லாத்துக்கும் ஓகே சொன்ன கணவன்..! மேட்டர் ஓவரான பிறகு செய்த செயல்! - Times Tamil News", "raw_content": "\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமுறை… எடப்பாடி பழனிசாமி முன்கூட்டியே அறிவிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்டாலின். பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\nபர்ஸ்ட் நைட்டுக்கு முன்னாடி மனைவியின் கண்டிசன் எல்லாத்துக்கும் ஓகே சொன்ன கணவன்.. மேட்டர் ஓவரான பிறகு செய்த செயல்\nசொன்ன வாக்குறுதியை கணவர் காப்பற்றமாட்டேன் என கூறியதால் முதலிரவு முடிந்த கையோடு தாய் வீட்டிற்கு மனைவி சென்ற சம்பவம் அரியானா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.\nஅரியானா மாநிலம் மாலிக்பூர் காதர் என்ற பகுதியில் குல்ஃபாம் என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து முதலிரவு அன்று கணவனிடம் சில கோரிக்கைகளை மனைவி வைத்துள்ளார். அதாவது கணவரின் தாடி, மீசை, பைஜாமா உடை ஆகியவற்றை மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.\nமேலும் வீடு நவீன வசதிகள் கொண்டதாக இல்லை என தான் விரும்பியபடி கட்ட வேண்டும் என கூறினார். இதை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த கணவர் எல்லாத்துக்கும் ஆமாம் சாமி என தலையாட்டினார். மேலும் குல்ஃபாமின் பொறுமையாக கேட்டுவிட்டு அதை நிறைவேற்றுவதாக வாக்கு கொடுத்துள்ளார்.\nஆனால��� முதலிரவு முடிந்த பின்னர், தன்னுடைய விருப்பப்படியே இருப்பேன், எதையும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என மனைவியிடம் கூறிவிட்டு தூங்கச் சென்றுள்ளார் கணவர். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி முதலிரவு முடிந்த கையோடு காலையில் தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.\nகாலையில் எழுந்து பார்த்த குல்ஃபாம் மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர்தான் மனைவி அவரின் பிறந்த வீட்டுக்கு சென்றது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து குல்ஃபாம் போலீஸில் புகார் அளித்துள்ளார்\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்டாலின். பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/uttarpradesh-government-officers-wear-helmet-inside-the-office-13940", "date_download": "2020-11-26T00:38:26Z", "digest": "sha1:DQW2FE7UU3KAHD4TFQHKPEWLFRUXFOWX", "length": 8226, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஆஃபிசில் ஹெல்மெட் அணிந்தபடி தான் வேலை பார்ப்போம்..! ஏன்னா? ஊழியர்கள் சொல்லும் அதிர வைக்கும் காரணம்! - Times Tamil News", "raw_content": "\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமுறை… எடப்பாடி பழனிசாமி முன்கூட்டியே அறிவிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்டாலின். பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\nஆஃபிசில் ஹெல்மெட் அணிந்தபடி தான் வேலை பார்ப்போம்.. ஏன்னா ஊழியர்கள் சொல்லும் அதிர வைக்கும் காரணம்\nலக்னோ: தலையில் ஹெல்மெட் அணிந்தபடி வேலை செய்யும் அரசு ஊழியர்களின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பண்டா மாவட்டத்தில்தான் இந்த விநோத சம்பவம் நடைபெறுகிறது. இங்குள்ள மின்சாரத் துறை அலுவலகக் கட்டிடத்தின் மேற்கூரை பாழடைந்த நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் மேற்கூரை இடிந்து விழக்கூடும் என்ற அச்சத்தால் இங்கு பணிபுரியும் ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்தபடி வேலை செய்கிறார்கள்.\nஉயர் அதிகாரிகளிடம் இதுபற்றி முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை என வேதனை தெரிவிக்கும் ஊழியர்கள், ஆவணங்களை பாதுகாக்கக்கூட அலமாரி வசதி இல்லை என்றும், அட்டைப்பெட்டியில்தான் அவற்றை சேகரித்து வைக்க நேரிடுகிறது என்றும் குறிப்பிடுகின்றனர்.\nகட்டிடம் இடிந்து விழுந்தால் ஹெல்மெட்டை கடந்து அடிபடும் என்பது கூட தெரியாமல் எதோ ஒரு தற்காப்புக்கு ஹெல்மெட் போட்டு பணிபுரியும் இந்த அரசு ஊழியர்கள் பற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி செய்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்டாலின். பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Arasu-Cable-Package-of-190-channels-will-be-available-for-Rs-154", "date_download": "2020-11-26T01:42:57Z", "digest": "sha1:BAATDWFBBGD54RLPIIVK5NSN6MOOON4I", "length": 8529, "nlines": 149, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Arasu Cable Package of 190 channels will be available for Rs.154 - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nகேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின்...\nநேதாஜி பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவியுங்கள்...\nசபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள்: சமூக இடைவெளியுடன்...\nபுதுச்சேரியில் நவ.,28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇன்று பெட்ரோல் பங்குகள் பால் வினி யோகம் மெட்ரோ...\nநிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் தமிழகம் முழுவதும்...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nடாக்டர் மோகன்'ஸ் \"துல்லிய நீரிழிவு சிகிச்சை துறை\"\nடாக்டர் மோகன்'ஸ் \"துல்லிய நீரிழிவு சிகிச்சை துறை\"...............\nபுதுச்சேரியில் நவ.,28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபோ புயலே.. போய்விடு... நிவர் புயல் குறித்து கவிஞர் வைரமுத்து...\nஇன்று பெட்ரோல் பங்குகள் பால் வினி யோகம் மெட்ரோ ரயில் சேவை...\nபுதுச்சேரியில் நவ.,28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபோ புயலே.. போய்விடு... நிவர் புயல் குறித்து கவிஞர் வைரமுத்து...\nஇன்று பெட்ரோல் பங்குகள் பால் வினி யோகம் மெட்ரோ ரயில் சேவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-26T00:39:49Z", "digest": "sha1:BG2PPSQXMBSATWBKQUQLIRNHPZLWTL45", "length": 4956, "nlines": 73, "source_domain": "swisspungudutivu.com", "title": "ஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதலன்? பாலிவுட்டில் பரபரப்பு!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / செய்திகள் / சினிமா செய்திகள் / ஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதலன்\nஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதலன்\nadmin May 13, 2014\tசினிமா செய்திகள், செய்திகள்\nஉலக அழகி என்றாலே நாம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருபவர் ஐஸ்வர்யா ராய். இவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கனவு காணாத நபரே இருந்திருக்க மாட்டார்கள்.\nஅப்படி தான் இங்கு ஒருவர் கனவு கண்டு இருக்கிறார் போல, இலங்கையைச் சேர்ந்தவர் ��ிரோஷன் தேவபிரியன், இவர் தற்போது கொடுத்துள்ள ஒரு புகார் பாலிவுட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நிரோஷன் கொடுத்துள்ள புகாரில், பாலிவுட் நடிகை ஐஸ்வராய்க்கும் எனக்கும் தொடர்பு இருந்தது. ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார், இப்படி ஐஸ்வராராய் என்னை ஏமாற்றியதால் நான் கடுமையான மன உளைச்சல் ஆளாகியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.\nPrevious தடை தாண்டும் நவிப்பிள்ளை\nNext 104 வயது வயோதிபர் ஓட்டத்தில் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/10/oic.html", "date_download": "2020-11-26T02:03:07Z", "digest": "sha1:JYLK3RCBG36I7V527ZB4C2ACUDWOWGPA", "length": 2572, "nlines": 41, "source_domain": "www.sonakar.com", "title": "கைதி மரணம்: பூகொட OIC இடைநிறுத்தம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS கைதி மரணம்: பூகொட OIC இடைநிறுத்தம்\nகைதி மரணம்: பூகொட OIC இடைநிறுத்தம்\nதிருட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதான 21 வயது இளைஞன் ஒருவன், பொலிஸ் பாதுகாப்பில் இருந்த வேளையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில் பூகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேலையிலிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பிலான விசாரணையின் பின்னணியில் இதுவரை சார்ஜன்ட் ஒருவர் உட்பட எண்மர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகைதான நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/06/28/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2020-11-26T01:38:01Z", "digest": "sha1:2CWO37MYKWA7ESQM3BNFLG7GC5XFKU7E", "length": 94288, "nlines": 132, "source_domain": "solvanam.com", "title": "தாவீதுகளின் சங்கீதம்: பொலான்யோவின் ‘டிஸ்டன்ட் ஸ்டார்’ – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகோகுல் பிரசாத்டிஸ்டன்ட் ஸ்டார்ரொபெர்த்தோ பொலான்யோ சிறப்பிதழ்\nதாவீதுகளின் சங்கீதம்: பொலான்யோவின் ‘டிஸ்டன்ட் ஸ்டார்’\nகோகுல் பிரசாத் ஜூன் 28, 2020 2 Comments\n1973ம் ஆண்டு, சிலே. சல்வதோர் அயெந்தேயின் (Salvador Allende) சோஷலிச ஆட்சியை இராணுவம் கைப்பற்றி அகஸ்தோ பினொஷேயின் (Augusto Pinochet) சர்வாதிகாரம் கோலோச்சிய சமயம். பாழ்��ில வெளியில் உரிமைகளின் கூக்குரல் நசிந்து விட்டிருந்தது. தகிக்கும் பாலையில் அனலருவியாய் கொட்டிக்கொண்டிருந்தது கானல் நீர். மணற்புயலின் நெருப்புக் காற்றுக்கு அஞ்சி, மூக்கைப் பொத்திக்கொண்டு, கண்களை இறுக்கிக்கொண்டவர்கள் அனைவரும் எதிர்காலத்திற்குத் தகுதி பெற்றார்கள். அதை எதிர்த்துப் போராடிய நெஞ்சுரமுடையவர்களோ காணாமற் போய்க் கொண்டிருந்தார்கள் – இடதுசாரிகள், கொரில்லா போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், கவிஞர்கள்.\nஅர்த்துரோ பெலானோவும் கவிஞன் தான். சின்னச் சின்ன கவிதை வரிகளை எழுதியிருக்கிறான். கவிதைப் பாசறைகளில் தவறாமல் பங்கெடுக்கும் வழக்கமும் வாசிப்பு அரங்குகளுக்கு வருகிற அழகான பெண்களைக் கவர்ந்திழுக்க முடியுமா என நோட்டம் விடுவதில் ஆர்வமும் உள்ளவன். எழுத்தாளர் ரொபெர்த்தோ பொலான்யோவின் சாயல்கொண்ட கதாபாத்திரம். அவரது புனைவுகளுக்கான மறுவார்ப்பு (alter ego). இந்த நாவலின் கதைசொல்லி. அவனது நண்பர்களுக்கு நிகழ்ந்தது மாதிரி அர்த்துரோ காணாமலாக்கப்படவில்லை. ஆனால், சிறையில் அடைக்கப்பட்டான்.\nசாம்பல்நிற மேகங்கள் சூழ்ந்திருந்த அந்தப் பின்மதியப் பொழுதை தன் வாழ்நாள் முழுவதும் அர்த்துரோ நினைவில் வைத்திருக்கப் போகிறான். அவனுக்கு அப்போது பத்தொன்பது வயது. நேரத்தைக் கடத்துவதற்காக, அவன் வானத்தை வெறித்துக் கொண்டிருந்த சமயத்தில், அவர்களது சிறைக்கூடத்தின் மேலே ஒரு விமானம் பறக்கிறது. மேலும் கீழும் முன்னும் பின்னுமாக இலக்கின்றி வட்டமடிக்கிறது. ஏதோவொரு பைத்தியக்கார விமானியின் ஆர்வக்கோளாறான செயல் என நினைத்து முடிப்பதற்குள், அந்த விமானம் வெளியேற்றும் கறுப்புப் புகையையே தூரிகையாக்கி, ‘Book of Genesis’-இன் முதல் வரியை ஆகாயத்தில் வரைகிறான் அந்த விமானி. “In principio creavit deus caelum et terram” (ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்). கைதிகள் பரபரப்படைகிறார்கள். பாதுகாவலர்கள் திகைப்படைகிறார்கள்.\nகரும்புகை மறைய மறைய தன்னுடைய கவிதையின் ஒவ்வொரு வரியையும் அந்த விமானி ஆகாயத்திலேயே தீற்றுகிறான். இதைக் காணும் அர்த்துரோவின் நண்பனான நார்பெர்த்தோ, நிலத்தை ஓங்கி அறைந்தவாறே வெறிக் கூச்சலிடுகிறான். வேலியின் முட்கம்பிகளைப் பற்றித் தாவியபடியே, ‘இரண்டாம் உலகப்போர் மீண்டும் நிகழவிருக்கிறது�� என உற்சாக மிதப்பில் அரற்றுகிறான். கவனிக்க, மூன்றாம் உலகப்போர் மூளும் எனச் சொல்லவில்லை. இரண்டாம் உலகப்போர் மீண்டும் நிகழவிருக்கிறது. ‘புத்தொளி பிரகாசிக்கட்டும்’ என்று கவிதையை முத்தாய்ப்பாக முடித்துவிட்டு மேகங்களுக்குள் விமானம் மறைகிறது. ஆம், சிலேயில் புது யுகம் பிறந்திருக்கிறது. ஒளிக்கீற்றை மேவி மூடும் இருட்காலம். வீழும் நட்சத்திரத்தை விழுங்கிச் செரிக்கக் காத்திருக்கும் கடல்.\nடிஸ்டன்ட் ஸ்டார்-ஐ எழுதுவதற்கு முன் ‘நாஜி லிட்ரேச்சர் இன் த அமெரிக்காஸ்’ நாவலை வெளியிட்டிருந்தார் பொலான்யோ. அதன் இறுதி அத்தியாயத்தில் இடம்பெறும் ரமிரேஸ் ஹாஃப்மெனின் கதாபாத்திரத்திற்கு முழுமுற்றான நியாயத்தை வழங்க முடியவில்லை என பொலான்யாவும் அவரது எதிரீட்டு ஆளுமையான அர்த்துரோ பெலனோவும் கருதியதால் ஹாஃப்மேனை மையக் கதாபாத்திரமாக வைத்து தன்னுடைய அடுத்த நாவலை எழுதத் திட்டமிடுகிறார். அவனுக்குப் புதிய நாமத்தைச் சூட்டுகிறார். கார்லோஸ் வெய்தர். சிலேயினுடைய நவீன கவிதை இயக்கத்தின் தொடக்கப் புள்ளியாகவும் பினொஷே ஆட்சியதிகாரத்தின் ஆதரவாளனாகவும் கவர்ச்சிகரமான ஆளுமையாகவும் அவன் உருத்திரண்டு எழுகிறான். முந்தைய பத்தியில் விவரிக்கப்பட்டிருக்கும் விமான சாகசத்திற்குச் சொந்தக்காரன். அர்த்துரோவின் நண்பர்கள் காணாமற் போனதற்கும் கொல்லப்பட்டதற்கும் காரணமான சூத்திரதாரி.\nஅரசியல் கொந்தளிப்புகள் நிகழும் காலகட்டத்தில் தான் கலைச் செயல்பாடுகளின் தீவிரம் துடிப்பு கொள்கிறதென உளமார நம்புகிறேன். இதற்கான எண்ணற்ற உதாரணங்களை வரலாறு நெடுக எடுத்தாள முடியும். த தர்ட் மான் (1949) படத்தில் ஹாரி சொல்வது நினைவுக்கு வருகிறது – “பூர்ஷ்வாக்களின் கட்டுப்பாட்டின் கீழ் முப்பது ஆண்டுகளாக சிக்குண்டிருந்த இத்தாலியில் போரும் பயங்கரவாதமும் அறப்பிறழ்வுகளும் பேரழிவை உண்டாக்கின. ஆனால், அந்த நெருக்கடியான சூழலில் இருந்தே டாவின்ஸியும் மிக்கெலேஞ்சலோவும் மேலெழுந்து வந்து உன்னதமான கலைப் பொக்கிஷங்களைப் படைத்தார்கள். சுவிட்சர்லாந்தில் ஐநூறு ஆண்டுகளாக ஜனநாயகமும் அமைதியும் நிலவுகிறது. அவர்களால் குக்கூ மணியைத் தவிர உருப்படியான வேறெதையும் உலகிற்குக் கொடையாகத் தர முடியவில்லை.” சிலேயும் இதற்கு விதிவிலக்கல்ல. 1973 முதல் 1990 வரை அத��் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டிருந்தது. பண்பாடான மனங்களின் எளிய உணர்வுகள் மீது கூர்மையான ஈட்டியை சர்வாதிகாரம் எறிந்தது. அடக்குமுறையின் விளைவாக, அவர்தம் மனவெளியின் பரப்புகள் சுருங்கி, சர்க்கஸ் கூண்டுகளுக்குள் அவர்கள் அடைபடலானார்கள். காட்டுமிராண்டிக் கூட்டத்திற்கு அஞ்சி ஒடுங்கி கிளிப்பேச்சு பேசுவதற்கா படைப்பின் ஊற்று வற்றாது சுரக்கிறது விழித்துக்கொண்ட சுரணையுள்ள கலைஞர்கள் பலரும் தலைமறைவானார்கள். வெளிநாடுகளில் தஞ்சமடைந்தார்கள்.\nஇதில் கோழைத்தனம் என்கிற நினைப்புக்கே இடமில்லை. எங்கோ தூரத்திலிருந்தவாறு சொந்த நாட்டை வேடிக்கைப் பார்க்கிற அவலத்தை எண்ணி நெஞ்சுருகும் போதெல்லாம் அவர்களது அகம்பாவம் சீண்டப்படாமல் இருந்திருக்காது. ஆனால், அந்த கர்வச் செருக்கைப் புறமொதுக்கி விட்டு, வாழ்வை சூறையாடிச் செல்கிற மலினமான நாடகங்களில் இருந்து விலகி, தம்மை இழக்காமல் தத்தம் கண்ணியத்தை காத்துக்கொள்வதே கலைஞர்களின் முதன்மை நோக்கமாக இருக்க முடியும். அத்தகைய இடர்ப்பாடுகளைப் புடம்போட்டு அணி செய்கையிலேயே கலையின் விஸ்தீரணம் புதிய பரிமாணங்களைப் பெறுகிறது. விடுதலையின் சிறகடிப்பில் மதர்க்கும் ஞானப் பொலிவானது அவர்களுடைய படைப்பில் பொசிகிறது. எனவே, கலையும் அரசியலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. பிரித்தறிய வேண்டாதவை. கற்பனா சக்திக்கான கிரியா ஊக்கியாகச் செயல்படும் ஆற்றல் மிகுந்தவை. அதனால் தான், சிலேயில் எந்தப் பாறையை உருட்டினாலும் அதிலிருந்து ஐந்து கவிஞர்கள் வெளியே வருவார்கள் என பாப்லோ நெரூதா வேடிக்கையாகச் சொன்னார்.\nஇந்தப் பின்னணியிலேயே நான் பொலான்யோவின் வருகையைப் புரிந்துகொள்கிறேன். விடிவெள்ளிக்காக காத்திருந்த தீர்க்கதரிசிகள் நடுவே அவரொரு மெஸ்ஸையா போல தோன்றினார். கவிதை என்கிற பெயரில் நான்கு வரிகளைக் கிறுக்கிவிட்டு, நூறு பக்கங்களைத் தேற்றியவுடன் முகவாய்க் கட்டையை உயர்த்திப் பிடித்தவாறு இறுமாப்பு கொள்கிற கத்துக்குட்டி கவிஞர்களுக்கு, புனைவின் அசலான பிரம்மாண்டங்களைக் காட்டினார். கொப்பளித்து வெடிக்கிற எரிமலையின் நெருப்புத் தழல் அருகே நின்றபடி மற்றவர்களை குனிந்து நோக்கினார். அவர் எரிமலைக் குழம்பாலான நதி. அது கடலில் அமிழும் போது வெண்புகை எழுவதைப் பார்க்க முடிந்தது. அதன் தகிப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் புரண்டு படுத்த கடலின் அபயக்குரலைக் கேட்க முடிந்தது. நம்மால் ஆகக்கூடிய காரியம் தான் என்ன நமது நெஞ்சைப் பிடித்துக்கொண்டு பிரார்த்திப்பதைத் தவிர வேறென்ன தான் செய்துவிட முடியும் நமது நெஞ்சைப் பிடித்துக்கொண்டு பிரார்த்திப்பதைத் தவிர வேறென்ன தான் செய்துவிட முடியும் இந்த ஒப்பற்ற நிகழ்வுக்கு சாட்சியானதே மிச்ச வாழ்வுக்குப் போதாதா\nபுனைவின் வழியாக பொலான்யோ கண்டடைகிற முகங்களும் உணர்ச்சிகளும் பாசாங்கில்லாமல் இருக்கின்றன. அவர் அடுக்கிவைக்கிற சம்பவங்களின் பேரமைதியில் ஒத்திசைந்திருக்கும் நுட்பமான ஆவேசத்தை எண்ணி வியக்காமல் எந்தப் பக்கத்தையும் நான் கடந்து சென்றதில்லை. நிகழ்ச்சி நிரல்களை வெறுமனே ஒப்புவித்துச் செல்லாமல் கதாபாத்திரங்களின் அடர்த்தியான எண்ணவோட்டங்களையும் உளவியற் சிக்கல்களையும் பகுக்கத் துணிந்திருக்கும் விதமும் அபாரமானது. அதற்காகவே பல்வேறு வகையான வெளிப்பாட்டு உத்திகளைப் பயன்படுத்துகிறார். மன விகாரங்களின் ஓயாத பொருமல்களின் முன்பு அதிகார ஆணவத்தின் ஊசலாட்டங்கள் எம்மாத்திரம் மனிதர்களைப் பற்றின நமது உறுதியான அபிப்ராயங்களைக் குலைத்து, கொஞ்சம் மனக்கிலேசங்களைக் கூட்டியிருப்பதில், கலையின் நோக்கம் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது என்றே சொல்வேன். பொலான்யோவிடமிருந்து வேறு மாதிரி திரண்டு வந்திருந்தால் தான் ஏமாந்திருப்பேன்.\nஇருளில் ஒளியைக் காணும் சொகுசும் கொடுப்பினையும் எல்லோருக்கும் எப்போதும் வாய்த்து விடுவதில்லை. பாதாளத்தின் அடியாழங்களில் சிறிய வெளிச்சப் பொட்டு தென்பட்டாலும் அதைக்கொண்டு மற்றவரை அளந்து பார்க்கவே முற்படுவோம். இன்னும் சொல்லப்போனால், நாம் நமது மனக்குகைகளில் விழிகள் மின்னக் காத்திருப்பதெல்லாம் அருகிலிருப்பவரை அஞ்சும் கூர்மையுணர்வின் வெளிப்பாடு தான். அதிலும், பேய்கள் அரசாளும் இக்கட்டான சூழ்நிலையில், தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு, எந்த எல்லைக்கும் செல்ல அநேகம் பேர் தயாராக இருப்பார்கள். எவரையாவது அண்டிப் பிழைத்து, தமது சௌகரியங்களுக்கு ஏற்ப பிறரை வளைத்துப் போட்டு, சுற்றத்தையும் நட்பையும் சுரண்டித் தின்பதில் எந்தவிதமான கூச்சமும் உண்டாகப் போவதில்லை. நண்பர்கள் உளவாளிகளாக இருப்பார்கள். கையில் மதுக்கோப்பையுடன் கபடதாரிகள் வலம் வருவார்கள். உயரிய விழுமியங்களைப் பற்றி நமக்குப் பாடமெடுத்து விட்டு வீட்டுக்குத் திரும்புகிற வழியில் நம்மையே காட்டிக் கொடுப்பார்கள். அங்ஙனம் நேர்கையில் நமது நம்பிக்கைப் பிடிமானங்கள் அத்தனையும் சடுதியில் நழுவி விடுகின்றன. மானுடக் கரிசனம் பொய்த்துப் போகிறது. நம்மைச் சூழ்கிற நிச்சயமின்மையும் நிர்க்கதியும் திகிலூட்டுகிறது.\nஜனநாயகத்தின் வீழ்ச்சிக்கு பலியாகி தலைமறைவாக வாழ்ந்துகொண்டிருக்கும் அர்த்துரோவுக்குள்ளும் அத்தகைய எச்சரிக்கையுணர்வின் உறுமல்கள் எக்களித்தவாறே இருக்கின்றன. இதிலுள்ள அவலம் என்பது தன் கையாலாகாத நிலைமையை நினைக்கையில் அவன் மனத்துள் குறுகுறுக்கும் குற்றவுணர்ச்சியல்ல. மாறாக, வேறு யாரோ ஒருவரது பழி வேட்கையின் அங்கமாக அவன் உருமாறி விடுகிறான் என்பது தான். பிழைத்திருத்தல் ஒன்றே நோக்கமாகி விட்ட பின் தேவைகளின் ஈடேற்றமே மனிதர்களை உய்விக்கிறது, இல்லையா பினொஷேயின் சர்வாதிகாரம் முடிவுக்கு வந்திருந்த காலம். இருபது ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன. அப்போது பார்சிலோனாவில் வசித்துவந்த அர்த்துரோவை, அவனது உற்ற நண்பனான பிபியானோவின் உதவியுடன், ரொமேரோ கண்டுபிடிக்கிறார். வரலாற்றுச் சுவடுகளில் இருந்து தப்பி மறைந்து தற்சமயம் பொந்துகளுக்குள் இடுங்கி வாழும் கார்லோஸ் வெய்தரைக் கொல்வதற்கு அர்த்துரோவின் உதவியைக் கேட்கிறார். ‘பழைய புண்ணை வீணாகக் கிளறி வம்பில் மாட்டிக்கொள்வானேன் பினொஷேயின் சர்வாதிகாரம் முடிவுக்கு வந்திருந்த காலம். இருபது ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன. அப்போது பார்சிலோனாவில் வசித்துவந்த அர்த்துரோவை, அவனது உற்ற நண்பனான பிபியானோவின் உதவியுடன், ரொமேரோ கண்டுபிடிக்கிறார். வரலாற்றுச் சுவடுகளில் இருந்து தப்பி மறைந்து தற்சமயம் பொந்துகளுக்குள் இடுங்கி வாழும் கார்லோஸ் வெய்தரைக் கொல்வதற்கு அர்த்துரோவின் உதவியைக் கேட்கிறார். ‘பழைய புண்ணை வீணாகக் கிளறி வம்பில் மாட்டிக்கொள்வானேன்’ எனத் தயங்கும் அர்த்துரோவிற்கு பெரும் பணத்தை ஊதியமாக அளிக்க முன்வருகிறார். பேரம் படிகிறது.\nபல வருடங்கள் கழித்து அவன் வெய்தரைச் சந்திக்கும் காட்சியைப் பற்றி என்னவென்று சொல்வது ஒரு மின்னல்வெட்டின் அவகாசத்��ிற்குள் வரலாறே திரும்பிவிட்டிருக்கிறது. பீடத்தில் வீற்றிருந்தவர்கள் எல்லாம் படுகுழிக்குள் பிணமாகக் கிடக்கிறார்கள். எந்தச் சித்தாந்தமும் காலத்தின் விரிவுக்கு முன்னே தோற்றாக வேண்டும். அதன் மர்மப் புன்னகையின் உதட்டு மடிப்புகளுக்குள் அடங்கியாக வேண்டும். விதிவிலக்குகளே இல்லை. ஒரு சமூக அமைப்பு பிழைத்திருப்பதற்கும் உய்வடைவதற்கும் தனி மனிதர்களின் பெருவிழைவே ஆதாரக் காரணமாக இருக்கிறது. அந்தத் தனிமனிதர்கள் ஒருங்கிணைந்து, ஒருவிதமான சமரசத்தை எட்டி, கூட்டாக நிலைகொள்கையில் அதிகாரப் படிநிலைகள் உருவாக்கப்படுகின்றன. யார் யாருக்கு எந்தெந்த இடம் எனத் தீர்மானித்து, அவரவர்களை அந்தந்த வட்டத்திற்குள் நிறுத்திவிட்டால், தங்களுடைய ஆணைகளைச் சுலபமாக நிறைவேற்றி விடலாம் என்கிற நப்பாசை பலருக்கும் இருந்திருக்க வேண்டும்.\nஅதிகார அமைப்பின் அடிப்படை நோக்கமானது மனித நல்லிணக்கத்தை மேம்படுத்தி எல்லோரையும் கொண்டாட்டமான வாழ்க்கைக்குத் தயார்படுத்துவது அல்ல. மனிதரின் விழைவை ஊதிப்பெருக்கி அந்த நெருப்பை அணைந்துவிடாமல் கண்காணிப்பது தான். சித்தாந்தங்கள் தோன்றிய தொடக்க காலத்தில் என்னென்ன மாதிரியான முழக்கங்களை எழுப்பினார்கள் என்பதை நினைவூட்டிப் பாருங்கள். பழைய அமைப்பைத் தகர்த்துவிட்டாலே எல்லாம் மாறிவிடும் என்றார்கள். புரட்சி செய்து அனைத்தையும் புரட்டிப் போடுவோம் என கோஷமிட்டார்கள். வீதியில் நின்று வேடிக்கை பார்த்த நமக்கும் புல்லரிக்கத்தான் செய்தது. ஆனால், நடைமுறை யதார்த்தத்தில் அவை என்னவாக உருமாறின புதிய இலட்சியவாதங்கள் ஆட்டிப்படைக்கும் போது கிளுகிளுவென்று இருந்ததா புதிய இலட்சியவாதங்கள் ஆட்டிப்படைக்கும் போது கிளுகிளுவென்று இருந்ததா முன்னதற்கு நிகரான அல்லது முன்னதைக் காட்டிலும் மோசமான பேரழிவுகளுக்கே அவை இட்டுச் சென்றன.\nஇந்த நாவலிலும் அப்படியோர் அமைப்பு இருக்கிறது. குடிமக்களின் நன்னடத்தையையும் அடிபணிதலையும் கோருகிற அமைப்பு. நட்பார்ந்த தோரணையுடன் நம் தோளை அணைத்தவாறு கழுத்தருகே (இரகசியமாக) கத்தியைப் பிடித்திருக்கும் தந்திரம் நிரம்பியது. நம்மைப் பயன்படுத்திய பிறகு, கடைசிச் சொட்டு இரத்தம் வரை கசக்கிப் பிழிந்த பிறகு, சக்கையாகத் துப்புவது அதன் வாடிக்கை. உதாரணத்திற்கு வெய்��ரையே எடுத்துக்கொள்வோம். ஒருகாலத்தில், சிலேயின் கதாநாயகன். உயர்மட்டத் தொடர்புகள் உடையவன். உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்களுக்கு அணுக்கமானவன். அவன் கண்ணசைத்தால் போதும். பேரழகிகள் எல்லோரும் அவன்மீது விழுந்து புரள்வதற்குத் தயாராக இருந்தனர். ஆனால், கலை ஈடுபாட்டின் கிறுக்குத்தனங்களுக்கு வரையறை ஏது தன்னுள் முகிழ்க்கும் கவிஞனுக்கும் கொலைகாரனுக்கும் இடையேயான அல்லாட்டத்தில் கலைஞனைத் தேர்வு செய்தது மட்டுமே அவன் கைக்கொண்ட ஒரே பிழை. அதிகார வர்க்கத்திற்கு அவனது கலைச் செயல்பாடுகள் உவப்பளிக்கவில்லை. அந்த அமைப்புக்காக அவன் தொண்டாற்றியதெல்லாம் சொடக்கு போடுகிற நேரத்திற்குள் மறக்கப்படுகின்றன. அவனைக் கைது செய்கிறார்கள். சிறையிலிருந்து அவன் தப்பித்துச் செல்கிறான். தேடப்படும் குற்றவாளியாகிறான். ரொமேரோவால் கொல்லப்படும் வரை அடையாளமற்ற அகதியாக வாழ்கிறான்.\nஇருபதாண்டுகள் கழித்து, ஒரு மதுக்கூடத்தின் மெல்லிய வெளிச்சத்தில், வெய்தரை அர்த்துரோ சந்திக்கும் போது அவனது கண்களில் உயிரே இல்லை. இருவருமே தங்களது தேசத்திலிருந்து துரத்தப்பட்டு வெகு தொலைவில் இருக்கிறார்கள். சர்வாதிகாரத்திற்கு ஆதரவானவனையும் எதிரானவனையும் ஒரே புள்ளியில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது காலம். விசித்திரம் தான் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று ரொமேரோவுக்கு தகவல் தெரிவிக்கும் முன், அவனைக் கொஞ்ச நேரம் வேவு பார்க்கிறான் அர்த்துரோ. உடல் வலுவிழந்தும் தசைகள் சுருங்கியும் விட்டேற்றியான மனோபாவத்துடனும் அசிரத்தையான நடத்தையுடனும் அவன் காணப்படுகிறான். அவனது பார்வையில் ஒருவகையான வெறிப்பு நிரந்தரமாகத் தங்கி விட்டிருக்கிறது. இவன் இரத்த வேட்கையும் இரும்புறுதியும் கொண்ட பழைய வெய்தர் அல்ல. பல் பிடுங்கப்பட்ட நாகம். இப்போது இவனைக் கொல்வதில் எந்தப் பயனும் இல்லை. இத்தனை காலத்திற்குப் பிறகு இவனைக் காட்டிக்கொடுக்கவும் வேண்டுமா என்கிற சஞ்சலம் அர்த்துரோவின் மனதில் மெல்ல எட்டிப்பார்க்கிறது. ஓர் அரசியல் படுகொலைக்குத் துணைபோகவிருக்கிறான். அதுதான் உண்மையான காரணமா அல்லது தனிநபர் பழிவாங்கலா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், கை நீட்டி காசு வாங்கியாகி விட்டது. இனிமேல் பின்வாங்க முடியாது. காரியத்தை முடித்துவிட்டுத் த���ரும்புகிற ரொமேரோவிடம், ‘வெய்தரை என்ன செய்தாய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று ரொமேரோவுக்கு தகவல் தெரிவிக்கும் முன், அவனைக் கொஞ்ச நேரம் வேவு பார்க்கிறான் அர்த்துரோ. உடல் வலுவிழந்தும் தசைகள் சுருங்கியும் விட்டேற்றியான மனோபாவத்துடனும் அசிரத்தையான நடத்தையுடனும் அவன் காணப்படுகிறான். அவனது பார்வையில் ஒருவகையான வெறிப்பு நிரந்தரமாகத் தங்கி விட்டிருக்கிறது. இவன் இரத்த வேட்கையும் இரும்புறுதியும் கொண்ட பழைய வெய்தர் அல்ல. பல் பிடுங்கப்பட்ட நாகம். இப்போது இவனைக் கொல்வதில் எந்தப் பயனும் இல்லை. இத்தனை காலத்திற்குப் பிறகு இவனைக் காட்டிக்கொடுக்கவும் வேண்டுமா என்கிற சஞ்சலம் அர்த்துரோவின் மனதில் மெல்ல எட்டிப்பார்க்கிறது. ஓர் அரசியல் படுகொலைக்குத் துணைபோகவிருக்கிறான். அதுதான் உண்மையான காரணமா அல்லது தனிநபர் பழிவாங்கலா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், கை நீட்டி காசு வாங்கியாகி விட்டது. இனிமேல் பின்வாங்க முடியாது. காரியத்தை முடித்துவிட்டுத் திரும்புகிற ரொமேரோவிடம், ‘வெய்தரை என்ன செய்தாய்’ என வினவும் போது அர்த்துரோவின் குரலில் வேதனையின் சுவடே இல்லை. நீண்டகால பாரத்தை இறக்கி வைத்துவிட்ட ஆசுவாசம் தான் அவன் முகத்தில் புன்னகையாக மலர்கிறது.\nகாலத்தின் மட்டுறுத்தலில் நம் வாழ்வின் பூதாகர நிகழ்வுகள் கூட புள்ளியாய் மறைந்துவிடுன்றன. அதன் வெவ்வேறு பரிமாணங்களில் ஈக்களென மொய்க்கும் கோடான கோடி வாழ்க்கைகளை ஒற்றைச் சரடில் கோர்த்து வைப்பதே வரலாறு எனப்படுகிறது. அந்த வரலாற்றின் சீரான ஒழுக்கைப் பின்தொடர்ந்து கூராய்பவர்களுக்குத் தெரியும். அது பெருஞ்சுழிகளை நிரப்பிக்கொண்டு பாய்கிற நதிகளின் தொகுப்பு. அந்த நதியில் எறியப்படும் வைரங்களுக்கும் கூழாங்கற்களுக்கும் ஒரே பெறுமதி தான். காலத்தின் தாய்மடியில் அண்டுகிற பிள்ளைகளை அரவணைப்பதில் வேறுபாடு காட்ட முடியாது, இல்லையா இங்குதான் ஓர் எழுத்தாளரின் பணி முக்கியத்துவம் பெறுகிறது. எதை கொண்டு சேர்க்க வேண்டுமோ, எதை அழுத்தமாக நிறுவ வேண்டுமோ, அதைக் கண்டெடுத்து வேரூன்றும் பொறுப்பு கலைஞர்களுக்கு இருக்கிறது. ஒரு நல்ல எழுத்தாளரால் சாதாரண கூழாங்கற்களைப் பொறுக்கியெடுத்து திருப்தியடைய முடியுமா இங்குதான் ஓர் எழுத்தாளரின் பணி முக்கியத்துவம் பெறுகிறது. எதை கொண்டு சேர்க்க வேண்டுமோ, எதை அழுத்தமாக நிறுவ வேண்டுமோ, அதைக் கண்டெடுத்து வேரூன்றும் பொறுப்பு கலைஞர்களுக்கு இருக்கிறது. ஒரு நல்ல எழுத்தாளரால் சாதாரண கூழாங்கற்களைப் பொறுக்கியெடுத்து திருப்தியடைய முடியுமா அவர் வேண்டுவது மாணிக்கங்கள் அல்லவா அவர் வேண்டுவது மாணிக்கங்கள் அல்லவா கரையிலிருந்து வலைவிரித்துக் காத்திருக்கும் எழுத்தாளர்களுக்கு மத்தியில் கடலாழத்தில் முங்கி முத்தெடுத்தவராக பொலான்யோ சிறந்து விளங்கினார்.\nடிஸ்டண்ட் ஸ்டார் நாவலுக்குப் பிறகே அவர் த சாவேஜ் டிடெக்டிவ்ஸ்-ஐ எழுதினார். அதிலும் அர்த்துரோ என்கிற கதாபாத்திரம் உண்டு. அதாவது, பெரிய நாவல்களைப் படைப்பதற்கான முன்னோட்டமாக இதை எழுதினார் எனச் சொல்லலாம். போர் விளையாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ‘த தர்ட் ரைக்’ நூலுக்கான விதையும் இந்த நாவலில் இருக்கிறது. (போர் விளையாட்டின் மூன்று படிநிலைகளைப் பற்றிய குறிப்பு வருகிறது. அந்த விளையாட்டை உருவாக்கியது வெய்தராக இருக்கலாம் என பிபியானோ சந்தேகிக்கிறான்) சிலேயின் கொடுங்கனவை விவரிப்பதன் ஊடாக அதன் முக்கியமான ஆளுமைகளை அறிமுகம் செய்கிறார். அந்நாட்டின் இலக்கிய வரலாறையும் கோடிழுத்துக் காட்டுகிறார். நிக்கனோர் பர்ரா, ஒக்டாவியோ பாஸ், அர்த்துரோ ப்ராட் (வக்கீலாகவும் கடற்படை அதிகாரியாகவும் பணியாற்றியவர். அவருக்கு இயேசுவின் முகச்சாயல்) போன்ற பெயர்கள் அனாயசமாக வந்து விழுந்தவாறு இருக்கின்றன. அவை வெறுமனே பெயர் உதிர்த்தல்களாக அல்லாமல் சிலேயின் இலக்கியச் சூழல் குறித்த கூர்மையான விமர்சனங்களாகவும் இடித்துரைத்தல்களாகவும் அமைந்திருக்கின்றன.\nஇந்நாவலின் தொனியிலும் மொழிநடையிலும் ஒருவிதமான செய்தித்தன்மை விரவியிருக்கிறது. அது புனைவின் குணாம்சங்களை மட்டுப்படுத்தவும் உண்மைக்கு மிக அருகில் கொழுவியிருப்பதைப் போன்ற பாவனையை வாசகரிடையே தோற்றுவிக்கவும் வெற்றிகரமாக உதவியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பொலான்யோவின் சுயசரித நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே தூவப்பட்டிருப்பதால் அவற்றின் நம்பகத்தன்மை குறித்து சிறிதும் சந்தேகம் எழுவதில்லை. (பொலான்யோவும் கவிதைகள் எழுதியிருக்கிறார். சிறைவாசத்தை அனுபவித்திருக்கிறார். வேறு நாட்டிற்குத் தப்பியோடி இருக்கிறார். லொரென்சோவின் கதையைச் சொல்லும்போது – அவனும் கவிஞன் – தன்னுடைய கல்லீரல் அறுவை சிகிச்சையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.)\nநகைச்சுவைத் தெறிப்புகளுக்கும் (“பொதுவுடைமைக் கவிதைகளை எழுதுவதாக பேர் பண்ணிக்கொண்டு அவமானத்திற்குரிய அற்ப வாழ்வையே அவன் வாழ்ந்து வந்தான். தனது பரிதாபத்திற்குரிய இருப்பின் வழியாக கோமாளித்தனங்களை அரங்கேற்றுவதைத் தவிர வேறெதையுமே அவன் செய்யவில்லை. அவனொரு வலதுசாரியாக வாழ்ந்திருந்தால் மேலும் பொருத்தமாக இருந்திருக்கும்”, “பல் மருத்துவமனையின் காத்திருப்பு அறையில் நிலவும் அமைதி”) தத்துவ விசாரங்களுக்கும் (“An epiphany of madness”, “Pain is our only connection with life”) குறைவில்லை. இப்படி ஆசிரியரின் புத்திசாலித்தனங்களை விதந்தோதக் கூடிய ஏராளமான தருணங்கள் இருக்கின்றன. இந்த நாவலின் பலவீனமான அம்சம் என்பது பொலான்யோவின் அத்தனை படைப்புகளுக்கும் பொதுவானது. அது அவரது கதைக்களங்களும் பார்வைக் கோணங்களும் முழுக்க முழுக்க அறிவுசார் உலகின் நுண்ணுணர்வுத் தளத்திலேயே நிகழ்கின்றன என்பது தான். அதில் சாமான்யர்களின் இருப்பை நுண்ணோக்கி வைத்து தேட வேண்டியிருக்கிறது.\nநாவலை வாசித்து முடித்ததும் அர்த்துரோவுடனும் பிபியானோவுடனும் கார்மெந்திய சகோதரிகளுடனும் என்னைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிந்தது. மகிழ்ச்சிக்குக் கூட்டு, துயருக்குத் தனிமை என்கிற தேய்வழக்கைக் கேள்விப்பட்டிருப்போம். அதில் எனக்குத் துளியும் நம்பிக்கையில்லை. நம்முடைய இனிமை அத்தனையும் நான்கு சுவர்களுக்குள் முடிந்துவிடக் கூடியது. எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் அலை ஒதுக்கும் நுரையின் ஆவேசத்தை மணல் செரிக்கிற அவகாசத்திற்குள் நமது சந்தோஷங்கள் எல்லாம் மறைந்து விடும். அந்தத் தற்காலிகப் பூரிப்பைக் கண்டும் பொச்செரிபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், துயரம் இன்னும் பிரம்மாண்டமானது. ஏதோ ஒரு மூலையில் ஒடுங்கிப் போய் உழன்றிருந்தாலும் நான் தனியன் அல்ல. என்னைப் போன்ற கோடிக்கணக்கானவர்களின் கண்ணீருடன் நான் இணைந்திருக்கிறேன். ஒருவரையொருவர் மானசீகமாக உணர்ந்திருக்கிறோம். கை நீட்டுகிற தூரத்தில் புகை நடுவிலே அவர்கள் காத்திருக்கிறார்கள். என்னை உந்திச் செலுத்தி மேலெழுவதற்கு அந்த நினைப்பின் வலிமையே போதும். நம் மகிழ்ச்சியை சொற்ப நபர்களு��னேயே பகிர முடியும். ஆனால், துக்கத்தில் எவருமே பங்கெடுக்கலாம். ஒட்டுமொத்த மானுடமும் அத்தகைய கருணையின் தீண்டலிலேயே உயிர்த்திருக்கிறது.அந்தக் கருணையைப் பற்றிக் கொண்டு பலவீனமான தாவீதுகள் சிலிர்த்தெழுவார்கள். கோலியாத்துகள் வீழ்த்தப்படுவார்கள்.\n2 Replies to “தாவீதுகளின் சங்கீதம்: பொலான்யோவின் ‘டிஸ்டன்ட் ஸ்டார்’”\nPingback: ரொபெர்டோ பொலான்யோ : ஒரு படிப்புத் திட்டம் – சொல்வனம் | இதழ் 225\nPingback: தோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு – சொல்வனம் | இதழ் 225\nPrevious Previous post: மானுடத்தைத் துப்பறிபவன்\nNext Next post: பொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இத���்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவ���சி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang ட���னீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தா���் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம��� முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nபாரதியின் ஆறிலொரு பங்கு - தமிழின் முதல் சிறுகதை\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\n\"தோன்றி மறையும் மழை\" - ஹைக்கூ கவிதைகள்\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nஉயிரின் கதை: உயிர் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/mahavir-eye-hospital-(-phaco-and-laser-centre-)-anand__-gujarat", "date_download": "2020-11-26T01:50:50Z", "digest": "sha1:QRSFHEPEOXD3RDSCWGPBOH5OCEHOSJJQ", "length": 6207, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Mahavir Eye Hospital ( Phaco & Laser Centre ) | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/k-s-subramanian-former-director-of-asian-development-bank-writer-trustee-died-228451/", "date_download": "2020-11-26T01:54:50Z", "digest": "sha1:3NRA6VFSTB3PGDLUSM44WPWG5FFAHQRA", "length": 9791, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆசிய வளர்ச்சி வங்கியின் முன்னாள் இயக்குநர் கே.எஸ். சுப்பிரமணியன் மரணம்", "raw_content": "\nஆசிய வளர்ச்சி ��ங்கியின் முன்னாள் இயக்குநர் கே.எஸ். சுப்பிரமணியன் மரணம்\nஇலக்கியங்களில் அதிக ஆர்வம் கொண்ட இவர், நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகளின் தொகுப்பு என சுமார் 40 தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.\nWriter and NAF Founder Trustee K.S. Subramanian Tamil News: ஆசிய வளர்ச்சி வங்கியின் முன்னாள் இயக்குநரும், தேசிய வேளாண் அறக்கட்டளையின் (National Agro Foundation (NAF)) நிறுவனருமான கே.எஸ். சுப்பிரமணியன், அக்டோபர் 24-ம் தேதி இரவு தன் ஆர்.ஏ. புறம் வீட்டில் மரணமடைந்தார். 83 வயதாகிய இவர், உடல்நலக்குறைவால் காலமானார்.\n1937-ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த இவர், ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தில் படித்தார். இதனைத் தொடர்ந்து மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வரலாற்றில் முதுகலை படிப்பையும் முடித்தார். அட்டெனியோ டி மணிலா (Ateneo de Manila) பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலை மற்றும் ஃபிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.\nஇலக்கியங்களில் அதிக ஆர்வம் கொண்ட இவர், நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகளின் தொகுப்பு என சுமார் 40 தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அதுமட்டுமின்றி, இலக்கிய, சமூக மற்றும் வளர்ச்சி கருப்பொருள்கள் குறித்த அவரது தமிழ் கட்டுரைகள் ஏழு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்திய ரயில்வேயில் துணை நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அலுவலர் என்ற முறையில், திட்டக் கணக்கெடுப்பு மற்றும் திட்ட வடிவமைப்பிலும் ஈடுபட்டுள்ளார். ஆசிய வளர்ச்சி வங்கியில் பணிபுரிந்தபோது, ஆசியா மற்றும் தென் பசிபிக் நாடுகளின் நகர்ப்புற வளர்ச்சி, போக்குவரத்து உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளின் நலப்பணி உள்ளிட்ட பல வளர்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கிறார்.\nமுன்னதாக, பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திராவின் செயற்குழு உறுப்பினராக இருந்தார். சாகித்ய அகாடமியின் தமிழ் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் அவர் ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஓர் எழுத்தாளராக இலக்கிய வட்டாரங்களில் நன்கு அறியப்பட்ட இவருடைய மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகுளிரும் ஜூரமும் பறக்கும்: ஐந்தே பொருட்களில் அட்டகாசமான ரசம்\n‘அன்பு ஒன்றுதான் அனாதை’ போன சீசன் , ‘அன்பு ஜெயிக்கணுமா இல்லையா\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகுளிரும் ஜூரமும் பறக்கும்: ஐந்தே பொருட்களில் அட்டகாசமான ரசம்\nமரக்காணம் அருகே கரையைக் கடந்தது நிவர் புயல்: மழை தொடரும் என அறிவிப்பு\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பால் மரணம்\nவெள்ள நீரை அகற்ற அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தும் சென்னை மாநகராட்சி\n‘ட்விட்டர் ட்ரென்டிங்’ அரசியல் இதிலுமா முகம் சுளிக்க வைக்கும் அதிமுக, திமுக\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\n‘ட்விட்டர் ட்ரென்டிங்’ அரசியல் இதிலுமா முகம் சுளிக்க வைக்கும் அதிமுக, திமுகX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=7101&ncat=4", "date_download": "2020-11-26T02:01:05Z", "digest": "sha1:QWDGPGLWZ7JG6BY3TAUP52PD7LDMYPLY", "length": 24274, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்த வார டவுண்லோட் இடம் பிடிக்கும் பைல் அழிக்க | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஇந்த வார டவுண்லோட் இடம் பிடிக்கும் பைல் அழிக்க\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதி.மு.க., கூட்டணியிலும் நிவர்: 3வது அணி அமைக்க காங்., முயற்சி\nமக்களுக்கான அரசு எனில் 'டாஸ்மாக்கை' மூடலாமே நவம்பர் 26,2020\nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் நவம்பர் 26,2020\nமழை பாதிப்பு பகுதிகள் பார்வையிட்ட ஸ்டாலின் நவம்பர் 26,2020\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nஹார்ட் டிஸ்க்குகளெல்லாம் மிக அதிகமான கொள்ளளவில் வருகின்றன. விலையும் மிகக் குறைவாகவே உள்ளது. எக்கச்சக்கம் என்று எண்ணி நாம் 320 மற்றும் 520 ஜிபி அளவில் ஹார்ட் டிஸ்க் வாங்கி இணைக்கிறோம். ஆனால் சில மாதங்களிலேயே நமக்கு “low disk space” என்ற செய்தி கிடைத்து ஆ���்சரியப்படுகிறோம்.\nநம் டிஸ்க்கில் பைல்களை உருவாக்குவதும், மற்றவற்றிலிருந்து காப்பி செய்து வைப்பதும் மிக எளிதாக உள்ளது. ஆனால் அவற்றில் ஒன்றுக்கு இரண்டாக காப்பி செய்யப்பட்டவற்றை நீக்குவதும், தேவையற்றவற்றை அழிப்பதும் சற்று சிரமமான, நேரம் எடுக்கும் வேலையாகவே உள்ளது. எனவே தான் ஹார்ட் டிஸ்க்கில் சேரும் பைல்களின் எண்ணிக்கை குறித்தோ, அது எடுத்துக் கொள்ளும் இடம் குறித்தோ கவலை கொள்வது இல்லை. மேலே சுட்டிக் காட்டியது போல செய்தி வரும்போதுதான், கவலை கொண்டு அதற்கான வழிகளைத் தேடுகிறோம்.\nகுவிந்திருக்கும் பைல்களில் எது அதிக இடம் எடுத்துக் கொண்டுள்ளது, எதனை நீக்கலாம் என்று குறுகிய நேரத்தில் அறியமுடிவதில்லை. இந்த தகவல்கள் நமக்குக் கிடைத்தால், அவற்றின் அடிப்படையில், பைல்களை நம்மால் நிர்வகிக்க முடியும். இதற்கு நமக்கு உதவும் வகையில், இலவச புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. இதன் பெயர் WinDirStat.\nஇதனைத் தரவிறக்கம் செய்து இயக்கினால், அது கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் ட்ரைவ் அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது. பின்னர், நம் டிஸ்க்கில் எத்தகைய பைல்கள், எவ்வளவு இடம் எடுத்துக் கொள்கின்றன என்று வண்ண வரைபடத்தில் காட்டுகிறது. ஒவ்வொரு வகை (MP3, ZIP, EXE, JPEG, etc.) பைலுக்கும் ஒரு வண்ணம் தரப்பட்டு, அவை கலந்த சதுரங்களால் காட்டப் படுகின்றன. இந்த வண்ண சதுரங்களும், பைலின் அளவிற்கேற்ப சிறியதாகவும், பெரியதாகவும் காட்டப்படுகின்றன. இதன் அடிப்படையில், நாம் எந்த பைல்களை அழிக்கலாம் என முடிவு செய்து, நீக்கலாம். அல்லது மொத்தமாக ஒரு வகை பைல்களை நீக்கலாம். எடுத்துக்காட்டாக ஸிப் செய்யப்பட்ட பைல்களிலிருந்து, பைல்களைப் பெற்ற பின்னரும், ஸிப் பைல்களை நாம் கம்ப்யூட்டரில் வைத்திருப்போம். இவற்றை மொத்தமாக நீக்கலாம். இதே போல நாம் அவ்வப்போது தற்காலிகமாக சில வகை பைல்களை டவுண்லோட் செய்து பயன்படுத்திய பின்னர் நீக்காமல் வைத்திருப்போம். இவற்றையும் மொத்தமாக நீக்கலாம். குறிப்பிட்ட அளவிற்கு மேல் இருக்கும் சில பைல்களை நீக்கலாம்.\nஇதனை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம்.\nWinDirStat புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்கவும். பின்னர், எந்த ட்ரைவ் குறித்த பைல் தகவல்களைக் காண விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். அ��்த ட்ரைவினை ஸ்கேன் செய்து தகவல்களைத் தர, புரோகிராம் 5 முதல் 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். ஸ்கேன் முடிந்தவுடன், ட்ரைவ் குறித்த தொகுப்பு தகவல்களுடன் ஒரு திரை காட்டப்படும். இதன் முதல் பாதியில், பைல்களும் போல்டர்களும் அவற்றின் அளவிற்கேற்ப வரிசைப் படுத்தப்பட்டு காட்டப்படும். இதில் ஏதேனும் ஒரு போல்டர் அல்லது பைலைக் கிளிக் செய்தால், அதன் கலர் தொகுதி கீழாகக் காட்டப்படும். அல்லது மிகப் பெரிய பைல்களை, அதாவது, டிஸ்க்கில் அதிக இடம் எடுக்கும் பைல்களை, அதன் அளவின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம். அடுத்து எதனை நீக்க வேண்டும் என முடிவெடுக்கிறீர்களோ, அதன் மீது ரைட் கிளிக் செய்து டெலீட் செய்திட கட்டளை கொடுக்கலாம். இதில் இரண்டு வகை ஆப்ஷன் தரப்படுகிறது. முதலாவதாக, (“Delete (to Recycle Bin”) அழித்து ரீசைக்கிள் பின்னுக்குக் கொண்டு சென்று, பின்னர் அதனை ரீசைக்கிள் பின்னிலிருந்து நீக்குவது. இரண்டாவதாக, நேரடியாக “Delete (no way to undelete)” அதனைக் கம்ப்யூட்ட ரிலிருந்து அடியோடு நீக்குவது.\nஇந்த முறையில் தேவையற்ற, அதிக இடத்தை எடுத்துக் கொண்டிருக்கும் பைல்களை நீக்கலாம். இப்படியே வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை இந்த புரோகிராமினை இயக்கி, டிஸ்க் இடத்தை மீட்கலாம். எப்போதும் முதல் முயற்சியிலேயே, ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாமல், அழிக்கப்படுவதனையே தேர்ந்தெடுக்கவும். ஏனென்றால், ரீசைக்கிள் பின்னிலிருந்து பின்னாளில் அழித்தாலும், அந்த பைலின் சில அம்சங்கள், நம் கம்ப்யூட்டரில் எங்காவது வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nஜி-மெயில் செய்தியில் படங்கள் ஒட்டி அனுப்ப\nகம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்து���்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannakiammankovil.blogspot.com/2011/02/", "date_download": "2020-11-26T01:13:07Z", "digest": "sha1:3LAJZ7DKXUJYEH2PAFWFWNWNP5IQL6Y4", "length": 28479, "nlines": 114, "source_domain": "kannakiammankovil.blogspot.com", "title": "புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில்: பிப்ரவரி 2011", "raw_content": "புங்குடுதீவு கண்��கி அம்மன் கோவில்\nசெவ்வாய், 22 பிப்ரவரி, 2011\nமூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் (பூவரசு) ஆகியவை ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயமாக விளங்குவது கண்ணகையம்மாள் என வழங்கும் அருள்மிகு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் ஆகும். இவ்வாலயம் புங்குடுதீவு தெற்குக் கடற்கரை மணற்பரப்பில் ஏறக்குறைய ஆயிரம் பரப்பு நிலத்தில் அமைந்துள்ளது. வேண்டுவார் வேண்டுவதை வழங்கி அருள்புரியும் அன்னையாம் கண்ணகையம்மன் கோவில் கொண்டுள்ள இவ்வாலயத்தின் சிறப்பு சொல்லில் அடங்காததாகும்.\nகி.பி.1505 லிருந்து போர்ச்சுகீசியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இலங்கையின் புங்குடுதீவு நிர்வாகத்தினரில் குறிப்பிடத்தக்கவர் கதிரவேலு ஆறுமுகம் உடையார் ஆவார். இவருக்கு புங்குடுதீவு கிழக்கில் இருந்து தெற்குக் கடற்கரை வரை காணிகள் இருந்தன. இவர் தனது பட்டியிலிருந்து மந்தைகளைக் காலையில் வெளியில் சென்று மேய்ந்து வருவதற்காகத் திறந்து விடுவார். இவரது மாடுகளும் எருமைகளும் வழமைப்பிரகாரம் வெளியில் சென்று வயிறார மேய்ந்து விட்டு மாலையில் தங்களது பட்டிக்குத் திரும்பி விடும். ஒருநாள் மாலையாகியும் அவரது மாடுகள் பட்டிக்குத் திரும்பவில்லை. உடனே உடையார் தனக்கு வேண்டிய சிலருடன் மாடுகள் வழக்கமாக மேயப்போகும் இடங்களுக்குத் தேடிப்போனார். என்னே அதிசயம் இந்து சமுத்திரத்தின் தென்கிழக்குக் கடற்கரையில் கோரியா என்னும் இடத்தின் ஒருபகுதியில் ஏதோ ஒன்றைச் சுற்றி வளைத்துக் கொண்டு அவரது மாடுகள் நின்றன. அங்கு சென்று மாடுகளைத் துரத்தினர். ஆனால் மாடுகள் அந்த இடத்தை விட்டு அசையவில்லை. அருகில் சென்று பார்த்தபோது அங்கே மாடுகளின் நடுவே ஓர் அழகிய பேழை காணப்பட்டது. சென்றவர்கள் பேழையைத் தூக்கிக் கரைக்குக் கொண்டு வர மாடுகளும் கரைக்குத் திரும்பி வந்தன. கரைக்கு வந்ததும் பெட்டியை ஓரிடத்தில் வைத்தபோது அப்பெட்டி நிலத்தில் இருப்புக் கொள்ளவில்லை. இதனால் திரும்பவும் அவ்விடத்தில் இருந்து தூக்கிக் கொண்டு வந்து நாயன்மார் காடு என்ற இடத்தில் வைத்துத் திறந்து பார்க்க முற்பட்டனர். ஆனால் அந்த இடத்திலும் அப்பெட்டி இருப்புக் கொள்ளாததோடு அவர்களால் பெட்டியைத் திறக்கவும் முடியவில்லை. அவர்கள் மீண்டும் அப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு தற்போது இக்க��யில் அமைந்துள்ள இடத்திற்கு வந்தனர். அங்குள்ள ஒரு பழைமையான பூவரசம் மரத்தின் நிழலில் வைத்துவிட்டு இளைப்பாறியபின் திரும்பவும் தூக்கினர். ஆனால் அவர்களால் மீண்டும் அப்பெட்டியை அவ்விடத்தில் இருந்து தூக்க முடியவில்லை. இச்செய்தி ஊருக்குள் பரவியதும் பலர் அங்கு வந்து சேர்ந்தனர். எல்லோரும் சேர்ந்து தூக்க முயன்றும் முடியாததால் பெட்டியைத் திறந்து பார்த்தனர். அதனுள் அழகான ஒளிமயமான அம்பாள் சிலை ஒன்று காணப்பட்டது. இதனைப் பார்த்துக் கொண்டு நின்ற ஒரு வயோதிகப் பெண் உருக்கொண்டு அம்பாளே பேசுவது போல் பேச முற்பட்டாள்-- நான் திருவருள் கூட்டிய கண்ணகிப்பெண். என்னுடன் எனது பாதுகாப்பிற்காக இதோ பத்திரகாளிக்கும் இந்த இடம் பிடித்துக் கொண்ட படியால் இங்கு வந்து சேர்ந்தோம். எங்களை இந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து ஆறுதல்படுத்துங்கள். நன்மை உங்களை நாடி வரும். மற்ற ஆறுசிலைகள் வெவ்வேறு இடங்களுக்குப் போயிருக்கின்றன. அங்குள்ளோர் அவற்றைப் பார்க்கட்டும் என்று கூறினாள். கண்ணகியாக உருக்கொண்டு அவ்வயோதியப்பெண் கூறியதைக் கேட்ட அனைவரும் பக்தி பரவசமடைந்தனர். சில நாட்களுக்கு பின்னர் உருக்கொண்ட அம்மையின் திருவாக்கின்படி ஏனைய சிலைகளும் கரம்பன், காரைநாகர், வட்டுக்கோட்டை, மாதகல், சங்கானை, சண்டிலிப்பாய் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டு அவ்வவ் விடங்களில் கண்ணகிக்கு ஆலயங்கள் அமைக்கப்பட்டன. ஆறுமுக உடையார் கிராம மக்களுடன் சேர்ந்து கோயில் அமைக்கும் பணியில் இறங்கினார். கட்டிடத்திற்குரிய மரங்கள் பெருமளவில் கிடைக்கவில்லை. இந்நிலையில் மறுநாள் இரவு மழையுடன் கூடிய பெரும் புயல் அடித்தில் அதிகமான பனைமரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் ஆலயம் கட்டுவதற்கான நல்ல மரங்கள் கிடைக்கப் பெற்றன. இம்மரங்களைக் கொண்டு அப்பெட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஆலயம் அமைக்கப்பட்ட, கண்ணகி அம்மனை அங்கு பிரதிஷ்டை செய்து நித்திய பூஜைகள் செய்து வழிபட்டனர். மேலும் இவ்வாலயத்தின் வடக்குப் பக்கமாக காவல் தெய்வமாகிய பத்திகாளி அம்மனுக்கும் சிறிய ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டது. காலத்திற்கு காலம் கடல்மூலம் ஆலயத்திற்குத் தேவையான தளபாடப் பொருட்கள் ஆலயக் கரையை வந்தடைந்தன. ஆகம விதிகளுடன் 1880 ம் ஆண்டு சுண்ணாம்புக் கற்களினாலான நிரந்தரக் கட்டிடம் அமைக்கப்பட்டு, நிதித்திய பூஜைகள் நடைபெற துவங்கின. ஆடி மாத பூர நட்சத்திரத்தை அந்தமாகக் கொண்ட பத்து நாட்களுக்குத் திருவிழா நடைபெற்றது. அதிலும் அதிசயம். கொடியேற்றத் திருவிழாவிற்கு முன்னரே கொடிமரம் கடல்மூலம் கரைக்கு வந்தடைந்தது. 1931 ம் ஆண்டு இக்கோயில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று, இக்கோயிலின் முதல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இக்கோயிலின் கருவறையில் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாளும், இரண்டாம் மண்டபத்தில் வடக்குப் புறத்தில் தெற்கு முகமாக, தெற்கு வாசலின் ஊடாகச் சமுத்திரத்தை நோக்கியபடி ஸ்ரீ கண்ணகி அம்பாளும் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.1944 ம் ஆண்டு இக்கோயிலின் இரண்டாவது கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. வல்லன்பதி இலுப்பண்டைநாச்சியார் ஆலயத்தின் புளியமரத்தில் பள்ளி கொண்டிருக்கும் நாகபாம்பு கண்ணகியம்மன்,நயினை நாகபூஷணியம்மன், புளியங்கூடல் முத்துமாரியம்மன் ஆலய உற்வச காலங்களில் அம்மனுக்கு வாயினால் பூ எடுத்துச் செல்வதாக கண்ணால் கண்டவர்கள் கூறுகின்றனர். 1957 ம் ஆண்டு சுண்ணாம்பு கட்டிடம் முழுவதும் அழிக்கப்பட்டு நிரந்தர கட்டிடம் அமைக்கப்பட்டு, 1964 ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 1957 ம் ஆண்டு புதிய ராஜகோபுரம் மற்றும் சித்திரத்தேர் பணிகள் நடைபெற்றன. வரலாற்று சிறப்பு மிக்க சிலப்பதிகாரப் பெருவிழா நடத்தப்பட்ட சிறப்பு இக்கோயிலுக்கு உண்டு. கண்ணகி அம்பாளின் தேர்த்திருவிழாவான சித்திரா பவுர்ணமி தினத்தில் கனடாவிலுள்ள ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்திலும் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 4:46 கருத்துகள் இல்லை:\nபுங்குடுதீவு மண்ணில் ஏராளமான அம்மன் ஆலயங்கள் தீவின் எல்லாப் பகுதிகளிலும் அமைந்திருப்பது சிறப்பானது . இந்த ஆலயங்களில் சிறப்பான வரலாற்றையும் பழமையையும் கொண்ட பெருமைக்குரியது கண்ணகி அம்மன் என அழைக்கப்படும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம் ஆகும் .\nபுங்குடுதீவு தென்கிழக்கு பகுதியில் வாழ்ந்து வந்த பெரிய நிலப்பிரபுவான கதிரவேலு ஆறுமுகம் (கறுப்பாத்தை உடையார் ) என்பவர் வாழ்ந்து வந்தார் .இவர் நிறைய கால்நடைகள் வளர்த்து வந்தார் .ஒரு நாள் இவரது மாடுகள் மேய்ச்சலுக்காகச் சென்று மாலைநேரத்தில் வீடு திரும்பத காரணத்தால் அவற்றைத் தேடி சென்றார் .இவரது ��ாடுகள் கோரியாவடி கடற்கரையில் ஒரு அழகிய பேழையை சுற்றி நின்றன.அந்த பேழையை தூக்கி சென்று தற்போது கோவில் உள்ள இடத்திலபழைய பூவரசு மரத்தின் கீழே வைத்து விட்டு மீண்டும் தூக்க முற்பட்ட பொது அதனைத் தூக்க முடியவில்லை . உடனே பலரை அழைத்து வந்து பெட்டியை திறந்து பார்த்த போது ஒரு அழகிய அம்மன் சிலை ஓன்று காணப்பட்டது.அந்த வேளை ஒரு வயோதிபப் பெண் ஒருவர் உரு ஆடி `´நான் கண்ணகி அம்மன் பத்ரகாளியுடன் வந்திருக்கிறேன் .இன்னும் ஆறு சிலைகள் இதே போல வேறு இடங்களுக்கு போயிருகின்றன.எனக்கு இந்த இடம் விருப்பத்துக்குரியது .என்னை இங்கேயே பிரதிஸ்டை செய்து ஆலயம் அமையுங்கள்´´ என வாக்கு கொடுத்தார். அவர் கூறிய படியே ஈழத்தில் கரம்பொன் ,காரைநகர் வட்டுகோட்டை மாதகல் சங்கானை சண்டிலிப்பாய் போன்ற இடங்களில் கரை ஒதுங்கியதால் அங்கேயே ஆலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன. திரு ஆறுமுகம் உடனே கோவில் அமைக்க என்ன்னினார் ஆனால் போதிய அளவு மரங்கள் கிடைக்காத படியால் யோசித்து கொண்டு இருந்தார் .ஒரு நாள் புயல் நிமித்தம் பனைமரங்கள் முறிந்து விழுந்தன.இது இவரது ஆலய மைப்புக்கு உதவியாக இருந்தது .\nபிற்காலத்தில் சுண்ணாம்பு கற்களால் ஆன ஆலயம் அமைக்கப் பட்டு நித்தியா பூசைகள் நடைபெற்றன.1881ஆம் ஆண்டிலிருந்து திருவிழாக்கள் நடைபெற்றன .ஆடிப்பூரத்தில் தேர் திருவிழா நடைபெற்றன.இந்த திருவிழாக் காலத்தில் ஒருவரின் கனவில் கொடிமரம் கடல் கரையில் வந்திருப்பதாக சொல்லப்பட்டது .உடனே அங்கெ சென்று பார்த்த போது தரமான கொடிமரதுக்கான மரம் ஓன்று காணப்பட்டது . ஆலயத்தின் பக்கத்திலேயே பத்திரகாளி அம்மன் ஆலயமும் கட்டப் பட்டது .\nஆம் ஆண்டில் இவ்வாலயம் மீண்டும் புனரமைக்கபட்டது .கருவறையில் ராஜராஜேஸ்வரி அம்பாளும் இரண்டாம் மண்டப தெற்கு வாசல் நோக்கியபடி கண்ணகி அம்மனும் பிரதிஸ்டை செய்யபட்டது .இந்த பணியை பொரளை வர்த்தகர் கா.நாகலிங்கம் முன்னின்று செய்து முடித்தார் .இவ்வாண்டில் இருந்து சித்திரை மாதத்துக்கு திருவிழாக் காலம் மாற்றப்பட்டது . தொடர்ந்து உரிமையாளர் பரம்பரையை சேர்ந்த இருவர் உட்பட ஐவர் கொண்ட பஞ்சாயம் இந்த ஆலயத்தை பரிபாலித்தது.\n1957இல் மீண்டும் கும்பாபிசேகம் நடைபெற்று சீரமைக்கப்பட்டது.பின்னர் இல் முற்றாக சுண்ணாம்பு கட்டிடம் இடிக்கப்படு சீமேந்தினால் புதிய ஆ���யம் அமைக்கபட்டது .இந்த பணியை திரு.மு.முத்தையா பிள்ளை அவர்கள் சிறப்பாக செய்து முடித்தார் . மீண்டும் 1964இல் இந்த ஆலயம் புனரமைக்கப் பட்டது .இந்த கும்பாபிசேகத்தின் பின்னர் ஆலயத்தின் திருவிழாக்கள் பதினைந்து நாள்கள் நடைபெற முடிவெடுக்கப்பட்டது .\nஇந்த ஆலயத்தில் பெருமை மிக்க சிலப்பதிகார விழாநடை பெற்றமை சிறப்பான விசயமாகும் .1954இல் இந்திய இலங்கை தமிழ் ஆர்வலர்கள் எந்த கண்ணகி அம்மன் ஆலயத்தில் இந்த விழாவை நடத்துவது நேற்று சீட்டிழுப்பு மூலம் குலுக்கி பார்த்த போது புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயமே தெரிவானது.இந்த ஆலயத்தில் நிகழ்ந்த சிலப்பதிகார விழாவில் ம.பொ.சி.கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜெகநாதன் ,அ.ச.ஞானசம்பந்தன் மற்றும் ஈழத்து அறிஞர்களான அமைச்சர் நடேசபிள்ளை பண்டிதர் கா.பொ.ரத்தினம் ,வித்துவான் பொன்.கனகசபை வித்துவான் சி.ஆறுமுகம் வித்துவான் க.வேந்தனார் க.சிவராமலிங்கம் ஆசிரியர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\n1944இந்த ஆலயத்தில் திருவிழா செய்வோர் விபரம்\n1.திரு.ஆறுமுகம் உடையார் குடும்பம் (கொடியேற்றம்)\n12சின்னையா குடும்பம் (வைரவர் மடை )\nஇவ்வாலயத்தின் ராஜகோபுரமும் தேரும் செய்து முடிக்கப்பட்டன.\nஇந்த ஆலயத்தின் வளர்ச்சியில் பங்காற்றியோர்\nஆசிரியர்களான வித்துவான் சி ஆறுமுகம் நா.கார்த்திகேசு ,சங்கீத பூசனம் க.தாமோதிரம்பிள்ளை,சி.சின்னதுரை.சி.க.நாகலிங்கம் ,அ.க.கண்ணையா.மற்றும் ப,கதிரவேலு,மு.முத்தையாபிள்ளை நா .க.மயில்வாகனம் .சி கு செல்லையா ,சி.முத்துக்குமார் நா.சி செல்லையா இ க கந்தையா ந செல்லத்துரை மு கனகசபாபதி சோ க ஐயம்பிள்ளை அ குழந்தைவேலு க தியாகராசா மு க சண்முகராசா தா கிருஷ்ணசாமி ப.கனேசராசகுருக்கள் உரிமையாளர்கள் வரிசையில் ச.இராசரத்தினம் .ஆ.சபாரத்தினம் ஆகியோர் நிரந்தர பஞ்சாயத்தில் இடம்பெற்றனர் .\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 3:41 கருத்துகள் இல்லை:\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 2:21 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் (பூவரசு) ஆகி...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: ImagesbyTrista. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/US-envoy-Zalmay-Khalilzad-set-to-resume-talks-with-Taliban", "date_download": "2020-11-26T00:38:04Z", "digest": "sha1:5D3XCNFPERJJYGTAD7MK3EUMFLG3NTAB", "length": 8767, "nlines": 150, "source_domain": "news.chennaipatrika.com", "title": "U.S. envoy Zalmay Khalilzad set to resume talks with Taliban - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nகேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின்...\nநேதாஜி பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவியுங்கள்...\nசபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள்: சமூக இடைவெளியுடன்...\nபுதுச்சேரியில் நவ.,28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇன்று பெட்ரோல் பங்குகள் பால் வினி யோகம் மெட்ரோ...\nநிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் தமிழகம் முழுவதும்...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\n\"செம ருசி.. சமையல் ஈஸி\"\nபொதுவாக சமையல் என்பது பழகாதவர்களுக்கு பெரிய பிரச்சனை போல தெரியும்.. ஆனால் பழகியவர்களுக்குத்தான்...\nபுதுச்சேரியில் நவ.,28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபோ புயலே.. போய்விடு... நிவர் புயல் குறித்து கவிஞர் வைரமுத்து...\nஇன்று பெட்ரோல் பங்குகள் பால் வினி யோகம் மெட்ரோ ரயில் சேவை...\nபுதுச்சேரியில் நவ.,28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபோ புயலே.. போய்விடு... நிவர் புயல் குறித்து கவிஞர் வைரமுத்து...\nஇன்று பெட்ரோல் பங்குகள் பால் வினி யோகம் மெட்ரோ ரயில் சேவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.jalamma.info/productdescription.php?product_name=%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20&product_id=27", "date_download": "2020-11-26T00:45:19Z", "digest": "sha1:IKN2KX7JOB55XL4NUCHCGQOUIPALIYC5", "length": 10632, "nlines": 151, "source_domain": "www.jalamma.info", "title": "ஆங்கில வகுப்புக்கள் - Jalamma education - யாழ் அம்மா கல்வி மையம் - Fr.45.00 / 50.00% OFFER", "raw_content": "\nநாங்கள் கடந்த 14 வருடங்களாக இணைய வாயிலாக கல்வியில் மாபெரும் புதிய முயற்சியுடன் கல்வி சேவையை செய்துவருகிறோம்.\nசிறியவர் ���ெரியவர் அனைவருக்கும் இணைய வழி நேரடிக்கல்வி வழங்கப்படுகிறது. சிறந்த முறையில் கற்றுக்கொண்டு உலகத்தரம் வாய்ந்த சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளவும்.\nதாங்கள் மட்டுமல்லாது தங்கள் குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள், சொந்தங்கள் என அனைவரும் கல்வி பெறும்வகையில் எங்களது பாடத்திட்டம் அமைந்து உள்ளது .\nஇப்பயிற்சியின் கீழ் வழக்கமான ஆங்கில பாடங்கள், நேர்முகலுக்கான பாடங்களையும் மற்றும் சொற்றொடர்களையும் பயிற்றுவிக்கிறோம்.\nமேலும் கூடுதல் தகவல்களை பெற தொடர்பு கொள்ளுங்கள்.\nJalamma education - யாழ் அம்மா கல்வி மையம்\nJalamma Group இல் அங்கத்தவராக இணைந்து, சிறப்புக்கழிவுக்கூப்பனை (Discount Coupon) பெற்றுக்கொள்ளவும். பெற்றுக்கொண்ட கூப்பனை கடையில் கொடுத்து சிறப்பு விலைக்கழிவை பெற்றுக்கொள்ளவும்.\nகுறிப்பு: ஒரு கூப்பன் ஒரு தடவை மட்டுமே பயன்படுத்த முடியும்.\nயாழ் அம்மாவில் அங்கத்தவராக இணைய எம்மை நாடவும். அல்லது இணையத்தின் ஊடாகவும் உங்களை பதிவு செய்யலாம்.\nFr 90.00 Fr.45.00 50.00% OFF எங்கள் யாழ் அம்மா நிறுவனத்தில் Graphic Designing பயிற்சி பெறுவதின் மூலம் கட்டண தொகையிலிருந்து 50 % தள்ளுபடி பெறலாம்.\nFr 90.00 Fr.45.00 50.00% OFF எங்கள் யாழ் அம்மா நிறுவனத்தில் கணனி பயிற்சி பெறுவதின் மூலம் கட்டண தொகையிலிருந்து 50 % தள்ளுபடி பெறலாம்.\nFr 90.00 Fr.45.00 50.00% OFF எங்கள் யாழ் அம்மா நிறுவனத்தில் தமிழ் மொழி பயிற்சி பெறுவதின் மூலம் கட்டண தொகையிலிருந்து 50 % தள்ளுபடி பெறலாம்.\nகணனி வகுப்புகள், ஆங்கில வகுப்புகள், தமிழ் வகுப்புகள், தொழில்முறை வகுப்புகள், Online Computer Education, Tamil Class, Spoken English\nநீங்கள் உங்கள் வீட்டில் இருந்தவாறே துல்லியமாக கல்வியை தொடர்ந்து கற்றுக்கொள்ள முடியும்.\nகடந்த 15 வருட காலமாக வடிவமைப்பு Design & Print மற்றும் மென்பொருள் தயாரிப்பதில் அனுபவம் பெற்ற நாம் கடந்த 2 வருட காலமாக இணைய வழி கல்வியை சிறப்பாக வழங்கி வருகின்றோம்.\nசிறியவர், பெரியவர் அனைவரும் வீட்டில் இருந்தவாறே கல்வி கற்க முடியும்.\nஉங்கள் பிள்ளைகள் எம்மிடம் கல்வி கற்பதால் வீண் அலைச்சலை தவிர்த்து நேரத்தை சேமியுங்கள்.\nஆசிரியர் இணைய வழி ஊடாக உங்கள் வீடு தேடி வருகிறார்.\nKopfmassage, 30 Min, தலைவலி, ஒற்றைத்தலைவலி\nநெற்றியில் ஆயுர்வேத சிகிச்சை Shirodhara 30 Min\nயாழ் அம்மா வர்த்தக தகவல்\nயாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்\nபதிப்புரிமை © jalamma.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/02/blog-post_24.html", "date_download": "2020-11-26T01:04:03Z", "digest": "sha1:32QIN33OULIPAG6IWEVMMHRCFSQQ7ZK7", "length": 35064, "nlines": 279, "source_domain": "www.nisaptham.com", "title": "பிதற்றல் ~ நிசப்தம்", "raw_content": "\nஇவ்வளவு பரிதவிப்பான தினங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நினைத்ததில்லை. கடந்த ஒரு மாதமாகவே அப்பாவின் உடல்நிலை மோசமாகிக் கொண்டேயிருக்கிறது. அவர் சிகிச்சை பெற்றுவரும் கோவை சிங்காநல்லூர் மருத்துவமனையில் அழைத்துக் கேட்ட போதெல்லாம் ‘அப்படித்தான் இருக்கும்’ என்று சொல்லிவிட்டு ஏதாவதொரு மாத்திரையைக் கொடுக்கச் சொன்னார்கள். பயமாக இருந்தது. வழக்கமாக ஒவ்வொரு நான்காவது வாரமும் அழைத்துச் செல்வோம். இந்த முறை மூன்றாவது வாரத்திலேயே அழைத்துச் சென்றோம்.\nமுதுநிலை மருத்துவர் மீதான நம்பிக்கை படிப்படியாகக் குறைந்திருந்தது. நோயாளியை அமர வைத்துக் கொண்டு கணினித்திரையைப் பார்ப்பதும், அலைபேசியில் பேசுவதும் பிறகு திரும்பி ‘என்ன பேசிட்டு இருந்தோம்’ என்று கேட்பதுவுமாக சலிப்பை ஏற்படுத்தியிருந்தார். இளநிலை மருத்துவரைச் சந்தித்த போது ‘எதுக்கு ஒரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பார்த்துடுறீங்களா’ என்று கேட்டார். அதன் பிறகு நிறைய சோதனைகள். நிறையச் சிக்கல்கள். எல்லாவற்றையும் இப்பொழுது பேச விரும்பவில்லை.\nசிங்காநல்லூர் மருத்துவமனையில் நம்பிக்கையூட்டும் விதமாக எந்த மருத்துவரும் பேசாதது பெரிய மன அழுத்தத்தைக் கொடுத்தது. அவர்களைப் பொறுத்தவரைக்கும் எழுபதை நெருங்குகிற ஒரு பெரியவர் அவர். எனக்கு அப்படியில்லை அல்லவா யாரிடமும் விரிவாக விவாதிக்கவும் முடியவில்லை. உள்ளுக்குள்ளேயே புழுங்கிப் போனேன். சில மருத்துவத் துறை சார்ந்த நண்பர்களிடம் மட்டும் பேச முடிந்தது. அதுவும் பேசும் போதே உடைந்து போகிற மனநிலை. அப்பாவை எனக்கு மிகப் பிடிக்கும். யாருக்குத்தான் அவரவர் அப்பாவைப் பிடிக்காது யாரிடமும் விரிவாக விவாதிக்கவும் முடியவில்லை. உள்ளுக்குள்ளேயே புழுங்கிப் போனேன். சில மருத்துவத் துறை சார்ந்த நண்பர்களிடம் மட்டும் பேச முடிந்தது. அதுவும் பேசும் போதே உடைந்து போகிற மனநிலை. அப்பாவை எனக்கு மிகப் பிடிக்கும். யாருக்குத்தான் அவரவர் அப்பாவைப் பிடிக்காது நாங்கள் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு ஆஸ்துமா தொந்தரவு. சாதாரண அரசு ஊழியர். அம்மாவும் அப்பாவும் ஒவ்வொரு மருத்துவமனையாகச் செல்வார்கள். அலோபதி, சித்தா, ஆயுர்வேதம் என்று பார்க்காத மருத்துவமில்லை. அவர்கள் மருத்துவமனைக்குச் சென்ற பிறகு வீட்டில் நானும் தம்பியும் விளையாடிக் கொண்டிருப்போம். என்ன நடக்கிறது என்பதைச் சொல்லவே மாட்டார்கள். ஆனாலும் எங்களுக்கு எந்தக் குறையும் வைத்ததில்லை. கஷ்டப்பட்டுத்தான் படிக்க வைத்தார்கள். சிரமப்பட்டுத்தான் வளர்த்தார்கள்.\nஎட்டாம் வகுப்பு படிக்கும் போது மிதி வண்டி வேண்டும் என்று கேட்டேன். கோபியை விடவும் கவுந்தப்பாடியில் நூறு ரூபாய் குறைவாகக் கிடைக்கும் என்று அங்கே சென்று மிதிவண்டியைப் பூட்டி அழுத்திக் கொண்டே வந்துவிட்டார். கடும் வெயில். வியர்வை வழிய மூச்சிரைக்க அவர் வந்து சேர்ந்த போது புதுச் சைக்கிளின் உற்சாகத்தையும் தாண்டி அப்பாவை நினைத்து அழுதேன். அதன் பிறகு அவரை நினைத்து இப்பொழுதுதான் அழுகிறேன். மருத்துவக் கோப்புகளை எடுத்துக் கொண்டு பெங்களூருக்கும், கோவைக்கும் பேருந்துகளில் பயணிக்கும் போது என்னையுமறியாமல் உடைந்து கொண்டிருந்தேன். எந்த ஒரு மனிதனுக்கும் தனிமையில் அழுகிற நிலைமை வரவே கூடாது. சுற்றிலும் இருந்தவர்கள் வித்தியாசமாகப் பார்த்த போதெல்லாம் அவசரப்பட்டுக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.\nகடந்த வாரத்தில் சிங்காநல்லூர் மருத்துவமனையில் சொல்லிவிட்டு வந்து கோவை மெடிக்கல் சென்ட்டர் மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம். சக்தியை உறிஞ்சுகிற செலவுதான். ஆனால் வேறு எந்த வழியுமில்லை. ஒரு வாரத்திற்குப் பிறகு வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறோம். மருந்துகள் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அம்மாவும் நொறுங்கிப் போயிருக்கிறார். பழைய நினைவுகள் ஒவ்வொன்றாகக் கிளறப்பட்டு மேலெழும்பி வந்து கொண்டேயிருக்கின்றன.\nசோதனைகள் வர வேண்டிய கால கட்டம் என்று இருந்தால் அதைத் தவிர்க்கவே முடியாது என்பதைத் உணர்ந்து கொண்டிருக்கும் தருணம் இது. ‘இந்தத் துன்பத்தை இவன் தாங்கிக் கொள்வான்’ என்று முடிவு செய்யப்பட்டு அந்தத் துன்பம் அவரவருக்கு வழங்கப்படுகிறது போலிருக்கிறது. அதைத் தாங்கிக் கொள்கிற மனதையும் சமாளிக்கிற பலத்தையும் சேர்ந்து கொடுத்தால் தேவலாம். ‘நாம் அடுத்தவர்களின் துன்பத்தைத் தாங்கிக் கொண்டால் நம் துன்பம் குறைந்துவிடும்’ என்கிற சிறு நம்பிக்கை இருந்தது. சுயநலமான நம்பிக்கைதான். ஆனால் அப்படியெல்லாம் எதுவுமில்லை. இன்னாருக்கு இதுவென்று ஏற்கனவே இறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவையவை அதன்படியே நடக்கின்றன.\nஇந்த மன உளைச்சலினால் கடந்த சில நாட்களில் அறக்கட்டளை சம்பந்தமாக எந்தவொரு விசாரணையையும் செய்ய முடியவில்லை. ஏற்கனவே ஒப்புதல் தெரிவித்திருந்த காசோலைகளில் ஒன்றை மட்டும் அனுப்பி வைக்க முடிந்தது. எதையும் செய்கிற மனநிலை இல்லை என்பதுதான் காரணம். நிறையப் பேர் அழைத்திருந்தார்கள். இணைப்பைத் துண்டித்துக் கொண்டேயிருந்தேன். யாரிடமாவது உணர்ச்சிவசப்பட்டுவிடுவேனோ என்கிற பயம் உள்ளூர இருந்து கொண்டேயிருந்தது.\nஅப்பா இப்போதைக்கு நன்றாக இருக்கிறார். நேற்று வீட்டிலிருந்து பெங்களூருக்குக் கிளம்பும் போது தலையணைக்குக் கீழாக இருந்து ஆயிரம் ரூபாயைக் கொடுத்தார். ‘வேண்டாங்கப்பா’ என்றேன். வற்புறுத்திக் கொடுத்து அனுப்பியிருக்கிறார். வீட்டை விட்டு வேகமாக வெளியேறி அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.\nஅடுத்தவர்களின் குடும்பங்களில் கேள்விப்படக் கூடிய நோய்மை, பிணி என்பதெல்லாம் இப்பொழுது நமக்கு சாதாரணமாகியிருக்கின்றன. அவர்கள் சொல்லும் போது கேட்டுவிட்டு பரிதாபக் குரலில் ஆறுதல் சொல்லிவிட்டு மறந்துவிடுகிறோம். அதன் பிறகு நம்முடைய உலகம் இயல்பானதாக மாறிவிடுகிறது. ஆனால் அதே நோய்மையும் பிணியும் நம் ரத்த உறவுகளில் நிகழும் போதுதான் வலியையும் கண்ணீரையும் உணர முடிகிறது. ஆனால் ஒன்று- நமக்கு நிகழ்கிற எல்லாக் காரியங்களுக்கும் ஓர் அர்த்தம் உண்டு என முழுமையாக நம்பலாம். இதுவும் கூட அப்படித்தான். அதே சமயம் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிற மனநிலையைத்தான் இறைவனிடம் கேட்கிறேன். ஆனால் எல்லாத் தருணங்களிலும் எல்லாவற்றையும் எதிர்கொள்ளவும் தாங்கிக் கொள்ளவும் முடிவதில்லை. இதை தட்டச்சு செய்யும் போதும் கூட கண்ணீர் வழிந்து கொண்டேதான் இருக்கிறது.\nகுறிப்பு: யாரேனும் Bayer அல்லது Health Impetus நிறுவனத்தில் பணி புரிந்தால் தெரியப்படுத்தவும். தங்களிடம் ஓர் உதவி கோரவிருக்கிறேன். நன்றி.\nமனிதம் நிறைந்திருக்கிற மனதில் சிறிய பிரச்சினைகள் கூட பெரிய பாதிப்பை உண்டாக்கி விடும். அதோடு பாசமும் பயமும் கலந்து விட்டால் பரிதவிப்பு அதிகமாகிவிடும்.\n\"பயத்தை விட்டு விடுங்கள்\" என்பதை விட \"இதுவும் கடந்து போகும்\" என்ற வாக்கியத்தை அடிக்கடி நினைவு படுத்தி கொள்ளுங்கள்.\nஎல்லாம் நல்ல படியாக உடல் நலமுடன் திரும்ப இறைவனை பிராத்திக்கிறோம்.\nஅடுத்தவர்களுக்கு வரும் துன்பத்தை துடைப்பவனின் துயரை ஆண்டவன் துடைப்பான். நம்பிக்கையுடன் இருங்கள் மணி நிச்சயம் நல்லது நடக்கும்.\nஉங்களுடைய நிலையை எண்ணி மிகவும் வருத்தப்படுகிறேன். உங்களுடைய மனவேதனையை சரிசெய்ய இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nஅப்பா விரைவில் குணமடைந்து வருவார் சார்\nகவலை வேண்டாம் , மன உறுதியுடன் இருங்கள் நல்லதே நடக்கும் .\nமணிகண்டன், மனம் தளராதீர்கள் , அப்பாவுக்கு குணமாகிவிடும் நம்புங்கள் உங்களைப் போன்ற நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும்\nநாங்களும் கடவுளிடம் வேண்டிக்கொள்ளுகிறோம் .\nஅய்யா, அனடோமிக் தெரபி என்ற ஒன்று இருக்கிறது, அதில் எதுவுமே நோய்கள் அல்ல, சர்க்கரை, புற்றுநோய், ஆஈட்ஸ் எதுவுமே நோய்கள் அல்ல என்று கூறுவார்கள். நான் இரண்டு வருடங்கள் மேலாக தொடர்ந்து வருகிறேன். முன்பாக எனக்கு திரைத், பிரஷர், டென்ஷன் என பல மாத்திரைகளை சாப்பிட்டு கொண்டிருந்தேன், இதை தொடர்ந்த பிறகு இதுவரை ஒரு மாத்திரையும் தொட வில்லை. இத்தனைக்கு இடையில் ஜுரம், வாந்தி பேதி என பல வந்திருக்கு, எதற்கும் மாத்திரை தொட வில்லை. நேரில் இருந்தால் நிறைய பேசுவேன். கருத்து பகுதி என்பதால் சுருங்க கூறுகிறேன். என் பையனுக்கு குழந்தையில் இருந்தே வீசிங் பிரச்னை இருந்தது.மூன்று மாதம் ஒரு முறை அட்மிட் செய்து பாப்போம், இந்த தெரபி இல் காற்றை பற்றி விள்ளகமாக கூறினார்கள் வீட்டிலேயே சுவாசிக்கும் கிட் இருக்கிறது. அதில நாம் சுவாசிக்கும் காற்று ஓடி கொண்டிருக்க வேண்டும், எப்படி ஓடி கொண்டிருக்கு நதியில் நீர் எடுக்க வேண்டும் என்போமா அப்படியே. சரி விசயத்திற்கு வருவோம். இரவில் ஊரங்கும் பொது அடைபட்ட ரூமில் இருக்கும் காற்று இருப்பவர்களுக்கு அரை மணிநேரம் மட்டுமே பிராண சக்தியை கொடுக்கும். மற்ற நேரம் எல்லாம் நாம் விடும் அசுத்த காற்றையே சுவாசிப்போம். இதனால் நிரயீரல் கெடும். அதனால் நுரையீரல் சம்பாத்த பட்ட வியாதிகள் வரும். வீசிங், மூச்சி திணறல், சளி ஆஸ்துமா, இவை எல்லாம். தெரபி யில் தெரிந்தது. அதனால் வீட்டில் ஒரு பக்கம் ஜன்ன���் ஒரு பக்கம் எசேஸ்ட் பேன் போட்டேன். இரவில் அந்த பேன் ஓடும், அது ஓடும் பொது வீட்டில் இருக்கும் அசுத்த காற்று வெளியேற்றி வெளியில் இருக்கும் காற்று உள்ளே வரும் அதில் பிராண சக்தி கிடைக்கும். அதை பயன்படித்தி ந அன்றிலிருந்து இன்று வரை பயனுக்கு வீசிங், சளி பிரச்னை இல்லை. திரபி யில் உள்ளது அனைத்துமே பயனுள்ளது. நிறைய பேருக்கு சொல்லி கொடுத்த நிறைய சர்க்கரை நோயாளிகளை மாத்திரை போடுவதில் இருந்து நிறுத்தி இருக்கிறேன். அவர்கள் நன்றாக ஆரோக்கியமாக இருக்கிறார்கள். நீங்கள் கொஞ்சம் முயன்று பாருங்கள். இது அனைத்து நோய்க்கும் மருந்து. please try anatomic theraphy, healer basker, You will get some ideas. நன்றி வாழ்க வளமுடன்\nஅய்யா, மனம் தளர வேண்டாம், ஆஸ்துமா விற்கு நாட்டு வைத்திய பகுதியில் நிறைய குறிப்புகள் எடுத்து வைத்திருக்கிறேன். தற்போது கையில் இல்லை. வேண்டுமென்றல் நான் தேடி எடுத்து தருகிறேன். நன்றி வாழ்க வளமுடன்\n‘இந்தத் துன்பத்தை இவன் தாங்கிக் கொள்வான்’ என்று முடிவு செய்யப்பட்டு அந்தத் துன்பம் அவரவருக்கு வழங்கப்படுகிறது.\nஅப்பா குணமடைந்து நன்றாக மீண்டெழுவார். நம்பிக்கையுடன் இருங்கள். மன உறுதியுடன் குடும்பத்தில் இருக்க வேண்டிய நீங்களே கலங்கினால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்\nஉங்கள் தந்தை நலம் பெற எனது பிரார்த்தனைகளும்.....\nஅப்பா நலம் பெற எனது பிராத்தனைகள்.\nஎன்ன சொல்வதென தெரியவில்லை மணி. தங்களின் பெற்றொர்கள் விபத்தை சந்தித்த கட்டுரையை வாசித்த அன்று இருந்த அதே மனநிலை.\nமணி..உங்கள் மன வலிமையும் தைரியமும் அப்பாவை மீட்டு கொண்டு வரும்.எங்களது பிரார்த்தனைகள் உங்களை சுற்றியே....விரைவில் மீண்டு வருவோம்.\nஅப்பா விரைவில் நலமாகி வருவார் ... எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்... தைரியமா இருங்கண்ணா..\nஉங்கள் தந்தை விரைவில் குணமடையவும்\nஉங்களுடைய மனச் சஞ்சலங்கள் நீங்கவும்\nஅண்ணா புயலுக்கு பின்னால் அமைதியாக இருப்பது போல, இதுவரை நடந்தவற்றை விடுங்கள் இனி உங்களுக்கு நடப்பவை எல்லாமே நல்லபடியாக மனநிறைவாக இருக்கும்\nதங்கள் தந்தை முழு நலம் பெறவும் தாங்கள் தைரியம் பெறவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் மணிகண்டன்.\nஅப்பா விரைவில் குணமடைவார்.நம்புங்கள். நல்லதே நடக்கும்.\nஉங்கள் தந்தை நலம் பெற எனது பிரார்த்தனைகள்\nஅப்பா விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவன��� வேண்டுகிறேன். நல்லதே நடக்கும். தைரியமாக இருங்கள்.\n//நம் ரத்த உறவுகளில் நிகழும் போதுதான் வலியையும் கண்ணீரையும் உணர முடிகிறது.\nஉங்கள் தந்தை விரைவில் குணமடைய வேண்டுகிறேன்..\nஉங்களின் தயாள குணத்திற்கு நல்லவையே நடக்கும்\nநம்பிக்கை உங்களை தூக்கி நிறுத்தட்டும் நண்பா...\nவாசு அண்ணன் விரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகள்.\nஇதுவும் கடந்து போகும் சார் ...\nஉங்கள் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். ஒன்று மட்டும் சொல்வேன்...\nதெய்வம் நமக்குத் துணை மணி...ஒரு\nதீங்கு வர மாட்டாது மணி.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamicparadise.wordpress.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-26T01:44:39Z", "digest": "sha1:Y5ANIJ6OPDREAYBEN5LJWO2R3CJS23KT", "length": 34574, "nlines": 327, "source_domain": "islamicparadise.wordpress.com", "title": "நீங்களும் ஒரு அரசன்! | An Islamic Paradise's Blog", "raw_content": "\nகுடும்பத்தில் நிம்மதியை தேடி அலையும் என் சகோதர, சகோதரிகளே\n குடும்பம் அல்லாஹ்வுடைய மிகப்பெரும் அருட்கொடையாக உள்ளது ஆனால் நாம்தான் அதை மறந்து விடுகிறோம். நினைத்துப்பாருங்கள் குடும்பம் இல்லையெனில் நாம் அநாதைகள்தானே நீங்கள் சொந்த நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ இருக்கலாம் எங்கிருந்தாலும் தொலைபேசி, கடிதம் வாயிலாக உங்களிடம் மிக நெருக்கமாக, ஆசை ஆசையாக பேசக்கூடிய நபர்கள் யார் நீங்கள் சொந்த நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ இருக்கலாம் எங்கிருந்தாலும் தொலைபேசி, கடிதம் வாயிலாக உங்களிடம் மிக நெருக்கமாக, ஆசை ஆசையாக பேசக்கூடிய நபர்கள் யார் உங்கள் குடும்ப உறுப்பினர்கள்தானே அப்படிப்பட்ட குடும்பத்தை நாம் எவ்வாறு பேணுவது பெற்ற தாய் மற்றும் உடன் வாழும் மனைவி மக்கள் ஆகியோருக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுதான் என்ன பெற்ற தாய் மற��றும் உடன் வாழும் மனைவி மக்கள் ஆகியோருக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுதான் என்ன\nஎவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள். அல்குர்ஆன் 24:52\nமுதலில் மேற்கண்ட இந்த இறை வசனத்தை உள்ளத்தில் ஆழமாக பதித்துக்கொண்டால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளுக்கு இடமே இல்லை காரணம் அனைத்து பிரச்சினை களுக்கும் மூல காரணம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கம் கீழ்படியாமைதான் எந்த இடத்திலாவது அல்லாஹ் பெற்ற தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், உறவுமுறைகள் ஆகியவற்றை முறித்துக்கொண்டு வாழ அறிவுறுத்தி யிருக்கிறானா எந்த இடத்திலாவது அல்லாஹ் பெற்ற தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், உறவுமுறைகள் ஆகியவற்றை முறித்துக்கொண்டு வாழ அறிவுறுத்தி யிருக்கிறானா நம் ஆதிபிதா ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) இருவரும் தவறு செய்தார்கள் அல்லாஹ் இருவருக்கும்தான் தண்டனை அளித்தான் இதில் ஆண் பெண் என்ற பாரபட்சம் பார்த்து தண்டனை அளிக்கவில்லையே\nபெற்றோரை பேணுமாறு அல்லாஹ் கூறும் அறிவுரை\nநாம் மனிதனுக்கு, தன் பெற்றோர் இருவருக்கும் உபகாரம் செய்யவேண்டியது பற்றி உபதேசம் செய்தோம்” (திருக்குர்ஆன் – லுக்மான்: 14).\nஇன்னும், நினைவுகூருங்கள். நாம் இஸ்ராஈல் மக்களிடத்தில், ‘அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நீங்கள் வணங்கக் கூடாது. உங்கள் பெற்றோருக்கும் நன்மை செய்யுங்கள்’ என்று உறுதிமொழி வாங்கினோம்” (அல்-பகறா: 83).\nதாய்க்கு முன்னுரிமை வழங்கிய மாநபி நாயகம் (ஸல்)\n‘ஒரு தோழர், நபி (ஸல்) அவர்களின் அவைக்கு வந்து, ‘நான் சேவை செய்வதில் முதல் தகுதி யாருக்கு’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்குகடுத்த தகுதி யாருக்கு’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்குகடுத்த தகுதி யாருக்கு’ என்றார் அந்தத் தோழர். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு’ என்றார் அந்தத் தோழர். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு’ என மீண்டும் கேட்டார் வந்த தோழர். மூன்றாம் முறையாகவும் அதே பதிலையே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுபடியும் அத்தோழர், ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு’ என மீண்டும் கேட்டார் வந்த தோழர். மூன்றாம் முறையாகவும் அதே பதிலையே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுபடியும் அத்தோழர், ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு’ எனக் கேட்க அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ‘உமது தந்தை’ என்று பதிலளித்தார்கள்.(நூல்: முஸ்லிம்)\nதந்தைக்கு கண்ணியம் அளிக்க அறிவுறுத்திய அருமை நபி (ஸல்)\nநபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:\nஎந்த மகனும் தன் தந்தைக்கு கைமாறு செய்ய முடியாது. அடிமையாக எந்தத் தந்தையாவது இருந்தால், அவரை விலைக்கு வாங்கி உரிமை வழங்கப்படும். நூல்: திர்மிதீ\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n‘தந்தையின் திருப்தியில் அல்லாஹ்வின் திருப்தியும், தந்தையின் அதிருப்தியில் அல்லாஹ்வின் அதிருப்தியும் உள்ளது’ அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரழி) நூல்: ஸஹீஹுல் ஜாமிஉ 3500, ஸில்ஸிலா ஸஹீஹா 516\nபெற்ற தாய், தந்தையர் சுவனத்திற்கு உவமை\nமுஆவியா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து\n” நான் போரில் கலந்து கொள்ள விரும்புகிறேன். அதுபற்றி உங்கள் ஆலோசனையைப் பெற வந்துள்ளேன்” என்று கூறினேன். “உனக்குத் தாய் இருக்கிறார்களா” என்று நபி(ஸல்) கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். “நீ உன் தாய்க்கு சேவை செய். ஏனெனில், அவர்களின் பாதத்திற்குக் கீழே தான் சுவர்க்கம் உண்டு” என்று நபி(ஸல்) கூறினார்கள். (நூல்கள் : நஸயீ, தப்ரானி)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nதந்தை சுவன வாயில்களில் மத்திய வாயில் ஆவார். அறிவிப்பவர்: அபுத் தர்தா (ரழி) நூல்: ஸஹீஹுத் தர்கீப் வத்தர்ஹீப்\n“உலகம் அனைத்தும் இன்பமானது. அதில் தலைசிறந்த இன்பம் நற்குணமுள்ள மனைவி.” (ஸஹீஹ் முஸ்லிம்)\n(நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவிகளை, நீங்கள் அவர்களிடம் மனநிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே அவன் படைத்து உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணியிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய ஜனங்களுக்கு, இதிலும் (ஒன்றல்ல) நிச்சயமாக (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்அன் 30:21)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“எந்தவொரு முஃமினும் முஃமினான பெண்ணை வெறுக்கவேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் மற்றொரு குணத்தை பொருந்திக்கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)\nஅபூ ஹுரைரா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள��டம் கேட்டார்கள். “பெண்களில் மிகச் சிறந்தவர் யார்” நபி (ஸல்) அவர்கள், “கணவன் அவளைப் பார்த்தால் மகிழ்விப்பாள். ஏவினால் அவனுக்கு கட்டுப்படுவாள். அவனது பொருளிலும் அவள் விஷயத்திலும் வெறுப்பூட்டும்படியான காரியங்களில் (ஈடுபட்டு) அவனுக்கு மாறுசெய்யமாட்டாள்” என்று கூறினார்கள்(முஸ்னத் அஹ்மத்)\n“பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் எனெனில் பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ பலவந்தமாக நிமிர்த்திக்கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nமனைவியின் நியாயமான உரிமையை பரிக்காதீர்கள்\n உங்களுக்கு உங்கள் மனைவியர்மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள்மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமையாகிறது உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது படுக்கையை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள் உங்கள் மீதான அவர்களுடைய உரிமையாகிறது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.” (ஸுனனுத் திர்மிதி)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே. உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே.” (ஸுனனுத் திர்மிதி)\nபெற்றோர் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பது எவ்வாறு\nபெற்ற தாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள்,\nஉங்களுக்கு இல்லற சுகம் தருவதற்காக சொந்த ரத்த பந்தங்களை விட்டுப் பிரிந்து வந்த மனைவியின் சொல்லைக் கேட்டு பெற்றோரை விரட்டாதீர்கள்\nமுதலில் நீங்கள் யார் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள் இதோ உங்களுக்கு ஒரு உவமையை தருகிறேன்\nநீங்கள் ஒரு நாட்டின் அரசனாக இருக்கிறீர்கள், உங்கள் நாட்டின் நிதி நிர்வாகத்தை சீர்படுத்த ஒரு மந்திரியும், எதிரிகளிடமிருந்து தற்காக்க ஒரு படைத்தளபதியும் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், இப்போது படைத்தளபதியும் மந்திரியும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு உங்களிடம் நீதி கேட்டு வந்தால் நீங்கள் சமாதானம் செய்வீர்களா அல்லது மந்திரிக்காக படைத்தளபதியையும், படைத்தளபதிக்காக மந்திரியையும் இழப்பீர்களா\nஇரண்டில் எந்த ஒன்றை இழந்தாலும் உங்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடாக அமையுமே தவிர உங்களுக்கு நல்ல தீர்வாக அமையாது\nஇப்போது உங்கள் குடும்பத்தை ஒரு சுநத்திர நாடாகவும் உங்களை ஒரு அரசனாகவும், உங்கள் பெற்றோரை படைத் தளபதியாகவும் உங்கள் மனைவியை நிதி மந்திரியாகவும் பாவித்துப் பாருங்கள் இரண்டில் ஒன்றை இழந்து குடும்பத்தில் பிரச்சினை வந்தால் பரிதவிப்பது உங்கள் பிஞ்சுக் குழந்தைகளும், உடன் பிறந்தவர்களுமே உங்கள் மனைவியை நிதி மந்திரியாகவும் பாவித்துப் பாருங்கள் இரண்டில் ஒன்றை இழந்து குடும்பத்தில் பிரச்சினை வந்தால் பரிதவிப்பது உங்கள் பிஞ்சுக் குழந்தைகளும், உடன் பிறந்தவர்களுமே அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்\nஇல்லற சுகத்திற்காக மனைவியிடம் அடிமையாகவோ, அன்பிற்காக பெற்றோரிடம் அடிமையாகவோ இருக்காதீர்கள் இதற்கு மாறாக அல்லாஹ்வுக்கு அடிமையாக இருந்து குடும்பத்தில் நீதியை நிலைநாட்டக்கூடிய குடும்ப தலைவான ஒரு மாபெரும் அரசனாக வாழுங்கள் அல்லாஹ் நாடினால் நிம்மதி உங்களைத் தேடிவரும்\nமனைவியோ, பெற்றோரோ உடன் பிறந்தவர்களோ, பிள்ளைகளோ உங்களின் உரிமையை பரிக்க முற்பட்டால் நீங்கள்தான் முட்டாளாக ஆக்கப்படுகிறீர்கள் என்றுதான் அர்த்தம்\nதாயை பார்க்க வேண்டாம் என்று மனைவி கூறினாலும் மனைவியை பார்க்க வேண்டாம் விட்டுவிடு என்று பெற்றோர் கூறினாலும் கீழ்கண்ட வார்த்தையை பயன்படுத்துங்கள் மனைவியை பார்க்க வேண்டாம் விட்டுவிடு என்று பெற்றோர் கூறினாலும் கீழ்கண்ட வார்த்தையை பயன்படுத்துங்கள்\nஅவனுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுகிறேன்\nமறுமையில் என் தவறுக்கு நானே பதில் கூற வேண்டும் நீங்கள் அல்ல\nஎவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள். அல்குர்ஆன் 24:52\nமார்க்க அறிவு குறைந்த, இணைவைப்பு பெற்றொர் அல்லது மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரரிகள், உறவுமுறைகளை உடையவராக நீங்கள் இருந்தால் அவர்கள் வெறுக்காதீர்கள் மாறாக அவர்கள் திருந்தும் வரை அவர்களிடம் அழகிய முறையில் தாஃவா செய்யுங்கள் உங்கள் மூலமாக அல்லாஹ் அவருக்கு நேர்வழிகாட்டினால் உங்கள் சுவனப்பாதை வலுவாக அமையலாம். ஒவ்வொருவரும் தத்தம் குடும்பத்தை சிறந்த தாஃவா தளமாக அமைத்துக்கொண்டால் நிம்மதி கிடைக்குமே ஆனால் நாம் நம் குடும்பத்தை சினிமா திரையரங்கு போலத்தானே மாற்றியுள்ளோம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையை படியுங்கள்\nநபி ஈஸா (அலை) அவர்களை இகழும் மனிதர்கள்\nONLINE PJ-ல் கேள்வி கேட்க\nஈஸா (அலை) என் தூதர்\nசத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும் (அல்குர்ஆன்)\nஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்\nஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்காதே\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்கள்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவில் இடம் பெறும் புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2010 (3) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (3) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (5) மே 2010 (9) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/dr-agarwal-eye-hospital-,-shankarmutt-main-road-bangalore-karnataka", "date_download": "2020-11-26T01:29:44Z", "digest": "sha1:H5C7GOVEVOCHUO7JNJ5N2YJ4JGH6A6U2", "length": 6135, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Dr.Agarwal Eye Hospital , Shankarmutt Main Road | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரி���ை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/rajeev-chandrasekhar-retaliation-to-rahul-gandhi-criticize-on-demonitisation-qjhlo9", "date_download": "2020-11-26T01:11:12Z", "digest": "sha1:F4JN3UXPPJ2Y2SXAYGD37FY34O3YUV66", "length": 11642, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பணமதிப்பு நீக்கத்தை விட்டால் விமர்சிக்க வேற பாயிண்ட்டே இல்ல.. ராகுல் காந்தியை ராஜீவ் சந்திரசேகர் தக்க பதிலடி | rajeev chandrasekhar retaliation to rahul gandhi criticize on demonitisation", "raw_content": "\nபணமதிப்பு நீக்கத்தை விட்டால் விமர்சிக்க வேற பாயிண்ட்டே இல்ல.. ராகுல் காந்தியை ராஜீவ் சந்திரசேகர் தக்க பதிலடி\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையை விமர்சித்த ராகுல் காந்திக்கு ராஜ்ய சபா பாஜக எம்பி ராஜீவ் சந்திரசேகர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டு இன்றுடன்(நவம்பர் 8) 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கை பணமுதலாளிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றும், அது தவறாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல; வேண்டுமென்றே செய்யப்பட்டது என்றும் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.\nபணமதிப்பு நீக்கம் அமல்படுத்தப்பட்டபோதே விமர்சித்த எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி அரசை வேறு காரணம் கொண்டு விமர்சிக்க முடியாமல் இன்னும் அதையே சொல்லி விமர்சிக்கிறது என்று ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார் ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர்.\nடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஜீவ் சந்திரசேகர், பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொண்ட நான்காம் ஆண்டு தினமான இன்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சி இன்னும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த குழப்பத்தை பரப்பிவருகிறது. 2014 முதல் பிரதமர் மோடி அரசாங்கத்தின் வளர்ச்சியை எந்தவகையிலும் விமர்சிக்கமுடியாத எதிர்க்கட்சி, அவ்வப்போது பிரதமர் மோடி அரசை விமர்சிக்க காரணங்களை தேடிவருகிறது.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை, 3 இலக்குகளுடன் மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் பொருளாதார நிலையை வலுப்படுத்துவதே முதல் குறிக்கோள். நாட்டில் பயங்கரவாதத்தை பரப்ப ஹவாலா வழியாக வரும் நிதியை நிறுத்துவது 2வது நோக்கம். 3வது மற்றும் மிக முக்கியமான குறிக்கோள் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் வருமானத்தையும் அதிகரிப்பதும், ஒவ்வொரு திட்டத்திலிருந்தும��� பயனடைவதும் ஆகும் என்று ராஜீவ் சந்திரசேகர் பதிலடி கொடுத்துள்ளார்.\nநீ பிளைட்யை நிறுத்துடா நான் பாத்துக்குறேன் இதுல எந்த மாற்றமும் இல்ல கங்குலி எடுத்த முடிவு கோடிகளை அள்ளிய BCCI\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஐபிஎல் 2021: ஆடும் லெவனில் 5 வெளிநாட்டு வீரர்கள்..\n#AUSvsIND ஆஸ்திரேலியாவில் மழையிலும் விடாது வெறித்தனமா பயிற்சி செய்த ஜடேஜா..\nபத்தாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்: ஐசிசி விருதுக்கு கோலியுடன் மல்லுக்கு நிற்கும் மற்றொரு இந்திய வீரர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kanimozhi-goes-to-qatar-celebration", "date_download": "2020-11-26T02:05:08Z", "digest": "sha1:J4UPHELRIBGSRKK6H5AIUHVY5CQM36I7", "length": 12535, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கத்தார் கொண்டாட்டத்துக்கு செல்கிறார் கனிமொழி: கடுப்பில் எகிறும் செயல்தலைவர் ஸ்டாலின்...", "raw_content": "\nகத்தார் கொண்டாட்டத்துக்கு செல்கிறார் கனிமொழி: கடுப்பில் எகிறும் செயல்தலைவர் ஸ்டாலின்...\nகனிமொழியின் ‘கொண்டாட்ட’ முடிவு ஒன்று ஸ்டாலினை கலவரப்படுத்தி கடுப்பாக்கி இருக்கிறது என்கிறார்கள் அறிவாலயத்துக்கு மிக நெருக்கமான தி.மு.க. புள்ளிகள்.\nஇதுதான் பிரச்னை...2ஜி வழக்கின் தீர்ப்பில் அனைவரும் விடுதலையானபோது பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தி.மு.க. சென்னையில் ஸ்டாலின், தன் கையால் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார். தீர்ப்புக்கு பின் டெல்லியிலிருந்து வந்த கனிமொழியை ஸ்டாலின் வரவேற்க, கனியும் அண்ணனை அணைத்து தனது நெகிழ்ச்சியையும், நன்றியையும் வெளிப்படுத்தினார்.\nஇந்நிலையில் இந்த தீர்ப்பின் விளைவால் ’ஊழல் கட்சி’ என்று விமர்சிக்கப்பட்டு வந்த தி.மு.க. மீதான பார்வை அடியோடு மாறியது. மக்கள் மனதில் தி.மு.க. மீதான அபிப்ராயம் மளமளவென நேர்முகமாக எகிறியது. இது பி.ஜே.பி.க்கும் மிகப்பெரிய மன சோர்வை உண்டாக்கியது. இதனால் 2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடுக்கு அதிக ஆதாரங்கள், அழுத்தங்களுடன் தயாராகிக் கொண்டிருக்கிறது சி.பி.ஐ. எப்படியாவது வென்றே தீருவது எனும் வெறியில் இருக்கிறது.\nஇதை ஸ்மெல் செய்துவிட்ட ஸ்டாலின் ‘2ஜி விடுதலையை கொண்டாடியது போதும். இனி அடக்கி வாசியுங்கள் கொஞ்ச காலத்துக்கு. தேவையில்லாமல் எந்த கொண்டாட்டங்களிலும் ஈடுபட வேண்டாம்.’ என்று சொல்லியிருந்தார். ஆனால் அதையும் மீறி திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், கனிமொழி குடும்பத்தின் தீவிர ஆதரவாளருமான செல்வராஜ் 2ஜி வழக்கு வெற்றி கூட்டத்தை கனிமொழியை வைத்து நடத்தினார். ஸ்டாலினிடம் வாங்கியும் கட்டினார். இதன் பிறகு கழகத்தில் யாருமே 2ஜி வெற்றி விழா பற்றி பேசுவதில்லை.\nஇந்நிலையில் கத்தார் நாட்டில் செயல்படும் தி.மு.க. கட்சியின் சார்பாக ‘2ஜி வழக்கின் வெற்றி விழா’ கொண்டாட அந்நாட்டு தி.மு.க. நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர். இதில் கலந்து கொள்ளும்படி கனிமொழிக்கு அழைப்பு விடுக்க, அவரும் சம்மதித்துவிட்டார். விழா வரும் 27-ல் கத்தாரில் நடக்கிறது.\nஇந்த விஷயம் ஸ்டாலின் காதுகளுக்குப் போக, ‘நான் தான் அமைதியாக இருக்க சொல்லியிருக்கேனே அதையும் ��ாண்டி ஏன் கார்த்தி சிதம்பரம் நிலைமை என்னாச்சுன்னு பார்க்கிறாங்கதானே’ என்று கடுப்பாகி பேசினாராம்.\nஇதுதான் சமயமென்று, ஸ்டாலினுக்கு அருகிலிருக்கும் சில முக்கியஸ்தர்கள் ”சொன்னா தப்பா நினைக்காதிங்க தளபதி. தீர்ப்பு வந்த அன்னைக்கு டெல்லியில வெச்சு ’தமிழகம் சென்று கட்சியை வலுப்படுத்த போகிறேன்.’ அப்படின்னு கனிம்மா பேட்டி கொடுத்தது உங்களோட அதிகாரத்துக்கு நல்லதா தெரியலை.’ என்று எக்ஸ்ட்ரா பிட்டு போட்டு அவருக்கு பி.பி.யை எகிற வைத்திருக்கின்றனர்.\nஇந்த விவகாரம் எப்படி வெடிக்கப்போகிறதென தெரியவில்லை\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\nநிவர் புயல்: சென்னை மக்களுக்கு ஓடோடி உதவி செய்ய மதுரைக்காரங்க கிளம்பிட்டாங்க..\nநிவர் புயல் எப்போது கரையை கடக்கும்... பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய தகவல்..\nநாளையும் பொது விடுமுறை அறிவித்தது தமிழக அரசு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/24377-actor-malvi-malhotra-stabbed-in-mumbai-allegedly-for-rejecting-man.html", "date_download": "2020-11-26T00:55:04Z", "digest": "sha1:LSZANGYGCAWZPAEAYRPTW6VY3Z564PQV", "length": 12086, "nlines": 92, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "திருமணத்திற்கு மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து தயாரிப்பாளரை தேடும் போலீஸ் - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nதிருமணத்திற்கு மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து தயாரிப்பாளரை தேடும் போலீஸ்\nதிருமணத்திற்கு மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து தயாரிப்பாளரை தேடும் போலீஸ்\nதெலுங்கில் 'குமாரி 18 +' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மால்வி மல்ஹோத்ரா. ஏராளமான தெலுங்கு படங்களிலும் ஹோட்டல் மாலினி என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார். ஏராளமான டிவி நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் ஒரு சினிமா தயாரிப்பு தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் யோகேஷ் குமாருடன் மால்விக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி பல முறை சந்தித்துப் பேசியுள்ளனர்.\nஇந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று யோகேஷ் குமார் நடிகை மால்வியிடம் கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்க அவர் மறுத்துள்ளார்.யோகேஷ் குமாரிடம் பேசுவதையும் அவர் குறைத்துக்கொண்டார். இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் நடிகை மால்வி மும்பையில் உள்ள ஒரு கபேயில் இருந்து காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது அவரை மறித்த யோகேஷ்குமார், தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த யோகேஷ் குமார், மால்வியை கத்தியால் 4 முறை குத்திவிட்டுத் தப்பிச் சென்றார். இதில் காயமடைந்த அவர் மும்பையில் உள்ள திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மால்வியின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக டாக்டர்��ள் கூறினர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தற்போது யோகேஷ் குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.\nமலையாள சினிமா ஜல்லிக்கட்டு ஆஸ்கார் விருதுக்கு போகிறது\nசீனியர் நடிகர் படப்பிடிப்பில் இணைந்ததால் படக் குழு மகிழ்ச்சி..\nஇணையதளத்தில் காதலிக்கும் நட்சத்திர ஜோடி.. டிவிட்டர், இன்ஸ்டாவில் சிக்னல் பரிமாற்றம்..\nசர்ச்சை இயக்குனர் வெளியிட்ட நடிகையின் கவர்ச்சி வீடியோ..\nபிக் பாஸ் கால் சென்டர்.. வளர்ப்பு சரியில்லை.. போட்டியாளர்கள் கொந்தளிப்பு.. பிக் பாஸின் 52வது நாள்..\nகடலின் அழகை ரசித்தபடி தேனிலவை ஜாலியாக கொண்டாடும் பிரபலம்..\nசிம்பு நடன ஸ்டெப் கடினமாக இருக்குமா\nஅரசியலில் குதிக்க திருப்பதி ஏழுமலையானிடம் அனுமதி கேட்கும் சர்ச்சை நடிகை..\nநாய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நடிகை..\nராமராக நடிக்க ஒல்லிபிச்சான் ஆகும் நடிகர்..\nதோனி பட நடிகை கட்டி அணைத்து முத்தம்..\nஎன் உடம்பு, எப்படியும் போஸ் தருவேன், நீ யார் கேட்க.. கவர்ச்சி படம் வெளியிட்ட பாடகி கோபம்..\nநடிகைக்கும் தங்கைக்கும் கோர்ட் கெடு.. அதுவரை கைதுக்கு தடை..\nநயன்தாராவுக்கு போட்டியாக.. அம்மன் கெட்டப்பில் கலக்கும் ஷாலு ஷம்மு..\nகொரோனா பாதித்த பிரபல நடிகர் பலி..\nமுதுநிலை பல் மருத்துவப்படிப்பு: டிசம்பர் 16ல் நீட் தேர்வு\nகுளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நலன்கள் கிடைக்கும்\nதைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும் சிறையில் இருந்தும் நான் வெற்றி பெறுவேன் பாஜகவுக்கு சவால் விடும் மம்தா பானர்ஜி\nதண்ணீர் குடிப்பது நல்லது... ஆனால், எப்போது குடிக்கவேண்டும் தெரியுமா\nதமிழகத்தில் இருந்து வங்கதேசத்திற்கு நேரடி இரயில் சேவை தொடங்கியது\nஇந்திய இறையாண்மைக்கு எதிரான 43 மொபைல் ஆஃப்களுக்கு ஆப்படித்தது மத்திய அரசு\nகொரோனா பரவல் அதிகரிக்கிறது பஞ்சாபில் இரவில் ஊரடங்கு சட்டம் அமல் அபராதமும் அதிகரிப்பு\nகூகுள் பே: இந்தியாவில் கட்டணம் கிடையாது\nரோகித், இஷாந்த் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வாய்ப்பில்லை\nபெருநிறுவன ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nசூப்பர் ஸ்டாரை மாமா என அழைத்த இளம் நடிகர்... ஆத்திரத்தில் போனை தூக்கி வீசிய சூப்பர் ஸ்டார்\nசாமியார் ஆன பிரபல நடிகை... சாமியாருடன் திடீர் திருமணம்..\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 13 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு குறைகிறது..\nஇந்திய மதிப்பில் ரூ.12 கோடி... கள்ளத்தொடர்பை மறைக்க அள்ளிக்கொடுத்த இளவரசி\n5ஆண்டுக்கு பிறகு தமிழில் நடிக்க வரும் கில்லி நடிகர்..\nகூகுள் இணைய செயலி நீக்கம்: கூகுள் பே முறைக்கு வருகிறது கட்டணம்\nலட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை கடைசி நேரத்தில் கைகழுவியது எப்படி பா. ஜ. க. எம். பி. மீது பலத்த சந்தேகம்\nடாக்டரிடம் மலர்ந்த காதல்.. ரகசியமாக 2வது திருமணம் செய்து கொண்ட பிரபலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/24340-modi-responds-to-ravana-farmers-express-anger-in-punjab.html", "date_download": "2020-11-26T01:52:43Z", "digest": "sha1:EDPJATBMQIBUWCTPTMMDXTKZTEN57DRN", "length": 11759, "nlines": 93, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ராவணனுக்கு பதில் மோடி : பஞ்சாபில் கோபத்தை வெளிப்படுத்திய விவசாயிகள் | Modi responds to Ravana: Farmers express anger in Punjab - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nராவணனுக்கு பதில் மோடி : பஞ்சாபில் கோபத்தை வெளிப்படுத்திய விவசாயிகள்\nராவணனுக்கு பதில் மோடி : பஞ்சாபில் கோபத்தை வெளிப்படுத்திய விவசாயிகள்\nதசரா பண்டிகையின் போது வட இந்தியாவில் ராவணன் உருவபொம்மையை எரிப்பது வழக்கம். இதற்காகப் பல அடி உயர ராவணன் பொம்மைகளை வைத்து நிகழ்ச்சியின் முடிவில் அவற்றை நெருப்பு வைத்து எரிப்பது வழக்கம்.இந்த ஆண்டு பஞ்சாபில் ராவணன் உருவபொம்மை எரிப்புக்குப் பதிலாக பாரதீய கிஸான் யூனியன் விவசாயிகள் அமைப்பு நூதன முறை ஒன்றை கடைப்பிடித்தனர்.மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடியின் பல அடி உயர உருவ பொம்மையை அவர்கள் தயார் செய்தனர்.\nமத்திய அரசின் விவசாய சட்டங்களால் ஏழை எளிய விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை. தொழிலதிபர்கள் அதானி, அம்பானி கொண்டவர்கள் தான் தான் பயனடைகின்றனர் என்பதைக் குறிக்கும் வகையில் அவர்களது படங்களும் இந்த உருவ பொம்மையில் சேர்க்கப்பட்டன. பின்னர் தசாரா பண்டிகை நிகழ்ச்சியில் மோடி, அதானி, அம்பானி உருவ பொம்மைகள் ஒருசேரக் கொளுத்தப்பட்டன.\nதைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும் சிறையில் இருந்தும் நான் வெற்றி பெறுவேன் பாஜகவுக்கு சவால் விடும் மம்தா பானர்ஜி\nதமிழகத்தில் இருந்து வங்கதேசத்திற்கு நேரடி இரயில் சேவை தொடங்கியது\nஇந்திய இறையாண்மைக்கு எதிரான 43 மொபைல் ஆஃப்களுக்கு ஆப்படித்தது மத்திய அரசு\nகொரோனா பரவல் அதிகரிக்கிறது பஞ்சாபில் இரவில் ஊரடங்கு சட்டம் அமல் அபராதமும் அதிகரிப்பு\nகூகுள் பே: இந்தியாவில் கட்டணம் கிடையாது\nநாக்ரோட்டா என்கவுண்டர்.. தீவிரவாதிகளின் பக்கா பிளான்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்\n`கோமாதா உலர்த்தியது... மாட்டிறைச்சி சர்ச்சையில் சிக்கிய ரெஹானா பாத்திமா\nநியூசிலாந்து நாடாளுமன்றத்தில் சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் செய்த இந்திய வம்சாவளி டாக்டர்\nநாற்காலியில் கட்டிப்போட்டு சாப்ட்வேர் இன்ஜினியர் உயிருடன் எரித்துக் கொலை மனைவி, உறவினர்கள் கைது\nலட்சுமி விலாஸ் வங்கி டிபிஎஸ் வங்கி இணைப்பு : அமைச்சரவை ஒப்புதல்\nபினராயி விஜயனுக்கு நெருக்கமான மேலும் ஒரு அதிகாரிக்கு மத்திய அமலாக்கத்துறை செக்\nசபரிமலையில் தினசரி பக்தர்கள் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்த்தப்படுமா\nகொரோனா பாதிக்கப்பட்ட அகமது படேல் மரணம்.. மோடி, ராகுல்காந்தி இரங்கல்\nஉத்திர பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக அவசர சட்டம்.. 5 வருடம் வரை சிறை\nகேரளாவில் டியூஷன், கம்ப்யூட்டர் சென்டர்கள், நடனப் பள்ளிகள் திறக்க அனுமதி\nஅடல்ட் பட இயக்குனருக்கு பக்தி முத்திபோச்சி.. நெட்டிஸன்கள் கலாய்..\nகை விரித்தது உச்ச நீதிமன்றம்:மருத்துவ படிப்பில் ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கு...\nகுளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நலன்கள் கிடைக்கும்\nதைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும் சிறையில் இருந்தும் நான் வெற்றி பெறுவேன் பாஜகவுக்கு சவால் விடும் மம்தா பானர்ஜி\nதண்ணீர் குடிப்பது நல்லது... ஆனால், எப்போது குடிக்கவேண்டும் தெரியுமா\nதமிழகத்தில் இருந்து வங்கதேசத்திற்கு நேரடி இரயில் சேவை தொடங்கியது\nஇந்திய இறையாண்மைக்கு எதிரான 43 மொபைல் ஆஃப்களுக்கு ஆப்படித்தது மத்திய அரசு\nகொரோனா பரவல் அதிகரிக்கிறது பஞ்சாபில் இரவில் ஊரடங்கு சட்டம் அமல் அபராதமும் அதிகரிப்பு\nகூகுள் பே: இந்தியாவில் கட்டணம் கிடையாது\nரோகித், இஷாந்த் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வாய்ப்பில்லை\nபெருநிறுவன ஆணையத்தி���் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nசூப்பர் ஸ்டாரை மாமா என அழைத்த இளம் நடிகர்... ஆத்திரத்தில் போனை தூக்கி வீசிய சூப்பர் ஸ்டார்\nசாமியார் ஆன பிரபல நடிகை... சாமியாருடன் திடீர் திருமணம்..\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 13 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு குறைகிறது..\nஇந்திய மதிப்பில் ரூ.12 கோடி... கள்ளத்தொடர்பை மறைக்க அள்ளிக்கொடுத்த இளவரசி\nகூகுள் இணைய செயலி நீக்கம்: கூகுள் பே முறைக்கு வருகிறது கட்டணம்\n5ஆண்டுக்கு பிறகு தமிழில் நடிக்க வரும் கில்லி நடிகர்..\nலட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை கடைசி நேரத்தில் கைகழுவியது எப்படி பா. ஜ. க. எம். பி. மீது பலத்த சந்தேகம்\nடாக்டரிடம் மலர்ந்த காதல்.. ரகசியமாக 2வது திருமணம் செய்து கொண்ட பிரபலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/04/nizhalinai-nijamum.html", "date_download": "2020-11-26T00:44:51Z", "digest": "sha1:LNGGB43O4Y3AGANBYO6T6KGFQPD7DAIG", "length": 8650, "nlines": 257, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Nizhalinai Nijamum-Raam", "raw_content": "\nகருவறை உனக்கும் பாரமா அம்மா\nமீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா\nலெக் கி லக கி அயேஏஏஎ.........(3)\nகருவறை உனக்கும் பாரமா அம்மா\nமீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா\nநடமாடும் சாபமா நான் இங்கே இருக்க\nவிதி செய்த சதியா தெரியல அம்மா\nகடலுக்கும் அலையும் கடலில் தான் செரும்\nஅது போல என்னையும் சேத்துக்கம்மா\nஉன் பிள்ளை என்று ஊர் சொல்லும் பொது\nஎனக்கே நான் யாரோ என்றாகி போனேன்\nஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா\nமொத்த பூமி எனக்கே தான் சொந்தமம்மா\nபத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா\nபூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா ..ஆ..ஆஆ\nலெக் கி லக கி அயேஏஏஎ.........(3)\nதிசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்கு\nஎன்னோட மனசும் பழுதாகி போச்சு\nசரி செய்ய வழியும் தெரியலம்மா\nசூரியன் உடஞ்சா பகலில்ல அம்மா\nஆகாயம் மறஞ்சா அகிலமே சும்மா\nஎன்ன சுத்தி என்னன்னமோ நடக்குதம்மா\nதூக்கத்திள்ள உன்னை நானும் தொலைச்சேன் அம்மா\nதேடி தர தெய்வம் வந்து உதவிடுமா\nலெக் கி லக கி அயேஏஏஎ.........\nகருவறை உனக்கும் பாரமா அம்மா\nமீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா\nபடம் : ராம் (2005)\nஇசை : யுவன் ஷங்கர் ராஜா\nபாடகர்கள் : விஜய் யேசுதாஸ்,யுவன் ஷங்கர் ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-11-26T01:13:09Z", "digest": "sha1:OBNGYW7KPBJVHCMNUU422TCQTKHXSPCC", "length": 11865, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "ரன்வீர் ஷாவின் பண்ணைவீட்டில் இருந்து 80 சிலைகள் பறிமுதல் |", "raw_content": "\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nரன்வீர் ஷாவின் பண்ணைவீட்டில் இருந்து 80 சிலைகள் பறிமுதல்\nமேல்மருவத் தூரில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் பண்ணைவீட்டில் இருந்து 80 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஏற்கனவே சென்னையில் கடந்தவாரம் ரன்வீர் ஷாவின் வீட்டில் இருந்து 89 சிலைகள் மற்றும் கோயில் தூண்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று அவருக்கு சொந்தமான மேல்மருவத்தூரில் உள்ள பண்ணை வீட்டில் சிலைக்கடத்தல் தடுப்புக் காவல்துறையினர் சோதனை நடத்தி சுமார் 80 சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.\nரன்வீர் ஷா, சில இடங்களில் இருக்கும் பழையபங்களாக்களை வாங்கி அதனை பராமரித்து வரும் நிலையில், அந்தவீடுகளிலும் சிலைகளை மறைத்து வைத்திருக்கலாம் என்ற அடிப்படையில் இன்று சோதனை நடத்தப்பட்டது.\nசோதனையில், வீடு முழுக்க அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிலைகளை ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையிலான காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.\nசிலைகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லாததால், 80 சிலைகளையும் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் பறிமுதல்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.\nகடந்தவாரம் சென்னை சைதாப்பேட்டையில் வீட்டின் பலபகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கற்சிலைகள், அலங்காரத் தூண்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட சிலைகள் பல்வேறு கோயில்களைச் சேர்ந்த மிகப்பழமையான சிலைகள் என்பதும் தெரிய வந்துள்ளது.\nமுன்னதாக சிலைக் கடத்தல் மன்னன் தீன தயாளனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஏராளமான கோயில் சிலைகளை கடத்தி தொழிலதிபர் ரன்வீர் ஷாவிடம் விற்றதையும், அவர் அதனை எப்படி பதுக்கி வைத்திருக்கிறார் என்பதையும் வாக்குமூலமாகப் பெற்ற பிறகே, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்த அதிரடி சோதனையை நடத்தி வருகிறார்கள்.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன். மாணிக்கவேல், கடத்தல் சிலைகளை வ��த்திருப்போர் ஒருமாதத்துக்குள் தங்களிடம் இருக்கும் சிலைகளை திருப்பிக்கொடுத்து விட்டால் நடவடிக்கையில் இருந்து தப்பிக்கலாம். தண்டனையில்லை. இல்லையென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது இருக்கும்.\nகடத்தல் சிலைகள் என்று தெரிந்தால் அது பற்றி தாமாகவே வந்து தகவல்களை அளிக்கலாம். தகவல்கள் வரவேற்கப்படுகின்றன. சிலைக்கடத்தலில் தொடர்பில்லாதவர்கள் யாருமே பயப்பட வேண்டாம். குற்றமற்றவர்கள் மீது ஒரு போதும் நடவடிக்கை எடுக்கப்படாது. சிலைக் கடத்தல் தொடர்பாக அறநிலையத் துறையில் மேலும் 9 அதிகாரிகளை ரிமாண்ட் செய்ய வேண்டியுள்ளது என்றும் பொன். மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.\nராமர்கோயில் கட்டுமான இடத்தில் சிவலிங்கம், உடைந்த…\nதாய் மதத்தை பிறருடன் ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவது உரிமையா\nபடேல் சிலை உயிரற்ற சிலை என்றால் ஈ.வெ.ரா சிலைகள்\nதமிழக அரசின் மேல்முறையீடு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது\nபாஜக தலைவர் எல்.முருகன் முதல்வரை நேரில்சந்தித்து கோரிக்கை\nசிலை, பொன்.மாணிக்கவேல், ரன்வீர் ஷா\nவெளிநாடுகளில் இருந்து 24 சிலைகள் மீட்பு\nதுன்பங்களை, கஷ்டங்களை பொருத்துக் கொண்� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ...\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறை ...\nசீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொ� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகள� ...\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nபசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/tech/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-11-26T00:55:09Z", "digest": "sha1:4CSNA3EWEMMEWM7FLRSSJVMLUKKMMWWV", "length": 8220, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "கடிகாரத்தில் ஈ.சி.ஜி …..ஆப்பிள் அறிமுகம் |", "raw_content": "\nகடிகாரத்தில் ஈ.சி.ஜி …..ஆப்பிள் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழா அந்நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அவ்வாறு பல்வேறு புதிய அம்சங்களுடன், தலைசிறந்த வடிவமைப்பு கொண்ட புதிய வாட்ச் சீரிஸ் 4 அறிமுகமாகி இருக்கிறது.\nஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற விழாவில் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய எஸ்4 சிப்செட், இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் வசதிகளை புதிய வாட்ச் கொண்டுள்ளது. புதிய வாட்ச் பற்றிய முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4:\nஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய எஸ்4 சிப்செட், இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் வசதிகளை புதிய வாட்ச் கொண்டுள்ளது. புதிய வாட்ச் மாடலில் முற்றிலும் புதிய எட்ஜ்-டு-எட்ஜ் வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட 30% பெரிது என ஆப்பிள் தெரிவித்துள்ளது.\nஇதன் யூசர் இன்டர்ஃபேஸ் பெரிய திரையை முழுமையாக பயன்படுத்தும் படி சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் ஒருமுறை க்ளிக் செய்து வாட்ச்ஃபேஸ் சேர்க்கலாம். இதனால் வாட்ச் திரையில் பங்கு சந்தை விவரம், இதய துடிப்பு மற்றும் ஆக்டிவிட்டி உள்ளிட்ட விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.\nபுதிய வாட்ச் மாடலின் டிஜிட்டல் கிரவுனில் இம்முறை ஹாப்டிக் ஃபீட்பேக் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இதன் ஸ்பீக்கர்கள் அழைப்புகள், சிரி மற்றும் வாக்கி-டாக்கி உள்ளிட்டவற்றை சிறப்பாக பயன்படுத்த ஏதுவாக 50% அதிக ஒலியை வழங்குகிறது. வாட்ச் பின்புறம் பிளாக் செராமிக் மற்றும் சஃபையர் க்ரிஸ்டல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதய துடிப்பை துல்லியமாக கணக்கிடும் வசதிகளை கொண்டுள்ள வாட்ச் சீரிஸ் 4 டிஜிட்டல் கிரவுன் பல்வேறு கூடுதல் வசதிகளை வழங்குகிறது. புதிய எஸ்4 சிப்செட் முந்தைய மாடல்களை விட இருமடங்கு வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் நுகர்வோர் நேரடியாக பயன்படுத்தும் வகையில் இ.சி.ஜி. சேவை முதல் முறையாக ஆப்பிள் வாட்ச் 4 மாடலில் வழங்கப்பட்டுள்ளது.\nஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஜி.பி.எஸ். வேரியன்ட் விலை 399 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் செல்லுலார்+ஜி.பி.எஸ். வேரியன்ட் விலை 499 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 கோல்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் சில்வர், ஸ்பேஸ் பிளாக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மாடல்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 முதற்கட்டமாக 16 நாடுகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் முன்பதிவு இந்த நாடுகளில் செப்டம்பர் 14-ம் தேதி முதல் செய்யப்பட்டு விற்பனை செப்டம்பர் 21-ம் தேதி துவங்குகிறது. புதிய வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டதுடன் பழைய ஆப்பிள் வாட்ச் 3 விலை 279 டாலர்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/dasangam-benefits/", "date_download": "2020-11-26T01:38:21Z", "digest": "sha1:QTPHIPJAE2ZFC4IVB6Q4JJ2TBOHHUVW7", "length": 10368, "nlines": 116, "source_domain": "dheivegam.com", "title": "தசாங்கம் பலன்கள் | Dasangam palangal in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் தசாங்கம் என்கிற சித்த மூலிகை தூபம் தரும் வியக்க வைக்கும் பலன்கள் தெரியுமா\nதசாங்கம் என்கிற சித்த மூலிகை தூபம் தரும் வியக்க வைக்கும் பலன்கள் தெரியுமா\nதசாங்கம் என்பது தூபம் போட பயன்படும் ஒரு வகை சாம்பிராணி ஆகும். ஆதி காலத்தில் இருந்து தெய்வத்திற்கு தூபம் காட்ட பயன்படுத்தி வரும் ஒரு பொருள். அபிஷேகம் செய்ய சேர்க்கப்படுகின்ற மகத்துவம் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த அற்புதமான ஒரு பொருள். இதன் புகையில் இருக்கும் பலன்கள் சொல்லில் அடங்காதவை என்றே கூறலாம்.\nதசாங்கத்தில் பத்து வகையான மூலிகை பொருட்கள் இருக்கின்றன. இந்த பத்து வகை மூலிகை பொருட்களும் மகத்துவம் வாய்ந்தவை. இவை அனைத்தையும் ஒன்றாக கலந்தால் தான் தசாங்கம் என்கிற அற்புத பொருள் உருவாகிற���ு. இவை சித்தர் அருளிய குறிப்புகளில் இருந்து பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தசாங்கத்தின் புகையானது உடலின் பல்வேறு உள்உறுப்புகளின் வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதன் நறுமணமே தெய்வீக உணர்வை உண்டாக்குபவையாக இருக்கும். துஷ்ட சக்திகளை இதன் புகை விரட்டி விடும். திருஷ்டி கழிக்க உபயோகிக்கலாம். இதன் புகையை நுகர்வதால் நம் உடலும், மனமும் சோம்பேறித்தனம் நீங்கி சுறுசுறுப்பு அடைந்து விடும். வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருந்தால் அனைத்தும் மாயமாய் மறைந்தே போகும். இதற்கு அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த சக்தி இருக்கிறது. கோவில்களில் இருக்கும் நறுமணம் போல் நமது வீட்டிலும் அதன் மனம் நிறைந்து இருக்கும். உங்கள் தெருவே மணக்கும்.\nதசாங்கம் கூம்பு வடிவ சாம்பிராணி போல் நாட்டு மருந்து கடைகளில் அல்லது இணையத்தில் கிடக்க பெறுகிறது. அதனை ஏற்றி வீடுகளில் மூலை, முடுக்குகள் விடாமல் காண்பிக்க வேண்டும். இறைவனுக்கு காண்பிக்க வேண்டும். குழந்தைகளுக்கு உடல் முழுவதும் படும் படி காண்பிக்க வேண்டும். திருஷ்டி கழிப்பதற்கு யாருக்கு திருஷ்டி கழிக்க வேண்டுமோ அவர்களை கிழக்கு பார்த்து உட்கார வைத்து மும்முறை சுற்றி திருஷ்டி கழிக்கலாம். சகல விதமான ஐஸ்‌வர்யமும் வீட்டில் சேரும்.\n இந்த தானம் செய்தாலே போதும்.\nசமையலறையில் இந்த 1 பொருள் இருந்தால் அதிர்ஷ்டம் மேலும் மேலும் பெருகிக் கொண்டே போகும் தெரியுமா\nபணத்தை இடது கையில் தொட்டால், நம்மை துரதிஷ்டம் வந்து தொற்றிக் கொள்ளுமா என்ன\nபல பரிகாரங்கள் செய்தும், பல கோவில்களுக்கு சென்றும், திருமணம் ஆகாதவர்களுக்கு கூட நிச்சயம் திருமணம் நடக்கும். இந்த 3 பொருளை உங்கள் தலையை சுற்றி போட்டு விட்டாலே போதும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=1102", "date_download": "2020-11-26T00:41:54Z", "digest": "sha1:AJTLYGKS2PTJPHDYDQMCUOB5V7NQOSJX", "length": 13315, "nlines": 75, "source_domain": "maatram.org", "title": "கருத்துச் சுதந்திரம் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடையாளம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்\nஇலங்கையின் 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு 25 வீத கோட்டா முறைமையினை அமுல்படுத்தியமை வரவேற்கத்தக்க ஒரு நகர்வாகும். கடந்த பல வருடங்களாக பெண்கள் உரிமை குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட பிரசார செயற்பாடுகள், போராட்டங்கள் காரணமாக இந்த நிலையினை எட்ட முடிந்தது. இருந்த போதிலும்…\nஅடிப்படைவாதம், இனவாதம், கண்டி, கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்\nஇலங்கை சிவில் சமூகத்தின் திறந்த மடலுக்கு பேஸ்புக் நிறுவனத்தின் மறுமொழி\nபட மூலம், Techsnaq (கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உட்பட பல அமைப்புக்கள் மூலமாக பேஸ்புக் நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பினை வெளியிட்டிருந்தோம். அந்தக் கடிதத்திற்கு பேஸ்புக் நிறுவனத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மறுமொழியையும் கிரவுண்ட்விவ்ஸ் அது தொடர்பில் முன்வைத்த…\nகருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nஅரச சார்பற்ற நிறுவன திருத்த வரைபினூடாக சிவில் சமூக அமைப்புகள் ஒருங்கிணைவதை, அணிதிரள்வதை, எதிர்ப்பதை பலவீனமடையச் செய்தல்\nபட மூலம், Selvaraja Rajasegar (சட்டத்தரணி ஏர்மிஸா டெகால் வழங்கிய தகவல்கள் மற்றும் உள்ளீடுகளுக்காக கட்டுரை ஆசிரியர் நன்றியுடன் நினைவுகூருகின்றார்.) 1980ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க வலிந்துதவு சமூக சேவைகள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தைத் (LDO 32/2011) திருத்தும் வகையிலான அடக்குமுறைச் சட்டவரைபை …\nஅடையாளம், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்\nசைபர் வன்முறையை எதிர்கொள்வதற்கான எதிர்ப்புணர்வை கட்டியெழுப்புதல்\nபடங்கள் – தெசான் தென்னக்கோன் கைகளை இடுப்பில் வைத்து அவர் கமராவிற்கு போஸ் கொடுக்கிறார், அவர் உறுதியானவராக காணப்படுகிறார். அவரது பார்வை தூரத்தில் பதிந்துள்ளது, அவரைப் பார்த்து அந்தக் குழுவில் உள்ளவர்கள் சத்தமிடுகிறார்கள், உற்சாகப்படுத்துகிறார்கள். அந்த சூழல் இனிமையானதாகவும் ஆதரவளிப்பதாகவும் இருக்கிறது. ஆனால், ஐந்து…\nஇராணுவமயமாக்கல், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள்\n#justaphotolka : வவுனியா கண்காணிப்புக்கு எதிரானது\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம் முன்பாக வெட்டப்பட்ட மரத்தின் கீழ் ‘மர நடுகை மாதம்’ என்ற தொனிப்பொருளில் ஒட்டப்பட்ட���ருந்த பதாகையை பேஸ்புக்கில் பதிவு செய்தமைக்காகவும், அந்தப் பதிவை பகிர்ந்தமைக்காகவும் இரு இளைஞர்கள் நெடுங்கேணி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்தனர். விசாரணை முடிவில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இரு…\nகருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி\nRTI – லங்கா ஈ நியூஸ் முடக்கப்பட்டது ஏன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தகவல் தர மறுத்த TRC\nபட மூலம், 7iber கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் இலங்கைக்குள் லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்திற்கு பிரவேசிக்க முடியாமல் முடக்கப்பட்டிருக்கின்றமை யாவரும் அறிந்த விடயமே. இலங்கையின் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு லங்கா ஈ நியூஸினை தடைசெய்யுமாறு இணையசேவை வழங்குநர்களிற்கு அறிவுறுத்தியதாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை…\nஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்\nசகாதேவன் நிலக்‌ஷன் கொல்லப்பட்டு 10 வருடங்கள்\nஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌ஷன் இனந்தெரியாதோரால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டு இன்றோடு 10 வருடங்களாகின்றன. ஊடகத்துறையில் புகுந்து பெயர் பெற வேண்டுமென்ற கனவுடன் வாழ்ந்தவர் நிலக்‌ஷன். அதற்குள் அவருடைய உயிரைப் பறித்தனர் அதிகார பலம் கொண்டவர்கள். யாழ். குடாநாட்டில் இரவு 9.00 மணியிலிருந்து அதிகாலை 6.00 மணி…\nஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, சித்திரவதை, ஜனநாயகம், மனித உரிமைகள்\nபட மூலம், Selvaraja Rajasegar “வேலை முடிந்து பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நான், எம்புல்தெணிய சந்தியில் இறங்கி, நடைபயணமாக வீடு சென்றுகொண்டிருந்தேன். அன்றைய காலப்பகுதியில் தொடர்ச்சியாக எனக்கு விடுக்கப்பட்டிருந்த அச்சுறுத்தல் காரணமாக சொந்த வீட்டிலிருந்து விலகி பாதுகாப்புக்காக வாடகை வீடொன்றில் வாழ்ந்துவந்தேன். ஒரு…\nஅடிப்படைவாதம், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்\nபட மூலம், ISHARA S. KODIKARA, Getty Images சட்டத்தரணி லக்‌ஷான் டயஸுக்கு எதிரான நீதி அமைச்சரின் அச்சுறுத்தும் பேச்சு பெளத்த (வேறு எந்த மதமாக இருந்தாலும்) விவகாரத்தை நீதியமைச்சுடன் இணைத்ததால் ஏற்பட்டிருக்கும் விளைவு என்றே எண்ணத் தோன்றுகிறது. அண்மையில் ‘தெரண’ தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில்…\nஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள்\nபடம் | Roar.lk ட்ரோன்கள் (Drones) என்று அழைக்கப்படுகின்ற ஆளில்லா விமானங்களின் பயன்பாடும் துஷ்பிரயோகமும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகின்ற நிலையில், ஊடகத்துறையில் அவற்றின் பயன்பாடு தொடர்பில் காணப்படக்கூடியதாக இருக்கின்ற சில போக்குகள் குறித்து சிந்தித்துப் பார்ப்பது பயனுடையதாக இருக்கும். தீங்கானதாக நோக்கப்படுகின்றதும் அஞ்சப்படுகின்றதுமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/dream11ipl-2020-mi-vs-dc-ipl-final-mi-vs-dc-final-live-score-231283/", "date_download": "2020-11-26T02:10:30Z", "digest": "sha1:KDLZEKWHXYSKFVPDIMH5K4EWOTJFXW6A", "length": 11003, "nlines": 73, "source_domain": "tamil.indianexpress.com", "title": "5-வது முறையாக கோப்பையை வென்றது மும்பை அணி", "raw_content": "\n5-வது முறையாக கோப்பையை வென்றது மும்பை அணி\nஐ பி எல் இறுதிப்போட்டியில் மும்பை அணி, டெல்லி அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடரின் இறுதியாட்டத்தில் டெல்லி அணி விளையாடுவது இதுவே முதல் முறையாகும்\nஇன்று துபாயில் நடைபெற்ற ஐ பி எல் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி வென்றது. இதன் மூலம், ஐ. பி. எல் போட்டித் தொடரில், 5 வது முறையாக மும்பை அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது.\nமுதலில் ஆடிய டெல்லி அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயஸ் ஐயர் 65 ரன்களும், ரிஷப் பண்ட் 56 ரன்களும் குவித்தனர்.\nஇதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி, சற்றுமுன்பு வரை, 5 விக்கெட்டுகள் இழந்து, 18.4 ஓவரில் இழக்கை எட்டியது.\nஇரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை டெல்லி அணியை வென்றது மூலம் இறுதி போட்டிக்கான வாய்ப்பை டெல்லி தக்க வைத்துக் கொண்டது.\nமுன்னதாக, நவம்பர் 5ம் தேதி துபாயில் நடைபெற்ற முதல் பிளே ஆஃப் சுற்றில் மும்பை அணி 57 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி நேரடியாக இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.\nஇந்த ஐபிஎல் தொடரில், மும்பையுடன் மோதிய 3 ஆட்டத்திலும் டெல்லி அணி தோல்வியை கண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, டெல்லி தனது தோல்விக்கு தகுந்த பதிலடி கொடுக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் அதிகமாக காணப்படுகிறது.\nஅதே நேரத்தில், ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மிகவும் வெற்றிகரமான அணியாகும். இதுவரை நடைபெற்ற 12 தொடர்களில் 4 முறை பட்டம் வென்றுள்ளத���. சாம்பின்ஸ் லீக் இ20ப தொடரில் இருமுறை பட்டம் வென்றுள்ளது.\nமும்பை அணி வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஆதித்யா தாரே, அன்மோல்பிரீத் சிங், அனுகுல் ராய், கிறிஸ் லின், தவல் குல்கர்னி, திக்விஜய் தேஷ்முக், ஹார்திக் பாண்டியா, இஷான் கிஷண், ஜேம்ஸ் பட்டின்சன், ஜஸ்பிரீத் பும்ரா, ஜெயந்த் யாதவ், கிரன் பொல்லார்ட், கிருணால் பாண்டியா, நாதன் கோல்டர் நீல், பிரின்ஸ் பல்வந்த் ராய், குவிண்டன் டி காக், ராகுல் சாஹர், செüரவ் திவாரி, சூர்யகுமார் யாதவ், டிரென்ட் போல்ட்.\nடெல்லி அணி வீரர்கள்: ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ககிசோ ரபாடா, மார்கஸ் ஸ்டாய்னிஸ், சந்தீப் லேமிஷேன், இஷாந்த் சர்மா, அஜிங்க்ய ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிகர் தவன், ஷிம்ரோன் ஹெட்மயர், அலெக்ஸ் கேரி, மோஹித் சர்மா, பிருத்வி ஷா, லலித் யாதவ், அவேஷ் கான், அக்ஸர் படேல், துஷார் தேஷ்பாண்டே, ரிஷப் பண்ட், ஹர்ஷல் படேல், கீமோ பால், அமித் மிஸ்ரா, அன்ரிச் நார்ட்ஜே, டேனியல் சாம்ஸ்.\nமரக்காணம் அருகே கரையைக் கடந்தது நிவர் புயல்: மழை தொடரும் என அறிவிப்பு\n‘அன்பு ஒன்றுதான் அனாதை’ போன சீசன் , ‘அன்பு ஜெயிக்கணுமா இல்லையா\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nகுளிரும் ஜூரமும் பறக்கும்: ஐந்தே பொருட்களில் அட்டகாசமான ரசம்\nமரக்காணம் அருகே கரையைக் கடந்தது நிவர் புயல்: மழை தொடரும் என அறிவிப்பு\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பால் மரணம்\nவெள்ள நீரை அகற்ற அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தும் சென்னை மாநகராட்சி\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\n‘ட்விட்டர் ட்ரென்டிங்’ அரசியல் இதிலுமா முகம் சுளிக்க வைக்கும் அதிமுக, திமுகX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/2006/kaasi10.html", "date_download": "2020-11-26T00:28:22Z", "digest": "sha1:5YCEUPBM7YEISWWPMIASPEFBTZV27XHW", "length": 15159, "nlines": 226, "source_domain": "tamil.oneindia.com", "title": "விடுதலை கிடையாதோ? | Kaasi Anandhans Poem - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நிவர் புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nகால்பந்தாட்ட ஹீரோ மாரடோனா மறைந்தார்..\nநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் சூறாவளி வீசும்... கனமழை பெய்யும் - வானிலை மையம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\n3 வயதில் மாரடோனாவுக்கு பரிசாக கிடைத்த கால்பந்து... இது கால்பந்தாட்ட சக்ரவர்த்தி கதை..\nஇப்படியே போனா கார், பைக்கை தூக்கி போட்டுட்டு boat வாங்க வேண்டியதுதான்.. வெள்ளக்காடான சென்னை\nஉறவை தொடங்கலாம்.. பிடனுக்கு மெசேஜ் அனுப்பிய ஜி ஜிங்பிங்.. அமெரிக்கா - சீன உறவில் எதிர்பாராத டிவிஸ்ட்\nநிவர் கரையை கடக்கும் போது சென்னையை மிரட்டிய புயல் காற்று... கொட்டிய கனமழை\nநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் சூறாவளி வீசும்... கனமழை பெய்யும் - வானிலை மையம்\nஇப்படியே போனா கார், பைக்கை தூக்கி போட்டுட்டு boat வாங்க வேண்டியதுதான்.. வெள்ளக்காடான சென்னை\nநிவர் கரையை கடக்கும் போது சென்னையை மிரட்டிய புயல் காற்று... கொட்டிய கனமழை\nநிவர் புயல்: சென்னையில் 1516 முகாம்களில் 1.33 லட்சம் பேர் தங்கவைப்பு\nசென்னையில் இனி மழை படிப்படியாக குறையும்.. டிசம்பரில் மேலும் ஒரு காற்றழுத்தம் வரும்..வெதர்மேன்\nரகிட ரகிட ரகிட.. நிவர் புயலின் நடுவில் நடுரோட்டில் மன்சூர் அலிகான் படகு சவாரி வீடியோ வைரல்\nLifestyle இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தலைவலி, முதுகுவலி, பல்வலி ஏற்பட வாய்ப்புள்ளதாம்...கவனமா இருங்க...\nAutomobiles பார்க்கிங் விதிமீறல் குறித்து புகார் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்க திட்டம்... எந்த ஊரில் தெரியுமா\nMovies மலையாள பிரபல நடிகரின் க்யூட் ஃபேமிலி போட்டோ..அன்பை அள்ளித் தந்த ரசிகர்கள்\nSports ஸ்பெஷல் பீலிங்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் தமிழக வீரர்.. அந்த வைரல் ட்வீட்\nFinance இந்திய உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக செயல்படுகிறது.. சீனா கடும் கண்டனம்..\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ��ன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடமுட என ஒரு கவியிடி\nதிடுதிடு மென ஒரு படையணி\nமடமட என ஒரு நொடியினில்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 20 அடிக்கு திடீர் பள்ளம்... அதிர்ஷ்டவசமாக சேதம் தவிர்ப்பு..\nகரையை கடந்த நிவர் புயல்- 4 மாவட்டங்களில் கனமழை;20 மாவட்டங்களில் மிதமான மழை\nநிவரால் வந்தது ஷவர்... இல்லாமல் போனது பவர் எங்களுக்கு கிடைக்கலை டவர்...சீக்கிரம் நகர்\n நிவர் புயல் பற்றி இந்தியில் அப்டேட்.. சர்ச்சையில் இந்திய வானிலை மையம்\nபுரட்டி எடுக்கும் நிவர்: ஒரு பக்கம் மழை...மறுபக்கம் வெள்ளம் - இருளில் தவிக்கும் மக்கள்\nவாரிசு அரசியலைப் பற்றிப் பேச அமித்ஷாவுக்கு தகுதியில்லை... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..\nசென்னைக்குள் வெளிமாவட்ட மக்கள் இரவு 10 மணிக்கு மேல் வர தடை விதிப்பு\nமழை வெள்ளத்தில் முதியவர்களை தோளில் சுமந்து மீட்ட காவலர்கள்... பாராட்டி நெகிழ்ந்த முதல்வர்\nநிவருக்கு நடுவே.. காரை எடுத்துக்கொண்டு.. சாரை சாரையாக பாலங்களுக்கு போன சென்னை மக்கள்.. என்னாச்சு\nசென்னை சென்ட்ரல் அருகே பக்கிங்காம் கால்வாயில் பெருவெள்ளம்- பெரம்பூர் வரை மட்டும் ரயில்கள் இயக்கம்\nவீடுகளுக்குள் பாம்புகள் நுழைந்தால் கொல்ல வேண்டாம் தகவல் கொடுங்க - வனத்துறை அறிவிப்பு\nஅதிதீவிர நிவர் புயல் புதுச்சேரி- மரக்காணம் இடையே அதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்து வலுவிழந்தது\nஅதிகாலை 2 மணிக்கு பிறகு கரையை கடக்கும் நிவர்.. தேசிய பேரிடர் மீட்பு படை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅதிதீவிர நிவர் புயல்- சென்னை விமான நிலையம் இரவு 7 மணி முதல் மூடல்\nஷூட்டிங் ஸ்பாட்டில்.. மடியில் வைத்து கொஞ்சிய ரக்ஷிதா.. செம\nவந்தது \"நிவர்\".. ஒரே அதிரடிதான்.. \"அம்மா\" செய்ய தவறியதை \"இவர்\" செய்கிறார்.. சூப்பர் முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/05/31/karuna.html", "date_download": "2020-11-26T01:32:21Z", "digest": "sha1:LNGYOOIR4K74NA4R5WZHMZQLRRULQLWH", "length": 13018, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி பிறந்த நாள்: தயாராகிறது திமுக! | Eloborate arrangements for Karunanidhis Birth day - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் வி���ையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நிவர் புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nகால்பந்தாட்ட ஹீரோ மாரடோனா மறைந்தார்..\nநிவர் புயல் தாக்கம்.. நாகை, திருவாரூர், தஞ்சை உள்பட 16 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை\nகரையை கடந்த நிவர்.. ஆனாலும் விடாத \"தீவிர கனமழை\".. வடதமிழகத்தில் பிச்சு எடுக்கிறது.. பலத்த சேதம்\nநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் சூறாவளி வீசும்... கனமழை பெய்யும் - வானிலை மையம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\n3 வயதில் மாரடோனாவுக்கு பரிசாக கிடைத்த கால்பந்து... இது கால்பந்தாட்ட சக்ரவர்த்தி கதை..\nஇப்படியே போனா கார், பைக்கை தூக்கி போட்டுட்டு boat வாங்க வேண்டியதுதான்.. வெள்ளக்காடான சென்னை\nAutomobiles டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப்போனது... எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தலைவலி, முதுகுவலி, பல்வலி ஏற்பட வாய்ப்புள்ளதாம்...கவனமா இருங்க...\nMovies மலையாள பிரபல நடிகரின் க்யூட் ஃபேமிலி போட்டோ..அன்பை அள்ளித் தந்த ரசிகர்கள்\nSports ஸ்பெஷல் பீலிங்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் தமிழக வீரர்.. அந்த வைரல் ட்வீட்\nFinance இந்திய உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக செயல்படுகிறது.. சீனா கடும் கண்டனம்..\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதி பிறந்த நாள்: தயாராகிறது திமுக\nதிமுக தலைவர் கருணாநிதியின் 82வது பிறந்த நாளையொட்டி திமுக சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nதிமுக தலைவர் கருணாநிதி ஜூன் 3ம் தேதி தனது 82வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதியின் பிறந்த நாள் விமரிசையாக கொண்டாடப்படும். கடந்த ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதல் காரணமாக இந்த முறை எளிமையாக பிறந்த நாளைக் கொண்டாட கருணாநிதி முடிவு செய்துள்ளார்.\nகருணாநிதியின் பிறந்த நாள் குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 3ம் தேதி காலை 7.30 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 8 மணிக்கு பெரியார், அண்ணா நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்துகிறார்.\nகாலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தலைவர்கள், தொண்டர்களின் வாழ்த்துக்களைப் பெறுகிறார். பின்னர் பகல் 1 மணிக்கு வீடு திரும்பும் கருணாநிதி ஓய்வுக்குப் பின் மாலை 3 மணியளவில் சி.ஐ.டி. காலனி இல்லத்தில் (ராஜாத்தி அம்மாளின் வீடு) பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.\nமாலை 6 மணிக்கு அண்ணா நகரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, புதுவை முதல்வர் ரங்கசாமி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.\nஅதற்கு முன்னதாக கருணாநிதி எழுதிய வான் புகழ் வள்ளுவம் என்ற நூல், ஜூன் 2ம் தேதி கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. அன்பழகன் தலைமை தாங்க, முன்னாள் துணைவேந்தர் வா.செ. குழந்தைச்சாமி நூலை வெளியிட, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முதல் நூலைப் பெற்றுக் கொள்கிறார்.\nகருணாநிதியின் மகள் கனிமொழி நூல் அறிமுக உரையாற்றுகிறார். துரைமுருகன் வரவேற்றுப் பேசுகிறார். கவிஞர் வைரமுத்து சிறப்புரையாற்றுகிறார். கருணாநிதி ஏற்புரையாற்றுவார்.\nஅதே 2ம் தேதி காலை திமுக தலைமை செயற்குழுக் கூட்டமும் கூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் இடைத் தேர்தல் தோல்வி குறித்தும், அடுத்து வரவுள்ள பொதுத் தேர்தலில் மேற்கொள்ளப்படவேண்டிய உத்திகள் குறித்தும் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/68-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2000-2020-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-readers-fest-2020", "date_download": "2020-11-26T00:58:53Z", "digest": "sha1:SDQGJA2DJK5VMRHPPVK4LQIDZWWMXRBZ", "length": 9166, "nlines": 127, "source_domain": "tamil.rvasia.org", "title": "68 சிறந்த தமிழ் நாவல்கள் 2000-2020 | எழுத்தாளர் சசிதரன் | Readers' Fest 2020 | Radio Veritas Asia", "raw_content": "\n68 சிறந்த தமிழ் நாவல்கள் 2000-2020 | எழுத்தாளர் சசிதரன் | Readers' Fest 2020\nநூல்கள் பட்டியல் போடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். புத்தகம் வாங்குவதற்கு அடிக்கடி நான் பட்டியல் போடுவேன். போன ம���தம் ஒருவர் food court-ல் நான் புத்தகம் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து தமிழில் நீங்க படிச்ச நாவல்களை சொல்லுங்கள் என்றார். அப்போது கீழே உள்ள சில புத்தகங்களில் சிலவற்றை சொன்னேன். வீட்டுக்கு வந்தவுடன் பட்டியலை தயாரிக்க ஆரம்பித்தேன். கதை மாந்தர்கள் கண்முன்னே வந்து சென்றனர். அந்தந்த புத்தகங்களை வாசித்த இடங்களின் ஞாபகமும் வந்தது. கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் படித்த புத்தங்களின் ஞாபகங்களுடன் நேரம் செலவழித்தேன். கீழே கூறியுள்ள அனைத்து புத்தங்களையும் நான் படித்திருக்கிறேன். இரண்டாயிரம் ஆண்டிற்கு பிறகு வெளிவந்த நாவல்களில் எனக்கு பிடித்தவை கீழே:\n1) காவல் கோட்டம் - சு. வெங்கடேசன்\n2) தாண்டவராயன் கதை - பா. வெங்கடேசன்\n3) உப்பு நாய்கள் - லஷ்மி சரவணக்குமார்\n4) நீலகண்டம் - சுனீல் கிருஷ்ணன்\n5) சுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன்\n6) அஞ்ஞாடி - பூமணி\n7) தீம்புனல் - ஜி. கார்ல் மார்க்ஸ்\n8) ஆழி சூழல் - ஜோ .டி குருஸ்\n9) வேனல் - காலப்பிரியா\n10) பருக்கை - வீரபாண்டியன்\n11) வலம் - விநாயக முருகன்\n12) துறைவன் - கிறிஸ்டோபர் ஆன்றணி\n13) ரோல்ஸ் வாட்ச் - சரவணன் சந்திரன்\n14) கீதாரி - கலைச்செல்வி\n15) யாமம் - எஸ். ராமகிருஷ்னன்\n16) புலிநகக் கொன்றை - பி. ஏ. கிருஷ்ணன்\n17) கடல்புரத்தில் - வண்ண நிலவன்\n18) கூகை - சோ.தர்மன்\n19) சிலுவைராஜ் சரித்திரம் - ராஜ் கௌதமன்\n20) செடல் - இமையம்\n21) ஆப்பிளுக்கு முன் - சரவன்கார்த்திகேயன்\n22) கானகன் - லஷ்மி சரவணக்குமார்\n23) கொரில்லா - ஷோபாசக்தி\n24) நடுகல் - தீபச்செல்வன்\n25) வெட்டுப் புலி - தமிழ்மகன்\n26) வேள்பாரி - சு. வெங்கடேசன்\n27) மிளிர் கல் - இரா. முருகவேள்\n28) காடு - ஜெயமோகன்\n29) சுளுந்தீ - முத்துநாகு\n30) கங்காபுரம் - வெண்ணிலா\n31) பேய்ச்சி - நவீன்\n32) ஆறாவடு - சயந்தன்\n33) அஞ்சுவண்ணம் தெரு - தோப்பில் முஹம்மது மீரான்\n34) விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் - சி. மோகன்\n35) அழியாச்சொல் - குட்டி ரேவதி\n36) மீன்காரத் தெரு - கீரனுர் ஜாகீர் ராஜா\n37) கோட்டை வீடு - ம. கா. முத்துரை\n38) கழுதைப்பாதை - எஸ். செந்தில்குமார்\n39) மரயானை - சிந்து பொன்ராஜ்\n40) வாரணாசி - பா. வெங்கடேசன்\n41) பட்டக்காடு - அமலராஜ் பிரான்சிஸ்\n42) உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்\n43) சலூன் - வீரபாண்டியன்\n44) ஜெப்னா பேக்கரி - வாசு முருகவேள்\n45) காடோடி - நக்கீரன்\n46) இச்சா - ஷோபா சக்தி\n47) யாமம் - எஸ். ராமகிருஷ்ணன்\n48) கெடை காடு - ஏக்நாத்\n49) குற்றப்பரம்பரை - வேல ராமமூர்த்தி\n50) ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன்\n51) ஆதிரை - சயந்தன்\n53) பார்த்தீனியம் - தமிழ்நதி\n54) ஏதிலி - அ. சி. விஜிதரன்\n55) ஏந்திழை - ஆத்மார்த்தி\n56) உம்மத் - ஸர்மிளா செய்யத்\n57) இரண்டாம் ஜாமங்களின் கதை - சல்மா\n58) மலைக்காடு - சீ. முத்துசாமி\n59) பேட்டை - தமிழ்ப் பிரபா\n60) லாக்கப் - சந்திரகுமார்\n61) இரவு - ஜெயமோகன்\n62) கொற்கை - ஜோ .டி குருஸ்\n63) வெண்முரசு வரிசை நாவல்கள் - ஜெயமோகன்\n64) வாழ்க வாழ்க - இமையம்\n65) தூர்வை - சோ. தர்மன்\n66) ஐந்து முதலைகளின் கதை - சரவணன் சந்திரன்\n67) பிறகு - பூமணி\n68) ராஜீவ்காந்தி சாலை - விநாயக முருகன்\nஎனக்கு பிடித்த இன்னும் சில நூல்களின் வெளிவந்த வருடங்கள் தெரியவில்லை அதனால் அவற்றை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை .\nஇரண்டாயிரம் ஆண்டிற்குப் பிறகு தான் படித்து அனுபவித்த, வாழ்விற்கு பயனுள்ள, 68 நல்ல தமிழ் நாவல்களை தோந்தெடுத்து நமக்காக தந்திருக்கிறார் சசிதரன் அவர்கள். இதன் வரிசை தரவரிசையல்ல, மாறாக இது நூல்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கு மட்டுமே. நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/over-10-lakh-passengers-flown-worldwide-since-may-on-air-india-vande-bharat-mission/articleshow/78934428.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article18", "date_download": "2020-11-26T02:04:40Z", "digest": "sha1:4DHD2JMVNWGRMUI3EZJUJ6ICWLSRACNY", "length": 11822, "nlines": 84, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Air India: ஏர் இந்தியா சாதனை: விமானத்தில் பறந்த 10 லட்சம் பேர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஏர் இந்தியா சாதனை: விமானத்தில் பறந்த 10 லட்சம் பேர்\nமே மாதம் முதல் மொத்தம் 10 லட்சம் பேர் ஏர் இந்தியா விமானத்தில் வெளிநாடு பயணம் செய்துள்ளனர்.\nமத்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் வந்தே பாரத் திட்டம் மூலமாகப் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கும் இதுவரையில் 10 லட்சம் பேருக்கு மேல் விமானப் பயணம் செய்துள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சென்ற மே மாதத்தில்தான் சர்வதேச விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்கியது. கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து சர்வதேச விமானப் பயணங்களை மத்திய அரசு நிறுத்திய பிறகு மே மாதத்தில்த��ன் மீண்டும் புதிய திட்டத்துடன் இச்சேவை தொடங்கியது.\nஇதுநாள் வரையில் மொத்தம் 7,791 விமானங்களை ஏர் இந்தியா இத்திட்டத்தின் கீழ் இயக்கியுள்ளது. மொத்தம் 54 நாடுகளில் 74 நாடுகளுக்கு இந்த விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “சர்வதேச அளவில் எந்தவொரு நாட்டிலும், எந்தவொரு விமான நிறுவனமும் இச்சாதனையை இதுவரையில் நிகழ்த்தவில்லை. கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து பயணிகளை நாடுகளுக்கு அப்புறப்படுத்தும் இத்திட்டம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. டிசம்பர் மாத இறுதி வரையில் இன்னும் 1,600 விமானங்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.\nமுன்னதாக ஜனவரி மாதத்தில் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு அப்புறப்படுத்தும் பணிக்காக ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட்டன. அங்கு தவித்துக்கொண்டிருந்த இந்தியர்களை ஏர் இந்தியா விமானங்கள் இந்தியாவுக்கு அழைத்து வந்தன. ஆனால் அதன் பின்னர்தான் வந்தே பாரத் திட்டம் தொடங்கப்பட்டது. இப்போது மேலும் ஒரு விமானம் வூஹான் நகருக்கு நாளை (அக்டோபர் 30) இயக்கப்படவுள்ளது. சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் மிகத் தீவிரமாக இருக்கும் நிலையில் ஏர் இந்தியா விமானங்கள் மூலமாக அப்புறப்படுத்தும் பணி சிறப்பாக நடைபெற்றுவருவதாக அந்நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஆன்லைன் ஷாப்பிங்: 10% டிஸ்கவுண்ட்... போனா வராது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவிமானம் வந்தே பாரத் கொரோனா ஏர் இந்தியா விமானம் ஏர் இந்தியா Vande Bharat Mission vande bharat Evacuation Corona Air India\nமதுரைசிறுமியைக் கட்டாயப்படுத்தி தாலி கட்டி பாலியல் சித்திரவதை: அப்பா, அம்மா கைது\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nமதுரைகள்ளநோட்டு கொடுத்தவரை விரட்டி சென்று பிடித்த சிங்கப் பெண்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nஎன்.ஆர்.ஐஇந்திய மொழியில் பதவியேற்பு: நியூசிலாந்தை கலக்கிய எம்.பி\nமதுரைகண்மாயை ஆய்வு செய்த செல்லூர் ராஜு, அதிரடி பேட்டி\nஇந்தியாமீண்டும் ஊரடங்கு அமல்: கொரோனா பாதிப்பால் கட்டுப்பாடு\nகோயம்புத்தூர்குடித்துக் கொண்டிருந்த விவசாயியை அடித்து கொன்ற நண்பரின் உறவினர்\nஉலகம்ஷார்ட்ஸ் உடையில் விநாயகர் படம்: மன்னிப்பு கேட்ட நிறுவனம்\nடிரெண்டிங்நிவர் புயலால் திக்குமுக்காடி போன சென்னை, போட்டோஸ், வீடியோ\nடெக் நியூஸ்Vivo V20 Pro : அமேசான் வழியாக விற்பனைக்கு வரும்; என்ன விலைக்கு\nஆரோக்கியம்முட்டை சாப்பிடும்போது செய்யக்கூடாத 5 தவறுகள் என்னென்ன\nடெக் நியூஸ்BSNL Bharat Fiber : ரூ.1000 க்குள் 6 ஆப்ஷன் ; 1 ரீசார்ஜ் ஓஹோனு வாழ்க்கை\nமகப்பேறு நலன்கர்ப்பிணி பெண்கள் ஏன் பாகற்காய் சாப்பிடக் கூடாது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.com/2018/05/02/mehrene-kaur-pirzada-glamour-look-latest-gossip/", "date_download": "2020-11-26T00:24:02Z", "digest": "sha1:ATCUUHD5DWWDPGXPCB3GNMNF4CN7PT4W", "length": 41496, "nlines": 529, "source_domain": "tamilnews.com", "title": "Mehrene Kaur Pirzada glamour look latest gossip,tamil cinema gossip,tamil", "raw_content": "\nமுன்னழகை காட்டி பட வாய்ப்பு தேடும் விஜய் பட நடிகை\nமுன்னழகை காட்டி பட வாய்ப்பு தேடும் விஜய் பட நடிகை\nசினிமாவில் தற்பொழுது கவர்ச்சிக்கு மாத்திரம் தான் முக்கியத்துவம் கொடுகின்றார்கள் ,நன்றாக கவர்ச்சி காட்டினால் தான் தொழிலில் நீண்ட காலம் நிலைத்து இருக்கலாம் இல்லை என்றால் பாதியோடு நடையை கட்ட வேண்டியது தான் .\nஇதே போல தான் கடந்த வருடம் சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மெஹ்ரின் .இவரின் கெட்ட நேரமோ தெரியவில்லை இந்த படம் மிகவும் நீளமாக இருந்ததால் இந்த படத்தின் சில காட்சிகள் நீக்கபட்டது .தற்போது அர்ஜூன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர கொண்டா தமிழில் அறிமுகமாகும் நோட்டா படத்தில் ஜோடியாக நடிக்கிறார்.\nதற்போது அவர் முதன் முதலாக ஆங்கில இதழின் முன் பக்க அட்டை படத்திற்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த கவர்ச்சியான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இது பல இரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளது .\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஹாரி திருமணத்தின் பெண் தோழி பிரியங்கா சோப்ராவா \nபல கோடி சொத்து இருந்து பாலத்திற்கு கீழ் வ���ிக்கும் ஜாக்கி ஜானின் மகள்\n120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை\nமீண்டும் நெருங்கி பழகும் ஆரவ் ஓவியா : இது என்ன புது புரளியா இருக்கு\nதல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி\nகுழந்தைகளின் உடல் பருமனாக காரணமாக அமையும் பழக்கங்கள்…\nகண்டி கலவரத்தின் சூத்திரதாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஆரவின் லீலைகள் : ஓவியா போய் யாஷிகாவா \nஅவர் என் உள்ளாடையை கூட விட்டுவைக்க வில்லை : மேக்னா நாயுடு புகார்\nஆர்யாவின் காதலி பிக் போஸ் 2 வில் கலந்து கொல்லவில்லையாம் :பிக் போஸ் செட்டாகாதாம்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் ��ெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம�� விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\nஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\nமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்��ில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஆரவின் லீலைகள் : ஓவியா போய் யாஷிகாவா \nஅவர் என் உள்ளாடையை கூட விட்டுவைக்க வில்லை : மேக்னா நாயுடு புகார்\nஆர்யாவின் காதலி பிக் போஸ் 2 வில் கலந்து கொல்லவில்லையாம் :பிக் போஸ் செட்டாகாதாம்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nகண்டி கலவரத்தின் சூத்திரதாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2011/12/blog-post_27.html", "date_download": "2020-11-26T01:26:17Z", "digest": "sha1:TKUHQVXNCDHLKSYNWGT7JCJ76NWQCNMS", "length": 31487, "nlines": 232, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: கொலைபேசி!", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nபுதன், 28 டிசம்பர், 2011\nகாலந்தோறும் ஏதோவொரு கருவியோடுதான் நாம் வாழ்ந்துவந்திருக்கிறோம்..\nகல்....வில்..வேல்.. என இதன் பட்டியல் பெரியது..\nஇக்கருவிகள் எல்லாம் நமக்குத்தான் அடிமையாக இருந்தன\nஇந்தக் கருவிகளுக்கு நாம் என்றும் அடிமையாக இருந்ததில்லை\nஆனால் இந்த அலைபேசியோ இதுவரை வந்த வானொலி, தொலைக்காட்சி,கணினி, இணையம் என எல்லாவற்றையும் உள்ளடக்கி மனிதனின் மந்திரக்கோலாக, இன்னொரு கையாக, இன்றைய உலகில் உலா வருகிறது.\nஅதனால் மனிதனைப் பல நி��ைகளில் அடிமைப்படுத்தி வருகிறது.\nஇந்த அலைபேசியை இன்று பிரிக்கமுடிவதில்லை.\nசிலர் அலைபேசியில் குறுந்தகவலுக்காக தட்டச்சிடும் வேகத்தைப் பார்த்தால் இவர்களெல்லாம் கணினி மையங்களில் தட்டச்சு செய்தாவது பிழைத்துக்கொள்வார்கள் என்று தான் தோன்றுகிறது.\nசிலர் அலைபேசியில் தான் காலை முகம் பார்க்கிறார்கள். முகநூல் மட்டுமே இவர்களது முதல் உலகமாக இருக்கிறது..\nசிலர் கூகுள்+, சிலர் டுவைட்டர், சிலர் வலைப்பதிவு..\nஎன ஏதோ ஒரு நிலையில் அலைபேசியின் அடிமைகளாகவேதான் இன்றைய சூழலில் நாம் வாழ்கிறோம்.\nசிலருக்கு மட்டுமே இந்த அலைபேசி அடிமையாக இருக்கிறது.\nநம் அறிவுத்திறனையும், மானத்தையும், உயிரையும் தான்\nஉள்ளடக்கி வைத்திருக்கிறது என்பது புரிந்தால்..\nஅறிவியலின் குழந்தையான அலைபேசிக்கு கொலைபேசி என்று\nஇன்னொரு பெயரி்டும் தேவை வந்திருக்காது.\nat டிசம்பர் 28, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அன்றும் இன்றும், அனுபவம், இணையதள தொழில்நுட்பம், உளவியல், வேடிக்கை மனிதர்கள்\nநம் கைப் பிடிக்குள் அது இருப்பதாக நாம் நினைக்கிறோம்\nஉண்மையில் அதன் பிடியில்தான் நாம் இருக்கிறோம் என்பதே நிஜம்\nபால கணேஷ் 28 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:17\nநல்ல கருத்து. என் மனதிற்கு ஏற்புடைய கருத்து. அழகாகச் ‌சொல்லியுள்ளீர்கள். கடைசியில் உள்ள படமே பல பக்கம் பேச வேண்டிய விஷயத்தை எடுத்துரைக்கறது. அருமை முனைவரையா. உங்களுக்கு என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nமகேந்திரன் 28 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:52\nமனிதனின் தேடல்களில் அடுத்த பருவம்\nஅலைபேசி .. கொலைபேசி ஆனது என்ற\nUnknown 28 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:31\nஒரு நாள் அலைபேசியும் கணிணியும் இல்லாம இருந்தா நமக்கு ஏதோ 50 வருசம் ரீவைண்ட்ல போன மாதிரி தோணுது...\nAdmin 28 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 11:38\n//சிலர் அலைபேசியில் குறுந்தகவலுக்காக தட்டச்சிடும் வேகத்தைப் பார்த்தால் இவர்களெல்லாம் கணினி மையங்களில் தட்டச்சு செய்தாவது பிழைத்துக்கொள்வார்கள் என்று தான் தோன்றுகிறது.//\nஉண்மையான வரிகள். நான் நேரில் கண்டிருக்கின்றேன். இன்று தட்டச்சு மையங்களில் பயிற்சி பெறுவதெல்லாம் மலையேறி வருகிறது.\nநறுக்குத் தெறித்த பயனுள்ள சிந்தனை ...\nமனோ சாமிநாதன் 28 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:56\n நிறைய பேருக்கு இது ஒரு DRUG மாதிரி நல்ல பண்புகள், மற்ற‌வர்களை மதித்தல், தன் அந்தரங்கங்களைக் காத்தல் இதெல்லாமே கைபேசி எடுத்ததுமே காற்றோடு போகிறது நல்ல பண்புகள், மற்ற‌வர்களை மதித்தல், தன் அந்தரங்கங்களைக் காத்தல் இதெல்லாமே கைபேசி எடுத்ததுமே காற்றோடு போகிறது இன்றைய நிலைமையில் இது ஒரு அவசியப்பதிவும் கூட\nநிவாஸ் 28 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:58\naalunga 28 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:27\nமின்னணுக்கள் அனைத்தும் அடிமைப்படுத்தும் சக்தி வாய்ந்தவை..\nபிறகு, கணிணி நமக்கு கண்ணி (வெடி) போல ஆனது..\nஇணையமோ அனைவரையும் பிணைக் (கைதி)கிறது\nமுதலில், சாதுவாக இருந்த அலைபேசி மெல்ல அனைத்தையும் தன்னுள் இழுத்து \"கொலைபேசி\" ஆகி வருகிறது\nஅலையும் போது பேச கண்டறியப்பட்ட சாதனம் இன்றோ யாரையும் அலையவிடாமல் இருத்தி விடுகிறது\nதுரைடேனியல் 28 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:18\nதுரைடேனியல் 28 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:22\nமுனைவர் இரா.குணசீலன் 29 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 6:21\nமுனைவர் இரா.குணசீலன் 29 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 6:26\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (155) நகைச்சுவை (115) பொன்மொழி (107) இணையதள தொழில்நுட்பம் (105) திருக்குறள் ஒரு வரி உரை (98) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (45) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத ப���ில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) கலீல் சிப்ரான். (13) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள் - அதிகாரம் - 98. பெருமை\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅழகின் சிரிப்பு - குன்றம் - பாரதிதாசன்\nமாலை வானும் குன்றமும் தங்கத்தை உருக்கி விட்ட வானோடை தன்னிலே ஓர் செந்தில் மாணிக்கத்துச் செழும்பழம் முழுகும் மாலை செங்குத்தாய் உயர்ந்த குன்...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)\nதமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகு...\nகாற்று - வசன கவிதை - பாரதியார்\nஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல். ஓலைப் பந்தல் , தென்னோலை. குறுக்கும் நெடுக்கமாக ஏழெட்டு மூங்கிற் கழிகளைச் சாதாரணக் கயிற்றால் கட்...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nகல்வி பற்றிய பொன்மொழிகள் I Quotes about education\n1. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லோரும் ஆசிரியர் ஆகிவிடமாட்டார். -கதே 2. கற்பது கடினம் , ஆனால் அதை விடக் கட...\nகொள்ளிட நதியால் வளம்பெற்ற ஓர் ஊர் ஆதனூர். இவ்வூர்ச் சேரியிலே அப்புலைப்பாடியில் வாழ்ந்தவர்களின் தலைவராக ‘நந்தனார்’ வாழ்ந்து வந்தார் . அவர்...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/tag/indian-army", "date_download": "2020-11-26T01:37:16Z", "digest": "sha1:FRR43EQ54BCJ6FRCCXJWOFRP7P4JRHWX", "length": 13010, "nlines": 159, "source_domain": "youturn.in", "title": "indian army Archives - You Turn", "raw_content": "\nஏழைகளுக்கு உதவி செய்யும் அம்மா, மகள் என வைரலாகும் சீரியல் நடிகைகள் புகைப்படம்\nபிரதமர் மோடி இளம் வயதில் யோகா பயிற்சி செய்யும் வீடியோவா \nமழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ சென்னை இல்லை \nஜோ பைடன் அரசு பொறுப்பேற்கும் முன் ஸ்ரீருத்ர ஜபம் ஒலிக்கப்பட்டதா \nகனமழை பெய்து வெள்ளம் வரப் போவதாகப் பரவும் செயற்கைகோள் வீடியோ உண்மையா \nஆண்டவனும், அறநிலையத்துறையும் கண்டுகொள்ளாத அர்ச்சகரா \nமாமிசம் உண்பவர்களின் ஓட்டு தேவையில்லை என ஹெச்.ராஜா கூறினாரா \n8-ம் நூற்றாண்டு வராகா சிற்பத்தில் உலக உருண்டை வடிக்கப்பட்டதா \nசிதம்பரம் கோவிலில் நடராஜர் சிலையின் மீது மட்டும் மழை பெய்ததா \nபாஜகவினர் அமேசான் டெலிவரி பாயை சிறைப்பிடித்து ரகளை செய்ததாக கிண்டல் வதந்தி \nபாகிஸ்தான் மீது தாக்குதல் என இந்தியா வெளியிட்டது சிரியா வீடியோவா\nஜம்மு காஷ்மீரின் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்தியா தரப்பில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான்…\nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கியது என கீழ்காணும் வீடியோ முகநூல், ஹலோ அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்…\nஇந்திய ராணுவம் 1000 படுக்கை கொண்ட மருத்துவமனையை கட்டியதா \nஜனவரியில் சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரத்யேகமாக 1000 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை 10 நாட்களில் உருவாக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு இறங்கியது. குறைந்த…\nMi-17 ராணுவ ஹெலிகாப்டரை தாக்கியது இந்திய ஏவுகணையே – IAF தலைவர்.\n2019 பிப்ரவரி மாதம் விங் கம்மண்டேர் சித்தார்த் வாஷிஸ்த், நினத் மன்தவ்கனே , பங்கஜ் குமார், விக்ராந்த் செஹ்ரவாட் உள்பட 6 வீரர்கள் பயணித்த இந்திய ராணுவ…\nபனியில் பாதிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரரின் கால் \nஇந்திய ராணுவ வீரர்களை பெருமைப்படுத்த சமூக வலைதளங்களில் அவர்களின் தியாகங்கள் மற்றும் பணியின் சிறப்பை பதிவிடுவது வழக்கம். அவ்வாறான கருத்துக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலமாக தங்களின் தேசப்…\nமத்தியபிரதேசத்தில் ராணுவ வீரர் குடும்பத்திற்கு வீடு கட்டி தந்த இளைஞர்கள் \nமத்தியபிரதேச மாநிலத்தில் வ���ரமரணமடைந்த இந்திய ராணுவ வீரரின் குடும்பம் குடிசை வீட்டில் வாழ்ந்து வருவதை கண்ட இளைஞர்கள் 11 லட்சம் மதிப்பில் புதிய வீடு ஒன்றை கட்டி…\nகாஷ்மீர் பெண் என GoT கதாபாத்திரத்தை பதிவிட்ட பாகிஸ்தான் நையாண்டி பக்கம் \nகாஷ்மீர் விவகாரத்தில் தவறான தகவல்களும், படங்களும் இணையத்தில் பகிரப்படுவது அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, நையாண்டி எனும் பெயரில் எல்லை மீறிய இழிவான செயல்களையும் சிலர் செய்கின்றனர். Kashmiri girl…\nமோடிக்கு எதிராக களமிறங்கிய ராணுவ வீரரின் வேட்புமனு நிராகரிப்பு.\nஇந்திய எல்லை ராணுவ வீரர் தேஜ் பகதூர் யாதவ் ஜம்மு காஷ்மீரில் இந்திய-பாக் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு தரமற்ற உணவை வழங்குவதாக மேலதிகாரிகள் மீது குற்றம்சாற்றி…\nஇரும்பு ஆணிகள் தடை வேலியால் யானைகள் இறப்பு | எங்கே \nகடந்த சில தினங்களாக சோசியல் மீடியா தளங்களில் யானை வலம் வரும் பகுதியில் சிமென்ட் தளம் அமைத்து அதில் பெரிய இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள்…\nஅபிநந்தன் மனைவி பேசுவதாகப் பரவும் வீடியோ \nஃபேஸ்புக்கில் அபிநந்தன் மனைவி என டைப் செய்தால் இவர் பேசும் வீடியோ தான் முதலில் வருகிறது. அந்த அளவிற்கு இந்தியாவில் வைரலாகி வருகிறது. Youtube-கூட இவ்வாறாகக் கூறி…\nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \n“ட்ரோன் பாய்” பிரதாப் குறித்த பெரும்பாலான தகவல்கள் தவறானவை.. உடையும் பிம்பம் \n1989-ல் தேவிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா \nஏழைகளுக்கு உதவி செய்யும் அம்மா, மகள் என வைரலாகும் சீரியல் நடிகைகள் புகைப்படம்\nபிரதமர் மோடி இளம் வயதில் யோகா பயிற்சி செய்யும் வீடியோவா \nமழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ சென்னை இல்லை \nமருத்துவருக்கு படித்துவிட்டு யாசகம் பெற்ற திருநங்கைக்கு உதவிய காவல் ஆய்வாளர்| விரிவான தகவல்\nமுதன்முதலில் சுற்றுச்சூழல் அணியை உருவாக்கியது திமுகவா, நாம் தமிழர் கட்சியா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்ற���லும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nபிரதமர் மோடி இளம் வயதில் யோகா பயிற்சி செய்யும் வீடியோவா \nமழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ சென்னை இல்லை \nமருத்துவருக்கு படித்துவிட்டு யாசகம் பெற்ற திருநங்கைக்கு உதவிய காவல் ஆய்வாளர்| விரிவான தகவல்\nமுதன்முதலில் சுற்றுச்சூழல் அணியை உருவாக்கியது திமுகவா, நாம் தமிழர் கட்சியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/k-chandru-former-judge-of-highcourt-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-11-26T00:44:35Z", "digest": "sha1:V2CGPSCRTKMZEPX3Q6ID77BKEMAW5DGY", "length": 9327, "nlines": 47, "source_domain": "www.sekarreporter.com", "title": "] K. Chandru Former Judge Of Highcourt: காணொளி மூலம் மட்டுமே நீதிமன்றங்கள் இயங்குவதால் வெள்ளைச்சீருடை கண்ணை கூச வைக்கும்.ஒளி அதன் மீது பட்டு திரும்பும் போது கண்ணை கூச வைக்கும்.(glare).எந்த ஒளிப்பதிவாளரைக்கேட்டாலும் கூறுவார்.தொலைகாட்சிகளில் நிகழ்ச்சிப் பதிவின் போது கூட அழுத்தமான கலர் இடையில்தான் வரச்சொல்லுவார்கள்!! எனவே பார்கவுன்சில் தனது முடிவைப் மீள் பரிசீலிக்கலாம்!! – SEKAR REPORTER", "raw_content": "\n] K. Chandru Former Judge Of Highcourt: காணொளி மூலம் மட்டுமே நீதிமன்றங்கள் இயங்குவதால் வெள்ளைச்சீருடை கண்ணை கூச வைக்கும்.ஒளி அதன் மீது பட்டு திரும்பும் போது கண்ணை கூச வைக்கும்.(glare).எந்த ஒளிப்பதிவாளரைக்கேட்டாலும் கூறுவார்.தொலைகாட்சிகளில் நிகழ்ச்சிப் பதிவின் போது கூட அழுத்தமான கலர் இடையில்தான் வரச்சொல்லுவார்கள் எனவே பார்கவுன்சில் தனது முடிவைப் மீள் பரிசீலிக்கலாம்\n[5/14, 18:59] Sekarreporter 1: [5/14, 18:48] Sekarreporter 1: [5/14, 18:47] K. Chandru Former Judge Of Highcourt: காணொளி மூலம் மட்டுமே நீதிமன்றங்கள் இயங்குவதால் வெள்ளைச்சீருடை கண்ணை கூச வைக்கும்.ஒளி அதன் மீது பட்டு திரும்பும் போது கண்ணை கூச வைக்கும்.(glare).எந்த ஒளிப்பதிவாளரைக்கேட்டாலும் கூறுவார்.தொலைகாட்சிகளில் நிகழ்ச்சிப்\nபதிவின் போது கூட அழுத்தமான கலர் இடையில்தான் வரச்சொல்லுவார்கள்\nஎனவே பார்கவுன்சில் தனது முடிவைப் மீள் பரிசீலிக்கலாம்\n[5/14, 18:57] K. Chandru Former Judge Of Highcourt: நமக்கு கருப்பு கோட்டு ,கவுன் வழங்கிய ஆங்கிலேயர்களே மாறிவிட்டார்கள்.லண்டனில் புதிய உச்சநீதிமன்றம் ஏற்படுத்திய பின் அங்குள்ள நீதிபதிகள் இந்த சீருடையை தூக்கி எறிந்து விட்டு ஒரு உடை வடி���மைப்பு நிபுணரை கலந்தாலோசித்து புதிய டிசைன் கோட்டு ,சூட்டு அணிந்து தான் நீதிபரிபாலனம் செய்கின்றனர்.\nஎனவே பார் கவுன்சில் கொரானா காலத்திற்கு பின்னரும் புதிய சீருடைக்கு தாவலாம்\nநான் பல வருடமாக கோரி வரும் கோரிக்கை\nஇது தவிர்க்கப்பட்டு வந்தாலும் தற்போழுது “கொரானா அம்மன்”நமது விழிகளை திறந்துள்ளார்.நாம் இப்பூவுலகை புதிதாக நோக்க முனையலாம்.\nஇதற்கு நீதிபதிகள் அனுமதியோ (அ)ஆதரவோ தேவையில்லை1961ம் வருடத்திய வழக்கறிஞர் சட்டம் பார் கவுன்சிலுக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளது\nசூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கு 50% இட ஒதுக்கீடு விவகாரம். தமிழக அரசாணை எண் 462 (7/11/2020) தடை விதிக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. #OBCReservation #DMK4Reservation #WINSON #WilsonMP @PWilsonDMK https://t.co/hLUWrOnkpP\nசூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கு 50% இட ஒதுக்கீடு விவகாரம். தமிழக அரசாணை எண் 462 (7/11/2020) தடை விதிக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. #OBCReservation #DMK4Reservation #WINSON #WilsonMP @PWilsonDMK https://t.co/hLUWrOnkpP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_587.html", "date_download": "2020-11-26T01:46:46Z", "digest": "sha1:M4SLINGGPFNU4CHAORBUVO2MGWFSESME", "length": 6839, "nlines": 55, "source_domain": "www.uktamil.co.uk", "title": "முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினரின் உண்மையான முகம்! ஐங்கரநேசன் விளக்கம் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினரின் உண்மையான முகம்\nமுதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினரின் உண்மையான முகம்\nமுதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவில் இருந்த நால்வரில் ஒருவர் மோசடிகளுக்காக சிறைவாசம் அனுபவித்தவர் என வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.\nவடமாகாண சபையின் குழப்பத்தின் பின்னணி என்ன என்பது தொடர்பில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nமுதலமைச்சர் நியமித்த விசாரணைக் குழுவினர் குறித்து அவருக்கே சரியாக தெரியாது.\nஒருவர் சிறைவாசம் அனுபவித்தவர், மற்றுமொருவர் யாழில் முஸ்லிம் மக்களின் காணிகளை போலி கையொப்பமிட்டு விற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.\nமுதலமைச்சர் எங்களிடம் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு கூறவ���ல்லை, பதவிகளை தியாகம் செய்யுங்கள் என்று கூறியிந்தார்.\nஒரு அமைச்சராக இருந்து சமூக சேவைகளை செய்யும் போதுதான் பிரச்சினைகள் வரும். இனி நான் ஒரு பொதுமகனாக இருந்து எனது பணிகளை செய்வேன்” என குறிப்பிட்டிருந்தார்\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nலண்டனில் பள்ளி குழந்தைகளை வைத்து பயங்கரவாத இயக்கம் தொடங்க திட்டம் தீட்டிய 3 பயங்கரவாதிகள் கைது\nலண்டனில் உள்ள ஒரு மத பள்ளியில் பணியாற்றிய 3 பேரை இங்கிலாந்து உளவுத்துறை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்ப...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nவடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி: கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம்\nவட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கனடா விஜயத்தின் போது முதல்வர் நிதியத்துக்காக திரட்டப்பட்ட நிதி தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்...\nகோங்குரா மட்டன் என்னென்ன தேவை மட்டன் - அரை கிலோ இஞ்சி - 15 கிராம் பூண்டு - 10 கிராம் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/congress-leader-evks-elangovan-on-bjp-s-vel-yatra-qjbxzq", "date_download": "2020-11-26T01:57:23Z", "digest": "sha1:CLRFMYGZI3CDZUZVFVMUHZSWFQMWLYTM", "length": 9863, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வேல் யாத்திரை நடத்துங்க.. குட்டிக்கரணம் போடுங்க.. மக்கள் ஏறெடுத்து பார்க்கணுமே.. ஈவிகேஎஸ் இளங்கோவன் பொளேர்.! | congress leader EVKS Elangovan on Bjp's Vel yatra", "raw_content": "\nவேல் யாத்திரை நடத்துங்க.. குட்டிக்கரணம் போடுங்க.. மக்கள் ஏறெடுத்து பார்க்கணுமே.. ஈவிகேஎஸ் இளங்கோவன் பொளேர்.\nதமிழகத்தைப் பொறுத்தவரை பாஜகவினர் வேல் யாத்திரை மட்டுமல்ல, இன்னும் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் மக்கள் பாஜகவை எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nதமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “குஷ்பு பாஜக���ுக்கு சென்றதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க. தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜகவினர் வேல் யாத்திரை மட்டுமல்ல, இன்னும் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் மக்கள் பாஜகவை எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரும் குற்றவாளிகள் இல்லை என்ற பொதுவான கருத்து உள்ளது. அந்தக் கருத்து உண்மையெனில் அவர்களை விடுதலை செய்வதில் ஆட்சேபம் ஏதுமில்லை. எனினும் சட்டம் என்ன சொல்கிறதோ அதை ஏற்றுக்கொள்வோம். மனுதர்மம் பற்றி திருமாவளவன் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை. அது 100 சதவீதம் உண்மை. ஆனால், வேண்டுமென்றே சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.\nதிமுகவுடன் காங்கிரஸ் வைத்துள்ள கூட்டணி என்பது தேர்தலுக்காக மட்டுமல்ல. அது கொள்கை ரீதியிலான கூட்டணி. தேர்தலில் காங்கிரஸுக்கு குறைவான இடங்களே தருவார்கள் என்று சொல்லப்படுவதெல்லாம் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிதான்.” என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.\nஓ.பி.எஸ் மகனுடன் போட்டியிட்டது என் தவறான முடிவு... ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதங்கம்..\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது இதற்காகதான்... பகீர் கிளப்பும் EVKS..\nஓபிஎஸ் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு..\nதேனி தொகுதியில் கல்வெட்டு எம்.பி. ஓபிஎஸ் மகன் காலியாகிறார்...\nதிரும்ப திரும்ப தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள்... பெட்டிகளை மாற்ற சதி என இளங்கோவன் காட்டம்\nஓபிஎஸ் மகனுக்கு தண்ணி காட்டும் தங்க தமிழ்ச் செல்வன்... செம்ம கூலா முந்திச்செல்வது யாரு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rs-bharathi-slams-cv-shanmugam-qjxx57", "date_download": "2020-11-26T01:01:30Z", "digest": "sha1:FWONQIQOUXV77R5OHNNFOKJIT2F7QEED", "length": 23155, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சட்ட அறிவு இல்லாதவர் சட்டத்துறை அமைச்சராக இருப்பது தமிழகத்தின் சாபக்கெடு.. கிழித்து தொங்கவிட்ட ஆர்.எஸ்.பாரதி.! | rs bharathi slams cv shanmugam", "raw_content": "\nசட்ட அறிவு இல்லாதவர் சட்டத்துறை அமைச்சராக இருப்பது தமிழகத்தின் சாபக்கெடு.. கிழித்து தொங்கவிட்ட ஆர்.எஸ்.பாரதி.\nபொது ஊழியர்கள் குறித்து இந்தியத் தண்டனைச் சட்டமும், ஊழல் தடுப்புச் சட்டமும் என்ன சொல்கின்றன என்பதை அறியாமலே உளறியிருக்கும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அரைவேக்காட்டுத் தனம், 'ஊழல் வெட்கமறியாது' என்பதற்கான எடுத்துக்காட்டாக அ.தி.மு.க. அமைச்சரவை விளங்குவதையே காட்டுகிறது என ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார்.\nபொது ஊழியர்கள் குறித்து இந்தியத் தண்டனைச் சட்டமும், ஊழல் தடுப்புச் சட்டமும் என்ன சொல்கின்றன என்பதை அறியாமலே உளறியிருக்கும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அரைவேக்காட்டுத் தனம், 'ஊழல் வெட்கமறியாது' என்பதற்கான எடுத்துக்காட்டாக அ.தி.மு.க. அமைச்சரவை விளங்குவதையே காட்டுகிறது என ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார்.\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில்;- “மத்திய அரசு நீட் சட்டத்தைத் திருப்பி அனுப்பியும் - அது நிராகரிக்கப்படவில்லை” என்று அரைவேக்காடு போல் பேசி அசிங்கப்பட்ட சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் “தன்னை ஒரு சட்டப்புலி” என்று கற்பனை செய்து கொண்டிருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. “வானூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ மகன் பிரபு கல் குவாரியை ஏலத்தில் எடுக்கக் கூடாது என எந்தச் சட்டமும் இல்லை. சட்டப்புலி மு.க.ஸ்டாலின் நுனிப்புல் மேயாமல் ஆவணங்களைக் கவனமாகப் படிக்க வேண்டும்” என்று எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து - பேட்டி என்ற பெயரில் உளறிக் கொட்டியிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n“கடுகளவு கூட” சட்ட அறிவு இல்லாத சி.வி.சண்முகம் எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து “நுனிப்புல் மேய்பவர்” என்று கூற என்ன அருகதை இருக்கிறது எங்கள் கழகத் தலைவரிடம் உள்ள நேர்மை கொஞ்சம் கூட அமைச்சருக்கு இல்லை. அதனால்தான் அவருக்கு “பொது ஊழியர்” என்பதற்கும் அர்த்தம் தெரியவில்லை. ஓர் அமைச்சர், தன் கட்சி எம்.எல்.ஏ.விற்கே டெண்டர் கொடுக்கலாமா - அரசு குவாரியைக் கொடுக்கலாமா என்ற அடிப்படையைத் தெரிந்து கொள்ளத் தனக்கும் சட்ட அறிவு கொஞ்சம் இருக்கிறது என்று நினைப்பாரேயானால் - அந்த அறிவைக் கூட சி.வி.சண்முகம் பயன்படுத்திட முன்வரவில்லை. அந்த அளவிற்கு ஊழல் என்ற கனமழையில் இன்றைக்கு நனைந்து கொண்டிருக்கிறார்.\n“பொது ஊழியர்கள்” குறித்து ஊழல் தடுப்புச் சட்டமும், இந்தியத் தண்டனைச் சட்டமும் என்ன சொல்கிறது அவர்கள் என்ன செய்யக்கூடாது என்று கூறுகிறது என்பதைக் கூட அவர் படித்தும் தெரிந்து கொள்ளவில்லை. பக்கத்தில் படித்தவர்கள் இருந்தால் - அவர்களிடமும் கேட்டு அறிந்து கொள்ள சி.வி.சண்முகம் நினைக்கவில்லை. இந்தியத் தண்டனைச் சட்டம் கூறியிருப்பதும் புரியவில்லை. இரண்டு சட்டமுமே என்னவென்று தெரியாமல் தடுமாறி - ஆவேசமாக - ஊழலை மறைக்க உரக்கப் பேட்டியளித்திருக்கிறார் அவர். இவரெல்லாம் சட்ட அமைச்சராக இருப்பது – தமிழகத்திற்குச் சாபக்கேடு. சட்டத் துறை வரலாற்றில் ஒரு கரும்புள்ளி அவர்கள் என்ன செய்யக்கூடாது என்று கூறுகிறது என்பதைக் கூட அவர் படித்தும் தெரிந்து கொள்ளவில்லை. பக்கத்தில் படித்தவர்கள் இருந்தால் - அவர்களிடமும் கேட்டு அறிந்து கொள்ள சி.வி.சண்முகம் நினைக்கவில்லை. இந்தியத் தண்டனைச் சட்டம் கூறியிருப்பதும் புரியவில்லை. இரண்டு சட்டமுமே என்னவென்று தெரியாமல் தடுமாறி - ஆவேசமாக - ஊழலை மறைக்க உரக��கப் பேட்டியளித்திருக்கிறார் அவர். இவரெல்லாம் சட்ட அமைச்சராக இருப்பது – தமிழகத்திற்குச் சாபக்கேடு. சட்டத் துறை வரலாற்றில் ஒரு கரும்புள்ளி அரசாங்கத்தில் டெண்டர் எடுப்பது என்ன தவறு என்று ஒரு அமைச்சர் பேசும் அதிசயம் தமிழக அமைச்சரவையில்தான் நடக்கும். “என் சம்பந்தி டெண்டர் எடுக்கக் கூடாது “ என்று எந்த விதி சொல்கிறது எனக் கேள்வி கேட்கும் முதலமைச்சர் உள்ள மாநிலம் தமிழகமாகத்தான் இருக்கும். அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவு இதுதான் அரசாங்கத்தில் டெண்டர் எடுப்பது என்ன தவறு என்று ஒரு அமைச்சர் பேசும் அதிசயம் தமிழக அமைச்சரவையில்தான் நடக்கும். “என் சம்பந்தி டெண்டர் எடுக்கக் கூடாது “ என்று எந்த விதி சொல்கிறது எனக் கேள்வி கேட்கும் முதலமைச்சர் உள்ள மாநிலம் தமிழகமாகத்தான் இருக்கும். அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவு இதுதான் ஊழல் தடுப்புச் சட்டத்தின் உன்னத நோக்கமே பொதுவாழ்வில் நேர்மைதான் என்ற அரிச்சுவடி கூடத் தெரியாதவர்கள் அமைச்சர்களாகிவிட்ட அலங்கோலக் காட்சி இப்போது தமிழகத்தில் நடக்கிறது.\nடான்சி வழக்கில், “அரசு நிலத்தை முதலமைச்சர் வாங்கியதில் என்ன தவறு என்று குதர்க்கமான வாதத்தை முன் வைத்தார்கள். அதையும் மீறித்தான் கீழமை நீதிமன்றம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாருக்குச் சிறைத் தண்டனை விதித்தது. உச்சநீதிமன்றத்தில் கூட அந்த அம்மையார் அரசிடமிருந்து வாங்கிய “டான்சி நிலத்தை” திருப்பிக் கொடுத்துத்தான் தப்பித்தார். ஊரறிந்த - உலகமறிந்த தீர்ப்பைக் கூட அறியாமல் - ஒரு சட்ட அமைச்சர் கோட்டையில் நின்று கொண்டு பேட்டி என்ற பெயரில் பிதற்றியிருக்கிறார் - ஏன், உளறியிருக்கிறார் சி.வி. சண்முகம்.\n“பொது ஊழியரின் உறவினர் டெண்டர் எடுக்கக்கூடாது என்று ஏதும் விதி இல்லை” என்று உயர்நீதிமன்றத்தில் சண்முகம் “மனமுவந்து” ஏற்றுக் கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கில் வாதிட்டார். ஆனால் அந்த வழக்கில்தான் 4000 கோடி ரூபாய் டெண்டர் முறைகேட்டை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்தது. அதே சொத்தை வாதத்தைத்தான் இப்போது வானூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ சக்ரபாணி மகன் பிரபுவிற்கு - அ.தி.மு.க. அமைச்சர் - அதுவும் அதே ���ாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சண்முகம் கொடுத்த குத்தகை விஷயத்திலும் எடுத்து வைக்கிறார்.\nஅமைச்சரிடம் ஒப்படைக்கப்படும் குவாரிகள் - அரசின் சொத்து. அதை தன் இஷ்டத்திற்கு அமைச்சர் தன் கட்சி எம்.எல்.ஏ. மகனுக்கு கொடுக்க எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை. ஊழல் தடுப்புச் சட்டத்தையும், இந்தியத் தண்டனைச் சட்டத்தையும், அமைச்சர்களுக்கு உள்ள நன்னடத்தை விதிகளையும் எப்போதாவது ஒருமுறையாவது புரட்டிப் பார்த்திருந்தால் சி.வி.சண்முகம் இப்படி அபத்தமான - அரை வேக்காடு - அநாகரிகமான வாதத்தை வைத்திருக்க மாட்டார். ஊழல்வாதிகள் “ஊழல் தடுப்புச் சட்டங்களை” எதிர்த்துத்தான் பேசுவார்கள். அதற்கு முதலமைச்சர் பழனிசாமியோ - அமைச்சர் சி.வி. சண்முகமோ விதிவிலக்கல்ல என்பதுதான் இந்தப் பேட்டி சொல்லும் செய்தி.\nஆகவே சி.வி. சண்முகத்தைச் சட்ட அமைச்சராகப் பெற்றதற்கு முதலமைச்சர் பழனிசாமி வெட்கப்பட வேண்டும். ஆனால் அவரே அந்தவாதத்தை வைத்து விட்டதால் - அவரும் வெட்கப்பட மாட்டார். ஏனென்றால் ஊழல் வெட்கமறியாது என்பதற்கு இந்திய நாட்டில் ஒரே எடுத்துக்காட்டாக விளங்குவது பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அமைச்சரவைதான்\nஆகவே, திசை திருப்பும் வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து விட்டு - ஊழல் கரன்சியை எண்ணும் நேரத்தில் ஒரு சில நிமிடங்களையாவது சட்டப் புத்தகத்தைப் படித்துப் பார்க்க அமைச்சர் சி.வி. சண்முகம் செலவிட வேண்டும். அமைச்சர் ஒருவர் தன் சொந்தக்கட்சி எம்.எல்.ஏ.வின் மகனுக்கு அரசு குவாரியை அடிமாட்டு விலைக்குக் கொடுப்பது முறையா அது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றமாக வருமா வராதா என்று ஆத்ம பரிசோதனை செய்து பாருங்கள். அதற்கும் லாயக்கில்லை என்றால் தயவு செய்து - உங்கள் இல்லத்தில் ஒரு “போஸ்ட் பாக்ஸ்” வையுங்கள். கல்குவாரி ஏலம் குறித்து – அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் மகனுக்கு அளித்த குவாரி- ஏலம் எடுத்த தொகை - ஆகியவை குறித்து சட்டம் படித்த வழக்கறிஞர்களிடம் - ஏன் சட்டம் படிக்கும் மாணவர்களிடம் கூட கருத்துக் கேளுங்கள். உங்கள் “போஸ்ட் பாக்ஸில்” ஆயிரம் என்ன - லட்சம் கடிதங்கள் வந்து விழும். அத்தனையும் - ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வுக்கு - அதுவும் சொந்த மாவட்ட எம்.எல்.ஏ.விற்குக் கொடுத்த குவாரி கான்டிராக்ட�� மீது ஊழல் தடுப்புச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியும் என்று சொல்லும். அப்போதாவது அமைச்சர் திரு. சி.வி. சண்முகம் அவர்களுக்கு “தெளிவு” பிறக்குமா என்று பார்ப்போம் அது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றமாக வருமா வராதா என்று ஆத்ம பரிசோதனை செய்து பாருங்கள். அதற்கும் லாயக்கில்லை என்றால் தயவு செய்து - உங்கள் இல்லத்தில் ஒரு “போஸ்ட் பாக்ஸ்” வையுங்கள். கல்குவாரி ஏலம் குறித்து – அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் மகனுக்கு அளித்த குவாரி- ஏலம் எடுத்த தொகை - ஆகியவை குறித்து சட்டம் படித்த வழக்கறிஞர்களிடம் - ஏன் சட்டம் படிக்கும் மாணவர்களிடம் கூட கருத்துக் கேளுங்கள். உங்கள் “போஸ்ட் பாக்ஸில்” ஆயிரம் என்ன - லட்சம் கடிதங்கள் வந்து விழும். அத்தனையும் - ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வுக்கு - அதுவும் சொந்த மாவட்ட எம்.எல்.ஏ.விற்குக் கொடுத்த குவாரி கான்டிராக்ட் மீது ஊழல் தடுப்புச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியும் என்று சொல்லும். அப்போதாவது அமைச்சர் திரு. சி.வி. சண்முகம் அவர்களுக்கு “தெளிவு” பிறக்குமா என்று பார்ப்போம்\n2015-போல ஒரு அவலநிலை சென்னைக்கு ஏற்பட்டுவிடுமோ.. அப்போதே சொன்னார்களே கேட்டீர்களா.\nஅண்ணா அந்த தேர்தல் செலவுக்கு.. சீமான் வீட்டு கதவை தட்டும் வேட்பாளர்கள்.. நாம் தமிழர் சலசலப்பு..\nஇரவு புயல் உக்கிரமாக இருக்கும்... விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும், சென்னை மாநகராட்சி அவசரம்.\nகொட்டும் மழையில் உணவு பொருட்களுடன் மக்களை சந்தித்த ஸ்டாலின்.. வெள்ளத்தில் நடந்த படி மக்களுக்கு ஆறுதல்.\nஇரவு முதல் நாளை அதிகாலை வரை உக்கிரத்தாண்டவம்.. கடுங்கோபத்தில் நிவர், 155 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி.\n7பேர் விடுதலையை தடுத்ததே திமுகதான்.. ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தது அனைத்தும் நாடகம், கிழிகிழின்னு கிழித்த அதிமுக.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/realme-7-5g-price-specification-smartphone-launched-in-england-tamil-news-232892/", "date_download": "2020-11-26T01:55:58Z", "digest": "sha1:LFORR2LFNJFK5X5N5C44IJBQRY34HKPJ", "length": 13279, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "5ஜி ஸ்மார்ட்போன் புதிய ரியல்மி 7: விலை ஓ.கே.வான்னு பாருங்க!", "raw_content": "\n5ஜி ஸ்மார்ட்போன் புதிய ரியல்மி 7: விலை ஓ.கே.வான்னு பாருங்க\nஇங்கிலாந்து தவிர மற்ற சந்தைகளில் ரியல்மி 7 5ஜி அறிமுகம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.\nRealme 7 5G launched in England Tamil News : இங்கிலாந்தில் ஓர் விர்ச்சுவல் நிகழ்வில் ரியல்மி 7 5ஜி மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது ரியல்மி. இந்த புதிய ரியல்மி 7 5 ஜி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 800U SoC-உடன் வருகிறது. இது, மீடியாடெக் டைமன்சிட்டி 720 SoC-ஐ இயக்கும் ரியல்மி வி 5-ன் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன். இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ரியல்மி 7 5ஜி குவாட் ரியர் கேமராக்களையும் கொண்டுள்ளது மற்றும் துளை-பஞ்ச் காட்சி வடிவமைப்பை வழங்குகிறது. இது, செப்டம்பர் மாதம் சீன நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி 7, ரியல்மி 7 ப்ரோ மற்றும் ரியல்மி 7i ஆகியவற்றுக்கான மேம்படுத்தலாக வருகிறது. ரியல்மி 7 5ஜி அதன் விலை வரம்பில் இரட்டை -5 ஜி இணைப்பை வழங்கும் முதல் சாதனம்.\nரியல்மி 7 5ஜி விலை\nரியல்மி 7 5ஜியின் விலை, 6 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு மாறுபாட்டிற்காக இங்கிலாந்தில் GBP 279 (தோராயமாக ரூ.27,400) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பால்டிக் ப்ளூ நிற ஆப்ஷனில் வருகிறது. மேலும், இது நவம்பர் 27 முதல் இங்கிலாந்தில் மார்க்கெட்டில் கிடைக்கும். அமேசான் UK வழியாக GBP 229 (சுமார் ரூ.22,500) தள்ளுபடி விலையில் நவம்பர் 30 வரை கருப்பு வெள்ளிக்கிழமை கீழ் சிறப்பு ஒப்பந்தத்தில் விற்பனைக்கு வரும்.\nஇங்கிலாந்து தவிர மற்ற சந்தைகளில் ரியல்மி 7 5ஜி அறிமுகம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.\nரியல்மி 7 5ஜி விவரக்குறிப்புகள்\nஇரட்டை சிம் (நானோ) ரியல்மி 7 5 ஜி, ஆண்ட்ராய்டு 10-ல் ரியல்மி யுஐ உடன் இயங்குகிறது. இது, 6.5 இன்ச் முழு எச்டி + (1,080×2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவுடன் 90.5 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்தையும் 20:9 விகிதத்தையும் கொண்டுள்ளது. 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்துடன் அதன் டிஸ்ப்ளே வருகிறது. இது, ரியல்மி வி5-ல் கிடைக்கும் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேக்கு மேல் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. ஹூட்டின் கீழ், தொலைபேசியை மீடியாடெக் டைமன்சிட்டி 800U SoC இயக்குகிறது. மேலும், 6 ஜிபி RAM-உடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரியல்மி 7 5ஜி, குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது, 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மூலம் எஃப் / 1.8 லென்ஸுடன் தயார் செய்யப்படுகிறது. கேமரா அமைப்பில் ,8 MPஇரண்டாம் நிலை சென்சார், அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 119 டிகிரி பார்வைக் களம் (எஃப்ஒவி), மேக்ரோ ஷூட்டர் மற்றும் எஃப் / 2.4 லென்ஸுடன் ஒரு மோனோக்ரோம் சென்சார் உள்ளிட்டவை உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்கு, ரியல்மி 7 5ஜி 16MP ஸ்னாப்பரை முன்பக்கத்தில் வழங்குகிறது, இதில் பொக்கே எஃபெக்ட், ஏஐ பியூட்டி, எச்டிஆர் மற்றும் சூப்பர் நைட்ஸ்கேப் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. அல்ட்ரா 48 MP பயன்முறை, சூப்பர் நைட்ஸ்கேப் மோட், ட்ரைபாட் மோட், யுஐஎஸ் மேக்ஸ் வீடியோ மற்றும் சினிமா மோட் ஆகியவற்றை உள்ளடக்கிய சிறப்பு அம்சங்களையும் ரியல்மி வழங்கியுள்ளது.\nரியல்மி 7 5ஜி 128 ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது. மேலும், மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது. ��ணைப்பு விருப்பங்களில் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். தொலைபேசி டிஸ்ப்ளேயில் கைரேகை சென்சார் வருகிறது. இது டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ தொழில்நுட்பங்களை ஆதரிக்கிறது.\nரியல்மி 7 5ஜி, 5,000 mAh பேட்டரியை 30W டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் பேக் செய்யப்படுகிறது. இது பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய 65 நிமிடங்கள் தேவைப்படும்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nகுளிரும் ஜூரமும் பறக்கும்: ஐந்தே பொருட்களில் அட்டகாசமான ரசம்\n‘அன்பு ஒன்றுதான் அனாதை’ போன சீசன் , ‘அன்பு ஜெயிக்கணுமா இல்லையா\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகுளிரும் ஜூரமும் பறக்கும்: ஐந்தே பொருட்களில் அட்டகாசமான ரசம்\nமரக்காணம் அருகே கரையைக் கடந்தது நிவர் புயல்: மழை தொடரும் என அறிவிப்பு\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பால் மரணம்\nவெள்ள நீரை அகற்ற அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தும் சென்னை மாநகராட்சி\n‘ட்விட்டர் ட்ரென்டிங்’ அரசியல் இதிலுமா முகம் சுளிக்க வைக்கும் அதிமுக, திமுக\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\n‘ட்விட்டர் ட்ரென்டிங்’ அரசியல் இதிலுமா முகம் சுளிக்க வைக்கும் அதிமுக, திமுகX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/1289", "date_download": "2020-11-26T01:26:19Z", "digest": "sha1:FPQQDYRSSHSNAJ2Y3TCHDRTK55Z7IMFM", "length": 4898, "nlines": 46, "source_domain": "vannibbc.com", "title": "கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய தகவல்;விரைவில் ஆரம்பமாகும் பாடசாலைகள் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய தகவல்;விரைவில் ஆரம்பமாகும் பாடசாலைகள்\nபாடசாலைகள் மூலம் தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளவர்கள் தமது பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 20, 21 மற்றும் 22ஆம் திகதிகளில் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nஇது தொடர்பில் பாடசாலைகளின் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nகொ ரோ னா வை ரஸ் ப ர வல் காரணமாக பல்கலைக்கழக அனுமதிகளை உ று திப்படுத்து ம் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.\nஇந்தநிலையில் தற்போது இந்த உ றுதி ப்படுத்தல்களை பா டசா லைகளின் அதிபர்களும், உப அதிபர்களும் சு கா தார ந டைமுறைகளை பின்பற்றி மேற்கொள்வர் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nவவுனியா நகரசபையில் முள் ளி வாய் க்கால் நி னைவே ந்தல் மக்க ளை து ரத்திய பொ லிஸார்\nநள்ளிரவில் மன்னார் மாவட்டத்தை பு ரட் டிப் போ ட்ட அ ன ர்த்தம்\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம் இன்று\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள்…\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/8417", "date_download": "2020-11-26T02:00:55Z", "digest": "sha1:L5PICB2SHGTBF6OC4HTNVZ7DEFPPFAZF", "length": 5194, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "பி டிப்ப ட்ட சி றுத் தையை வெ று ப் பே ற் றிய நபர்.. வி னை யான விளையாட்டு: தி கி ல் வீடியோ – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nபி டிப்ப ட்ட சி றுத் தையை வெ று ப் பே ற் றிய நபர்.. வி னை யான விளையாட்டு: தி கி ல் வீடியோ\nபி டிப்ப ட்ட சி றுத் தையை\nஇந்தியாவில் கூ ண் டில் பி டி ப்ப ட்ட சி றுத் தையி டம் வே டிக�� கை கா ட்டிய ந பர் ப டுகா யம டை ந் தார்.\nகர்நாடகா, திப்தூரில் உள்ள தும்கூரிலே இ ச் ச ம் ப வ ம் நி கழ்ந்துள்ளது. குறித்த வீடியோவில், அப்பகுதியில் சுற் றிதி ரிந்த சிறுத்தையை பிடிக்க வைத்திருந்த கூ ண்டில் ஐ ந்தாறிவு ஜீவன் சி க் கி யுள்ளது.\nஇந்நிலையில், அங்கு கூடிய நபர்களில் ஒருவர், கூண்டில் சி க் கியச் சிறுத்தையிடம் கு ச்சி வி ட்டு வெ றுப்பே ற்றி யு ள்ளார். கு ச்சி யை வா யா ல் க டி த் து சி றுத் தை, ப லமாக இ ழுக் க, அந்த நபர் சி றுத் தையின் கூ ண்டி ற்கு அருகே வி ழுந் துள் ளார்.\nஉடனே சி றுத்தை அவரை தா க் கியு ள்ளது. எனினும், அங்கிருந்தவர்கள் அவரை உ டனே மீ ட்டு உ யி ரை கா ப்ப ற் றியு ள்ள னர்.\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும ணம் செய் து கொண்ட பிரித் தானியர்\nஎ ன்னை ம ன்னிச் சிரு ங்க அப்பா.. செல்லப்பிராணிக்காக த ற் கொ லை செ ய்துகொ ண்ட இ ளம்பெ ண்\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம் இன்று\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள்…\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2019/01/05111555/BJP-slams-Rahul-Gandhi-for-winking.vid", "date_download": "2020-11-26T01:32:07Z", "digest": "sha1:RJQFK57S6LVBNYDO5FBFEVVSX62JX6Q7", "length": 4320, "nlines": 113, "source_domain": "video.maalaimalar.com", "title": "பாராளுமன்றத்தில் மீண்டும் கண்ணடித்த ராகுல்- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ", "raw_content": "\nசிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 236-6: வலுவான நிலையில் இந்தியா\nபாராளுமன்றத்தில் மீண்டும் கண்ணடித்த ராகுல்- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ\nகருப்பு பணமாக பதுக்குவதால் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சடிப்பது குற��ப்பு\nபாராளுமன்றத்தில் மீண்டும் கண்ணடித்த ராகுல்- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ\n9-ஆம் வகுப்பு மாணவர்கள் தயாரித்த செயற்கைகோள்\nMeet பண்ணவா; chat பண்ணவா என்று கல்லூரி மாணவிகளிடம் துருவ் அரட்டை\nமரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்\n‘தக்‌ஷா’ ஆராய்ச்சிக்குழு மாணவர்களை சந்தித்த அஜித்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/as-modi-is-embarrassed-by-a-worker-question-bjp-is-careful-in-question-selection/", "date_download": "2020-11-26T02:20:46Z", "digest": "sha1:DI7PGBITK5UDHDQ5AXWKGL4NXOKAPCXH", "length": 13140, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "பாஜக தொண்டர் கேள்வியால் தடுமாறிய மோடி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாஜக தொண்டர் கேள்வியால் தடுமாறிய மோடி\nமோடி நடத்திய நேருக்கு நேர் விடியோ விவாதத்தில் ஒரு பாஜக தொண்டர் எழுப்பிய கேள்வியால் மோடி தடுமாறி உள்ளார்.\nநேற்று தமிழக பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேருக்கு நேர் நிகழ்வு ஒன்றை நடத்தினார். இந்த நிகழ்வில் தொண்டர்கள் கேட்க வேண்டிய கேள்விகள் குறித்து ஒரு வீடியோ பதிவு ஒன்று எடுக்கபட்டு அதை பாஜக நிர்வாகிகள் தேர்வு செய்து மோடிக்கு நிகழ்வு நடப்பதற்கு 48 மணி நேரம் முன்பு அனுப்பி வைத்தனர்.\nஇந்த நிகழ்வில் ஒரு பாஜக தொண்டர் கடுமையான வரி விதிப்பால் நடுத்தர மக்கள் கடுமையாக அவதிப்படுவதாகவும் அதற்கு மத்திய அரசு என்ன செய்யப்போகிறது எனவும் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த கேள்வியால் மோடி சற்று தடுமாறி உள்ளதாக கூறப்படுகிறது . அத்துடன் பிரதமர் மோடி இதனால் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ள்ன.\nஇது குறித்து பாஜக நிர்வாகி ஒருவர், “இது போல நேருக்கு நேர் நிகழ்ச்சிகளில் எப்போதாவது ஒரு சில தவறுகள் நேர்வது சகஜமான ஒன்றாகும். இந்த நிகழ்வில் 15 மாவட்டங்களை சேர்ந்த முக்கிய தொண்டர்கள் கலந்துக் கொண்டு கேள்விகளை எழுப்பி உ��்ளனர். தவறுதலாக சில கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. எங்களுக்கு இது ஒரு பாடமாக அமைந்துள்ளது. “ என கூறி உள்ளார்.\n ‘மோடியிருக்க பயமேன்…:’ பணமதிப்பிழப்பின்போது பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றுவது குறித்து பாஜக நிர்வாகி பேசும் அதிர்ச்சி வீடியோ… காங்கிரஸ் வெளியீடு… டெல்லி சட்டமன்ற தேர்தல்: குடியரசு தலைவர் ராம்நாத், அரவிந்த் கெஜ்ரிவால், மன்மோகன்சிங், ராகுல்காந்தி வாக்குப்பதிவு\nPrevious ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அமைச்சரவை பதவி ஏற்பு: கவர்னர் பதவி பிரமாணம்\nNext 3வது அணி: ஒடிசா முதல்வருடன் தெலுங்கானா முதல்வர் சந்திப்பு\nலட்சுமி விலாஸ் வங்கி – டிபிஎஸ் வங்கி இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமேற்குவங்கத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது: மம்தா பானர்ஜி\nடிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படும் லஷ்மி விலாஸ் வங்கி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nஅதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்தது நிவர் புயல்: தப்பியது சென்னை…\nலட்சுமி விலாஸ் வங்கி – டிபிஎஸ் வங்கி இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநிவர் புயல்: பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 770 ஆம்புலன்ஸ், 426 மருத்துவக்குழுக்கள் தயார்…\nமேற்குவங்கத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது: மம்தா பானர்ஜி\nடிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படும் லஷ்மி விலாஸ் வங்கி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/modi-speak-about-black-money-but-nigeria-is-doing-that/", "date_download": "2020-11-26T02:20:09Z", "digest": "sha1:NXL6L46X3GRIYHHY2UKFFT6DK74FKMMS", "length": 12611, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "கறுப்புப்பணம்: மோடி சொன்னார்.. நைஜீரியா செய்கிறது! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகறுப்புப்பணம்: மோடி சொன்னார்.. நைஜீரியா செய்கிறது\nசுவிஸ் வங்கிகளில் உள்ள கறுப்புப்பணத்தை மீட்டு, இந்தியர்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் அளிப்பேன் என்றார் பிரதமர் மோடி. ஆனால் அங்குள்ள இந்தியர்களின் பணம் 2017ல் இருமடங்காக பெருகியுகியுள்ளதுதான் மிச்சம்..\nஅதே நேரம் இதை நிஜமாகவே நிறைவேற்றியருக்கிறது நைஜீரியா நாடு.\nஆம்.. அந்நாட்டில் ஊழல் செய்து ஸ்விஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை கொண்டுவந்து தமது நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது அந்நாட்டு அரசு.\nநைஜீரியாவின் 1990களில் ஆட்சியில் இருந்தவர் ராணுவ தளபதி சானி அபாஷா. இவர் பொறுப்பில் இருந்தபோது ஏராளமான ஊழல்கள் செய்து பற்பல கோடி டாலர் பணத்தை சுவிஸ் வங்கிகளில் பதுக்கினார்.\nஇதில் 300 மில்லியன் டாலரை சுவிஸ் வங்கிகளில் இருந்து திரும்பப் பெறுவதில் வெற்றி அடைந்திருக்கிறது நைஜீரிய அரசு.\nஇந்த 300 மில்லியன் டாலரை சுவிஸ் திருப்பி அளித்த பிறகு அடுத்த மாதம், மக்களுக்கு பிரித்து அளிக்கும் பணி தொடங்க இருப்பதாக நைஜீரிய அரசு அறிவித்துள்ளது.\nஅதாவது 3 லட்சம் குடும்பங்களுக்கு தலா 14 டாலர் மாதாமாதம் வழங்கப்படும்.\n இந்திய விமானியை விடுவிக்கக் கோரும் முன்னாள் பாக் பிரத��ர் பூட்டோவின் பேத்தி இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான் கோரிக்கை\nPrevious ”நிதி ஆயோக்” – தேசிய ஜனநாயக கூட்டணி மாநிலங்களில் ஏமாற்றம்\nNext வெளியுறவு, ராணுவ அமைச்சர்கள் சந்திப்பு தாமதம்…..நிர்மலா சீத்தாராமனை மட்டும் அமெரிக்கா அனுப்ப இந்தியா மறுப்பு\nலட்சுமி விலாஸ் வங்கி – டிபிஎஸ் வங்கி இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமேற்குவங்கத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது: மம்தா பானர்ஜி\nடிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படும் லஷ்மி விலாஸ் வங்கி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nஅதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்தது நிவர் புயல்: தப்பியது சென்னை…\nலட்சுமி விலாஸ் வங்கி – டிபிஎஸ் வங்கி இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநிவர் புயல்: பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 770 ஆம்புலன்ஸ், 426 மருத்துவக்குழுக்கள் தயார்…\nமேற்குவங்கத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது: மம்தா பானர்ஜி\nடிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படும் லஷ்மி விலாஸ் வங்கி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/Lockdown%20_34.html", "date_download": "2020-11-26T00:27:52Z", "digest": "sha1:LERILFONYAUQMH26A4YT2D37LECT35RR", "length": 6119, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "தனிமைப்படுத்தல் நிறைவு செய்த 38 பேர் வீடு திரும்பினர்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / தனிமைப்படுத்தல் நிறைவு செய்த 38 பேர் வீடு திரும்பினர்\nதனிமைப்படுத்தல் நிறைவு செய்த 38 பேர் வீடு திரும்பினர்\nஇலக்கியா நவம்பர் 10, 2020\nமுப்படையினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கட்டாய தனிமைப்படுத்தல் நடைமுறையை நிறைவு செய்த மேலும் 38 பேர் இன்று தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.\nஅந்தவகையில் இதுவரை 64,075 பேர் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை இதுவரை நிறைவு செய்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றினை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.\nதற்போது நாடு முழுவதும் உள்ள 27 நிலையங்களில் 2,362 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை கொரோனா தொற்று முதல் தொடர்புகள் இனிமேல் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்படமாட்டார்கள் என்றும் அதற்கு பதிலாக வீட்டில் தனிமைப்படுவார்கள் என்றும் கடந்த வாரம் அரசாங்கம் அறிவித்தது.\nஅதன்படி, தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கதை கவிதை கனடா காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் பொதுச்செய்தி மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zdgov.com/ta/html/psnyxct1.shtml", "date_download": "2020-11-26T01:12:20Z", "digest": "sha1:JISP24M6V5MVU3YCM42O3RMMRMC4XLSO", "length": 13840, "nlines": 43, "source_domain": "www.zdgov.com", "title": " உயர்நிலை வினைல் தரையையும் - ZD மாடி நிபுணர்", "raw_content": "முகப்பு > உயர்நிலை வினைல் தரையையும்\nதிருத்து: டென்னி 2019-12-04 மொபைல்\nஹை-எண்ட் வினைல் ஃப்ளோரிங் (எல்விஎஃப்) என்பது ஒப்பீட்டளவில் புதிய சொல், இது உயர்-நிலை வினைல் சாயல் கல் ஓடுகள் (எல்விடி) மற்றும் உயர்நிலை வினைல் சாயல் மர தளம் (எல்விபி) ஆகியவற்றை உள்ளடக்கியது. தொடர்புடைய வகையின் தேர்வு வெவ்வேறு அழகியலை பிரதிபலிக்கிறது. சிலர் எல்விடி தளத்தின் சுண்ணாம்பு அல்லது பளிங்கு பாணியை விரும்புகிறார்கள், மேலும் சிலர் பப்புவா கருங்காலி அல்லது எல்விபி தளத்தின் வெப்பமண்டல மூங்கில் பாணியை விரும்புகிறார்கள். பராமரிப்பு மற்றும் செலவு குறைந்த பண்புகள்.\nகட்டிடக் கலைஞர்கள் மற்றும் கட்டுமான வல்லுநர்கள் எல்விடி தரையையும் ரசிகர்கள். டிஜிட்டல் இமேஜிங் தொழில்நுட்பம் மற்றும் நேர்த்தியான உற்பத்தி தொழில்நுட்பத்தின் மூலம், சாயல் கல் அல்லது மரம் போன்ற உயர்தர வினைல் தரையையும் மேற்பரப்பு வண்ண அமைப்பு உண்மையான வாழ்நாள் விளைவுகளை அடைய முடியும், இதனால் எந்த நிபுணரும் அவற்றை உண்மையான மரத் தளங்கள் அல்லது ஓடுகளிலிருந்து வேறுபடுத்த முடியாது.\nமாடி நடைபாதைப் பொருட்களின் உலக சங்கத்தின் கூற்றுப்படி, மேம்பட்ட புகைப்பட நுட்பங்களைப் பயன்படுத்தி உண்மையான கடின மரத்தையும் கல்லையும் இனப்பெருக்கம் செய்யும் திறன் முழு உயர்நிலை வினைல் தரையையும் அமைப்பதற்கான ஒரு முன்நிபந்தனையாகும். இறுதி தயாரிப்பை உருவாக்க நான்கு வெவ்வேறு அடுக்குகள் ஒன்றிணைக்கப்படுகின்றன, அவை ஒரு மீள் வினைல் ஆதரவு அடுக்கு, ஒரு வினைல் பெயிண்ட் அடுக்கு, ஒரு புகைப்பட பட அடுக்கு மற்றும் பாலியூரிதீன் அல்லது அலுமினாவின் மேல் அட்டை அடுக்கு. உற்பத்தியின் ஆயுள் பெறுவதற்கு மேல் பாதுகாப்பு அடுக்கு (சிராய்ப்பு எதிர்ப்பு அடுக்கு அல்லது மில் லேயர் என்றும் அழைக்கப்படுகிறது) மிகவும் முக்கியமானது. உயர் தரமான அந்த தயாரிப்புகள் கூட 40 மில்ஸ் தடிமன் வரை உடைகள் எதிர்ப்பு அடுக்கைக் கொண்டுள்ளன. தற்போது, வணிக பயன்பாட்டை அடைந்த பல தயாரிப்புகள் வெற்றிகரமாக 20 மில் அல்லது அதற்கு மேற்பட்ட உடைகள்-எதிர்ப்பு அடுக்கு வடிவமைப்பைப் பயன்படுத்துகின்றன. (குறிப்பு: மில் மில்லி இன்ச், 1 மில் = 25.4 மைக்ர���ன் என்றும் அழைக்கப்படுகிறது)\nஆப்டிகல் மற்றும் காட்சி விளைவுகளின் கண்ணோட்டத்தில், உயர்நிலை வினைல் சாயல் கல் ஓடுகள் மற்றும் உயர்நிலை வினைல் சாயல் மரத் தளம் ஆகியவை இயற்கையான கல், அனைத்து வகையான கடின மரங்கள் மற்றும் அனைத்து ஓடு பாணிகளையும் பின்பற்றலாம், இது சந்தேகத்திற்கு இடமின்றி சமகால வாழ்க்கையின் பன்முகப்படுத்தப்பட்ட யதார்த்த தேவைகளுக்கு பொருந்துகிறது. ஆனால் அதன் நாகரீகமான மற்றும் அவாண்ட்-கார்ட் வடிவமைப்போடு ஒப்பிடும்போது, உயர்நிலை வினைல் தரையையும் மிகவும் நீடித்தது, சுத்தம் செய்ய எளிதானது மற்றும் பராமரிக்க எளிதானது. இதன் காரணமாக, அவை பின்னணியில் உள்ள விவசாயி வீடு முதல் நாகரீக நகரத்தின் சொகுசு குடியிருப்புகள் வரை எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன.\nஉயர்நிலை வினைல் தரையையும் தொடர்புடைய உள்ளடக்கம்\nகருப்பு மற்றும் வெள்ளை சதுர வினைல் தளம் எங்கே\nபலர் சமையலறையில் தரையைத் தேடுவதைக் காண்கிறோம். பாணிக்கு சரிபார்க்கப்பட்ட முறை, ரெட்ரோ, கருப்பு மற்றும் வெள்ளை சதுரம், கருப்பு மற்றும் வெள்ளை, கடற்படை நீலம் மற்றும் வெள்ளை செக்கர்போர்டு, கருப்பு மற்று...\nபி.வி.சி தளம் என்றால் என்ன, பி.வி.சி தளத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nபி.வி.சி தளம் என்றால் என்ன கட்டமைப்பின் படி, பி.வி.சி தரையையும் மூன்று வகைகளாகப் பிரிக்கிறார்கள்: பல அடுக்கு கலப்பு வகை, ஒரே மாதிரியான இதய வகை, மற்றும் அரை-ஒரேவிதமான வகை. 1. பல அடுக்கு கலப்பு பி.வி.ச...\nபிளாஸ்டிக் தரையையும் பி.வி.சி தரையையும் வேறுபாடுகள் என்ன\nஇப்போது பலர் பிளாஸ்டிக் தரையையும் பி.வி.சி தரையையும் அழைக்கிறார்கள். உண்மையில், இந்த பெயர் தவறு. இருவரும் வேறுபட்டவர்கள், ஒரே தயாரிப்பு அல்ல. யிவ் ஹெங்கு தளம் அமைப்பின் ஆசிரியர் உங்களுக்கு சில பிரபலம...\nபல அடுக்கு திட மர தளம் மற்றும் மூன்று அடுக்கு திட மர தரையையும் வித்தியாசம் என்ன\nமேற்பரப்பு அடுக்கு பற்றி (1) தடிமன் வேறுபாடு மூன்று அடுக்கு திட மர கலப்பு மேற்பரப்பு அடுக்கு குறைந்தது 3 மில்லிமீட்டர் தடிமனாகவும், பல அடுக்கு அடிப்படையில் 0.6-1.5 மில்லிமீட்டர் தடிமனாகவும் இருக்கும்...\nஎஸ்பிசி தரையையும் வீட்டு அலங்கார ஃபேஷனுக்கு இட்டுச் செல்கிறது, இனி மரத் தளங்களால் கவலைப்பட வேண்டாம்\nமரத்தாலான தரையையும் மக்கள் நினைக்கும் முதல் தளம் பொருள், ஏனெனில் இது உயர் தர கடினப் பொருட்களிலிருந்து பெறப்பட்டது, பலகையில் அழகான மர தானியங்கள் மற்றும் சூடான வண்ணங்கள் உள்ளன, அவை உடலையும் மனதையும் மக...\nபிளாஸ்டிக் தரையையும் பி.வி.சி தரையையும் வேறுபாடுகள் என்ன\nஒரு கார்க் தளம் என்றால் என்ன மற்றும் பல வகைகள் உள்ளன\nபி.வி.சி தரையின் பண்புகள் என்ன\nபி.வி.சி தளம் என்றால் என்ன, பி.வி.சி தளத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nமரத் தளங்களை எவ்வாறு பராமரிப்பது\nமரத் தளங்களை எவ்வாறு பராமரிப்பது\nபி.வி.சி தரையின் பண்புகள் என்ன\nஒரு கார்க் தளம் என்றால் என்ன மற்றும் பல வகைகள் உள்ளன\nமரத் தளத்தின் பொதுவான அளவு என்ன\nலேமினேட் தரையையும் என்ன நன்மைகள்\nதிட மரத் தளத்தை பராமரிப்பது எளிதானதா\nஎஸ்பிசி தரையிறக்கத்திற்கான மூலப்பொருள் என்ன\nதரையை அமைக்கும் முறைகள் யாவை\nபடுக்கையறை தளத்திற்கு என்ன பொருள் பயன்படுத்தப்படுகிறது\nஎந்த வகையான நீர்ப்புகா மற்றும் சுற்றுச்சூழல் நட்பு வீட்டுத் தளம்\nதரையில் ஓடு அழுக்கை எவ்வாறு சுத்தம் செய்வது\nஎஸ்பிசி தளம் என்றால் என்ன\nகுளிர்கால பி.வி.சி மாடி கட்டுமானத்தில் பல புள்ளிகள் கவனம் தேவை\nகுளிர்காலத்தில் பி.வி.சி அலுவலக தளத்தை நடைபாதை செய்யும்போது நான் என்ன கவனம் செலுத்த வேண்டும்\nமூங்கில் மற்றும் மரத் தளத்தை எவ்வாறு பராமரிப்பது\nதரையில் விரிசல் ஏற்பட்டால் என்ன செய்வது\nமுகப்பு | எங்களைப் பற்றி | பதிப்புரிமை அறிவிப்பு | எங்களை தொடர்பு கொள்ளுங்கள்\nபதிப்புரிமை © 2008-2020 ZD மாடி நிபுணர் லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=category§ionid=3&id=71&Itemid=55", "date_download": "2020-11-26T00:57:45Z", "digest": "sha1:Q673CBFXD5CYXTB44PAIGDUZEAACCM4F", "length": 4203, "nlines": 52, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nதாயகங்களிற்கு அப்பாலான வாழ்வியலின் வேதனையான வேடிக்கைகள் துணுக்குகள் வடிவத்தில்.\n6 Jun கைநாட்டு முகிலன் 7979\n24 May மடம் வீட்டு வேலை சிவானி 8040\n24 May நச்சுவிதை குயிலி 7437\n1 Feb கருமி அநாமிகன் (பாரிஸ்) 6727\n1 Mar உணவகக் குசினி கிளி (பாரிஸ்) 7248\n14 Mar நேரத்திற்கு பதில் மணிக்கூடு Administrator 7021\n1 Mar மீண்டும் தட்டிக்கொடுப்பு கண்ணன் (பாரிஸ���) 7502\n11 Jun மக்களை கைவிட்ட கடவுள் முகிலன் 7516\n18 Jun செம்மொழி என்றால் என்ன சார்…. இங்க துட்டு கிடைக்குமா சார்…. இங்க துட்டு கிடைக்குமா சார்\n<< தொடக்கம் < முன்னையது 1 2 அடுத்தது > கடைசி >>\nபிரெஞ் படைப்பாளிகள் (11 items)\nஇதுவரை: 19948639 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/02/falsh.html", "date_download": "2020-11-26T00:46:48Z", "digest": "sha1:RDEA2GLT7IG7QBBIRRQVZEOADQ4KEC5N", "length": 10955, "nlines": 196, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : FLASH...தமிழனுக்கு கிடைத்தது இரண்டு ஆஸ்கார்! சபாஷ் ஏ.ஆர். ரஹ்மான்", "raw_content": "\nFLASH...தமிழனுக்கு கிடைத்தது இரண்டு ஆஸ்கார்\nஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக நம் ஏ.ஆர்.ரஹ்மான் சற்று நிமிடங்களுக்கு முன் ஆஸ்கார் விருது பெற்றார்.\nஇதுவரை மொத்தமாக ஸ்லம்டாக் மில்லியனர் ஐந்து ஆஸ்கார்களைத் தட்டிச் சென்றது.\nமியூசிக் ஒரிஜனல் ஸ்கோர்க்காக அவர் இந்த விருதைப் பெற்றார்.\nஇதோ... இதை எழுத எழுத இரண்டாவது ஆஸ்கார் விருதைப் பெறுகிறார்\n‘ஜெய்ஹோ' பாடலுக்காக BEST SONG பிரிவில். மொத்தம் ஆறு அவார்ட் படத்துக்கு\nஆஸ்கர் மேடையில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று தமிழில் பேசி விருதை வாங்கிக் கொண்ட ரஹ்மானே... உங்களால் நாங்கள் பெருமையடைந்தோம்.\nடிஸ்கி: ங்கொய்யால.. ஃப்ளாஷ் நியூஸ்னு அடிச்சு பதிவப் போட்டுட்டு தமிழ்மணம் போய்ப் பார்த்தா மொதப் பக்கத்துல இருக்கற 16 பதிவுல 14 பதிவு இந்த நியூஸை மொதல்லியே சொல்லீடுச்சு கிருஷ்ணா.. நீ ரொம்ப லேட்டுடா\nIt is FLASH.உங்களுக்கு தெரியாததா\nமொத்த எட்டு விருதுகளை அள்ளியது ஸ்லம்டாக்,...\nடாகுமெண்டரி படம் ஒன்றும் (ஸ்மைல் பிங்கி) விருது வாங்கியிருக்கிறது\nஇன்னைக்கு வீடு வீடா வாழ்த்து சொல்லவே நேரம் சரியா இருக்கும் போல இருக்குதே\nஇது ரஹ்மானோட சிறந்த படைப்பு இல்லைனாலும், இது மூலமா அவருக்கு விருது கிடைச்சதால சந்தோஷமா வங்கிகுவோம். Well Done A.R. We are proud of you\nஇது ரஹ்மானோட சிறந்த படைப்பு இல்லைனாலும், இது மூலமா அவருக்கு விருது கிடைச்சதால சந்தோஷமா வங்கிகுவோம். Well done A.R. We are proud of you and your humbleness in glory\nஇந்தியாவுக்கே ஏ.ஆர். ரஹ்மானால் பெருமை. முக்கியமாக தமிழ்நாட்டுக்கு.\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஅண்ணே வெள்ளைக்காரனை இப்பிடித்தான் பழி வாங்கணும்\nஎன்ன எல்லாப் புகழும் இறைவனுக்கா...\nரஹ்மானைப் புகழ என் மொழிக்கு வலிமையில்லை. வயலின் கொடுங்கள் வாசித்துக் காட்டுகிறேன்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\n//ரஹ்மானைப் புகழ என் மொழிக்கு வலிமையில்லை. வயலின் கொடுங்கள் வாசித்துக் காட்டுகிறேன்//\n/ஆஸ்கர் மேடையில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று தமிழில் பேசி விருதை வாங்கிக் கொண்ட ரஹ்மானே... உங்களால் நாங்கள் பெருமையடைந்தோம்./\nஆமா.இதுக்காகவே அவருக்கு நாமத் தனியா ஒரு பாராட்டும், நன்றியும் சொல்லணும்.\nபாத்தப்போ ,உடனே உரிமைகொண்டாட ஆரம்பிச்சுட்டோமில்ல.\nப்ளாக்கராக ஆய பயனென் கொல்….\nடுபாக்கூர் நியூஸ் பேப்பர்: என் ஆட்சியில் ஆஸ்கார் –...\nFLASH...தமிழனுக்கு கிடைத்தது இரண்டு ஆஸ்கார்\nபரிசல்காரன் பரிசல்காரனைப் பார்த்துக் கேட்கும் ஒரே ...\nஇந்த மாதம்... வக்கீல்கள் vs போலீஸ்\nமனைவி கணவனிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்\nசிவா மனசுல சக்தி – விமர்சனம்\nகாதலர் தினம் - கலாச்சாரக் காவலர்களை சமாளிக்க சில ட...\nநான் கடவுள் - சபாஷ்\nஊட்டியும் பதிவர்களும் - பார்ட் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/04/blog-post_86.html", "date_download": "2020-11-26T01:53:22Z", "digest": "sha1:ZOZAIZMTQNC22SPYIA35RRAG6NMKN7BR", "length": 4825, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சிறைச்சாலைக்குள் ஹெரோயினுடன் காணப்பட்ட அதிகாரி கைது - sonakar.com", "raw_content": "\nHome NEWS சிறைச்சாலைக்குள் ஹெரோயினுடன் காணப்பட்ட அதிகாரி கைது\nசிறைச்சாலைக்குள் ஹெரோயினுடன் காணப்பட்ட அதிகாரி கைது\nசிறைச்சாலைக்குள் ஹெரோயின் வசம் காணப்பட்ட அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அநுராதபுர சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது.\nஹெரோயின் போதைப் பொருளை கைவசம் வைத்திருந்த நிலையில் மேற்பார்வையாளரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட அதிகாரி நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindumunnani.org/temple1.html", "date_download": "2020-11-26T02:05:19Z", "digest": "sha1:7RF5I6DTAE4XQ6BD7VMHUDMKDSTYMT5J", "length": 7746, "nlines": 60, "source_domain": "hindumunnani.org", "title": "Hindu Munnani", "raw_content": "\n12 அடி உயரமுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் விக்ரஹம் ஒரு தனி நபரால் தனியாருக்குச் சொந்தமான வீட்டில் வைத்து வியாபார நோக்கில் கோவிலாக நடத்தப்பட்டு கொண்டிருந்தது. அந்த இடத்தின் உரிமையாளருக்கும், விக்ரகத்தை வைத்தவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது .சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று தீர்ப்பு நிலத்தின் சொந்தக்காரருக்கு சாதகமாக வந்தது .அதன் விளைவாக ஆஞ்சநேயர் விக்ரஹம் நீதிமன்ற உத்தரவால் அகற்றப்பட்டு தற்போது உள்ள இடத்தில் கிடத்தப்பட்டது. இதை அறிந்த இந்து முன்னணி தொண்டர்கள் வீரத்துறவி ராமகோபாலன் அவர்களின் வழிகாட்டுதலுடன் அங்கு திரண்டனர் .அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் திரு .\nமாலை நேர இலவசக்கல்வி, கல்வி உதவிகள்,\nமாலை நேர இலவச டியூஷன் வகுப்புகள்,\nஏழை பெண்களுக்கான தையல் வகுப்பு,\nரத்த தானம் மற்றும் ரத்த தான விழிப்புணர்வு,\nசிரஞ்சீவி மருத்துவமனை என்ற பெயரில் இலவச மருத்துவ முகாம்கள்,\nதொட்டில் தூளி எனப்படுகின்ற ஆஞ்சநேயருடைய பிரசாத வேஷ்டிகள் குழந்தைகளுக்கு தூளி கட்டுவதற்காக கொடுக்கப்படுகின்ற பிரசாதம். என ம���்கள் சேவைப் பணிகளிலும் அசோக் நகர் ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார்.\nஅதன் பிறகு பால்தாக்கரேவின் அரசியல் தன்னளவில் மாற்றம் பெற்றதை பார்க்க முடிகிறது. இவர் கூட்டங்களில் பேசும் குட்டிக் கதை வெகு பிரபல்யம் அனேகமாக தமிழகத்தின் அரசியல் குட்டிக் கதை பேச்சிற்கு துவக்கமே இவராகத்தான் இருக்க வேண்டும். தொட்டியில் உள்ள நீரில் முழுகும் நிலை வந்தால் தாய் குரங்கு தன் குட்டிக் குரங்கின் தலையை நீரில் அழுத்தி தொட்டியின் விளிம்பை தவ்வி பிடித்து தன்னைக் காத்துக்கொள்ளும். ஆனால் காட்டில் தாய்ப்பசு புலியோடு சண்டையிட்டு இறந்தாலும் பரவாயில்லை தன் கன்றை காக்கும் எனவே இந்துக்கள் தாய்ப்பசுவாக இருக்க வேண்டுமே அல்லாமல் ஒருபோது தாய்க் குரங்காக ஆகிவிடக் கூடாது என்று சொன்னார்.\nஒரு பாறை இடுக்கில் மாட்டிக் கொண்டு தன் வாலை இழந்த ஒரு நரி தன் சகாக்களின் கேலியில் இருந்து தப்பிக்க திடிரென்று வானத்தில் தேவர்கள் தெரிகிறார்கள்,ரம்பா ஊர்வசி எல்லாம் ஆடுகிறார்கள் என்று பொய் சொல்ல ஆரப்பித்தது. எங்களுக்கு ஏன் தெரியவில்லை என்ற போது வால் அறுந்தால்தான் கண்ணுக்கு தெரியும் என்றதாம்.உடனே மற்ற நரிகளும் வாலை அறுத்துக் கொண்டு எங்கே தெரியவில்லை என்று மீண்டும் கேட்ட போது மெதுவாக சொன்னது முதல் வாலறுந்த நரி,\"கேலியில் இருந்து தப்பிக்கவே பொய் சொன்னேன் நீயும் அப்படியே தப்பிக்க இந்த பொய்யை சொல்\" என்றதாம். வாலறுந்த நரி கதை போல பல கதைகளை சொல்லி மதமாற்றம்,இந்து ஒற்றுமை,தேசபக்தி என எல்லாவற்றையும் எளிமையாக மக்களிடம் சொல்லி புரிய வைத்தவர். மிகச்சிறந்த தேசபக்தரும்,இந்து ஒற்றுமைக்காக களப்பணியில் தீவிரமாக செயல்பட்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravananagathan.wordpress.com/2014/12/", "date_download": "2020-11-26T00:54:15Z", "digest": "sha1:Z6I4Q6UVFV44KUDXEAMWX43L7SQW2P3R", "length": 120342, "nlines": 320, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "திசெம்பர் 2014 – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nநேருவின் ஆட்சி-பதியம் போட்ட 18 ஆண்டுகள் \nதிசெம்பர் 31, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nநேருவின் ஆட்சி- பதியம் போட்ட 18 ஆண்டுகள் புத்தகத்தைப் புத்தாண்டின் முதல் புத்தகமாக வாசித்து முடித்தேன். நேருவின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகையில் தேச விடுதலைக்குப் பாடுபட்ட காலத்தைப் பதிவு செய்துவிட்டு, சீனா,காஷ்மீர் சிக்கல்கள் ஆகியவற்றில் நேரு சொதப்பினார் என்று சொல்வதோடு நேருவின் ஆட்சிக்காலத்துக்கு முற்றும் போட்டு முடித்துவிடுவதே பெரும்பாலும் நடக்கிறது. நேருவின் இந்தப் பதினெட்டு ஆண்டுகால ஆட்சி பற்றித் தனியான புத்தகங்கள் வந்ததில்லை என்கிற பெரிய குறையை ஆசிரியர் தீர்க்க முயன்றிருக்கிறார். நூலின் உள்ளடக்கம் பற்றிப் பேசிவிட்டு பின்னர் விமர்சனங்களுக்குள் செல்கிறேன் :\nதனியாக முஸ்லீம்களுக்கு ஒரு தேசம் என்று சொல்லி வெறுப்பை விதைத்து அறுவடை செய்த ஜின்னாவுக்கே நாட்டின் பிரதமர் பதவியைக் கொடுத்து சிக்கலைத் தீர்க்கலாம் என்று காந்தி சொன்ன பொழுது அதை நேரு ஏற்க மறுத்தார். கிருபாளினி, படேல் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி நேருவை தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வருவதைக் காந்தி உறுதி செய்திருந்தாலும் எல்லாச் சமயத்திலும் அவர் சொல்வதே தான் கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதை நேரு செய்து காண்பித்தார். இந்திய விடுதலையைப் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சர்ச்சில் முதலிய பலபேர் எதிர்க்க உப்பு சத்தியாகிரகத்தின் பொழுது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த இர்வின் உணர்ச்சியும், உண்மையும் கலந்த ஒரு உரையை நிகழ்த்தி நாடாளுமன்ற அனுமதி பெற்று தனியான தேசமாக இந்தியா உருவாவதை சாதித்தார்.\nபிரிவினைக்குப் பிறகு தேசம் உருவாகிறது. நேரு விடுதலை நாளுக்குத் தயாராக வேண்டும். தேச விடுதலைக்கு முக்கியக் காரணமான காந்தி மதத்தின் பெயரால் வெட்டிக்கொண்டிருந்த மக்களிடையே அமைதியை கொண்டுவர போயிருந்தார். லாகூரில் இந்துக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிற தகவல் வந்து சேர்ந்து கண்ணீர்விட்டு அழுத நேரு எப்படி மக்கள் முன் உரையாற்றப் போகிறோம் என்று உள்ளுக்குள் கலங்கிக்கொண்டு இருந்தார். எந்தத் தயாரிப்பும் இல்லாமல், வெறுப்பை விடுத்து சகோதரர்களாக இணைந்து புதுத் தேசம் படைப்போம் என்பதை ‘விதியோடு சந்திப்புக்கு ஒரு ஒப்பந்தம்’ உரையில் நேரு தேச மக்களின் மனதில் விதைத்தார். மவுண்ட்பேட்டனிடம் நேரு கொடுத்த அமைச்சரவை பட்டியல் என்று பெயரிடப்பட்ட உறைக்குள் வெறும் வெள்ளைத்தாள் தான் இருந்ததாம்.\nசமஸ்தானங்களை இந்தியாவோடு இணைக்கும் பணியில் படேல், மேனன் ஆகியோர் ஈடுபட்ட பொழுது நேரு உறுதுணையாக இருந்தாலும் சமயங்களில் முரண்டும�� பிடித்திருக்கிறார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நிஜாம் ஆண்டுகொண்டிருந்த ஹைதரபாத்தை உடனே தாக்குவது இந்திய முஸ்லீம்களை அச்சத்துக்கு உள்ளாக்கும் என்று அமைதி காத்த நேருவை மீறி அங்கே ரஸாக்கர்களின் அட்டூழியத்தை ஒழிக்கப் போலீஸ் நடவடிக்கை தேவை என்று படேல் வாதிட்ட பொழுது ‘நீங்கள் மதவாதி’ என்று சொல்லிவிட்டு நேரு வெளியேறினார். பின்னர் ராஜாஜி கிறிஸ்துவக் கன்னியாஸ்திரிகள் வன்புணர்வுக்கு ரஸாக்கர்களால் உள்ளாக்கப்பட்டு இருப்பதாக அயல்நாட்டு தூதுவர் அனுப்பிய கடிதத்தைக் காண்பித்ததும் நிலைமையின் வீரியம் உணர்ந்து நேர்ந்த அவலங்களால் ஏற்பட்ட கண்ணீரை அடக்க முடியாமல் போலீஸ் நடவடிக்கைக்கு அனுமதி தந்தார் நேரு. இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த ஜூனாகாத்தை ஜின்னா தந்திரமாகப் பெற்ற பின்னர் அதை இந்தியாவோடு இணைத்த பின்பு அங்கே வாக்கெடுப்பு நடத்தி இணைத்துச் சிக்கல்களை நேரு தவிர்த்தார்.\nகாஷ்மீருக்குள் பாகிஸ்தான் பகுதி பதான்கள் நுழைந்த நிலையில் இந்தியாவின் உதவியை ஹரிசிங் கேட்டதும் ராணுவத்தை நேரு அனுப்பி வைக்கலாமா வேண்டாமா என்று நீண்ட நெடிய கூட்டத்தை நடத்தி, போரைத் தவிர்க்கலாம், ரஷ்ய உதவி, ஆப்ரிக்க மாதிரிகள் என்று ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தார். ராய்புச்சர் என்கிற ஆங்கில அரசை சேர்ந்த ராணுவத் தளபதி பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று மிரட்டுவதும் நடந்தது. படேல் தீர்க்கமாகக் காஷ்மீர் நோக்கி ராணுவம் செல்லும் என்று சொன்னதோடு, ராய் புச்சர் பதவி விலகிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். காஷ்மீர் இந்தியா, பாகிஸ்தான் இரண்டு பிரதேசங்களுக்கு இடையே பிரிந்திருக்க வேண்டும் என்பதையே பிரிட்டன் விரும்பியிருக்கிறது. அடித்துக்கொண்டு கிடப்பார்கள் என்பது ஒருபுறம், காஷ்மீர் முழுமையாக இந்தியாவுக்குக் கிடைத்துவிட்டால் பாகிஸ்தானை அது விழுங்கிவிடும் என்றும் அஞ்சியிருக்கிறார்கள். காஷ்மீர் சிக்கலை ஐ.நா. சபைக்குக் கொண்டு சென்று உள்நாட்டு சிக்கலாக முடிந்திருக்க வேண்டிய அதைச் சர்வதேச சிக்கலாக நேரு மாற்றினார் என்பதோடு, வாக்கெடுப்புக்கு அவர் ஒத்துக்கொண்டார். பாகிஸ்தான் முழுமையாக விலகிய பிறகே வாக்கெடுப்பு என்பதைப் பாகிஸ்தான் கேட்கத்தயாராக இல்லை என்பதால் முதல் போர் முடியாத போராக இருக்கிறது.\n���ாந்தியின் படுகொலைக்குப் பின்னர்ப் படேல், நேரு இணைந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் தடை செய்யப்படுவதை உறுதி செய்ததன் மூலம் இந்தியா இந்து பாகிஸ்தான் ஆவதை தடுத்தார்கள். விடுதலைக்குப் பின்னர் ஜனநாயக ரீதியிலேயே தேர்தல் நடக்கவேண்டும் என்று சொல்லி கம்யூனிஸ்ட் பாணியிலான அரசையோ, ராணுவ அரசையோ, சர்வாதிகார போக்கையோ நேரு முன்னெடுக்காமல் உலகின் மிகப்பெரிய தேர்தலை நடத்தி சாதித்தார்.\nஇந்துப் பெண்களுக்கு ஜீவனாம்சம், விவாகரத்து பெற உரிமை, சொத்துரிமை ஆகியவற்றை வழங்கும் இந்து பொதுச்சட்டங்களை நேரு நிறைவேற்ற முயன்ற பொழுது இந்து மதத்தின் காவலர்களாகச் சொல்லிக்கொள்ளும் ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் அதை எதிர்த்தன. ஆனால், அவற்றை நிறைவேற்றி சீர்திருத்தங்களுக்குச் சட்டரீதியான முகம் கொடுத்தார் நேரு.\nமொழிவாரியாக மாநிலங்களைப் பிரிவினை ஏற்படுத்திய ரணத்தால் முதலில் மறுத்த நேரு அதற்குப் பரவலான ஆதரவு இருந்ததால் அப்படியே அமைக்க ஜனநாயகரீதியில் ஒத்துக்கொண்டார். ‘நியாயமான முறையில் நியாயமான தேசத்தைக் கட்டமைத்தேன்.’ என்று நேரு சொன்னது பெரும்பாலும் உண்மையே. பழங்குடியினர், பட்டியல் ஜாதியினர் ஆகியோருக்கு உதவிகள் தேவை என்கிற எண்ணம் கொண்டிருந்தவர் நேரு. அதேசமயம் அவர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதைக்கூட அவர் விரும்பவில்லை. திறன் குறையும் என்று அவர் கருதினார். எனினும், அவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை நீக்க அவர் முயற்சிக்கவில்லை. அதேசமயம் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற பரிந்துரையை அதைப் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவரே நிராகரித்ததால் கிடப்பில் போட்டார்கள்,\nமுழுமையாகச் சோஷலிசம் என்று பாயாமல் நேரு ஜனநாயக சோசலிசத்தை முன்னெடுத்தார் என்பதே உண்மை. அவரின் ஆரம்பகால வேகத்தைப் பார்த்துக் கம்யூனிஸ்ட்களே அஞ்சினாலும் அவர் அத்தனை வேகமாகச் சோசியலிசம் நோக்கிப் பயணப்படவில்லை என்பதே உண்மை. கல்வி, நிலப்பங்கீடு ஆகியவற்றில் மகத்தான சீர்திருத்தங்கள், தொழிலாளர்கள் மீது காவல்துறை பாயத்தடை என்று இயங்கிய நம்பூதிரிபாட் அரசை கலைக்கச் சொல்லி உத்தரவிட்ட நேருவின் செயல் அவரின் ஜனநாயகப்பண்பில் கரும்புள்ளியாக விழுந்தது.\nசீனச்சிக்கலில் கிருஷ்ணமேனனை நம்பிக்கொண்டு என்�� நடக்கிறது என்றே கவலைப்படாமல் நேரு இருந்தார். சீனா பல்வேறு பகுதிகளில் நுழைந்து கையகப்படுத்தி இருந்த பொழுது சீனப்படைகளைத் தூக்கி எறிவேன் என்று நாடாளுமன்றத்தில் சவால் விட்டுக்கொண்டிருக்கிற அளவுக்கு அறியாமை கொண்டிருந்தார் அவர். கவுல், முல்லிக் முதலிய திறனற்ற தளபதிகள் ஜீப் ஊழலில் சிக்கிய கிருஷ்ணமேனனின் தயவில் களத்தில் நின்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரழக்க முக்கியக் காரணமானார்கள். தலாய்லாமாவை இந்தியாவுக்குள் அனுமதித்த நேரு சீனாவின் திபெத் ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் நம்பிக்கையை அவர் பெறவே இல்லை என்பதைச் சீனப் போர் நிரூபித்தது. போரில் இந்தியா சிக்குண்டு திணறிய பொழுது அமெரிக்காவே பேருதவி செய்தது. ஆயுதங்கள் தந்ததோடு நில்லாமல், விமானப்படையை அனுப்புவதாகவும் அது பயமுறுத்தியதும் சீனா போரை முடித்துக்கொள்ளக் காரணம்.\nஅணிசேராக்கொள்கையை உருவாக்கி சுதந்திரமான அயலுறவுக்கொள்கையை நேரு சாதித்தார். இந்தியை தென்னகத்தின் மீது திணிக்கிற வேலையை அவர் செய்யவில்லை. நீங்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணை மொழியாகத் தொடரும் என்று அவர் உறுதியளித்தார். சீனப்போர் தோல்விக்குப் பின்னர்த் தான் பெருந்தோல்வி அடைந்த கே ப்ளான் வந்தது. இடதுகையில் பக்கவாதம், சீராகச் செயல்படாத சிறுநீரகம் இவற்றோடும் இந்திய மக்களுக்காக உழைத்த ஆளுமையாக நேரு திகழ்ந்தார். 150 பக்கங்களில் இத்தனை பெரிய வாழ்க்கையை அடக்கியதற்கு ஆசிரியருக்கு பூங்கொத்து. மேலும் பல இடங்களில் பின்புலத்தைத் தொட்டுவிட்டே நேரு கால அரசியலுக்கு வந்து அசத்துகிறார். நேரு பற்றி தமிழில் வந்த புத்தகங்களிலேயே ( மொழிபெயர்ப்பான இந்தியா காந்திக்குப் பிறகை தவிர்த்து ) சிறந்த புத்தகம் இதுவே.\nபடேல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்தார் என்று எழுதுகிற பகுதியில் நேரு எப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எப்பொழுதும் சந்தேகத்தோடு பார்த்தார், அது சார்ந்து அவருக்கும் படேலுக்கும் இருந்த கருத்துப் பேதங்களைப் பதிவு செய்யவில்லை ஆசிரியர். படேல் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். தடைக்கு முழுக்காரணம் என்பது போன்ற பிம்பம் எழுகிறது. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்ற திலகர் பெண்ணின் மணவயதை ஏற்றியதை ஆதரிக்க மறுத்தது ஆச்சரியமே என்று எழுதுகிற ஆசிரியருக்கு தில���ர் பசுவதைக்கு ஆதரவாகத் தீவிரமாக இயங்கியதும், அவரின் கணபதி, சிவாஜி விழாக்கள் மதரீதியாக மாறி இந்து-முஸ்லீம் கலவரங்களுக்கு வழிவகுத்தது தெரிந்திருக்கும். மத ரீதியாகப் பழமைவாதியாகவே அவர் இருந்தார் என்கிற பொழுது எப்படி இப்படி ஆச்சரியப்பட்டார் என்று தெரியவில்லை.\nஷேக் அப்துல்லா பகுதியில் ஒரு வரலாற்றுப் பார்வைக்குப் பதிலாக ஆசிரியரின் சொந்தப் பார்வையே மிகுந்துள்ளது வருத்தமான ஒன்று. ஷேக் அப்துல்லாவை துரோகி என்று சொல்கிற அளவுக்கு ஆசிரியர் சென்றுவிட்டார். அந்த வாதத்துக்குள் போக விரும்பாவிட்டாலும் ஜனசங்கம் காஷ்மீரில் செய்த குழப்பங்கள் அப்துல்லாவை தனிக் காஷ்மீர் என்பதை நோக்கி தீவிரமாகத் தள்ளியது என்பதையும் சமநிலையோடு ஆசிரியர் பதிவு செய்திருக்க வேண்டும். ஐந்தில் நான்கு பேர் இஸ்லாமியர்கள் என்பதையும், அவர்கள் நிலை ஹரிசிங் காலத்தில் மோசம் என்பதையும் பதிந்துவிட்டு ஷேக் அப்துல்லா கொண்டுவந்த நில சீர்திருத்தங்கள் காஷ்மீரை முஸ்லீம் தேசமாக மாற்றியது என்பது சாய்வான வாதம் இல்லையா ஷேக் அப்துல்லா மதச்சார்பின்மையைத் தூக்கிப் பிடித்துக் கலவரங்கள் என்பதை மத ரீதியாக நடக்காமல் தடுக்கிற முக்கியமான சக்தியாக அவர் காலத்தில் இருந்தார். தேர்தலில் தொகுதிகளை விரும்பியபடி வரைந்து கொண்டார் அவர் என்று எழுதும் ஆசிரியர் ஜனசங்கம் ஜெயித்திருக்குமே என்கிற ஆதங்கத்தோடு எழுதியதாகப் படுகிறது. பல தொகுதிகளில் எதிர் வேட்பாளர்கள் நிற்பதை தேர்தல் மனுக்களை நிராகரித்துத் தவிர்த்ததில் நேருவுக்குப் பங்கில்லை என்று மறுத்துவிட முடியாது. ஷேக் அப்துல்லா பக்கம் பட்ட பார்வை ஷ்யாம் பிராசத் முகர்ஜி பக்கமும் சென்றிருக்கலாம். நூலின் கனத்தை அசைக்கிறது இப்பகுதி.\nஅதே போலச் சீனாப் பக்கம் நேரு சாதகமாக இருந்தார் என்று எழுத வந்ததற்குக் கொரியப் போரில் அவர் செய்த விமர்சனத்தை எடுத்துக்காட்டாகக் காட்டியதற்குப் பதிலாக ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பு நாடாகச் சீனாவை ஆக்கச்சொல்லி கேட்டதையோ வேறு எதையோ குறிப்பிட்டு இருக்கலாம். இந்தியா கொரியப்போரில் இடதுசாரி அரசுகள் மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளின் விமர்சனங்களை ஒருங்கே பெறுகிற அளவுக்கு நடுநிலையோடு செயல்பட்டது என்பது பலரின் பார்வை.\nஇட ஒதுக்கீட்டை நேரு விரும்பவில்லை என்பதை மட்டும் பதியும் ஆசிரியர், இட ஒதுக்கீடு தேவையே இல்லை என்று சொல்ல வந்து அதற்குத் தற்கால மருத்துவ மதிப்பெண்கள் எடுத்துக்காட்டைத் தருகிறார். நேரு காலத்தில் எவ்வளவு மதிப்பெண்கள் தேவைப்பட்டது என்று சொல்லித்தானே இடஒதுக்கீட்டுக்கான தேவையைப் பற்றிய வாதத்தை முன்வைப்பது சரியாக இருக்க முடியும் நேரு கால வரலாற்றை எழுதுகிறோம் என்பதை அங்கே மறந்துவிட்டார் ஆசிரியர்.\nசோஷலிசம் பற்றிய பக்கங்களில் நேரு அவ்வளவாகத் தீவிரமாகச் செயல்படுத்தாத நில சீர்திருத்தங்கள் பற்றியும், ஆரம்பக்கல்விக்கு அளிக்கப்படாத முன்னுரிமை பற்றியும் பேசவில்லை. அவர் காலத்தில் எழுந்த வளர்ச்சித் திட்டங்கள் பற்றியும் இன்னமும் ஆழமாகப் பேசியிருக்க முயன்றிருக்கலாம். குறைந்தபட்சம் அவற்றைப் பற்றிக் குறிப்பிடவாவது செய்திருக்கலாம்.\nஅரசியல், இந்தியா, நாயகன், நூல் அறிமுகம், மக்கள் சேவகர்கள், வரலாறுஅமெரிக்கா, அரசியல், இந்தியா, இந்திரா காந்தி, நேரு, படேல், பாகிஸ்தான்\nதிசெம்பர் 30, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nவிக்ரம் சாராபாய் என்கிற பெயரை உச்சரிக்கிற பொழுதே பெருமிதம்\nகொள்ளவேண்டும் ஒவ்வொரு இளைஞனும்,இந்திய தேசத்தின் கனவுகளைக் கட்டமைத்த இளைஞர் கூட்டத்தில் அறிவியல் துறையில் மாபெரும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்\nஇவர். இவரின் திருமணத்தின் பொழுது இவர் வீட்டில் இருந்து கலந்து கொள்ள யாருமே இல்லை -வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்காகப் போராடி எல்லாரும் சிறை\nசென்று இருந்தார்கள் ,கேம்ப்ரிட்ஜில் படித்து முடித்து விட்டு\nசி.வி.ராமனிடம் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்த இவர் தன் ஆய்வுகளைக் காஸ்மிக் கதிர்களைச் சார்ந்து செய்தார்.\nநாட்டிற்கு அறிவியல் சார்ந்த பார்வை தேவை என நேரு வாதிட்ட பொழுது இந்திய விண்வெளி கழகத்தை அமைத்தார் சாராபாய் . அதற்காகத் தாராள நிதியை அரசிடம் இருந்து வாதாடிப்பெற்றார். பல்வேறு கனவுத்திட்டங்களுக்கான விதைகளை ஊன்றி, இளைஞர்களை அறிவியல் துறைக்கு வர ஊக்குவித்தார்.\nஹோமி ஜஹாங்கீர் பாபாவின் மறைவுக்குப் பின் இந்திய அணுசக்தி துறைக்கான பொறுப்பையும் ஏற்று\nசெயல்பட்டார் .கல்பாக்கத்தில் Faster Breeder Test Reactor\n(FBTR),கொல்கத்தாவில் சைக்ளோட்ரான் திட்டம், இந்திய யூரேனிய கழகம் ஆகியவற்றையும் உருவாக்கி சாதித்தார். தும்பாவில் ராக்கெட் ஏவுதளமும் இவரால் உருவாக்கப்பட்டது\nதனது குடும்பத்தினர் நிர்வகித்து வந்த சாராபாய் குழும நிறுவனத்திற்கு உதவும் பொருட்டு பரோடாவை மையமாகக் கொண்டு `Operations Research Group (ORG)’ என்கிற சந்தை ஆய்வு (Market Research) நிறுவனத்தை 1963 ல் ஆரம்பித்தார். ரீடெயில் ஆடிட் என்கிற சந்தை ஆய்வு முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்திய முன்னோடி நிறுவனம் இது.\nஇன்றைக்கு உலகஅளவில் கவனம் பெறும் இந்திய மேலாண்மை மையங்களுள் முதன்மையான ஐ.ஐ.எம். அகமதாபாத் இவரின் உருவாக்கமே. அன்றைய குஜராத் முதல்வர் ஜீவராஜ் மேத்தா ஆதரவில் கஸ்தூரிபாய் லால்பாய் அவர்களோடு இணைந்து ஐ.ஐ.எம். மை நிறுவினார். மத்திய, மாநில அரசுகள், உள்ளூர் தொழிலதிபர்கள், போர்ட் அமைப்பு, ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு இதனை நிறுவினார்.\nவிலை மிகுந்த பயணங்கள் இந்தியா மாதிரியான ஏழை நாட்டுக்கு தேவையா என்கிற கேள்விக்கு இப்படிப் பதில் சொன்னார் சாராபாய் :\n“முன்னேற்றப்பாதையில் தற்போது தான் பயணிக்க ஆரம்பித்திருக்கிற ஒரு தேசத்துக்கு விண்வெளிப்பயணம் தேவையா என்று வினாக்கள் எழும்புகின்றன. இரு\nவேறு எண்ணங்கள் இல்லாமல் உறுதியாக நாங்கள் இந்தப் பயணத்தை முன்னெடுத்து இருக்கிறோம். நிலவை நோக்கியோ,கோள்களைக் கண்டறியவோ, மனிதர்களை விண்ணுக்குக் கொண்டு செல்லும் பணக்கார நாடுகளோடு போட்டி போடுவதற்கான கனவுகள் இல்லை இவை பொறியியல் மற்றும் விஞ்ஞான நுணுக்கங்களைச் சராசரி மனிதனின் சிக்கலை தீர்ப்பதிலும் ,சமூகப் பிரச்சனைகளைச் சரி செய்வதற்காகவும் தான் இந்தக் கனவு அமைப்பு. உலகச் சமூகத்துக்கு எந்த வகையிலும் பின்தங்கிவிடக்கூடாது என்பதை\nகருத்தில் கொண்டு தேசத்தின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் ஒரு அர்த்தமுள்ள இது \nஐம்பத்தி இரண்டு வயதில் மறைந்து போன இந்தத் தீர்க்கதரிசியின் கனவுகளின் வெற்றிகள் தான் இன்றைக்கு இந்திய விண்வெளி மற்றும் அணுசக்தியில் பெற்று இருக்கும் இடம் .\nதிசெம்பர் 30, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nதோனிக்கு வாய்ப்புகளை அள்ளித்தந்த சூழலோ, தங்கத்தட்டில் கிரிக்கெட் நுழைவோ அவருக்குச் சத்தியமாகத் தரப்படவில்லை. பீகார் அணியில் அவர் ஆடி, அணி தோற்றுப் போன போட்டிகளின் கதைகள் நமக்குத் தெரியாமல் இருக்கலாம். இரவுகளில் கண்கள் சிவக்க டிக்கெட்களைப் பரிசோதித்து���ிட்டு, பயிற்சிக்கு போன பொழுதுகளை அவரின் ஆறு சதங்கள் சொல்லிவிடாது.\nஇலங்கையுடனான தொடரில்தான் இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டு இருந்தார். பந்தையே சந்திக்காமல் டக் அவுட்டாகி ஒரு நாள் போட்டி அவரை அன்போடு வரவேற்றது. டெஸ்ட் போட்டியும் பூமெத்தையாக அமையவில்லை. ஐந்து விக்கெட்டுக்களை 109 ரன்களுக்கு அணி இழந்திருந்த சூழலில், ‘தோனி ஆடிவிட்டு வா’ என்று அனுப்பி வைத்தார்கள். மலைகளின் மீது ஏறி, ஏறி உரமேறி இருந்த கால்கள் சளைக்காமல் அன்று கைகளோடு இணைந்து போராடியது. முப்பது ரன்கள் அடித்திருந்த தோனிதான் கடைசி ஆளாக நடையைக் கட்டியிருந்தார்.\nவிட்டேனா, தீர்க்கிறேனா பார் என்று பாகிஸ்தான் கொக்கரித்துக் கொண்டிருந்த பைசலாபாத் டெஸ்டில், பாலோ ஆனைத் தவிர்க்கவே நூறுக்கும் மேலே ரன் அடிக்க வேண்டிய சூழல். சிரித்தபடி, ஆளைக் கொல்கிற அளவுக்கு அழுத்தம் இருந்தாலும் ‘எல்லாம் ஆல்ரைட்’ என்கிற அதே முகபாவனையோடு வெறும் 93 பந்துகளில் சதமடித்து அணியைத் தோனி கரைசேர்த்தபொழுதுதான் கவனிக்க ஆரம்பித்தார்கள்.\nபதினொரு தையல்களோடு கும்ப்ளே கிரிக்கெட் வாழ்க்கை போதும் என்று கையசைத்து விடைபெற்ற பொழுது, எல்லா வகையான கிரிக்கெட்டிலும் அணித்தலைமை தோனி வசம் வந்திருந்தது. வெற்றியைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதுபோல அணி அடித்து ஆடியது.\nகிரேக் சேப்பல் உண்டாக்கிவிட்டுப் போயிருந்த சீனியர்கள் வெளியே போங்கள் கோஷத்துக்கு முடிவுகட்டி, “எல்லாரும் முக்கியம் பாஸ்” என்று தோனி அமைதியாக ஒருங்கிணைத்துக் கொண்டே போனதில் அணி முதலிடத்தை நோக்கி முன்னேறியது. இலங்கையுடனான தொடரில் அமைதியாக இரண்டு சதங்கள் அடித்துக் கூல் கேப்டன் கைகொடுக்க, அணி நம்பர் ஒன்னாக ஒன்றரை ஆண்டுகள் கோலோச்சியது. கிறிஸ்டன் அப்பொழுது ஏற்பட்ட உணர்வை இப்படிச் சொன்னார், “தோனி மட்டும் உடன் வருவார் என்றால்போருக்குக் கூடப்போகத் தயார்.”\nதோல்வியில் இருந்து அணியைக் காக்க பேட்டிங் செய்வது, அசராமல் விக்கெட் கீப்பிங் செய்து ஸ்டம்பிங், கேட்சுகள் அள்ளுவது, ஏழாவது விக்கெட்டாக வந்தாலும் சதமடிப்பது எல்லாமும் செய்து முடித்த பின்பு, “நான் ஒன்னுமே பண்ணலைப்பா” என்கிற மாதிரியான அந்தப் பாவனையில் தான் எத்தனை வசீகரம்\nஉச்சத்துக்குப் பிறகு உன்னைக் கீழே தள்ளும் உலகம் என்பது போல வ���ளிநாட்டுக்குத் தலைமை தாங்கி போன போட்டிகளில் எல்லாம் அடித்துத் துவைத்தார்கள். தொடர்ந்து எட்டுத் தோல்விகள் வந்து சேர்ந்த பொழுது தோனியை காய்ச்சி எடுத்தார்கள். புதிய அணியை நிர்மாணிக்கிறபொழுது நிலநடுக்கங்கள் எழத்தான் செய்யும் என்று அவருக்குத் தெரியும். சொந்த மண்ணில் தோல்வியைச் சுவைக்காத அணி இங்கிலாந்திடம் தொடரையே இழந்த பொழுது தோனி தோற்றுவிட்டார் என்று முடிவுரை எழுதினார்கள்.\nஅண்ணன் ஆஸ்திரேலியாவை அன்போடு அவர் வரவேற்றார். நாற்பது வருடங்களில் முழுவதும் தோற்கடிக்கப்பட்ட வரலாறு இல்லாத அந்த அணியை 4-0 என்று துவைத்துத் தொங்கவிட்டார்கள். தோனி எப்பொழுதும் போல ஓரமாக நின்றுகொண்டார். வெளிநாட்டு மண்களில் அதிகபட்ச தோல்விகளைப் பெற்ற தலைவர் என்று விமர்சிக்கப்படுகிற தோனி மிக அதிகபட்ச டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றிருக்கிறார் என்பதையும், வெற்றி சதவிகிதம் 45 என்று இருப்பதையும் இணைத்தே பேசவேண்டும். அடுத்த இடத்தில் இருக்கும் கங்குலி தலைமையில் ஆடிய இந்திய அணி 42.9 % வெற்றிகளைச் சுவைத்திருக்கிறது.\nஇன்னம் ஆறு விக்கெட்டுகளைக் கழற்றி இருந்தால் முன்னூறு கைப்பற்றல்கள், கூடவே 124 ரன்கள் அடித்திருந்தால் ஐயாயிரம் ரன்களைத் தொட்டிருக்கலாம் என்கிற சூழலில், “போதும்” என்று விடை பெறுகிற தோனியின் இலக்கு உலகக்கோப்பை என்பது அவரை ஆழமாகக் கவனிக்கிறவர்களுக்குப் புரியும்.\nசச்சின், உலகமயமாக்கல் இந்தியாவில் நுழைந்த சூழலில், பல்வேறு வன்முறைகள், வலிகளுக்கு நடுவே தன் ஆட்டத்தின் மூலம் ஆறுதல் தந்தார் என்றால், “நான் இருக்கிறேன் பார்” என்று அறிவித்துக்கொண்டு இருக்காமல் அர்ப்பணிப்போடு செயல்படுவதும் வெற்றிகளைத் தரும் என்று தோனி அறியச் செய்தார்.\nஅணியை அமைதியான ஆளுமையால் இறுகப் பிணைத்து வெற்றிகளைப் பெறமுடியும் என்கிற பாடத்தைத் தோனி நடத்தினார். நடுத்தரக் குடும்பத்தில் இருந்து மென்மையான புன்னகை, தீர்க்கமான ஆட்டத்தின் மூலம் உன்னதங்களை அடைய முடியும் என்கிற நம்பிக்கையையும் அவர் சேர்த்தே தந்துவிட்டுப் போயிருக்கிறார்.\nநான்கு ஓவர்கள், நான்கு விக்கெட்கள் மீதமிருந்த நிலையில், வருடம் முடிகிற தருணத்தில் வரலாறு ஒன்றையும் முடித்துக்கொள்வது ஆர்ப்பரிப்பு இல்லாமல் பாயும் சூரியக்கதிர் போன்ற தோனிக்கு எளிமையான விஷயமாக ���ருக்கலாம். ரசிகர்களுக்கு அப்படியிருக்காது. வெற்றிகளின்பொழுது ஓரமாக ஒரு ஸ்டம்ப்பை மட்டும் ஏந்திக்கொண்டு போகும் அவர் தற்பொழுது எல்லாரின் இதயங்களையும் எடுத்துக்கொண்டு மவுனமாகவே போகிறார். அறிவிப்பை அவர் சார்பாக நம்மையே அறிவிக்க வைத்திருப்பதில் இருக்கிறது அவரின் மவுனமான வெற்றி.\nகவாஸ்கர் சொன்ன அந்த வரிகள்தான் அடுத்த உலகக்கோப்பையில் தோனியிடம் நாமும் கேட்கிறோம் , “எனக்கு இன்றைக்குச் சாவு என்றால், 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோனி அடித்த இறுதி சிக்ஸரை மீண்டுமொரு முறை பார்த்துவிட்டு சாகவேண்டும்.” நூறு கோடி பேரின் பெரும்பாலான நம்பிக்கைகளை மெய்ப்பித்த நீங்கள் இதையும் மீண்டுமொரு முறை செய்து முடிப்பீர்கள்.\nஇந்தியா, கிரிக்கெட், தன்னம்பிக்கை, நாயகன், விளையாட்டுஇந்தியா\nரோமைன் ரோலண்ட் எனும் மனிதநேயர் \nதிசெம்பர் 30, 2014 பூ.கொ.சரவணன்1 பின்னூட்டம்\nரோமைன் ரோலண்ட் எனும் மாபெரும் மனிதநேயர் மறைந்த தினம் டிசம்பர் முப்பது.\nபிரான்ஸ் தேசத்தில் 1844 இல் பிறந்த இவர் தத்துவத்தில் பட்டம் பெற்றார்; ஆசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். எனினும் காலப்போக்கில் ஆசிரியர் தொழில் மீது வெறுப்பு உண்டானது; மாணவர்களை அரட்டி,உருட்டி மிரட்டும் அது அவரின் கனிவான சுபாவத்துக்கு ஒத்துவராத பண்பாக இருந்தது.\nவேலையை உதறிவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார் .அவரின் ஆரம்பகால நாடகங்கள் பெரிய\nவரவேற்பை பெறவில்லை; அவரை டால்ஸ்டாயின் எழுத்து ஈர்த்தது. பீத்தோவனின் இசைக்கோர்வை அவரை ஈர்த்தது; ஓயாத உழைப்புக்காரர் ஆன மைக்கேலாஞ்சேலோவும்\nதான். மூவரின் வாழ்க்கை வரலாற்றையும் அற்புதமான நூல்கள் ஆக்கினார் .\nஅவருக்கு இந்தியாவின் ஆன்மீகத்தின் மீது காதல் வந்தது; இந்தியாவைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் கொண்டார் .தாகூரை அவர் அவர் தேசத்தில் சந்தித்த\nபொழுது ,”நீங்கள் விவேகானந்தரை படித்தால் இந்தியாவைப் புரிந்துகொள்ளலாம்.” என சொல்லப்படவே இவர் அவரின் நூல்களை வாசிக்க ஆவல் கொண்டார் .இவருக்கு ஆங்கிலம் தெரியாது; பெரும்பாலான நூல்கள் ஆங்கிலத்தில் இருந்தன . இவரின் சகோதரியின் உதவியோடு அவற்றைப் படித்து நெகிழ்ந்து போனார் .The Life of Ramakrishna andSwami Vivekanandas Life and Gospels.என்கிற அற்புதமான நூலை எழுதினார் .\nரோலண்ட் குறுகிய மனப்பான்மை கொண்டு நாடுகள் சண்டைப்போடுவ��ைக் கண்டு மனம்\nநொந்தார் . இரண்டு வெவ்வேறு துருவங்கள் எனக்கருதப்படும் மனிதர்கள் அன்பால் இணைய முடியாதா எனக் கேள்வி எழுப்பிக்கொண்டார் . அதை JEAN-CHRISTOPHE என்கிற தன் நாவலுக்குக் கருப்பொருள் ஆக்கினார்; கதையின் நாயகன் ஒரு ஜெர்மன் இசைக்கலைஞன் அவன் இக்கட்டான சூழல்களிலும் பிரான்ஸ் தேசத்து இளைஞன் ஒருவன் மீது நட்பு பாராட்டுகிறான் -நாடுகளைக் கடந்து அன்பால் மனிதர்கள் இணைய முடியும் என அடித்துச் சொன்ன ரோலண்டுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது\nகாந்தியை மிகவும் நேசித்தார். அவரைச் சந்தித்த பொழுது காந்தி தன்னை முத்தமிட்ட தருணத்தைப் புனித பிரான்சிஸ் மற்றும் டொமினிக் ஆகியோரின் முத்தத்தோடு ஒப்பிட்டு சிலாகித்தார் .காந்தியை பெரும்பாலும் நம் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட ஒரு ஜீவனாக மட்டுமே பார்க்கிறோம்; ஆனால்,ரோலண்ட் அப்படிப் பார்க்கவில்லை,உலகம் முழுக்க உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் குரல் கொடுக்கிற ஒரு மனிதராகத் தான் அவரை அவர் பதிவு செய்கிறார் . அதை ஜெயகாந்தன் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். காந்தியை பற்றிய இவரின் நூல் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று. உலகமே பாசிசம் கண்டு அஞ்சிக்கொண்டு இருந்த பொழுது இவர் வன்முறையின்மையை (PACIFISM ) காந்தியின் வழியில் வலியுறுத்தினார் .\nஅரசியல், கல்வி, நாயகன், மக்கள் சேவகர்கள், வரலாறுஅன்பு, அமைதி, அரசியல், இசை, இந்திரா, எளிமை\nதிசெம்பர் 30, 2014 திசெம்பர் 30, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\n28,000 முறை இந்த வருடம் என் தளம் பார்வையிடப்பட்டுள்ளது. 72 நாடுகளில் இருக்கும் தமிழர்கள் கட்டுரைகளை வாசித்துள்ளார்கள். நேரு, காந்தி, PK திரைப்படம், கிண்டி பொறியியல் கல்லூரி, வீரமாமுனிவர் பற்றிய கட்டுரைகள் மிக அதிகபட்ச பார்வையிடுதலை பெற்றிருக்கின்றன. இருநூற்றி எண்பத்தி மூன்று பதிவுகள் எழுதி சேர்த்திருக்கிறேன். உங்களின் வாசிப்புக்கு நன்றி\nதிசெம்பர் 25, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nபெரிய வணிகரின் மகனாக வாழ்ந்த பெரியார் ஜாதிய அடக்குமுறைகளைத் தன்னுடைய இளம்வயதிலேயே கண்ணுற்றார். காசிக்கு வீட்டில் கோபித்துக்கொண்டு போன போது பசியோடு மடங்களுக்குள் உண்ணச்சென்ற பொழுது ஜாதி பார்த்து உணவிட்ட கொடுமை அவரை ஏகத்துக்கும் பாதித்தது.\nகாங்கிரஸ் கட்சிக்குள் ராஜாஜியால் கொண்டு வரப���பட்ட பெரியார், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நீதிமன்றம் செல்லாமல் இழந்தார். பல ஏக்கர் மரங்களில் கள் இறக்குவதை நிறுத்தி அவற்றை வெட்டிச்சாய்த்தார். ஊர் ஊராகச் சென்று கதர் விற்றார். காங்கிரஸ் நிதியுதவியோடு நடந்த சேரன்மாதேவி குருகுலத்தில் சமபோஜனம் மறுக்கப்பட்டது. காங்கிரசில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது எல்லாமும் அவரைக் காங்கிரசை விட்டு வெளியேற்றியது.\nசுயமரியாதை இயக்கம் துவங்கினார். மக்களை விட்டு வெகுதூரம் நகர்ந்திருந்த ஜஸ்டிஸ் கட்சியை அண்ணாவுடன் இணைந்து கைப்பற்றிச் சீர்திருத்தினார். திராவிடர் கழகமாக அக்கட்சி உருவெடுத்தது. முதல்வராக எத்தனையோ அழைப்புகள் வந்த பொழுதும் ஏற்க மறுத்து தேர்தல் அரசியலை விட்டு விலகியே நின்றார்.\nபெண் விடுதலையைத் தீவிரமாக முன்னெடுத்தார். பெண்களைக் காந்திய இயக்கத்தின் மூலம் முதலில் அரசியலுக்குள் கொண்டு வருவதில் ஆரம்பித்த அவர் அதற்குப்பின்னர் திராவிட இயக்கத்திலும் அதைத் தொடர்ந்தார். காந்தி மக்கள் தொகை ஏறுவதைத் தடுக்கப் பிரம்மச்சரியம் கடைபிடிக்கச் சொன்ன பொழுது பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ள வேண்டும் என்றும், கர்ப்பப்பையை எடுத்துவிடவேண்டும் என்று இவர் முழக்கமிட்டார்.\nஇளையவராக இருந்தாலும் வாங்க, போங்க என்றே அழைப்பார். நேருக்கு நேராக விமர்சிப்பதை வரவேற்றார். பேசிக்கொண்டு இருக்கும்போது வரும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்வது அவரின் வழக்கம். மேடையில் பேசிக்கொண்டு இருந்தபோது தொடர்ந்து ஒருவர் வினாக்களைத் தொடுத்துக்கொண்டே இருந்தார். பெரியாரும் பதில் சொல்லிக்கொண்டே வந்தார். இறுதியில் அவரின் பேனா தீர்ந்துபோனது. பெரியார் தன்னுடைய பேனாவை எடுத்து நீட்டினார்.\nஇட ஒதுக்கீட்டுக்கு தீவிரமான ஆதரவு, சுய மரியாதைத் திருமணங்களை ஊக்குவித்தது, பெயருக்குப் பின்னிருந்த ஜாதிப்பெயர் நீக்கம் என்று மிக முக்கியமான முன்னெடுப்புகளின் தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தத்தின் தனித்த தலைவராக அவர் திகழ்கிறார்.\nஎதிர்ப்பு அரசியலை தீவிரமாக முன்னெடுத்தவர். நடிகர்களால் நாட்டுக்கு வரும் பயனை விடத் தீங்கே அதிகம் என்றும், கூத்தாடிகள் என்றும் விமர்சித்தார். ‘யாரைத்தான் எதிர்க்கவில்லை’ என்று அவரே ச��ல்கிற அளவுக்குத் தீவிரமாக இயங்கியவர். இந்தி எதிர்ப்பு, குலக்கல்வித்திட்ட எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, பிரமாணர் களின் ஆதிக்க எதிர்ப்பு என்று நீண்டன அவரின் போராட்டங்கள்.\nகடவுள் வாழ்த்துப் பாடினால் எழுந்து நிற்பார். திரு.வி.க அவரைப்பார்க்க வந்தபோது அவருக்கு விபூதி அணிய தானே பாத்திரத்தை நீட்டினார். சில கோயில்களின் அறங்காவலராகச் சிறப்பாகப் பணியாற்றினார். வாழ்நாள் முழுக்க அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் எதிர்த்த ராஜாஜி இறந்தபோது கண்ணீர்விட்டு அழுது, வாய்க்கரிசி போடக்கேட்ட மாண்பாளர்.\nகாங்கிரசை விட்டு விலகிய பின்னர்க் காந்தியை ஓயாமல் எதிர்த்த பெரியார், மதவாதியான கோட்சேவால் மதவெறியை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்த காந்தி இறந்தபோது தீபாவளிக்குப் பதிலாகக் கோட்சே தூக்கிலிடப்பட்ட தினத்தைக் கொண்டாட வேண்டும் என்றதோடு, ‘சுடப்பட்டவர் சுயமரியாதைக்காரர் காந்தியார்’ என்று குறிப்பிட்ட அவர் காந்திஸ்தான் என்று இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும்.’ என்றும் எழுதினார்.\nபெரியார், புத்துலகின் தீர்க்கதரிசி, தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, தேவையற்ற சடங்குகள், அடிப்படையற்ற பழக்கங்களின் தீவிரமான எதிரி” என்று யுனெஸ்கோ புகழாரம் சூட்டியபோது அதை ஏற்றுக்கொள்ள வெட்கப்படுவதாகச் சொன்னார்.\nதன்னுடைய இறுதிக் காலத்தில் ஹெர்னியாவால் இறங்கிச் சரியும் குடல், வயிற்றில் பைப் போட்டு சிறுநீர் கழிக்க வேண்டிய சூழலிலும் பகுத்தறிவோடும், சுய மரியாதையோடும் தமிழர்கள் திகழ எண்ணற்ற உரைகளை நிகழ்த்திஅறிவு வெளிச்சம் பாய்ச்சினார் அவர்.\nபெரியார் இறந்தபோது எந்த அரசுப் பதவியிலும் இல்லாததால் அவருக்கு எப்படி அரசு மரியாதை செய்வது என்று அதிகாரி கேட்டார். முதல்வர் கலைஞர் இப்படிப் பதில் சொன்னார் , “காந்தி அவர்களும் எந்தப் பதவியிலும் இல்லாமல் இருந்தாலும் அவர் தேசப்பிதா என்பதால் மரியாதைகள் செய்யப்பட்டது இல்லையா தமிழ் நாட்டின் தந்தை பெரியார் தமிழ் நாட்டின் தந்தை பெரியார்” என்று சொல்லி சகல மரியாதை களோடு அவரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.\nபுகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹாவின் ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ புத��தகத்தில் இடம் பெறும் இரண்டு தமிழர்களில் பெரியாரும் ஒருவர். இப்படிப் பெரியாரின் பணிகளை அவர் குறிப்பிடுகிறார் , “அறுபத்தி ஏழில் தி.மு.க. தமிழகத்தில் ஆட்சியைக் காங்கிரசிடம் இருந்து கைப்பற்றியது. அதற்குப் பின்னர் அது இன்றுவரை ஆட்சிக்கு வரவே இயலவில்லை. பெரியாரின் கருத்தியல் மற்றும் அமைப்புரீதியிலான தீவிரமான செயல்பாட்டு அடிப்படைகளே இதற்குக் காரணம். நிச்சயமாகப் பெரியார் தன்னுடைய கனவான தமிழர்களுக்குத் தனி நாடு என்பதற்கு இந்திய அரசுக்குள் அதிகச் சுயாட்சி என்பது ஈடாகாது என்றே எண்ணியிருப்பார்”.- புத்தக கண்காட்சிக்கு வரவிருக்கும் நூலில் இருந்து ஒரு கட்டுரை\nஅரசியல், இந்தியா, நாயகன், மக்கள் சேவகர்கள்\nபார்க்கக் கூடாத படமா ‘PK’ \nதிசெம்பர் 25, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nதிரையரங்கம் போய் பார்க்கிற இரண்டாவது ஹிந்தி திரைப்படம் ‘PK’. படம் சிறப்பாக இருக்கிறது என்று விமர்சனங்கள் தொடர்ந்து வந்ததால் எதிர்பார்ப்புகளுக்கு பஞ்சமில்லாமல் போய் அமர்ந்தேன். எனக்குள் இருந்த வரலாற்று மற்றும் மானுடவியல் மாணவனுக்கு தலைவாழை விருந்தாக இந்த கமர்ஷியல் படம் அமைந்திருக்கிறது. ரசிகர்கள் பல இடங்களில் கைதட்டி,குதூகலித்து கடைசியாக ஒரு படத்தை பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. படம் வெகு விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் போவதால் அதைப் பற்றிய விவரிப்பை இந்த கட்டுரையில் பெரும்பாலும் செய்யப்போவதில்லை.\nஒரு குழந்தை எந்த அடையாளமும் இல்லாமல் தனக்குள்ளும்,சக மனிதர்களுக்குள்ளும் இருக்கும் மனிதத்தை மதங்களை கடந்து தேடினால் என்னாகும் கடவுளின் தரகர்கள், தூதுவகள் என்று சொல்லிக்கொள்பவர்களை நோக்கி நீங்கள் கேள்விகள் கேட்டிருக்கிறீர்களா கடவுளின் தரகர்கள், தூதுவகள் என்று சொல்லிக்கொள்பவர்களை நோக்கி நீங்கள் கேள்விகள் கேட்டிருக்கிறீர்களா படிக்காதவர்களை மந்தைகள் என்று விமர்சிக்கும் எத்தனை பேர் சாமியார்வசமும், மூட நம்பிக்கைகளிலும் ஊறிப்போய் இருக்கிறோம் படிக்காதவர்களை மந்தைகள் என்று விமர்சிக்கும் எத்தனை பேர் சாமியார்வசமும், மூட நம்பிக்கைகளிலும் ஊறிப்போய் இருக்கிறோம் இந்தக் கேள்வியை வெவ்வேறு வகைகளில், ராங் கால் என்கிற அம்சத்தின் மூலம் வெற்றுக்கிரகவாசியான PK வைக்கிறான்.\nசொந்த விஷயமான மதத்தைப�� பற்றி பொது வெளியில் பேசுகிறீர்கள். ஏன் ஆணுறையை யாரும் உரிமை கொண்டாட மறுக்கிறீர்கள் என்று PK கேட்க, உடலுறவு சொந்த விஷயம் என்று பதில் சொல்கிறார் நாயகி. அப்படி ;என்றால் ஏன் உடலுறவு கொள்ளப்போவதை பெரிய விழா எடுத்துச் சொல்கிறீர்கள் என்று அப்பாவியாக கேட்கையில் விசில் பறக்கிறது.\nடீ விற்பவனையும், கடவுளை விற்பவனையும் ஒப்பிட்டு பேசும் இடம் இன்னுமொரு கவிதை. அங்கே பெருத்த மூலதனம் தேவை,இங்கே ஒரு கல்,குங்குமம் போதும். அங்கே ஆட்கள் ஆறஅமர அருந்தி ரசிக்க வேண்டும்,இங்கே துரத்திக் கொண்டே இருப்பது தான் வியாபார டெக்னிக். அங்கே நிமிர்ந்து நின்று வேண்டியதை பெறுவீர்கள், இங்கே பயத்தை மூலதனமாக்கி குனிந்து, குனிந்தே வாழ்க்கை கடக்க வைக்கப்படுகிறது.\nநமக்குள் இந்த மதத்தவர் இப்படித் தான் என்கிற முத்திரைகள் ஆழமாக பதிந்து போயிருக்கின்றன. பேஷன் என்கிற அணிகிற ஆடைகள்,அடையாளங்களை கொண்டே ஒரு மதத்தினை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்கிற எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியானவர்கள் என்பது எவ்வளவு அபத்தமானது. இவர்கள் ஏமாற்றுவார்கள், சாமியார்கள், தேவ விசுவாசம் சொல்பவர்கள் எல்லாம் புனிதர்கள் என்று நாம் ஏன் நம்புகிறோம் உலகை படைத்ததாக நீங்கள் நம்பும் கடவுள் அப்படியெல்லாம் செய்ய வைப்பாரா \nபகுத்தறிவை பயன்படுத்த ஏன் சாமியார்கள் முன் மறந்து போகிறோம். நம்முடைய உளவியல், சொந்த சிக்கல்களுக்கு கோயில்களில், தர்காக்களில், சர்ச்சுகளில், ஆசிரமங்களில் தவங்கிடக்க சொல்லித் தரப்படுகிற நமக்கு ஏன் அந்த சிக்கலை எதிர்கொள்ள சொல்லித்தரப்படுவதில்லை. எல்லா சிக்கலையும் தீர்க்க வல்ல கடவுளின் தூதர்கள் ஏன் நம்மிடம் பணம் பிடுங்குகிறார்கள் இப்படி எக்கச்சக்க கேள்விகளை இந்த படம் எழுப்பிச் செல்கிறது.\n. வன்மம் கொண்டு மனிதர்களை கொன்று கொண்டே இருந்தால் வெறும் ரத்தம் தோய்ந்த செருப்புகள் மட்டுமே மிஞ்சும் என்கிற குரல் பெஷாவர் சம்பவத்துக்கு பிறகு வரும் படம் என்பதால் அதோடு பொருந்திப் போவதாக தோன்றியது எனக்கு\nவெவ்வேறு மதங்களின் செயல்பாடுகள்,கலாசாரங்கள் மாறுபட்டு நிற்கின்றன. அவை எந்த அன்பின் அடிப்படைக்காக எழுந்தனவோ அதை விடுத்து அடையாளங்களை நம் மீது சுமையாக திணிக்கும் வன்முறையை எதிர்த்து யோசித்து இருக்கிறீர்களா படத்தில் சிரித்துவிட்டு வ��ட்டில் லேபிள்களை கழற்றி வைத்துவிட்டு சிந்திக்க இந்த படம் வழிகோலும்.\nஇந்து மதத்தை மட்டுமே இந்தப்படம் குறிவைத்து தாக்குவதாக சிலர் கிளம்பியிருக்கிறார்கள். இதைவிடத் தீவிரமான கேள்விகளை OMG படம் எழுப்பிய பொழுது இவர்கள் பாதுகாவலர் வேடம் தரிக்க மறந்து போனார்கள். படத்தில் கிறிஸ்துவம், இஸ்லாம், சீக்கிய மதம் ஆகியவற்றின் செயல்பாடுகளும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டே இருக்கிறது. படம் மனிதம் மனதில் ஒட்டிக்கொண்டு இருக்கும் தலைமுறையை நோக்கி எடுக்கப்பட்டு இருக்கிறது.\nபடத்தைப் பார்த்து சிரிக்கவோ, கொஞ்சமாக கண்ணீர் விடவோ, ஒற்றை அடையாளத்தை தூக்கிப் பிடிக்கிற நம்முடைய நாடகத்தனமான போக்கின் மீதான கேள்விகள் துளைத்தாலோ, சாமியார்களை சரமாரியாக கேள்விகளால் குடைய வேண்டும் என்றோ- இவற்றில் எதோ ஒன்று கூட தோன்றாமல் போனால் நல்ல மருத்துவரைப் பார்க்கவும். அன்பு செய்வதை மறந்துவிட்ட மதமெனும் பேய் பிடித்த அனைவருக்கும் அன்பு செய்ய கற்றுத்தருகிறான் PK\nஅரசியல், சினிமா, திரைப்படம், நாயகன்அன்பு, அமைதி, அரசியல், இந்தியா\n‘பாரத ரத்னா’ மாளவியா வாழ்க்கை வரலாறு \nதிசெம்பர் 25, 2014 திசெம்பர் 25, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nபண்டித மதன் மோகன் மாளவியா இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்காற்றிய முக்கிய ஆளுமைகளில் ஒருவர். இந்து தேசியத்தை முன்னிறுத்தி ஹிந்து மகாசபையைத் துவங்கி வைத்தவர். பாகவத சொற்பொழிவுகள் நிகழ்த்தும் குடும்பத்தில் பிறந்த அவர் சம்ஸ்கிருத மொழியில் தேர்ச்சி பெற்றதோடு நில்லாமல் ஆங்கிலக் கல்வியையும் பெற்றார். பின்னர் அரசாங்கத்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.\nஇரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில் இந்தியர்களுக்குச் சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று அவர் ஆற்றிய உரை பரவலான கவனத்தை ஈர்த்தது. காங்கிரசின் முக்கிய முகங்களில் ஒருவராக அவர் மாறுவதற்கான வாய்ப்புகளை அது வழங்கியது. ஹிந்துஸ்தான் இதழின் ஆசிரியராக ஆனவர் அதற்குப் பின்னர்ச் சட்டம் பயின்றுவிட்டு திரும்பினார்.\nகாசியில் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் கனவு கண்டார். பல லட்சம் ரூபாய் நிதியை அலைந்து திரிந்து திரட்டினார். அன்னிபெசன்ட் அவர்களும் மத்திய இந்துப் பள்ளி ஒன்றை ஆரம்பிக்கும் கனவில் இருந்தார். இரண்டு ���னவுகளையும் இணைத்து தனியார் முயற்சியில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வி தரும் நிலையமாகப் பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தை நிர்மாணித்தார்கள்.\nகாந்தியடிகளின் ஒத்துழையாமை போரில் பங்கு பெற்றுச் செயல்பட்டாலும் இஸ்லாமியர்களை இணைத்துக்கொண்டு பணியாற்றும் கிலாபத் இயக்கத்துக்கு எதிராக அவர் இருந்தார். செளரி சௌரா சம்பவத்தால் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திய பொழுது அந்தக் காவல் நிலைய எரிப்புச் சம்பவத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை வாதாடி அவர் மீட்டார்.\nஆங்கிலேய அரசு சட்டசபைகளுக்குள் இந்தியர்களுக்கு இடம் வழங்க ஆரம்பித்த பொழுது அதில் மாளவியாவும் இடம் பெற்றார். உருதுவைப் போலச் சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட ஹிந்தியும் நீதிமன்றங்களில் பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துப் போராட்டங்கள் நடைபெற்ற பொழுது அதில் இவர் பங்குகொண்டார். அது அப்போராட்டங்களுக்கு அரசியல் சாயம் பூசியது. உருது பரவலாகப் பயன்பாட்டில் இருந்தாலும், அதைக் காயஸ்தர்கள் ஆதரித்தாலும் மத ரீதியாக மொழியை அணுகி மாளவியா சார்ந்திருந்த குழு செயல்பட்டதால் அஞ்சுமான் தாரிக் இ உருது என்கிற உருது மொழி பாதுகாப்பு இயக்கம் துவங்கப்பட்ட மத ரீதியான அரசியலுக்கான வேர்கள் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திற்கு முன்பே விதைக்கப்பட்டு விட்டது. வங்கப்பிரிவினையால் நாட்டின் பல்வேறு பகுதிகள் கொதித்துக்கொண்டு இருந்த சமயத்தில் மாளவியா ஆங்கிலேய அரசு இந்து பல்கலை ஒன்றை துவங்குவதைக் கரிசனத்தோடு அணுகியதும், ஹிந்திக்குக் கொடுக்கப்பட்ட சம அந்தஸ்தும் அவரை த்ருப்திபடுத்தின. எல்லாவற்றுக்கும் மேலாகச் சட்டசபையில் அவருக்கும் இடம் தரப்பட்டு இருந்தது. அங்கே குரல் எழுப்பினால் போதும், இறங்கிப் போராட வேண்டிய காலமில்லை இது என்பது அவரின் பார்வையாகச் சுதேசி இயக்க காலத்தில் இருந்தது.\nகாங்கிரசின் சட்டசபைக்குள் நுழைவதில்லை என்கிற காங்கிரசின் முடிவை மறுத்து 1923 சுயராஜ்யக்கட்சியைச் சித்தரஞ்சன்தாஸ், மோதிலால் நேரு ஆகியோருடன் மாளவியாயும் இணைந்து ஆரம்பித்தார். அடுத்து வந்த தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை ஐக்கிய மாகாணங்கள், வங்கத்தில் பெற்றார்கள். கிலாபத் இயக்கத்தினரும் முனிசிபல் தேர்தல்களில் சுயராஜ்யக் கட்சியில் இணைந்து வென்றிருந்தார்கள்.\n1924-ல் கோஹத் பகுதியில் நடந்த மதக்கலவரங்களில் எண்ணற்ற ஹிந்துக்கள் கொல்லப்பட்டார்கள். காந்தி அமைதி திரும்ப இருபத்தி ஒரு நாள் உண்ணா நோன்பு இருந்தார். அதே போல மாப்ளா கிளர்ச்சி ஆங்கிலேயருக்கு எதிராக ஆரம்பத்தில் தோன்றினாலும் அது மதச் சாயம் அடைந்து ஹிந்து-முஸ்லீம் கலவரமாக உருவெடுத்து பரவலான வன்முறைகள் இந்துக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படுவதில் போய் முடிந்தது. சுயராஜ்யக்கட்சியைச் சேர்ந்த சித்தரஞ்சன் தாஸ் இந்து-முஸ்லீம்கள் இடையே கொண்டு வந்திருந்த அமைதி உடன்படிக்கையை மீறி வங்கம் ரத்தமயமானது. இந்து மகாசபையை உண்டாக்கி இருந்த மாளவியா உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதில் முக்கியப் பங்காற்றினார். வன்மம் ஐக்கிய மாகாணங்களில் பரவி ஐக்கிய மாகாணத்தில் 1926-31 வருடங்கள் வரையான காலத்தில் மட்டும் எண்பத்தி எட்டு மதக்கலவரங்கள் நடந்தன. அதன் சூடு குறையாமல் பார்த்துக்கொள்ளும் வேலையை மாளவியா செய்தார்.\nமே 1926-ல் மசூதிகள் முன்னால் இசை இசைப்போம் என்று இந்துக்கள் முழங்க ஆரம்பித்தார்கள். பத்து நிமிடங்கள் மட்டுமாவது தொழுகை செய்யும் பொழுது இசையை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று அலகாபாத் இஸ்லாமியர்கள் வேண்டிக்கொண்ட பொழுது 1915-ல் கும்பமேளாவின் பொழுது ஆரம்பித்த ஹிந்து மகாசபையினை மூலம் அதைக் கடுமையாக எதிர்த்தார் மாளவியா. எப்பொழுதும் தொழுகையைச் சத்தமாகச் செய்யக்கூடாது என்று கறாராகக் குரல் கொடுத்தார். சங்கதன் மற்றும் சுத்தி இயக்கங்கள் இந்து மதத்தைக் காக்க கிளம்பியதாகச் சொல்லிக்கொண்டு செயலாற்றின. ஹிந்து மகாசபை மற்றும் சனாதன தர்ம சபை இணைந்து செயல்படுகிற வேலையை மாளவியா பார்த்துக்கொண்டார். மோதிலால் நேரு மதச்சார்பின்மையோடு எல்லாரையும் இணைத்துக்கொண்டு நகர வேண்டும் என்று சொன்னதால், தேர்தலின் பொழுது, “மாட்டுக்கறி உண்பவர். இஸ்லாமியர்கள் பக்கம் நிற்பவர். இந்து மதத்தின் துரோகி ” என்று அவருக்கு மதச்சாயம் பூசினார் மாளவியா. ஹிந்து மகாசபையே சுயராஜ்யக் கட்சியின் முகமாகப் பல்வேறு இடங்களில் மாறிப்போனது. ஹிந்து தொகுதிகளில் பெருவெற்றி பெறுவதையும் அவர்கள் வடக்கில் சாதித்தார்கள். ‘ஹிந்தி,ஹிந்து,ஹிந்துஸ்தான்’ என்கிற கோஷத்தை மிக வலுவாக முன்னெடுக்கிற போக்கை ஆரம்பித்து வைத்தார் மாளவியா.\nகாந்தி-அம்பேத்கர் இடையே பூனா ஒப்பந்தம் கையெழுத்து ஆவதில் முக்கியப் பங்காற்றினார் அவர். உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு நானூறுக்கும் மேற்பட்ட நபர்களோடு சிறை சென்றார் அவர். அதே வருடம், ‘இந்தியப் பொருட்களை மட்டும் வாங்குங்கள்’, என்கிற திட்டத்தை முன்னெடுத்தார். அதே போல ஒடுக்கப்பட்ட மக்களை மீண்டும் இந்து மதத்துக்குள் சேர்க்க அவர்களுக்கு மந்திர தீட்சை கொடுத்து அவர்களின் ஜாதி போய்விட்டதாக அறிவித்தார் அவர். கலாராம் ஆலயத்துக்குள் இருநூறு தலித்துகள் நுழையும் நிகழ்வை முன்னின்று அவரே நடத்தினார்.\nஇவர் ‘தி லீடர்’ என்கிற ஆங்கில இதழைத் துவங்கினார். அதே போல திவாலாக இருந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழின் ஆசிரியராகி அதன் விற்பனையை உயர்த்தி, ஹிந்தியிலும் அந்த இதழ் வருவதை உறுதி செய்தார்.\n1934-ல் சைமன் கமிஷனுக்குப் போட்டியாக இஸ்லாமிய தலைவர்கள் டெல்லி பரிந்துரைகளைக் கொண்டு வந்தார்கள். அதில் சிந்தை தனி மாகாணம் ஆக்குதல், வட கிழக்கு மாகாணத்தைத் தனி மாகாணமாக நடத்துதல், மூன்றில் ஒரு பங்கு இடங்கள் இஸ்லாமியர்களுக்கு மத்திய சட்டசபையில் ஒதுக்குதல், இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருக்கும் பஞ்சாப் மற்றும் வங்காள மாகாணங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு என்று அவர்களின் கோரிக்கைகள் நீண்டன.\nஇதையெல்லாம் சேர்த்துக்கொண்டு கூடவே தனித் தொகுதிகள் உள்ளிட்ட இன்ன பிற கோரிக்கைகளையும் இணைத்துக்கொண்டு ஜின்னா பதினான்கு அம்ச அறிக்கையை உருவாக்கினார். இதற்கு இணையாகக் காங்கிரசின் சார்பாக நேரு கமிட்டி அறிக்கை வந்தது. மேலே இருந்த டெல்லி பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு ஒரே ஒரு நிபந்தனை விதித்தது நேரு அறிக்கை. தனித்தொகுதிகளை லீக் விட்டுவிட வேண்டும் என்பதுதான் அது ஜின்னா அதற்கு இசைந்தாலும் கட்சிக்குள் இருந்த மதவாதிகள் அதை ஏற்க மறுத்தார்கள்.\nஇன்னொரு புறம் ஹிந்து மகா சபை, சீக்கிய லீக் ஆகியனவும் முஸ்லீம்களுக்கு விட்டுக்கொடுக்கிறார்கள் என்று எதிர்க்க ஆரம்பித்தார்கள். மும்பை காங்கிரஸ் 1934-ல் கூடியது, “காங்கிரஸ் எல்லா மதத்தவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற கட்சியாகவே திகழ்கிறது. நாங்கள் தனித்தொகுதிகளை ஏற்கவும் இல்லை, நிராகரிக்கவும் இல்லை.” என்றத��. மாளவியா கடுப்பாகி இது இஸ்லாமியர்களை ஊக்குவிக்கும் போக்கில் இருக்கிறது என்று தேசிய கட்சியை அதே வருடத்தில் ஆரம்பித்துத் தேர்தலில் நின்று வெறும் பன்னிரெண்டு இடங்களில் தன் கட்சியை வெல்ல வைத்தார். பிரிட்டிஷ் அரசு பல்வேறு தரப்பு கோரிக்கைகளை நிறைவேற்றியது மற்றும் உடல்நலமின்மை ஆகியவற்றால் தீவிர அரசியலில் இருந்து அவர் விலகினார்.\nஇந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்து உள்ளது.\nஅரசியல், கல்வி, தலைவர்கள், மக்கள் சேவகர்கள், வரலாறுஅரசியல், ஆங்கிலேயர்கள், ஆர்.எஸ்.எஸ்., இந்தியா\nயாருக்கும் சோதனை எலிகள் இல்லை நீங்கள் \nதிசெம்பர் 19, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\n‘யாருடைய எலிகள் நாம்’ என்கிற அண்ணன் சமஸ் அவர்களின் கட்டுரைத்தொகுப்பை நான்கு நாட்களில் வாசித்து முடித்தேன். கட்டுரைத்தொகுப்பிற்குள் நுழைவதற்கு முன்னரே இவையெல்லாம் எடிட் செய்யப்படாத கட்டுரைகள்,அந்தந்த நிறுவனங்களின் ஊடகக்கொள்கைகளுக்கு ஏற்ப மாற்றப்பட்ட வடிவத்தில் கட்டுரைகள் இங்கே இடம் பெறவில்லை என்று சொல்வதில் இருந்தே சூடு பிடிக்கிறது நூல்.\nஇப்படித்தான் என்று ஓரிரு தலைப்புகளில் இந்தக் கட்டுரைகளை வகைப்படுத்த முடியாது என்பதே எப்படிப்பட்ட ஒரு பெரிய முயற்சியை ஒரு ஆளாக தமிழ் வாசிப்புச் சூழலில் அண்ணன் முன்னெடுத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவும். எம்.ஜி.ஆர்.,ஜெ.,கருணாநிதி என்று எல்லாரையும் காய்ச்சி எடுக்கும் கட்டுரைகளை வரிசையாக படித்துக்கொண்டு வரும் பொழுதே இவர் எந்த ஒரு சித்தாந்த வகைக்குள்ளும் அடக்கக்கூடியவர் இல்லை,இவர் ஒரு அணியின் ஆளுமை இல்லை என்பதையும் புரிந்து கொள்ள ஆரம்பித்து இருப்பீர்கள். மன்மோகன் மீது ஒரு பக்கம் காட்டமான விமர்சனங்கள் தெறித்து விழும் பொழுதே,மோடி பலூனில் ஊசி இறக்கும் வேலையையும் பேனா செய்து முடித்திருப்பதை காணவியலும்.\nதொன்னூறுகளில் சூழலியல் நிருபர்கள் தாரளமயமான சூழலில் வேலையை விட்டு அனுப்பப்பட்டார்கள் அல்லது ஸ்டாக் மார்க்கெட் பற்றி செய்தி சேகரிக்கும் பணிக்கு மாற்றப்பட்டார்கள். அன்றில் இருந்து இன்றுவரை தீவிரமான சூழலியல் சார்ந்த பார்வையை வெகுஜன ஊடகங்களில் முன்னெடுப்பது குறைந்து போயிருக்கும் சூழலில் பூச்சிகள்,புலிகள்,காண்டாமிருகங்கள்,நதிகள்,சேது கால்��ாய் திட்டம்,வெப்ப அரசியல் என்று பலவற்றை வெகு தீவிரமாக தொட்டுச்செல்லும் முனைப்பு கட்டுரைகளில் வெளிப்படுவது ஆரோக்கியமான ஒன்று.\nமக்கள் மீதான கரிசனம்,ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை என்பவையே கட்டுரைகளின் போக்கை தீர்மானித்தாலும் வெகு தீவிரமான எந்த பக்கத்தையும் எடுப்பதை கட்டுரைகளில் தவிர்க்கவே செய்கிறார். அதற்கு காரணம் எல்லார் பக்கமும் கொஞ்சமேனும் நியாயம் இருக்கவே செய்கிறது என்கிற பார்வை காரணமாக இருக்கலாம். காஷ்மீர் சிக்கலில் இந்தியாவை விட்டு வெளியேறுவது சாத்தியமில்லை,அதற்குள்ளேயே சுயாட்சியை வழங்க வேண்டும் என்பது ஒரு சோறு பதம். சீனாவை முந்துவது என்கிற பெயரில் பண்டைய போர் பாணியில் இருப்பதை விட இணைந்து செயல்படல் எனும் நவீன வெளியுறவுக்கொள்கை மாதிரிகளை உள்வாங்கியே தன்னுடைய கட்டுரைகளை அவர் கட்டமைத்து இருக்கிறார். வெளியுறவுக்கொள்கை சார்ந்த கட்டுரைகளில் ‘வரலாற்றில் நம்முடைய இடம் என்ன ’ என்கிற கட்டுரை எழுப்பும் கேள்விகள் எல்லாருக்கும் ஆனவை. எகிப்து போராட்டங்களின் பொழுது அமைதி காத்த நம்மை,முக்கியமான போராட்டங்களின் பொழுது எல்லாம் மவுனம் சாதிக்கும் நாம் எப்படி நினைவுகூரப்படுவோம் என்று இந்தியாவை நோக்கி எழுப்பப்படும் அந்த கேள்வி நேருவிய இந்தியனின் குரலே.\nஈழப் போராட்டங்கள் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் மாற்றுக்குரலாக ஒலிக்கின்றன. அவற்றோடு முரண்படலாம்,உங்களிடம் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். ஆனால்,அவற்றை அபத்தம் என்று நிராகரித்து நகர்வது வரலாற்றின் படிப்பினைகள் நம்மை இன்னம் எட்டவில்லை என்பதன் கொடூரமான நினைவுபடுத்தலாக அமையக்கூடும்.\nஇந்தக்கட்டுரைகளின் ஆகச்சிறந்த அம்சமாக நான் கருதுவது இவை விமர்சித்துவிட்டு மட்டும் நகரவில்லை. தீர்வுகளை முன்வைக்கின்றன. தேசிய போக்குவரத்துக் கொள்கை வேண்டும் என்று எரிபொருள் சிக்கனக்கட்டுரை பேசுகையில்,மாநிலங்களுக்கு மேலும் உரிமை தர ராஜ்ய சபையை வலுப்படுத்த வேண்டும் என்பது கட்டுரை எழுதப்பட்டதற்கு பின்னர் வந்த புன்ச்சி கமிஷன் அறிக்கையோடு ஒத்துப்போவதே தீர்வுகள் இருக்கிற அமைப்புக்குள்ளேயே தீர்வு தேடும் போக்கின் அழகை எடுத்துச் சொல்கின்றன. மதிய உணவு திட்டம் போலவே காலை உணவுத்திட்டமும் வேண்டும் என்பதில் தான் எழுதுபவனின் மனித நேயம் வெளிப்படுகிறது.\nவளர்ச்சியை தரமுடியாத இந்திய அரசுகளின் தோல்விகள் எப்படி தாக்கரேக்களுக்கு வழிவிட்டு உள்ளது என்பதை எழுதும் தருணத்தில் நமக்கான எச்சரிக்கை மணி காத்துக்கொண்டு இருக்கிறது. கசாபைப் பற்றிய கட்டுரையில் காட்டுமிராண்டித்தனத்துக்குகாட்டுமிராண்டித்தனமே பதில் இல்லை என்பதை மட்டும் சொல்லிவிட்டு போயிருந்தால் அது இன்னுமொரு கட்டுரையாக மாறியிருக்கும். உள்துறை,வெளியுறவுத்துறை,பாதுகாப்புத்துறை,ஊடகங்கள் என்று எல்லாரின் தவறுகளை பட்டியலிட்டு ஒரு மாபெரும் வாதத்தில் எதிராளியை யோசிக்க வைக்க இவர் எடுக்கும் முயற்சிகளே கட்டுரையை தனித்து தெரிய வைக்கிறது.\nமோடி,மன்மோகன்,தமிழ்த்தேசியவாதிகள்,இந்திய தேசியக்காவலர்கள்,திராவிட இயக்கத்தினர்,இந்துத்துவவாதிகள்,இடதுசாரிகள் என்று எல்லரை நோக்கியும் கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. “என்னை விட்டு விடாதீர்கள் சங்கர் ” என்று நேரு சொன்னதை தனக்கு சொன்னதாக சமஸ் அண்ணன் எடுத்துக்கொண்டார் போல \nநீதித்துறைக்கு மட்டும் எதற்கு எழுபதுக்கும் மேற்பட்ட விடுதலை நாட்கள் என்று கேள்வி கேட்பதும்,கருப்புச்சட்டங்கள்,என்கவுன்டர் மீதான சரமாரித்தாக்குதலும் சக மனிதனின் மீதான நேசத்தை காட்டுகிறது என்றால் நம்முடைய மனசாட்சியை உலுக்கிக்கொள்ளும் செயலை வெவ்வேறு கட்டுரைகளில் விதைத்தவாறே அவர் நகர்கிறார். உலகத்தமிழ் மாநாட்டின் தோல்விகளுக்கு கருணாநிதி அரசு மட்டுமா காரணம்,நீங்களும் தான் என்பதில் ஆரம்பித்து கல்வித்துறை,சில்லறை வணிகம்,குன்ஹா கட்டுரை வரை இந்தப் போக்கு நீள்கிறது. ஆனாலும்,பெரிய திமிங்கலங்கள் மீது பாய்வது இப்படி சிறுமீன்கள் மீது பாய்வதில் மட்டுப்படுகிறதோ என்கிற சின்ன வருத்தம் உண்டாவதை தவிர்க்க முடியவில்லை.\nமுல்லைப்பெரியாறு,காவிரி,தெலங்கானா பற்றிய கட்டுரைகளில் நான்கு முதல் எட்டு பக்கத்துக்குள் பெரிய வரலாறு ஒன்றை அடக்கும் அரும்பெரும் பணியை கச்சிதமாக அண்ணன் செய்திருப்பதில் இருக்கிற கடும் உழைப்பை என்னால் உணர முடிகிறது. எந்திரன் என்றொரு எகாதிபத்தியன் எப்படி ரஜினி மாதிரியான பிரம்மாண்ட நடிகரின் படங்கள் சிறு படங்களை நசுக்கிக் கொள்கிறது என்பதை படம் பிடிப்பது தற்போதைய லிங்கா படத்துக்கும் பொருந்தும்.\nஜாதி,மதங்கள் பற்ற���ய கட்டுரைகளின் பார்வை நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள உதவுபவை. வெறுமனே ஒரு பக்கத்தை மட்டும் பேசாமல்,இன்னொரு பக்கத்தை கட்டுரையின் ஏதேனும் ஒரு பகுதியிலேனும் சொல்லிவிடும் பண்பு அரிதிலும் அரிதானது. ‘கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்ப்பது தான் நம்முடைய நிலையா ’ என்று கேள்வி கேட்கிற சமஸ் அவர்கள் அதற்கு, ‘இல்லை பதிலும் உண்டு எங்களிடம் ’ என்று கேள்வி கேட்கிற சமஸ் அவர்கள் அதற்கு, ‘இல்லை பதிலும் உண்டு எங்களிடம் ’ என்று பேனாவால் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். யாருடைய எலியாகவும் மாறாமல் சுயமாக சிந்திக்க கதவுகளைத் திறந்துவிடும் கட்டுரைத்தொகுப்பு இது.\nஅரசியல், அறிவியல், கல்வி, நூல் அறிமுகம்\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/hansika-cheeting-manager-issue", "date_download": "2020-11-26T01:11:50Z", "digest": "sha1:23VMGXJ2OH3VDRVMEQ3K34JCATNCNGEW", "length": 8806, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஏமாற்றிவிட்டதாக ஹன்சிகா மீது பரபரப்பு புகார்...!", "raw_content": "\nஏமாற்றிவிட்டதாக ஹன்சிகா மீது பரபரப்பு புகார்...\nபாலிவுட் திரையுலகில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஹன்சிகா நடிகர் தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து பிரபுதேவா இயக்கிய 'எங்கேயும் காதல்', 'வேலாயுதம்',' ஓகே ஓகே' உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தைப் பெற்றார்.\nகடந்த ஆண்டு இவருடைய நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற படங்களாகவே அமைந்தது. கடைசியாக இவர் நடிப்பில் 'குலேபகாவலி' படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nதற்போது இவர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகவும், அதர்வாவுக்கு ஜோடியாகவும் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.\n'குலோபாகவலி' படத்தை தொடர்ந்து தன்னுடைய எடையை குறைத்து படவாய்ப்புகளை பிடித்துள்ள ஹன்சிகா மீது அவருடைய மேனேஜர் முனுசாமி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.\nஅதில் அவர், இதுவரை பணியாற்றிய படங்களுக்காக ஹன்சிகா எனக்கு சம்பளம் தரவில்லை. எனவே, அதை பெற்றுத்தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந���த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\nநிவர் புயல்: சென்னை மக்களுக்கு ஓடோடி உதவி செய்ய மதுரைக்காரங்க கிளம்பிட்டாங்க..\nநிவர் புயல் எப்போது கரையை கடக்கும்... பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய தகவல்..\nநாளையும் பொது விடுமுறை அறிவித்தது தமிழக அரசு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/after-covid-recovery-tamanna-gain-weight-photo-going-viral-qjl6w8", "date_download": "2020-11-26T01:50:38Z", "digest": "sha1:LTYCOOKOEPHR5723Z3IOMFG7J3WIKPH6", "length": 8005, "nlines": 96, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனாவால் உடல் எடைக்கூடிய தமன்னா... லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி...! | After COVID Recovery Tamanna gain weight photo going viral", "raw_content": "\nகொர���னாவால் உடல் எடைக்கூடிய தமன்னா... லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி...\nஅதில் எடுக்கப்பட்ட சில போட்டோக்களில் தமன்னா கொஞ்சம் எடை கூடியது போல் உள்ளது கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nதமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும்\nதமன்னாவின் அப்பா, அம்மாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம்\nகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உரிய சிகிச்சைக்கு\nபின்னர் இருவரும் பூரண நலம் பெற்று திரும்பினர்.\nஐதராபாத்தில் வெப் சீரிஸ் ஷூட்டிங்கிற்காக சென்ற தமன்னாவிற்கு லேசாக காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து ஐதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில்\nசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தமன்னா சில நாட்களிலேயே\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார்.\nதற்போது தமன்னா தான் நடித்த 11th hour என்ற வெப் சீரிஸின் புரோமோஷன் மற்றும் விளம்பரத்திற்காக நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.\nஅதில் எடுக்கப்பட்ட சில போட்டோக்களில் தமன்னா கொஞ்சம் எடை கூடியது போல் உள்ளது கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nகொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட போதும் தற்போது நன்றாக ரெஸ்ட் எடுத்து உடலை தேற்றி வருவதாக தமன்னா தெரிவித்தார்.\nகொரோனா கால ஓய்வால் உடற்பயிற்சி செய்யாமல் இருந்ததால் தான் தமன்னா உடல் எடை கூடியிருப்பார் என்றும், சிலரோ பார்க்க அவ்வளவாக எடை கூடவில்லையே என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற��கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇளம் நடிகரின் 'கிளாப்' படத்தில் இணைந்த பிரகாஷ்ராஜ்..\nவானிலை மையம் அதிர்ச்சி தகவல்... புயல் கரையை கடந்தாலும் தாக்கம் 6 மணிநேரம் நீடிக்கும்..\n2015-போல ஒரு அவலநிலை சென்னைக்கு ஏற்பட்டுவிடுமோ.. அப்போதே சொன்னார்களே கேட்டீர்களா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/we-are-proud-of-our-town-sridevi-hometown-people", "date_download": "2020-11-26T01:41:26Z", "digest": "sha1:X6PXRPSC7IHOAVMPHB7AWLBEFB6W2ENB", "length": 12032, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நம்ம ஊராம்லே அவங்க...! நம்ம ஊருக்குத்தான் பெருமை! நெகிழும் ஸ்ரீதேவியின் சொந்த ஊர் மக்கள்!", "raw_content": "\n நெகிழும் ஸ்ரீதேவியின் சொந்த ஊர் மக்கள்\nலேடி சூப்பர் ஸ்டார் என்று பெயர் பெற்ற ஸ்ரீதேவியின் உண்மையான பெயர் ஸ்ரீ அம்மா. பின்னர் சினிமாவுக்காக அந்த பெயரை ஸ்ரீதேவி என மாற்றிக் கொண்டார். அயப்பன் - ராஜேஸ்வரி தம்பதியின் மகளாவார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த மீனம்பட்டியைச் சேர்ந்தவர். ஸ்ரீதேவியின் தந்தை வழக்கறிஞராக பணியாற்றியவர். 1971 ஆம் ஆண்டில் மலையாள படமான பூம்பட்டா என்ற படத்தில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள அரசின் விருதைப் பெற்றார். அப்போது அவருக்கு வயது எட்டு.\nதமிழ் திரையுலகில் கனவுக் கன்னியாக வலம் வந்த ஸ்ரீதேவியை பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகம் செய்து வைத்தது இயக்குநர் பாராதிராஜா. 16 வயதினிலே திரைப்படம் இந்தியில் சோல்வா சாவான் திரைப்படமாக ரீமேக் செய்யப்பட்டதன் மூலம் பாலிவுட்டிலும் கதாநாயகியாக கோலோச்சத் தொடங்கினார். தமிழை தாய்மொழியாக கொண்டவர் என்பதால் இந்தியில் பேசுவதற்கு சிரமப்பட்டடார். அவருக்காக, நடிகைகள் நாஸ், ரேகா உள்ளிட்டோர் குரல் கொடுத்து வந்தனர். ஸ்ரீதேவி இந்தியில் சொந்தக் குரலில் பேசி நடித்த படம் சாந்தினி.\nபாலிவுட் திரைப்படம் லம்ஹே படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அவரது தந்தை உயிரிழந்த செய்தி வந்தது. இறுதி சடங்கில் கலந்து கொண்ட ஸ்ரீதேவி உடனடியாக மீண்டும் படப்பிடிப்புக��குத் திரும்பினார். தான் ஒப்புக் கொண்ட படங்களை, குறித்த நேரத்தில் முடித்துக் கொடுப்பதில் உறுதியாக இருந்தார் அவர். அதேபோல், சால்பாஸ் படப்பிடிப்பின்போது 103 டிகிரி காய்ச்சல் இருந்தபோதும் அதை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.\nகோலிவுட்டில் இருந்து பாலிவிட்டில் வெற்றி ராணியாக வலம் வந்த ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு, வட இந்தியரைப் போலவே அனைவராலும் பார்க்கப்பட்டு வந்தார். அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது சிலருக்குத் தெரிந்தாலு, தெற்கத்தி கரிசல் மண்ணைச் சேர்ந்தவர் என்பது பலருக்கு தெரியாது. ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்த செய்தியைக் கேட்ட மீனம்பட்டி மக்கள், ஸ்ரீதேவி நம்ம ஊராம்லே என்று கூறி அனுதாபத்தை தெரிவித்து வருகிறார்கள். சில குடும்ப விழாக்களுக்கு, மீனம்பட்டிக்கு வந்திருக்காங்க. ஆனால், மும்பைக்குச் சென்ற பிறகு அவர் அதிகம் வரவில்லை என்ற கிராமத்து மக்கள் அவங்களால எங்க ஊருக்குப் பெருமைதான் என்று கூறி வருகின்றனர்.\nஸ்ரீதேவியின் சொந்த ஊர் மக்கள் நெகிழ்ச்சி\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\nநிவர் புயல்: சென்னை மக்களுக்கு ஓடோடி உதவி செய்ய மதுரைக்காரங்க கிளம்பிட்டாங்க..\nநிவர் புயல் எப்போது கரையை கடக்கும்... பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய தகவல்..\nநாளையும் பொது விடுமுறை அறிவித்தது தமிழக அரசு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் ���ெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/12-member-indian-squad-for-first-t20-against-west-indies-phnihk", "date_download": "2020-11-26T02:07:15Z", "digest": "sha1:7VRDR7LFHXKNLBODHPRW7IXBHA2F2TOT", "length": 9558, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கேப்டன் ரோஹித்.. குருணல் பாண்டியாவிற்கு வாய்ப்பு!! இந்திய அணி அறிவிப்பு", "raw_content": "\nகேப்டன் ரோஹித்.. குருணல் பாண்டியாவிற்கு வாய்ப்பு\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இந்திய அணி வென்றது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை கொல்கத்தாவில் நடக்கிறது.\nஇந்த போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் ஆகியவற்றில் இருந்து தோனி நீக்கப்பட்டுள்ளார். எனவே இளம் வீரர் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளார்.\nவிராட் கோலிக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார். நீண்டகாலமாக இந்திய அணியில் ஆடுவதற்காக காத்திருக்கும் ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் குருணல் பாண்டியாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக், ராகுல், கலீல் அகமது ஆகியோருக்கும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.\nவெஸ���ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணி:\nரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான், ராகுல், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே, குருணல் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது, சாஹல்.\nநீ பிளைட்யை நிறுத்துடா நான் பாத்துக்குறேன் இதுல எந்த மாற்றமும் இல்ல கங்குலி எடுத்த முடிவு கோடிகளை அள்ளிய BCCI\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஐபிஎல் 2021: ஆடும் லெவனில் 5 வெளிநாட்டு வீரர்கள்..\n#AUSvsIND ஆஸ்திரேலியாவில் மழையிலும் விடாது வெறித்தனமா பயிற்சி செய்த ஜடேஜா..\nபத்தாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்: ஐசிசி விருதுக்கு கோலியுடன் மல்லுக்கு நிற்கும் மற்றொரு இந்திய வீரர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்ப���டியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2020/mar/11/3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81-3378635.html", "date_download": "2020-11-26T01:55:51Z", "digest": "sha1:L3SLWJLWVS43SGG464TNGC64L6UQOB2Y", "length": 14603, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "3 மாதங்களில் கோரிக்கைகளை தீா்க்காவிடில் ராஜிநாமா: புதுவை ஆளுநருக்கு அமைச்சா் காலக்கெடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\n3 மாதங்களில் கோரிக்கைகளை தீா்க்காவிடில் ராஜிநாமா: புதுவை ஆளுநருக்கு அமைச்சா் காலக்கெடு\nமகளிா் தின விழாவில் துணை நிலை ஆளுநா் கிரண் பேடியிடம் கோரிக்கை மனுவை அளித்த அமைச்சா் மு.கந்தசாமி.\nமூன்று மாதங்களுக்குள் தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடிக்கு மாநில சமூக நலன் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் மு.கந்தசாமி காலக்கெடு நிா்ணயித்து மனு அளித்தாா்.\nபுதுவை அரசு மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில், புதுச்சேரியில் மகளிா் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், துணை நிலை ஆளுநா் கிரண் பேடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். விழாவில் அமைச்சா் கந்தசாமி பேசியதாவது:\nஅங்கன்வாடி ஊழியா்கள் தங்களின் கோரிக்கைகள் தொடா்பாக அமைச்சராகிய நான் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று எதிா்பாா்த்துள்ளனா். ஆனால், நானும், முதல்வரும் எந்தத் திட்டத்தை அறிவித்தாலும் நடைமுறைக்கு வராது. ஆளுநா்தான் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.\nஅரசுப் பணியில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தற்போது அரசுத் துறைகளில் காலியாக உள்ள 8 ஆயிரம் பணியிடங்களை நிரப்பும்போது, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ���மைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இதை ஆளுநா்தான் நிறைவேற்ற வேண்டும். எனது துறைகளில் உள்ள குறைகளையும் ஆளுநா்தான் தீா்க்க வேண்டும்.\nகடந்த என்.ஆா். காங்கிரஸ் ஆட்சியில் 100 போ் பணியாற்றக்கூடிய இடங்களில் 500 போ் வரை அப்போதைய முதல்வா் ரங்கசாமி பணியமா்த்திவிட்டாா். அப்போது, மத்திய அரசிடம் நிதி பெற முடிந்தது. மேலும், நிதியை ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு மாற்ற முடிந்தது. இதனால், அவா்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அதுபோன்று செய்ய முடியவில்லை. இதன் காரணமாக, 7 ஆயிரம் அரசுப் பணியாளா்கள் ஊதியமும், வேலையும் இல்லாமல் உள்ளனா்.\nஇதற்கு ஆளுநா், முதல்வா், அமைச்சா்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே, அரசுப் பணியாளா்களுக்கு வேலையும், ஊதியமும் வழங்க வேண்டும்.\nஆளுநரும், முதல்வரும் மாறி மாறி குறைகளைக் கூறுவதைத் தவிா்த்து, ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். நியாயவிலைக் கடைகளில் முதல்வா் அரிசி வழங்க நினைத்தாா். ஆனால், ஆளுநா் அரிச்சிக்குப் பதிலாக அதற்கான பணத்தை வழங்க வேண்டும் என்றாா். நீதிமன்றம் பணம்தான் வழங்க வேண்டும் என்று தீா்ப்பளித்தது. எனவே, 23 மாத இலவச அரிசிக்கான பணத்தை மக்களுக்கு வழங்க ஆளுநரும், முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிசிக்குரிய பணம் வழங்காததற்கு நானா காரணம் பாஜகவும், அதிமுகவும் அரிசிக்குரிய பணத்தை மக்களுக்கு வழங்க வலியுறுத்தி போராட்டங்களை அறிவித்துள்ளன.\nஎனது துறையில் உள்ள பல கோரிக்கைகளை ஆளுநா் ஆய்வு செய்ய வேண்டும். 3 மாதங்களில் எனது கோரிக்கைகள் தீா்க்கப்படாவிட்டால், அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவேன்.\nதிட்டங்களை செயல்படுத்த முடியாமலும், வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தர முடியாமலும் உள்ளது வருத்தமளிக்கிறது. எனது துறைகள் பின்தங்கியுள்ளன. எனவே, ஆளுநா் இந்த விவகாரத்தில் தலையிட்டு, மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற்று, திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன் என்றாா் அமைச்சா் கந்தசாமி.\nதனது உரையை முடித்த பின்னா், அமைச்சா் கந்தசாமி தனது கோரிக்கைகள் அடங்கிய மனுவை விழா மேடையிலேயே ஆளுநா் கிரண் பேடியிடம் வழங்கினாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nநெருங்குகிறது தீவி�� நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/07/blog-post_82.html", "date_download": "2020-11-26T00:34:37Z", "digest": "sha1:63BA5CEE2W7UTZQA2TRDPDPY673GWN5X", "length": 17845, "nlines": 72, "source_domain": "www.flashnews.lk", "title": "அரசியல் களநிலவரம்; வன்னி தேர்தல் மாவட்டம் - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி - 076 665 9 665\nஅரசியல் களநிலவரம்; வன்னி தேர்தல் மாவட்டம்\nகடந்த இரண்டு நாட்களாக களத்தில் நின்று வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அரசியல் நிலமைகளை அவதானித்து விட்டு சற்று முன்னரே கொழும்பில் உள்ள எனது வீடு வந்தடைந்தேன்.\nதொடர்ச்சியான பயணம், ட்ரைவிங், சரியான தூக்கமின்மை (கடந்தக 48 மணிநேரத்தில் 4 மணித்தியாலங்கள் மட்டுமே தூங்கக் கிடைத்தது) என்பவற்றால் மிகவும் உடல் ரீதியாக சோர்வடைந்திருக்கின்றேன்.\nஆனால் உள்ளமோ பல மடங்கு மகிழ்ச்சியில் திளைத்துக் கிடக்கின்றது. காரணம் நான் நேரில் கண்ட அரசியல் களநிலவரம். ACMC மற்றும் SLMC ஆதரவாளர்கள் ஒரே சின்னத்திற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஆகவே வன்னி மாவட்ட முஸ்லிம் வாக்குகளுக்கான ஒரு போட்டி இம்முறை களத்தில் இல்லை.\nACMC இன் நிரந்தர தமிழ் ஆதரவாளர்கள் நன்றி மறக்காமல் தமது நன்றியுணர்வை இம்முறையும் அதன் தலைமைத்துவத்திற்கு வழங்கக் காத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விடயம்.\nஒரு சிலர் தமது தனிப்பட்ட விடயங்கள் காரணமாக மாற்று அணிக்கு சென்றாலும் கூட அவர்களைப் போல பல மடங்கு புதியவர்கள் இந்த தொலைபேசிச் சின்ன அணிக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇது தவிர சஜித் பிரேமதாச அவர்களை விரும்பும் தமிழ் மக்களும் இம்முறை இந்த அணிக்கு வாக்களிக்க உள்ளனர்.\nஆகவே இம்முறை வன்னியில் முன்னாள் அமைச்சரின் தோல்வியை எதிர்ப��ர்த்துக் காத்திருக்கும் பலருக்கு அதிர்ச்சி வைத்தியம் கிடைப்பது உறுதி இன்ஷா அல்லாஹ். ஏழைகளின் துஆ பிரார்த்தனை மிகவும் சக்தி வாய்ந்தது. அவரின் வெற்றிக்கு சந்தேகம் தேவையில்லை இன்ஷா அல்லாஹ்….\nஇன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் இரண்டாவது ஆசனம் உறுதியாகும். அப்படி நடந்தால் அதற்குரிய புகழனைத்தும் பல பிரிவுகளாக பிரிந்து நின்று வன்னி மாவட்ட தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் தமிழ் கட்சிகள், சுயாதீனக் குழுக்கள், பேரினவாத கட்சிகளுக்காக வாக்குகளை சேகரிக்கும் தமிழ் வேட்பாளர்கள் என அத்தனை பேரையும் சாரும்.\nஇம்முறை வன்னியில் என்ன விலை கொடுத்தாவது ஒரு ஆசனத்தை பெரும்பான்மை சமூகத்திற்கு எடுத்தே தீருவோம் என கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கும் இனவாத சக்திகளுக்கு இம்மாவட்ட சிறுபான்மை வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் தேடிக் கொடுக்கும் வாக்குகள் உதவி செய்யுமா அல்லது பெரும்பான்மை வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் உதவி மற்றும் வாக்குகள் ஒரு சிறுபான்மை வேட்பாளரின் வெற்றிக்கு உதவுமா என்பது களத்தில் உள்ள சாதாரண அரசியல் அறிவு பெற்றோருக்கும் தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.\nயார் யாருக்கு ஏணி….காலம் பதில் சொல்லட்டும்.\n“சுயநலன்களுக்காக சமூகத்தை விற்கும் எமது அரசியல் வாதிகளை விட தனது இனத்திற்காக குரல் கொடுத்து அதற்காக இனவாதிப் பட்டம் சுமந்து நிற்கும் அந்த மனிதரை நான் மதிக்கிறேன். அவருக்காக எனது வாக்கை இம்முறை பயன்படுத்தப் போவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்” மல்லாவிப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு வாக்காளனின் குரல்…..அவரது நம்பிக்கை வீண் போகாது என நினைக்கிறேன்….\nபி.கு. வன்னி மாவட்ட தமிழ் அரசியல் திட்டமிடப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ளதை தேர்தல் முடிவுகள் தெளிவாகக் கூறும்…..\nகாலம் கடந்த ஞானம்……அதாவது சுடலை ஞானம்…..இது ஆரோக்கியமானதல்ல….\nதேர்தல் முடிவுகளை துல்லியமாகக் கணிக்க முடியும். ஆனால் தேர்தல் திணைக்களத்தின் பணியினை அதனிடமே ஒப்படைக்க விரும்புகிறேன்.கடந்த இரண்டு நாட்களாக களத்தில் நின்று வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அரசியல் நிலமைகளை அவதானித்து விட்டு சற்று முன்னரே கொழும்பில் உள்ள எனது வீடு வந்தடைந்தேன்.\nதொடர்ச்சியான பயணம், ட்ரைவிங், சரியான தூக்கமின்மை (கடந்தக 48 மணி��ேரத்தில் 4 மணித்தியாலங்கள் மட்டுமே தூங்கக் கிடைத்தது.) என்பவற்றால் மிகவும் உடல் ரீதியாக சோர்வடைந்திருக்கின்றேன்.\nஆனால் உள்ளமோ பல மடங்கு மகிழ்ச்சியில் திளைத்துக் கிடக்கின்றது. காரணம் நான் நேரில் கண்ட அரசியல் களநிலவரம். ACMC மற்றும் SLMC ஆதரவாளர்கள் ஒரே சின்னத்திற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஆகவே வன்னி மாவட்ட முஸ்லிம் வாக்குகளுக்கான ஒரு போட்டி இம்முறை களத்தில் இல்லை.\nACMC இன் நிரந்தர தமிழ் ஆதரவாளர்கள் நன்றி மறக்காமல் தமது நன்றியுணர்வை இம்முறையும் அதன் தலைமைத்துவத்திற்கு வழங்கக் காத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விடயம்.\nஒரு சிலர் தமது தனிப்பட்ட விடயங்கள் காரணமாக மாற்று அணிக்கு சென்றாலும் கூட அவர்களைப் போல பல மடங்கு புதியவர்கள் இந்த தொலைபேசிச் சின்ன அணிக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇது தவிர சஜித் பிரேமதாச அவர்களை விரும்பும் தமிழ் மக்களும் இம்முறை இந்த அணிக்கு வாக்களிக்க உள்ளனர்.\nஆகவே இம்முறை வன்னியில் முன்னாள் அமைச்சரின் தோல்வியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பலருக்கு அதிர்ச்சி வைத்தியம் கிடைப்பது உறுதி இன்ஷா அல்லாஹ். ஏழைகளின் துஆ பிரார்த்தனை மிகவும் சக்தி வாய்ந்தது. அவரின் வெற்றிக்கு சந்தேகம் தேவையில்லை இன்ஷா அல்லாஹ்….\nஇன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் இரண்டாவது ஆசனம் உறுதியாகும். அப்படி நடந்தால் அதற்குரிய புகழனைத்தும் பல பிரிவுகளாக பிரிந்து நின்று வன்னி மாவட்ட தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் தமிழ் கட்சிகள், சுயாதீனக் குழுக்கள், பேரினவாத கட்சிகளுக்காக வாக்குகளை சேகரிக்கும் தமிழ் வேட்பாளர்கள் என அத்தனை பேரையும் சாரும்.\nஇம்முறை வன்னியில் என்ன விலை கொடுத்தாவது ஒரு ஆசனத்தை பெரும்பான்மை சமூகத்திற்கு எடுத்தே தீருவோம் என கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கும் இனவாத சக்திகளுக்கு இம்மாவட்ட சிறுபான்மை வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் தேடிக் கொடுக்கும் வாக்குகள் உதவி செய்யுமா அல்லது பெரும்பான்மை வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் உதவி மற்றும் வாக்குகள் ஒரு சிறுபான்மை வேட்பாளரின் வெற்றிக்கு உதவுமா என்பது களத்தில் உள்ள சாதாரண அரசியல் அறிவு பெற்றோருக்கும் தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.\nயார் யாருக்கு ஏணி….காலம் பதில் சொல்லட்டும்.\n“சுயநலன்களுக்காக சமூகத்தை விற்கும் எமது அரசியல் வாதிகளை விட தனது இனத்திற்காக குரல் கொடுத்து அதற்காக இனவாதிப் பட்டம் சுமந்து நிற்கும் அந்த மனிதரை நான் மதிக்கிறேன். அவருக்காக எனது வாக்கை இம்முறை பயன்படுத்தப் போவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்” மல்லாவிப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு வாக்காளனின் குரல்…..அவரது நம்பிக்கை வீண் போகாது என நினைக்கிறேன்….\nபி.கு. வன்னி மாவட்ட தமிழ் அரசியல் திட்டமிடப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ளதை தேர்தல் முடிவுகள் தெளிவாகக் கூறும்…..\nகாலம் கடந்த ஞானம்……அதாவது சுடலை ஞானம்…..இது ஆரோக்கியமானதல்ல….\nதேர்தல் முடிவுகளை துல்லியமாகக் கணிக்க முடியும். ஆனால் தேர்தல் திணைக்களத்தின் பணியினை அதனிடமே ஒப்படைக்க விரும்புகிறேன்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/myliddy-news/students-help", "date_download": "2020-11-26T00:30:37Z", "digest": "sha1:LM6XFODZB663GZUUIKSOYW6VWUM56I5O", "length": 11068, "nlines": 255, "source_domain": "www.ourmyliddy.com", "title": "முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் உதவி - நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமுகாம்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் உதவி\nஇடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் பாடசாலை மாண���ர்களுக்கு வலி வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கதின் தலைவர் திரு.அ.குணபாலசிங்கம் அவர்களின் முயற்சியினால் வட மாகாண அமைச்சிடமிருந்து பெறப்பட்ட நிதியின்மூலம் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் காலணிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நிகழ்வின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது\nகடந்த 02/02/2015 அன்று வடமாகாண கல்வி விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராஜா அவர்கள் முன்னிலையில் மல்லாகத்தில் உள்ள கோணப்புலம் முகாமில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் 06/02/2015 அன்று ஆனைக்கோட்டையில் இயங்கும் மயிலிட்டி றோமன் க.த.க. பாடசாலை மற்றும் மயிலணி சைவ மகா வித்தியாலயம் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமயிலிட்டி கிராம அபிவிருத்தி சங்கம்\nமயிலிட்டி திருப்பூர் இளைஞர் ஒன்றியம்\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/goa-chief-minister-and-ministers-are-suffering-from-health-governor-should-intervene-in-government-process-says-congress/", "date_download": "2020-11-26T01:44:01Z", "digest": "sha1:GXQLK3KJGYR3CJ2HMGSNIR6VIMHOGCJS", "length": 13712, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "கோவா முதல்வர், அமைச்சர்கள் உடல் நலம் பாதிப்பு…..அரசு செயல்பாட்டில் கவர்னர் தலையிட வேண்டும்: காங்கிரஸ் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகோவா முதல்வர், அமைச்சர்கள் உடல் நலம் பாதிப்பு…..அரசு செயல்பாட்டில் கவர்னர் தலையிட வேண்டும்: காங்கிரஸ்\nகோவா முதல்வர், அமைச்சர்கள் சிலர் உடல் நலம் பாதித்திருப்பதால் அரசு செயல்பாட்டில் கவர்னர் தலையிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.\nகோவா முதல்வர் -மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் மூன்று மாதங்கள் சிகிச்சை முடிந்து ஜுன் 14ம் தேதி நாடு திரும்பினார். தொடர்ந்து கடந்த 10-ம் தேதி அவர் மீண்டும் அமெரிக்கா சென்று 17-ம் தேதி திரும்பினார். தற்போது மீண்டும் சிகிச்ச���க்காக அமெரிக்கா சென்றுள்ளார்.\nமுதல்வரை தொடர்ந்து நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரான்சிஸ் டி’சோசாவும் உடல்நலம் குன்றி சிகிச்சைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றுள்ளார். மின்துறை அமைச்சர் மட்காக்கரும் மூளை பாதிப்பு நோயால் மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராமாகாந்த் கலாப் கூறுகையில்,‘‘முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையில் அமைந்துள்ள அரசு கடந்த 6 மாதங்களாகவே அரசியலமைப்பு ரீதியான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. முதல்வர் உடல்நலக்குறைவை தொடர்ந்து 2 அமைச்சர்களும் உடல்நலம் பாதித்துள்ளனர்.\nஅவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை பிராத்தனை செய்வோம். ஆனால் கோவாவில் அரசு செயலற்று இருப்பதை பார்த்து கொண்டிருக்க முடியாது. அதனால் கவர்னர் தலையிட வேண்டும்’’ என்றார்.\nகோவா முதல்வருக்கு எதிராக போராட்டம் : காங்கிரஸ் அறிவிப்பு ஜனவரி 30 ஆம் தேதி கோவா மாநில நிதிநிலை அறிக்கையை முதல்வர் அளிக்கிறார் முக்கில் பொருத்தப்பட்ட குழாயுடன் உட்கார்ந்து பட்ஜெட் தாக்கல் செய்த கோவா முதல்வர்\nPrevious உத்தரகாண்ட்: 700 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 13 பேர் பலி\nNext காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்….பிரிவினைவாதிகள் அழைப்பு\nலட்சுமி விலாஸ் வங்கி – டிபிஎஸ் வங்கி இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nமேற்குவங்கத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது: மம்தா பானர்ஜி\nடிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படும் லஷ்மி விலாஸ் வங்கி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ண���க்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nலட்சுமி விலாஸ் வங்கி – டிபிஎஸ் வங்கி இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nநிவர் புயல்: பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 770 ஆம்புலன்ஸ், 426 மருத்துவக்குழுக்கள் தயார்…\nமேற்குவங்கத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது: மம்தா பானர்ஜி\nடிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படும் லஷ்மி விலாஸ் வங்கி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannakiammankovil.blogspot.com/2010/", "date_download": "2020-11-26T02:06:15Z", "digest": "sha1:KFWUSAUKFXR4DFXIO3ONHYBLTYGWQAJM", "length": 10249, "nlines": 302, "source_domain": "kannakiammankovil.blogspot.com", "title": "புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில்: 2010", "raw_content": "புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில்\nசெவ்வாய், 28 டிசம்பர், 2010\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 6:50 கருத்துகள் இல்லை:\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 6:42 கருத்துகள் இல்லை:\nவெள்ளி, 5 நவம்பர், 2010\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 7:25 கருத்துகள் இல்லை:\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 7:19 கருத்துகள் இல்லை:\nவியாழன், 23 செப்டம்பர், 2010\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 1:19 கருத்துகள் இல்லை:\nவெள்ளி, 12 மார்ச், 2010\nகண்ணகி அம்மன் ஆலயம் -புங்குடுதீவு\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 11:58 கருத்துகள் இல்லை:\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகண்ணகி அம்மன் ஆலயம் -புங்குடுதீவு\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: ImagesbyTrista. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/tech/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2020-11-26T00:59:36Z", "digest": "sha1:AI2NZ5JT6662NQZCPD2LRRBYSXBSG3I3", "length": 14918, "nlines": 61, "source_domain": "analaiexpress.ca", "title": "வியக்க வைக்கும் பழந்தமிழரின் ஆடைத் தொழில்நுட்பம்! |", "raw_content": "\nவியக்க வைக்கும் பழந்தமிழரின் ஆடைத் தொழில்நுட்பம்\nபண்டைய தமிழ் இலக்கியங்கள் தமிழரின் பல்வேறு பண்பாட்டு அழகியல் வாழ்வினை விளக்கி நிற்கின்றனர். பூமியில் நிலைகொண்டு வாழும் மனிதகுலத்தின் வாழ்வியல் தேவைகள் பல அவற்றில் அடிப்படையானத் தேவைகள் உணவு, உடை, உறையுள் என்பதாகும். இவற்றுள் உடையெனப்படும் ஆடை மனித உடலின்மேல் அணிந்து உடலை மூடிக்கொள்வதற்குப் பயன்படும் ஒன்றாகும்.\nஆடையானது தொடக்கக்காலத்தில் காலநிலைக் கூறுகளான குளிர், வெயில், மழை போன்றவற்றிலிருந்து உடலைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் பின் மானத்துடன் தொடர்புடையதாகவும் வளமையின் அடையாளமாகவும், வாழ்வில்மையம் கொண்டது.\nஇன்று ஆடையானது அழகியலோடும், தன்னம்பிக்கையோடு தொடர்புதாக ஏற்றும் கண்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பவளர்ச்சிக் கண்ட இன்றைய நாளில் ஆடைகள் பலவிதவண்ணங்களும் வேலைப்பாடுகளும் கொண்டு பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றது. இவற்றிற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.\nஆனால் தமிழ்ச் சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு வண்ண ஆடைகள் இருந்துவந்தன. ஆடைகளின் தன்மைக்கு ஏற்ப துகில், பூந்துகில், புட்டகம், உடுக்கை என்ற பெயரால் ஆடைகள் புழகத்தில் இருந்தன. மேலும் ஆடையைக லிங்கம், காழகம், அறுவை, மடி, கூறை என்ற பெயர்களாலும் சுட்டினார். பட்டு, பருத்தி, எலிமயிர், நார் முதலியவற்றால் ஆடைகள் நெய்து அணியும் நுட்பத்தினைப் பெற்றிருந்தனர்.\n‘பட்டினும், மயிரினும்பருத்திநூலினும் ’(சிலம்பு 5:16-17)\nஎன்றஅடிகள்இதனைஉறுதிசெய்கின்றன.நுட்பமான வேலைப்பாட்டுடனும், வேறுபட்டத் தட்பவெட்பநிலைக்கு தகுந்தவாரும், சூழலுக்கு தகுந்தவாரும், பொருளியல் நிலைக்கு தகுந்தவாரும் ஆடைகளை அணிந்துள்ளனர். அவைகள் பட்டாடை பூவாடை, பொன்னாடை, வட்டுடை, கச்சை தாளிதம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டன. பருத்தியினால் நூல் நூற்றனர்.\n“பருத்திப்பெண்டின்பனுவல்அன்ன’ (புறம் 125 -1)\nஎன்ற அடிகள் விளக்குகின்றன. பட்டு, கம்பளி, பருத்தி நூல் இவற்றினால் மிகத் துல்லியமானத் தொழில்நுட்பத்துடன் ஆடை நெய்தனர்.\nகட்டும்நுண்வினைக்காருகர்’ (சிலம்பு 5. 16,17)\nநெசவு செய்பவர்கள் காருகர் என்று அழைக்கப்பட்டனர். ஆடைதொழிலுக்குப் பயன்பட்ட பருத்தியை இவர்கள் பயிரிட்டே பயன்படுத்தினர்.\n‘பருத்திவேலிச்சீறூர்மன்னன்’ (அகம் 299 -17)\n‘இணைபடநிவந்தநீலமென்சேக்கை’ (கலி 7 :1 )\nஅன்னத்தூவி போன்ற மென்பொருள்கள் திணித்து நீலப்பட்டினால் அமைந்த படுக்கை என்ற பொருளமைய இடம் பெறும் இவ்வடிகள் மிக மெல்லியதாக நெய்யும் தொழில் நுட்பம் அன்று இருந்ததை விளக்குவதாக அமைக்கின்றது.\nஅறிவியல் வளர்ச்சி கண்ட இன்றைய நாளில் துணிகளுக்கு வண்ணம் ஏற்றும் நுட்பம் அறிந்து அதனை செயல்படுத்துகின்றனர். அன்றே நூல்நூற்றதுடன் நூலுக்கு சாயம் ஏற்றும் நுட்பத்தினைப் பெற்றிருந்தனர் தமிழர்கள் ;.\n‘சிறந்த கருமை நுண்வினை நுணங்கறல்\nநிறங்கவர்புபுனைந்தநீலக்கச்சினர்’ (மதுரைகாஞ்சி 638, 639)\nகருமணலின் நிற மொத்த நீலநிறம் தோயக்கப்பட்ட கச்சு என்ற பொருள் தரும் இவ்வடிகள் மிக நுட்பமாக சாய மேற்றிய தொழில்நுட்பத்தினைக் காட்டுகின்றன. பல்வேறு வண்ணங்களை மரப்பட்டைகளின் துணையோடு, சில வேதிகளை சேர்த்து வண்ணங்களை கண்டுபிடித்து அதனை ஆடைகளுக்கு ஏற்றியக் குறிப்புகளும் காணப்படுகின்றன.அரிக்காமேட்டு அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சாயக்தொட்டிகள் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பெற்ற நூல் நூற்கும் தக்களியும், சாய மேற்றும் தொழில்நுட்பம் தமிழர்களிடம் இருந்ததை மிகத் துல்லியமாகக் காட்டுகின்றன.இன்றைய நாகரீக உலகில் நீச்சல் உடைஅணிந்து நீச்சல் அடிக்கும் வழக்கம் இருந்து வருகின்றது. அந்த ஆடைகள் அதற்கு தகுந்த வடிவமைப்புடன் கிடைக்கின்றது. தமிழன் இடத்துக்கு தகுந்தர்போல் ஆடை அணியும் அறிவும், அதனை வடிவமைக்கும் திறனையும் பழங்காலத்திலேயே பெற்றிருந்தான்.\nநறவணிபூந்துகில்’ (பரிபாடல் 22 : 18, 19)\nநிறங்கிளர்தூவிச்சிறுவெள்ளாங்குருகு’ (நற்றிணை 70: 2,3)\nதுணிகளை குருகின் நிறம்போலவெண்மையாகவெளுத்துஉடுத்தினர் புலைத்திகஞ்சியில்துணியைத்தோய்த்துஎடுத்துக்கல்லில்அடித்துத்துவைத்த, முறுக்கியநீர்பிரியாதஆடைபகன்றைபூவைஒத்திருந்ததுபொருள்பட.\nபுகாப்புகர்கொண்டபுன்பூங்கலிங்கம் ’ (நற்றிணை 90: 1,4)\nவெளுத்து கஞ்சியிட்ட மிடுக்கான ஆடையை அணிந்து மகிழ்ந்தனர் நுட்பமும் மெல்லிய த��்மையும், பூ வேலைப்பாட்டுடனும் ஆடைகள் வடிவமைக்கப்பட்டன.\nபல்வேறு அழகிய உடைகள் தமிழகத்தில் இருந்தன. உடையின் விளிம்பிலோ, முன்தானையிலோ, உடலிலோ ஆடைகள் மிக அழகாக விளங்கிட தாமரை, அல்லி, மல்லிகை, பிட்சிப்பூ, மாம் பிஞ்சு போன்ற உருவங்கள் அழகு பெற்று விளங்குமாறு உருவங்கள் ஏற்றப்பட்டு ஆடைகள் நெய்யப் பெற்றன.\nபாம்பின் சட்டைபோலவும் மூங்கில் உரித்த மெல்லிய தோல் போலவும் பால்காய்ச்சும் பொழுது எழும் ஆவி போலவும், பால்நுரை போலவும் அருவிநீர் வீழ்ச்சி தோற்றம் போலவும் மெல்லிய நுண்ணிய ஆடைகளை அணிந்தனர். அதற்கு பல்வேறு வண்ணம் ஏற்றினர் பல்வேறு வடிவம் தந்தனர். காலநிலைக்கு தகுந்தாற்போலவும் இடத்திற்கு தகுந்தாற்போலவும் உடையை தேர்வு செய்தனர். ஆடைகளை வெளுத்து உடுத்தினர். பருத்தியை பயிர்இட்டு பயன்படுத்தினர். பூவேலைப்பாட்டுடன் ஆடைகள் வடிவமைத்தனர்.\nஇன்றைய நவீன நாகரிக வளர்ச்சியின் கூறுகளாக ஆடை தொழில்நுட்பத்தில் பின்பற்றப்படும். பல அர்ல்ய தொழில்நுட்பங்களை ஆடை தயாரிப்பில் அன்றே பயன்படுத்தி ஆடையை உற்பத்தி செய்வதிலும் உடுத்துவதிலும் உச்சம்பெற்றே திகழ்ந்தனர்\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.geofumadas.com/esri-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-26T02:01:08Z", "digest": "sha1:BKQWRYGDZ6HKIFWDTJLVGBW4YJQPNIZW", "length": 12195, "nlines": 90, "source_domain": "ta.geofumadas.com", "title": "வரைபடங்களை வெளியிட ESRI பட மேப்பர் - ஜியோஃபுமதாஸ்", "raw_content": "\nவரைபடங்களை வெளியிடுவதற்கு ESRI பட மேப்பர்\nவரைபடங்களை வெளியிடுவதற்கு ESRI பட மேப்பர்\nநவம்பர், 2007 ArcGIS-ESRI, ஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், google பூமி / வரைபடங்கள், பன்மடங்கு GIS\nESRI வெளியிட்டுள்ள சிறந்த தீர்வுகள் மத்தியில் XHTML வலை வலை எடிட்டர் மேப்பர், இரண்டு XMSX தளங்களில் ஆதரவு மற்றும் பழைய ஆனால் செயல்பாட்டு 2.0x.\nநாம் சில ESRI பொம்மைகளை பார்த்திராத முன்பே, அவை மிகவும் நன்றாக இருந்ததில்லை, குறிப்பாக அவற்றின் WFS மற்றும் WMS வடிவங்களை தங்களின் சொந்த தரநிலையில் வைத்திருப்ப��ாக வலியுறுத்தினர்.\nஅதன் சிறந்த அம்சங்களில், ஆசிரியரின் வரிசைமுறையாகும், அதில் படிப்படியாக தரவு, தோற்ற வடிவமைப்பு, வெளிப்புற சேனல்கள் மற்றும் குறிப்பாக பண்புகளின் தோற்றம் அமைக்கப்பட்டிருக்கும்.\nஅவர்கள் வழங்கும் சில செயல்பாடுகளை பார்க்கலாம்:\nHTML குறியீட்டைப் பற்றிய அறிவு தேவையில்லை, எனினும் சில CSS மாற்றங்கள் உதவுகின்றன\nஇது 3x திட்டத்திலிருந்து நேரடியாக ஏற்றுமதி செய்யப்படலாம்\nபைத்தியம் சர்வர் அமைப்புகளுக்கு தேவையில்லை\nஇது உள்நாட்டில் அல்லது சேமிப்பக வட்டில் வெளியிடப்படலாம் ... மேலும் இது செயல்படும்\nகண் ... நீட்டிப்பாக 3x பதிப்புகளில் ஆதரவு\nபென்ட்லீயின் ஜியோவெப் வெளியீட்டாளருடன் இந்த விஷயங்களைச் செய்வதற்கு என்ன செலவாகும் என்பதை நான் நினைவில் வைத்திருக்கிறேன், இதைச் செய்யலாம் கூறானதும் மிகக் குறைந்த விலைக்கு ஆனால் நிறைய நிரலாக்கங்களை எடுக்கும். இந்த ஈ.எஸ்.ஆர்.ஐ இயங்குதளம் மிகவும் எளிதானது என்று தோன்றினாலும், ஆரம்பத்திலிருந்தே அதை நம்ப வேண்டாம், இது எப்போதும் சில பொருந்தக்கூடிய சிக்கல்கள் மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் சேவைகளை எடுக்கும், இருப்பினும் இது ஒரு தாயின் அன்போடு ஒப்பிடாது.\nஇறுதியாக வெளியீட்டு வரைபடங்கள் மிகவும் செயல்பாட்டுடன் உள்ளன, அவற்றின் அடிப்படை மெனுக்களை இடப்பெயர்ச்சி, காட்சி, தேடல் மற்றும் பண்புக்கூறுகள் கொண்டு வருகின்றன.\nநன்றாக உங்கள் விளம்பர பிரச்சாரத்தில் கூறினார்: கருத்து மற்றும் பண்புகளை: அவற்றை எளிமையாக வைத்திருங்கள்.\nநவம்பர், 2007 ArcGIS-ESRI, ஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், google பூமி / வரைபடங்கள், பன்மடங்கு GIS\nபென்ட்லே சிஸ்டம்ஸ் ESRI பன்மடங்கு GIS\nமுந்தைய இடுகைகள்«முந்தைய வரைபட சேனல்கள்: வரைபடங்களை உருவாக்குங்கள், பணம் சம்பாதிக்கவும்\nஅடுத்த படம் ஆட்டோகேட் தொகுதிகள் தேடுகிறதா\nஒரு பதிலை விடுங்கள் பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது.\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஅனைத்து படிப்புகளும்ArcGIS படிப்புகள்பிஐஎம் கட்டிடக்கலை படிப்புகள்சிவில் படிப்புகள் 3Dபிஐஎம் எலக்ட்ரோ மெக்கானிக்ஸ் படிப்புகள்பிஐஎம் கட்டமைப்புகள் படிப்புகள்ETABS படிப்புகள்படிப்புகள் மீளவும்QGIS படிப்புகள்\n#BIM - BIM முறையின் முழுமையான படிப்பு\nஇந்த மேம்பட்ட பாடத்திட்டத்தில், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களில் பிஐஎம் முறையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை படிப்படியாகக் காட்டுகிறேன். தொகுதிகள் உட்பட ...\n#BIM - ஆட்டோடெஸ்க் ரிவிட் பாடநெறி - எளிதானது\nஒரு நிபுணர் ஒரு வீட்டை உருவாக்குவதைப் பார்ப்பது போல் எளிதானது - படிப்படியாக விளக்கப்பட்ட படிப்படியாக ஆட்டோடெஸ்க் ரிவிட் கற்றுக்கொள்ளுங்கள் ....\n#BIM - ஆட்டோடெஸ்க் ரோபோ கட்டமைப்பைப் பயன்படுத்தி கட்டமைப்பு வடிவமைப்பு பாடநெறி\nகான்கிரீட் மற்றும் எஃகு கட்டமைப்புகளின் மாடலிங், கணக்கீடு மற்றும் வடிவமைப்பிற்கான ரோபோ கட்டமைப்பு பகுப்பாய்வைப் பயன்படுத்துவதற்கான முழுமையான வழிகாட்டி ...\nஇந்த தளத்தின் உண்மையான நேர போக்குவரத்து\nதானியங்கி LOD2 கட்டிடம் பிரித்தெடுத்தல்\nஐபோன் 12 ப்ரோவில் உள்ள லிடார் ஸ்கேனர் எவ்வாறு செயல்படுகிறது\nஆர்க்மேப்பின் முடிவு எல்லாவற்றிற்கும் நன்றி\nGOES vs POES செயற்கைக்கோள்கள்\nபதிப்புரிமை © 2020 நீங்கள் egeomates\n3D சிவில் சிறப்பு - பின்னர் பார்க்கவும்\n32 மணிநேர வீடியோ - 100% ஆன்லைனில்\nArcGIS Pro ஐ கற்றுக்கொள்ளுங்கள் - எளிதானது\nஉங்கள் மொழியில் - 100% ஆன்லைனில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/2479", "date_download": "2020-11-26T01:20:28Z", "digest": "sha1:DH2PSTTK44LD5JJOOABOWQ5D2LXE6IYP", "length": 4990, "nlines": 46, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் பட்டா ரக வாகனம் தட ம் புர ண்டு வி பத்து ; சாரதி ப டுகா யம் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவில் பட்டா ரக வாகனம் தட ம் புர ண்டு வி பத்து ; சாரதி ப டுகா யம்\nவவுனியா, மடுகந்தையில் ப ட்டா ரக வாகனம் த டம் பு ரண்டு வி பத்துக்கு ள்ளானதில் அதன் சாரதி ப டுகா யமடைந்து வவுனியா வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇன்று காலை இடம்பெற்ற இவ் விப த்து குறித்து மேலும் தெ ரியவருவதாவது,\nவ வுனியாவில் இருந்து ஹொரவப்பொத்தானை நோக்கி பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை ஏ ற்றிச் சென்ற பட்டா ரக வாகனம் ஹொ ரவப்பொத்தானை வீதி, மடுகந்தை பாடசாலை முன்பாக பயணித்த போ து வேகக் க ட்டு ப்பா ட்டை இ ழந்து தடம் பு ரண்டு வி பத்து க்குள்ளானது.\nகுறித்த வி பத்தி ல் அவ் வா கனத்தி ன் சாரதி ப டு காய மடைந்த நிலையில் வ வுனியா வை த்தி யசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொட���்பில் ம டுகந்தை பொ லிசார் வி சாரணை களை முன்னெ டுத்துள்ளனர்.\nஇன்னும் ஒரு மாதத்தில் இதை அ ழி க்காவிட்டால் பா ரிய வி ளைவுகள் ஏற்படும் : விடுக்கப்பட்ட எ ச்ச ரிக்கை\nசற்றுமுன் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம் இன்று\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள்…\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/06/18230601/Vijay-62-First-look-date-announcement.vid", "date_download": "2020-11-26T02:13:46Z", "digest": "sha1:IHDI7OZ2E3GVLW2IHWSSPJOIFMB3IFFX", "length": 4093, "nlines": 116, "source_domain": "video.maalaimalar.com", "title": "விஜய் 62 படத்தின் தலைப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு", "raw_content": "\nசெம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு 1500 கனஅடியாக குறைப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு 1500 கனஅடியாக குறைப்பு\nவிஜய் 62 படத்தின் தலைப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடுத்த அறிவிப்பை வெளியிட்டார் சமுத்திரக்கனி\nவிஜய் 62 படத்தின் தலைப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் 62 படக்குழுவில் இணைந்த வரலட்சுமி\nவிவசாயம், அரசியல் - விஜய் 62 படத்தின் தலைப்பு கசிந்ததா\nவிஜய் 62 படத்தின் சண்டைக்காட்சிகள் -வைரலாகும் வீடியோ\nவிஜய் 62 படத்தில் கீர்த்தி சுரேஷ் எடுத்து வைத்த முதல் அடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7588", "date_download": "2020-11-26T00:29:41Z", "digest": "sha1:N2PMUVIEPPFW54VVH53Z7QJIUDZAIE5Q", "length": 6613, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "இறால் மாங்காய் குழம்பு | Shrimp Mango Broth - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ருசியான குழம்பு வகைகள்\nஇறால் - 1/2 கிலோ,\nநீளவாக்கில் நறுக்கிய மாங்காய் துண்டுகள் - 4,\nபொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 200 கிராம்,\nபுளி - 50 கிராம்,\nதேங்காய் - 1/2 மூடி,\nமிளகாய்த்தூள் - 50 கிராம்,\nதனியாத்தூள் - 40 கிராம்,\nமஞ்சள் தூள் - 10 கிராம்,\nசீரகத்தூள் - 30 கிராம்,\nகடுகு - 10 கிராம்,\nவெந்தயம் - 10 கிராம்,\nநல்லெண்ணெய் - 200 மி.லி.,\nஇறாலை சுத்தம் செய்து கொள்ளவும். மிக்சியில் தேங்காயை அரைத்து தேங்காய்ப்பால் எடுத்துக் கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கிள்ளிய காய்ந்தமிளகாய், கடுகு, வெந்தயம் தாளித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, இறால், தக்காளி, பச்சைமிளகாய், மாங்காய், புளிக்கரைசல், மசாலா தூள் வகைகள் போட்டு கிளறி கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய்ப்பால் ஊற்றி கெட்டியாக கிரேவி பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/104019/What-can-you-do-if-your-family-member-tests-positive-for-Coronavirus", "date_download": "2020-11-26T01:59:44Z", "digest": "sha1:B7233JVDNKFJW6QEZIMSVE3U5RV6MJ3Q", "length": 7549, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "What can you do if your family member tests positive for Coronavirus? - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதத்தளிக்கும் தனி வீடுகள்.. குளமான அப்பார்ட்மென்டுகள்..\nசெம்பரம்பாக்கம் ஏரி - நீர்த்திறப்பு மேலும் குறைப்பு\n‘நிவர்’ புயல் வாட்ஸ் அப்பில் அட்லியன்ஸ் அட்டூழியம்..\nநிவர் புயல் முழுமையாக கரையை கடந்தது..\nஅதிகாலை 3மணிக்குள்ளாகவே நிவர் புயல் கரையை கடந்துவிடும் என...\nநிவர் புயல் புதுச்சேரிக்கும் - மாமல்லபுரத்திற்கும் இடையே ...\nபேருந்து மற்றும் லோடு ஆட்டோ கவிழ்த்து போட்ட நிவர் புயல்..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 ரயில்கள் ரத்து 12 ரயில்கள் பகுதியளவு ரத்து\nநிவர் புயல் மற்றும் 144 தடை காரணமாக மக்கள் வீடுகளில் முடக்கம் : ஆள் அரவமின்றி வெறிச்சோடிய புதுச்சேரி\nநிவர் புயல் தாக்கம்... பெங்களூருவில் வெள்ள அபாய எச்சரிக்கை...\nஅந்தமான், நிகோபர் கடல் பகுதியில் இந்தியா-சிங்கப்பூரின் போர்க்கப்பல்கள் கூட்டுப்பயிற்சி\nகொரோனா தடுப்பு மருந்து விநியோகிப்பது குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகாவல் நிலையங்களில் சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை 45 நாட்களுக்கு குறையாமல் பாதுகாக்க வேண்டும்- உச்சநீதிமன்றம்\nலேண்ட்லைன் போன்களில் இருந்து மொபைல் எண்களை அழைக்க புதிய கட்டுப்பாடு\nபுதுச்சேரி: மாநில பேரிடர் மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு\nதத்தளிக்கும் தனி வீடுகள்.. குளமான அப்பார்ட்மென்டுகள்..\n‘நிவர்’ புயல் வாட்ஸ் அப்பில் அட்லியன்ஸ் அட்டூழியம்..\nஅதிதீவிர புயலாக உருவெடுக்கும் நிவர்...\nகடலோரப் பகுதி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள்...\nநிவர் புயலை துவம்சம் செய்யும் வைகை புயல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilkadal.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-11-26T01:05:44Z", "digest": "sha1:KANBTWMEOA2TZ532IP632EVJRVYGCVG2", "length": 4728, "nlines": 59, "source_domain": "www.tamilkadal.com", "title": "இந்த வீடியோவ பருங்க செய்யற வேலைய திறைமையோடு செய்யதா வெற்றி நிசச்சம் – கற்றது கையளவு கல்லாதது உலகளவு", "raw_content": "\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nஆன்மீக கதைகள்,சித்தர் பாடல்கள்,தமிழ் கம்ப்யூட்டர்\nஇந்த வீடியோவ பருங்க செய்யற வேலைய திறைமையோடு செய்யதா வெற்றி நிசச்சம்\nஎங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nதமிழ் கடல் YouTube செனல்\nஎங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்\nஎங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்\nவணிக இணைய தளம் PinePad YouTube செனல்\nதமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..\nகீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்\nதமிழ் கடல் முகநூல் பக்கம்\nஇந்த வீடியோவ பருங்க செய்யற வேலைய திறைமையோடு செய்யதா வெற்றி நிசச்சம்\nஉங்களுடைய முதல் ஜாவா ப்ரோகிராம் பகுதி 6 தொடர்ச்சி – Your first Java program in Tamil – part6\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/file-case-against-person-who-posted-defamation", "date_download": "2020-11-26T01:07:23Z", "digest": "sha1:A6EWRJKBMXNENSUJ6ROLFHTFBW5GAJNQ", "length": 10570, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறாக பதிவிட்டவர் மீது வழக்குப்பதிவு! | File a case against the person who posted the defamation | nakkheeran", "raw_content": "\nவிஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறாக பதிவிட்டவர் மீது வழக்குப்பதிவு\nநடிகர் விஜய் சேதுபதி, இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அதன்பிறகு அரசியல் தலைவர்கள், திரைத்துரையினர், சில இயக்கங்களைச் சார்ந்தவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து நடிக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்கள்.\nஇந்நிலையில், நேற்று முத்தையா முரளிதரன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் தலைசிறந்த கலைஞர் என்னால் பாதிக்கபடுவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது, விஜய்சேதுபதியின் கலைப்பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்று இத்திரைப்படத்திலிருந்து அவரை விலகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியும் இத்திரைப்படத்தில் இருந்து தான் விலகிக்கொள்வதாக தெரிவித்திருந்தார். ஆனால், ஒரு அடையாளம் தெரியாத நபர், விஜய் சேதுபதியின் மகளுக்கு மிக வக்கிரமான மிரட்டல் ஒன்றை விடுத்தார். இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் வலுவான கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் இதுதொடர்பாக மிரட்டல் விடுத்த மர்ம நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது ஒரு நல்ல முடிவு - விஜய் சேதுபதியின் விலகலுக்கு சமுத்திரக்கனி ஆதரவு\nஎன் பயோபிக்கில் நடிக்க வேண்டாம்; விலகிக் கொள்ளுங்கள்: விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் வேண்டுகோள்\n எதிர்ப்புச் சுழலில் சிக்கிய விஜய்சேதுபதி\nஇலங்கை தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களை விட்டுவிட்டு விஜய் சேதுபதியிடம் அரசியல் செய்யக் கூடாது - எஸ்.வி சேகர் கருத்து\n'நிவர்' புயல் முழுமையாகக் கரையைக் கடந்தது\nகரையைக் கடக்கத் தொடங்கியது 'நிவர்' புயல்\nஇன்னும் ஒரு மணிநேரத்தில் கரையைக் கடக்க தொடங்கும் 'நிவர்'\n'நிவர்' புயல் மீட்புப் பணி... தயார் நிலையில் தமிழகம்\n'ஜல்லிக்கட்டு' - ஆஸ்கருக்குப் பரிந்துரை\n“பக்கவாதத்திற்கு 70% மற்றும் இறப்பதற்கு 30% வாய்ப்புகளும் இருந்தன...” -நடிகர் ராணா\n\"ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்\" - நிவர் புயல் குறித்து வைரமுத்து கவிதை\nநாஜி சதி முதல் கரோனா வரை பலவற்றை வென்று நூறு வயதை எட்டிய பெண்...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nயாரு சாமி இவன்... மும்பை நிழலுலகம் கவனித்த மூன்று தமிழர்கள்\nகரையைக் கடக்கத் தொடங்கியது 'நிவர்' புயல்\nவெள்ளத்தில் மிதக்கும் கார்கள்... வேளச்சேரி மக்கள் எடுத்த அதிரடி முடிவு\n அ.தி.மு.க.வை அதிர வைத்த அமித்ஷா டீல்\nயாரு சாமி இவன்... மும்பை நிழலுலகம் கவனித்த மூன்று தமிழர்கள்\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nஎடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/4-injured-in-bmw-car-crash-my-dog-was-the-cause-of-the-accident-famous-costume-designer/", "date_download": "2020-11-26T01:13:32Z", "digest": "sha1:NVJXFI7YN5NYSLQ3V2WR3E2EFSW4HW4E", "length": 16818, "nlines": 206, "source_domain": "dinasuvadu.com", "title": "BMW கார் மோதி 4பேர் காயம் , விபத்துக்கு காரணம் என்னுடைய நாய் தான் - பிரபல ஆடை வடிவமைப்பாளர் - Dinasuvadu Tamil", "raw_content": "\nஇணையத்தில் தீயாய் பரவும் நிவர் புயல் பற்றிய கவிதை\nஇன்றைய நாள் எப்படி இருக்கு (26/11/2020) ராசி பலன்கள் இதோ. (26/11/2020) ராசி பலன்கள் இதோ.\nநிவர் அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும்.\n#BREAKING: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு..\nநிவர் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும்..\nBMW கார் மோதி 4பேர் காயம் , விபத்துக்கு காரணம் என்னுடைய நாய் தான் – பிரபல ஆடை வடிவமைப்பாளர்\nடெல்லியில் BMW கார் மோதி 4பேர் காயமடைந்துள்ளனர் .இதற்கு காரணம் அவரது நாய் தான் என்று குற்றம் சாட்டியுள்ளார் .\nடெல்லியில் லஜ்பத் நகரின் அமர் காலனி பகுதியில் 29 வயது பெண் ஒருவர் ஓட்டிவந்த BMW கார் மோதி 4 பேர் காயமடைந்துள்ளனர் .இந்த விபத்தானது வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு நடந்துள்ளது,இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது .விபத்தை ஏற்படுத்திவிட்டு அந்த பெண் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார் .பின்பு அங்கிருந்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் .அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கும் பொழுது அவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ரோஷ்னி அரோரா என்று தெரியவந்தது .\nஇதுகுறித்து அந்த பெண் தெரிவிக்கையில் தான் ஐஸ்கிரீம் வாங்க காரில் வந்ததாகவும் ,அப்பொழுது தனது காருக்குள் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது தனது நாய் வெளியே குதித்தபோது வாகனத்தின் கியர் தற்செயலாக மாறியது, இதன் காரணமாக இந்த சம்பவம் நடந்தது என்று கூறி நாயின் மீது குற்றம்சாட்டியுள்ளார் .\nஇந்த விபத்தில் ஐஸ்கிரீம் விற்பனையாளர் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர் .அமர் காலனி காவல் நிலையத்தில் அதிவேகமாக கார் ஓட்டியதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டது .பின்பு அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார் .\nஇணையத்தில் தீயாய் பரவும் நிவர் புயல் பற்றிய கவிதை\nவங்கக்கடலில் உருவான நிவர் புயலை பற்றிய கவிதையை இணையதளவாசிகள் இணையத்தில் அதிகமாக பகிர்நது வருகின்றனர். வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11:30 மணி...\nஇன்றைய நாள் எப்படி இருக்கு (26/11/2020) ராசி பலன்கள் இதோ. (26/11/2020) ராசி பலன்கள் இதோ.\nமேஷம்: இன்று உங்கள் ம��தில் உணர்ச்சிப்பூர்வமான எண்ணங்கள் ஓடும். உங்களிடம் காணப்படும் பதட்டம் உங்கள் பேச்சில் வெளிப்படும். ரிஷபம்: இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கலாம். இன்று அமைதியும் திருப்தியும் காணப்படும். மிதுனம்:...\nநிவர் அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும்.\nபுதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் 11.30 முதல் 2.30 மணி வரை அதிதீவிர புயலாக இருந்த நிவர் தீவிர புயலாக வலுவிழந்து முழுவதுமாக கரையை கடந்துள்ளது. தீவிர புயல் புயலாக வலுவிழக்கும் என கூறியிருந்த...\n#BREAKING: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு..\nசெம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடியில் நீர்மட்டம் 22.3 அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 கன அடியிலிருந்து மீண்டும் 9000 கன...\nஇணையத்தில் தீயாய் பரவும் நிவர் புயல் பற்றிய கவிதை\nவங்கக்கடலில் உருவான நிவர் புயலை பற்றிய கவிதையை இணையதளவாசிகள் இணையத்தில் அதிகமாக பகிர்நது வருகின்றனர். வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11:30 மணி...\nஇன்றைய நாள் எப்படி இருக்கு (26/11/2020) ராசி பலன்கள் இதோ. (26/11/2020) ராசி பலன்கள் இதோ.\nமேஷம்: இன்று உங்கள் மனதில் உணர்ச்சிப்பூர்வமான எண்ணங்கள் ஓடும். உங்களிடம் காணப்படும் பதட்டம் உங்கள் பேச்சில் வெளிப்படும். ரிஷபம்: இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கலாம். இன்று அமைதியும் திருப்தியும் காணப்படும். மிதுனம்:...\nநிவர் அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும்.\nபுதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் 11.30 முதல் 2.30 மணி வரை அதிதீவிர புயலாக இருந்த நிவர் தீவிர புயலாக வலுவிழந்து முழுவதுமாக கரையை கடந்துள்ளது. தீவிர புயல் புயலாக வலுவிழக்கும் என கூறியிருந்த...\n#BREAKING: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு..\nசெம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடியில் நீர்மட்டம் 22.3 அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 கன அடியிலிருந்து மீண்டும் 9000 கன...\nஇன்றைய நாள் எப்படி இருக்கு (26/11/2020) ராசி பலன்கள் இதோ. (26/11/2020) ராசி பலன்கள் இதோ.\nமேஷம்: இன்று உங்கள் மனதில் உணர்ச்சிப்பூர்வமான எண்ணங்கள் ஓடும். உங்களிடம் காணப்படும் பதட்டம் உங்கள் பேச்சில் வெளிப்படும். ரிஷபம்: இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கலாம். இன்று அமைதியும் திருப்தியும் காணப்படும். மிதுனம்:...\nநிவர் அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும்.\nபுதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் 11.30 முதல் 2.30 மணி வரை அதிதீவிர புயலாக இருந்த நிவர் தீவிர புயலாக வலுவிழந்து முழுவதுமாக கரையை கடந்துள்ளது. தீவிர புயல் புயலாக வலுவிழக்கும் என கூறியிருந்த...\n#BREAKING: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு..\nசெம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடியில் நீர்மட்டம் 22.3 அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 கன அடியிலிருந்து மீண்டும் 9000 கன...\nஇன்றைய நாள் எப்படி இருக்கு (26/11/2020) ராசி பலன்கள் இதோ. (26/11/2020) ராசி பலன்கள் இதோ.\nமேஷம்: இன்று உங்கள் மனதில் உணர்ச்சிப்பூர்வமான எண்ணங்கள் ஓடும். உங்களிடம் காணப்படும் பதட்டம் உங்கள் பேச்சில் வெளிப்படும். ரிஷபம்: இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கலாம். இன்று அமைதியும் திருப்தியும் காணப்படும். மிதுனம்:...\nநிவர் அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும்.\nபுதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் 11.30 முதல் 2.30 மணி வரை அதிதீவிர புயலாக இருந்த நிவர் தீவிர புயலாக வலுவிழந்து முழுவதுமாக கரையை கடந்துள்ளது. தீவிர புயல் புயலாக வலுவிழக்கும் என கூறியிருந்த...\n#BREAKING: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு..\nசெம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடியில் நீர்மட்டம் 22.3 அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 கன அடியிலிருந்து மீண்டும் 9000 கன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/politics/2this-is-a-global-performance-stalins-attack-on-2-ministers/", "date_download": "2020-11-26T00:46:50Z", "digest": "sha1:4YJUXJE2M2KS3I6ZWPCI6DFPFBKKHF4F", "length": 9098, "nlines": 118, "source_domain": "puthiyamugam.com", "title": "காமெடி சேனல் நடத்திக்கொண்டிருக்கிறார் செல்லூராஜூ - மு.க.ஸ்டாலின் -", "raw_content": "\nHome > அரசியல் > காமெடி சேனல் நடத்திக்கொண்டிருக்கிறார் செல்லூராஜூ – மு.க.ஸ்டாலின்\nகாமெடி சேனல் நடத்திக்கொண்டிருக்கிறார் செல்லூராஜூ – மு.க.ஸ்டாலின்\nமதுரையில் நடந்த திமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காணொளிகாட்சி மூலமாக பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் செல்லூர்ராஜுவையும், உதயகுமாரையும் பேசி கலகலப்பூட்டினார்.\n’’அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும் , உதயகுமாரும் தங்களது துறையில் என்ன சாதனைகள் செய்தார்கள் என்று கேட்டால் யாருக்கும் சொல்லத்தெரியாது.\nஆனால், என்ன காமெடி செய்தார்கள், நகைச்சுவை பேட்டிகள், இன்றைக்கு புதிதாக என்ன தத்துவ முத்துக்கள் உதிர்த்துள்ளார்கள் என்று கேட்டால், மக்கள் பட்டியல் போட்டு சொல்லிவிடுவார்கள்.\nவைகை ஆற்று நீரை தெர்மாகோல் கொண்டு மூடியது முதல் நமக்கெல்லாம் கொரோனா வராது என்று கதை விட்டது வரை முழுக்க முழுக்க காமெடி சேனல் நடத்திக்கொண்டிருக்கிறார் செல்லூராஜூ.\nகுடிமகன்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்குத்தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன என்று சொன்னாரே.. அதை கல்வெட்டாக எழுதி அவரை அதற்கு பக்கத்தில் உட்கார வைக்கலாம்’’என்று சொல்லி கலகப்பூட்டினார்.\nமேலும், ‘’செல்லூர் ராஜூ ஒரு பேட்டி கொடுத்தால் போதும். அடுத்த அரைமணி நேரத்தில் மைக் முன்னால் வந்துவிடுவார் உதயகுமார். இரண்டு பேருக்கும் எதில் போட்டி என்றால் பேட்டி கொடுப்பதில்தான் போட்டி.\nமதுரையை ரோம் ஆக்குவேன் என்று செல்லூர் ராஜூ சொன்னதும், ஆர்.பி.உதயகுமார் சொல்கிறார்..மதுரையின் வளர்ச்சியா அமைச்சர் பதவியா என்று கேட்டால், நான் மதுரையின் வளர்ச்சியில் தான் கவனம் செலுத்துவேன் என்று சொல்லி இருக்கிறார்.\nஇது உலகமகா நடிப்பு. இந்த உலகமகா நடிப்பை இவர்கள் இருவரிடமும்தான் பார்க்க முடியும்’’என்றார்.\nஆறு வருடத்திற்கு மு.க.ஸ்டாலின் தேர்தலில் நிற்க முடியாது\nமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு\nபொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் : எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர்\nஅரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் – ஸ்டாலின்\nஅரசியல் பேராசையை முதல்வர் வெளிப்படுத்தியிருக்கிறார் – மு.க.ஸ்டாலின்\nசென்னைக்குள் வெளி மாவட்ட நபர்கள் நுழைய தடைவிதித்தது காவல்துறை\nஎன்னை பற்றி வந்த செய்தி தவறானத�� நடிகை -அதுல்யா ரவி\nஅமித்ஷாவை நள்ளிரவில் சந்தித்த தேமுதிக தலைவர்\nடெல்டா மக்களுக்கு கஜா புயல் கற்றுதந்த பாடம்\nமத்திய அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்\nஎன்னை பற்றி வந்த செய்தி தவறானது நடிகை -அதுல்யா ரவி\nநிவர் புயல் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை\nஇயக்குனரை அடித்த நடிகை விசித்ரா\nபுதிய முகம் டி.வி (170)\nசென்னைக்குள் வெளி மாவட்ட நபர்கள் நுழைய தடைவிதித்தது காவல்துறை\nஎன்னை பற்றி வந்த செய்தி தவறானது நடிகை -அதுல்யா ரவி\nஅமித்ஷாவை நள்ளிரவில் சந்தித்த தேமுதிக தலைவர்\nஅழகிய வெள்ளியின் அபாயம் - Puthiyamugam on சூரியன் – சில குறிப்புகள்\nசூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது - on முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/central-railway-station-subway-portion-caved-when-lorry-passed-in-above-road/articleshow/78878579.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article16", "date_download": "2020-11-26T01:31:26Z", "digest": "sha1:OC2L2RPTAKNXTLM7PNOVG6K3CDR7FBZE", "length": 12091, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "central road subway: ரோடு உடைந்து சப்வேக்குள் சென்ற லாரி: 20 அடி பள்ளம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரோடு உடைந்து சப்வேக்குள் சென்ற லாரி: 20 அடி பள்ளம்\nசென்னையில் மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தில் தலைமையில் நடக்கும் சுரங்க பாதை பணிகளுக்கு நடுவே சாலையில் பள்ளம் ஏற்படுவது தொடர்கதையாகிவிட்டது. இந்த சூழலில் லாரி சென்றபோது ரோடு உள்ளே சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nரோடு உடைந்து சப்வேக்குள் சென்ற லாரி: 20 அடி பள்ளம்\nசென்னையில் உள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் ரயில் நிலையம் அருகே உள்ள மெட்ரோ சுரங்கப் பாதை மீது உள்ள ரோட்டில் சுமைகளைத் தூக்கிக் கொண்டு லாரி ஒன்று சென்றபோது பெரும் பள்ளம் ஏற்பட்டது. எனினும் இந்த விபத்து காரணமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.\nபுரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் ரயில் நிலையத்திற்கும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு இடையே அமைக்கப்பட்டு வரும் சுரங்கப் பாதையைச் சென்னை மெட்ரோ ரயில்வே துறை கட்டமைத்து வருகிறது. இந்நிலையில் இந்த சுரங்கப் பாதையின் மீதுள்ள ரோட்டில் 90டன் சுமையைத் தூக்கிக் கொண்டு லாரி ஒன்று சென்றது.\nஅப்போது எதிர்பாராத விதமாகக் குறிப்பிட்ட சுரங்க நடை பாதையில் பெரும் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் லாரியின் முன்பக்கம் சிக்கிக் கொண்டது. ஏற்பட்ட பள்ளம் சுமார் 20 அடி வரை ஆழமாக இருந்தது.\nசென்னை: அனுமதி இன்றி பேனர்கள்... அதிரடியாக வெட்டி வீசிய நிர்வாகம்\nபள்ளம் ஏற்பட்ட பகுதியில் தற்காலிக இரும்பு திட்டு அமைத்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இந்த விபத்தில் சிக்கிக் குறிப்பிட்ட லாரி ஓட்டுநர் காயமடைந்தார்.\nஇதையடுத்து ஓட்டுநர் உடனடியாக அருகிலிருந்த ராஜீவ்காந்தி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். லாரியில் வந்த உதவியாளர் எந்தவித காயங்களுமின்றி தப்பித்துக் கொண்டார். விபத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியில் கட்டுமான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nயுடியூப் பார்த்து சமைக்கலாம்... ஆனா இவங்க செஞ்ச வேலைய பாருங்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமதுரைகண்மாயை ஆய்வு செய்த செல்லூர் ராஜு, அதிரடி பேட்டி\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஇந்தியாநிவர் புயலால் பரிதாபமாக உயிரிழந்த மருத்துவர்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nசென்னைநம்ம சென்னையில அரசு மருத்துவமனையின் லட்சணத்தை பாருங்க\nகிரிக்கெட் செய்திகள்ரெண்டு பேருக்காக ஆஸியிடம் பிசிசிஐ வேண்டுகோள்\nஉலகம்ஷார்ட்ஸ் உடையில் விநாயகர் படம்: மன்னிப்பு கேட்ட நிறுவனம்\nமதுரைநிகார் பாதிப்புகளை சீர் செய்ய மதுரையிலிருந்து படை ஒன்று புறப்பட்டது\nஇந்தியாமீண்டும் ஊரடங்கு அமல்: கொரோனா பாதிப்பால் கட்டுப்பாடு\nதமிழ்நாடுகரையை கடக்க தொடங்கிய நிவர் புயல்: லேட்டஸ்ட் அப்டேட்\nஆரோக்கியம்முட்டை சாப்பிடும்போது செய்யக்கூடாத 5 தவறுகள் என்னென்ன\nடெக் நியூஸ்BSNL Bharat Fiber : ரூ.1000 க்குள் 6 ஆப்ஷன் ; 1 ரீசார்ஜ் ஓஹோனு வாழ்க்கை\nவங்கிSBI PO 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் & தேர்வு நாள், முழு விபரங்கள்\nகோவில்கள்சுவாமி ஐயப்பன் பிறப்பு, சபரிமலை கோவில் வரலாறு மற்றும் சன்னதிகளின் பெருமை; எப்படி சபரிமலையை அடையலாம்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி பெண்கள் ஏன் பாகற்காய் சாப்பிடக் கூடாது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/4856", "date_download": "2020-11-26T01:06:43Z", "digest": "sha1:6DYXQPR3NWADDTBQXOFPR2DSG56WAX5N", "length": 5199, "nlines": 46, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் இடம்பெற்ற வாகன வி ப த்தில் ஒருவர் ப லி: மேலும் ஒருவர் கா யம் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவில் இடம்பெற்ற வாகன வி ப த்தில் ஒருவர் ப லி: மேலும் ஒருவர் கா யம்\nவவுனியா – கனகராயன்குளம் குறிசுட்ட குளம் சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற வி பத்தில் முதியவர் ஒருவர் ம ரண மடைந்துள்ளதுடன், ம ற்றொ ருவர் ப டுகா யம டைந்துள்ளார்.\nநேற்றையதினம் இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த குறித்த முதியவர் ஏ9 வீதி குறிசுட்ட குளம் சந்தியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வருகைதந்த துவிச்சக்கர வண்டியுடன் மோ தி யதில் வி ப த்து ச ம்ப வித்துள்ளது.\nவி ப த்தில் புதூர் சந்தியை சேர்ந்த ஞானசேகரம் வயது 53 என்ற முதியவர் சம்பவ இ டத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் கா யம டைந்த நிலையில் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சி கிச்சை பெற்று வருகின்றார்.\nவிப த்து தொடர்பான மேலதிக வி சாரணைகளை கனகராயன்குளம் பொ லிஸார் மு ன்னெடுத்து வ ருகின்றனர்.\nசற்றுமுன் வெளியாகிய தகவல் யாழ் பல்கலைக்கழக மாணவிக்கு கொ ரோ னா : முற்றாக முடக்கப்பட்டது யாழ் பல்கலைக்கழகம்\nவவுனியாவில் அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புகள் தீ விரம்\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம் இன்று\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள்…\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/6638", "date_download": "2020-11-26T01:34:22Z", "digest": "sha1:3VV4GUNKHTRIVKOHQUPDZGNVFHCSCDZN", "length": 5030, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியா நகர் முழுவதும் பல வருடங்களுக்கு பின் கட்டப்பட்டுள்ள நந்திக்கொடிகள் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியா நகர் முழுவதும் பல வருடங்களுக்கு பின் கட்டப்பட்டுள்ள நந்திக்கொடிகள்\nஅகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28.08.2020) நடைபெறவுள்ள நிலையில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வவுனியா நகரிலுள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நந்திக்கொடிகள் கட்டப்பட்டுள்ளது.\nகுறிப்பாக வவுனியாவின் பஜார் வீதி, மில் வீதி போன்ற நகரின் முக்கிய இடங்களில் நந்திக்கொடி கட்டப்பட்டுள்ளது.\nவடக்கின் வாசலாக கருதப்படும் வவுனியா மண்ணில் இந்து சமயத்தினர் இச்செயற்பாடு சமூகத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nவவுனியாவில் பல வருடங்களுக்கு பின்னர் நகர் முழுவதும் நந்திக்கொடி கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nகா ணாமல் ஆ க்கப்பட்டவர்க ளுக்காக குரல் கொடுத்த வவுனியா இளைஞர்\nமரக்கறிகள் மற்றும் பத்திரிகைகளை ஏற்றும் வாகனமாக மாறிய வவுனியா தனியார் பேருந்து : பயணிகள் க டும் விசனம்\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம் இன்று\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள்…\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.stylecraze.com/tamil/seeragam-tharum-nanmaikal-in-tamil/", "date_download": "2020-11-26T02:12:02Z", "digest": "sha1:AQAIKPTHG22LJDTT3FTSZ3IXBWNMBVR7", "length": 34980, "nlines": 272, "source_domain": "www.stylecraze.com", "title": "சீரகத்தின் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்", "raw_content": "\nசீரகத்தின் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்\nசீரகத்தில் காணப்படும் ஊட்டச்சத்து மதிப்பு\nநம்முடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மூலப்பொருட்களுள் சீரகமும் ஒன்று. இந்த சீரகம், நுரையீரல் மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்த வல்லது. இந்த சீரகத்தின் பயனை இந்தியர்கள் மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைவருமே நன்கு அறிவர். சீரகம் பார்ப்பதற்கு ஓமம் போன்று இருந்தாலும், இதன் வாசனை & சுவை வேறுபட்டு காணப்படும். இவ்வளவு தான் இந்த சீரகம் நமக்கு உதவுகிறதா என நினைத்து விடாதீர்கள். இதன் பயன்கள் (1) (2)எண்ணற்றவை. வாருங்கள் அதனை நாம் விரிவாக பார்க்கலாம்.\nநம் உடல் ஆரோக்கியத்திற்கு சீரகம் தரக்கூடிய எண்ணற்ற பலன்களை இங்கே கொடுத்திருக்கிறோம்\n1. செரிக்க தேவை சீரகம்\nசீரகம் இரைப்பை குடல் வலியை நீக்க உதவுகிறது. சீரகத்தோடு இஞ்சி, பெருஞ்சீரகம் போன்றவை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் வயிறு உபாதைகள் (3) நீங்குகிறது. ஒரு ஆய்வின் படி நமக்கு தெரிய வருவது என்னவென்றால், சீரகத்தை கர்ப்பிணி பெண்கள், அவர்களுடைய சிசேரியனுக்கு பிறகு சேர்த்துக்கொள்வதன் மூலம் வாயுத்தொல்லைகள் நீங்குகிறதாம் (4) (5) . அதோடு இந்த சீரகம் நெஞ்செரிச்சலையும் சரி செய்கிறது.\nஅ . வறுத்த சீரக பொடி 1 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனுடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து குடிக்க வேண்டும்.\nஆ. கால் டீஸ்பூன் வறுத்த சீரக பொடியை ஒரு டம்ளர் மோரில் கலந்து கால் டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து குடிக்கவும்.\n தினமும் 1 முதல் 2 முறை\n2. சளி மற்றும் காய்ச்சலை போக்கும் சீரகம்\nசீரகத்தில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்பு & பாக்டீரியா எதிர்ப்பு பண்பு நமக்கு ஏற்படக்கூடிய சளி, இருமல் மற்றும் காய்ச்சலை குணப்படுத்துகிறது.\nஒரு டேபிள்ஸ்பூன் சீரகத்துடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் நறுக்கிய இஞ்சியும் சேர்த்துக்கொள்ளுங்கள். பிறகு, அதனை வடிகட்டிக் கொள்ளுங்கள்.\nஎத்தனை முறை – ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை\n3. இரும்புச்சத்தை கொண்ட சீரகம்\nசீரகத்தில் தேவையான அளவு இரும்புச்சத்து இருப்பதால், இரத்த அணுக்கள் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது.\nஉங்களுடைய தினசரி உணவில் சீரகத்தை சேர்த்தாலே போதுமானது\n4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம்\nசீரக விதையிலுள்ள ஒரு வித எண்ணெய், அலெர்ஜி எதிர்ப்பு பண்பாகவும், ஆக்சிஜனேற்ற பண்பாகவும் செயல்படுகிறது. இதனால் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தந்து நோய்கள் அண்டாமல் பாதுகாக்கிறது.\nதினமும் உங்கள் உணவில் சீரகத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்.\n5. எடையை குறைக்கும் சீரகம்\nஉடல் பருமன் பிரச்சனை பல வித உபாதைகளை உண்டாக்கக்கூடியது. அவற்றுள் இதய நோய், சர்க்கரை வியாதி மற்றும் கீல்வாதம் ஆகியவையும் அடங்கும். ஒரு சிலர் தன்னுடைய உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிகள் செய்வர். ஒரு சிலரோ உண்ணும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பர்.\nஒருவேளை உங்களுக்கு உடற்பயிற்சி செய்யவோ, உண்ணும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கவோ பிடிக்காது என்றால், கவலை வேண்டாம். கையில் எடுங்கள் இந்த சீரகத்தை. ஆம், சீரகம் உங்களுடைய உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது (6). சீரகத்தோடு, சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்து எடுத்துக்கொள்ள பசியின்மை நீங்கும்.\nபருமனான பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nதயிருடன் சீரகம் சேர்த்து சாப்பிடலாம்\nஎவ்வளவு கிராம் – நாள் ஒன்றுக்கு 3 கிராம்\nஎவ்வளவு நாளைக்கு சாப்பிட வேண்டும் – 3 மாதங்களுக்கு\nஎன்ன பலன் கிடைக்கும் – உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பு குறையும் (7)\n6. இரத்த சோகைக்கு குட்பை சொல்லும் சீரகம்\nஒரு சிலருக்கு ஹீமோகுளோபின் பற்றாக்குறை காரணமாக இரத்தசோகை வருகிறது. இதற்கு பீட்ரூட் நல்லது என்றாலும், ஒரு சிலருக்கு பீட்ரூட் சாப்பிடுவது பிடிக்காது. அதிலும் நம்முடைய பிள்ளைகள் காய்கறி என்றாலே ஒதுக்கி விட்டு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பர். அவர்களுக்கு நாம் சீரகம் தரலாம். ஆம், இரத்தசோகை உடையவர்களுக்கு ஒரு உன்னதமான மருந்தாக இந்த சீரகம் பயன்படுகிறது.(8)\nஉங்களுடைய தினசரி உணவில் சீரகத்தை சேர்த்தாலே போதுமானது\n1 டேபிள்ஸ்பூன் சீரகத்தில் உள்ள இரும்புச்சத்து – 4 மில்லிகிராம்\n7. ���ூட்டுவலியை சரிசெய்யும் சீரகம்\nசீரகத்தில் இருக்கும் அலெர்ஜி எதிர்ப்பு பண்பு உங்களுடைய மூட்டு வலியை குணப்படுத்தும்.(9)\nஉங்களுடைய அன்றாட உணவில் சீரகம் சேர்த்து வருவது நல்லது. அல்லது சீரக எண்ணெய்யை வலி உள்ள இடங்களில் தேய்த்து வரலாம். இதனால் மூட்டு வலி சிக்கல்கள் குறையும்.\n8. வயிற்றுவலியை விரட்டும் சீரகம்\nசிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் வயிற்று வலியும் ஒன்று. இந்த வயிற்று வலியில் இருந்து நிவாரணம் அளிக்க சீரகம் உதவுகிறது.(10)\nஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, 1 டீஸ்பூன் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து 15 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு அதனை வடிக்கட்டி கொள்ளவும்.\nஎவ்வளவு தரலாம் – 1 முதல் 2 டீஸ்பூன்\nஎத்தனை முறை – தினமும் ஒரு முறை\n9. சர்க்கரை நோயை சரி செய்யும் சீரகம்\nஇன்றைய காலக்கட்டத்தில் சர்க்கரை நோய் இல்லாத ஆட்களை நாம் பார்ப்பது மிகவும் அரிது. கர்ப்பகாலத்தில் கூட பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவது ஒரு பொதுவான பிரச்சனையாகவே இருக்கிறது. எவ்வளவு தான் நாம் கட்டுப்பாட்டுடன் இருந்தாலும், இந்த சர்க்கரை நோய் நமக்கு வந்துவிடுகிறது. கவலை வேண்டாம், சீரகம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.(11)(12)\n8 டீஸ்பூன் சீரகத்தை வறுத்து பொடி செய்துக்கொள்ள வேண்டும். பிறகு குடிக்கும் நீரில் இந்த பொடியை அரை டீஸ்பூன் கலந்து குடிக்க வேண்டும்.\nஎத்தனை முறை – தினமும் 2 முறை\nஎவ்வளவு நாளைக்கு – சில மாதங்கள்\n10. மாதவிடாயை சீராக்கும் சீரகம்\nமுதல் நாள் இரவு ஊற வைத்த சீரகத்தை (2 ஸ்பூன் ) மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம். அல்லது அந்த சீரக நீரைக் குடிக்கலாம். தொடர்ந்து செய்து வந்தால் சீரற்ற மாதவிடாய் பிரச்சனை நீங்கும்.\n2 ஸ்பூன் சீரகத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து மறு நாள் காலை குடித்து வர வேண்டும்.\nஎத்தனை முறை – மாதவிடாய் சீராகும் வரை குடித்து வரலாம்\nசீரகம் நமது உடல் ஆரோக்கியத்துக்கு உதவுவதோடு அழகையும் சேர்த்து தருகிறது. மேலும் நமது அழகைப்பராமரிக்க சீரகம் எப்படி எல்லாம் நமக்கு உதவுகிறது என்பதை இப்போது பார்ப்போம் வாருங்கள்.(13)\n1. சருமத்தை பளபளக்க செய்யும் சீரகம்\nசருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதுப்பொலிவுடன் வைத்துக்கொள்ள சீரகம் உதவுகிறது.\n8 அவுன்ஸ் நசுக்கிய சீரகத்துடன் ½ கப் உலர்ந்த திராட்சை சேர்த்து ஒரு பாட்டிலில் மூடி வைத்துக்கொண்டு தினமும் சாப்பிட்டு வாருங்கள்.\nஎத்தனை முறை பயன்படுத்த வேண்டும் – தினமும் 1 டேபிள்ஸ்பூன்\n2. சரும நோய்களை சரி செய்யும் சீரகம்\nசருமத்தில் வரும் நோய்களை குணப்படுத்த சீரகம் உதவுகிறது.(14)\nசீரகத்தை சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளுங்கள். அதன்பிறகு அந்த தண்ணீரை குளிக்கும் தண்ணீரில் கலந்து உபயோகப்படுத்துங்கள்.(13)\n3. இளமையை தரும் சீரகம்\nநம்முடைய அன்றாட உணவில் சீரகத்தை சேர்த்துக்கொள்வதன் மூலம் இறந்த செல்களை சருமத்திலிருந்து நீக்கி இளமையுடன் இருந்திடலாம். பெரும்பான்மையான கேரளப்பெண்கள் தங்கள் அன்றாட வழக்கமாக சீரக நீரை பயன்படுத்தி வருகின்றனர். நாம் சாதாரண தண்ணீர் அருந்துவதற்கு மாற்றாக அவர்கள் சீரக நீரை அருந்தி வருகின்றனர். அதனால்தானோ என்னவோ கேரளப்பெண்களின் அழகும் இளமையும் எப்போதும் போற்றுதலுக்கு உரியதாகவே இருக்கிறது.\n4. கொப்புளத்தை போக்கும் சீரகம்\nகொப்புளம் உடலில் எங்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால், பொதுவாக இது முகத்திலும், கண்களிலும், கழுத்தின் பின் பகுதியிலும், பிட்டத்திலும் வருவது இயல்பு. இதனை விரட்டியடிக்க சீரகம் நமக்கு உதவுகிறது.(14)\n5. அரிப்பை போக்கும் சீரகம்\nஉங்களுக்கு உடம்பில் அரிப்பு ஏற்படுகிறதா. அதற்கான அருமருந்தாக உங்கள் அஞ்சறை பெட்டியில் உள்ள சீரகம் இருக்கிறது.\nசீரகத்தை தண்ணீரில் கொதிக்க வையுங்கள். அந்த தண்ணீரை குளிக்கும் தண்ணீரோடு கலந்து உபயோகப்படுத்துங்கள்.\n6. எரிச்சலை சரிசெய்யும் சீரகம்\nசீரகத்தில் இருக்கும் அலெர்ஜி எதிர்ப்பு பண்பு எரிச்சல் உணர்வை போக்க வல்லது.வயிற்றில் உள்ள எரிச்சல் மற்றும் வெளிப்புண்களால் ஏற்படும் எரிச்சல்களை தணிக்க கூடியது சீரகம்.\nஉங்கள் உணவில் சீரகத்தை சேர்த்துக்கொள்ள தொடங்குங்கள். சீரகத்தில் உள்ள அலெர்ஜி எதிர்ப்பு பண்பு, எரிச்சல் உணர்வை கட்டுப்படுத்தும்.\nகூந்தல் குறித்த கவலைகள் பெரும்பான்மையான மனிதர்களுக்கு இருக்கிறது. ஒரே ஒரு பொருளைக் கொண்டு உங்கள் ஒட்டுமொத்த கூந்தல் பிரச்னைகளையும் தீர்க்கலாம் என்றால் அதற்கு சீரகம் பெரிய அளவில் உதவி செய்கிறது.\n1. முடி உதிர்வை தடுக்கும் சீரகம்\nஉங்களுக்கு முடி உதிர்வு காணப்ப��்டால், சீரகம் அதற்கு ஒரு சிறந்த நிவாரணியாக அமைகிறது.\nஒரு கையளவு கருஞ்சீரகத்தை எடுத்துக்கொண்டு விழுது போல் அரைத்து, பின்னர் வெதுவெதுப்பான ஆலிவ் ஆயில் சேர்க்கவும். பிறகு, உச்சந்தலையில் சேர்த்து காயவிட்டு கழுவவும்.\nகருஞ்சீரகத்தை வெங்காய விதை எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயிலுடன் கலந்து சூடுப்படுத்தவும். பிறகு அதனை உச்சந்தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து கழுவவும்.\n2. பொடுகு தொல்லையை போக்கும் கருஞ்சீரகம்\nகருஞ்சீரகத்தில் ஒமேகா – 9 கொழுப்பு அமிலம் உள்ளது. இது தீராத பொடுகு தொல்லையில் இருந்து நமக்கு நிவாரணத்தை தருகிறது.\nபொடுகு தொல்லை குறையும் வரை மேற்கண்ட ஆயிலை பயன்படுத்தி வாருங்கள்.\n3. பளபளக்கும் கூந்தல் அழகைப் பெற சீரகம்\nசீரகத்தில் இருக்கும் எண்ணெய் உங்களுடைய முடியை பளபளக்க செய்ய பயன்படுகிறது.\nமேற்கண்ட ஆயிலை தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் கூந்தல் பளபளப்பு அதிகரிக்கும்.\nசீரகத்தில் காணப்படும் ஊட்டச்சத்து மதிப்பு\nவைட்டமின் பி-6 மில்லிகிராம் 0.009\nவைட்டமின் – ஈ மில்லிகிராம் 0.07\nநிறைவுற்ற கொழுப்பு அமிலம் கிராம் 0.032\nநிரம்பாத கொழுப்பு அமிலம் கிராம் 0.295\nநிறைவுறா கொழுப்பு அமிலம் கிராம் 0.069\nசீரகத்தை பல மாதிரியாக நாம் பயன்படுத்தலாம். ஆம், எண்ணெய்யாகவோ, விதையாகவோ அல்லது மாத்திரை போன்றோ பயன்படுத்தலாம். அதிலும் கருஞ்சீரகம் மகத்தான மருத்துவ குணம் கொண்டது என்பது யாராலும் மறுக்க முடியாது. இந்த கருஞ்சீரகத்தை, “ஆசிர்வதிக்கப்பட்ட விதை” என்றும் அழைப்பர். இந்த மூலிகை சுவாச பிரச்சனைக்கு தீர்வு, வயிறு மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைக்கு தீர்வு, உடல் வலு குறைவு பிரச்சனைக்கு தீர்வு என பல பயன்களை கொண்டுள்ளது. சீரகத்தை நம்முடைய வாழ்வில் பலவாறு பயன்படுத்தலாம். மரணத்தை தவிர அனைத்து விதமான சிக்கல்களுக்கும் தீர்வாக சீரகம் அமைகிறது என்றால் அது மிகையில்லை.\nசீரகத்தையோ அல்லது சீரக தூளையோ நீங்கள் காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்து சேமிக்கலாம். நாம் முறையாக காற்றுப்புகாமல் சீரகத்தை காய்ந்த விதைகளாகவோ அல்லது தூளாகவோ சேமிக்கும்போது அது ரொம்ப நாட்களுக்கு கெட்டு போகாமல் அப்படியே இருக்கும். சொல்லப்போனால், வருடம் கடந்து கூட கெட்டு போகாமல் இருக்கும். இது போன்ற நறுமண ���ிதைகள் கெட்டு போவதில்லை. நாள் ஆக ஆக இதன் வீரியம் வேண்டுமானால் குறையலாம்.\nஅளவுக்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சு தான். அப்படி இருக்கும்போது, அதில் சீரகம் மட்டும் விதிவிலக்கா என்ன. இல்லை, நிச்சயம் இல்லை. சீரகத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது அது மிகப்பெரிய ஆபத்து என கூறப்படுகிறது. (1)\nசீரகத்தை அதிகம் சேர்க்கும்போது இரத்த சர்க்கரை அளவு எதிர்பாராத விதத்தில் குறைந்து நீண்ட இரத்த கசிவுக்கு வழிவகுக்கும். (15).\nகருஞ்சீரகம் குறித்து தெரிந்துக்கொள்ளும்போது குழப்பம் அடைய வேண்டாம். சீரகத்தின் வகைகள் எல்லாவுமே வெவ்வேறு விதத்தில் செயல்படுகிறது. அதனால் மிகவும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.\nசீரகம் ஒரு நறுமண பொருளாகும். இது இந்தியா போன்ற பல நாடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான நறுமண பொருளாகும். இதன் மணம், உணவுக்கு மேலும் சுவையை சேர்த்து உண்ணும் உணவு செரிக்கவும் உதவுகிறது.\nஇந்த சீரகத்தை நாம் தூளாக பயன்படுத்தி எதிர்ப்பு சக்தியை பெறலாம். சீரகத்தண்ணீர் தினமும் குடிப்பது மிகவும் நல்லது என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்\nஇதுவரை நாம் சீரகம் குறித்த பல தகவல்களை தெரிந்துக்கொண்டோம்.\nதெரிந்து கொண்ட தகவல்களின் அடிப்படையில் சீரகத்தை அளவோடு பயன்படுத்தி நோயற்ற வாழ்வு வாழ நீங்கள் தயாராகி இருப்பீர்கள் என்று நம்புகிறோம் .\nஉங்கள் தலை மேல் ஏறி அமர்ந்து பாடாய்ப்படுத்தும் பேனையும் ஈறையும் நீக்க எளிய பாட்டி வைத்தியங்கள் - November 25, 2020\nஇனி உடல் எடை குறைய ஒரு புடலங்காய் போதும்\nகீன்வா – அமெரிக்க பழங்குடியினரின் ஆரோக்கிய ரகசியம் \nசெலவேயில்லாமல் சிறந்த ஆரோக்கியம் தரும் சாலையோர செடி சிறுகாஞ்சொறி – Benefits of Nettle leaf in Tamil - November 18, 2020\nஉங்கள் தலை மேல் ஏறி அமர்ந்து பாடாய்ப்படுத்தும் பேனையும் ஈறையும் நீக்க எளிய பாட்டி வைத்தியங்கள்\nஉங்கள் தலை மேல் ஏறி அமர்ந்து பாடாய்ப்படுத்தும் பேனையும் ஈறையும் நீக்க எளிய பாட்டி வைத்தியங்கள்\nஇனி உடல் எடை குறைய ஒரு புடலங்காய் போதும்\nகீன்வா – அமெரிக்க பழங்குடியினரின் ஆரோக்கிய ரகசியம் \nபுதினா எண்ணெய் தரும் பற்பல ஆரோக்கிய நன்மைகள் – Benefits of Peppermint Oil in Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3385-15232", "date_download": "2020-11-26T01:38:26Z", "digest": "sha1:VE4ENHUY5BX5KZPU3BYBFYG4KHJ5ZDSE", "length": 20931, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "சேகுவேரா: வரலாற்றின் நாயகன் -1", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -2\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -3\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -4\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -5\nஅக் 9 சேகுவேரா நினைவு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nநோபல் பரிசு: ஒபாமாவும் மொரேல்சும்\nஉலகமயமான நோய் - கொரோனா தொற்றும் காலனியமும்\nகசாப்புக் கடைக்காரன் கூட்டிய கொல்லாமை மாநாடு\nதஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல்\nஅம்மை - பிளேக் நோய் பரவலுக்கு அந்தக் காலங்களில் மக்கள் காட்டிய எதிர்ப்புகள்\nThe Maid - சினிமா ஒரு பார்வை\nவெளியிடப்பட்டது: 10 பிப்ரவரி 2010\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -1\nதொடர் பற்றிய முன் குறிப்பு: விடுதலை வேள்வியில் ஒளி சேர்க்கிற அனைவருக்கும் இந்த தொடர் அர்ப்பணம். 17 ஆண்டுகளுக்கு முன்னர் சேகுவேரா பற்றி முதலில் படிக்கத் தொடங்கியது முதல் என்னை விடாமல் துரத்திய இந்த வரலாற்று நாயகனை, அவரது வாழ்வை, போராட்ட வரலாற்றை, அதன் தாக்கத்தை தேட ஆரம்பித்தேன். அவரைப் பற்றிய புத்தகங்கள், ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் என தொடர்ந்த தேடலின் விளைவு இந்த தொடர்.\nஇந்த தொடர் முழுவதும் சே அவர்களை பற்றியதாக இருந்தாலும் சேகுவேராவின் கொள்கையை ஆதரிக்கிற பல சாதாரண மனிதர்களை உலகின் சில பகுதிகளிலிருந்து அவ்வப்போது அறிமுகம் செய்கிறேன். அது சேகுவேரா என்ற வரலாற்று நாயகனின் தாக்கத்தை அறிந்துகொள்ள உதவும். உங்களது அரிய ஆலோசனைகள், தகவல்கள், திருத்தங்களை ஆவலுடன் ஏற்க தயாராக காத்திருப்பேன்.\nசேகுவேரா - வரலாற்றின் நாயகன் - (1)\nஜனவரி 1, 1959 உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. கியூபா அதிபர் பாட்டிஸ்டா தனது பணிதுறப்பு (இராஜினாமா) செய்தார். பணிதுறப்பு செய்ததும் இரவோடு இரவாக தனது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ அதிகாலை 3 மணிக்கு கேம்ப் கொலம்பியா விமானதளத்திலிருந்து நாட்டை விட்டு வெளியேறினார். அவர் அடைக்கலமாய் சேர்ந்த இடம் டொமினிக்கன் குடியரசில். அதே வேளை ஹவானா முதல் கியூபாவின் தெருக்களில் புரட்சியாளர்கள் மக்கள் வரவேற்புடன் கூடிய நடமாட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கியது. பாட்டிஸ்டாவின் அரசில் அதிகாரம் செலுத்தியவர்களை க���ப்பாற்றி ஐக்கிய அமெரிக்க தேசத்தின் (USA) மியாமி, நியூயார்க், நியூ ஓர்லேன்ஸ், ஜேக்சன்வில்லே நகரங்களுக்கு கொண்டு செல்ல அன்று இரவு பல விமானங்கள் கேம்ப் கொலம்பியாவிலிருந்து பறந்துகொண்டிருந்தது. தன்னையும், தனது நெருங்கிய சகாக்களையும் காப்பாற்றுமளவு வல்லமை பொருந்திய அமெரிக்காவின் ஆதரவு தனக்கிருந்தும் பாட்டிஸ்டா எதற்காக நாட்டை விட்டு வெளியேறினார் அவரை வெளியேற்றுமளவு வீறுகொண்ட புரட்சிக்கு காரணமென்ன அவரை வெளியேற்றுமளவு வீறுகொண்ட புரட்சிக்கு காரணமென்ன விடைகாண இன்னும் 26 வருடங்களுக்கு பிந்தைய கியூபாவுக்கு வாருங்கள்.\nசெப்டெம்பர் 4, 1933 கியூபாவில் 'சிப்பாய்கள் கலகம்' என்ற இராணுவ புரட்சி நடந்தது. ஜெரால்டொ மசாடோ தலைமையிலான அரசு அன்றைய இராணுவ புரட்சியில் வீழ்ந்தது. 33 வயது நிரம்பிய பாடிஸ்டா கியூபாவின் அரசு அதிகாரத்தை கைப்பற்றினார். அப்போது முதல் இராணுவத்தின் விளையாட்டுகள் அரச அதிகாரத்தில் ஆரம்பமானது. பாடிஸ்டா தன்னை இராணுவத் தலைவராக, அரசை உருவாக்கும் வல்லமையுள்ளவரா, அமெரிக்காவின் ஆதரவு பெற்றவராக உயர்த்தினார். பின்னர் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டின் அன்பிற்குரியவராக மாறிய இந்த பாடிஸ்டா யார்\nபாடிஸ்டா பிறந்தது கியூபாவின் ஓரியன்டே மாகாணத்தில் ஜனவரி 16, 1901. இனக்கலப்பு (வெள்ளை, இந்திய, சீன, கருப்பின) கொண்ட கரும்பு விவசாய குடும்பத்தில் மகனாக பிறந்த இந்த சிறுவனின் பெயர் ரூபன் புல்ஜென்சியோ பாட்டிஸ்டா சால்திவர். சிறுவயதிலேயே பொருளாதார பிரச்சனைகளை சந்தித்த பாடிஸ்டா பகலில் வேலைக்கு சென்று இரவில் பள்ளிக்கு சென்றார். புத்தகங்கள் படிப்பதே தனது பொழுதுபோக்காக கொண்டிருந்தவர் பாடிஸ்டா. 1921 இல் இராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் சேர ஹவானாவுக்கு செல்ல பயணம் செய்வதற்காக கைக்கடிகாரத்தை அடகு வைத்தார். பொருளாதார பிரச்சனையான பின்னணியிலிருந்து வந்த பாடிஸ்டா 1932இல் சார்ஜெண்டாக பதவியுயர்வு பெற்று மறுவருடத்தில் ஆட்சியை கைப்பற்றுமளவு வளர்ந்தார். அதே நேரம் பாடிஸ்டாவின் அதிகாரத்தையே அப்புறப்படுத்த போகிற ஒருவர் பிறந்து ஆறு வருடங்கள் கடந்திருந்தது பாடிஸ்டாவின் கழுகுப்பார்வையில் தெரியவில்லை. அதுவும் தனது மாகாணத்தில் மிக அருகில் அவர் இருப்பதை. யார் அவர்\nபாடிஸ்டா பிறந்த அதே ஒரியன்டே மாகாணத்தில் மயரி என்கிற நகரிய எல்லைக்குட்பட்ட ஒரு பண்ணைக் குடும்பத்தில் ஆகஸ்டு 13, 1926இல் பிறந்த அந்த குழந்தையின் பெயர் பிடல் அலெஜண்டோ காஸ்ரோ ரூஸ். காஸ்ட்ரோவின் தந்தையார் காலனியாதிக்கத்தில் ஸ்பானிய சிப்பாயாக இருந்தவர். தாயார் தந்தையாருக்கு சமையல் வேலையாக வந்த பெண். காஸ்ட்ரோவுக்கு இரு சகோதரர்களுண்டு. மிகவும் வசதியான பண்ணைக் குடும்பத்தில் பிறந்ததால் காஸ்ட்ரோவுக்கு பொருளாதார பிரச்சனைகளில்லை. அமெரிக்க டாலரை பார்க்கும் ஆர்வ மிகுதியால் அமெரிக்க அரச அதிபர் ரூஸ்வெல்ட்டிற்கு கடிதம் எழுதியதாக நம்பப்படுகிறது (உண்மை கடிதமா தெரியவில்லை, யாரவது தெரிந்தால் உறுதிபடுத்துங்கள்). அந்த சிறுவயது காஸ்ட்ரோவுக்கு தெரியாது அமெரிக்காவை அலற வைக்கிற வலிமை தன்னிடமிருப்பது.\nகுடும்பத்தின் அரவணைப்பில் கியூபாவின் சந்தியாகு, ஹவானாவில் உயர்தர கிறிஸ்தவ பள்ளிகளில் கல்வி கற்றார். 1945இல் சட்டம் பயில துவங்கி 1950இல் ஹவானா பல்கலைப்பட்டம் வாங்கினார். 1948இல் மிர்றா டியஸ் பலர்ட் என்ற பெண்ணை மணந்தார். அவரது திருமணத்திற்கு பாடிஸ்டா கணிசமான தொகையில் பரிசனுப்பினார். இருந்தும் பாடிஸ்டாவின் ஆட்சியை அப்புறப்படுத்த இளைஞர்களை திரட்டி புரட்சிக்கு புறப்பட்டார் பிடல் காஸ்ட்ரோ. அவரை இந்த புரட்சிகர நிலைக்கு தள்ளியது எது இதனால் கியூபாவின் சரித்திரம் மட்டுமல்ல, உலகின் பார்வையும், விடுதலைப்போரியலில் புதிய வழிமுறையும் பிறக்கபோவது அப்போது அவருக்கு தெரியுமா இதனால் கியூபாவின் சரித்திரம் மட்டுமல்ல, உலகின் பார்வையும், விடுதலைப்போரியலில் புதிய வழிமுறையும் பிறக்கபோவது அப்போது அவருக்கு தெரியுமா அவருக்கு துணையாக புறப்பட்டு உலகத்தின் பார்வையை தனது பக்கம் திருப்பிய அந்த சரித்திர மனிதன் யார்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/09/26191522/Sillaakki-Dumma-Movie-Pooaji.vid", "date_download": "2020-11-26T02:16:33Z", "digest": "sha1:WDFQ3GH27V4S5ANBHACKYEMHSJATDJZU", "length": 3300, "nlines": 108, "source_domain": "video.maalaimalar.com", "title": "சில்லாக்கி டும்மா படத்தின் பூஜை", "raw_content": "\nசென்னையில் பலத்த காற்று- மக்கள் அவதி\nசெம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு 1500 கனஅடியாக குறைப்பு\nசென்னையில் பலத்த காற்று- மக்கள் அவதி | செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு 1500 கனஅடியாக குறைப்பு\nபேய் டி.வி சேனல் பட பூஜை\nசில்லாக்கி டும்மா படத்தின் பூஜை\nஇது ஒரு நடிகையின் கதை\nசில்லாக்கி டும்மா படத்தின் பூஜை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/coronavirus_19.html", "date_download": "2020-11-26T00:21:20Z", "digest": "sha1:BPGXHIVXLIRI6T5AH2MTQSLTMTA3U2SX", "length": 5402, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 316 பேர் பூரண குணம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 316 பேர் பூரண குணம்\nவைரஸ் தொற்றில் இருந்து மேலும் 316 பேர் பூரண குணம்\nஇலக்கியா நவம்பர் 19, 2020\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 316 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி, கொ​ரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளது.\nஇதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 5 ஆயிரத்து 430 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஇலங்கையில் இதுவரையில், 18 ஆயிரத்த 402 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இந்த தொற்றுக்கு உள்ளான 69 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கதை கவிதை கனடா காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் பொதுச்செய்தி மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/05/20/decreto-rilancio-quando-si-potranno-chiedere-i-bonus/", "date_download": "2020-11-26T01:14:23Z", "digest": "sha1:QJPEDHARZDLOQ5QFZOUBPTKYRLFMEA6Z", "length": 19625, "nlines": 112, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "Rilancio ஆணையின் சலுகைகளுக்கு எப்போது விண்ணப்பிப்பது — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\nRilancio ஆணையின் சலுகைகளுக்கு எப்போது விண்ணப்பிப்பது\nRilancio ஆணை மே 19 அன்று இத்தாலியின் அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் (gazzetta ufficiale) வெளியிடப்பட்டது. இத்தாலியர்களுக்கு ஆதரவாக பல வகையான சலுகைகளைக் கொண்டுவருகிறது. எவ்வாறாயினும், உடனடியாக அவற்றைக் கோருவதற்கான வாய்ப்பு அனைவருக்கும் பொருந்தாது.\nprofessionisti, co.co.co பணிஒப்பந்தம் , கைவினைஞர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், சுற்றுலாத் துறைகளைச் சேர்ந்த பருவகால தொழிலாளர்கள், கலைத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோருக்கும் ஏப்ரல் மாதத்தில் இந்த 600 யூரோக்கள் உறுதிப்படுத்தப்படுகிறது. மார்ச் மாதத்தில் அதைப் பெற்றவர்களுக்கும் இது மே 20 முதல் 2-3 நாட்களுக்குள் தானாகவே செலுத்தப்படும் என்று அரசாங்கம் உறுதியளிக்கிறது .\nமேலும், மார்ச் மாதத்திற்கான இழப்பீட்டுக்கான கோரிக்கையை முன்வைக்காதவர்களுக்கு, இந்த ஆணை நடைமுறைக்கு வந்த 15 நாட்களுக்குள் (ஜூன் 3 க்குள்) Inps வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படலாம்.\nமே மாதத்தில் Bonus 1000 யூரோக்களாக உயர்கிறது, ஆனால் சில நிபந்தனைகளின் கீழ் நீங்கள் இதனை பெற்றுக்கொள்ளலாம்:\nRilancio ஆணை நடைமுறைக்கு வந்த திகதியில் (மே 19) பணியாளர்கள் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை நிறுத்தியிருக்க வேண்டும்;\nமே 19 அன்று இன்னும் செயலில் உள்ள Partita Iva வைத்திருப்பவர்கள், 2019 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டின் மார்ச்-ஏப்ரல் மாதங்களின் வருமானத்தில் குறைந்தது 33% சதவிகிதம் குறைந்திருக்க வேண்டும்.\nஅதற்கு பதிலாக, ஏப்ரல் 2019 க்குப் பிறகு தங்கள் தொழிலைத் தொடங்கியவர்களுக்கும், வருமான வீழ்ச்சியை நிரூபிக்க முடியாமல் இருப்பவர்களுக்கும் 1000 யூரோக்கள் சலுகையை வழங்குவது பற்றி Inps இனால் அறிவிப்பு வழங்கப்படும்.\nபொருளாதார அமைச்சர் Gualtieri அறிவித்தபடி, விண்ணப்பங்கள் ஜூன் மாதம் முதல் முன்வைக்கப்படலாம்.\nவீட்டுப்பணி ஊழியர்கள் (colf), முதியோர் பராமரிப்பாளர்கள் (badanti) மற்றும் குழந்தை பராமரிப்பாளர் (baby sitter)\nRilancio ஆணையை அமுல்படுத்தியதன் மூலம், குறைந்தது மொ���்தம் 10 வாராந்திர மணிநேரங்களுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒப்பந்தங்களை வைத்திருந்து மற்றும் முதலாளியுடன் வசிக்காத வீட்டுத் தொழிலாளர்கள், குழந்தை மற்றும் முதியோர் பராமரிப்பாளர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு 500 யூரோ இழப்பீடு வழங்கப்படவுள்ளது .\nInpsக்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான வழிமுறை உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும், விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகளுடன் Inps இன் சுற்றறிக்கை வெளியிடப்படும்.\nInps கொடுப்பனவுகளை ஒரே தடவையில் செலுத்தும். வீட்டுப்பணி ஊழியர்கள் தொடர்ந்து பணிபுரிந்திருந்தாலும், விடுமுறை காலம், ஊதியம் பெறாத விடுப்பு அல்லது கூடுதல் இடைநீக்கம் ஆகியவற்றால் பயனடைந்திருந்தாலும் இந்த கொடுப்பனவு அங்கீகரிக்கப்படும்.\nகோரிக்கைகளை சமர்ப்பிற்கவும் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்கான செயல்பாட்டு முறைகள் மற்றொரு விதிமுறை கோப்பு மூலம் குறிப்பிடப்படும்.\nகுழந்தை பராமரிப்பாளர் சலுகை (bonus baby sitter)\nமே 20 முதல், பொருளாதார அமைச்சர் Gualtieri உறுதி அளித்தபடி, குழந்தை பராமரிப்பாளருக்கான 1200 யூரோக்கள் சலுகைக்கு விண்ணப்பிக்க முடியும். இது ஜூன் 15 முதல் மீண்டும் திறக்கப்படும் கோடைகால மையங்களுக்கும் பணம் செலுத்த பயன்படுத்தலாம்.\nஅவசர வருமானத்திற்கு (reddito di cittadinanza), 400 முதல் 800 யூரோக்கள் மானியத்திற்கான விண்ணப்பங்களை ஜூன் மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று Rilancio ஆணை நிறுவுகிறது.\nவிண்ணப்பம் Inpsக்கு அனுப்பப்பட வேண்டும். Inps வெளியிடும் படிவத்தைப் பயன்படுத்தி caf மற்றும் patronato நிறுவனங்கள் மூலமாகவும் சமர்பிக்கப்படலாம். இதிலும், Inps நிறுவனத்தின் அறிவுறுத்தல்களுடன் ஒரு சுற்றறிக்கை வெளியாகவுள்ளது.\nமிதிவண்டிகள், மின்சார வண்டிகள் வாங்குவதற்கான சலுகை\n“நிலையான” நகர்விற்கான ஊக்கத்தொகை அதிகபட்சமாக 500 யூரோக்களை எட்டுகிறது மற்றும் மிதிவண்டிகள், e-bike, monopattini elettrici வாங்குவதில் 60% சதவிகிதம் வரை உதவித் தொகை அடங்கும். சலுகையைப் பெற, நீங்கள் சுற்றுச்சூழல் அமைச்சின் வலைத்தளத்தின் பயன்பாட்டிற்காக காத்திருக்க வேண்டும் (Rilancio ஆணையை அமல்படுத்தியதிலிருந்து 60 நாட்களுக்குள் செயல்படும், எனவே ஜூலை நடுப்பகுதியில்). உந்துகள் வாங்கியதற்கான விலைப் பற்றுச்சீட்டு (fattura) வைத்திருக்க வேண்டும், மற்றும் மாற்றாக பணத்தைத் திரும்பப்பெற இணையவழி மூலம் பொருட்கள் வாங்குவதற்குரிய (shopping online) voucher மூலம் பெற்றுக்கொள்ளலாம் .\nஇந்த சலுகை மே 4 முதல் வாங்கிய உந்துகளுக்கு செல்லுபடியாகும் மற்றும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட நகரங்கள் மற்றும் Metropolitanaக்களில் வசிப்பவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nகட்டிட மற்றும் எரிசக்தி சீரமைப்புக்கு சலுகைகளை கோருவதற்கும் நீண்ட நேர காலவரை வழங்கப்பட்டுள்ளது. Rilancio ஆணையில் வழங்கப்பட்ட புதிய 110% சதவிகிதம் வரி விலக்கு 2020 ஜூலை 1 முதல் 20 டிசம்பர் 2021 வரை ஆவணப்படுத்தப்பட்ட செலவுகளுக்கு பொருந்தும். இது உரிமையுள்ள தரப்பினர்களிடையே ஐந்து சம ஆண்டுத் தவணைகளாக பிரிக்கப்படும்.\nPrevious திட்டங்களுக்குப் பின்னால் உள்ள தமிழ் இளையோர்களின் தொழில்நுட்ப அறிவு\nNext கட்டம் 2: நகரங்களில் உருவாகிய பெரும் கூட்டங்கள்\n25.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n24.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nவீரவேங்கைகள் உறங்கும் புண்ணிய பூமி\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\n25.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n24.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nவீரவேங்கைகள் உறங்கும் புண்ணிய பூமி\n23.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n22.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Is-there-a-connection-between-vastu-and-obstacles-for-marriage-and-how-a-house-to-be-constructed-to-overcome-this-13446", "date_download": "2020-11-26T02:09:56Z", "digest": "sha1:M3BCFZD4S6PAKDBWE4Q53ZM6LRQ4P6JG", "length": 9992, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "திருமண ஏற்பாடுகளில் தடை ஏற்படுகிறதா? வீட்டு வாஸ்துவில் இந்தக் குறைகள் இருக்கிறதா என்று பாருங்களேன்! - Times Tamil News", "raw_content": "\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமுறை… எடப்பாடி பழனிசாமி முன்கூட்டியே அறிவிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்டாலின். பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\nதிருமண ஏற்பாடுகளில் தடை ஏற்படுகிறதா வீட்டு வாஸ்துவில் இந்தக் குறைகள் இருக்கிறதா என்று பாருங்களேன்\nநாம் குடியிருக்கும் வீட்டிற்கு ஏற்ப தான் நமது வாழ்க்கைத் தரம் அமையும்.\nகணவனுக்கு மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்போம். இது இருவருக்குமே பொருந்தும். அப்படிப்பட்ட அதிஷ்டகரமான வாழ்க்கை சில பேருக்கு எட்டாக்கணியாகவே உள்ளது. சில பேருக்கு கிடைக்காமல் கூட போய்விடுகிறது. வாஸ்து சாஸ்திரத்திற்கும் திருமணத்தடைக்கும் தொடர்பு உண்டா என்பதைப் பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும் பார்ப்போம்.\nஒரு வீட்டில் ஆணுக்கு திருமணம் தடைபட்டாலும் அல்லது தள்ளிப்போனாலும் அந்த வீட்டில் வடக்கு, வடகிழக்கு சார்ந்த பிரச்சனைகள் இருக்கும். அதேபோன்று பெண்ணுக்கு திருமணம் தள்ளிப்போகிறது என்றால் அந்த வீட்டில் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதி மிக��்பெரிய அளவில் வாஸ்துபடி பாதிப்பில் இருக்கலாம்.\nவடக்கு மற்றும் கிழக்கில் போதிய திறப்புகள் இல்லாமல் மூடிய அமைப்பில் இருப்பது. தெற்கிலும், மேற்கிலும் அதிக இடம் விட்டு கிழக்கிலும், வடக்கிலும் குறைந்த இடத்துடன் வீட்டை அமைப்பது. குடும்ப தலைவர் மற்றும் தலைவி பயன்படுத்த வேண்டிய படுக்கையறை தென்மேற்கு பகுதியில் இல்லாமல் இருப்பது.\nதெரு தாக்கம், தெருப்பார்வை போன்ற அமைப்புகள் தவறான இடத்தில் வருவது. வீட்டின் பூஜையறை அல்லது சமையலறை வடகிழக்கில் அமைத்து இருப்பது.வீட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் மாடிக்கு செல்ல படிக்கட்டுக்கான அமைப்புகள் வருவது. தென்கிழக்கு அல்லது வடகிழக்கு பகுதியில் போர்டிக்கோ அமைத்து இருத்தல்.\nவீட்டிற்கான கிணறு, ஆழ்துளை கிணறு, நிலத்தடி நீர்த்தொட்டி போன்ற அமைப்புகள் தென்கிழக்கு அல்லது வடமேற்கில் வருவது. இது மட்டுமல்லாமல் மேலும் சில தவறான அமைப்புகள் இருக்கும்போது திருமணத்தடை ஏற்படலாம்.\nஒரு அனுபவமிக்க வாஸ்து நிபுணர் தங்களுக்கான தீர்வை கொடுப்பார். அவர் மூலம் உங்களது வீட்டில் மிக சந்தோஷமான தருணத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்டாலின். பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/131616-scam-in-higher-education-department", "date_download": "2020-11-26T01:24:41Z", "digest": "sha1:MLVSGCBPWRBMWSHESGT3RQBEUOZIUFAZ", "length": 8177, "nlines": 185, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 04 June 2017 - ஊழல் கறையான்களால் அரிக்கப்படும் உயர்கல்வித்துறை! | Scam in Higher Education Department - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: நாள் குறிக்கிறார் ரஜினி\n“அமைச்சர் பதவி கேட்பதில் தவறில்லை’’ - ராஜன் செல்லப்பா அதிரடி\nபிரதமரைச் சந்தித்த எடப்பாடி சகலை... அ.தி.மு.க-வினர் கவலை\n“பிரிந்தவர்கள் திரும்பினால் அனைவருக்கும் நல்லது” - வரவேற்கும் அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழ்நாட்டின் கடனை அடைக்க ரஜினியின் திட்டம் என்ன\nபாலில்... மைதா, குளுக்கோஸ், ஜவ்வ���ிசி, மரவள்ளிக் கிழங்கு\n - கோழிகள் ஜோஷி கோஷ்டியா\nநாம் காக்கப் போவது அந்நிய மாடுகளையா\nஊழல் கறையான்களால் அரிக்கப்படும் உயர்கல்வித்துறை\n - நிஜமும் நிழலும் - 16 - மருத்துவ நல்லரசு\nசசிகலா ஜாதகம் - 45 - ஆசிரியர் வேலை போனது... அரசியல் வேலை வந்தது\nகடல் தொடாத நதி - 16 - ரஷ்யா மளிகைக் கடை\nஒரு வரி... ஒரு நெறி - 16 - “இழப்பதற்கு ஒன்றுமில்லை... உன் அடிமைச் சங்கிலியைத் தவிர - 16 - “இழப்பதற்கு ஒன்றுமில்லை... உன் அடிமைச் சங்கிலியைத் தவிர\nஜூ.வி நூலகம்: தி.மு.க-வின் உள் அரசியலை பேசுகிறது\nஊழல் கறையான்களால் அரிக்கப்படும் உயர்கல்வித்துறை\nஊழல் கறையான்களால் அரிக்கப்படும் உயர்கல்வித்துறை\nபேராசிரியருக்கு ‘எல்’ - துணைவேந்தருக்கு ‘சி’\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/india/madhyapraesh-neet-aspirant-passed-away", "date_download": "2020-11-26T02:00:22Z", "digest": "sha1:R6JUV4M3P3CSS33THTWHMDWJ2J2SGUXQ", "length": 10751, "nlines": 161, "source_domain": "image.nakkheeran.in", "title": "590க்கு பதிலாக ஆறு மதிப்பெண்... மாணவியின் உயிரைப் பறித்த நீட் முடிவு குளறுபடி... | madhyapraesh neet aspirant passed away | nakkheeran", "raw_content": "\n590க்கு பதிலாக ஆறு மதிப்பெண்... மாணவியின் உயிரைப் பறித்த நீட் முடிவு குளறுபடி...\nநீட் தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நடந்துள்ளது.\nமத்தியப்பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த விதி சூர்யவன்ஷி என்ற மாணவி மருத்துவராகும் கனவில் அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வினை எதிர்கொண்டுள்ளார். தேர்வில் நல்ல மதிப்பெண் வரும் எதிர்பார்த்திருந்த அந்த மாணவிக்கு, முடிவு வெளியான நாளன்று மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தேர்வு முடிவுகளைச் சரிபார்த்தபோது, தேர்வு முடிவில் தனக்கு ஆறு மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதைக் கண்டு விதி சூர்யவன்ஷி அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை��டுத்து மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், நன்றாகப் படிக்கும் தனது மகள் குறைவான மதிப்பெண்களைப் பெற்றது குறித்து சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர்கள் விடைத்தாளைப் பெறுவதற்கு விண்ணப்பித்தனர். இதில், விடைத்தாளை வாங்கிப் பார்த்தபோது, மாணவி 590 மதிப்பெண்கள் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது. இந்தச் சூழலில், தேர்வு முடிவில் ஏற்பட்ட இந்தக் குளறுபடி தங்கள் மகளின் வாழ்க்கையையே பறித்துவிட்டதாகக் கண்ணீர் விடுகின்றனர் மாணவியின் பெற்றோர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமாணவனின் மருத்துவக் கல்விக்கு உதவிசெய்த அமைச்சர் விஜயபாஸ்கர்\nபசுக்களைப் பாதுகாக்க மக்களுக்கு வரி பசு அமைச்சகத்தைத் தொடர்ந்து அடுத்த யோசனை...\nபசுக்களை பாதுகாக்க 'பசு பாதுகாப்பு அமைச்சகம்' அமைத்த பாஜக அரசு...\nகடைசி நேரத்தில் ஏழை விவசாயி மகளின் மருத்துவ கனவை நனவாக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி...\nசோனியா காந்தியின் நம்பிக்கைக்குரிய அகமது படேல்... பெரும் தூணையிழந்த சோகத்தில் சோனியா காந்தி...\nஅகமது படேல் மறைவு... ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திரமோடி இரங்கல்...\nஆட்சியைக் கவிழ்க்க சிறையில் இருந்துகொண்டு சதி... பாஜக தலைவரின் பரபரப்பு குற்றச்சாட்டு...\n\"இது மிகவும் ஆபத்தான திட்டம்\" -மத்திய அரசை கடுமையாக விமர்சித்த ப.சிதம்பரம்...\n'ஜல்லிக்கட்டு' - ஆஸ்கருக்குப் பரிந்துரை\n“பக்கவாதத்திற்கு 70% மற்றும் இறப்பதற்கு 30% வாய்ப்புகளும் இருந்தன...” -நடிகர் ராணா\n\"ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்\" - நிவர் புயல் குறித்து வைரமுத்து கவிதை\nநாஜி சதி முதல் கரோனா வரை பலவற்றை வென்று நூறு வயதை எட்டிய பெண்...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nயாரு சாமி இவன்... மும்பை நிழலுலகம் கவனித்த மூன்று தமிழர்கள்\n'நிவர்' புயல் முழுமையாகக் கரையைக் கடந்தது\nகரையைக் கடக்கத் தொடங்கியது 'நிவர்' புயல்\nவெள்ளத்தில் மிதக்கும் கார்கள்... வேளச்சேரி மக்கள் எடுத்த அதிரடி முடிவு\nயாரு சாமி இவன்... மும்பை நிழலுலகம் கவனித்த மூன்று தமிழர்கள்\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nஎடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/08/tc.html", "date_download": "2020-11-26T01:50:47Z", "digest": "sha1:AKYBCVP7L2J2DW4TAQFMCNPCM363NZTM", "length": 5623, "nlines": 116, "source_domain": "www.tnppgta.com", "title": "அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு.. மாணவர்களுக்கு TC வழங்குவது சார்ந்த தகவல்கள்..", "raw_content": "\nHomeGENERAL அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு.. மாணவர்களுக்கு TC வழங்குவது சார்ந்த தகவல்கள்..\nஅனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு.. மாணவர்களுக்கு TC வழங்குவது சார்ந்த தகவல்கள்..\n✍EMIS Portal ல் உள்ளீடு செய்யப்பட்ட TC யைத்தான் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் EMIS TC ன் ஒரு பிரதியை நகலெடுத்து பள்ளியில் வைத்து பராமரிக்கப் பட வேண்டும்*.\n*✍14. 08. 2020 முதலே தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்களை வழங்கலாம்*.( அதனால் TC Application date &TC issue date இன்றைய தேதியே போடலாம்)\n*✍17. 08. 2020 முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு முடிய மாணவர்களை சேர்க்கலாம்*.\n*✍தொடக்க நிலைப் பள்ளி மாணவர் களுக்கு கடைசி வேலை நாள் 14.03.2020 நடுநிலைப் பள்ளி மாணவர் களுக்கு கடைசி வேலை நாள் 16-03-2020*.\n*✍ TC A4 Size தாளில் பிரிண்ட் எடுத்துத் தரலாம்.*\n*✍,சாதி எனக் குறிப்பிட்டுள்ள கலத்திற்கு எதிராக Refer community certificate என மட்டுமே குறிப்பிட வேண்டும்.*\n*✍ பள்ளி களில் பயின்ற 5,8 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்ச்சி அளித்து Common pool க்கு உடனடியாக மாற்றம் செய்தல் வேண்டும்*.\n*✍இடைப்பட்ட வகுப்புகளில் TC கேட்கும் மாணவர்களை COMMON POOL க்கு அனுப்பிய பின் TC GENERATE செய்து வழங்க வேண்டும்*.\nG.O NO.562 DATED :28.10.1998 30 ஆண்டுகாலம் பதவி உயர்வு இல்லாமல் ஒரே பணியில் இருந்தால் Bonus increment பெறலாம்\nFLASH NEWS-ஊதிய குறைதீர் குழு அறிக்கை அடிப்படையில் ஊதியம் மாற்றி 24 துறைகள் சார்ந்த அரசாணைகள் வெளியீடு..\nDEO மற்றும் BEO சட்டம் தெரிந்த ஒருவரை நியமித்துக்கொள்ளலாம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nவரும் 26ல் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்களுக்கு தடை\nசென்னை: மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க, தமிழக அரச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/25616", "date_download": "2020-11-26T01:08:17Z", "digest": "sha1:XNZPFOJDHWW5ETGEM5BOQ42PSE4HDRMH", "length": 9282, "nlines": 106, "source_domain": "www.tamizhvalai.com", "title": "அறிவித்தால் மட்டும் போதுமா? – புலம்பும் ஈரோடு விசைத்தறித் தொ���ிலாளர்கள் – தமிழ் வலை", "raw_content": "\n – புலம்பும் ஈரோடு விசைத்தறித் தொழிலாளர்கள்\n/அமைப்பு சாராத் தொழிலாளர்கள்ஈரோடுஊரடங்குகொரோனாவிசைத்தறித் தொழிலாளர்கள்\n – புலம்பும் ஈரோடு விசைத்தறித் தொழிலாளர்கள்\nதமிழகத்தில் ஊரடங்கால் பாதிப்படைந்துள்ள தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் பழனிcசாமி நேற்று அறிவித்துள்ளார்.\nஇதுபற்றி முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக சமூக தனிமைப்படுத்துதலை உறுதி செய்ய மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005ன் கீழ் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇதனை அடுத்து, பொதுமக்களில் பல்வேறு தரப்பினருக்கும் கொரோனா சிறப்பு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் 1,770 தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற 21,770 தொழிலாளர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும். இதற்காக ரூ.2.177 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதுபோன்ற அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப் படுகின்றனவா\nஅமைப்பு சாராத் தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ 1000 வழங்கப்படும் என்கிற அறிவிப்பு வந்தது.\nஇதனடிப்படையில் தகுதி பெற்ற ஈரோடு விசைத்தறி தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் அத்தொகைக்காக விண்ணப்பித்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டனவாம்.\nஆனால் இன்னும் அவர்களுக்குப் பணம் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரங்கம்பாளையத்திலுள்ள அந்த அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால் சரியான பதில் கிடைக்கவில்லை என்று நொந்துகொள்கிறார்கள் விசைத்தறித் தொழிலாளர்கள்.\nஅறிவித்தால் மட்டும் போதாது. அது நடக்கிறதா என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும் என்கிறார்கள் விசைத்தறித் தொழிலாளர்கள்.\nTags:அமைப்பு சாராத் தொழிலாளர்கள்ஈரோடுஊரடங்குகொரோனாவிசைத்தறித் தொழிலாளர்கள்\nஇந்தியாவில் கொரோனாவின் நிலை – மத்திய அமைச்சர்கள் குழுவின் நம்பிக்கையூட்டும் அறிவிப்பு\nஜோதிகாவுக்கு நன்றி – மகிழும் தஞ்சை மக்கள்\nஈரோடு அரசு மருத்துவமனையில் மக்கள் விரோதச்செயல் – க���மிறங்கிய நாம் தமிழர் கட்சி\nநவம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – 10 புதிய தளர்வுகள் தொடரும் தடைகள் முழுவிவரம்\nஎன் அறிக்கை பொய் அதிலுள்ள செய்திகள் உண்மை – ரஜினி ஒப்புதல்\nரஜினி வெளியிட்டதாகச் சொல்லப்படும் அறிக்கை – முழுமையாக\nநிவர் புயல் பாதிப்பு – 13 மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு\nநவம்பர் 25,26 – நிவர் புயலின் பயணமும் பாதையும்\n – கே.பி.இராமலிங்கம் சிறப்புப் பேட்டி\nநிவர் புயல் – சீமான் சொல்லும் 28 முன்னெச்சரிக்கைகள்\n7 தமிழர் விடுதலைக்காக ஆளுநரைச் சந்தித்த மு.க.ஸ்டாலின் – அற்புதம்மாள் நன்றி\nகேரள அரசின் புதிய அவசரச்சட்டம் – நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவிப்பு\nநவம்பர் 27 மாவீரர் நாள் – பழ.நெடுமாறன் முக்கிய செய்தி\nஇலங்கையில் இனப்படுகொலை நடந்தது – ஒபாமா புத்தகத்தில் அழுத்தமான பதிவு\nஒரேயொரு புகைப்படத்தால் காற்றில் பறக்கும் தமிழகத்தின் மானம்\nஇலங்கை பாராளுமன்றத்தில் மாவீரர்களுக்கு மரியாதை செய்த கஜேந்திரகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindumunnani.org/leaders4.html", "date_download": "2020-11-26T01:50:25Z", "digest": "sha1:AMA45727Y53HBYB6PVMKECMW5SKGGVSS", "length": 7976, "nlines": 54, "source_domain": "hindumunnani.org", "title": "Hindu Munnani", "raw_content": "\nமருத்துவர். திரு. த.அரசுராஜா - முன்னாள் மாநிலத் தலைவர் (தற்போது மாநில பொதுச்செயலாளர்)\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஆனந்தன்விளை கிராமத்தில் 12-8-1953-ம் ஆண்டு தெய்வத்திரு.அ.தங்கபாண்டியன் தெய்வத்திரு.த.காசிமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே சித்த மருத்துவத்தில் ஆர்வம் கொண்டு அந்த துறையில் மருத்துவராக பணிபுரிந்தார். 1982 இந்துமுன்னணி பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னுடைய சமுதாய பணியை துவங்கினார். ஆரம்ப காலத்தில் சாத்தான்குளம் தாலுகா பொறுப்பாளராக இருந்து அனைத்து கிராம பகுதிகளிலும் இந்துமுன்னணி செல்ல காரணமாக இருந்தார். RSS அமைப்பிப் பயிற்சிகளை கற்றார்.\nஅப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு அரசூர் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வசதி, சாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததார். படிப்படியாக மாவட்ட பொறுப்புகளில் இருந்து மாநில துணைத்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். தென்மாவட்டங்களில் இந்துமுன்ன���ி வளர தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்துமுன்னணி ஆதரவு பெற்ற பாஜக வேட்பாளராக சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிட்டார். 1990 ம் ஆண்டு முலாயம் சிங் யாதவ் ஆட்சியில் அயோத்தி ராம ஜென்ம பூமி கர சேவைக்காக சென்ற போது சென்ற போது கைது செய்யப்பட்டு கோரக்பூர் சிறையில் ஒரு மாத காலம் சிறைவாசம் அனுபவித்தார்.\nபின்னர் இந்துமுன்னணி மாநிலத் தலைவராக பொறுப்பேற்று தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டம், போராட்டம் என இயக்கத்தை அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு சென்றதற்கு மிக முக்கிய காரணமானவர்.திண்டுக்கல் மாவட்டத்திற்கு காயிதேமில்லத் பெயர் சூட்டியதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் 15 அடைக்கப்பட்டார். திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்தின் சீர்கேடுகளை கண்டித்து கண்டித்து பாதயாத்திரை சென்றபோது கைது செய்யப்பட்டு 5 நாட்கள் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். உடன்குடி பகுதியில் இராமகிருஷ்ண மேல்நிலை கல்வி நிலையம் அமைப்பதற்காக ஆறு நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் கண்டார்.\nஇந்து முன்னணியில் பொறுப்பு என்பது பதவி அல்ல அது ஒரு ஊழியருக்கு முக்கியமே அல்ல என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தார். அதற்கு உதாரணமாக 2016- ல் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் தலைவராக பொறுப்பேற்றதும் , திரு. அரசு ராஜா அவர்கள் மாநில பொதுச்செயளாரக பொறுப்பேற்றார். தற்போது மாநில பொதுச்செயலாளராக இருந்து வழிநடத்தி வருகிறார். தென் மாவட்டங்களில் மதமாற்றம் ஹிந்து விரோத செயல்பாடுகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர். தேசத்திற்காக வயதான காலத்திலும் அயராது உழைத்து இந்துமுன்னணி ஊழியர்களுக்கு வழிகாட்டி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/sirohi-medical-centre-pvt-ltd-faridabad-haryana", "date_download": "2020-11-26T01:58:05Z", "digest": "sha1:MT75J46IOQ3N2RZHHIVK256PGUDSQJ2T", "length": 6176, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Sirohi Medical Centre Pvt Ltd | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-11-26T02:00:30Z", "digest": "sha1:NPM6YPVYPIQVIHM3F7F77URO475EKCYD", "length": 9672, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "மணிப்பூர் புதர் காடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருகிவிட்ட இனம் (IUCN 3.1)[1]\nமணிப்பூர் புதர் காடை (பெர்டிகுலா மாணிப்பூரென்சிசு) என்பது வடகிழக்கு இந்தியா மற்றும் பங்களாதேஷில் காணப்படும் காடை வகைகளுள் ஒன்றாகும். இது ஈரமான புல்வெளி பகுதிகளில் உயரமான புற்களுக்கு இடையே வாழ்கிறது.[2] 1881ஆம் ஆண்டில் மணிப்பூருக்குப் பயணம் மேற்கொண்ட பறவை இயல் வல்லுநர் ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்பவர் இதனைச் சேகரித்து முதன் முதலில் விவரித்தார்.\nபெர்டிகுலா மாணிப்பூரென்சிசு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அருகிவிட்ட இனம் எனச் சிற்றினப்பட்டியலில் இடப்பட்டுள்ளது.[1] இதனுடைய சிறிய வாழிடப்பகுதி துண்டாக்கப்படுவதுடன், ஆக்கிரமிக்கப்படுவதால் குறைந்து வருகின்றது.\n1932 முதல் ஜீன் 2006 வரை இப்பறவையினை அன்வர்தீன் சவுத்ரி என்பவர் அசாமில் காணும் வரை எவரும் பார்த்ததாகத் தகவல்கள் இல்லை.[3] [4]\nஇந்திய வனவிலங்கு அறக்கட்டளையின் பாதுகாப்பு இயக்குநர் ராகுல் கவுல் மேற்கோள் காட்டி பிபிசி செய்தி, “இந்த உயிரினம் கிட்டத்தட்ட அழிவிலிருந்து மீண்டதாகத் தெரிவிக்கின்றது\"[3]\n1899அம் ஆண்டில் பிராங் பின், கேப்டன் வூட்டின் கள ஆய்வுக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த இனங்கள் கடந்த காலங்களில் பொதுவானவை என்று குறிப்பிட்டார்.[5] மணிப்பூர் வனப்பகுதியில் காட்டு தீ விபத்துக்களில் பொதுவாகப் பாதிக்கப்படுவதால் உள்ளூர் மொழியில் லான்ஸ்-சோய்போல் அதாவது \"பொறி காடை\" என்று பொருள்படும் வகையில் குறிப்பிடுகின்றனர்.[6]\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அருகிய இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2020, 02:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/11/tendulkar.html", "date_download": "2020-11-26T01:08:14Z", "digest": "sha1:OKMINWM47SFANQTKKTXJ3ZGVQUMFA27N", "length": 15737, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவஸ்கர் சாதனையை முறியடித்த சச்சின் | Sachin breaks Gavaskars Record - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நிவர் புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nகால்பந்தாட்ட ஹீரோ மாரடோனா மறைந்தார்..\nநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் சூறாவளி வீசும்... கனமழை பெய்யும் - வானிலை மையம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\n3 வயதில் மாரடோனாவுக்கு பரிசாக கிடைத்த கால்பந்து... இது கால்பந்தாட்ட சக்ரவர்த்தி கதை..\nஇப்படியே போனா கார், பைக்கை தூக்கி போட்டுட்டு boat வாங்க வேண்டியதுதான்.. வெள்ளக்காடான சென்னை\nஉறவை தொடங்கலாம்.. பிடனுக்கு மெசேஜ் அனுப்பிய ஜி ஜிங்பிங்.. அமெரிக்கா - சீன உறவில் எதிர்பாராத டிவிஸ்ட்\nநிவர் கரையை கடக்கும் போது சென்னையை மிரட்டிய புயல் காற்று... கொட்டிய கனமழை\nAutomobiles டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப்போனது... எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தலைவலி, முதுகுவலி, பல்வலி ஏற்பட வாய்ப்புள்ளதாம்...கவனமா இருங்க...\nMovies மலையாள பிரபல நடிகரின் க்யூட் ஃபேமிலி போட்டோ..அன்பை அள்ளித் தந்த ரசிகர்கள்\nSports ஸ்பெஷல் பீலிங்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் தமிழக வீரர்.. அந்த வைரல் ட்வீட்\nFinance இந்திய உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக செயல்படுகிறது.. சீனா கடும் கண்டனம்..\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், ���ெய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவஸ்கர் சாதனையை முறியடித்த சச்சின்\nடெல்லி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி 35 வது சதத்தை எடுத்த சச்சின், கவாஸ்கரின் சாதனையை முறியடித்து, நேற்றுபுதிய உலக சாதனை படைத்தார்.\nடில்லியில் நிலவிய பனிப்பொழிவு காரணமாக ஆட்டம் அரை மணி நேரம் தாமதாக தொடங்கியது. இந்திய அணியில் சேவக்நீக்கப்பட்டு, யுவராஜ்சிங் அணியில் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.\nடாஸ் வென்ற இந்திய கேப்டன் டிராவிட் பேட்டிங் தேர்வு செய்தார். சேவக் இல்லாத காரணத்தால், டிராவிட் மற்றும் காம்பீர்தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். சொந்த மண்ணில் அதிக ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட காம்பிர்(2),ஆட்டத்தின் மூன்றாவது பந்தில் எல்.பி.டபிள்யூ., முறையில் அவுட்டாகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.\nசென்னை போட்டியில் தடுப்பு ஆட்டத்தை கையாண்ட சச்சின் நேற்று தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.பெர்னான்டோ பந்தில் \"ஸ்கொயர் லெக் திசையில் தனது முதல் பவுண்டரியை அடித்தார்.\nஉணவு இடைவெளியின் போது இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவெளிக்குப் பிறகு சிறிதுநேரத்தில் 9 பவுண்டரிகளுடன் லட்சுமண் அரை சதத்தை பூர்த்தி செய்தார். பிறிகு லட்சுமண் அவுட் ஆனார்.\nமூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 77 ரன்கள் சேர்த்தது.லட்சுமண் ஆட்டமிழந்ததை தொடர்ந்து \"மாஜி கேப்டன் கங்குலி,சச்சினுடன் ஜோடி சேர்ந்தார். கங்குலி 11 ரன்கள் எடுத்திருந்த போது முரளியின் பந்தில் \" ஸ்டெம்பிங் வாய்ப்பை சங்ககராதவறவிட்டார். தேநீர் இடைவெளியின் போது இந்தியா 164 ரன்கள் எடுத்திருந்தது. டெண்டுல்கர் (48) மற்றும் கங்குலி (14)ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.\nசிறிது நேரத்தில் சச்சின் டெஸ்ட் போட்டிகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். கங்குலி மற்றும் சச்சின் ஜோடியை பிரிக்கஇலங்கை பந்து வீச்சாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். 70 வது ஒவரில் ஆட்டத்தின் முதல் சிக்சரை டெண்டுல்கர் விளாசினார்.சச்சின் 91 ரன்கள் எடுத்திருந்த போது அவரை ரன் அவுட் செய்யும் வாய்ப்பை இலங்கை வீரர்கள் தவற விட்டனர். 74வது ஒவரில்சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த ஒவரின் கடைசி 3 பந்துகளில் சச்சின் ரன் எ��ுவும் எடுக்கவில்லை. 75வது ஒவரை வாஸ் வீசினார்.\nமுதல் பந்தை கங்குலி எதிர்கொண்டார். 2 வது பந்தில் கங்குலி ஒரு ரன் எடுக்க,உலக சாதனை ஏற்படுத்தும் வாய்ப்பு சச்சினுக்குகிட்டியது. 3 வது பந்தில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை. நான்காவது பந்தில் சச்சின் ஒரு ரன்னுடன் தனது சாதனை சதத்தைபூர்த்தி செய்தார்.\nஅவரது சதத்தில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரும் அடக்கம். போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் 75 .4 ஒவர்களுடன்முடித்துக் கொள்ளப்பட்டது. இரண்டாம் நாளான இன்று சச்சின் , கங்குலி ,மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்பட்சத்தில் இந்திய அணி 500 ரன்களுக்கு மேல் குவித்து இலங்கைக்கு நெருக்கடி ஏற்படுத்த முடியும்.\nஇலங்கை தரப்பில் முரளிதரன் 2 விக்கெட் வீழ்த்தினார்.நேற்றைய ஆட்டத்தில் 35 வது சதத்தை நிறைவு செய்த மாஸ்டருக்குபிரதமர், ஜனாதிபதி, சோனியா,கவாஸ்கர், சக வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் வாழ்த்துக்களைதெரிவித்த வண்ணம் உள்ளனர். சச்சின் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தும் விளிம்பில் இருப்பதால்தான், அவர் அணியில்இடம்பெறுவது இந்தியாவுக்கு பெருமையாகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/08/12-old-syllabus.html", "date_download": "2020-11-26T02:07:30Z", "digest": "sha1:HVRIEFAICD3DNP2SDDS34UTL3AQ44YS7", "length": 4311, "nlines": 105, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "12-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த பாடங்களை பழைய பாட திட்டத்தில் (OLD SYLLABUS) எழுத அறிய வாய்ப்பு - Asiriyar Malar", "raw_content": "\nHome News Students zone 12-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த பாடங்களை பழைய பாட திட்டத்தில் (OLD SYLLABUS) எழுத அறிய வாய்ப்பு\n12-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த பாடங்களை பழைய பாட திட்டத்தில் (OLD SYLLABUS) எழுத அறிய வாய்ப்பு\n24.08.2020 முதல் 27.08.2020 வரை 4 நாட்கள் தனித்தேர்வர்கள் வரும் செப்டம்பரில் நடைபெறும் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.\n*அதுவும் பழைய பாட திட்டத்தில், ஆகவே இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் பயன் பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ள படுகிறார்கள்*\nமேலும் கடைசியாக சென்ற மார்ச்-2020 தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதி இருந்தாலோ, அல்லது விண்ணப்பித்து தேர்வு எழுதமால் இருந்தாலோ நீங்கள் கடைசியாக தேர்வு எழுதிய மையத்தில் தேர்வுக்கு விண��ணப்பிக்க வேண்டும்.\n*சென்ற மார்ச்-2020 தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசுத் தேர்வு மையங்களில் விண்ணப்பிக்கலாம்*\nமாவட்ட அரசு தேர்வு மையங்கள் அடங்கிய பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t19670-topic", "date_download": "2020-11-26T00:30:07Z", "digest": "sha1:ELAQZF7WGBR4HOJFHKKFIFUBPPA3FI7D", "length": 20731, "nlines": 165, "source_domain": "www.eegarai.net", "title": "கர்ப்பத்திற்கான அறிகுறிகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1\n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....\n» 2021 பெரியவா காலண்டர் \n» சின்ன சின்ன கதைகள் :)\n» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்\n» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........\n» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா\n» எந்தன் அனுபவம் -கோவிட் 19\n» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது\n» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு\n» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி\n» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…\n» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்\n» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.\n» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு\n» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)\n» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்\n» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி\n» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்\n» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:\n» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:\n» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....\n» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு\n» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்\n» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்\n» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்\n» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\n» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த ���மெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்\n» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)\n» சினி செய்திகள் -வாரமலர்\n» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்\n» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்\n» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)\n» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு\n» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி\n» எல்.சி.திவாகர் \" தேய்ந்திடாத வெண்ணிலா\"\n» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nதிருமணம் ஆன எல்லாத் தம்பதியரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான். அந்த ஒரு குழந்தைக்காக இன்று மருத்துவமனைகளில் வரிசையில் காத்திருப்போர் ஏராளம்... ஏராளம்...\nஎல்லாவற்றுக்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் என்று சொல்வார்கள். குழந்தை பாக்கியமும் அப்படியே அந்த மிகப்பெரும் பேறு கிடைக்காமல் மருத்துவமனைகள் மட்டுமின்றி, கோவில், குளம் நோக்கி நடைபோடுபவர்களும் இருக்கிறார்கள்.\nஅது ஒருபுறம் இருக்கட்டும்... ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி எந்த மாதிரியான அறிகுறிகள் அந்தநேரத்தில் தோன்றும் எந்த மாதிரியான அறிகுறிகள் அந்தநேரத்தில் தோன்றும் என்பது பற்றி இந்த `மினி' தொடரில் பார்ப்போம்.\nஆணின் உயிரணுவும், பெண்ணின் கரு முட்டையும் இணைந்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரித்தல் நடந்த 4 நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பை நோக்கி நகர்ந்து வருகிறது.\nகருவானது கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கும் இந்த நிலையிலேயே சில ரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது.\nஇவை, கருமுட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சில அறிகுறிகள் ஆகும். கருத்தரித்த ஒரு வாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும்.\nஇத்தகைய சிக்கலான வேளையில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை :\n* மாத விலக்கு தள்ளிப்போகுதல்\n* இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்\n* புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்\n* வாசனையைக் கண்டால் நெடி\n* மார்பகம் பெரிதாவது. அதில் தொட்டால் வலி ஏற்படும். மற்றும் மார்பக நரம்புகள் புடைத்துத் தெரியும். மார்பகக் காம்புகள் கருப்பாக மாறும்\n* மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு\n* புளி, ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஏற்படும் ஆசை\n- குழந்தையை எதிர்நோக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அவர் கருத்தரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.\nஇத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட பெண் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nமுதல் சில மாதங்கள் மிகவும் சிக்கலான மாதங்களாகும். இந்தக் காலத்தில் குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளும், கை-கால்களும் உருவாகின்றன.\nஇந்தக் காலக்கட்டத்தில் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது, எக்ஸ்-ரே எடுப்பது, மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கருக் குழந்தை பாதிக்கப்படும்.\nமேலும், கர்ப்பம் ஆனதாக உணர்ந்து கொள்ளும் அறிகுறிகள், சிலநேரங்களில் வேறு சில காரணங்களுக்காகவும் ஏற்படலாம். அதனால் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nநல்ல தகவல் நன்றி அண்ணா.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--த���விறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oh-pyari-song-lyrics/", "date_download": "2020-11-26T01:44:33Z", "digest": "sha1:WMXIKDJTGXLZMQVMOTVNF5CKARU6RTME", "length": 10828, "nlines": 300, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oh Pyari Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். ஏ. ராஜ்குமார்\nஇசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்\nகுழு : யூ யூ யூ யூ ராக் இட் பேபி\nயூ யூ யூ யூ ராக் இட் பேபி\nஆண் : ஓ பியாரி பாணி பூரி\nபம்பாய் நாரி நீதான் எந்தன்\nஆண் : சைனீஸ் நூடுல்ஸ் நீதான்\nடோமேடோ சாசும் நான் தான்\nஇது பாஸ்ட் புட் காலம்\nஅடி வேஸ்ட் வெட்கம் நாணம் நாணம்\nஆண் : ஓ பியாரி பாணி பூரி\nபம்பாய் நாரி நீதான் எந்தன்\nஆண் : நடு ரோட்டுல பாட்டி ஒருத்தி\nலிப்டுன்னு கேட்டா டோன்ட் மிஸ்\nஅவ வீட்டுல பேத்தி ஒருத்தி\nஅழகா இருப்பா டோன்ட் மிஸ்\nஆண் : உன்ன பாத்ததும் தேங்க்ஸ்னு\nசொல்லி காபி கொடுப்பா டோன்ட் மிஸ்\nஉன்ன நெனைப்பா டோன்ட் மிஸ்\nஆண் : விஸ்கி பீரு மத்தவன் காசுல\nகுழு : டோன்ட் மிஸ்\nஆண் : வேல வெட்டி ஏதும் இல்லாமல்\nகுழு : டோன்ட் மிஸ்\nஆண் : எக்ஸாம் எக்ஸாம் வந்தா\nபேப்பர் பார்த்தோ பிட் அடிச்சோ\nகுழு : ஹூவா ஹூவா\nஆண் : ஓ பியாரி பாணி பூரி\nபம்பாய் நாரி ந���தான் எந்தன்\nஆண் : கம் ஆன் கிவிட் இட் அப்பு\nகம் ஆன் கிவிட் இட் அப்பு\nகம் ஆன் கம் ஆன்\nஆண் : வாட்ச்மேனா லேடீஸ் ஹாஸ்டல்ல\nவேல கெடச்சா டோன்ட் மிஸ்\nசேர சொன்னாக்க டோன்ட் மிஸ்\nஆண் : ப்ளௌஸ் தைக்கிற லேடீஸ் டைலெரின்\nசிநேகம் கெடச்சா டோன்ட் மிஸ்\nஸ்டெபி கிராப்பு டென்னிஸ் மேட்ச்சில\nஎகிரி குதிச்சா டோன்ட் மிஸ்\nஆண் : டாடி போட்ட புல் ஹான்ட் சர்ட்டுல\nகுழு : டோன்ட் மிஸ்\nஆண் : டாடி ஊதும் சிகெரட் பாக்கெட்ல\nகுழு : டோன்ட் மிஸ்\nஆண் : அப்பாக்கள் செய்யாத தப்பா\nகுழு : ஹூவா ஹூவா\nஆண் : ஓ பியாரி பாணி பூரி\nபம்பாய் நாரி நீதான் எந்தன்\nஆண் : சைனீஸ் நூடுல்ஸ் நீதான்\nடோமேடோ சாசும் நான் தான்\nஇது பாஸ்ட் புட் காலம்\nஅடி வேஸ்ட் வெட்கம் நாணம் நாணம்\nஆண் : ஓ பியாரி பாணி பூரி\nபம்பாய் நாரி நீதான் எந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/27286", "date_download": "2020-11-26T00:44:52Z", "digest": "sha1:KOV4XDK3WL3SVW4BEMASKYV4F3JKDHSP", "length": 10079, "nlines": 58, "source_domain": "www.themainnews.com", "title": "முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் காங்கிரசில் இணைகிறார்..! - The Main News", "raw_content": "\nபாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை .. பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல்..\nமேற்கு வங்கத்தில் பாஜகவால் ஆட்சியை பிடிக்கவே முடியாது.. மம்தா பானர்ஜி ஆவேச பேச்சு\nஅயோத்தியில் உள்ள விமான நிலையத்திற்கு ”ஸ்ரீராமர்” பெயர்.. உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nபீகார் சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ விஜய் சின்கா தேர்வு\nகளத்தில் இறங்கிய ஸ்டாலின்.. மக்களுக்கு நேரில் சென்று நிவாரணம்..\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் காங்கிரசில் இணைகிறார்..\nமத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து 2019’ஆம் ஆண்டில் ஐஏஎஸ் பணியில் இருந்து ராஜினாமா செய்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், தற்போது தமிழக காங்கிரசில் சேரப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.\nகர்நாடக மாநிலம் தக்ஷின் கன்னடா மாவட்டத்தின் துணை ஆணையராக பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில். காஞ்சிபுரம் மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்த செந்தில் 2009 ஆம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியாவார். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பிஇ எலக்ட்ரானிக்ஸ் கல்வி பயின்ற இவர், 2009ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில், மாநில அளவில், ம���தல் நபராக தேர்ச்சி பெற்றவர். இவர் 2009ஆம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உதவி கலெக்டராக பணியாற்றினார்.\nகர்நாடகாவில் உதவி கலெக்டர், கலெக்டர் என பலப்பொறுப்புகளில் பணியாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றார். அவர் மாவட்ட கலெக்டராக பணியாற்றியபோது, மணல்கடத்தலை தடுத்தல், ஜாதி சண்டைகளை தடுத்தல் என பல்வேறு விவகாரங்களில் சிறப்பாக செயல்பட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றார்.\nமத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை கடுமையாக விமர்சித்த சசிகாந்த் செந்தில் 2019 செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். ’ஜனநாயகத்தின் அடிப்படை கட்டுமானமே முன்னெப்போதும் இல்லாத அளவில் சமரசத்திற்கு உள்ளாகும்போது நான் அரசாங்கத்தின் ஊழியராக பணியாற்றுவது நியாயமானது அல்ல’ என செந்தில் தனது ராஜினாமா கடித்தில் கூறிப்பிட்டிருந்தார்.\nஅதன்பின் மத்திய பாஜக அரசை தொடர்ச்சியாக விமர்சித்தும் வந்தார்.\nஇந்நிலையில் சசிகாந்த் செந்தில் நாளை காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக செந்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளேன். காங்கிரஸ் வேற்றுமையை வலியுறுத்தவில்லை. ஒருங்கிணைத்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது’ என்றார்.\n“நான் ஒரு வழக்கமான எம்.எல்.ஏ., எம்.பி. பதவியை நோக்கி செல்லவில்லை. ஆனால் நான் தேர்தல்களை நோக்கி செயல்படுவேன். காங்கிரஸின் மதிப்புகளை மக்களிடையே பரப்புவேன். சமுதாயமாகவோ அல்லது தனிநபர்களாகவோ அனைவரையும் அரசியல் தீர்வை நோக்கி ஒன்றிணைப்பதே எனது முக்கியமான கடமை என்பதை நான் நினைக்கிறேன். 2024’இல் நாங்கள் நிச்சயமாக ஒரு மாற்றத்தை உருவாக்குவோம் என்று நான் நம்புகிறேன்.” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.\nநாளை டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் அக்கட்சியில் இணைய இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.\n← தமிழ்நாட்டை பெருமைப்படுத்திய கமலா ஹாரிஸ்.. ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., வாழ்த்து\nஇந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கப் பார்க்கிறார்கள்.. மு.க.ஸ்டாலின் ஆவ���சம் →\nபாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை .. பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல்..\nமேற்கு வங்கத்தில் பாஜகவால் ஆட்சியை பிடிக்கவே முடியாது.. மம்தா பானர்ஜி ஆவேச பேச்சு\nஅயோத்தியில் உள்ள விமான நிலையத்திற்கு ”ஸ்ரீராமர்” பெயர்.. உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nபீகார் சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ விஜய் சின்கா தேர்வு\nகளத்தில் இறங்கிய ஸ்டாலின்.. மக்களுக்கு நேரில் சென்று நிவாரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-26T02:23:55Z", "digest": "sha1:Y6L5VKRN266OIO6CXNB3MACAV3AKSYSQ", "length": 10656, "nlines": 96, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோபால்கஞ்ச் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகோபால்கஞ்ச் (Gopalganj) வட இந்தியாவின் பிகார் மாநிலத்தின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் கோபால்கஞ்ச் ஆகும். இது சரண் கோட்டத்தில் அமைந்துள்ளது.[1]\nதேசிய நெடுஞ்சாலை எண் 28\nகோபால்கஞ்ச் மாவட்டத்தின் வடக்கில் மேற்கு சம்பாரண் மாவட்டம், கிழக்கில் கிழக்கு சம்பாரண் மாவட்டம், தென்கிழக்கில் முசாபர்பூர் மாவட்டம் மற்றும் சரண் மாவட்டம், தெற்கில் சிவான் மாவட்டம், மேற்கில் உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்டம், வடமேற்கில் உத்தரப் பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.\nகோபால்கஞ்ச் மாவட்டம் கோபால் கஞ்ச் மற்றும் ஹதுவா என இரண்டு உட்கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கோபால்கஞ்ச் உட்கோட்டத்தில் குசைகோட்டே என ஒரு ஊராட்சி ஒன்றியம் கொண்டுள்ளது. ஹதுவா உட்கோட்டத்தில் கதேயா, பஞ்சதௌரி, விஜய்பூர், போரே புல்வாரியா என நான்கு ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டுள்ளது. [2]\nகோபால்கஞ்ச் மாவட்டம் வைகுந்தபூர், பரௌலி, கோபால்கஞ்ச், குசாய் கோட்டே, போரே, ஹதுவா என ஆறு சட்டமன்ற தொகுதிகளையும்; கோபால்கஞ்ச் மக்களவைத் தொகுதியும் கொண்டுள்ளது.\nஇந்தியாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 மாவட்டங்களில் கோபால்கஞ்ச் மாவட்டத்தையும் இந்திய அரசு 2006-இல் அறிவித்துள்ளது. எனவே இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் நிதியுதவி வழங்கி வருகிறது.[3]\nலக்னோ - பரவுனி நகரங்களை இணைக்கும் தேசிய நெ���ுஞ்சாலை எண் 28 கோபால்கஞ்ச் வழியாக செல்கிறது.\n2011-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கோபால்கஞ்ச் மாவட்டத்தின் மக்கள் தொகை 2,558,037 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 1,269,677 ஆகவும்; பெண்கள் 1,288,360 ஆகவும் உள்ளனர். [4] 4000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் அடர்த்தி, ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1258 நபர்கள் வாழ்கின்றனர். மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கடந்த பத்தாண்டுகளில் (2001 - 2011) 18.83% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1015 பெண்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி படிப்பறிவு 67.04% ஆக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் பட்டியல் சமூக மக்கள் 12.43% ஆகவும்; பட்டியல் பழங்குடி மக்கள் 0.29% ஆகவும் உள்ளனர்.[5]\nதேவநாகரி எழுத்துக்களுடன் கூடிய போஜ்புரி மொழி மற்றும் இந்தி மொழி அதிகம் பேசப்படும் மொழிகளாக உள்ளது.[6]\nஇம்மாவட்டத்தில் இந்து சமயத்தவகள் மற்றும் இசுலாமிய சமயத்தவர்கள் அதிகமாகவும், கிறித்தவ, சீக்கிய, பௌத்த, சமண சமய மக்கள் கணிசமாக உள்ளனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2016, 21:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/amit-shah-got-warmed-welcome-in-chennai-bjp-cadres-celebrations-233201/", "date_download": "2020-11-26T01:38:26Z", "digest": "sha1:FWPW3EWOD3NODQNI4AZOUFVZWERA7FUE", "length": 15210, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வந்தார் அமித்ஷா; பாஜகவினருக்கு போட்டியாக கொடிகளுடன் திரண்டு வரவேற்ற அதிமுகவினர்", "raw_content": "\nவந்தார் அமித்ஷா; பாஜகவினருக்கு போட்டியாக கொடிகளுடன் திரண்டு வரவேற்ற அதிமுகவினர்\nதமிழகத்தில் பல்வேறு அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எப்போதும் தமிழ்நாட்டுக்கு செல்வது மகிழ்ச்சி. அன்புக்கும் ஆதரவுக்கு நன்றி சென்னை என்று அமித்ஷா ட்வீட் செய்துள்ளார்.\nதமிழகத்தில் பல்வேறு அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இன்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எப்போதும் தமிழ்நாட்டுக்கு செல்வது மகிழ்ச்சி. அன்புக்கும் ஆதரவுக்கு நன்றி சென்னை என்று அமித்ஷா ட்வீட் செய்துள்ளார்.\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தனிவிமான மூலம் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்தார். அவரை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பாஜக தலைவர்கள் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா ஆகியோர் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றனர்.\nவிமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக தொண்டர்கள், அதிமுகவினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாஜகவினர் செண்டை மேளம், தப்பாட்டம் முழங்க மேளதாளம் மற்றும் நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nஇதில் குறிப்பிடப்பட வேண்டியது, முதல் முறையாக அதிமுகவினர் மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க அதிமுக கொடிகளுடன் திரண்டு சென்று வரவேற்றனர். இது அதிமுகவினர் அமித்ஷாவை வரவேற்பதில் பாஜவுடன் போட்டி போட்டுக்கொண்டு வரவேற்பது போல இருந்தது.\nவழிநெடுக திரண்டு வரவேற்பு அளித்த பாஜக தொண்டர்களைப் பார்த்த அமித்ஷா, யாரும் எதிர்பாராத வகையில் காரை விட்டு கீழே இறங்கி நடந்தபடி பாஜக தொண்டர்களைப் பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தினார். அமித்ஷா காரில் இருந்து இறங்கி தொண்டர்களைப் பார்த்ததால் திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் மேலும் உற்சாகம் அடைந்தனர். பின்னர் அவர் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.\nமத்திய அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி சென்னையில் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை விமான நிலையம், நட்சத்திர விடுதி, கலைவாணர் அரங்கம் உள்ளிட்ட இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 கூடுதல் ஆணையர்கள், 4 இணை ஆணையர்கள், 16 துணை ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nசென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தமிழகத்தில் ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்கிறார். ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டம், ரூ.1,620 கோடி மதிப்பீட்டில் கோவை – அவிநாசி உய���்மட்ட சாலைத் திட்டம், கரூர் மாவட்டம், நஞ்சை புகலூரில் ரூ.406 கோடி மதிப்பீட்டில் காவேரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம், ரூ.309 கோடி மதிப்பீட்டில் சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திட்டங்களான வல்லூரில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் பெட்ரோலியம் முனையம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.\nபாஜக தொண்டர்களைப் பார்த்தபின் புறப்பட்டு சென்றா அமித்ஷா, தனக்கு சென்னையில் மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்த வீடியோவை வெளியிட்டு, எப்போதும் எனக்கு தமிழ்நாட்டில் இருப்பது மகிழ்ச்சி. இந்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி சென்னை என்று ட்வீட் செய்தார்.\nதமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்\nஅடுத்து தமிழில் ட்வீட் செய்த அமித்ஷா, “சென்னை வந்தடைந்தேன். தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்” என்று கூறி புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nகுளிரும் ஜூரமும் பறக்கும்: ஐந்தே பொருட்களில் அட்டகாசமான ரசம்\nமரக்காணம் அருகே கரையைக் கடந்தது நிவர் புயல்: மழை தொடரும் என அறிவிப்பு\nஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் மேல் நீங்களும் கடன் வாங்கலாம் தெரியுமா\nசோமை நாமினேஷனில் இருந்து காப்பாற்ற கேபி செய்த வேலை\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகுளிரும் ஜூரமும் பறக்கும்: ஐந்தே பொருட்களில் அட்டகாசமான ரசம்\nமரக்காணம் அருகே கரையைக் கடந்தது நிவர் புயல்: மழை தொடரும் என அறிவிப்பு\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பால் மரணம்\nவெள்ள நீரை அகற்ற அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தும் சென்னை மாநகராட்சி\n‘ட்விட்டர் ட்ரென்டிங்’ அரசியல் இதிலுமா முகம் சுளிக்க வைக்கும் அதிமுக, திமுக\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\n‘ட்விட்டர் ட்ரென்டிங்’ அரசியல் இதிலுமா முகம் சுளிக்க வைக்கும் அதிமுக, திமுகX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/06/blog-post_62.html", "date_download": "2020-11-26T01:28:52Z", "digest": "sha1:WUTU2JJEA6DDQ2UDY47JWVTUD2RCSPAR", "length": 8469, "nlines": 126, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "சர்வதேச உயர் கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில், இந்திய நிறுவனங்கள் நிலவரம் - Asiriyar Malar", "raw_content": "\nHome College zone சர்வதேச உயர் கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில், இந்திய நிறுவனங்கள் நிலவரம்\nசர்வதேச உயர் கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில், இந்திய நிறுவனங்கள் நிலவரம்\nபுதுடில்லி: சர்வதேச உயர் கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில், இந்திய நிறுவனங்கள் பின்தங்கியுள்ளன.\nபிரிட்டனின், க்யூ.எஸ்., உலக தரவரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. அதில், அமெரிக்காவின், எம்.ஐ.டி., முதல் இடம் பெற்றுள்ளது. ஸ்டேன்போர்டு பல்கலை, இரண்டாம் இடம் மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை, மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.\nஆசிய அளவில், சிங்கப்பூர் என்.டி.யூ., பல்கலை, முதலிடம் பெற்றுள்ளது.\nசர்வதேச அளவில், இந்த பல்கலை, 11ம் இடம் பெற்றுள்ளது. இந்திய அளவில், மும்பை ஐ.ஐ.டி., 172ம் இடத்துடன், முன்னணி இடத்தில் உள்ளது. பெங்களூரு ஐ.ஐ.எஸ்., 185; டில்லி ஐ.ஐ.டி., 193ம் இடங்களை பெற்று, இந்தியாவில், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுள்ளன. எப்போதும் முன்னணி இடம்பெறும், சென்னை ஐ.ஐ.டி., 275வது இடத்தை பெற்றுள்ளது.\nதமிழகத்தில், அரசு பல்கலைகளில், அண்ணா பல்கலை மட்டும், பட்டியலில் இடம் பெற்றுள்ளது.அண்ணா பல்கலை, அமிர்தா கல்வி நிறுவனம் மற்றும் வி.ஐ.டி., ஆகியன, 801 முதல், 1,000 இடங்கள் வரையிலான இடத்தில் உள்ளன. தமிழகத்தில் மற்ற பல்கலைகள், இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 2020\nM.A. M.Sc ,B.E ,M.E படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற ப���றகு இரண்டு ஊக்க ஊதியம் பெறலாம் - Judgement Copy\n10,12,ITI, DIPLOMA,B.E படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nஆசிரியர் தேவை - நிரந்தரப் பணியிடம்\nDEO மற்றும் BEO சட்டம் தெரிந்த ஒருவரை நியமித்துக்கொள்ளலாம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nஅரசு உத்தரவிட்டு பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னர், தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nநீதியரசர் முருகேசன் குழுவும்,24 அரசாணைகளும் : ஊதியக் குறைதீர் குழுக்களும், இடைநிலை ஆசிரியர்களை வஞ்சித்த வரலாறும்\nஅரியர் தேர்வு தேர்ச்சி விவகாரத்தில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை - தமிழக அரசு விளக்கம்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 2020\nM.A. M.Sc ,B.E ,M.E படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற பிறகு இரண்டு ஊக்க ஊதியம் பெறலாம் - Judgement Copy\n10,12,ITI, DIPLOMA,B.E படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nஆசிரியர் தேவை - நிரந்தரப் பணியிடம்\nDEO மற்றும் BEO சட்டம் தெரிந்த ஒருவரை நியமித்துக்கொள்ளலாம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nஅரசு உத்தரவிட்டு பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னர், தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nநீதியரசர் முருகேசன் குழுவும்,24 அரசாணைகளும் : ஊதியக் குறைதீர் குழுக்களும், இடைநிலை ஆசிரியர்களை வஞ்சித்த வரலாறும்\nஅரியர் தேர்வு தேர்ச்சி விவகாரத்தில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை - தமிழக அரசு விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/27584", "date_download": "2020-11-26T01:11:04Z", "digest": "sha1:2SUICLAV45QODZHEYLDUL4PFR3MZ77UW", "length": 7742, "nlines": 57, "source_domain": "www.themainnews.com", "title": "விளம்பரங்களில் ஆபாச காட்சிகள்.. இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை - The Main News", "raw_content": "\nபாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை .. பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல்..\nமேற்கு வங்கத்தில் பாஜகவால் ஆட்சியை பிடிக்கவே முடியாது.. மம்தா பானர்ஜி ஆவேச பேச்சு\nஅயோத்தியில் உள்ள விமான நிலையத்திற்கு ”ஸ்ரீராமர்” பெயர்.. உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nபீகார் சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ விஜய் சின்கா தேர்வு\nகளத்தில் இறங்கிய ஸ்டாலின்.. மக்களுக்கு நேரில் சென்று நிவாரணம்..\nவிளம்பரங்களில் ஆபாச காட்சிகள்.. இடைக்கால தடை விதித்தது உயர்நீதி���ன்ற மதுரைக்கிளை\nஆபாசத்தைப் பரப்பும் வகையிலான விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த சகாதேவராஜா என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:-\n“தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவங்கள் உள்ளிட்ட விளம்பரங்கள் ஆபாசத்தைப் பரப்பும் விதமாக அமைந்துள்ளன. இத்தகைய விளம்பரங்களுக்கு தணிக்கை எதுவும் இல்லை.\nஇதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதோடு, பல இளம்பருவத்தினர் குற்றவாளிகளாக மாறும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே இதுபோன்ற விளம்பரங்களை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். அதனை மீறி ஒளிபரப்புபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவங்கள், உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விளம்பரங்கள் ஆபாசத்தைப் பரப்பும் வகையில் இருந்தால் அவற்றை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.\nமேலும் இந்த வழக்கு தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், தமிழக செய்தி, திரைப்பட தொழில்நுட்ப மற்றும் திரைப்பட சட்டத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.\n← கோவையில் ஆதரவற்ற முதியோர், குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு.. S.P. அன்பரசன் வழங்கினார்\nசென்னை உள்ளிட்ட 32 இடங்களில் வருமான வரி சோதனை.. 500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு →\nபாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை .. பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல்..\nமேற்கு வங்கத்தில் பாஜகவால் ஆட்சியை பிடிக்கவே முடியாது.. மம்தா பானர்ஜி ஆவேச பேச்சு\nஅயோத்தியில் உள்ள விமான நிலையத்திற்கு ”ஸ்ரீராமர்” பெயர்.. உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nபீகார் சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ விஜய் சின்கா த���ர்வு\nகளத்தில் இறங்கிய ஸ்டாலின்.. மக்களுக்கு நேரில் சென்று நிவாரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/atlee-ags-project/", "date_download": "2020-11-26T02:10:39Z", "digest": "sha1:7THR66NNT4TAKR2BXKUZYKPHZ3USAWB3", "length": 7567, "nlines": 77, "source_domain": "www.heronewsonline.com", "title": "அட்லீ இயக்கும் புதிய படம்: ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது! – heronewsonline.com", "raw_content": "\nஅட்லீ இயக்கும் புதிய படம்: ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது\nதமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் எதிர்த்ததால் வெற்றிப்படமாக மாறிப்போன ‘மெர்சல்’ படத்தை இயக்கிய அட்லீ, அடுத்து இயக்கும் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (நவம்பர் 14) வெளியிடப்பட்டது.\nஇப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணுவும் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.\nசண்டை வடிவமைப்பாளராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக், எடிட்டராக ரூபன், கலை இயக்குநராக முத்துராஜ் ஆகியோர் பணிபுரிய உள்ளார்கள் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த தொழில்நுட்பக் கூட்டணி அப்படியே ‘மெர்சல்’ படத்தில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாயகனாக விஜய் நடிக்கிறார். நாயகி, வில்லன் உள்ளிட்ட ஏனையோர் பற்றி அறிவிக்கப்படவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு (2019) தீபாவளிக்கு இப்படம் ரிலீஸாகும் எனபது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n← பாலிவுட் படத்துக்காக வட மாநில பழங்குடியினர் கிராமங்களில் தகவல் சேகரிக்கும் பா.இரஞ்சித்\nபொங்கலுக்கு வெளியாகிறது கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’: அதிகாரபூர்வ அறிவிப்பு\n”கூட்டுக் குடும்பம் பற்றி சொல்ற படம்”: ‘ராஜவம்சம்’ பற்றி சசிகுமார்\n“கனா’ படத்தில் லாபம் வந்தால் ஒரு நல்ல விஷயத்துக்கு தான் செலவு செய்வேன்\n: ஜகா வாங்கினார் வைரமுத்து\nஇணையத்தை தெறிக்க வைக்கும் ‘மாஸ்டர்’ டீசர்\nசூரரைப் போற்று – விமர்சனம்\nஎஸ்.ஏ.சி. ஆதரவாளர்கள் நீக்கம்: விஜய் அதிரடி\nசூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும், ஏன்\nசட்டப்பேரவை தேர்தல் முடிவு: சங்கிகளின் கையில் மீண்டும் சிக்கியது பீகார்\n”2 வாரங்களுக்கு மட்டும் புதிய படங்கள் வெளியாகும்\nகாலநிலை மாற்ற ஒப்பந்தம்: வரவேற்க தகுந்த ஜோ பைடன் அறிவிப்பு\nஅண்ணா பல��கலை.க்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை: ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கடிதம்\n10ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பு: விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸ் எப்போது\n“பாவ கதைகள்”: நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் திரைப்படம்\nஅக்.15 முதல் திரையரங்குகள் இயங்க ஒன்றிய அரசு அனுமதி\n”சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்”: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக கடிதம்\nபாலிவுட் படத்துக்காக வட மாநில பழங்குடியினர் கிராமங்களில் தகவல் சேகரிக்கும் பா.இரஞ்சித்\n“காலா” திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். “நமா பிக்சர்ஸ்” மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இத்திரைப்படம், ஆங்கிலேய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jalamma.info/companylist.php?search_cat=shelvazug%20gmbh", "date_download": "2020-11-26T00:52:45Z", "digest": "sha1:36ML36ZQ2EZELESSBCZ66TJGBSQ56J5Y", "length": 5284, "nlines": 107, "source_domain": "www.jalamma.info", "title": "Jalamma Store company list shelvazug gmbh - Switzerland", "raw_content": "\nRestaurant / உணவு விடுதி\nMovers / வீடு மாறுதல்\nHome Living / வீட்டு பொருள்\n20.00% OFF Coupon அனைத்து விதமான HTC Smartphone, 2௦% Discount தர ITek GmbH நிறுவனத்தினர் காத்திருக்கின்றார்கள். நிறுவனம்: Zürich / Winterthur\n20.00% OFF Coupon 2௦% Discount தர ITek GmbH நிறுவனத்தினர் காத்திருக்கின்றார்கள். நிறுவனம்: Zürich / Winterthur\nயாழ் அம்மா வர்த்தக தகவல்\nயாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்\nபதிப்புரிமை © jalamma.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%88%E0%AE%B4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2020-11-26T01:01:04Z", "digest": "sha1:4BX6TZLHIJSLMV7Q6Q2RYNVLTMU35UN5", "length": 25020, "nlines": 183, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் - சமகளம்", "raw_content": "\nடொனால்ட் ட்ரம்பின் பதவி முடிய முன்னர் இஸ்ரேலைப் பலப்படுத்தும் பொம்பியோ\nமேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nமாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடியாது – யாழ்ப்பாணம் நீதிமன்றம்\nநாளை தொடக்கம் டிசம்பர் 4ஆம் திகதி வரை கண்டி நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளும் பூட்டு\nரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை\nஇன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை நிவர் புயல் கரையை க��க்கும் -சென்னை வானிலை ஆய்வு மையம்\nநிர்வாக உதவியாளர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய முகாமையாளர் கைது\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று\nகிளிநொச்சியில் வயோதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு குடிதண்ணீர் போத்தல்கள் விநியோகத்தில் ஈடுபடும் பணியாளர்கள் காரணமா\nஅம்பலாங்கொட பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை\nஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால செயற்பாடுகளை உற்று நோக்கும் போது, கூட்டமைப்பிற்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் இடையில் ஏதாவது வேறுபாடுகள் இருக்கின்றதா என்னும் கேள்வி எழுகிறது. டக்களஸ் தேவானந்தா 1990இல் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை நிறுவினார். 1994இல் முதல் முதலாக ஒரு சுயோற்சைக் குழுவாக போட்டியிட்டு, ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டக்களஸ் தனது பாராளுமன்ற அரசியல் வாழ்வில் நுழைந்தார். ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்த முடியும் என்பதுதான் டக்களசின் நிலைப்பாடு. இன்றுவரை டக்களசின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை. டக்களசின் முயற்சியால் சில அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்றிருப்பது உண்மை ஆனால் அரசாங்கங்களுடன் முற்றிலுமாக இணைந்திருப்பதன் ஊடாக டக்ளசால் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த முடிந்ததா என்றால் இல்லை தனக்கு அதற்கான அரசியல் பலத்தை வழங்கினால் தன்னால் அதனை செய்ய முடியுமென்று டக்ளஸ் வாதிடக் கூடும். இந்தப் பத்தி டக்ளசின் அரசியல் அணுகுமுறை தொடர்பில் ஆராய முற்படவில்லை மாறாக கூட்டமைப்பின் இன்றைய நிலைப்பாடு தொடர்பிலேயே ஆராய முற்படுகிறது.\nகூட்டமைப்பின் அண்மைக்கால செயற்பாடுகளை உற்று நோக்கும் போது, ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் பெரிய வேறுபாடுகளை காண முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அந்தளவிற்கு கூட்டமைப்பு அரச ஆதரவு கட்சியாக மாறியிருக்கிறது. உரிமை பற்றி பேசி வாக்குகளை பெற்ற கூட்டமைப்பு தற்போது இணக்க அரசியலில் டக்ளசையும் தோற்கடித்துவிட்டது. ஆனால் இணக்க அரசியலை பொறுத்தவரையில் டக்களசிடம் ஒரு நேர்மை இருந்தது ஏனெனில் டக்களஸ் தனது இணக்க அரசியலை நிலைப்பாட்டை மக்களுக்கு நேர்மையாக செய்கின்றார். தேர்தல் காலத்தில் எதனைக் கூறுகின்றாரோ அதனைத்தான் தனது அரசியல் அணுகுமுறையாக பின்பற்றுகின்றார். ஆனால் கூட்டமைப்பிடம் அந்த நேர்மை கூட இல்லை. இன்று கூட்டமைப்பு ஹம்பரலிய என்னும் அரசாங்க திட்டத்தின் கீழ் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதான ஒரு தோற்றத்தை காண்பித்துவருகிறது.\nகடந்த நான்கு வருடங்களாக கூட்டமைப்பு அபிவிருத்தி பற்றி பேசவில்லை மாறாக, அரசியல் தீர்வு தொடர்பாக மட்டுமே பேசிவந்தது. இடைக்கால அறிக்கை, புதிய அரசியல் யாப்பு – என்றெல்லாம் மக்களுக்கு கதைகளை சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் இன்று அந்தக் கதைகள் எல்லாம் காணாமல் போயிருக்கும் சூழலில்தான், அபிவிருத்தி பற்றி பேசுகின்றது. உண்மையிலேயே கூட்டமைப்பிற்கு அபிவிருத்தி பற்றி கரிசனை இருந்திருந்தால். அதனை கடந்த நான்கு வருடங்களில் செய்திருக்க முடியும். அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களையும் மக்களின் பொருளாதார பிரச்சினைகளையும் சமாந்தரமாக முன்னெடுத்திருக்க முடியும். மக்கள் மத்தியில் கூட்டமைப்பு தொடர்பான அதிருப்திகள் அதிரித்து வருகின்ற சூழலில்தான், அந்த அதிருப்திகளை தணிக்கும் வகையில் வீதி புனரமைப்பு வேலைகளில் ஈடுபட்டுவருகிறது. கடந்த காலங்களில் இதனை செய்ய முற்பட்ட டக்ளஸ் போன்றவகளையும் ஏனைய இணக்க அரசியல வாதிகளையும் சலுகைகளுக்காக உரிமைகளை விற்பவர்கள் என்று கூறி விமர்சித்த அதே ஆட்கள்தான் இன்று ரணிலுடன் சேர்ந்து புதிய கட்டங்களுக்கான நாடாக்களை வெட்டிக் கொண்டிருக்கின்றனர்.\nகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், இன்று ஹம்பரலிய திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கி;ற்கான அமைச்சர்களாகவே தொழிற்பட்டுவருகின்றனர். சம்பந்தன் – சுமந்திரனின் இணக்க அரசியலோடு ஒத்துப் போகாமையால் சிவசக்தி ஆனந்தனுக்கு எவ்வித ஒதுக்கீடும் இல்லை. இதிலிருந்தே இது சம்பந்தனின் சரணாகதி அரசியலுக்கு கொடுக்கப்படும் அசியல் கையூட்டு என்பது தெளிவாகிறது. ரணில் விக்கிரமசிங்க தலைமைலான வடக்கு கிழக்கு அபிவிருத்தி அமைச்சின் கீழ் சலுகைகளை பெற்றுவரும் கூட்டமைப்பால், எவ்வாறு இந்த அரசாங்கத்த��ற்கு எதிராக பேச முடியும் அரசாங்கத்தின் தவறுகளை எதிர்த்து செயலாற்ற முடியும் அரசாங்கத்தின் தவறுகளை எதிர்த்து செயலாற்ற முடியும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி அமைச்சின் கிழக்கு மாகாணத்திற்கான செயலாளராக இருக்கின்ற கனடா குகதாசன் என்பவர், திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் தலைவராவார். எவ்வாறு தமிழரசு கட்சியை சேர்ந்த ஒருவர் இந்தப் பதவிக்கு வரமுடியும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி அமைச்சின் கிழக்கு மாகாணத்திற்கான செயலாளராக இருக்கின்ற கனடா குகதாசன் என்பவர், திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் தலைவராவார். எவ்வாறு தமிழரசு கட்சியை சேர்ந்த ஒருவர் இந்தப் பதவிக்கு வரமுடியும் அரசாங்கத்தோடு முற்றிலுமா இணைந்து செல்வதுதான் கூட்டமைப்பிக் நிலைப்பாடு என்றால், அதனை டக்ளஸ் போன்று நேர்மையாகவே செய்யலாமே – ஏன் இவ்வாறு மறைமுகமாக செயற்பட வேண்டும். ஒரு முறை அமைச்சர் ராஜித சேனாரத்தின கூறியது போன்று – ஏன் பின்கதவால் வந்து பந்தியில் அமருகின்றீர்கள் – முன் கதவால் வந்து வாழையிலையில் போட்டு நன்றாக சாப்பிடலாமே அரசாங்கத்தோடு முற்றிலுமா இணைந்து செல்வதுதான் கூட்டமைப்பிக் நிலைப்பாடு என்றால், அதனை டக்ளஸ் போன்று நேர்மையாகவே செய்யலாமே – ஏன் இவ்வாறு மறைமுகமாக செயற்பட வேண்டும். ஒரு முறை அமைச்சர் ராஜித சேனாரத்தின கூறியது போன்று – ஏன் பின்கதவால் வந்து பந்தியில் அமருகின்றீர்கள் – முன் கதவால் வந்து வாழையிலையில் போட்டு நன்றாக சாப்பிடலாமே அபிவிருத்தி செயற்பாடுகளில கூட கூட்டமைப்பிடம் ஒரு நேர்மையான நிலைப்பாடு இல்லை என்பதைத்தான் இந்த செயற்பாடுகள் நிரூபிக்கின்றன.\nகடந்த நான்கு வருடத்தை எடுத்து நோக்கினால், தமிழ் மக்களின் உரிமைசார் அரசியல் கோரிக்கைகள் வரலாற்றில் என்றுமில்லாதவாறு பலவீனப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கான முழுமையான பொறுப்பு கூட்டமைப்பையே சாரும். இதில் வெறுமனே தமிரசு கட்சியை மட்டும் குற்றம் சாட்ட முடியாது. தமிழரசு கட்சியின் அனைத்து தீர்மானங்களிற்கும் முண்டுகொடுத்து வரும், பங்காளிக் கட்சிகளும் இந்தப் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. கடந்த நான்கு வருடங்களாக அனைத்து விடயங்களுக்கும் முண்டுகொடுத்து விட்டு, பின்னர் முள்ளிவாய்காலுக்கு நடைபவணி செல்வதில் எந்தப் பொருளுமில்லை. முள்ளிவாய்க்கால், மாவீரர் தினம் அனைத்தையுமே கூட்டமைப்பினர் தங்களின் வாக்கு வேட்டை அரசியலுக்காகவே பயன்படுத்திவருகின்றனர். இந்த பின்புலத்தில் பார்த்தால் அரசாங்கத்தோடு வெளிப்படையாக சேர்ந்தியங்கும் தமிழ் கட்சிகள் கூட்டமைப்பை விடவும் நேர்மையானவர்கள் எனலாம். ஏனெனில் அவர்களது செயற்பாட்டில் வெளிப்படைத்தன்மையும் நேர்மையும் இருக்கிறது.\nஹம்பரலிய திட்டத்தின் கீழ் ரணிலிடம் கூட்டமைப்பு முற்றிலுமாக சரணடைந்திருக்கிறது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 1990இல் முன்வைத்த நிலைப்பாட்டுக்கு முப்பது வருடங்கள் கழித்து சம்பந்தன் வந்திருக்கிறார். ஆனால் அதற்காக தமிழ் மக்களின் அரசியல் இருப்பை சம்பந்தன் விலைபேசுவதுதான் மிகவும் பாரதூரமானது. டக்ளஸ் என்னதான் இணக்க அரசியல் பேசியிருந்தாலும் அதற்கான முழுமையான மக்கள் ஆதரவை அவர் இதுவரை பெற்றதில்லை. மக்கள் அதற்கான ஆதரவை அவருக்கு கொடுத்திருக்கவில்லை ஆனால் கூட்டமைப்போ மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு இவ்வாறு சரணாகதி அரசியலை செய்வதானது, இணக்க அரசியல் என்னும் வகைக்குள் கூட அடங்காது. உண்மையில் கூட்டமைப்பின் அரசியல் என்பது தமிழ் மக்களின் ஆதரவின்றியே அவர்களை அரசாங்க நிகழ்சிநிரலுக்கு ஆதரவானவர்களாக மாற்றிருக்கும் மோhசமானதொரு அரசியலாகும். அந்த வகையில் பார்த்தால் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கொள்கையை விடவும் கூட்டமைப்பு தாழ்ந்துவிட்டது.\nPrevious Postமதங்களை மதித்த மறவர்கள் Next Postவவுனியா மன்னார் வீதி பம்பைமடு பகுதியில் ராணுவத்தினர் வீதி சோதனை\nடொனால்ட் ட்ரம்பின் பதவி முடிய முன்னர் இஸ்ரேலைப் பலப்படுத்தும் பொம்பியோ\nமேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nமாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடியாது – யாழ்ப்பாணம் நீதிமன்றம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/author/hotntj/page/5/", "date_download": "2020-11-26T01:06:22Z", "digest": "sha1:YFHHR4QKEOO4X6K2YPDDWN7CEZVN627N", "length": 8076, "nlines": 105, "source_domain": "jesusinvites.com", "title": "hotntj – Page 5 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nமுஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆபாசமாகப் பேசினார்களா\nமுஹம்மது நபி(ஸல்) அ���ர்கள் ஆபாசமாகப் பேசினார்களா (பைபிள் இறைவேதமா – விவாத தொகுப்பு பாகம் 2) நாள்: 21.01.2012 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்(TNTJ) vs சாக்‌ஷி அப்பலொஜிடிக்ஸ் (SAN)\n – விவாத தொகுப்பு பாகம் 1) நாள்: 21.01.2012 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்(TNTJ) vs சாக்‌ஷி அப்பலொஜிடிக்ஸ் (SAN)\nகிறிஸ்துமஸ் வரலாறு.. உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை\nகிறிஸ்துமஸ் வரலாறு.. உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை\nவிவாதத்திலிருந்து ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு\nவிவாதத்திலிருந்து ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு: கடந்த 2015 ஆம் ஆண்டு மொத்தம் 7 தலைப்புகளில் தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாத ஒப்பந்தம் போட்ட கிறித்தவ போதகர் கூட்டம் முதல் தலைப்போடு ஓட்டமெடுத்துவிட்டனர். நவம்பர் 5 – 2015 ஆம் ஆண்டு முதல் தலைப்பிலான விவாதம் முடிந்து டிசம்பர் 2 ஆம் தேதி – 2015 ஆம் ஆண்டு அடுத்த தலைப்பில்\nDec 01, 2017 by hotntj in திருச்சபையின் மறுபக்கம்\n): – பைபிளில் தொடரும் அசிங்கங்கள் (பைபிள் இறைவேதமே அல்ல: – விவாத தொகுப்பு பாகம் 22) நாள்: 05.11.2015 TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை பைபிள் இறைவேதமே அல்ல\nNov 19, 2017 by hotntj in TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஒருவர் பாவத்தை இன்னொருவர் சுமக்கவே முடியாது – பைபிள்\nஒருவர் பாவத்தை இன்னொருவர் சுமக்கவே முடியாது – பைபிள் –> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nபாவத்தைப் போக்க பைபிலே பாவியாக சித்தரிப்பவரையா பலியிடுவது\nபாவத்தைப் போக்க பைபிலே பாவியாக சித்தரிப்பவரையா பலியிடுவது –> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nபைபிளின் கூற்றில் இயேசு விபச்சாரம் செய்தாரா\nபைபிளின் கூற்றில் இயேசு விபச்சாரம் செய்தாரா –> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nபைபிள் இயேசுவை நாகரீகமற்ற, கடும் கோபக்காரராக சித்தரிக்கிறது\nபைபிள் இயேசுவை நாகரீகமற்ற, கடும் கோபக்காரராக சித்தரிக்கிறது –> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nபைபிளில் தவறு செய்யாத ஆதாமும் தேவையற்ற சிலுவை பலியும்\nபைபிளில் தவறு செய்யாத ஆதாமும் தேவையற்ற சிலுவை பலியும் –> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உ���்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mrpuyal.com/sports-news-tamil/where-rohit-sharma-is-today-its-credit-goes-to-ms-dhoni-gautam-gambhir/", "date_download": "2020-11-26T01:55:28Z", "digest": "sha1:P66DNVYTMP624VZBGBNEVVT3LPB7F3ER", "length": 6992, "nlines": 84, "source_domain": "mrpuyal.com", "title": "கவுதம் காம்பீர்; ரோஹித் சர்மாவின் இந்த வளர்ச்சிக்கு தோனி ஒரு முக்கிய காரணம் | Mr Puyal", "raw_content": "\nHome Latest News Tamil கவுதம் காம்பீர்; ரோஹித் சர்மாவின் இந்த வளர்ச்சிக்கு தோனி ஒரு முக்கிய காரணம்\nகவுதம் காம்பீர்; ரோஹித் சர்மாவின் இந்த வளர்ச்சிக்கு தோனி ஒரு முக்கிய காரணம்\nகவுதம் காம்பீர்; ரோஹித் சர்மாவின் இந்த வளர்ச்சிக்கு தோனி ஒரு முக்கிய காரணம். ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழக்கையில் தோனியின் பங்களிப்பு முக்கியமான ஒன்று.\nரோஹித் சர்மாவின் இத்தகைய கிரிக்கெட் வளர்ச்சிக்கான புகழ் தோனியை சேரும் என இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டியில் மூன்று இரட்டை சதங்களும் அதிகபட்ச ஸ்கோரான 264 மற்றும் 4 முறை ஐ‌பி‌எல் கோப்பை என வென்ற திறமையும் நுணுக்கங்களும் கொண்ட வீரர் தான் ரோஹித் சர்மா.\nரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழக்கையை பார்க்கும் பொழுது அதை இரண்டாக பிரிக்கலாம். ரோஹித் மிடில் ஆர்டர் ஆடிய பொழுது அவர் இருக்கும் இடமே யாருக்கும் தெரியாது.\nஅவரை அணியில் சேர்ப்பதற்காக சச்சின், சேவாக் மற்றும் கம்பீர் ஆகியோரை சுழற்சி முறையில் களமிறக்கிய முன்னாள் கேப்டன் தோனி பெரிய விமர்சனத்தில் சிக்கினார்.\nபிறகு இப்படியே சென்ற ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் பயணம் அவரின் திறமைக்கேற்ற வரவேற்பு கிடைக்கவில்லையே எனலாம்.\n2013ஆம் ஆண்டு திடீரென யாருமே எதிர்பாக்காத தருணத்தில் மினி உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவை ஒபேணிங்க் செய்ய தோனி பரிந்துரைத்தார்.\nஅன்று தொடங்கிய ரோஹித் சர்மாவின் ரன் வேட்டை இன்று வரை ராஜ ஆட்டம் ஆடி வருகிறது. அதன் பிறகு அவரின் உண்மை திறமை உலகிற்கு தெரிந்தது.\nஇவ்வாறு இக்கட்டான சூழ்நிலையில் தோனியின் ஆதரவும் சரியான முடிவும் தான் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழக்கையில் உந்துக்கோளாக அமைந்தது.\nதமிழகத்தில் இன்று மட்டும் 4807 பேருக்கு கொரோனா , மொத்த கொரோனா தொற்று 1,65,714\nகர்நாடகாவிடம் தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வர வேண்டிய காவேரி தண்ணீரை திறந்து...\nஆடி மாதம்: பிறக்கிறது ஆடி MrPuyal இல் தினம் ஒரு திருத்தல தரிசனம்\nதமிழ்நாட்டில் மொத்த கொரோனா உயிரிழப்பு இரண்டாயிரத்தை தாண்டியது\nஅரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கிருமி நாசினி தெளிப்பதற்காக மூடல், பணியாளர் ஒருவருக்கு கொரோனா...\nஅமைச்சர் செல்லூர் கே.ராஜூ விற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி: தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/305463", "date_download": "2020-11-26T01:52:48Z", "digest": "sha1:IKNJ6XLBFXUJ46OQMH3VD7JPUJQCIWXU", "length": 3891, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (தொகு)\n03:35, 4 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n14:11, 1 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\n03:35, 4 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWerklorum (பேச்சு | பங்களிப்புகள்)\n'''அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி''' (United Liberation Front of Assam) அல்லது '''யூஎல்எஃப்ஏ''' (ULFA) [[இந்தியா]]வின் [[அசாம்]] மாநிலத்தில் ஒரு போராளி அமைப்பாகும். [[1979]]இல் உருவாக்கப்பட்டு [[1990]] முதல் இந்திய இராணுவத்திற்கு எதிராக தாக்குதல்கள் நடத்தியிருக்கிறது. [[பாரேஷ் பாருவா]] இவ்வமைப்பின் தலைவர் ஆவார். இந்தியாவால் இவ்வமைப்பு [[திவிரவாதம்பயங்கரவாதம்|தீவிரவாதபயங்கரவாத]] அமைப்பு என்று தெரிவிக்கப்படுகிறது.\n[[பகுப்பு:தீவிரவாதி என்று குறிப்பிட்ட அமைப்புகள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/actress-meghna-raj-baby-shower-function-news/", "date_download": "2020-11-26T01:01:14Z", "digest": "sha1:LKBPHIDKA2NSPEMMRBMQEODFGKMUARJ5", "length": 6782, "nlines": 61, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கணவரின் கட் அவுட் பின்னணியில் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்திய நடிகை", "raw_content": "\nகணவரின் கட் அவுட் ப��ன்னணியில் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்திய நடிகை\nகன்னட நடிகை மேக்னா ராஜின் வளைகாப்பு நிகழ்ச்சி மிகுந்த சோகத்திற்கிடையில் நேற்று பெங்களூரில் நடைபெற்றுள்ளது.\nநடிகை மேக்னா ராஜ் கன்னட சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சுந்தர்ராஜ்-பிரமிளா ஜோஷியின் மகள். பல கன்னட திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தமிழிலும் ‘காதல் சொல்ல வந்தேன்’ மற்றும் ‘உயர் திரு 420’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.\nதமிழ்த் திரைப்பட நடிகரான அர்ஜூனின் சகோதரி மகனான சிரஞ்சீவி சார்ஜா என்பவரும் ஒரு பிரபலமான கன்னட நடிகர். இவரும் மேக்னா ராஜூம் ஒரு கன்னடப் படத்தில் நடிக்கும்போது காதலிக்கத் துவங்கினார்கள்.\nகிட்டத்தட்ட 10 ஆண்டு காதல் வாழ்க்கைக்குப் பிறகு இவர்களின் திருமணம் கடந்த 2018-ம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்றது. துரதிருஷ்டவசமாக 2 வருடங்களுக்காக இந்த ஜூன் மாதம் 7-ம் தேதியன்று திடீரென்று ஏற்பட்ட கடுமையான மாரடைப்பால் மேக்னா ராஜின் கணவரான சிரஞ்சீவி சார்ஜா காலமானார். அப்போது மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.\nஇந்த நிலையில் நேற்றைக்கு மேக்னா ராஜின் வளைகாப்பு நிகழ்ச்சி அவருடைய பெங்களூர் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மேக்னா ராஜின் பெற்றோர்களும், சிரஞ்சீவி சார்ஜாவின் பெற்றோர்களும், மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்வில் தன்னுடைய கணவரின் ஆளுயுர கட் அவுட்டின் பின்னணியில் மேக்னா ராஜின் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்தப் புகைப்படங்களை மேக்னா ராஜே தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nPrevious Postநயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்' OTT-யில் வெளியாகிறதா.. Next Post க / பெ.ரணசிங்கம் – சினிமா விமர்சனம்\n“அஞ்சான்’ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்..\nநவம்பர் 27-ல் திரைக்கு வருகிறது ‘தெளலத்’ திரைப்படம்\nடான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கேஸண்டிரா நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாஷ் பேக்’\n“அஞ்சான்’ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்..\nநவம்பர் 27-ல் திரைக்கு வருகிறது ‘தெளலத்’ திரைப்படம்\nடான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கேஸண்டிரா நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாஷ் பேக்’\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்-முரளி அணியினர் பெரும் வெற்றி..\nஇயக்குநரை பொது இடத்தில் வைத்து அடித்த நடிகை..\nதன் படத்தின் புரமோஷனு��்குக்கூட வராத நடிகை – புலம்பும் தயாரிப்பாளர்..\nஒரு வீடியோவால் ஏற்படும் விபரீதங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் ‘அல்டி’..\n‘இந்தியன்-2’ திரைப்படம் தாமதம் ஏன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttncinema.com/holding-my-nephew-made-me-feel-it-is-chiranjeevi-says-dhruva-sarja/", "date_download": "2020-11-26T00:57:54Z", "digest": "sha1:EEZCGPOU2TJG6VT2JD7LPUIE367OMDIH", "length": 27576, "nlines": 259, "source_domain": "ttncinema.com", "title": "என் மருமகனை கையில் வைத்திருப்பது சிரஞ்சீவியே கையில் இருப்பது போல இருக்கிறது... துருவா சார்ஜா உருக்கம்! - TTN Cinema", "raw_content": "\nஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் \nசினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .\n பேக் டு பேக் பர்த்டே ஸ்பெஷல்\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிறந்தநாளை முன்னீட்டு அவர் மலையாளத்தில் நடிக்கும் நிழல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nசீக்ரெட்டாக செகண்ட் மேரேஜ் முடித்த பிரபுதேவா\nநடிகர் பிரபுதேவா தனது இரண்டாவது திருமணத்தை ரகசியமாக செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குரூப் டான்சராக சினிமாவில் வாழ்க்கையை தொடங்கிய...\nபாலிவுட்டில் உருவாகியுள்ள புதிய ட்ரெண்ட்… பங்குபெறும் இயக்குனர்கள்\nசோசியல் மீடியாக்களில் ஒவ்வொரு சீசனுக்கு ஒரு ட்ரெண்ட் உருவாகி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே க்ரீன் இந்தியா சேலஞ்ச் திரைத்துறையினர் இடையே மிகவும் வைரலாக மாறியது. அதேபோன்று தற்போது பாலிவுட்...\nமகளிர் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் நடிக்கும் டாப்ஸி\nநடிகை டாப்ஸி பன்னு ரஷ்மி ராக்கெட் என்ற படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து 'ஷபாஷ் மிது' என்ற தலைப்பில் உருவாகும் இந்திய கிரிக்கெட்...\nவலிமை படப் பிடிப்பிலிருந்து ஒரு மாதம் விலகும் அஜித்\nநடிகர் அஜித் வலிமை படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ஒரு மாதம் விடுப்பு எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து...\nஎன் மருமகனை கையில் வைத்திருப்பது சிரஞ்சீவியே கையில் இருப்பது போல இருக்கிறது… துருவா சார்ஜா உருக்கம்\nஇன்று நடிகை மேக்னா ராஜிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனால் சிரஞ்சீவி சார்ஜாவின் குடும்பத்��ினர் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சிரஞ்சீவி சார்ஜாவே மீண்டும் மகனாகப் பிறந்திருக்கிறார் என்று அனைவரும் மேக்னா ராஜிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த குழந்தையின் வருகையால் துருவா சார்ஜா பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். துருவா குழந்தையை கையில் ஏந்தி பிரமிப்புடன் பார்க்கும் புகைப்படங்கள் பார்ப்போரை நெகிழச் செய்கின்றன.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துருவா “எங்கள் குடும்பத்திற்கு ஒரு ஆரோக்கியமான ஆண் குழந்தை வந்துவிட்டது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேகனாவும் குழந்தையும் நன்றாக இருக்கிறார்கள். இதற்காக நான் பகவான் அனுமனுக்கு நன்றி கூறுகிறேன். என் மருமகனைப் கையில் வைத்திருப்பது சிரஞ்சீவியை வைத்திருப்பது போன்ற உணர்வைக் கொடுத்தது. அவர் சிருவின் மகன். இந்த உணர்வு இணையற்றது, அதை என்னால் விளக்க முடியாது ” என்று தெரிவித்தார்.\nசிரஞ்சீவி இறப்பதற்கு முன்பு அவருடன் நடந்த ஒரு உரையாடலையும் துருவா நினைவு கூர்ந்தார்.\n“நீ சீக்கிரம் அப்பாவாகப் போகிறாய். உன் மகனும் உன்னைப் போல இருந்தால் எப்படி இருக்கும் என்று சிருவிடம் விளையாட்டுத்தனமாகக் கேட்டேன். நாம் பள்ளியில் படிக்கும் போது உன் மீது நிறைய புகார்கள் வரும், அதற்காக நம் அப்பா அம்மா அடிக்கடி பள்ளிக்கு அழைக்கப்படுவார்கள். அதற்கு எனக்கும் ஒரு மகன் பிறப்பான், நானும் நிறைய புகார்களைப் பெறுவேன்” என்று சிரு கூறியதாகவும் அவர் விருப்பம் நிறைவேறியதாகவும் துருவா தெரிவித்தார்.\nஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் \nசினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .\n 2021 சிம்புவுக்கு அமோகம் தான் \nமுன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...\nபிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா \nஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.\nஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் \nசினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .\n 2021 சிம்புவுக்கு அமோகம் தான் \nமுன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...\nபிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா \nஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.\nமுறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்...\n 2021 சிம்புவுக்கு அமோகம் தான் \nமுன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...\nபிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா \nஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.\nமுறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்...\nநடிகைகளை அடுத்து தற்போது மாலத்தீவுக்கு கிளம்பும் சிம்பு\nநடிகர் சிம்பு படப்பிடிப்பிற்காக மாலத்தீவு செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. சமீப காலமாக நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலர் மாலத்தீவுக்கு படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே காஜல்...\nபொங்கல் பரிசாக டிவியில் ஒளிபரப்பாகும் ‘சூரரைப் போற்று�� திரைப்படம்\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த நவம்பர் 11-ம் தேதி வெளியாகி மிகுந்த வரவேற்பைப்பெற்றது.\nபிரபல சீரியலில் இருந்து விலகிய நாயகி இவர் யாருடைய மகள் தெரியுமா\nவீட்டில் இருக்கும் பெண்களுக்கு அன்றாட பொழுதுபோக்கே டிவி சீரியல்கள் தான். இதனால் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இருந்த சீரியல்கள் பலவும், தற்போது திங்கள் முதல் சனிக்கிழமை வரை வரையும்...\nதிடீரென்று நிறுத்தப்பட்ட சன் டிவி சீரியல்… சோகத்தில் ரசிகர்கள்\nசன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல சீரியல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சஞ்சீவ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர். மெட்டி ஒலி...\nசுசித்ரா வெளியேற்றப்பட்டதற்கு இது தான் காரணமா \nபிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் பாடகி சுசித்ரா எலிமினேட் செய்யப்பட்டார். சுசித்ரா வெளியேற்றப்பட்டவுடன், பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.அதில்,...\n“இந்த குடிகாரனுக்கு இதே வேலையா போச்சு”… கண்ணதாசன் பற்றி கமெண்ட் அடித்த எம்.எஸ்.வி..\nகண்ணதாசனின் சம்பவம் 6 அது 1961 ஆம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் \"பழனி\" என்ற படம் சிவாஜி கணேசன், எஸ் எஸ் ஆர், முத்துராமன் நடித்த...\n#28YearsOfThevarmagan தேவர் மகன் -28: சர்ச்சையும் சாதனையும்\nநடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் கமல்ஹாசன் இணைந்து நடித்த ‘தேவர் மகன்’ திரைக்கும் வந்து நாளையுடன் 28 வருடங்கள் நிறைவடைகிறது. இதை முன்னிட்டு, #28YearsOfThevarmagan ஹேஷ்டேக்கை இணையத்தில் டிரெண்டாக்கி வருகிறார்கள் கமல்...\nகண்ணதாசன் அரசியல் அனுபவம்… அதை சாமர்த்தியமாக சினிமா பாடலில் கொண்டுவந்த தரமான சம்பவம்\nகண்ணதாசனின் சம்பவம் 4 சினிமாவில் வெற்றியாளராக வலம் வந்த அளவிற்கு கண்ணதாசனால் அரசியலில் வெற்றியாக வலம் வர முடியவில்லை. அந்தக் காலகட்டத்தில்...\nகவியரசர் கண்ணதாசன் செய்த சில தரமான ‘சம்பவங்கள்’.\nஎத்தனையோ பாடலாசிரியர்கள் தமிழ் திரையுலகில் வந்து போய் இருந்தாலும் கவியரசு கண்ணதாசன் போல் உச்சம் தொட்டவர்கள் இன்னும் யாரும் இல்லை என்றே சொல்லலாம். வார்த்தைகளில் விளையாடுவார்,...\nஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் \nசினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ��ஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .\nடோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகும் அஜித்தின் ரீல் மகள்\nவிசுவாசம் நடிகை அனிகா சுரேந்திரன் டோலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பேபி...\nவிஜய் தேவரகொண்டாவுக்கு அப்பாவாகிய சுரேஷ் கோபி \nஅர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை திருடிய விஜய் தேவரகொண்டா தற்போது இயக்குனர் பூரி ஜெகநாத்துடன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி பிஸியாக உள்ளார். ''ஃபைட்டர்'' என பெயரிடப்பட்ட இப்படத்தில்...\nசிரஞ்சீவிக்கு வில்லனாகும் அரவிந்த் சாமி\nசிரஞ்சீவி நடித்து வரும் 'ஆச்சார்யா' படத்தின் அரவிந்த் சாமி இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொரட்டலா சிவா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் 'ஆச்சார்யா'...\nஇவ்ளோ அழகான கிறிஸ்துமஸ் தாத்தாவ பாத்திருக்க முடியாது… துப்பாக்கி பட வில்லனின் வைரல் கெட்டப்\nபாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் கிறித்துமஸ் தாதாவாக மாறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் இப்பதிலிருந்தே கொண்டாட்டங்களை...\nஅக்ஷய்குமார்,ஷாருக்கானை ஓவர்டேக் செய்த சோனு சூட் \nபாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து மக்கள் பலருக்கு உதவி செய்து வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு...\nகேரவேனில் வைத்து நடிகையிடம் சிலுமிஷம் செய்யமுயன்ற தயாரிப்பாளர் பிக் பாஸ் பிரபலம் புகார் \nபிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் பாலிவுட் நடிகை மந்தனா கரிமி ராய்.இவர் சாருக் கான், சைப் அலி கான் போன்ற முன்னணி பாலிவுட் நடிகர்களுடன் விளம்பர படங்களில் நடித்துள்ளார்....\nகரீனாவும் மகன் தைமூரும் செய்யும் பானை \nபாலிவுட்டில் ஜொலிக்கும் நட்சத்திரமான நடிகை கரீனா கபூர் நடிகர் சயிப் அலி கானை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/8991", "date_download": "2020-11-26T01:58:16Z", "digest": "sha1:GGUNJ57NBFWWZI6YEZXOY2FL5JJGDTVR", "length": 8951, "nlines": 57, "source_domain": "vannibbc.com", "title": "உன் தா யாருக்கு புகைப்படத்தை அனுப்பிவிடுவேன்.. 13 வ யது சி றுமி எடுத்த வி பரீத முடிவு!! – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nஉன் தா யாருக்கு புகைப்படத்தை அனுப்பிவிடுவேன்.. 13 வ யது சி றுமி எடுத்த வி பரீத முடிவு\nதமிழகத்தில் 13 வ ய து சி று மி உ யி ரை மா ய்த்துக் கொ ண்ட வ ழக்கில் தி ருப் பமாக 33 வ ய து ந ப ர் கை து செ ய்யப்பட்டு ள்ளார். சென்னை வேளச்சேரியை சே ர்ந்த 13 வ யது சி று மி க டந்த ஜூ ன் மா த ம் 14- ஆ ம் தி க தி த ன் வீ ட்டில் உ யி ரை மா ய் த் து க் கொ ண்டார்.\nஅ வரின் இ ந்த மு டிவிற்கு கா ரணம் தெ ரியாத நி லையில் சி று மி யி ன் தா யா ர் செ ல்போனை ஆ ய் வு செ ய்ததில் உ ன் பெ ற்றோரிடம் தெ ரிவித்துவி டுவேன் எ ன்ற கு றுந் த கவல் இ ருந்தது.\nமே லும் இ தை அ னுப்பி யது சி றுமியின் ப க்கத்து வீ ட்டில் வ சித்த 33 வ யதான குணசீலன் எ ன்கிற ந ப ர் எ ன்பதும் தெ ரிய வ ந்தது. சி று மி வி ப ரீ த மு டிவெ டுத்த அ தே நா ளில் குணசேகரன் மா ய மா னா ர். பி ன்னர் அ வரை கை து செ ய் து வி சாரித்த னர்.\nஅ ப் போ து கு றுந் த கவல் கு றித்து த னக்கு எ துவும் தெ ரியாது எ ன ம றுத்தார். குணசீலனின் செ ல்போனை, சை ப ர் கி ரை ம் பி ரிவுக்கு அ னுப்பி ஆ ய் வு செ ய் து, அ ழிக்கப்ப ட்ட ப ல கு றுஞ் செ ய்தி த கவல்கள் மீ ட்கப்ப ட்டன.\nஅ தில் சி று மி க் கு பா லி ய ல் தொ ல் லை செ ய் து மி ர ட் ட ல் வி டு த் த கு றுஞ் செ ய்தி ம ட்டுமில் லாமல், சி று மி யு ட ன் குணசீலன் நெ ரு க் க மா க இ ருக்கும் ப ட ங் க ள் ம ற்றும் சி று மி யி ன் ஆ பா ச ப ட ங் க ள், வீ டி யோ க் க ளு ம் இ ருந்தன.\nசி று மி யி ன் பெ ற்றோர் இ ரண்டு பே ருமே வே லைக்கு செ ன்றுவிடுவா ர்கள். இ தனால், ச கோதரர் மு றையில் ப ழகி வ ந்த குணசீலன் தா ன் சி று மி யை ப ள்ளிக்கு அ ழைத்துச் செ ன்று, அ ழைத்து வ ந்துள் ளார்.\nஅ ண்ணன் போ ல ப ழகி வ ந்த குணசீலனின் ம றுமுக ம் பெ ற்றோரு க்குத் தெ ரியவி ல்லை. இ தனால், அ வர்களுக்கு எ ந்தவி த ச ந்தேக மும் எ ழவி ல்லை. இ ந்த ச ந்தர்ப்ப த்தில் தா ன், வீ ட்டில் த னி யா க இ ருக்கும் சி று மி யி ட ம் த வ றா க ந ட க் க தொ டங்கியு ள்ளான் குணசீலன். அ தைப் ப ட ம் பி டித்து வை த் து, மி ர ட் ட த் தொ டங்கியு ள்ளான்.\nநா ளடைவில் ஆ பா ச ப டங்களை ச மூக வ லைதள த்தில் ப திவிடு வதாக மி ர ட் டி பா லி ய ல் ரீ தி யா க சி று மி யை து ன் பு று த் தி யு ள் ளா ன். ஒ ரு க ட்டத்தில் ம ன உ ளைச்சலு க்கு ள்ளான சி று மி த ன து பெ ற்றோரிடம் கூ றப்போவ தாக அ ழு து ள் ளா ர்.\nஇ தனால், அ தி ர் ச் சி ய டை ந் த குணசீலன், உ ன் தா யா ரி ன் செ ல்போனு க்கு எ ன்னிடம் உ ள்ள ஆ பா ச ப ட ங் க ளை அ னுப்பி வி டுவேன் எ ன்று மி ர ட் டி யு ள் ளா ன்.\nஇ தனால், ப ய ந் து போ ன சி று மி உ யி ரை மா ய் த் து க் கொ ண்டது வி சாரணை யில் தெ ரிய வ ந்தது. இ தையடு த்து கை து செ ய்யப்ப ட்ட குணசீலனிடம் மே லும் தீ வி ர வி சாரணை ந டத்தப்ப ட்டு வ ருகிறது.\nநாளொன்றுக்கு இத்தனை இலட்சம் வாகனங்கள் கொழும்பிற்குள் வருகின்றனவா\nதிருமணமான 2 மாதத்தில் காட்டில் த லை இல்லாமல் கிடந்த அழகிய இளம்பெண்ணின் உடல்\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம் இன்று\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள்…\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/custrad-apple-healthy-fruits-tips/", "date_download": "2020-11-26T00:55:58Z", "digest": "sha1:CXE6V3G6IRHINA44O44LFVKHGRAK3GOL", "length": 3256, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் சீதாப்பழம்.. - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் சீதாப்பழம்..\nபல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் சீதாப்பழம்..\nசீதாப்பழத்தின் இயற்கையான மருத்துவ குணங்கள்..\nஇயற்கையான பழவகைகள் சாப்பிட்டு வந்தால் உடம்பில் பல நோய்கள் குறைவது மட்டுமல்லாமல் இளமையான என் பெறலாம்.\nஅந்த வகையில் சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம், நீர்சத்து, மாவுச்சத்து, புரதச்சத்து போன்றவை அதிக அளவில் காணப்படுகிறது.\nஇந்த பழம் நம் உடம்பில் ரத்தத்தை சுத்தப்படுத்தி அதன் உற்பத்தியை பெருக்கும்.\nபெண்களுக்கு ஏற்படும் கருக்கலைப்பு போன்ற பிரச்சனைகளை சீத்தாப்பழத்தின் வேர்கள் முழுமையாக குணப்படுத்துகின்றன.\nசக்கரை நோயாளிகள் இம்மரத்தின் இலைகளை மூலம் கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோயை கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல் குணப்படுத்துவதற்கும் வாய்ப்பு உள்ளது.\nRelated Topics:ஆரோக்கியம், தமிழ் செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B2", "date_download": "2020-11-26T00:38:45Z", "digest": "sha1:DJMQOLLKS4WB7BDBMPWLON6DOKE7XB3J", "length": 17697, "nlines": 313, "source_domain": "www.namkural.com", "title": "கொலஸ்ட்ரால் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநெருப்பினால் உண்டான காயத்திற்கு மருந்து\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநெருப்பினால் உண்டான காயத்திற்கு மருந்து\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nபொடுகை போக்க சில இயற்கை வழிகள்\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nமழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nஉங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியை ஒழுங்கமைப்பது...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nமதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" வி��ேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nசெம்பருத்தி டீயின் 5 அற்புத நன்மைகள்\nஇன்றைய தினங்களில் பல்வேறு விஷயங்களை கற்றறிந்த மக்கள், தங்களை ஆரோக்கியமாக வைத்துக்...\nசாக்லேட்- நன்மைகள் மற்றும் தீமைகள்\nசாக்லேட் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா குழந்தைகள் முதல் பெரியவர் வரை...\nகொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டவுடன் செய்ய வேண்டிய...\nசாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான ஒரு செயல். நம் எல்லோருக்குமே கொறிக்கும் பழக்கம்...\nஒரு நீரிழிவு நோயாளி கிவி பழங்களை எடுத்துக் கொள்ளலாமா\nகிவி பழத்தின் சிறப்புகள் பற்றி இப்போது நாம் அறிந்து கொள்வோம்.\nஆண்களுக்கும் பெண்களுக்குமான இதய நோய் - வியப்பூட்டும் வேறுபாடுகள்\nபெண்களின் இதயமும் ஆண்களின் இதயமும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் கொண்டவை. இந்த வேறுபாட்டை...\n35 வயத்திற்கு மேல் மேற்கொள்ள வேண்டிய இரத்த பரிசோதனைகள்\nநமக்கு வயது ஏறிக்கொன்டே போகிறது என்பதை உணர்த்தும் உடல் குறியீடுகள் 30களின் மத்தியில்...\n12 அற்புத நன்மைகள் அடங்கிய நெல்லிக்காய் முரப்பா\nதினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் மருத்துவமனை செல்லும் வேலை நமக்கு கிடையாது...\nதமனிகளின் அடைப்பை குறைக்க உதவும் உணவுகள்\n40 வயதிற்கு மேல் பலருக்கும் அபாயகரமான இதய நோய்கள் வருவது சாதாரணமாக இருக்கிறது.\nகற்றாழை அல்லது கள்ளிச்செடி சாறு\nகற்றாழை சாறு பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.\nமதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள 6 வித்தியாசங்கள்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nதினசரி அருந்தும் தேநீரில் சேர்த்துக் கொள்ள வேண்டிய 16 ஆரோக்கிய...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எ���்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10 அறிகுறிகள்\nகாதல் அழகானது. காதலிப்பவர்களுக்கு உலகமே அழகாகத் தோன்றும்.\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஎளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டில் எப்படி கொண்டாடலாம் என்பதை தெரிந்து...\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன் யோசனை\nஊரடங்கிற்கு பிறகான திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என \"மக்கள் நீதி மய்யம்\" கட்சித்...\n உறவுகளில் நீங்கள் எதிர்கொள்ளும் 5 பிரச்சனைகள்\nஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஆட்சி செய்யும் கிரகத்திற்கு ஏற்றவாறு அவர்களை சிந்தனைத்...\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதிருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்....\nஇந்து மத இதிகாசங்களில் குறிப்பிடப்படும் சக்திமிக்க 10 அசுரர்கள்\nவாருங்கள் இந்து மத புராணத்தில் பிரபலமாக இருந்த பத்து அசுரர்கள் பற்றி இப்போது அறிந்துக்...\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கேரளாவில் ஓணம்...\nமதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள 6 வித்தியாசங்கள்...\nமதம் மற்றும் ஆன்மிகம், இரண்டிற்கும் இடையில் என்னென்ன வித்தியாசங்கள் உள்ளன \nபொடுகை போக்க சில இயற்கை வழிகள்\nதற்காலத்தில் இருப்பது போல் சரும பிரச்சனைகள் தலை முடி பராமரிப்பு தொந்தரவுகள் போன்றவை...\nபேலியோ டயட் - நல்லதா\nபேலியோ டயட் என்றால் என்ன \nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஇந்த 4 ராசிக்காரர்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவார்கள்...\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-11-26T02:59:09Z", "digest": "sha1:HNYKMSOAYH73U5ERYVVGKNAXEXMYCX7W", "length": 8732, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for வெங்காயம் விலை - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதத்தளிக்கும் தனி வீடுகள்.. குளமான அப்பார்ட்மென்டுகள்..\nசெம்பரம்பாக்கம் ஏரி - நீர்த்திறப்பு மேலும் குறைப்பு\n‘நிவர்’ புயல் வாட்ஸ் அப்பில் அட்லியன்ஸ் அட்டூழியம்..\nநிவர் புயல் முழுமையாக கரையை கடந்தது..\nஅதிகாலை 3மணிக்குள்ளாகவே நிவர் புயல் கரையை கடந்துவிடும் என தகவல்\nநிவர் புயல் புதுச்சேரிக்கும் - மாமல்லபுரத்திற்கும் இடையே கரையை கடக்...\nமத்திய அரசின் நடவடிக்கைக்குப் பின்பும் வெங்காய விலை உயர்வு நீடிப்பு\nமத்திய அரசின் இறக்குமதிகள் தளர்வு போன்ற அறிவிப்புக்குப் பின்னரும் வெங்காய விலையில் மாற்றமின்றி அதிகவிலைக்கு விற்கப்படுகிறது. வட இந்தியாவில் 80 ரூபாய்க்கு விலை குறையாமல் இருக்கிறது. சில ஊர்களில் அத...\nஒரு லட்சம் டன் வெங்காயத்தை மத்திய அரசு விடுவிக்கிறது - மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர்\nமத்திய அரசு 1 லட்சம் டன் வெங்காயத்தை விற்பனைக்கு விடுவிப்பதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் தரம்புரி நகரில் நடந்த கூட்டம் ஒன்றி...\nதேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையமான நேஃபட் மூலம் ஒரு லட்சம் டன் வெங்காயம் வினியோகம் - மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்\nஅரசின் கையிருப்பில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையமான நேஃபட் மூலம், வினியோகிக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். மத்திய பி...\nவணிகர்கள் வெங்காயத்தை கையிருப்பு வைத்திருக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடு\nஅதிகரித்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், அவற்றை இருப்பு வைக்க வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, சில்லரை வணிகர்கள் 2 டன் அளவிற்கும், மொத்த விற்பனை செய...\nமகாராஷ்��்ராவில் கனமழை காரணமாக நாசமான வெங்காய பயிர்கள் : வெங்காயம் விலை கிலோ ரூ 120 ஆக உயர்வு\nஅண்மையில் பெய்த கனமழை காரணமாக மகாராஷ்ட்ராவில் வெங்காய மூட்டைகளின் வரத்து குறைந்ததால் தற்போது கிலோ 120 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனையாகிறது. மழையால் பல்லாயிரம் ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்துவிட்டதாக ...\nவெங்காய விலையைக் குறைக்க போர்க்கால நடவடிக்கை தேவை - தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nவெங்காயத்தை முழுவீச்சில் கொள்முதல் செய்து நியாயமான விலைக்கு அனைத்து மக்களுக்கும் கிடைப்பதற்கு, போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக அரசுக்கு வேண்டு கோள் ...\nவெங்காயம் கிலோ ரூ.45-க்கு விற்க நடவடிக்கை..\nதமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், கூட்டுறவு பண்ணை பசுமைக் காய்கறி கடைகள் மூலம் கிலோ 45 ரூபாய்க்கு விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் பெய்து வ...\nதத்தளிக்கும் தனி வீடுகள்.. குளமான அப்பார்ட்மென்டுகள்..\n‘நிவர்’ புயல் வாட்ஸ் அப்பில் அட்லியன்ஸ் அட்டூழியம்..\nஅதிதீவிர புயலாக உருவெடுக்கும் நிவர்...\nகடலோரப் பகுதி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள்...\nநிவர் புயலை துவம்சம் செய்யும் வைகை புயல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&action=info", "date_download": "2020-11-26T00:43:23Z", "digest": "sha1:ULI2H7TWCO6QHB3AH3UQIJMICGKPKTFQ", "length": 3993, "nlines": 51, "source_domain": "www.noolaham.org", "title": "\"பகுப்பு:அரியாலை மலர்கள்\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"பகுப்பு:அரியாலை மலர்கள்\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு பகுப்பு:அரியாலை மலர்கள்\nஇயல்பு பிரித்தல் பொத்தான் அரியாலை மலர்கள்\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 69\nபக்க அடையாள இலக்கம் 187165\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 31\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 23:22, 28 செப்டம்பர் 2020\nஅண்மைய தொகுப்பாளர் Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 23:22, 28 செப்டம்பர் 2020\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 2\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 1\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 2\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE", "date_download": "2020-11-26T01:46:38Z", "digest": "sha1:DOF5WSV4WIOL5VOD2XCAHMPMSHLJGMUO", "length": 32248, "nlines": 87, "source_domain": "tamil.rvasia.org", "title": "விண்ணரசுக்கான அக்கறை | யேசு கருணா | Radio Veritas Asia", "raw_content": "\nவிண்ணரசுக்கான அக்கறை | யேசு கருணா\n22 நவம்பர் 2020 இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் - I. எசேக்கியேல் 34:11-12,15-17 II. 1 கொரிந்தியர் 15:20-26,28 III. மத்தேயு 25:31-46\n'வீடற்ற இயேசு' அல்லது 'இயேசு வீடற்றவர்' என்னும் கருத்துருவை மையமாக வைத்து, திமோத்தி ஸ்மால்ஷ் என்ற கனடா நாட்டவர் 2013ஆம் ஆண்டு உருவாக்கிய வெண்கல உருவமானது இன்று உலகின் பல பகுதிகளிலும் நிறுவப்பட்டு வருகிறது. ஒரு மர பெஞ்சில், ஒரு பெரிய போர்வையைப் போர்த்திக்கொண்டு கூனிக் குறுகிப் படுத்திருக்கும் நபரின் பாதங்களில் சிலுவையின் ஆணிகள் பதிந்த தடங்கள் இருக்கின்றன. அவருடைய ஒரே ஒரு கண் மட்டும் திறந்திருப்பது போல வைக்கப்பட்டுள்ள தோற்றம் காண்பவரின் மனத்தை உருக்குவதாக இருக்கின்றது. இந்த உருவம் நிறுவப்பெற்ற இடங்களில் எல்லாம் பல வித்தியாசமான விமர்சனங்கள் எழுந்தன. இயேசுவைக் கேலி செய்வது போல இது உள்ளது என்றனர் சிலர். சிலர், மத்தேயு நற்செய்தியின் இறுதித் தீர்ப்பு பகுதியை எங்களுக்கு நினைவூட்டுகிறது என்றனர். சிலர் இந்த உருவத்தின் காலடிகளில் அமர்ந்து செபிக்கவும், அங்கே மெழுகுதிரிகள் ஏற்றவும் தொடங்கினர்.\nவீடற்ற இயேசுவைத் தொடர்ந்து, இன்று நாம், ஆடையற்ற, பசியுற்ற, தாகமுற்ற, உடல்நலமற்ற, சுதந்திரமற்ற பல இயேசுக்களைப் பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றோம்.\nவிண்ணரசுக்கான தயாரிப்பு, செயலாற்றுதல் என்று கடந்த இரண்டு வாரங்கள் சிந்தித்தோம். அந்த வரிசையில், விண்ணரசுக்கான அக��கறை இன்றைய நாளின் மையச் செய்தியாக அமைந்துள்ளது. மண்ணிலிருந்து விண்ணுக்கு, இக்கரையிலிருந்து அக்கரைக்கு நாம் செல்ல வேண்டுமெனில் அக்கறை அவசியம் என்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.\nதிருவழிபாட்டு ஆண்டின் இறுதி வாரத்தின் தொடக்கமாகிய இன்று நாம் இயேசு கிறிஸ்துவை அனைத்துலகுக்கும் அரசராகக் கொண்டாடி மகிழ்கின்றோம். தன் அரசநிலை அல்லது அரசாட்சி சின்னஞ்சிறியவர்கள்மேல் கொள்ளும் அக்கறையில் அடங்கியுள்ளது என்று மொழிகின்ற கிறிஸ்து அரசர், தன்னையே சின்னஞ்சிறியவர்களுள் ஒருவராக அடையாளப்படுத்திக்கொள்கிறார்.\nஇன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். எசே 34:11-12,15-17) நம் சிந்தனையைத் தொடங்குவோம். எருசலேமின் அழிவுக்கான காரணம் என்ன என்பதை அடிக்கடி நினைத்துப் பார்க்கும் இறைவாக்கினர் எசேக்கியேல், 'இஸ்ரயேலர்களின் ஆயர்களாகிய' தலைவர்களே எருசலேமின் அழிவுக்கு முக்கியக் காரணம் என்று பழிசுமத்துகிறார். ஏனெனில், அவர்கள் தங்கள் மக்களை மேய்ப்பதற்குப் பதிலாக, அவர்களை மேய்ந்தனர். வளர்ச்சிக்கான பாதையில் அவர்களை இட்டுச் செல்லாமல் அழிவுக்குரிய சிலைவழிபாட்டுப் பாதையில் அவர்களை இட்டுச் சென்றனர். இன்றைய வாசகத்தில் நல்ல ஆயன் என்னும் புதிய தலைவரைப் பற்றி எசேக்கியேல் பேசுகின்றார். இந்த நல்லாயன் ஆண்டவராகிய கடவுளே.\nநல்லாயனாகிய ஆண்டவராகிய கடவுள் மூன்று பணிகளைச் செய்கின்றார்: ஒன்று, சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் சென்று கூட்டிச் சேர்க்கின்றார். இங்கே, 'சிதறுண்ட ஆடுகள்' என்னும் சொல்லாடல் பாபிலோனியாவில் நாடுகடத்தப்பட்டு அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரயேல் மக்களைக் குறிக்கிறது. ஆண்டவராகிய கடவுள் அவர்களை மீண்டும் ஒன்று சேர்ப்பதாகச் சொல்வது அவர்கள் விரைவில் பெறவிருக்கின்ற விடுதலை வாழ்வைக் குறிக்கின்றது. இரண்டு, காயத்திற்குக் கட்டுப் போட்டு, நலிந்தவற்றைத் திடப்படுத்துகின்றார். சொந்த நாட்டிலேயே அலைந்து திரிந்தவர்களும், பாபிலோனிய அடிமைத்தனத்தால் சிதைந்து போனவர்களும் இங்கே அடையாளப்படுத்தப்படுகின்றனர். ஆண்டவராகிய கடவுள், அவர்களின் உடல் காயங்களுக்கும், விரக்தி, சோர்வு, மரண பயம் என்னும் உள்ளத்தின் காயங்களுக்கும் மருந்திடுகின்றார். அவர்களைத் திடப்படுத்தி வலுவூட்டுகின்றார். மூன்று, நீதியுடன் மேய்த்து, நீதி வழங்குகின்றார். 'கொழுத்ததையும் வலிiயுள்ளதையும் அழிப்பேன்' என்னும் எச்சரிக்கை, இஸ்ரயேலின் ஆயர்கள் தங்கள் ஆடுகளைப் பேணிக்காக்கத் தவறியதற்காக, கடவுள் அவர்களுக்கு நீதியுடன் அருளும் தண்டனையை அவர்கள் ஏற்றாக வேண்டும் என்பதைக் குறிக்கிறது. மேலும், ஒவ்வோர் ஆடும் வலுவற்றதாய் இருந்தாலும், அதற்குரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்பது ஆண்டவராகிய கடவுளின் விருப்பமாக இருக்கிறது.\nஇன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 15:20-26,28), புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் இறுதிப் பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பிரிவினை, வழிபாட்டில் பிறழ்வு, சிலைகளுக்குப் படைத்தவை, பாலியல் பிறழ்வு போன்ற மேய்ப்புப்பணி பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வரையறுத்த பவுல், இறுதியாக, இறந்தோர் உயிர்த்தெழுதல் இல்லை என்று வாதிட்ட சிலருக்கு விடையளிக்கும் நோக்குடன் இறுதிக்கால நிகழ்வுகள் பற்றிய சில குறிப்புகளைத் தருகின்றார்.\nஇறந்தோர் உயிர்த்தெழுதல் என்பது கிறிஸ்துவின் உயிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட ஒன்று. கிறிஸ்து வரும்போது இறந்த நம்பிக்கையாளர்கள் அனைவரும் உயிர்பெறுவர். 'கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்துவிடுவார்.' எல்லாவற்றுக்கும் மேலாக, கடைசிப் பகைவனாக இருக்கின்ற இறப்பும் அழிக்கப்படும். இறப்பு அழிக்கப்படுவதன் வழியாக, படைப்பு தன் பழைய நிலைக்குக் கொண்டுவரப்பட்டுப் புதுப்பிக்கப்படும். அனைத்தின் மேலும் கிறிஸ்து ஆட்சி செலுத்துவார். இதனால், 'கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்.' கிறிஸ்து செய்த மீட்புச் செயல், இறப்பின்மேல் வெற்றி, படைப்பில் ஏற்பட்ட ஒழுங்குநிலை, கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே மீண்டெழுந்த நெருக்கம் அனைத்தையும், 'கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்' என்ற ஒற்றைச் சொல்லாடல் வழியாகச் சொல்லிவிடுகின்றார். ஆக, பாவம் அழித்த அமைதியையும், ஒழுங்கையும் கிறிஸ்து மறுபடியும் கொண்டுவருகின்றார்.\nஇறுதிக்கால நிகழ்வுகளை எடுத்துரைப்பதன் வழியாக, பவுல், நாம் இவ்வுலகில் வாழும் வாழ்க்கை பொருளற்றது அல்ல என்றும், நம் செயல்கள் அனைத்தும் இறுதி நிகழ்வுக்கு நம்மைத் தயாரிப்பவை என்றும் முன்மொழிகின்றார். இவ்வாறாக, கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் தங்களுடைய தனிப்���ட்ட வாழ்வு வழியாகவும், குழும வாழ்வு வழியாகவும் தங்களையே தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nமத்தேயு நற்செய்தியில் வரும் இறுதி உவமையே இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 25:31-46). 'ஆட்டுக்கிடாய்களுக்கும் வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையே நீதி வழங்குபவராக' இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் வருகின்றார். எசேக்கியேலின் இறைவாக்கு இன்றைய நற்செய்தி வாசகத்தின் பின்புலமாக உள்ளது.\nஅரசர் அல்லது அரசர் தொடர்புடைய நேரடி சொல்லாடல்கள் மூன்றை இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம்: (அ) 'அரியணை' - 'வானதூதர் அனைவரும் புடைசூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்' (மத் 25:31) என்று தொடங்குகிறது நற்செய்திப் பகுதி. அரசர்களின் இருக்கைகளில் கைபிடிகளாக இரண்டு சிங்கங்கள் ('அரிமா') இருக்கும். சிங்க உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளதால், இவை 'அரிமா ஆசனங்கள்' அல்லது 'அரியாசனங்கள்' அல்லது 'அரியணைகள்' என அழைக்கப்படுகின்றன. மேலும், 'சிங்கம்' என்பது அதிகாரம் மற்றும் ஆற்றலைக் குறிக்கும் ஒரு உருவகம். மேலும், 'அமர்வது' என்பதும் அதிகாரத்தைக் குறிக்கிறது. (ஆ) 'அரசன்' - 'அரசன்' (பஸிலேயோஸ்) என்ற வார்த்தை இரண்டு வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது (25:34, 40). 'அரசர்' என்ற வார்த்தையை நற்செய்தியாளர் நேர்மையாளர்களோடு (வலப்பக்கம் உள்ளவர்களோடு) உரையாடும் இடங்களில் மட்டுமே பதிவு செய்கின்றார். இடப்பக்கம் உள்ளவர்களோடு உள்ள உரையாடலில் அரசன் என்ற வார்த்தை இல்லை. மேலும், இருதரப்பினரும் அவரை 'ஆண்டவர்' என அழைக்க முடிந்தாலும், வலப்பக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே அவர் அரசராக இருக்கின்றார். (இ) 'அரசாட்சி' அல்லது 'அரசுரிமை' - 'அரசாட்சியை' (பஸிலேயோ) உரிமையாக்கிக்கொள்ளுமாறு அரசர் வலப்பக்கம் இருப்பவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றார். 'அரசாட்சி' என்றால் என்ன என்பது இங்கே தெளிவாகக் குறிக்கப்படவில்லை என்றாலும், இந்த அரசாட்சி உலகின் தொடக்கமுதல் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று என்பது மட்டும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.\nமேலும்,இயேசுவே தன் வாயால் தன்னை 'அரசர்' என்று அழைப்பது இந்த நிகழ்வில் மட்டுமே: இயேசுவை இரண்டு பேர் அரசர் என்று நேரிடையாக மொழிந்திருக்கிறார்கள்: ஒன்று, நத்தனியேல். 'பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அ��்திமரத்தின்கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்' என்று இயேசு நத்தனியேலைப் பார்த்துச் சொன்னபோது, 'ரபி, நீர் இறைமகன். நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்' என்கிறார் நத்தனியேல் (காண். யோவா 2:48-49). இரண்டு, பிலாத்து. தன்முன் கைதியாக நிறுத்தப்பட்ட இயேசுவை விசாரித்து மரண தண்டனை அளித்த பிலாத்து, இறுதியாக, எல்லாரும் பார்க்குமாறு இயேசு அறையப்பட்ட சிலுவையின் உச்சியில், 'இவன் யூதரின் அரசனாகிய இயேசு' (மத் 27:37) என எழுதி வைக்கின்றார். நல்ல கள்வன்கூட 'நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது' (லூக் 23:42) என்று சொல்கிறானே தவிர, 'அரசர்' என்று சொல்லவில்லை.\nஇந்த அரசர் நீதி வழங்குபவராக தன்னையே அறிமுகம் செய்கின்றார். இவருடைய முதன்மையான பணி நீதி வழங்குவது. இந்த நீதி மனிதர்களின் வெற்றிகள் அல்லது முயற்சிகளை மையமாக வைத்து வழங்குப்படுவதல்ல. மாறாக, மனிதரின் ஆறு முதன்மையான தேவைகளுக்கு அவர்கள் செய்யும் பதிலிறுப்புகளின் அடிப்படையில் நடக்கிறது. உணவு, தண்ணீர், விருந்தோம்பல், உடை, உடல்நலம், மற்றும் சுதந்திரம் என்னும் ஆறும் மனிதரின் அடிப்படைத் தேவைகள். தனக்கு அருகிருப்பவரின் மேற்காணும் தேவைகளை நிறைவேற்றியவர் ஆசிபெற்றவர் என அழைக்கப்படுகின்றார். அப்படிச் செய்ய மறுத்தவர்கள் சபிக்கப்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர். முழுமனித ஆளுமையும் இங்கே கருத்தில் கொள்ளப்படுகின்றது. 'உணவு, தண்ணீர், உடை, மற்றும் உடல் நலம்' ஆகிய நான்கும் உடல்சார்ந்த தேவைகள். 'விருந்தோம்பல், மற்றும் தனிமை போக்குதல்' போன்றவை உளவியல் அல்லது ஆன்மிகத் தேவைகள்.\nஉவமை இத்தோடு நின்றுவிடவில்லை. மானிட மகன் என்னும் அரசர், தன்னையே சின்னஞ்சிறியவர்களோடு ஒன்றிணைத்துக்கொள்கிறார். 'மிகச் சிறியோர்களாகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்' என்ற மானிட மகனின் வார்த்தைகள் கிறிஸ்தவ அறநெறியின் சாரத்தை அடையாளம் காட்டுகின்றன. நலிந்தவர்களை அடையாளம் காணுதலும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதுமே புதிய வழிபாடு என முன்மொழியப்படுகிறது.\nதன் மந்தையின் மேல் அக்கறை காட்டாத ஆயர்களை அகற்றுகின்ற கடவுள், அக்கறை காட்டும் ஆயராகத் தன்னையே முதல் வாசகத்தில் முன்வைக்கின்றார்.\nதங்களுடைய தனிப்பட்ட மற்றும் குழும வாழ்வின்மேல் நம்பிக்கையாளர்கள் காட்டும் அக்கறை, 'கடவ���ளே அனைத்திலும் அனைத்துமாய் இருக்கும்' நிலைக்கு அவர்களை இட்டுச் செல்லும் என்பது பவுலின் அறிவுரையாக இருக்கின்றது.\nசின்னஞ்சிறியவர்களுக்கு அக்கறை காட்டுவதும், அவர்களின் உடல் மற்றும் உள்ளம்சார் தேவைகளை நிறைவேற்றுவதும் நம்மை அக்கரைக்கு அழைத்துச் செல்லும் என்பது நற்செய்தி வாசகத்தின் செய்தியாக இருக்கிறது.\nஇன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு விடுக்கும் சவால்கள் எவை\nதொலைக்காட்சி விளம்பரங்களில், 'கறை நல்லது' என்ற வாசகத்துடன் சலவைத் தூள் அறிமுகப்படுத்தப்படுவதண்டு. அங்கே முதன்மைப்படுத்தப்படுவது கறை என்றாலும், அந்தக் கறையைப் போக்கும் சலவைத்தூளின் அக்கறைதான் மையம். இன்று நாம் பல நேரங்களில் மற்றவர்களின் கறைகளைப் பார்த்துவிட்டு அவர்கள் மேல் அக்கறை காட்ட மறுக்கின்றோம். பசி, தாகம், ஆடையின்மை, வீடின்மை, நோய், சிறைவாசம் ஆகியவற்றை மற்றவர்களின் சாபங்கள் அல்லது பாவங்கள் என்னும் கறைகள் என நினைத்து ஒதுங்கிவிடுகின்றோம். ஆனால், அவர்களின் கறைகளே நாம் அவர்கள்மேல் கொள்ளும் அக்கறைக்கான அழைப்பாக இருத்தல் வேண்டும்.\nமூன்று வகை அக்கறை இருக்கின்றது: போலியான அக்கறை - ஆடு நனைவதைக் கண்டு வருந்தும் ஓநாயின் அக்கறை, வியாபாரத்தனமான அக்கறை - பெருநிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள்மேல் காட்டும் அக்கறை, ஆயனுக்குரிய அக்கறை. இந்த மூன்றாவது வகை அக்கறையே மேன்மையானது. ஆடுகள் தன் ஆயனுக்கு எந்த நிலையிலும் பதிலன்பு காட்ட இயலாது என்றாலும், ஆயனே தான் விரும்பி தன் ஆடுகள்மேல் அக்கறை காட்டுகின்றார். அவருடைய அக்கறையால் ஆடுகள் மீண்டும் கூட்டிச் சேர்க்கப்படுகின்றன, நலம் பெறுகின்றன, நீதி பெறுகின்றன. இன்று நான் எனக்கு அடுத்திருப்பவர் மேல் காட்டும் அக்கறை எந்த வகையைச் சார்ந்தது.\nஇ. கடவுளே அனைத்திலும் அனைத்துமாய்\nஆன்மிக வளர்ச்சியின் உச்சகட்டம் என நான் இதைத்தான் நினைக்கிறேன். அனைத்திலும் அனைத்துமாய் கடவுள் நிறைந்திருப்பதை நான் கண்டால் அதுவே என் உச்சகட்ட நிறைவு அனுபவம். இந்த அனுபவம் கிடைத்துவிட்டால் என்னில் எந்த எதிர்மறை உணர்வும் எழாது. நான் யாருக்கு எதிராகவும் எதையும் செய்ய மாட்டேன். அனைவரின் நலனையும் அமைதியையும் மட்டுமே விரும்புவேன். இந்த நிலை அடைவதற்கு ஒவ்வொரு பொழுதும் நானே அனைத்திலும் அனைத்துமாய்க் கட���ுளைக் காணுதல் வேண்டும்.\nஇன்று நாம் காட்டும் அக்கறை என்னை அக்கரைக்கு அழைத்துச் செல்லும் என்ற தன்னல நோக்கத்திற்காக நாம் மற்றவர்கள் மேல் அக்கறை காட்டுதல் தவறு. ஏனெனில், அந்த நிலையில் நாம் அடுத்தவர்களைப் பொருளாகப் பயன்படுத்தத் தொடங்குவோம். மாறாக, என்னில் இருக்கிற இறைவன் எல்லாரிலும் எல்லாமுமாய் என்ற எண்ணத்தில் அக்கறை காட்டத் தொடங்கினால், இக்கரையே நமக்கு அக்கரைதான். அங்கே, 'அவர் பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்.அமைதியான நீர் நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். எனக்குப் புத்துயிர் அளிப்பார்' (பதிலுரைப்பாடல், திபா 23).\nஅருள்பணியாளர் யேசு கருணா, பேராசிரியர், புனித பவுல் குருமடம், திருச்சி\nவிண்ணரசுக்காகச் செயலாற்றுதல் | யேசு கருணா\nஅருளின் கனியே புனிதம் | யேசு கருணா\nஅதிகார வரையறை | யேசு கருணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/2018/11/02-by-assheikh-rizmy-junaith.html", "date_download": "2020-11-26T00:28:15Z", "digest": "sha1:KT7IDFQ4HKFGLW3DDEFNEVQ64SR2JXRA", "length": 4910, "nlines": 76, "source_domain": "www.alimamslsf.com", "title": "மார்க்கத்தில் நிலையாயிருக்க சில வழிகள் 02 || By: Assheikh Rizmy Junaith (Abbasi,Riyadhi) PHD Reading | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nஅதிகரித்து வரும் கொலைகள் உணர்த்துவது என்ன\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 01 MJM. Hizbullah Anvari\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nகுழந்தை வளர்ப்பும் அணுகுமுறைகளும் - ilham afaldeen Gafoori, M.A\nபிரயாண துஆ ஏன் அவசியம்\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=625341", "date_download": "2020-11-26T01:26:25Z", "digest": "sha1:VY3C62HM6U7F5ZVGHZVTKT5XC6EG6THD", "length": 8097, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "வருவாய், பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கின்றனர்: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி வேதனை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவருவாய், பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கின்றனர்: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி வேதனை\nமதுரை: வருவாய், பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கின்றனர் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். பத்திரப்பதிவுத்துறையில் பெரும்பாலான வேலைகள் மேஜைக்கு கீழ்தான் நடைபெறுகிறது. ஊழல் தடுப்பு பிரிவு விழிப்புடன் செயல்பட்டால் அரசு அதிகாரிகள் ஊழல் செய்து சம்பாதித்த சொத்து தெரிய வரும் எனவும் கூறினார்.\nவருவாய் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் சொத்து ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி வேதனை\nநவம்பர்-26: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84.64-க்கும், டீசல் விலை ரூ.76.88-க்கும் விற்பனை\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 148 ஏரிகள் நிரம்பியது\nதீவிர புயலாக மாறியுள்ள நிவர் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும்: வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்\nஅதி தீவிர புயலாக இருந்த நிவர் புயல், தீவிர புயலாக வலுவிழந்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபுதுச்சேரிக்கு அருகே 3 மணி நேரத்தில் புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் இரவு 10.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கும்: வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன்\nஇன்னும் 1 மணி நேரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கும் நிவர் புயல்\nஆதரவற்றோருக்கு உதவிய சென்னை காவலர்களுக்கு முதல்வர் பாராட்டு\n10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்\nகரையை நோக்கி வேகமாக நெருங்கி வரும் நிவர்\nகுரூப்-2 பணியிடங்களுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு ஒத்திவைப்பு\nபுதுச்சேரிக்கும் - மாமல்லபுரத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கும் என அறிவிப்பு\n'தொடர் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 7000 கன அடி ந��ர் திறப்பு' - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nநிவர் புயல் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை விடுமுறை\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/mahindra/265-di-25569/29501/", "date_download": "2020-11-26T01:07:19Z", "digest": "sha1:FVAW5TJLVACX3CNKFO5AZRE7E4YWP6VO", "length": 24179, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மஹிந்திரா 265 DI டிராக்டர், 2014 மாதிரி (டி.ஜே.என்29501) விற்பனைக்கு Bargarh, Orissa - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மஹிந்திரா 265 DI\nவிற்பனையாளர் பெயர் Rilu panigrahi\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமஹிந்திரா 265 DI விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மஹிந்திரா 265 DI @ ரூ 2,40,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2014, Bargarh Orissa இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 7250 பவர் அப்\nமாஸ்ஸி பெர்குசன் 7250 பவர் அப்\nசோனாலிகா DI 42 RX\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மஹிந்திரா 265 DI\nஜான் டீரெ 3036 EN\nசோனாலிகா DI 734 (S1)\nஇந்தோ பண்ணை 3035 DI\nநியூ ஹாலந்து 3037 TX\nஇந்தோ பண்ணை 1026 NG\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/investment/these-schemes-are-useful-for-urgent-needs", "date_download": "2020-11-26T02:12:49Z", "digest": "sha1:ADNQ4Y7XHOSQYYY56KLDUCUXHTT646XV", "length": 7592, "nlines": 192, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 26 January 2020 - அவசரகால தேவைகளுக்கு ஏற்ற திட்டம்! - கைகொடுக்கும் முதலீடு | These schemes are useful for urgent needs", "raw_content": "\nமண்ணும் பொன்னும் என்றும் லாபம்\nபாகப்பிரிவினை... சரியாகச் செய்வது எப்படி\nவருமான வரிப் படிவங்களில் மாற்றம்\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலிருந்து வெளியேற்றம்..\nஒரே நிறுவன ஃபண்டுகளில் முதலீடு... லாபத்துக்கு வழிவகுக்குமா\nஅவசரகால தேவைகளுக்கு ஏற்ற திட்டம்\n - கே.பி.ஆரின் எனர்ஜி ரகசியம்\nகாலத்துக்கேற்ப புதிய பாலிசிகள் அறிமுகம்\nமூன்றாம் நபர் காப்பீட்டில் மாற்றம்\nபங்குச் சந்தையில் தொடர்ந்து பயணிப்போம்\nஷேர்லக்: முதலீட்டுக்கேற்ற பொதுத்துறை பங்குகள்\nகம்பெனி டிராக்கிங் : இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் லிமிடெட்\nநிஃப்டியின் போக்கு: திசை தெரியாத நிலை தொடர்ந்தால்..\nஃப்ரான்சைஸ் தொழில் - 8 - சொந்தத் தொழில், ஃப்ரான்சைஸ் - எது பெஸ்ட்\nகேள்வி - பதில் : கிரெடிட் கார்டு... பர்சனல் லோன் வாங்கலாமா\nஅவசரகால தேவைகளுக்கு ஏற்ற திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://examstudy.maanavan.com/category/study-materials/chemistry-materials/", "date_download": "2020-11-26T00:21:54Z", "digest": "sha1:H4M5C3VJKT2PCYOG2WZ7RPFU5GSRFPYJ", "length": 7627, "nlines": 199, "source_domain": "examstudy.maanavan.com", "title": "Chemistry Materials Archives - TNPSC STUDY MATERIALS", "raw_content": "\nபூச்சிகொல்லிகள் – பூச்சித் தீங்குயிரிகள் , உயிர்க்கொல்லிகள் , பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்கள் , DDT( டைகுளோரோ டைபினைல் ட்ரைகுளோரோ ஈத்தேன் ) , பூஞ்சைக்கொல்லிகள் (…\nபெட்ரோலியம் – துளையிடுதல் , எண்ணெய் வெளியே எடுக்கும் முறைகள் , அதிகமான எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் , பெட்ரோலிய சுத்திகரிப்பு , பெட்ரோலியத்தின் பயன்கள்…\nதனிமங்கள் – தனிம வரிசை வகைபாடு – மெண்டலீஃபீன் தனிம வரிசை வகைபாடு – டாபர்னீரின் மும்மை விதி – எண்ம விதி – நவீன ஆவர்த்தன…\nYoutube Channelகிளிக் செய்யவும்To Join Telegram Channelகிளிக் செய்யவும் அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா இதோ மாணவனின் TNPSC Course…\nFertilizers Youtube Channelகிளிக் செய்யவும்To Join Telegram Channelகிளிக் செய்யவும் அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/20201120/b87747b9-de2f-f7c8-fef5-7843eec3da9a.html", "date_download": "2020-11-26T00:27:06Z", "digest": "sha1:6HSYMRDYHNQQ7FJOLDHBCYSQ2PK76KJO", "length": 3929, "nlines": 28, "source_domain": "tamil.cri.cn", "title": "நாகா நிலைமை பற்றி ரஷிய - பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் தொடர்பு-CRI", "raw_content": "\nநாகா நிலைமை பற்றி ரஷிய - பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் தொடர்பு\nநாகா பிரதேசத்தில் போர் நிறுத்த உடன்படிக்கையினை நடைமுறைப்படுத்துவது குறித்து ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ், பிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் லேத் லியோங் ஆகியோர் 19ஆம் நாள் தொலைபே���ி மூலம் விவாதித்தனர்.\nஇது தொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் இணையம் வெளியிட்ட செய்தியின்படி, அகதிகள் தாயகத்துக்குப் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு உதவி செய்வது, நாகா பிரதேசத்தில் பொருளாதாரம் மற்றும் போக்குவரத்தை மீட்பது, ராணுவசார்பற்ற வசதிகள் மற்றும் மனித நேய உதவியை மீட்பது ஆகியவை தற்போதைய கட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய முதன்மைப் பிரச்சினைகளாகும் என்று இரு தரப்புகளும் ஒருமனதாகத் தெரிவித்துள்ளன.\nஆய்வு விண்கலன் சந்திரனில் இருந்து புவிக்கு திரும்புவது எப்படி\nஉணவு இழப்பு மற்றும் வீணடிப்பு குறித்த சர்வதேச மாநாடு - சீன முன்மொழிவு\nவறுமையைத் தீர்ப்பதற்கான திறவுகோல் வளர்ச்சிதான்- ஷிச்சின்பிங்\nஹைநான் தீவிலுள்ள சந்தை ஒன்றின் இரவுக் காட்சி - பூங்கோதையின் சிறப்புப் பயணம்\nபன்னாட்டு மக்களுக்குத் தடுப்பூசி விநியோக வாக்குறுதியை நிறைவேற்றும் சீனா\nதர்பூசணி அறுவடை....தர்பூசணியை சாகுபடி செய்யும் முறை\nசிவப்பான மிளகாய் அறுவடை அமோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/04/saipallavi-karu-alvijay.html", "date_download": "2020-11-26T01:19:55Z", "digest": "sha1:G3CXCUBBUDLVG6Q3MNN3QELUVHEBRU5H", "length": 8303, "nlines": 62, "source_domain": "tamil.malar.tv", "title": "க்ரைம் த்ரில்லர் படத்தில் சாய் பல்லவி நடிக்கும் ‘கரு’ - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா க்ரைம் த்ரில்லர் படத்தில் சாய் பல்லவி நடிக்கும் ‘கரு’\nக்ரைம் த்ரில்லர் படத்தில் சாய் பல்லவி நடிக்கும் ‘கரு’\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா நடித்துள்ள ‘வனமகன்’, மே மாதம் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. இதற்கடுத்து, மலையாளத்தில் வெளியான ‘சார்லி’ படத்தை, தமிழில் ரீமேக் செய்யப்போவதாக அறிவித்தார். துல்கர் சல்மான் கேரக்டரில் மாதவனும், பார்வதி நாயர் கேரக்டரில் சாய் பல்லவியும் நடிப்பதாக இருந்தது. ஆனால், இந்தப் படம் தள்ளிப்போவதால், அதற்குள் க்ரைம் த்ரில்லர் படத்தை இயக்கப் போகிறார். சாய் பல்லவி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்துக்கு, ‘கரு’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ‘வனமகன்’ ரிலீஸுக்குப் பிறகு இந்தப் படத்தின் வேலைகள் தொடங்க உள்ளன. இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை முடித்தபின்னரே ‘சார்லி’ ரீமேக்கைத் தொடங்குகிறார் விஜய்.\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக���கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-11-26T01:50:20Z", "digest": "sha1:EUWP6T775LHHPWMT3C3AQDZXS3A7W4JD", "length": 32042, "nlines": 193, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் : தற்கொலை அரசியல்? - சமகளம்", "raw_content": "\nகொரோனா உயிரிழப்பு 96 ஆக உயர்வு\nடொனால்ட் ட்ரம்பின் பதவி முடிய முன்னர் இஸ்ரேலைப் பலப்படுத்தும் பொம்பியோ\nமேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nமாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடியாது – யாழ்ப்பாணம் நீதிமன்றம்\nநாளை தொடக்கம் டிசம்பர் 4ஆம் திகதி வரை கண்டி நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளும் பூட்டு\nரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை\nஇன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை நிவர் புயல் கரையை கடக்கும் -சென்னை வானிலை ஆய்வு மையம்\nநிர்வாக உதவியாளர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய முகாமையாளர் கைது\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று\nகிளிநொச்சியில் வயோதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு குடிதண்ணீர் போத்தல்கள் விநியோகத்தில் ஈடுபடும் பணியாளர்கள் காரணமா\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் : தற்கொலை அரசியல்\nகடந்த 19ம் திகதி வெள்ளிக்கிழமையிலிருந்து அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த இரண்டு கப்பல்கள் தரித்து நின்றன. USS Sprunance என்ற நாசகாரிக் கப்பலும் USNS, Millinocket என்ற போக்குவரத்துக் கப்பலும் அம்பாந்தோட்டையில் ஒரு வார காலத்துக்குத் தரித்து நிற்பதென்று திட்டமிடப்பட்டிருந்தது. இவ்விரு கப்பல்களும் இலங்கைப் படைத் தரப்புடன் இணைந்து CARAT – 2019 என்றழைக்கப்படும் கப்பல் தயார் நிலை மற்றும் பயிற்சி ஒத்துழைப்பு என்ற கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன. கடல்சார் பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் பலப்படுத்துவதே CARAT என்றழைக்கப்படும் கூட்டுப் பயிற்சியின் நோக்கமாகும். தென்னிந்தியாவில் மிக நீண்டதும், தொடர்ச்சியானதுமாகிய கடல்சார் கூட்டுப் பயிற்சியே CARAT என்று அழைக்கப்படுகிறது. அம்பாந்தோட்டையில் கடந்த வாரம் இடம்பெற்றது 25ஆவது CARAT கூட்டுப்பயிற்சியாகும். ஒரு வார காலத்துக்கு திடடமிடப்பட்டிருந்த இக்கூட்டுப் பயிற்சி உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலையடுத்து நான்கு நாட்களில் இடை நிறுத்தப்பட்டது\nஅமெரிக்க கப்பல்கள் இரண்டு அம்பாந்தோட்டையில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு காலப் பகுதியில், அக்கூட்டுப் பயிற்சி தொடங்கிய இரண்டே நாட்களில் உயிர்த்த ஞாயிறு அன்று கொழும்பிலும் கிழக்கிலும் பொது மக்கள் கொத்தாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களில் அதிகமானவர்கள் கிறிஸ்தவர்கள். அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதனாலேயே இலக்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள். கிறிஸ்தவப் பண்பாட்டின் முக்கிய வழிபாட்டு நாள் ஒன்றில் அவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வேளை கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக கொல்லப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்களவு தொகையினர் தமிழர்கள். எனவே இங்கு இலக்கு தமிழர்களும் சிங்களக் கிறிஸ்தவர்களுமா உலகளாவிய இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பொன்றின் உள்ளுர் தற்கொலைப்படை ஆட்களே இத்தாக்குதல்களைச் செய்திருக்கிறார்கள்.\nஉலகளாவிய இஸ்லாமிய அமைப்புக்கள் இவ்வாறு கிறிஸ்தவர்களைக் குறிவைத்துத் தாக்குவது இதுதான் முதற் தடவையல்ல. 2017இல் எகிப்தில் குருத்தோலை ஞாயிறு தினத்திலன்று இரண்டு தேவாலயங்களில் மொத்தம் 45 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள். இத்தாக்குதலை ISIS செய்தது. 2016இல் பாகிஸ்தானில் ஒரு பூங்காவில் பெரிய வெள்ளியைக் கொண்டாடிய கிறிஸ்தவர்கள் 75பேர் கொல்லப்பட்டார்கள். இதைத் தலிபான் செய்தது. 2012இல் நைஜீரியாவில் உயிர்த்த ஞாயிறு தினத்திலன்று 38 பேர் கொல்லப்பட்டார்கள். இதைச் செய்தது Boko Haram என்றழைக்கப்படும் அமைப்பின் தற்கொலைக் குண்டுதாரியாகும்.\nஇலங்கைத் தீவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் இலக்கு வைக்கப்படுவது இதுதான் முதற் தடவையல்ல. கடந்த புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தில் அநுராதபுரத்தில் உட் கிராமம் ஒன்றிலுள்ள ஒரு மெதடிஸற்; தேவாலயம் தாக்கப்பட்டிருக்கிறது. தாக்கியது அங்குள்ள பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் என்று கூறப்படுகின்றது. அதுமட்டுமல்ல இலங்கைத்தீவில் முதன் முதலாக சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்று பதியப்பட்டிருப்பது 1883இல் உயிர்த்த ���ாயிறு அன்று கொச்சிக்கடைப் பகுதியில் கிறிஸ்தவர்களின் மீது பௌத்தர்கள் மேற்கொண்ட தாக்குதல்தான். இலங்கைத்தீவின் கிறிஸ்தவ சமூகத்தை “பெரும்பான்மைக்குள் வாழும் சிறுபான்மை” என்று அழைப்பதுண்டு. ஒப்பின் டோர்ஸ் (Open Doors) என்றழைக்கப்படும் அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட உலகக் கண்காணிப்புப் பட்டியல்-2019 (World watch list 2019) என்ற பட்டியலில் உலகில் கிறிஸ்தவர்களுக்கு ஆபத்தான 50 நாடுகளின் வரிசையில் இலங்கை 46ஆவது இடத்தில் காணப்படுகின்றது.\nஇவ்வாறானதோர் புள்ளிவிபரத்தின் பின்னணியில் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்திலன்று கிறிஸ்தவர்களும் உட்பட 250ற்கும் குறையாதவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் 40 இற்கும் குறையாதவர்கள் வெளிநாட்டவர்கள். இவ்வெளிநாட்டவர்களில் குறிப்பிடத்தக்க அளவு தொகையினர் கிறிஸ்தவப் பண்பாட்டினடியாக வந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு கிறிஸ்தவர்களை ஏன் இலக்காக்க வேண்டும்\nபிரித்தானியாவைச் சேர்ந்த மதகுருவும் சமூக விமர்சகருமான கைல்ஸ் பிஃபிறேசர் – Giles frasir கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலையடுத்து பின்வருமாறு கூறியிருக்கிறார்… “பாப்பரசரோடும், அவருடைய படைகளோடும், சிலுவை யுத்தங்களோடும், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளோடும,; யூதர்களுக்கு எதிரான போக்கோடும், பிரித்தானிய கொலனி ஆதிக்கத்தோடும், ட்ரம்பின் ஆதரவாளர்களோடும், கருத்தடைக்கு எதிராகப் போராடுபவர்களோடும் அவர்கள் (தாக்குதலை நடத்தியவர்கள்) கிறிஸ்தவ மதத்தைச் சேர்த்துப் பார்க்கிறார்கள்” என்று.\nஇஸ்லாத்தின் எதிரிகளாக கிறிஸ்தவர்களை மட்டும் ஏன் இலக்கு வைக்க வேண்டும் மத்திய காலத்து சிலுவை யுத்த யதார்த்தம் இன்றைக்கும் பொருந்துமா மத்திய காலத்து சிலுவை யுத்த யதார்த்தம் இன்றைக்கும் பொருந்துமா இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்வது பெருமளவிற்கு இந்துத்துவவாதிகளே. பர்மாவில் றோஹியங்கா முஸ்லிம்களை படுகொலை செய்வது அங்குள்ள பௌத்த மத கடும்போக்காளர்களே. இலங்கைத்தீவில் முஸ்லிம் மக்களை சிங்கள பௌத்தர்களும் தாக்கியிருக்கிறார்கள். தமிழ் மக்கள் தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் மேற்கொள்ளபட்டிருக்கின்றன. எனவே இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் மக்களுக்கு எதிராக செயற்படுவது கிறிஸ��தவப் பண்பாட்டினடியாக வந்த மேற்கு நாடுகள் மட்டுமல்ல.\nஇவ்வாறானதோர் பின்னணியில் இலங்கைத்தீவில் இதற்கு முன் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டிராத கிறிஸ்தவ சமூகம் இலக்கு வைக்கப்பட்டது ஏன் மேற்கத்தைய நாடுகளை இஸ்லாத்திற்கு எதிரானவை என்று கருதும் தற்கொலைக் குண்டுதாரிகள் இஸ்லாமிய அமைப்புக்களுக்கு எதிரான போரில் ஈடுபடும் மேற்கத்தைய படைக் கட்டமைப்புக்களைத் தாக்காமல் Soft target என்று அழைக்கப்படும் ஆயுதம் தரித்திராத, போரில் எதுவிதத்திலும் சம்பந்தப்படாத சாதாரண சனங்களை ஏன் தாக்க வேண்டும் மேற்கத்தைய நாடுகளை இஸ்லாத்திற்கு எதிரானவை என்று கருதும் தற்கொலைக் குண்டுதாரிகள் இஸ்லாமிய அமைப்புக்களுக்கு எதிரான போரில் ஈடுபடும் மேற்கத்தைய படைக் கட்டமைப்புக்களைத் தாக்காமல் Soft target என்று அழைக்கப்படும் ஆயுதம் தரித்திராத, போரில் எதுவிதத்திலும் சம்பந்தப்படாத சாதாரண சனங்களை ஏன் தாக்க வேண்டும் அதுவும் மனிதக் குண்டுகளை அனுப்பி ஏன் தாக்க வேண்டும் அதுவும் மனிதக் குண்டுகளை அனுப்பி ஏன் தாக்க வேண்டும் நியூசிலாந்தில் பள்ளிவாசலுக்குள் புகுந்து சுட்ட நபரின் மனோநிலைக்கும் இலங்கைத்தீவில் உயிர்த்த ஞாயிறை மரண ஞாயிறாக மாற்றிய இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களின் மனோநிலைக்கும் இடையிலுள்ள வேறுபாடுகள் என்ன நியூசிலாந்தில் பள்ளிவாசலுக்குள் புகுந்து சுட்ட நபரின் மனோநிலைக்கும் இலங்கைத்தீவில் உயிர்த்த ஞாயிறை மரண ஞாயிறாக மாற்றிய இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களின் மனோநிலைக்கும் இடையிலுள்ள வேறுபாடுகள் என்ன அமெரிக்காவும் மேற்கு நாடுகளும்தான் அவர்களுடைய எதிரிகள் என்றால் அம்பாந்தோட்டையில் தரித்து நின்று இரண்டு அமெரிக்கக் கப்பல்களோடு பொருதியிருக்கலாம். எதற்காக சாதாரண சனங்களை இலக்கு வைக்க வேண்டும் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும்தான் அவர்களுடைய எதிரிகள் என்றால் அம்பாந்தோட்டையில் தரித்து நின்று இரண்டு அமெரிக்கக் கப்பல்களோடு பொருதியிருக்கலாம். எதற்காக சாதாரண சனங்களை இலக்கு வைக்க வேண்டும் அதிலும் சிங்கள – பௌத்த மற்றும் தமிழ் இந்து இலக்குகளை மிகக் கவனமாக ஏன் தவிர்க்க வேண்டும்\nமேற்படித் தாக்குதல்களின் பின்விளைவுகளைக் கருதிக் கூறின் தாக்குதலை நடாத்தியவர்கள் மட்டும் தற்கொலை செய்ய��ில்லை. தாக்குதலின் இலக்கும் தற்கொலை என்றே தோன்றுகிறது. ஏனெனில் தாக்குதலின் பின்விளைவுகள் வருமாறு.\nமுதலாவது கிறிஸ்தவ – முஸ்லிம் உறவுகளை இது கடுமையாகப் பாதிக்கும். முன்னெப்பொழுதும் இவ்விரு சமூகங்களுக்குமிடையில் பாரதூரமான முரண்பாடுகள் இருந்ததில்லை. முஸ்லிம் சமூகத்தவர்களை கிறிஸ்தவர்கள் சந்தேகத்தோடு பார்க்கும் ஒரு போக்கு இனி அதிகரிக்கும். இது இதுவரை காலமும் இலங்கைத்தீவில் இருந்திராத ஒரு போக்கு.\nஇரண்டாவது – சிங்கள – பௌத்த இலக்குகளைத் திட்டமிட்டுத் துல்லியமாகத் தவிர்த்திருந்தாலும் அதற்காக சிங்கள பௌத்த அரசக் கட்டமைப்பானது தாக்குதல் நடத்திய அமைப்பை சகித்துக்கொள்ளப் போவது இல்லை. ஏனெனில் பத்து ஆண்டுகளாக அவர்கள் கட்டியெழுப்பி வந்த அனைத்துலக பிம்பத்தை இருபது நிமிடங்களுக்குள் தற்கொலைக் குண்டுதாரிகள் தகர்த்தெறிந்து விட்டார்கள். 2009ற்குப் பின்னிருந்து இலங்கைத்தீவின் உல்லாசப் பயணத்துறை படிப்படியாக வளர்ச்சியுற்று வந்தது. கடந்த மூன்றாண்டுகளில் அது மிகப்பெரிய வளர்ச்சிகளைக் கண்டது. கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 23இலட்சம் உல்லாசப் பயணிகள் இலங்கைக்குள் வந்து போயிருக்கிறார்கள். ஆனால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் எல்லாவற்றையும் தலைகீழாக்கிவிட்டன. இலங்கைத்தீவின் அரசுக்கட்டமைப்பு ஸ்திரமிழந்து விட்டதான ஒரு தோற்றம் திடீரென்று ஏற்பட்டு விட்டது. இச் சேதத்தை சரிசெய்ய வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே இஸ்லாமியத் தீவிரவாதத்தை எல்லாவிதத்திலும் அது ஒடுக்கும்.\nஇது விடயத்தில் அரசாங்கத்தோடு இணக்க அரசியலைச் செய்யும் முஸ்லிம் கட்சிகளின் வாக்கு வங்கிகளுக்காக சிங்கள – பௌத்த அரசுக்கட்டமைப்பு தொடர்பான உலக அபிப்பிராயத்தை அரசாங்கம் பலியிடத் தயாராக இருக்குமா அதோடு முஸ்லிம் சமூகத்திற்கும், அமைப்புக்களிற்கும் அரசியல்வாதிகளுக்கும் மேற்காசிய நாடுகளோடு உள்ள தொடர்புகளை இனி சந்தேகக் கண்கொண்டே பார்ப்பார்கள். இது இரண்டாவது விளைவு.\nமூன்றாவது விளைவு- கடந்த சில சகாப்தங்களாக முஸ்லிம் தலைவர்கள் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களுடன் இணக்க அரசியலைச் செய்து தமது சமூகத்தையும் அதன் பொருளாதாரத்தையும் அபரிமிதமாகக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். இந்த வளர்ச்சி வ��கத்தை குண்டுத் தாக்குதல்கள் பாரதூரமாகப் பாதிக்கும்.\nநாலாவது – கிழக்கில் ஏற்கெனவே தமிழ் – முஸ்லிம் உறவுகள் நல்ல நிலையில் இல்லை. சீயோன் தேவாலயத்தின் மீதான தாக்குதல் அந்த விரிசலை ஆழப்படுத்தும்.\nஎனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் இலங்கைத் தீவின் மூவினச் சூழலை முன்னெப்பொழுதையும் விட அதிகரித்த அளவில் சோதனைக்குள்ளாக்கி விட்டன. இதனால் அதிக பாதிப்பு முஸ்லிம் சமூகத்திற்குத்தான. முஸ்லிம்கள் இரண்டு பெரிய இனங்களினாலும் முன்னரைவிடக் கூடுதலாகச் சந்தேகிக்கப்படும் ஒரு நிலை தோன்றியிருக்கிறது. இப்படிப் பார்த்தால் தாக்குதலைச் செய்தவர்கள் எந்தச் சமூகத்தை அல்லது மதத்தைக் காப்பாற்ற விழைகிறார்களோ அதே சமூகத்தை இலங்கைத்தீவில் ஏனைய சமூகங்களால் சந்தேகிக்கப்படும் ஒரு நிலைக்குள் தள்ளிவிட்டிருக்கிறார்கள். அதாவது இது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மட்டுமல்ல இத்தாக்குதல்களே ஒர் அரசியற் தற்கொலைதான்.\nPrevious Postஉயிரை பணயம் வைத்தேனும் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிவேன் : ஜனாதிபதி உறுதி Next Postயாழில் பாதுகாப்பு தரப்பினரால் மசூதிகள் அவமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு\nகொரோனா உயிரிழப்பு 96 ஆக உயர்வு\nடொனால்ட் ட்ரம்பின் பதவி முடிய முன்னர் இஸ்ரேலைப் பலப்படுத்தும் பொம்பியோ\nமேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/04/11/dharmapuri.html", "date_download": "2020-11-26T00:56:39Z", "digest": "sha1:2ZUITCVPU76W4ZHQHK4PMPBRBKHT77IL", "length": 12296, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "பஸ் எரிப்பு: மாணவிகள் சாட்சியம் - அதிமுகவினரை அடையாளம் காட்டினர் | Dharmapuri bus burning case: Girls appear in court - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நிவர் புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nகால்பந்தாட்ட ஹீரோ மாரடோனா மறைந்தார்..\nநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் சூறாவளி வீசும்... கனமழை பெய்யும் - வானிலை மையம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\n3 வயதில் மாரடோனாவுக்கு பரிசாக கிடைத்த கால்பந்து... இது கால்பந்தாட்ட சக்ரவர்த்தி கதை..\nஇப்படியே போனா கார், பைக்கை தூக்கி போட்டுட்டு boat வாங்க வேண்டியதுதான்.. வெள்ளக்காடான சென்னை\nஉறவை தொடங்கலாம்.. பிடனுக்கு மெசேஜ் அனுப்பிய ஜி ஜிங்பிங்.. அமெரிக்கா - சீன உறவில் எதிர்பாராத டிவிஸ்ட்\nநிவர் கரையை கடக்கும் போது சென்னையை மிரட்டிய புயல் காற்று... கொட்டிய கனமழை\nAutomobiles டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப்போனது... எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தலைவலி, முதுகுவலி, பல்வலி ஏற்பட வாய்ப்புள்ளதாம்...கவனமா இருங்க...\nMovies மலையாள பிரபல நடிகரின் க்யூட் ஃபேமிலி போட்டோ..அன்பை அள்ளித் தந்த ரசிகர்கள்\nSports ஸ்பெஷல் பீலிங்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் தமிழக வீரர்.. அந்த வைரல் ட்வீட்\nFinance இந்திய உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக செயல்படுகிறது.. சீனா கடும் கண்டனம்..\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபஸ் எரிப்பு: மாணவிகள் சாட்சியம் - அதிமுகவினரை அடையாளம் காட்டினர்\nதர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில், அந்த பஸ்சில் பயணம் செய்து காயத்துடன் தப்பிய மாணவிகள் இன்று சாட்சியம் அளித்தனர்.\nகொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், ஜெயலிதாவுக்கு தனி நீதிமன்றம் தண்டனை விதித்ததைத் தொடர்ந்துஅதிமுகவினர் வன்முறையில் இறங்கினர். அதில் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் பயணம் செய்த பேருந்துதர்மபுரி அருகே தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் 3 மாணவிகள் உயிருடன் எரிந்து பிணமாகினர்.\nஇந்த வழக்கு தற்போது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சேலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில்ஏற்கனவே பேராசிரியைகள், பஸ் டிரைவர், க்ளீனர் ஆகியோர் சாட்சியம் அளித்துள்ளனர். பேருந்தின் மீது பெட்ரோல் ஊற்றிய, தீவைத்த அதிமுகவினரை அவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.\nஇந் நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட 31 அதிமுகவினரும்ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் சம்பவம் நடந்தபோத�� பஸ்சில் பயணம் செய்த மாணவிகள், காயமடைந்து உயிர் தப்பியமாணவிகள் நீதிபதி கிருஷ்ணராஜாவிடம் சாட்சியம் அளித்தனர்.\nஇந்த சம்பவத்தின் போது, தீக்காயமடைந்த ப்ரீத்தா என்ற மாணவி நீதிபதி கிருஷ்ணராஜாவிடம் கண்ணீருடன் சாட்சியம்அளித்தார். பேருந்தின் மீது பெட்ரோல் ஊற்றிய மிருகமான, மாது என்ற ரவிக்குமாரை கதறி அழுதபடி அடையாளம் காட்டினார்.\nபஸ்சில் தீப் பிடித்தவுடன் தான் தப்பித்து ஓடியபோது தனது இரு பாதங்களிலும் தீக்காயம் ஏற்பட்டதாக அழுதபடியே மாணவிப்ரீத்தா கூறினார். ப்ரீத்தா சாட்சியம் அளித்த பின்னர் அவரிடம் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தனர்.\nஇந்த வழக்கில் நாளையும், நாளை மறுநாளும் தொடர்ந்து விசாரணை நடைபெறவுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/01/03/girl.html", "date_download": "2020-11-26T01:45:40Z", "digest": "sha1:D2BXI25SQA6LY4CHRP63UYPDJFBR4JKE", "length": 13146, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "விளையாட்டு வீராங்கனைகளை கற்பழிக்க முயற்சி: லாட்ஜ் ஊழியர்கள் கைது | Attempt to rape sports women - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நிவர் புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nகால்பந்தாட்ட ஹீரோ மாரடோனா மறைந்தார்..\nநிவர் புயல் தாக்கம்.. நாகை, திருவாரூர், தஞ்சை உள்பட 16 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை\nகரையை கடந்த நிவர்.. ஆனாலும் விடாத \"தீவிர கனமழை\".. வடதமிழகத்தில் பிச்சு எடுக்கிறது.. பலத்த சேதம்\nநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் சூறாவளி வீசும்... கனமழை பெய்யும் - வானிலை மையம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\n3 வயதில் மாரடோனாவுக்கு பரிசாக கிடைத்த கால்பந்து... இது கால்பந்தாட்ட சக்ரவர்த்தி கதை..\nஇப்படியே போனா கார், பைக்கை தூக்கி போட்டுட்டு boat வாங்க வேண்டியதுதான்.. வெள்ளக்காடான சென்னை\nAutomobiles டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப்போனது... எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தலைவலி, முதுகுவலி, பல்வலி ஏற்பட வாய்ப்புள்ளதாம்...கவனமா இருங்க...\nMovies மலையாள பிரபல நடிகரின் க்யூட் ஃபேமிலி போட்டோ..அ���்பை அள்ளித் தந்த ரசிகர்கள்\nSports ஸ்பெஷல் பீலிங்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் தமிழக வீரர்.. அந்த வைரல் ட்வீட்\nFinance இந்திய உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக செயல்படுகிறது.. சீனா கடும் கண்டனம்..\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிளையாட்டு வீராங்கனைகளை கற்பழிக்க முயற்சி: லாட்ஜ் ஊழியர்கள் கைது\nபாண்டிச்சேரியில் டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க வந்த மேற்கு வங்க வீராங்கனைகளை பாலியல் பலாத்காரம் செய்யமுயற்சி நடந்தது.\nபாண்டிச்சேரியில் மகளிருக்கான தேசிய சப் ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. பல்வேறுமாநிலங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் இதில் கலந்து கொண்டுள்ளனர். போட்டியில் பங்கேற்றுள்ள அனைவரும் 16வயதுக்குட்பட்ட மாணவிகள்.\nபோட்டியில் பங்கேற்க வந்துள்ள மாணவிகள் அனைவரும் நீடராஜப்பய்யர் வீதியில் உள்ள லாட்ஜில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ஒரு அறைக்கு 2 மாணவிகள் வீதம் மாணவிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த மாணவிகள் புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடினர். நள்ளிரவுக்கு மேல் தூங்கச்சென்றனர். அப்போது கவனக்குறைவாக அறைக் கதவுகளை மூடவில்லை என்று தெரிகிறது.\nஇந் நிலையில் யாரோ சிலர் மேற்கு வங்க மாணவிகள் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து அவர்களை பலாத்காரம் செய்யமுயன்றனர்.\nமாணவிகள் போட்ட கூச்சலால் அனைத்து மாணவிகளும் ஓடி வந்தனர். இதையடுத்து அந்த மர்ம நபர்கள் அங்கிருந்துதப்பியோடிவிட்டனர். இதுகுறித்து உடனடியாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.\nஇருப்பினும் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுக்காததால், போலீஸார் வழக்கு எதையும் பதிவு செய்யவில்லை.\nரகசியமாகவே விசாரணையை நடத்தினர். இதனால் இப்போது தான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போதுஇந்த விவகாரம் குறித்து புதுவை மகளிர் ஆணையம் விசாரித்து வருகிறது.\n8 லாட்ஜ் ஊழியர்கள் கைது:\nஇச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட விடுதியின் ஊழியர்கள் 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nபோலீசார��ன் விசாரணையில் இந்த ஊழியர்கள் தான் மாணவிகளின் அறைகளுக்குள் புகுந்தனர் என்பது உறுதியாகியுள்ளது.இதையடுத்து அவர்கழ் கைது செய்யப்பட்டனர்.\nஇந் நிலையில், பாலியல் பலாத்கார முயற்சி குறித்து பாதிக்கப்பட்ட 4 மாணவிகள், புதுவை 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்றுகாலை ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.\nஇந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/analysis-of-srh-vijaysankar-batting/videoshow/78832094.cms", "date_download": "2020-11-26T01:55:43Z", "digest": "sha1:WLUV2O34Q2WXZLRU5QBUNCE5LWOEQBJ6", "length": 4023, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ipl2020: analysis of srh vijaysankar batting - விஜய் ஷங்கர் தான் ஐதராபாத் அணியின் அசுரனா \nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவிஜய் ஷங்கர் தான் ஐதராபாத் அணியின் அசுரனா \nவிஜய் ஷங்கர் தான் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் அசுரனா \nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : : செய்திகள்\nநிவர் புயல் : வானிலை ரமணன் பேட்டி...\nசெம்பரம்பாக்கம் ஏரியை நினைத்து பயப்படுவது சரியா\nஉருவானது நிவர் புயல் : முழு விவரம்...\nகலைஞர் கருணாநிதி வீட்டில் மழை நீர் தேங்கியுள்ளது...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tamil-obituary/", "date_download": "2020-11-26T01:58:52Z", "digest": "sha1:ZUHNY7THDFB4N4SJS75T462YZ6J26T5Y", "length": 7257, "nlines": 79, "source_domain": "tamilnewsstar.com", "title": "மரண அறிவித்தல் | Obituaryinfos | தமிழ் செய்திகள் Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 26.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை: இம்ரான் கான் ஒப்புதல்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது\nதலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை\nToday rasi palan – 25.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nசீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு\nபுதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்\nபாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா\nஜோ பைடன் பலவீனமானவர் – சீன அரசு ஆலோசகர் எச்சரிக்கை\nToday rasi palan – 24.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅருள் October 19, 2019\tமரணஅறிவித்தல் Comments Off on பொன்னையா பத்மநாதன் 57\nஅருள் October 17, 2019\tமரணஅறிவித்தல் Comments Off on மகேஸ்வரன் வாகீசன் 50\nஅருள் October 16, 2019\tமரணஅறிவித்தல் Comments Off on கந்தையா மாசிலாமணி 22\nஅருள் October 14, 2019\tமரணஅறிவித்தல் Comments Off on கதிர்காமு ஜெயராஜசிங்கம் (அருள்) 24\nஅருள் October 14, 2019\tமரணஅறிவித்தல் Comments Off on அப்பையா சிவபாதசோம சுந்தரலிங்கம் 29\nஅருள் October 7, 2019\tமரணஅறிவித்தல் Comments Off on மயில்வாகனம் பரமநாதன் 52\nஅருள் October 2, 2019\tமரணஅறிவித்தல் Comments Off on கணபதிப்பிள்ளை நல்லசேகரம் 28\nஅருள் September 29, 2019\tமரணஅறிவித்தல் Comments Off on இராஜலக்ஷ்மி சண்முகநாதன் 18\nஅருள் December 7, 2018\tமரணஅறிவித்தல் Comments Off on திரு நமசிவாயம் ஶ்ரீகாந்தா 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/26993", "date_download": "2020-11-26T00:26:57Z", "digest": "sha1:ETIW43SEL2TTJ2ZAV4VTOROA7UUCLV44", "length": 9328, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2023க்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர்.. அமைச்சர் S.P.வேலுமணி உறுதி - The Main News", "raw_content": "\nபாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை .. பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல்..\nமேற்கு வங்கத்தில் பாஜகவால் ஆட்சியை பிடிக்கவே முடியாது.. மம்தா பானர்ஜி ஆவேச பேச்சு\nஅயோத்தியில் உள்ள விமான நிலையத்திற்கு ”ஸ்ரீராமர்” பெயர்.. உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nபீகார் சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ விஜய் சின்கா தேர்வு\nகளத்தில் இறங்கிய ஸ்டாலின்.. மக்களுக்கு நேரில் சென்று நிவாரணம்..\nஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2023க்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர்.. அமைச்சர் S.P.வேலுமணி உறுதி\nஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக் கும் 100 சதவீதம் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.\nமத்திய ஜல்சக்தித் துறை சார்பில் 2024-ம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்க ஜல்ஜீவன் மிஷன் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்கீழ், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களுடனான ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலா�� நேற்று நடைபெற்றது. டெல்லியில்இருந்து மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் பங்கேற்றார். கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று தமிழகத்தின் சார்பில் மேற் கொள்ளப்பட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:-\nதமிழகத்தில் உள்ள 79 ஆயிரத்து 395 ஊரக குடியிருப்பு களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 36 மாவட்டங்களில் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங் களில், 12,525 ஊராட்சிகளில், 79,395 கிராமப்புற குடியிருப்புகள் உள்ளன. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி வரை 1 கோடியே 26 லட்சத்து 89 ஆயிரம் வீடுகளில், 21 லட்சத்து 92 ஆயிரம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 லட்சத்து 4 ஆயிரத்து 97 ஆயிரம் வீடுகளில், 40 லட்சம் வீடுகளுக்கு இந்த 2020-21-ம் ஆண்டிலும், 35 லட்சம் வீடு களுக்கு 2021-22-ம் ஆண்டிலும் மற்றுமுள்ள 30 லட்சம் வீடுகளுக்கு 2022-23-ம் ஆண்டி லும், குழாய் மூலம் குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2024-ம்ஆண்டுக்கு ஓராண்டு முன்னதா கவே தமிழகத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் நிறைவேற்றப்படும்.\nநடப்பாண்டில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.921 கோடி அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 2023 மார்ச் மாதத்துக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் 100 சதவீதம் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க தேவையான அனைத்து நடவடிக்கை களும் மேற்கொள்ளப்படும்.\nஇந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, இயக்குநர் கே.எஸ்.பழனிச் சாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n← வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது தொடர்பாக சிறப்பு முகாம் தேதி அறிவிப்பு..\nவடகிழக்கு பருவமழை தொடங்கியது.. தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் →\nபாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை .. பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல்..\nமேற்கு வங்கத்தில் பாஜகவால் ஆட்சியை பிடிக்கவே முடியாது.. மம்தா பானர்ஜி ஆவேச பேச்சு\nஅயோத்தியில் உள்ள விமான நிலையத்திற்கு ”ஸ்ரீராமர்” பெயர்.. உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nபீகார் சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ விஜய் சின்கா தேர்வு\nகளத்தில் இறங்கிய ஸ்டாலின்.. மக்களுக்கு நேரில் சென்று நிவாரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mrpuyal.com/tag/news-in-tamil/", "date_download": "2020-11-26T01:41:16Z", "digest": "sha1:YTNJALAI5GWNF5B52QN3YIHF5PGDQWSV", "length": 10249, "nlines": 111, "source_domain": "mrpuyal.com", "title": "News in tamil Archives | Mr Puyal", "raw_content": "\nகேரளாவில் 150 பேருக்கு புதிதாக கொரோனா\nகேரளாவில் 150 பேருக்கு புதிதாக கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்று 150 பேருக்கு மீண்டும் கொரோனா உறுதியாகியுள்ளது. திருவனந்தபுரம்: கொரோனா நோய்த்தொற்று இல்லாத மாநிலமாக கேரளா மாறியிருந்த...\nஇரண்டாம் நாளாக 3000 ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு\nஇரண்டாம் நாளாக 3000 ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு. நேற்று முன்தினம் மற்றும் நேற்று என தமிழகத்தில் புதிய உச்சம் தொட்டுள்ளது கொரோனா பாதிப்பு. சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகளின்...\nஇன்றும் உச்சத்தில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும்\nஇன்றும் உச்சத்தில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும். தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. சென்னை: தமிழகத்தில் நாளொன்றுக்கு பதிவாகும் புதிய கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து 18 வது...\nஒரே நாளில் தமிழகத்தில் 2,396 பேருக்கு கொரோனா\nஒரே நாளில் தமிழகத்தில் 2,396 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை 56,845 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில்...\nடெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி\nடெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கொரோனா நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது...\nதமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய்\nதமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் அறிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகம்: லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய சண்டையில் இந்திய...\nஉலகளவில் கொரோனா பாதிப்பில் 4-ம் இடத்தில் இந்தியா\nஉலகளவில் கொரோனா பாதிப்பில் 4-ம் இடத்தில் இந்தியா முன்னேறியுள்ளது. இதுவரையில் 5-ம் இடத்தில் இருந்துவந்த நிலையில் தற்போது பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா 4-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியா: உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா...\nதமிழகத்தில் 1,018 ஊர்களின் பெயர்கள் மாற்றப்படுகின்றன\nதமிழகத்தில் 1,018 ஊர்களின் பெயர்கள் மாற்றப்படுகின்றன. தமிழகத்தில் இதுவரை தமிழில் சில ஊர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு உச்சரிப்புகள் இருந்துவந்தன. சென்னை: தமிழகத்தில் மொத்தம் 1,018 ஊர்களின் ஆங்கில பெயர்களையும் தமிழிலேயே...\nஅசாமில் சிறுத்தை கொடூரமாக கொள்ளப்பட்டுள்ளது\nஅசாமில் சிறுத்தை கொடூரமாக கொள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கர்பிணி யானை கொல்லப்பட்ட அதிர்ச்சியிலிருந்தே நாடு இன்னும் மீளவில்லை. மீண்டும் ஒரு கொடூரம் அசாமில் நிகழ்ந்துள்ளது. அசாம்: கேரளாவில் பசிக்காக உணவு தேடிய கர்பிணி...\nட்ரம்பிற்கு தொடரும் எதிர்ப்பு. அண்மையில் CNN நடத்திய கருத்துக் கணிப்பில் டிரம்பின் தலைமைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 57% பேர் ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்துள்ளனர். அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/aggarwal-clinic-faridabad-haryana", "date_download": "2020-11-26T01:34:27Z", "digest": "sha1:OIGJJRKPGVKSPQIKOBO6BYUTSLHQRKNF", "length": 5776, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Aggarwal Clinic | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttncinema.com/ar-murugadoss-opt-out-from-thalapathi-65/", "date_download": "2020-11-26T02:11:20Z", "digest": "sha1:SYSJJ72DNNARPDRWEDKHN3YLNUNTE3MM", "length": 27275, "nlines": 260, "source_domain": "ttncinema.com", "title": "'தளபதி 65' படத்தில் இருந்து விலகிய ஏ.ஆர்.முருகதாஸ்... இதுதான் காரணமாம்! - TTN Cinema", "raw_content": "\nஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் \nசினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .\n பேக் டு பேக் பர்த்டே ஸ்பெஷல்\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிறந்தநாளை முன்னீட்டு அவர் மலையாளத்தில் நடிக்கும் நிழல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nசீக்ரெட்டாக செகண்ட் மேரேஜ் முடித்த பிரபுதேவா\nநடிகர் பிரபுதேவா தனது இரண்டாவது திருமணத்தை ரகசியமாக செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குரூப் டான்சராக சினிமாவில் வாழ்க்கையை தொடங்கிய...\nபாலிவுட்டில் உருவாகியுள்ள புதிய ட்ரெண்ட்… பங்குபெறும் இயக்குனர்கள்\nசோசியல் மீடியாக்களில் ஒவ்வொரு சீசனுக்கு ஒரு ட்ரெண்ட் உருவாகி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே க்ரீன் இந்தியா சேலஞ்ச் திரைத்துறையினர் இடையே மிகவும் வைரலாக மாறியது. அதேபோன்று தற்போது பாலிவுட்...\nமகளிர் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் நடிக்கும் டாப்ஸி\nநடிகை டாப்ஸி பன்னு ரஷ்மி ராக்கெட் என்ற படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து 'ஷபாஷ் மிது' என்ற தலைப்பில் உருவாகும் இந்திய கிரிக்கெட்...\nவலிமை படப் பிடிப்பிலிருந்து ஒரு மாதம் விலகும் அஜித்\nநடிகர் அஜித் வலிமை படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ஒரு மாதம் விடுப்பு எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து...\n‘தளபதி 65’ படத்தில் இருந்து விலகிய ஏ.ஆர்.முருகதாஸ்… இதுதான் காரணமாம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் ‘தளபதி 65’ படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.\nசர்க்கார் படத்தை அடுத்து விஜய் மறுபடியும் ஏஆர் முருகதாஸுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 65’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படம் துப்பாக்க�� படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்பட்டு வருகிறது.\nஇந்தப் படத்தின் கதையைக் கேட்ட விஜய் முதல் பாகம் நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாகத்தில் திருப்தி அளிக்காததால் இரண்டாம் பாதியை மட்டும் மாற்றுமாறும் கூறியுள்ளார். எனவே ஏஆர் முருகதாஸ் அதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏஆர் முருகதாஸ் கூறிய கதை திருப்தி இல்லை என்று தெரிவித்ததாகவும், அதனால் அவர் தளபதி 65 படத்திலிருந்து விலகியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇதனால் அந்தக் கதை கைவிடப்படுகிறதா இல்லை வேறு இயக்குனர் இயக்குவாரா இல்லை வேறு இயக்குனர் இயக்குவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.\nஇப்படத்திற்கு தமன் இசையமைப்பதாகவும், தமன்னா கதாநாயகியாகவும் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.\nஇதற்கிடையில் விஜய் மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். மாஸ்டர் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கு காரணாமாக தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு மாஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் \nசினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .\n 2021 சிம்புவுக்கு அமோகம் தான் \nமுன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...\nபிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா \nஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.\nஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் \nசினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .\n 2021 சிம்புவுக்கு அமோகம் தான் \nமுன்பெல்லாம் படப்பிடிப்ப��களுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...\nபிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா \nஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.\nமுறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்...\n 2021 சிம்புவுக்கு அமோகம் தான் \nமுன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...\nபிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா \nஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.\nமுறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்...\nநடிகைகளை அடுத்து தற்போது மாலத்தீவுக்கு கிளம்பும் சிம்பு\nநடிகர் சிம்பு படப்பிடிப்பிற்காக மாலத்தீவு செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. சமீப காலமாக நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலர் மாலத்தீவுக்கு படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே காஜல்...\nபொங்கல் பரிசாக டிவியில் ஒளிபரப்பாகும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த நவம்பர் 11-ம் தேதி வெளியாகி மிகுந்த வரவேற்பைப்பெற்றது.\nபிரபல சீரியலில் இருந்து விலகிய நாயகி இவர் யாருடைய மகள் தெரியுமா\nவீட்டில் இருக்கும் பெண்களுக்கு அன்றாட பொழுத��போக்கே டிவி சீரியல்கள் தான். இதனால் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இருந்த சீரியல்கள் பலவும், தற்போது திங்கள் முதல் சனிக்கிழமை வரை வரையும்...\nதிடீரென்று நிறுத்தப்பட்ட சன் டிவி சீரியல்… சோகத்தில் ரசிகர்கள்\nசன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல சீரியல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சஞ்சீவ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர். மெட்டி ஒலி...\nசுசித்ரா வெளியேற்றப்பட்டதற்கு இது தான் காரணமா \nபிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் பாடகி சுசித்ரா எலிமினேட் செய்யப்பட்டார். சுசித்ரா வெளியேற்றப்பட்டவுடன், பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.அதில்,...\n“இந்த குடிகாரனுக்கு இதே வேலையா போச்சு”… கண்ணதாசன் பற்றி கமெண்ட் அடித்த எம்.எஸ்.வி..\nகண்ணதாசனின் சம்பவம் 6 அது 1961 ஆம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் \"பழனி\" என்ற படம் சிவாஜி கணேசன், எஸ் எஸ் ஆர், முத்துராமன் நடித்த...\n#28YearsOfThevarmagan தேவர் மகன் -28: சர்ச்சையும் சாதனையும்\nநடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் கமல்ஹாசன் இணைந்து நடித்த ‘தேவர் மகன்’ திரைக்கும் வந்து நாளையுடன் 28 வருடங்கள் நிறைவடைகிறது. இதை முன்னிட்டு, #28YearsOfThevarmagan ஹேஷ்டேக்கை இணையத்தில் டிரெண்டாக்கி வருகிறார்கள் கமல்...\nகண்ணதாசன் அரசியல் அனுபவம்… அதை சாமர்த்தியமாக சினிமா பாடலில் கொண்டுவந்த தரமான சம்பவம்\nகண்ணதாசனின் சம்பவம் 4 சினிமாவில் வெற்றியாளராக வலம் வந்த அளவிற்கு கண்ணதாசனால் அரசியலில் வெற்றியாக வலம் வர முடியவில்லை. அந்தக் காலகட்டத்தில்...\nகவியரசர் கண்ணதாசன் செய்த சில தரமான ‘சம்பவங்கள்’.\nஎத்தனையோ பாடலாசிரியர்கள் தமிழ் திரையுலகில் வந்து போய் இருந்தாலும் கவியரசு கண்ணதாசன் போல் உச்சம் தொட்டவர்கள் இன்னும் யாரும் இல்லை என்றே சொல்லலாம். வார்த்தைகளில் விளையாடுவார்,...\nஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் \nசினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .\nடோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகும் அஜித்தின் ரீல் மகள்\nவிசுவாசம் நடிகை அனிகா சுரேந்திரன் டோலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பேபி...\nவிஜய் தேவரகொண்டாவுக்கு அப்பாவாகிய சுரேஷ் கோபி \nஅர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை திருடிய விஜய் தேவரகொண்டா தற்போது இயக்குனர் பூரி ஜெகநாத்துடன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி பிஸியாக உள்ளார். ''ஃபைட்டர்'' என பெயரிடப்பட்ட இப்படத்தில்...\nசிரஞ்சீவிக்கு வில்லனாகும் அரவிந்த் சாமி\nசிரஞ்சீவி நடித்து வரும் 'ஆச்சார்யா' படத்தின் அரவிந்த் சாமி இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொரட்டலா சிவா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் 'ஆச்சார்யா'...\nஇவ்ளோ அழகான கிறிஸ்துமஸ் தாத்தாவ பாத்திருக்க முடியாது… துப்பாக்கி பட வில்லனின் வைரல் கெட்டப்\nபாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் கிறித்துமஸ் தாதாவாக மாறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் இப்பதிலிருந்தே கொண்டாட்டங்களை...\nஅக்ஷய்குமார்,ஷாருக்கானை ஓவர்டேக் செய்த சோனு சூட் \nபாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து மக்கள் பலருக்கு உதவி செய்து வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு...\nகேரவேனில் வைத்து நடிகையிடம் சிலுமிஷம் செய்யமுயன்ற தயாரிப்பாளர் பிக் பாஸ் பிரபலம் புகார் \nபிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் பாலிவுட் நடிகை மந்தனா கரிமி ராய்.இவர் சாருக் கான், சைப் அலி கான் போன்ற முன்னணி பாலிவுட் நடிகர்களுடன் விளம்பர படங்களில் நடித்துள்ளார்....\nகரீனாவும் மகன் தைமூரும் செய்யும் பானை \nபாலிவுட்டில் ஜொலிக்கும் நட்சத்திரமான நடிகை கரீனா கபூர் நடிகர் சயிப் அலி கானை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/electionvideo/2016/05/14104924/Election-Campaign-Kanimozhi.vid", "date_download": "2020-11-26T01:24:41Z", "digest": "sha1:JYCTDFG4VEMV56PA2HBQI3BI3IUUAP3W", "length": 4327, "nlines": 113, "source_domain": "video.maalaimalar.com", "title": "தி.மு.க. ஆட்சி அமைந்ததும் பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்கப்படும் : கனிமொழி", "raw_content": "\nசென்னையில் 20 தொகுதிகளில் பா.ம.க. வெற்றிபெறும்: டாக்டர் ராமதாஸ்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்கப்படும் : கனிமொழி\nஅ.தி.மு.க.-தி.மு.க.வுக்���ு வாக்களித்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது: ராமதாஸ்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்கப்படும் : கனிமொழி\nதமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம்\nபதிவு: அக்டோபர் 01, 2020 15:35 IST\nதமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்தும் சூழ்நிலை இல்லை - தேர்தல் ஆணையம்\nபதிவு: செப்டம்பர் 29, 2020 20:49 IST\nதமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்தும் சூழ்நிலை இல்லை\nபதிவு: செப்டம்பர் 29, 2020 17:19 IST\nதமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை\nபதிவு: செப்டம்பர் 22, 2020 16:15 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=619106", "date_download": "2020-11-26T01:30:39Z", "digest": "sha1:ABK4H4WFPWQS25SEYVQKHVUN2FDJCL5D", "length": 10010, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "வாக்கெடுப்பு இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்றினால் நாடாளுமன்றம் எதற்கு? தேர்தல் எதற்கு?: அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்‍கு..!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nவாக்கெடுப்பு இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்றினால் நாடாளுமன்றம் எதற்கு தேர்தல் எதற்கு: அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்‍கு..\nடெல்லி: வாக்கெடுப்பே இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றம் எதற்கு தேர்தல் எதற்கு என்று டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். விவசாய மசோதாக்கள் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்த ராஜ்யசபாவில் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்ட 8 பேர் நடப்பு கூட்டத்தொடரின் எஞ்சிய அலுவல்களில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். தொடர்ந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்பிக்களும் உடனடியாக அவையிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விடியவிடிய தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில், மாநிலங்களவையில் 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஇடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் விவசாயிகளின் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர்கள். மழை, வெயில், ஆகியவற்றில் தங்கள் வசதிகளைப் பொருட்படுத்தாமல், நாடாளுமன்ற வளாகத்திலேயே இரவு முழுவதும் தங்கியுள்ளார்கள். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் தங்கள் வசதிக்காக எதையும் கேட்கவில்லை, ஜனநாயகத்துக்காகவும், அரசியலமைப்பு சட்டத்துக்காகவும் போராடி வருகின்றனர். விவசாயத்திற்காக போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்று தெரிவித்தார். வேளாண் மசோதா போன்ற ஆபத்தான மசோதாக்களை முறையான வாக்கெடுப்பின்றி எப்படி நிறைவேற்றுவீர்கள் வாக்கெடுப்பு இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றம் எதற்கு வாக்கெடுப்பு இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றம் எதற்கு தேர்தல் எதற்கு சட்டத்தை இதுபோன்ற வலையில் கொண்டு வந்தால் எதற்காக நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்று முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.\nவாக்கெடுப்பு மசோதா நாடாளுமன்றம் எதற்கு தேர்தல் எதற்கு\nகேரள அரசின் அவசர சட்டம் முறைப்படி வாபஸ்: கவர்னர் கையெழுத்திட்டார்\nஊரடங்கை அறிவிப்பதாக இருந்தால் அனுமதி பெற வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\nநாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் அநாகரீகமாக பேசக் கூடாது: எம்பி, எம்எல்ஏ.க்களுக்கு ஜனாதிபதி அறிவுரை\nகொரோனா காலத்தில் 25 லட்சம் வழக்குகள் காணொலியில் விசாரணை: மத்திய சட்ட அமைச்சர் தகவல்\nகேரளாவில் சாதாரண பஸ்களிலும் முன்பதிவு வசதி\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மறைவு: ஜனாதிபதி உட்பட தலைவர்கள் இரங்கல்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூ��ை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/sep/03/gold-pound-rs39288-3458509.html", "date_download": "2020-11-26T01:28:14Z", "digest": "sha1:CZ37LWKIQ7QFY4CJ3UHGGN4JA3RGHJKV", "length": 9677, "nlines": 151, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தங்கம் பவுன் ரூ.39,288- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nசென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.424 குறைந்து, ரூ.39,288-க்கு விற்பனை செய்யப்பட்டது.\nகரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல் உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது. இதன் காரணமாக, தங்கத்தின் விலை படிப்படியாக உயா்ந்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரமாக இருந்தது. இதன்பிறகு, நாள்தோறும் விலை உயா்ந்து, ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது.\nஇதைத்தொடா்ந்து, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக விலை மீண்டும் உயா்ந்தது.\nஇந்நிலையில், சென்னையில் புதன்கிழமை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.424 குறைந்து, ரூ.39,288-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.53 குறைந்து, ரூ.4,911 ஆக இருந்தது. இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக குறைந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.80 குறைந்து, ரூ.74.90 ஆகவும்,\nகட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.1,800 குறைந்து, ரூ.74,900 ஆகவும் இருந்தது.\nபுதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)\nசெவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nநெருங்குகிறது தீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன�� - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/single-post/2018/01/11/%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B4-2", "date_download": "2020-11-26T02:07:41Z", "digest": "sha1:I2WOZLRZVJJTKGCBRPGZTQFRADO644DU", "length": 20535, "nlines": 192, "source_domain": "www.periyavaarul.com", "title": "திருப்புகழ்- 2", "raw_content": "\nஅனைவர்க்கும் வணக்கம். திருப்புகழை உங்கள் அன்பு உள்ளத்துடன் பாராயணம் செய்ய வாருங்கள். இந்த வாரமும் கணபதியை துதி செய்வோம். .திருப்புகழ் முதல் பாடல் முத்தைத்தரு திரு அருணையில் குரு அருணகிரி பாடினார் முருக பெருமான் கருணை வயலூர் சந்நிதியில் கணபதி துதிவுடன்\nதிருப்புகழ் ஒளிர்ந்தது. நாமும் கணபதி பாதம் பணிந்து முருகன் என்ற ஆனந்த\nஜோதியில் இணைவோம் வாழ்வில் உயர்வோம்.\nநன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம்\nதிருப்புகழ் 2 பக்கரை விசித்ரமணி (விநாயகர்)\nபக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை      பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப் பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய      பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும் திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு      சிற்றடியு முற்றியப ...... னிருதோளும் செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு      செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்      எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண் டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள      ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம் மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு      விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்      வித்தகம ருப்புடைய ...... பெருமாளே\nஇந்தப்பாடல் கணபதி துதி, குரு நாதர் தொடங்கினார் பாடலை நம் பெருமான்\nமுருகனின் அழகுடன். ஏனென்றால் முருகப்பெருமானின் புகழை சொல்லி\nஅத்தனை பெருமை வாய்ந்த தெய்வத்தின் திருப்புகழ் பாட அருள் தாருங்கள்\nபக்கரை விசித்திர மணி பொன் க(ல்)லணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும் ...\nபக்கரை என்றால் அங்கவடி, நாம் குதிரை மீது பயணம் செய்ய கால் வைக்க உதவும் இரும்பு வளையம். அந்த பக்கரை விசித்திரமான மணிகள் கொண்டது மற்றும் பொன்னால் செய்ய பெற்ற இருக்கை கொண்டு கம்பிரமான நடை கொண்டபறவையாகிய, மிடுக்குள்ள (மயிலாகிய) குதிரையையும்\nநீபப் பக்குவ மலர்த் தொடையும்\nகடம்ப மரத்தின் நன்கு பூத்த மலர்களால் தொடுக்கப்பட்ட மலர் மாலையையும்\nஅக்குவடு பட்டொழிய      பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்\nஅந்தக் கிரெளஞ்ச மலை அழிந்து ஒழியும்படி அதன் மேல் பட்டு ஊடுருவிச் செல்லுமாறு விட்டருளிய திருக்கையில் உள்ள கூர்மையான வேலையும், (இது போன்று முருக பெருமானை துதி செய்து வேண்டுங்கள் வேல் வந்து காக்கும்)\nதிக்கு அது மதிக்க வரு குக்குடமும் ...\nதிக்குகள் எட்டும் மதிக்கும்படி எழுந்துள்ள கொடியிலுள்ள சேவலையும், ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும் ... காத்தளிக்கும் சிறிய திருவடிகளையும், திரண்ட பன்னிரண்டு தோள்களையும், செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள்கை மறவேனே ...\nவயலூரையும் பாட்டிலே வைத்து உயர்ந்த திருப்புகழை விருப்பமோடு சொல்லுக என்று எனக்கு அருள் செய்ததை மறக்க மாட்டேன்.\nஇக்கு அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய்\nகரும்பு, அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய்,\nஎள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு எச்சில்\nஎள், பொரி, அவல், துவரை, இள நீர், தேன்\nபயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெளரிப்பழம்\nபயறு, அப்ப வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம்,\nஇடிப் பல்வகை தனி மூலம் மிக்க அடிசில் கடலை பட்சணம் எனக் கொள்\nபல வகையான மாவு வகைகள், ஒப்பற்ற கிழங்குகள், சிறந்த உணவு (வகைகள்), கடலை (இவைகளை) பட்சணமாகக் கொள்ளும்\nஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி வெற்ப\nஒப்பற்ற, வினைகளை நீக்க வல்லவர் என்று சொல்லப்படும் அருட் கடலே, கருணை மலையே,\nகுடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தகம\nவளைந்த சடையையும், பினாகம் என்னும் வில்லையும் கொண்ட மேலான அப்பர் சிவபிரான் பெற்றருளிய திறலோனே,\nஒற்றைக் கொம்பு** உடைய பெருமாளே.\nதிருவண்ணாமலையில் 'முத்தைத்தரு' என்ற முதல் பாட்டைப் பாடிய பின்னர் அருணகிரிநாதரை வயலூர் என்ற 'செய்ப்பதி'க்கு முருகன் வரப்பணித்தார். அங்கு தமது மயிலையும், கடப்ப மாலையையும், வேலையும், சேவலையும், பன்னிரு தோள்களையும், திருவடிகளையும், வயலூரையும் வைத்துப் பா��ல் பாடக் கூறினார். அந்த அபூர்வமான பாடல்தான் இது.\nமேருமலையில் முன்னர் 'வியாசர்' விநாயகரிடம் தாம் பாரதத்தைச் சொல்லச் சொல்ல வேகமாக ஏட்டில் எழுதப் பணித்தார். எழுதுகோலாக தனது கொம்புகளின் ஒன்றை ஒடித்து விநாயகர் எழுதத் தொடங்கினார். எனவே அவருக்கு 'ஏகதந்தன்' (ஒற்றைக் கொம்பர்) என்ற பெயர் வந்தது.\nஉங்கள் தாசன் செந்தில் நாதன்\nவிஷ்ணுமாயா எதிர்கொண்ட மற்றுமொரு குருபூஜை அற்புதம்\nசங்கமம் திருமண பரிவர்த்தனை (2)\nசங்கமம் திருமண பரிவர்த்தனை (0)\nதிவ்ய தேச தரிசனங்கள் -004\nமஹாபெரியவாளின் பாதையிலே -----பதிவு 01\nமஹாபெரியவாளின் பாதையிலே - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2011/12/blog-post_22.html", "date_download": "2020-11-26T01:43:52Z", "digest": "sha1:I7FYGJLXUGZZ4LUCSPGX3HFXBG23FC2U", "length": 12182, "nlines": 127, "source_domain": "www.rasikai.com", "title": "ஈழமும் கவிராயர்களும் - Gowri Ananthan", "raw_content": "\n\"கவிராயர் எனப்படுப்படுபவர் யாரெனில், தமிழ் மொழியில் கவி இயற்றவல்ல தமிழ் அறிஞர் ஆவார்.\" என்று விக்கி சொல்லுது. அப்பிடி என்னத்தைத் தான் எழுதுவாங்களோ எண்டு பாத்தா முதலில் வந்தது கலிங்கத்துப்பரணி.. வித்துவான் பெ.பழனிவேல் பிள்ளை அவர்களின் விளக்கக் குறிப்புரையுடன் படித்தபோது,\nகேழல் மேழிகலை யாளி வீணைசிலை\nதாழ மேருவிலு யர்த்த செம்பியர்த\nயம்மா.. ஒவ்வொரு வார்த்தையும் வாசிக்கும் போது சும்மா உடம்பெல்லாம் சிலிர்க்குது.. எப்பிடித்தான் இப்படியெல்லாம் எழுதுறாங்களோ சரஸ்வதி வந்து நாவிலை குந்தியிருப்பாவோ சரஸ்வதி வந்து நாவிலை குந்தியிருப்பாவோ ஆனாலும் முழுசா அனுபவித்து வாசிக்க இப்ப எனக்கு பொறுமையில்லை பாருங்கோ.. நாமெல்லாம் கண்ணை மூடித் திறக்கிறதுக்குள்ளை கவிஞராகிடனும். அதுக்கேதாவது வழியிருக்குதா ஆனாலும் முழுசா அனுபவித்து வாசிக்க இப்ப எனக்கு பொறுமையில்லை பாருங்கோ.. நாமெல்லாம் கண்ணை மூடித் திறக்கிறதுக்குள்ளை கவிஞராகிடனும். அதுக்கேதாவது வழியிருக்குதா வந்தார் எங்கள் வைரமுத்து. 'சுதந்திரம்' என்னவென்று சொல்றார் பாருங்கோ..\nஒ.. இவையெல்லாம் இன்னும் மை விட்டுத்தான் எழுதிட்டிருக்கினம் போல கிடக்குது. நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது பாருங்கோ.. 'நாமெல்லாம் கணனியிலை hi-techஆ யோசிச்சு எழுதுறவங்கள் எல்லோ', எண்டு நினைச்சுக்கொண்டிருக்கேக்கைதான் படலையோரமாய் காத்துவாக்கிலை இந்த வரிகள் காதிலை வந்து விழுந்துது.\n\"முள் வேலிக்குள்ளே வாடும் தமிழ் ஈழம் போல் ஆனேனே.\nஅன்பே உன் அன்பில் நானே தனி நாடாகி போவேனே\"\n நம்ம யுகபாரதி சார் தான். என்னமா பீல் பண்ணியிருப்பார் அதை ரசிக்கிறதை விட்டிட்டு சும்மா 'நொய் நொய்' எண்டு எல்லாத்தையுமே குறை சொல்லிக்கொண்டு.. இதைத்தானே நானும் அப்பலை இருந்தே சொன்னனான்.. எங்கை இவங்கள் கேட்டாங்கள் அதை ரசிக்கிறதை விட்டிட்டு சும்மா 'நொய் நொய்' எண்டு எல்லாத்தையுமே குறை சொல்லிக்கொண்டு.. இதைத்தானே நானும் அப்பலை இருந்தே சொன்னனான்.. எங்கை இவங்கள் கேட்டாங்கள் சும்மா நாடு நாடெண்டு.. (ரொம்ப அதிகமோ.. சரி வேணாம், விட்டிடுங்கோ..).\nஆனாலும் பாருங்கோ அவர்கள் மட்டும் இப்பிடி உயிரைக்கொடுத்து, ரத்தம் சிந்தியில்லாட்டி உங்க/நம்ம 'பிழைப்பு' அதோ கதிதான். எங்களைப் புதைத்த இடத்தில, இந்தநேரம் புல்லில்லை.. மரமே முளைச்சிருக்கும். அதையெல்லாம் விடுங்கோ.. இப்பிடி எத்தினை கவிஞர்களை, கவிராயர்களை, 'புரட்சி/மாற்றுக்கருத்து/அலவாங்கு/அரட்டை(இது நானுங்கோ)' எழுத்தாளர்களை எல்லாம் இழந்திருப்போம்\nசரி, நமக்குத்தான் கவிதையின் பின்புலம் அவர்களை விட கொஞ்சம் ஸ்ட்ரோங்க இருக்கே, கொஞ்சம் ட்ரை பண்ணிப்பாப்பமே எண்டு நினைச்சுப்போய் கொப்பியை எடுத்துக் கிறுக்கத் தொடங்கினா.. (நிற்க, லேப்டாப் சார்ஜ் போட்டுது. வீட்டிலுள்ள மற்றைய வலையுலவு உபகரணங்கள் எனது கட்டுப்பாட்டிலில்லை.. ஆங்.. ஒருவேளை வைரமுத்துவும் அதைத்தான் சொல்லியிருப்பாரோ சரி, நமக்கெதுக்கு இந்த ஆராய்ச்சியெல்லாம் சரி, நமக்கெதுக்கு இந்த ஆராய்ச்சியெல்லாம்\nவந்தது நம்ம காளமேகம் சார்.. விட்டாரே பாருங்கோ ஒரு அறை.. காதிலை இன்னும் நோய்ங்' எண்டிட்டிருக்குது.. ஹோச்பிடல் போகவேணுமோ தெரியேல்லை..\nபுவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்\nஇதுக்கே இப்பிடின்னா நம்ம கவியரசு, கவிப்பேரரசு, கவிச்சக்கரவர்த்தி என்போர் நிலை யாதோ\nபிற்குறிப்பு : இதில் குறிக்கப்பட்டவை எவையுமே யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. சிலரது பக்தி/வலி சிலருக்கு மூடத்தனம் போல் தெரியும். சிலரது மூடத்தனம் சிலருக்கு பக்தி/வலி போல் தெரியும். என்ன ஏதாவது புரிகிறதா\nஅனந்தன் சொல்லியது : \"நீ பெரிய கவிராயர் தாண்டி.. முந்தி வீட்ல மரமெல்லாம் ஏறுரநீ தானே\nTags : அனுபவம், ஈழம், கலிங்கத்துப்பரணி, யுகபாரதி, விமர்சனம், வைரமுத்து\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...\nஎம்.ஜி.ஆர்.தான் உண்மையான புரட்சித் தலைவர் - சீமான்\nதிரைப்பட விழாக்களிலும் தணிக்கையை நுழைக்காதே\nபாரதி கண்ணம்மா : நின்னைச் சரணடைந்தேன்\nபாரதி கண்ணம்மா : எச்சரிக்கை\nபாரதி கண்ணம்மா : நிம்மதியைத் தேடி\nபாரதி கண்ணம்மா : தீர்த்தக் கரையினிலே\nபாரதி கண்ணம்மா : நல்லதோர் வீணைசெய்தே\nபாரதி கண்ணம்மா : நின்னையே ரதியென்று\nபாரதி கண்ணம்மா : யாமறிந்த மொழிகளிலே\nபாரதி கண்ணம்மா : தொடர் அறிமுகம்\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvideo.co.in/2017/02/7-aum-arivu-mun-andhi-video-suriya.html", "date_download": "2020-11-26T01:08:22Z", "digest": "sha1:JZGQRUYS3DYY3IQMFDLEEGZZPUOPJI2J", "length": 8526, "nlines": 166, "source_domain": "www.tamilvideo.co.in", "title": "Mun Andhi Latest Tamil Video Song, 7 Aum Arivu Movie Hit Song", "raw_content": "\nமூன் ஜென்மா தெய்டல் நீ\nநான்காம் தோரணம் நேராத் தாலாய்\nதுரதிருள் வரம் பாடல் நீ\nபூ பூதா சேலை நீ\nவித்ந்தலாலம் துக்கத்தில விசி ஆரத்தி\nஹே ஹே பென்னே பென்னெ Penne Penne\nமுன்ஹுன் முனே முனி மோன்னே\nதந்தால் நகரம் அனைத்தையும் உகந்த நஞ்சமா ..\nஎன்டான் முனே முனே முனே மோன்னே\nவந்தல் இன்பம் சோலா வார்தாயிகல் கோன்ஜமமே ..\nமூன் ஜென்மா தெய்டல் நீ\nநான்காம் தோரணம் நேராத் தாலாய்\nதுரதிருள் வரம் பாடல் நீ\nபூ பூதா சேலை நீ\nவித்ந்தலாலம் துக்கத்தில விசி ஆரத்தி\nஓ அஹாகே .. ஓ .. இமா அஹாகே ..\nஏ .. கலனித்தலைம் த்தன் கூந்தல் ஓர் அஹாகே ..\nவிஞ்ஞானம் த்தன் நிஜல் பெருசாஹே ..\nமேகம் தாகம் கோந்து மவுஹாய்யாய் தோவவாத்தோ ..\nவந்து உன்னித் தொட்டா பின்\nதாகம் தெரண்டஹேந்திரன் கடலிலா சரணாகோ .. ஓ ..\nஹே ஹே பென்னே பென்னெ Penne Penne\nமுன்ஹுன் முனே முனி மோன்னே\nதந்தால் நகரம் அனைத்தையும் உகந்த நஞ்சமா ..\nர்ந்தன் முனே முனே முனே முன்னே\nவந்தல் இன்பம் ஷாலா வர்திகல் கோன்ஜமமே ..\nஅத்கலை ஓ .. ஆண்டி மாலை ..\nஉன்னாய் தெய்டி பார்கா Šølli Pøraadum\nஆனேன் கண்டா பின்பி எந்தான் நால் ஓடம்\nதிண்ணம் அன்ராரதின் மாலே, ன்னன்னாய் தோங்க வைத்தா\nஹே ஹே பென்னே பென்னெ Penne Penne\nமுன்ஹுன் முனே முனி மோன்னே\nதந்தால் நகரம் அனைத்தையும் உகந்த நஞ்சமா ..\nர்ந்தன் முனே முனே முனே முன்னே\nவந்தல் இன்பம் ��ாலா வர்திகல் கோன்ஜமமே ..\nமூன் ஜென்மா தெய்டல் நீ\nநான் தோங்குவம் நேராத்ல் தோளை\nதோரத்ரது வரம் பாடல் நீ\nபாவ் பாலா ஷாலை நீ\nவித்ந்தலாலம் தோழ்கதீல் விசி ஒத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/tech/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-samsung-galaxy-fo/", "date_download": "2020-11-26T00:57:28Z", "digest": "sha1:Q5MELJRZAPLNTY3SH2OIZWUZ6D3OKI7Q", "length": 3811, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "சந்தைக்கு வர தயாராகும் Samsung Galaxy Fold |", "raw_content": "\nசந்தைக்கு வர தயாராகும் Samsung Galaxy Fold\nசாம்சுங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியான Samsung Galaxy Fold ஆனது விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇக் கைப்பேசியானது கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படும் என ஏற்கணவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nஎனினும் இக் கைப்பேசியின் திரையில் காணப்பட்ட கோளாறினை அடுத்து அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.\nதற்போது குறித்த தவறு நீக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்சுங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியான Samsung Galaxy Fold ஆனது விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇக் கைப்பேசியானது கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படும் என ஏற்கணவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nஎனினும் இக் கைப்பேசியின் திரையில் காணப்பட்ட கோளாறினை அடுத்து அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.\nதற்போது குறித்த தவறு நீக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626532", "date_download": "2020-11-26T00:40:28Z", "digest": "sha1:SVWD4E7DZAUUK3UCI52CF2GHO45AEEUY", "length": 10714, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "சிறுவனை கொன்று பிணத்துடன் ஓரின சேர்க்கை :கைதான வாலிபர் பகீர் வாக்குமூலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உ���க தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nசிறுவனை கொன்று பிணத்துடன் ஓரின சேர்க்கை :கைதான வாலிபர் பகீர் வாக்குமூலம்\nமரக்காணம், :விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நொச்சிக்குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் தேவன்ராஜ் (13). கடந்த 9ம் தேதி இவன் மாயமானான். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடிவந்தனர். விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த அபினேஷ் (20) என்பவன் சிறுவனை அழைத்துச்சென்றது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் தேவன்ராஜை அபினேஷ் கொலை செய்து நொச்சிக்குப்பம் காட்டுப்பகுதியில் புதைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து மரக்காணம் வட்டாட்சியர் உஷா முன்னிலையில் போலீசார் நேற்று சிறுவனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் சிறுவனின் உடலை போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.\nகொலைக்கான காரணம் குறித்து கைதான அபினேஷ் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், கடந்த இரண்டு வாரத்திற்கு முன் என் தந்தை கலைமணியும், தேவன்ராஜின் தந்தை கோவிந்தராஜூம் சீட்டு விளையாடினர். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக தேவன்ராஜியின் அண்ணன் எனது தந்தையை அடித்துவிட்டான். இதனால் அவர்களின் குடும்பத்தை பழிவாங்கும் நோக்கத்துடன் தேவன்ராஜை கழுத்தை இறுக்கி கொலை செய்து உடலை புதைத்துவிட்டு விட்டதாக கூறி உள்ளார்.\nஇந்நிலையில் போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அபினேஷ் ஓரினச்சேர்க்கையில் நாட்டமுடையவராம். இந்நிலையில், முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு சிறுவன் தேவன்ராஜை அவர் காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி உள்ளார். சிறுவன் மறுத்ததால் சரமாரியாக அடித்துள்ளார். பின்னர் அவனது சட்டையை கழற்றி கழுத்தை இறுக்கி உள்ளார். மேலும் தலையிலும் கல்லால் தாக்கி உள்ளார். இதில் இறந்த சிறுவனின் பிணத்துடன் அபினேஷ் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பயந்துபோன அவர் சவுக்குத்தோப்பு அருகில் உள்ள சுடுகாட்டு பகுதியில் குழிதோண்டி புதைத்து விட்டு ஒன்றும் தெரியாதவர் போல் ஊருக்கு வந்து விட்டார்.\nமேலும் கடந்தாண்டும் இதேபோல் ஒரு சிறுவனை அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது.\nகொலையான அந்த சிறுவனின் பெயர் ரினேஷ் (11). அவனையும் சவுக்குத்தோப்புக்கு அழைத்துச்சென்று செல்போனில் ஆபாசபடம் பார்த்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டாராம். பின்னர் சிறுவனை அடித்துக்கொன்று பிணத்தை அங்கேயே வீசிவிட்டு சென்றுள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அபினேஷை போலீசார் கைது செய்து திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nசிறுவன் பிணம் ஓரின சேர்க்கை\nவிமானத்தில் கடத்தப்பட்ட 2.28 கோடி தங்கம் பறிமுதல்\nகோவை அருகே போலி தங்க பிஸ்கட் மோசடி: ஆந்திராவை சேர்ந்த 7 பேர் கைது\nபோலி தங்க பிஸ்கட் கும்பல் 7 பேர் கைது; முலாம் பூசி ஏமாற்றி விற்றது அம்பலம்: கும்பல் தலைவனுக்கு போலீஸ் வலை\nமீஞ்சூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச இளம்பெண் கைது\nகார்களை வாடகைக்கு எடுத்து விற்க முயன்ற இன்ஜினியர் கைது\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/07/blog-post_66.html", "date_download": "2020-11-26T00:20:54Z", "digest": "sha1:OAKK7MBW6FRHJ3MTGJCZ2EQXJRTUDE3I", "length": 6207, "nlines": 51, "source_domain": "www.flashnews.lk", "title": "பொதுஜன பெரமுன இனவாதத்தையும் தனி நிகழ்ச்சி நிரல்களையும் கொண்ட கட்சி : இம்ரான் மஹ்ரூப் - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி - 076 665 9 665\nபொதுஜன பெரமுன இனவாதத்தையும் தனி நிகழ்ச்சி நிரல்களையும் கொண்ட கட்சி : இம்ரான் மஹ்ரூப்\nஸ்ரீலங்கா பொதுஜன பெர முன கட்சி என்பது தனி இனவாதத்தையும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களையும் கொண்ட கட்சியாக செயற்படுகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் இம���ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.\nகிண்ணியா நகர சபை மைதானத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து நேற்றையதினம் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,\nகடந்த தேர்தல் காலப்பகுதியில் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பனவே போட்டியிட்டன. தற்போது பல கட்சிகளை கொண்ட பல வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.\nசிறந்த தலைமையின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் சஜித் உள்ளார். இந்த தேர்தல் எப்படிப்பட்ட தேர்தல் என்பதை நாம் விளங்கி கொள்ள வேண்டும்.\nதனிப்பட்ட சுய தேவைக்கான தேர்தலா இலாப நோக்கத்தை கொண்ட ஒட்டு மொத்த சமுதாயத்துக்கான தேர்தலா என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.\nசஜித் பிரேமதாச மக்களின் பிரச்சினைகளை உணர்ந்தவர். திருகோணமலைக்கு அதிகப்படியாக விஜயம் செய்துள்ளார். மூவின மக்களையும் அரவணைத்துச் செல்வதுடன் வீட்டுத் திட்டங்கள் என பல சேவைகளை செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/09/paakathey.html", "date_download": "2020-11-26T00:34:25Z", "digest": "sha1:EDJVUYMZMJZTSNQRIG6VP6WYYB3CE5QW", "length": 9736, "nlines": 276, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Paakathey Paakathey-Varutha Padatha Valibar Sangam", "raw_content": "\nபெ : பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத\nபாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத\nநீ பாத்தா பாக்குற...பாத்தா மரக்குற\nநான் நேக்கா சிரிக்கிறேன்...நாக்க கடிக்கிறேன்\nஇந்த ஒரு பார்வையால தானே நானும் பாழாணேன்\nபெ : பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத\nபாக்காத பாக்காத ���ய்யய்யோ பாக்காத\nநீ பாத்தா பாக்குற...பாத்தா மரக்குற\nநான் நேக்கா சிரிக்கிறேன்...நாக்க கடிக்கிறேன்\nஇந்த ஒரு பார்வையால தானே நானும் பாழாணேன்\nபெ : பாக்காத பாக்காத\nஆ : அய்யய்யோ பாக்காத\nபெ : ஓ எப்ப பாரு உன்ன நெனச்சு நெனச்சு\nபச்ச புள்ள போல எளச்சு\nஆ : கண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவ\nஉள்ளவர உன்ன காப்பேன் தெளிவா\nபெ : செக்க செவுத்து நான் போகும் படியா\nதன்ன மறந்து என் பாக்குற\nஆ : என்ன இருக்குனு என்கிட்டன்னு\nஎன்ன முழுங்க நீ பாக்குற\nபெ : இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழாணேன்\nஆ : பாக்காத பாக்காத\nபெ : அய்யய்யோ பாக்காத\nஆ : எட்டி பாத்தா என்ன தெரியும்\nஉத்து பாரு உண்மை புரியும்\nபெ : தள்ளி இருந்து நீ பாத்தா சரியா\nபக்கத்துல வந்து பாரேன் மொறையா\nஆ : என்னத்துக்கு என்ன பாக்குறேன்னு\nபெ : கட்டி கொள்ள உன்ன பாக்குறேனே\nகூற பட்டு செல இப்போ வாங்குவேன்\nஆ : இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழாணேன்\nபெ : பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத\nஆ : நீ பாத்தா பாக்குற...பாத்தா மரக்குற\nபெ : நான் நேக்கா சிரிக்கிறேன்...நாக்க கடிக்கிறேன்\nஆ/பெ : இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழாணேன்\nஆ : பாக்காத பாக்காத\nபெ : அய்யய்யோ பாக்காத\nபடம் : வருத்த படாத வாலிபர் சங்கம் (2013)\nபாடகர்கள் : விஜய் யேசுதாஸ்,ஏ.வி.பூஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/donation", "date_download": "2020-11-26T02:12:20Z", "digest": "sha1:ST6YQAP3SMBQQ2ZGT5RGRUTJIJADCJBL", "length": 6080, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "donation", "raw_content": "\nஆசிரியருக்கு லட்சம் பங்குகள் தானம் தந்த வைத்தியநாதன் - நன்றி மறக்காத ஐ.டி.எஃப்.சி சி.இ.ஓ..\nவன மேம்பாட்டுக்கு ரூ.2 கோடி நிதி... 1,650 ஏக்கர் வனப்பகுதியைத் தத்தெடுத்த நடிகர் பிரபாஸ்\nபிஎம் கேர்ஸ்-க்கு ரூ. 2.25 லட்சம்... மொத்தம் 103 கோடி ரூபாய் - மோடி வழங்கிய நன்கொடை\n`எங்களுக்கு முடி.. அவர்களுக்கு சந்தோஷம்’ -புற்றுநோயாளிகளுக்கு முடிதானம் செய்த மாணவிகள் நெகிழ்ச்சி\n`அவங்களே கேட்பாங்கன்னு நினைச்சேன்.. ஆனா கேட்கலை'- கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர்\n`என் மகன் இறக்கும் முன்பே முடிவு செய்துவிட்டேன்’ -தானத்தால் கவனம் ஈர்த்த அமெரிக்கத் தாய்\n`அரசுப் பள்ளியின் வளர்ச்சிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை - அமைச்சரை நெகிழவைத்த ராமநாதபுரம் ஆசிரியர்\nபாரதிய ஜனதாவுக்கு அள்ளிக் கொடுத்த டாடா அறக்கட்டளை -ஒரே ஆண்டில் ரூ.356 கோடி நன்கொடை\n” - ஷிவ் நாடார் மீண்டும் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-11-26T01:03:06Z", "digest": "sha1:Z77JQYOXV4XWB23ENOUI3ZFZ3BC4CE7Y", "length": 5860, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் Archives - GTN", "raw_content": "\nTag - இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதற்காலிக கூடாரங்களில் வாழும் குடும்பங்களுக்கு உடனடி வீடமைப்பு….\nஹற்றன் போடைஸ் 30ஏக்கர் தோட்டத்தில் தீ விபத்தில்...\nகொரோனாவும், வடகடலும், கடற்கலங்கலும், கடற் தொழிலாளரும், அவலங்களும்… November 26, 2020\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா காலம் ஆனார்… November 25, 2020\nகண்டி நகர எல்லைக்குட்பட்ட சகல பாடசாலைகளும் மூடப்படுகின்றன November 25, 2020\nபொது மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நடத்த முடியாது November 25, 2020\nபருத்தித்துறை நீதிமன்றின் கட்டளை நாளை November 25, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-11-26T01:31:47Z", "digest": "sha1:IX7WNHUNTV3YJ5MMRFPMU7LHROFOPTH6", "length": 23521, "nlines": 329, "source_domain": "www.akaramuthala.in", "title": "திருமலை மன்னரின் அரிய சிற்பங்கள் கண்டுபிடிப்பு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதிருமலை மன்னரின் அரிய சிற்பங்கள் கண்டுபிடிப்பு\nதிருமலை மன்னரின் அரிய சிற்பங்கள் கண்டுபிடிப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 April 2014 2 Comments\nமதுரை உசிலம்பட்டி அருகே மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னன் வேட்டைக்குச் செல்லும் அரிய சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ம.திருமலை தெரிவித்துள்ளார்.\n“தமிழக அரசு நல்கைத் திட்டமான “தென்கல்லக நாட்டின் தொன்மையும் சிறப்பும்” என்ற ஆய்வுத்திட்டக் களப் பணிக்காக, தமிழ்ப் பல்கலைக் கழகக் கல்வெட்டியல்-தொல்லியல்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பா.செயக்குமார் கள ஆய்வுமேற்கொண்டார்.\nஅப்பொழுது மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கொடிக்குளத்தில், திருமலை(நாயக்க) மன்னரின் (கி.பி.1623- 1659) அரிய சிற்பங்கள் கண்டறியப்பட்டன எனத் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் திருமலை தெரிவித்தார்.\n“திருமலை நாயக்கர் சிறந்த போர்வீரனாகவும், குதிரை ஏற்றத்திலும், வேட்டையாடுவதிலும் சிறந்தவராகவும் இருந்துள்ளார். மதுரை நகரை ஒட்டிய அடர்ந்த காடு, மலைப் பகுதிகளான நாகமலை, மேலக்கால், விக்கிரமங்கலம், கொடிக்குளம் பகுதிகளில் திருமலை (நாயக்கர்) மன்னர், அடிக்கடி வேட்டையாடிய செய்திகள் ஏற்கெனவே சில செப்புப் பட்டயங்களில் காணப்பட்டுள்ளன. மேலும், இந்தக் காட்டில் உள்ள புலிகளால் பொதுமக்களுக்கு மிகுந்த தொல்லை இருந்ததாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் திருமலை மன்னர் வேட்டையாடுவது போன்ற சிற்பங்கள் கிடைத்துள்ளன.\nநேர்த்தியான, கனமான கற்பல கைகளில் நாயக்கர் காலக் கலை நுட்பத்துடன் சிற்பங்கள் இரண்டும் வடிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் மண்ணில் புதைந்து கிடந்ததால் முகத்தில் சற்று தேய்மானம் ஏற்பட்டுள்ளது.\nஒரு சிற்பத்தில் உயர் வகையைச் சேர்ந்த, பெருமிதமான தோற்றத் தையுடைய ஆண் குதிரையின் மீது அமர்ந்துள்ள மன்னன் திருமலை, விறைப்புடன் கூடிய அக்குதிரையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவது போலவும், கீழே நிற்கும் பணியாள் மன்னனுக்கு உதவுவ���ு போலவும் காட்டப்பட்டுள்ளன. அருகில், பெண் ஒருவர் அச்சத்துடன் நிற்பதுபோலவும், நாய் ஒன்றும் காட்டப்பட்டுள்ளன. இச்சிற்பம் மன்னன் குதிரை ஏற்றத்தில் சிறந்தவர் என்பதைக் காட்டுவதோடு, குதிரையில் வேட்டைக்குச் செல்கின்ற காட்சியையும் நினைவூட்டுவதாக உள்ளது.\nஅடுத்த சிற்பத்தில் மன்னன் திருமலை நடந்து செல்வதுபோலவும், வில்லின் நாணினை இழுத்து அம்பினை எய்துவது போலவும் காட்டப்பட்டுள்ளன. மன்னனின் வலப்பக்கத் தோளின் பின்புறம் தூணி எனப்படும் அம்புகள் வைக்கும் கூடு காட்டப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில் ஒரு பெண் அச்சமுடன் மன்னனின் பின்னால் செல்வது போலவும் காட்டப்பட்டுள்ளது.\nஇரண்டு சிற்பங்களிலும் மன்னனின் தோற்றம், ஆடை அணிகலன்கள் ஆகியனஎளிய மனிதனின் தோற்றமல்லாது, அரசனுக்குரிய தோற்றத்தைக் காட்டுகின்றன. நாயக்கர் காலச் சிற்பக்கலை பாணிக்கு இவ்விரு சிற்பங்களும் சிறந்த சான்றுகளாகும்.\nதிருமலை நாயக்கரைக் குதிரை வீரராகவும் வேட்டையாடுபவராக வும் வெளிப்படுத்தும் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் முறை” எனத் தெரிவித்துள்ளார் துணைவேந்தர் திருமலை.\nTopics: செய்திகள், நிகழ்வுகள், பண்பாடு Tags: அரிய சிற்பம், கள ஆய்வு, திருமலை நாயக்கர் மன்னர், முனைவர் ம.திருமலை, வேட்டை\nமறச்செயல்களிலும் அற நெறி பேணிய முன்னோர்\nநன்றி ஐயா. உங்கள் படைப்புகள், உங்கள் பகுதிச் செய்திகள் அனுப்பியும் நண்பர்களிடம் இவ்வாறு அனுப்புமாறு வேண்டியும் அகரமுதல் சிறப்படைய ஒத்துழைக்க வேண்டுகின்றேன். நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி\n« சிங்கப்பூரில் முத்தமிழ் விழா\nதமிழ்நாட்டு மருகரான புதிய தலைமைச் செயலரை வரவேற்கிறோம்\nஉலக வரலாற்றில் நீங்காக் கறை படிந்த வாரம் – இனப்படுகொலைகளில் இறந்தவர்களுக்கான நினைவேந்தல்\nஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவ���ார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\nஉலகத் தமிழ் நாள் & தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார் 111 ஆவது பெருமங்கல விழா\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 22/11/2020\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nஅரசியல்வாதிகளுக்காக அன்றே வலியுறுத்திய இலக்குவனார்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ஆற்காடு க. குமரன்\nசாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனா���் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasudar.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-11-26T01:42:08Z", "digest": "sha1:OOYEAHAN3UZJT4ABHGVZKSYJJ2ZNPAIU", "length": 12548, "nlines": 140, "source_domain": "dinasudar.com", "title": "உயிர் உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுகோள் | Dinasudar", "raw_content": "\nஏரியில் மூழ்கி 5 இளைஞர்கள் சாவு\nதமிழகத்தில் 1,534 பேருக்குக் கொரோனா\nகடலூரை தொட்டது நிவர் புயல்: பலத்த காற்றுடன் கனமழை\nஇன்று இரவு மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் -அமைச்சர் எச்சரிக்கை\nசிபிஐ விசாரணையில் இருந்து விலக்கு\n3 நாள் சிபிஐ காவல்\nஏரியில் மூழ்கி 5 இளைஞர்கள் சாவு\nகர்நாடகத்தில் கொரோனா இன்றும் குறைவு\n3 நாள் சிபிஐ காவல்\nசிபிஐ விசாரணையில் இருந்து விலக்கு\nHome மாவட்டங்கள் கிருஷ்ணகிரி உயிர் உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுகோள்\nஉயிர் உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுகோள்\nஉயிர் உரங்களை பயன்படுத்தி, அதிக மகசூல் பெறுங்கள் என விவசாயிகளுக்கு வேளாண்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.\nபாலக்கோடு வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஉயிர் உரங்கள் ஆற்றல் மிக்க, நுண்ணுயிர்களுடைய செயலுள்ள உயிரைக் கொண்ட தயாரிப்பே உயிர் உரங்கள் ஆகும். இதனால் விதை அல்லது மண்ணின் வழியாக அளிக்கும் போது பயிர்களுக்கு தேவையான ஊட்டசத்து கிடைக்க உதவி செய்கிறது. பயிர்கள் மண்ணிலிருந்து ஊட்டச்சத்துக்களை நுண்ணுயிர்கள் மூலம் எளிதில் எடுத்துக் கொள்கிறது. செயற்கையாக இந்த நுண்ணுயிர்கள் மண்ணில் பெருக்கி நுண்ணுயிர்களின் செயலை அதிகப்படுத்தலாம். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைகளிள் உயிர் உரங்களின் பயன்பாடு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இரசாயன உரங்களுக்கு மாற்றாக நிலையான மேலாண்மையில் உயிர் உரங்களின் விலை குறைவாகவும், ஊட்டச்சத்து புதுபித்தளுக்கான ஆதாரமாகவும் இருக்கிறது. மண்வளத்தை பாதுகாத்து காற்றில் நைட்ரஜன் வாயுவை தழைசத்தாக மாற்றி பயிர்களுக்கு அளிக்கிறது. மண்ணில் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்து பயிர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் மாற்றப்படுகிறது. பயிர் வளர்ச்சி ஊக்கிகளான இன்டேல் அசிட்டிக் அமிலம், ஜிப்ரலின், பையாடின் மற்றும் வைட்டமின் பீ, ஆகியவைகளை நுண்ணுயிர்கள் உற்பத்தி செய்வதால் பயிர்கள் செழித்து வளர வழிவகை செய்கிறது. உயிர் உரங்கள் நோய்களை எதிர்க்கும் சக்தியை மண்ணில் உருவாக்குகிறது. பயிர்களுக்கு வறட்சியைத் தாங்கிடும் சக்தியை அளிக்கிறது. தழைச்சத்து மற்றும் மணிச்சத்து உரங்களை 20 முதல் 25 சதவீதம் வரை சேமிக்கப்படுகிறது. மாசற்ற சுற்றுசூழல் மற்றும் இயற்கை வழி பண்ணையத்தை ஊக்குவிக்கிறது. உயிர் உரங்கள் உபயோகிப்பதனால் அன்னிய செலவை மிச்சப்படுத்துவதோடு, மகசூல் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்க உதவி புரிகிறது.\n600 கிராம் அசோஸ்பைரில்லம் ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து நெல் விதைகளை விதை நேர்த்தி செய்யலாம் .\n600 கிராம் உயிர் உரத்தை 5 லீட்டர் தண்ணீருடன் கலந்து நெல் நாற்றுகளை அதில் நனைத்து நடவு செய்யலாம்.\n10 கிலோ உயிர் உரத்தை 90 கிலோ தொழு உரத்துடன் கலந்து அடியுரமாக இடலாம்.\nஅசோஸ்பைரில்லம் நெல் மற்றும் தானியப்பயிர்களாக்கும்\nரைசோபியம் நிலக்கடலை மற்றும் பயறு வகை பயிர்களுக்கும்,\nபாஸ்போபாக்டீரியா அனைத்து பயிர்களுக்கும் வழங்கலாம்.\nஉயிர் உரங்களை நேரடியாக சூரிய ஒளி படும்படி வைக்கக்கூடாது. உர பாக்கெட்டுகளை உலர்ந்த குளிர்ச்சியான இடங்களில் சேமித்து வைக்க வேண்டும். மேலும் உயிர் உரங்களை பூச்சிக்கொல்லி, பூஞ்சானக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளுடன் கலந்து இடக்கூடாது. எனவே மண்வளம் காத்திட, மகசூல் பெருக்கிட, உரச்செலவைக் குறைத்திட, உயர் விளைச்சல் பெருக்கிட உயிர் உரங்களை விவசாய பெருமக்கள் பயன்படுத்துவீர்கள் என வேளாண்மை உதவி இயக்குநர் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபட்டபகலில் அரசு பள்ளி ஆசிரியர் வீடு உள்பட இரு வீடுகளில் கொள்ளை\nசுங்கசாவடி மெத்தன போக்கு: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nகர்நாடகத்தில் கொரோனா இன்றும் குறைவு\nஏரியில் மூழ்கி 5 இளைஞர்கள் சாவு\n3 நாள் சிபிஐ காவல்\nசிபிஐ விசாரணையில் இருந்து விலக்க��\nஅதிகாலையில் கரையை கடக்கும் நிவர்\nகர்நாடகத்தில் கொரோனா இன்றும் குறைவு\nஏரியில் மூழ்கி 5 இளைஞர்கள் சாவு\n3 நாள் சிபிஐ காவல்\nகொரோனா 5ம் கட்ட தளர்வு நவம்பர் 30 வரை நீட்டிப்பு\nஅமெரிக்காவில் நூற்றுக்கணக்கான மருத்துவமனைகளில் இணைய தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_7,_2011", "date_download": "2020-11-26T00:42:01Z", "digest": "sha1:RX7AYIXFRWHGXZVTILWBVOVW2WUX2ECX", "length": 4450, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:மார்ச் 7, 2011\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:மார்ச் 7, 2011\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:மார்ச் 7, 2011\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:மார்ச் 7, 2011 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:மார்ச் 6, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மார்ச் 8, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2011/மார்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2011/மார்ச்/7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/sasikala-parole-for-15-days-to-participate-in-the-funer", "date_download": "2020-11-26T01:14:29Z", "digest": "sha1:GFNWWM2JF5IA3V4FZCWJKAHBCNFODUXU", "length": 9878, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பரோலில் வருகிறார் சசிகலா...! எத்தனை நாட்கள் தெரியுமா?", "raw_content": "\nநுரையீரல் தொற்று காரணமாக குளோபல் மருத்துவமனையில் உயிரிழந்த கணவர் நடராஜனின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக 15 நாட்கள் பரோல் கோருகிறார் சசிகலா.\nசொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பிப்ரவரி 15, 2017 முதல் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கடந்த அக்டோபர் மாதத்தில் நடராஜனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்ட போது அவரை பார்த்துக் கொள்வதற்காக 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.\nஇந்நிலையில், சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 16ம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வந்தது.\nஇதையடுத்து சசிகலாவுக்கு பரோல் கேட்டு ஓரிரு நாட்களில் மனு தாக்கல் செய்யப்படும் என்று வழக்கறிஞர் அசோகன் தெரிவித்திருந்தார். பரோல் பெறுவதில் சட்ட சிக்கல் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.\nஆனால் சசிகலா கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக நள்ளிரவு 1.35 மணிக்கு உயிரிழ்ந்தார். இந்நிலையில், கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்க 15 நாட்கள் சிறை விடுப்பு கோருகிறார் சசிகலா.\nகாலை 8.30 மணிக்கு பரோல் மனுவில் சசிகலாவின் கையெழுத்தை பெறுகின்றனர் வழக்கறிஞர்கள். பரோல் மனுவுடன் நடராஜனின் இறப்பு சான்றிதழும் இணைத்து சிறைத்துறையிடம் வழங்கப்படும்\nமனு கிடைத்தவுடன் பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் பரோல் வழங்குவார் என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து உடல்பரிசோதனைக்குப் பின்னர் சசிகலா சிறை விடுப்பில் வெளிவருவார் என்று தெரிகிறது.\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\nநிவர் புயல்: சென்னை மக்களுக்கு ஓடோடி உதவி செய்ய மதுரைக்காரங்க கிளம்பிட்டாங்க..\nநிவர் புயல் எப்போது கரையை கடக்கும்... பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய தகவல்..\nநாளையும் பொது விடுமுறை அறிவித்தது தமிழக அரசு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோ��்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/adam-gilchrist-speaks-about-australia-opening-pair-for-the-test-series-against-india-qjw3bu", "date_download": "2020-11-26T02:09:53Z", "digest": "sha1:JPRXJKFQI3QJAOID5RNC3UORQ56JMZB5", "length": 9792, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஜோடி யார்..? கில்கிறிஸ்ட் ஓபன் டாக் | adam gilchrist speaks about australia opening pair for the test series against india", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஜோடி யார்..\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஜோடி குறித்து ஆடம் கில்கிறிஸ்ட் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. கடந்த 2018-2019 சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது இந்திய அணி.\nஎனவே இந்த முறை இந்திய அணியை பழிதீர்க்கும் முனைப்பில் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு, கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் கோலி ஆடாதது அனுகூலமான விஷயமாக அமையும். இந்த தொடர் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் குறித்து ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.\nவார்னருடன் தொடக்க வீரராக இறங்கிவரும் ஜோ பர்ன்ஸுக்கு பதிலாக இளம் வீரர் புகோவ்ஸ்கி இறங்க வேண்டும் என்று பல���் கருத்து தெரிவித்துவரும் நிலையில், ஜோ பர்ன்ஸ் தனிப்பட்ட முறையில் பெரிய ஸ்கோர் செய்யவில்லை என்றாலும், வார்னருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடியிருக்கிறார் என்பதால் எந்தவித காரணமுமின்றி ஜோ பர்ன்ஸை நீக்க தேர்வாளர்களும் அணி நிர்வாகமும் தயக்கம் காட்டும் என்று கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.\nஎனவே வார்னரும் பர்ன்ஸுமே தொடக்க வீரர்களாக இறங்குவார்கள் என்பது கில்கிறிஸ்ட்டின் கருத்து.\nநீ பிளைட்யை நிறுத்துடா நான் பாத்துக்குறேன் இதுல எந்த மாற்றமும் இல்ல கங்குலி எடுத்த முடிவு கோடிகளை அள்ளிய BCCI\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஐபிஎல் 2021: ஆடும் லெவனில் 5 வெளிநாட்டு வீரர்கள்..\n#AUSvsIND ஆஸ்திரேலியாவில் மழையிலும் விடாது வெறித்தனமா பயிற்சி செய்த ஜடேஜா..\nபத்தாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்: ஐசிசி விருதுக்கு கோலியுடன் மல்லுக்கு நிற்கும் மற்றொரு இந்திய வீரர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடி��ாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/lady-singer-shot-dead-in-pakistan", "date_download": "2020-11-26T01:22:21Z", "digest": "sha1:EMXI4CORVM6NESGBFEISD74T2FGAJTDF", "length": 9038, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கர்ப்பிணி பாடகி மேடையிலேயே சுட்டுக் கொலை…. எங்கு தெரியுமா ?", "raw_content": "\nகர்ப்பிணி பாடகி மேடையிலேயே சுட்டுக் கொலை…. எங்கு தெரியுமா \nபாகிஸ்தானில் பெண் பாடகி ஓருவர் அமர்ந்தபடியே பாடியதால் கடுப்பான ரசிகர் ஒருவர் அவர் கர்ப்பிணி என்றும் பாராமல் மேடையிலேயே சுட்டுக் கொன்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கங்கா என்ற கிராமத்தில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சமீனா சாமன்,என்ற 22வயது இளம் பெண் பாடகி மேடையில் அமர்ந்தவாறே பாடிக்கொண்டிருந்தார்.\nஅப்போது அங்கிருந்த ரசிகர் ஓருவர் பாடகியிடம் எழுந்து நின்று பாடுமாறு கூறினார். அதற்கு தாம் கர்ப்பிணியாக இருப்பதால் நிற்கமுடியாது என்றும் அதனால்தான் அமர்ந்தபடியே பாடுவதாகவும் குறிப்பிட்டார்.\nஇதனால் ஆத்திரமடைந்த அந்த ரசிகர் ர் திடீரென பாடகியை துப்பாக்கியால் சுட்டார்.இதில் சமீனா சாமன் மேடையில் மயங்கி விழுந்தார். இதையடுத்து பாடகியின் கணவர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அந்தப் பாடகி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nதுப்பாக்கியால் சுட்ட அந்த ரசிகர் தாரிக் அகமது என்பது தற்போது விசாரணையில் தெரியவந்துளளது. அவரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\nநிவர் புயல்: சென்னை மக்களுக்கு ஓடோடி உதவி செய்ய மதுரைக்காரங்க கிளம்பிட்டாங்க..\nநிவர் புயல் எப்போது கரையை கடக்கும்... பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய தகவல்..\nநாளையும் பொது விடுமுறை அறிவித்தது தமிழக அரசு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/brinjal-recipe-brinjal-chutney-home-cooking-tamil-video-kathirikai-recipe-in-tamil-228811/", "date_download": "2020-11-26T01:31:41Z", "digest": "sha1:4V4FF5KU2AKYARBJXFZSMUZAFBAAAUGV", "length": 9282, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இட்லி- தோசைக்கு இதைவிட பெஸ்ட் இல்லை: சுவையான கத்தரிக்காய் சட்னி", "raw_content": "\nஇட்லி- தோசைக்கு இதைவிட பெஸ்ட் இல்லை: சுவையான கத்தரிக்காய் சட்னி\nBrinjal Chutney Home Cooking Tamil Video: பாரம்பரியமான கத்தரிக்காய் விரும்பிகளுக்கு இது ரொம்பவே பிடிக்கும். கத்தரிக்காய் சட்னி செய்யும் முறையை இங்கு பார்க்கலாம்.\nBrinjal Recipe, Brinjal Chutney Home Cooking Tamil Video எத்தனையோ சட்னி வகைகளை சாப்பிட்டிருப்பீர்கள். நம் வீட்டுச் சமையலில் அடிக்கடி இடம்பெறும் கத்தரிக்காய் சட்னி சாப்பிட்டது உண்டா\nபாரம்பரியமான கத்தரிக்காய் விரும்பிகளுக்கு இது ரொம்பவே பிடிக்கும். கத்தரிக்காய் சட்னி செய்யும் முறையை இங்கு பார்க்கலாம்.\nகத்தரிக்காய் சட்னி செய்யத் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் – 4, தக்காளி – 2, சின்ன வெங்காயம் – கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 2, உப்பு – தேவைக்கேற்ப, மஞ்சள் தூள் – சிறிது, மிளகுத் தூள் – சிறிது, கடுகு – சிறிது, உளுந்தம் பருப்பு – சிறிது, கறிவேப்பிலை – தேவைக்கேற்ப, எண்ணெய் – சிறிது.\nகத்தரிக்காய் சட்னி செய்முறை :\nகத்தரிக்காய் சட்னி செய்முறை வருமாறு: கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி விடவும். பிறகு சிறிது தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். அவை வெந்ததும் இறக்கி, மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளியுங்கள். பிறகு அதில் அரைத்த கத்தரிக்காய் விழுதை கொட்டவும். கடைசியில் சிறிது மிளகுத் தூள் தூவி கொதி வந்ததும் இறக்கவும். இப்போது சுவையான கத்தரிக்காய் சட்னி ரெடி.\nகத்தரிக்காய் சட்னி, இட்லி- தோசைக்கு சூப்பராக இருக்கும்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nகுளிரும் ஜூரமும் பறக்கும்: ஐந்தே பொருட்களில் அட்டகாசமான ரசம்\nமரக்காணம் அருகே கரையைக் கடந்தது நிவர் புயல்: மழை தொடரும் என அறிவிப்பு\nஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் மேல் நீங்களும் கடன் வாங்கலாம் தெரியுமா\nசோமை நாமினேஷனில் இருந்து காப்பாற்ற கேபி செய்த வேலை\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகுளிரும் ஜூரமும் பறக்கும்: ஐந்தே பொருட்களில் அட்டகாசமான ரசம்\nமரக்காணம் அருகே கரையைக் கடந்தது நிவர் புயல்: மழை தொடரும் என அறிவிப்பு\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பால் மரணம்\nவெள்ள நீரை அகற்ற அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தும் சென்னை மாநகராட்சி\n‘ட்விட்டர் ட்ரென்டிங்’ அரசியல் இதிலுமா முகம் சுளிக்க வைக்கும் அதிமுக, திமுக\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்க��\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\n‘ட்விட்டர் ட்ரென்டிங்’ அரசியல் இதிலுமா முகம் சுளிக்க வைக்கும் அதிமுக, திமுகX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/pmk-founder-ramadoss-demand-separate-resevation-for-vanniyars-and-announce-huge-protest/", "date_download": "2020-11-26T01:37:41Z", "digest": "sha1:D43QR7VL6RVE4D4BVCA2KAZGEGQL64RD", "length": 35993, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "20% தனி இடஒதுக்கீட்டுப் போராட்டம் மிகக் கடுமையாக இருக்கும்: ராமதாஸ் எச்சரிக்கை", "raw_content": "\n20% தனி இடஒதுக்கீட்டுப் போராட்டம் மிகக் கடுமையாக இருக்கும்: ராமதாஸ் எச்சரிக்கை\nRamadoss announce huge protest for vanniyar separate reservation : போராட்டம் தொடர்பாக எந்த விளைவுகள் ஏற்பட்டாலும் அதை சந்திக்க நாம் தயாராக உள்ளோம்\nவன்னியர்கள் அனைத்துக் கட்சி ஆட்சிகளாலும் தொடர்ந்து திட்டமிட்டு ஏமாற்றப்பட்டு வருகின்றனர்\nவன்னியர்கள் 20% தனி இடஒதுக்கீட்டுப் போராட்டம் மிகக்\nகடுமையாக இருக்கும்: எந்த விளைவையும் சந்திக்கத் தயார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.\nதமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நடத்தப்படவிருக்கும் போராட்டத்தை எந்த வடிவத்தில் நடத்துவது எந்த தேதியில் நடத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி & வன்னியர் சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம் இன்று (நவம்பர், 22) இணையவழியில் நடைபெற்றது.\nபா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி முன்னிலையில் நடைபெற்ற கூட்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அரங்க.வேலு, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆற்றிய உரையில் :\nபோராட்டம் என்பது நமக்கு லட்டு தின்பதைப் போன்றது. 1987&ஆம் ஆண்டில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி ஒரு ���ாரத்திற்கு தொடர் சாலைமறியல் என்ற மிகக்கடுமையான போராட்டத்தை நடத்தினோம். இப்போது அதைவிட மிகக்கடுமையான போராட்டங்களை நடத்த தயாராக இருக்கிறோம் என்று இந்தக் கால இளைஞர்கள் எனக்கு சவால் விடும் வகையில் கூறுகின்றனர். இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து முடிவெடுப்பதற்காகத் தான் இங்கு கூடியுள்ளோம்.\nவன்னியர்கள் தமிழ்நாட்டில் உழைக்கும் சமுதாயமாக, உணவு படைக்கும் சமுதாயமாக, ஓட்டுப்போடும் சமுதாயமாக, 25%&க்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட சமுதாயமாக உள்ளனர். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டனர். இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்துக் கட்சியினரும் நம்மை ஏமாற்றினார்கள். முதன்முதலில் காங்கிரஸ் கட்சி நம்மை ஏமாற்றியது. 1952&ஆம் ஆண்டு தேர்தலில் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் தலைமையிலான தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 19 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 4 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.\nமாணிக்கவேலு நாயகர் தலைமையிலான காமன்வீல் கட்சி 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 3 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால், இந்த இரு கட்சிகளையும் இணைத்து காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அப்போது அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணையாமல் கூட்டணி ஆட்சி அமைக்க வலியுறுத்தி இருந்தாலோ, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தாலோ வன்னியர் சமுதாயம் தான் இன்று வரை தமிழ்நாட்டை ஆட்சி செய்து கொண்டு இருந்திருக்கும். ஆனால், அவ்வாறு செய்யாமல் இரு தலைவர்களும் ஏமாந்தனர். அவர்களை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் திட்டமிட்டு ஏமாற்றினார்கள்.\nஅடுத்ததாக திமுக தலைவர் கலைஞர் மிகவும் சாமர்த்தியமாக திட்டம் வகுத்து ஏமாற்றினார். வன்னியர்கள் கல்வி கற்கக் கூடாது; வேலைக்கு செல்லக் கூடாது என்று திட்டமிட்டு தான் ஏமாற்றினார். எம்.ஜி.ஆரும் நம்மை ஏமாற்றினார். அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்களும் நம்மை ஏமாற்றினர்.\n1950&களில் வன்னியர்களில் ஊருக்கு ஒருவர் கூட படித்திருக்க மாட்டார்கள். கடிதம் வந்தால் மற்றவர்களிடம் கொடுத்து படிக்கச் சொல்வார்கள். தந்தி வந்தால் அடுத���த ஊரில் உள்ள அய்யரிடம் கொடுத்து படிக்கச் சொல்வார்கள். பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்றால் வண்டி சக்கரத்தில் உள்ள கருப்பு மையை எடுத்து கைரேகை வைப்பார்கள். அந்த நிலையில் தான் வன்னியர்கள் அப்போது இருந்தார்கள். அதன்பிறகு இந்த ராமதாஸ் உருவெடுத்து போராட்டம் நடத்தி பிற்படுத்தப்பட்டோருக்கான 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பிரித்து 20% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்திருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும் இப்போது இருப்பதை விட மிகவும் மோசமான நிலைக்கு வன்னியர் சமுதாயம் சென்றிருக்கும்.\nகலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு 1969&ஆம் ஆண்டில் சட்டநாதன் ஆணையத்தை அமைத்தார். அந்த ஆணையம் 1970&ஆம் ஆண்டில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 33% ஆக உயர்த்த வேண்டும். அதை இரண்டாக பிரித்து வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 16% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால், அந்த பரிந்துரையை கலைஞர் குப்பைத் தொட்டியில் போட்டார். அதேநேரத்தில் ஆணையம் பரிந்துரை செய்யாமலேயே 15 உயர்சாதிகளை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் கலைஞர் சேர்த்தார். இது எவ்வளவ அநியாயம்\nகாமராசர் ஆட்சியில் வன்னியர்கள் உள்ளிட்ட 38 சமுதாயங்களை இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்று ஓர் பிரிவு உருவாக்கப்பட்டது. அந்த பிரிவுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. ஆனால், 92 எம்.இ.ஆர் என்ற பிரிவின்படி கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், 1972&ஆம் ஆண்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற பிரிவையே கலைஞர் நீக்கிவிட்டார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுத்த கலைஞருக்கு கல்வி உதவித்தொகை பெற்று வன்னியர்கள் படித்து முன்னேறுவதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லை.\nஅதன்பின்னர் வந்த எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அம்பாசங்கர் ஆணையம் அமைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 34 சமுதாயங்கள் இட ஒதுக்கீட்டை அளவுக்கு அதிகமாக அனுபவித்து விட்டனர். அதனால் அவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கி, பொதுப்போட்டி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஆணையிட்டது. ஆனா��், அதை எம்.ஜி.ஆர் அரசு செய்யவில்லை. மாறாக, உயர்சாதி பட்டியலில் உள்ள 29 சாதிகளை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார்.\nகலைஞர் 15 உயர்சாதிகளையும், எம்.ஜி.ஆர் 29 உயர்சாதிகளையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தனர். அவர்களுடன் வன்னியர்களால் போட்டியிட முடியாது. அதனால் தான் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோருகிறோம்.\nவன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால், பயனில்லை.\nதமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் எவ்வளவு என்பது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி நான் கோரியிருந்தேன். ஆனால், அந்த விவரங்களை வழங்க முடியாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மறுத்து விட்டது. இதுதொடர்பான விவரங்களைக் கூறினால் ராமதாஸ் போராடத் தொடங்கிவிடுவான் என்ற அச்சம் தான் இதற்கெல்லாம் காரணம் ஆகும். இது தொடர்பான விவரங்களை தமிழக அரசு தராவிட்டாலும் நாங்கள் போராடுவோம்.\nதமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நான், நமது கட்சித் தலைவர் ஜி.கே.மணி, மருத்துவர் அன்புமணி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். அதன்பின் தமிழக முதலமைச்சருக்கு பலமுறை கடிதம் எழுதினோம். ஆனால், முதலமைச்சரிடமிருந்து எனக்கு எந்த பதிலும் வரவில்லை. கூட்டணி கட்சியாக இருந்தாலும் நமது கோரிக்கைகளை ஏற்க மறுக்கிறார்கள். இதற்குக் காரணம் வன்னியர்கள் குடிக்கும் சாதியாகவும், மற்றவர்களுக்கு உழைக்கும் சாதியாகவும் நீடிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.\nஆந்திராவில் 1970-ம் ஆண்டு முதல் தொகுப்பு இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இப்போது அங்கு பிற்படுத்தப்பட்ட வகுபினருக்கான 29 விழுக்காடு இடஒதுக்கீடு 6 பிரிவுகளாக பிரித்து வழங்கப்படுகிறது. கேரளத்தில் 1966-ம் ஆண்டிலிருந்து தொகுப்பு இடஒதுக்கீடு முறை நடைமுறையில் உள்ளது. அங்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 40 விழுக்காடு இடஒதுக்கீடு 8 பிரிவுகளாக பிரித்து வழங்கப்படுகிறது.ஈழவர்களுக்கு 14 விழுக்காடு, இஸ்லாமியர்களுக்கு 12 விழுக்காடு, லத்��ீன் கிரிஸ்தவர்களுக்கு 4 விழுக்காடு, நாடார்களுக்கு 2 விழுக்காடு, கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்களுக்கு 1 விழுக்காடு, தீரவர்களுக்கு 1 விழுக்காடு, விஸ்வகர்மாக்களுக்கு 3 விழுக்காடு என இடஒதுக்கீடு பகிர்ந்தளிக்கப்படுகிறது.\nஒரு காலகட்டத்தில் பார்த்தாலே தீட்டு; நாயர்களும் நம்பூதிரிகளும் 32 அடி தள்ளி நின்றுதான் ஈழவர்களை பார்க்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்று மத்திய, மாநில அரசு பணிகளிலும் ஈழவர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள். இதற்கு காரணம் ஈழவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதுதான்.\nஅதேபோல் நாம் 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கோரி இப்போது போராட்டம் நடத்த உள்ளோம். மக்கள் தொகை அடிப்படையில் தான் நாம் இடஒதுக்கீடு கோருகிறோம். கடந்த 40 ஆண்டுகளாகவே இந்த கோரிக்கையை முன்வைத்து வருகிறோம். ஆனால் அதை ஏற்க ஆட்சியாளர்கள் மறுக்கின்றனர்.\nகர்நாடகத்தில் 1962-ம் ஆண்டில் இருந்தே தொகுப்பு இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. அந்த மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இப்போது 32% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த இட ஒதுக்கீடு 5 பிரிவுகளாக பிரித்து வழங்கப்படுகிறது. இந்தத் தகவலை தமிழகத்தை இப்போது ஆளும் அதிமுகவும், இதற்கு முன் ஆட்சி செய்த திமுகவும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் கூறுகிறேன்.\nஇடஒதுக்கீடு கோரி கடந்த 1989-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞரை சந்தித்து பேசினேன். அப்போது மற்ற மாநிலங்களில் வழங்கப்படுவதைப் போன்று தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவினரை 6 பிரிவுகளாக பிரித்து வழங்க வலியுறுத்தினேன். ஆனால் தி.மு.க தலைவர் கலைஞர் அந்த கோரிக்கையையும் ஏற்கவில்லை.\nவன்னியர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை கண்டு இன்றைய இளைஞர்கள் கொதித்துபோய் இருக்கிறார்கள். அய்யாவையே ஏமாற்றுகிறார்களா என்று ஆவேசமடைந்துள்ளனர். அவர்களை திரட்டிதான் மிகப்பெரிய போராட்டத்தை நாம் நடத்த இருக்கிறோம்.\nகுஜராத் மாநிலத்தில் படேல் சமுதாயத்தினர் போராட்டம் நடத்தியது போன்று, குஜ்ஜார் சமுதாயத்தினர் தங்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தியது போன்று நமது போராட்டமும் மிக கடுமையாக இருக்கும்.\nநாம் போராட தொடங்கிய 4 நாட்களில் நமது கோரிக்கையை ஏற்று கொள்வதாக அரசு அறிவிக்க வேண்டும். அந்த அளவுக்கு நமது போராட்டம் தீவிரமாக இருக்க வேண்டும். இது தொடர்பாக எந்த விளைவுகள் ஏற்பட்டாலும் அதை சந்திக்க நாம் தயாராக உள்ளோம்.\nபாட்டாளி மக்கள் கட்சி தான் என்றில்லாமல் பிற கட்சிகளில் உள்ள வன்னியர்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் போராடி பெற்று தர இருக்கும் இடஒதுக்கீட்டால் உங்கள் குழந்தைகளும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பயனடைவார்கள்.\nநாம் அனைத்து வகைகளிலும் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் அதனால் தான் இடஒதுக்கீடு கோரி போராட்டத்தை நடத்த உள்ளோம். இது தொடர்பாக தமிழக அரசிடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கிறோம். நல்ல பதில் கிடைக்காவிட்டால் நாம் நடத்தும் போராட்டம் மிக கடுமையாக இருக்கும்.\nஆட்சியாளர்களுக்கு இறுதியாக ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். நீங்கள் கேட்பீர்களோ அல்லது கேட்க மாட்டீர்களோ அது உங்கள் விருப்பம். ஆனால் 20 விழுக்காடு இடஒதுக்கீடு எங்களுக்கு கண்டிப்பாக வழங்க வேண்டும்.\nதமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பதவிகளில் வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் நான் கோரிக்கை விடுத்தேன். ஆனால் அந்த கோரிக்கை இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. மொத்தம் 15 உறுப்பினர் பதவிகளில் 3 உறுப்பினர் பதவிகளை தவிர மீதம் உள்ளவை காலியாக உள்ளன. அவற்றில் வன்னியர்களை நியமிக்கும்படி முதலமைச்சருக்கு கடிதம் எழுதினேன். 5 பேர் கொண்ட பட்டியலையும் நான் முதலமைச்சருக்கு அனுப்பியிருந்தேன். அவர்களில் இருவருக்காவது உறுப்பினர் பதவி வழங்கி இருக்கலாம். ஆனால், அதை செய்வதற்குக் கூட அரசு தயாராக இல்லை.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கினால் தீட்டு ஆகிவிடுமா வன்னியர்களுக்கு எதிரான அரசின் போக்கை கண்டித்து வன்னிய இளைஞர்கள் கொதித்துபோய் உள்ளனர்.\nஇடஒதுக்கீடு போராட்டத்தில் எந்த தியாகத்தையும் செய்ய அவர்கள் தயாராக உள்ளனர். போராட்ட களத்திற்கு செல்லும் அனைவருக்கும் நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். அதேபோல் இந்த போராட்டத்தில் பங்கேற்கவிருக்கும் என்னையும் நீங்கள் வாழ்த்த வேண்டும்.\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தாழ்மையுடன் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். வன்னியர்களுக்���ு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு வழங்குங்கள். கலைஞர் எங்களுக்கு அழுகிய கனியை கொடுத்தார். நீங்கள் நல்ல சேலத்து மாங்கனியை கொடுங்கள் என்று கேட்கிறோம்.\nவன்னியர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற கோரிக்கை மிகவும் குறைவுதான். மக்கள் தொகைப்படி பார்த்தால் எங்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனாலும் தமிழக முதலமைச்சராகிய நீங்கள் முதலில் 20 விழுக்காடு இடஒதுக்கீடு தாருங்கள். மீதமுள்ளதை நாங்கள் பிறகு பார்த்துகொள்கிறோம்.\nவன்னியர் சமுதாயத்தின் போராட்டத்தை, நாங்கள் கேட்கும் இடஒதுக்கீட்டைக் கொடுத்து முடிவுக்கு கொண்டு வருவது முதல்வராகிய உங்கள் கைகளில் தான் உள்ளது”.\nஇவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் உரையாற்றினார்.\nகுளிரும் ஜூரமும் பறக்கும்: ஐந்தே பொருட்களில் அட்டகாசமான ரசம்\nமரக்காணம் அருகே கரையைக் கடந்தது நிவர் புயல்: மழை தொடரும் என அறிவிப்பு\nஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் மேல் நீங்களும் கடன் வாங்கலாம் தெரியுமா\nசோமை நாமினேஷனில் இருந்து காப்பாற்ற கேபி செய்த வேலை\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகுளிரும் ஜூரமும் பறக்கும்: ஐந்தே பொருட்களில் அட்டகாசமான ரசம்\nமரக்காணம் அருகே கரையைக் கடந்தது நிவர் புயல்: மழை தொடரும் என அறிவிப்பு\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பால் மரணம்\nவெள்ள நீரை அகற்ற அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தும் சென்னை மாநகராட்சி\n‘ட்விட்டர் ட்ரென்டிங்’ அரசியல் இதிலுமா முகம் சுளிக்க வைக்கும் அதிமுக, திமுக\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\n‘ட்விட்டர் ட்ரென்டிங்’ அரசியல் இதிலுமா முகம் சுளிக்க வைக்கும் அதிமுக, திமுகX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-daily-current-affairs-tamil-10-june-2018/", "date_download": "2020-11-26T00:57:10Z", "digest": "sha1:V326FBPQIH6K5WBA65QF5U2FDH2BVOUC", "length": 16299, "nlines": 85, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Daily Current Affairs in Tamil 10 June 2018 » TNPSC Winners", "raw_content": "\nகால்பந்து விளையாட்டில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்த இந்தியாவின் சுனில் சேத்ரி:\nதற்போது கால்பந்து விளையாடி வரும் வீரர்கள் பட்டியலில் அதிக கோல் அடித்த இரண்டாவது வீரர் என்ற சிறப்பை, இந்தியாவின் சுனில் சேத்ரி பெற்றுள்ளார்(second highest international goal scorer among active players along with Argentine superstar footballer Lionel Messi)\nமுதல் இடத்தில அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி உள்ளார். இவர்124 போட்டிகளில்64 கோள்களை அடித்துள்ளார்\nசுனில் சேத்ரி, 102 போட்டிகளில்64 கோள்களை அடித்து, லியோனல் மெஸ்சியை சமன் செய்துள்ளார்\nமகராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் நடைபெற்ற கண்டங்களுக்கு இடையேயான கால்பந்து தொடரில் கென்யா அணிக்கு எதிராக இவர்தனது64-வது கோளினை அடித்துள்ளார்\n11-வது உலக இந்தி மாநாடு:\nவரும் ஆகஸ்ட் மாதம் “11-வது உலக ஹிந்தி கருத்தரங்கம்” (11TH WORLD HINDI CONFERENCE), மொரிசியஸ் நாட்டால் அந்நாட்டின் தலைநகர் போர்ட் லோயிஸ் நகரில் நடத்தப்பட உள்ளது\nமொரிசியஸ் அரசும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் இணைந்து இம்மாநாட்டை நடத்த உள்ளன\nமுதல் உலக இந்தி கருத்தரங்கம், மகராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரில் 1975ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது\n10-வதுஉலக இந்தி கருத்தரங்கம், 2015ம் ஆண்டு மதியப் பிரதேசத்தின் போபால் நகரில் நடைபெற்றது\nமத்திய கண்காணிப்பு ஆணையத்தின் புதிய ஆணையர்:\nமத்திய கண்காணிப்பு ஆணையத்தின்(CVC – CENTRAL VIGILANCE COMMISSION) புதிய ஆணையராக,“சரத் குமார்” அவர்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் நியமித்துள்ளார்\nசரத் குமார் அவர்கள், தேசிய விசாரணை ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஆவார்\n“சந்தானம் குழுவின்” (SANTHANAM COMMITTEE) பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு பிப்ரவரி1964ல் மத்திய கண்காணிப்பு ஆணையத்தை அமைத்தது\nமத்திய பணியாளர் தேர்வாணையத்தின் புதிய பொறுப்புதலைவர்:\nயு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின்(UPSC – UNION PUBLIC SERVICE COMMISSION) புதிய பொறுப்பு தலைவராக “அர்விந்த் சக்சேனா” அவர்களை மத்திய அரசு நியமித்துள்ளது\nஇவர் வருகின்ற ஜூன் 20ம் தேதி முதல் தனது பொறுப்புகளை ஏற்பார்\nஇந்திய அரசியல் அமைப்பு சட��டம் “விதி 315”(ARTICLE 315), மத்திய அரசு பணியாளர் தேர்வாணயம் தோற்றுவித்தல் பற்றி கூறுகிறது\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் “விதி 316”(ARTICLE 316), மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலர்கள் நியமனம் தொடர்பானது ஆகும்\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு லித்தியம் அயான் பேட்டரி திட்டம்:\nஇந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் முதல் லித்தியம் அயான் பேட்டரி தயாரிப்பு திட்டம்(INDIA’S FIRST INDIGENOUS LITHIUM ION BATTERY PROJECT)துவக்க மத்திய அறிவியல் மற்றும் தொழிலாக ஆராய்ச்சி கவுன்சில்(CSIR – COUNCIL FOR SCIENTIFIC AND INDUSTRIAL RESEARCH), ராசி சோலார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது\nஇந்த ஒப்பந்தத்தை சி.ஐ.எஸ்.ஆர்-ன் துணை அமைப்பான தமிழகத்தின் காரைக்குடி பகுதியில் உள்ள “மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி கழகம்” (CECRI – CSIR’S CENTRAL ELECTRO CHEMICAL RESEARCH INSTITUTE, KARAIKUDI, TAMILNADU)மேற்கொண்டுள்ளது\nகண்டலா சுப்ரமணிய திலகர் காலமானார்:\nமுன்னால் சுதந்திர போராட்ட தியாகியும், முதல் லோக்சபாவின் உறுப்பினருமான “கண்டாலா சுப்ரமணிய திலகர்”, ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் நகரில் காலமானார்\nஉப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கு பெற்றவர் இவர்\nசென்னை ஆவடி கனரக தொழிற்சாலையில் சூரிய ஆற்றல் ஆலை:\nசென்னை நகரில் உள்ள ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில், “16 மெகாவாட்” உற்பத்தி கொண்ட புதிய சூரிய ஆற்றல் ஆலையை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார்(Defence Minister Nirmala Sitharaman inaugurated a 16 MW solar ‘PV power plant’established by Bharat Electronics LTD at the Heavy Vehicle Factory in Avadi, Chennai)\nபெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் மின்னணு உற்பத்தி நிறுவனம் இதனை கட்டியுள்ளது\nஇந்தியாவின் முதல் பேரிடர் ஆபத்து குறியீடு:\nமத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள “இந்தியாவின் முதல் பேரிடர் ஆபத்து குறியீட்டில்”, புது தில்லி அதிக பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது\nபேரிடர் ஏற்படும் காலங்களில் அதிக பாதிப்பினை சந்திக்கக் கூடிய நிலையில் உள்ள மாநிலங்களை, அதன் விவரங்களை கொண்டு இந்தக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது\nஅதிக பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய மாநிலங்கள் = 1) மகராஷ்டிரா, 2) மேற்கு வங்கம், 3) உத்திரப் பிரதேசம்\nஅதிக பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய யூனியன் பிரதேசம் = 1) புதுதில்லி\nஅதிக பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய மாவட்டங்கள் = 1) பூனே(மகராஷ்டிரா)\nதமிழகத்திற்கு குறைந்த லாவே பாதிப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது\nதேசிய கட்டண மேலாண்மை விருது 2017:\nஇந்தியாவின்தேசிய கட்டண கழகம்(NPCI – NATIONAL PAYMENTS CORPORATION OF INDIA) சார்பில் வழங்கப்படும் “தேசிய கட்டண மேலாண்மை விருது 2017” (NATIONAL PAYMENTS EXCELLENCE AWARD 2017), இந்த ஆண்டு எஸ்.வி.சி கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்டது\nஏ.டி.எம் வலைதள சேவையில் சிறப்பாக செயல்பட்டதற்காக இவ்விருது, இந்த வங்கிக்கு வழங்கப்பட்டது\nபெண்கள் ஆசிய டி-20 கோப்பை கிரிக்கெட்:\nமலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற பெண்களுக்கான ஆசியக் கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், வங்கதேச மகளிர் அணி, இந்திய அணியை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது\n3 விக்கெட் வித்தியாசத்தில், இந்திய அணியை வீழ்த்தி தந்து முதல் கோப்பையை வங்கதேச மகளிர் அணி வென்றது\nஇக்கோப்பையை இந்தியாவை தவிர வெல்லும் முதல் அணி வங்கதேசம் ஆகும்\nநடத்திய நாடு = மலேசியா\nசாம்பியன்= வங்கதேசம்(முதன் முறையாக வெற்றி)\nபங்கு பெற்ற அணிகள் = 6\nதொடர் நாயகி விருது = இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் கவுர்\nஅதிக ரன்கள் = இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் கவுர்\nஅதிக விக்கெட் = பாகிஸ்தானின் நிதா தார்\n“ரோலண்டு காரோஸ்” எனப்படும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள், பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்று முடிந்தது\nஆண்கள் ஒற்றையர் பிரிவில், உலகின் முதல் நிலை வீரரான, “களிமண் தரையின் மன்னன்” எனப்படும்ஸ்பெயினின் ரபேல் நடால், ஆஸ்திரியாவின் டொமினிக் தேம் அவர்களை வீழ்த்தி சாம்பியன் பட்டதை வென்றார்\nரபேல் நடால் வெல்லும் 11-வதுபிரெஞ்சுஓபன்பட்டம்இதுவாகும்\nபெண்கள்ஒற்றையர்பிரிவில், உலகின்முதல்நிலைவீராங்கனையானரோமானியாவின் சிமோனா ஹலப், அமெரிக்காவின் சிலோன் ஸ்டீபன்ஸ் அவர்களை தோற்கடித்து தந்து முதல் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார்.\nவ.எண் போட்டி வெற்றி தோல்வி\n1 ஆண்கள் ஒற்றையர் ஸ்பெயினின் ரபேல் நடால் ஆஸ்திரியாவின் டொமினிக் தேம்\n2 பெண்கள் ஒற்றையர் ரோமானியாவின் சிமோனா ஹலப் அமெரிக்காவின் சிலோன் ஸ்டீபன்ஸ்\n3 ஆண்கள் இரட்டையர் ரான்ஸ் நாட்டின் பியரிஹுயுகஸ்ஹெர்பர்ட்மற்றும்நிகோலஸ்மகுட் ஆஸ்திரியாவின் ஆலிவர் மறிக் மற்றும்குரோசியாவின்மேட் பவிக்\n4 பெண்கள் இரட்டையர் செக் குடியரசின் பார்பரா மற்றும் கேத்ரினா ஜப்பானின்ஏறி ஹோசுமி மற்றும் மக���தா நினோமா\n5 கலப்பு இரட்டையர் தைவானின்லதிஷாசான் மற்றும் குரோசியாவின்இவான் தோடிக் கனடாவின் கேப்ரியலா மற்றும் குரோசியாவின் மேட பவிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/06/2.html", "date_download": "2020-11-26T01:47:30Z", "digest": "sha1:6QETEKWMLCY4NF7IJAXQUKEVS4FHBF6E", "length": 7604, "nlines": 123, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "மாநில அளவிலான கொரோனா விழிப்புணர்வு வீடியோ. :சாத்தூர் மாணவி 2வது இடம் - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA Students zone மாநில அளவிலான கொரோனா விழிப்புணர்வு வீடியோ. :சாத்தூர் மாணவி 2வது இடம்\nமாநில அளவிலான கொரோனா விழிப்புணர்வு வீடியோ. :சாத்தூர் மாணவி 2வது இடம்\nசாத்தூர்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கொரோனா விழிப்புணர்வு வீடியோ போட்டியில் சாத்தூர் மாணவி 2வது இடம் பிடித்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நத்தத்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ரமேஷ். இவரது மகள் சிவசங்கரி. இவர் சிவகாசியிலுள்ள தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன் படித்து வருகிறார். காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் மாநில அளவில் கொரோனா விழிப்புணர்வு அனிமேஷன் போட்டி நடத்தப்பட்டது.\nபோட்டியில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் மாணவி சிவசங்கரி 2வது இடம் பிடித்து சாதனை படைத்தார். சாதனை படைத்த மாணவியை பேராசிரியர்கள், ஊர் மக்கள் பாராட்டினர்.\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 2020\nM.A. M.Sc ,B.E ,M.E படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற பிறகு இரண்டு ஊக்க ஊதியம் பெறலாம் - Judgement Copy\n10,12,ITI, DIPLOMA,B.E படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nஆசிரியர் தேவை - நிரந்தரப் பணியிடம்\nDEO மற்றும் BEO சட்டம் தெரிந்த ஒருவரை நியமித்துக்கொள்ளலாம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nஅரசு உத்தரவிட்டு பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னர், தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nநீதியரசர் முருகேசன் குழுவும்,24 அரசாணைகளும் : ஊதியக் குறைதீர் குழுக்களும், இடைநிலை ஆசிரியர்களை வஞ்சித்த வரலாறும்\nஅரியர் தேர்வு தேர்ச்சி விவகாரத்தில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை - தமிழக அரசு விளக்கம்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 2020\nM.A. M.Sc ,B.E ,M.E படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற பிறகு இரண்டு ஊக்க ஊதியம் பெறலாம் - Judgement Copy\n10,12,ITI, DIPLOMA,B.E படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nஆசிரியர் தேவை - நிரந்தரப் பணியிடம்\nDEO மற்றும் BEO சட்டம் தெரிந்த ஒருவரை நியமித்துக்கொள்ளலாம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nஅரசு உத்தரவிட்டு பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னர், தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nநீதியரசர் முருகேசன் குழுவும்,24 அரசாணைகளும் : ஊதியக் குறைதீர் குழுக்களும், இடைநிலை ஆசிரியர்களை வஞ்சித்த வரலாறும்\nஅரியர் தேர்வு தேர்ச்சி விவகாரத்தில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை - தமிழக அரசு விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/07/blog-post_76.html", "date_download": "2020-11-26T01:55:29Z", "digest": "sha1:QLBULQISEHKNOJRRKZGRCAWU7XAZEE7M", "length": 12165, "nlines": 56, "source_domain": "www.flashnews.lk", "title": "“எதிர்வரும் காலங்களில் தமிழ், முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு அரசியலில் பயணிக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது” – முதன்மை வேட்பாளர் அமீர் அலி! - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி - 076 665 9 665\n“எதிர்வரும் காலங்களில் தமிழ், முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு அரசியலில் பயணிக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது” – முதன்மை வேட்பாளர் அமீர் அலி\nஎதிர்வரும் காலங்களில் தமிழ், முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு அரசியலில் பயணிக்க வேண்டிய தேவைப்பாடு, தற்கால அரசியலைப் பொறுத்தவரையில் இருக்கின்றது என மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.\nமக்கள் காங்கிரஸின் கல்குடா இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில், கல்குடா அமைப்பாளர் எம்.எப்.ஜௌபர் தலைமையில், இளைஞர்களுக்கான T shirt வழங்கும் நிகழ்வு மற்றும் பிரச்சாரக் கூட்டம் வாழைச்சேனையில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது,\n“எங்களுக்கு அழுத்தம், கஷ்டம் இருக்கின்றது. கடந்த காலத்தில் உங்களுக்கு சிறப்பாக பணி செய்தவர்கள். எமது சமூகத்தை ஏமாற்றாமல், கொள்ளையடிக்காமல் மரணத்திற்கு பயந்து சேவையாற்றிய தடயம் எங்கள் உள்ளத்தில் உள்ளது.\nஇது உண்மையாக இருந்தால், இந்த மாவட்டத்திற்கு இந்த தலைமை பேசப்படுமாக இருந்தால், மாவட்ட மக்களுக்கு தெளிவான வழிகாட்டல், நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு முன் செல்கின்ற தலைவர்களுக்கு பின்புலமாக இருந்து, உங்கள் பிள்ளை உதவுவான் என்ற நம்பிக்கை இருந்தால் ஒரு புள்ளடி போடுவதில் என்ன பிழை இருக்கின்றது.\nஎங்களுக்கு இருக்கின்ற பிரச்சனை எமது இருப்பை பற்றிய பிரச்சனை, தமிழ் சமூகத்தினையும், தமிழ் தலைவர்களையும் துடைத்து எறிந்து விட்டோம் என்று சொல்கின்றார்கள். இனி துடைத்தெறிய இருக்கின்ற ஒரேயொரு சமூகம் முஸ்லிம் சமூகம். எனவே அந்த பட்டியிலிலே நாங்கள் போய் விடக் கூடாது.\nதமிழ் சமூகத்தினர்; துடைத்து எறியப்பட்டார்கள் என்பதை நாங்கள் விட்டுக்கொடுக்க முடியாது. எதிர்வரும் காலங்களில் இரண்டு சமூகம் ஒன்றுபட்டு அரசியலில் பயணிக்க வேண்டிய தேவைப்பாடு இந்த கால அரசியலை பொறுத்தவரையில் இருக்கின்றது. இதற்கு நாங்கள் எல்லோரும் சமமான முறையில், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நிலவரத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.\nஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் போராட்டத்தின் இருப்பை குறைப்பதற்காக வரவுள்ள பாராளுமன்ற கதிரையில் நல்ல பேச்சாளர்கள், தைரியமிக்கவர்களையும் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கின்றார் இந்த நிகழ்வு உங்களுக்கு நல்ல படிப்பினையாக இருக்கும்.\nஇதனை நீங்கள் சரியாக இணங்கண்டு செயற்படவில்லை என்றால், உங்களது வேலைத்திட்டங்களை விஸ்தரிக்கவில்லை என்றால், நாளைய மறுமையில் சாட்சியாளர்களாக இருப்பீர்கள் என்ற அச்சம் எங்களிடத்தில் இருக்க வேண்டும். போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு, பேச்சுவார்தை மேசைகளில் பிரதிநிதியாக இருப்பதற்கும், எதிர்காலத்தில் வரவுள்ள அச்சுறுத்தல்களுக்கு ஆங்காங்கே புலம்புவதற்கு, பாராளுமன்றத்தில் நீதி கேட்பதற்கு தான் உங்களிடத்தில் வாக்கு கேட்கின்றோம்.\nஇளைஞர்கள் தேர்தலுக்கு தயார்படுத்தப்பட்ட இயந்திரமல்ல. எதிர்கால சந்ததிகள், உங்களது பிள்ளைகள், உறவுகளுக்கு தலைமை காட்ட வந்தவர்கள் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ளுங்கள். அரசியல் சக்தி ஒன்று இல்லை என்றால் முஸ்லிம் போராட்டத்தினை வெல்ல முடியாது என்ற காரணத்தினால்தான், உங்களை சங்கிலி பிணைப்போடு இ���ைத்துள்ளோம்.\nஇந்த சங்கிலி பிணைப்பு எக்கால கட்டத்திலும் அறுந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த கட்சிக்கும், மாவட்டத்திற்கும், தொகுதிக்கும் உள்ள சத்திய பிரமானமாக எடுத்துக்கொண்டு, தைரியமிக்க தலைமையை தெரிவு செய்யுங்கள்” என்றார்.\nஇந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் அஸ்மி, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் தையிப் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள், கட்சியின் இளைஞர் அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டர்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/480-adada-oru-tamil-songs-lyrics", "date_download": "2020-11-26T02:03:48Z", "digest": "sha1:IJIKLQ4TKKGYFGFOFUTL3ZDS5U3YVSGU", "length": 5620, "nlines": 122, "source_domain": "www.tamilpaa.com", "title": "Adada Oru songs lyrics from Oru Kal Oru Kannadi tamil movie", "raw_content": "\nஎமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா இனி கொஞ்சம் உறங்கட்டும் உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும் சென்று வாருங்கள்\nஅடடா ஒரு தேவதை வந்து போகுதே\nயார் நெய்ததோ பட்டு தறியில்\nபெரிதாய் ஒரு பேரலை வந்து தாக்குதே\nவலியா இது இன்பமா என்ன ஆகுமோ\nஉயிரே உயிரே எங்கோ பறக்க வச்சே\nஅடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்சே\nஉயிரே உயிரே புதுசா பொறக்க வச்சே\nஅடடா ஒரு தேவதை வந்து போகுதே...\nஇவள் யாரிவள் இந்திரன் மகளா\nஇந்த பூமியில் சந்திரன் நகலா\nஇந்த சந்திரன் வருவது பொதுவாய் பகலா\nஅதில் வீசிடும் வாசனை அகிலா\nஇவள் பார்பது ஆண்டவன் செயலா\nஉன் சுவாசத்தில் சென்றாள் இவள்.\nஉயிரே உயிரே எங்கோ பறக்க வச்சே\nஅடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்சே\nஉயிரே உயிரே புதுசா பொறக்க வச்சே\nந நா ந நா ந நா..,....\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAdada Oru (அடடா ஒரு தேவதை)\nVenaam Machan (வேணாம் மச்சான் வேணாம்)\nAzhage Azhage (அழகே அழகே அழகின்)\nAkila Akila (அகிலா அகிலா)\nTags: Oru Kal Oru Kannadi Songs Lyrics ஒரு கல் ஒரு கண்ணாடி பாடல் வரிகள் Adada Oru Songs Lyrics அடடா ஒரு தேவதை பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/crime/2-puducherry-police-personnel-arrested-over-illegal-activity", "date_download": "2020-11-26T01:39:14Z", "digest": "sha1:6BU5JTBTGZUZLT6B6GPH6GHHVMPKU4WJ", "length": 15648, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "`எங்களப் பார்த்தா பாவமா இல்லையா?’-தமிழகப் பகுதியில் மதுபாட்டில்களைப் பிடுங்கிய புதுவை போலீஸார் கைது | 2 Puducherry police personnel arrested over illegal activity", "raw_content": "\n`எங்களப் பார்த்தா பாவமா இல்லையா’-தமிழகப் பகுதியில் மதுபாட்டில்களைப் பிடுங்கிய புதுவை போலீஸார் கைது\nதமிழகப் பகுதியில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த ’குடி’மகன்களிடமிருந்து மதுபாட்டில்களை பறித்துச் சென்ற 3 புதுச்சேரி போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஒருவர் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nகொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 4-வது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இருந்தாலும் தொற்று எண்ணிக்கை குறைவாக இருப்பதால் நேரக்கெடு விதிக்கப்பட்டு, அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மதுக்கடைகள் திறப்பதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை. தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டுவிட்ட போதிலும், புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பதில் தாமதமாகி வருகிறது. அதனால் புதுச்சேரியைச் சேர்ந்த `குடி’மகன்கள் மதுபாட்டில்கள் வாங்க அருகில் இருக்கும் தமிழகப் பகுதிகளான விழுப்புரம், கடலூரை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.\nஅதேபோல கள்ளச்சந்தையிலும் தமிழக மதுவகைகள் புதுச்சேரியில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் புதுச்சேரியின் எல்லைப் பகுதிகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, பாதுகாப்புகளைப் பலப்படுத்திக் காவல்துறை கண்காணித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 16-ம் தேதி புதுச்சேரியை ஒட்டியிருக்கும் தமிழகப் பகுதியான சித்தலப்பட்டு பகுதியைச் சேர்ந்த சங்கர், சோமு இருவரும் டாஸ்மாக் கடையில் 18 குவார்ட்டர் பா��்டில்களை வாங்கி வந்தனர். திருக்கனூரை அடுத்திருக்கும் தமிழகப்பகுதியான மதுரப்பாக்கம் என்ற இடத்தில் உள்ள புளியந்தோப்பில் அமர்ந்து மது குடிக்க அமர்ந்தனர்.\nஅப்போது புதுச்சேரி திருக்கனூர் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஐ.ஆர்.பி.என் படைப்பிரிவைச் சேர்ந்த பிரசன்னா மற்றும் போக்குவரத்துக் காவலரான செல்வம் இருவரும், பணியை விட்டுவிட்டு அந்தப் புளியந்தோப்பிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அங்கு மது அருந்தத் தயாராகிக்கொண்டிருந்த சங்கர், சோமுவை மிரட்டி அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களைப் பறித்திருக்கின்றனர். அப்போது, ``சார்.. கஷ்டப்பட்டு வாங்கிட்டு வந்திருக்கோம் சார். எங்களைப் பாத்தா பாவமா இல்லையா எங்களுக்கு எதாவது கொடுத்துட்டு போங்க சார்” என்று சங்கரும், சோமுவும் கெஞ்சியிருக்கின்றனர். அதையடுத்து அவர்களுக்கு 3 குவார்ட்டர்களைக் கொடுத்துவிட்டு இரு காவலர்களும் பணிக்குத் திரும்பினர். இந்த அனைத்துச் சம்பவங்களையும் ஏற்கெனவே பணியை முடித்துவிட்டு இருந்த ஐ.ஆர்.பி.என் படைப்பிரிவைச் சேர்ந்த கோகுலன் மற்றும் மணிகண்டன் இருவரும் பார்த்துவிட்டு அமைதியானார்கள்.\nஇந்நிலையில் காவலர்கள் மதுபாட்டில்களை பறித்துச்சென்ற விவகாரம் குறித்துச் சென்ற புகாரின் அடிப்படையில், ஐ.ஆர்.பி.என் படைப்பிரிவைச் சேர்ந்த பிரசன்னா மற்றும் போக்குவரத்துக் காவலர் செல்வம் இருவரிடமும் விசாரணை நடத்தினார் சீனியர் எஸ்.பி ராகுல் அல்வால். `அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை’ என்று அவர்கள் கூறியதையடுத்து ஐ.ஆர்.பி.என் படைப்பிரிவைச் சேர்ந்த கோகுலன் மற்றும் மணிகண்டனிடம் விசாரணை செய்தார். அவர்களும் இல்லை என்று மறுத்துவிட, மதுபாட்டில்களை பறிகொடுத்த சங்கர் மற்றும் சோமு இருவரையும் அழைத்து விசாரித்திருக்கிறார். அப்போது, ``ஐ.ஆர்.பி.என் போலீஸ் வண்டி ஓட்ட டிராஃபிக் காவலர் பின்னால் அமர்ந்துவந்து பாட்டில்களை எடுத்துச் சென்றனர்” என்று கூறியிருக்கின்றனர்.\nஅதையடுத்து எல்லைப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் இரண்டு காவலர்களும் பணியில் இல்லாததுடன், இருசக்கர வாகனத்தில் வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.\n`குவார்ட்டர் 500 ரூபாய்; சோளக்கொல்லையில் மதுபாட்டில்'‍- சிசிடிவியால் சிக்கிய டாஸ்மாக் சூப்பர்வைசர்\nஅதையடுத்து ஐ.ஆர்.பி.என் படைப்பிரிவைச் சேர்ந்த பிரசன்னா, கோகுலன், மணிகண்டன் மற்றும் போக்குவரத்துக் காவலர் செல்வம் ஆகியோரை அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்ததுடன் அவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டார் சீனியர் எஸ்.பி ராகுல் அல்வால். அதையடுத்து கோகுலன், மணிகண்டன் மற்றும் போக்குவரத்துக் காவலர் செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் ஐ.ஆர்.பி.என் பிரசன்னாமட்டும் தலைமறைவானார். அவரையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.\n\" WORK HARD IN SILENCE; LET SUCCESS MAKE THE NOISE \" பிறந்தது குமரி வளர்ந்தது நெல்லை. பத்திரிகை துறையில் இருபது வருடங்களை கடந்து பயணம் தொடர்கிறது. மாலைமலர், NEW INDIAN EXPRESS, தினகரன் நாளிதழ்களை அடுத்து தற்போது விகடனில் பணி தொடர்கிறது... குற்றச்செயல்கள் பின்ணணியை புகைப்படம் வாயிலாக அம்பலபடுத்துவது, தனிமனித உரிமைகளை புகைப்டம், எழுத்து வழியாக நிலை நிறுத்துவதில் எனது கவனம் அதிகம். காட்டுப் பகுதியில் இரவு பயணம், வன உயிரினங்களை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/delhi-shooter-pro-caa.html", "date_download": "2020-11-26T01:56:45Z", "digest": "sha1:K5ORSLGIE3ATTNEPB42GG6S2O6T3XBOF", "length": 23011, "nlines": 180, "source_domain": "youturn.in", "title": "டெல்லி வன்முறையில் துப்பாக்கி ஏந்திய நபர் சிஏஏ ஆதரவாளரா ? - You Turn", "raw_content": "\nஏழைகளுக்கு உதவி செய்யும் அம்மா, மகள் என வைரலாகும் சீரியல் நடிகைகள் புகைப்படம்\nபிரதமர் மோடி இளம் வயதில் யோகா பயிற்சி செய்யும் வீடியோவா \nமழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ சென்னை இல்லை \nஜோ பைடன் அரசு பொறுப்பேற்கும் முன் ஸ்ரீருத்ர ஜபம் ஒலிக்கப்பட்டதா \nகனமழை பெய்து வெள்ளம் வரப் போவதாகப் பரவும் செயற்கைகோள் வீடியோ உண்மையா \nஆண்டவனும், அறநிலையத்துறையும் கண்டுகொள்ளாத அர்ச்சகரா \nமாமிசம் உண்பவர்களின் ஓட்டு தேவையில்லை என ஹெச்.ராஜா கூறினாரா \n8-ம் நூற்றாண்டு வராகா சிற்பத்தில் உலக உருண்டை வடிக்கப்பட்டதா \nசிதம்பரம் கோவிலில் நடராஜர் சிலையின் மீது மட்டும் மழை பெய்ததா \nபாஜகவினர் அமேசான் டெலிவரி பாயை சிறைப்பிடித்து ரகளை செய்ததாக கிண்டல் வதந்தி \nடெல்லி வன்முறையில் துப்பாக்கி ஏந்திய நபர் சிஏஏ ஆதரவாளரா \nடெல்லியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது சுடும் ��ிஏஏ ஆதரவு குண்டர். கபில் மிஸ்ராவின் கோபமூட்டும் பேச்சுக்கு பிறகே இப்படி நடந்துள்ளது.\nடெல்லியில் சிஏஏ எதிர்ப்பு மற்றும் ஆதரவு போராட்டங்களில் உருவான வன்முறை சம்பவத்தால் தலைநகரில் கலவரங்கள் உண்டாகின. குறிப்பாக, கலவரத்தின் போது ஆயுதம் இல்லாத போலீசை நோக்கி துப்பாக்கியை காண்பிக்கும் சிவப்பு நிற டிஷர்ட் அணிந்த நபரின் புகைப்படம் மற்றும் வீடியோ இந்திய அளவில் வைரலாகி வருகிறது. மேலும், தலைநகர் டெல்லி குறித்த பதற்றம் உருவாகி இருக்கிறது.\nஇதற்கிடையில், போலீசை நோக்கி மற்றும் வேலிக்கு அந்த பக்கம் நோக்கி துப்பாக்கியை காண்பிக்கும் நபர் ஒருபுறம் சிஏஏ ஆதரவு, ஆர்.எஸ்.எஸ், பிஜேபி என்றும், மறுபுறம் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர் என இருவேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அந்த நபர் பாரதிய ஜனதா கட்சியின் கபில் மிஸ்ரா அளித்த பேட்டியின் பொழுது அவருக்கு பின்னால் இருப்பதாகவும் ஒரு புகைப்படம் பரவி வருகிறது.\nடெல்லியின் ஜஃப்பார்பாத் பகுதியில் போலீசை நோக்கி துப்பாக்கியை காண்பித்து மிரட்டிய நபர் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களின் திசையில் இருந்து வந்ததாக களத்தில் இருந்த ஹிந்து செய்தியின் பத்திரிக்கையாளர் செளரபா திரிவேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ உடன் பதிவிட்டு உள்ளார். அந்த நபர் துப்பாக்கியால் எட்டு முறை சுட்டதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.\nவீடியோவில் சிவப்பு நிற டிஷர்ட் அணிந்த நபர் போலீசை நோக்கி வந்து மிரட்டும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. பின்னர் வேறொரு திசையில் துப்பாக்கியால் சுடும் காட்சிகளும், அங்கிருந்து பின்னோக்கி செல்வது உள்ளிட்டவையும் பதிவாகி இருக்கின்றன. எனினும், கலவரத்தில் இருப்பவர்கள் கையில் காவி நிறத்தில் இருப்பதை வைத்தும் சிஏஏ ஆதரவு கும்பல் என சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர். அது தொடர்பாக செளரபா திரிவேதி மற்றொரு ட்வீட் பதிவில் விளக்கம் அளித்து உள்ளார்.\n” ஜஃப்பார்பாத் பகுதியில் நடைபெற்ற வன்முறையின் போது எடுக்கப்பட்ட வீடியோவில் காவிக் கொடி காண்பிக்கப்பட்டுள்ளதாக சிலர் கூறி வருகிறார்கள். இந்த வழக்கில் அப்படி இல்லை. பின்பக்கத்தில் இருக்கும் ” காவி ” ஆனது கடைகளில் பாலுக்காக பயன்படுத்தப்படும் ஆரஞ்சு நிற பிளாஸ்டிக் ட��ரேக்கள். அதை பாதுகாப்பு கவசம் போன்று பயன்படுத்தி இருக்கிறார்கள் ” எனக் கூறி உள்ளார்.\nவீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கலவரத்தில் ஈடுபட்டவர்களின் கைகளில் ஆரஞ்சு, சிவப்பு நிறத்தில் பிளாஸ்டிக் ட்ரேக்கள் இருப்பதை வட்டமிட்டு காண்பித்து உள்ளோம்.\nமேலும், தி குய்ண்ட் இணையதளத்தைச் சேர்ந்த நிரூபர் ஐஸ்வர்யா எஸ் ஐயர் தன் ட்விட்டர் பக்கத்தில், ” ஜஃப்பார்பாத்-ல் இருந்து சிஏஏ எதிர்ப்பாளர்கள் ஒருபுறம் மற்றும் முஜிபூர் பகுதியில் இருந்து சிஏஏ ஆதரவு போராட்டக்காரர்கள் மறுபுறம் ” என வடகிழக்கு டெல்லியின் ஜஃப்பார்பாத்/முஜிபூர் இடையே வன்முறை மையப் பகுதியில் இருப்பதாகக் குறிப்பிட்டு உள்ளார்.\nபத்திரிக்கையாளர் திரிவேதி, ஜஃப்பார்பாத் பகுதியில் இருந்தவர்கள் கைகளில் பிளாஸ்டிக் ட்ரேக்களை வைத்திருந்ததாக கூறியது மற்றும் அவர் பதிவிட்ட வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ட்ரேக்கள் இருப்பது போலவே ஐஸ்வர்யா எஸ் ஐயர் வெளியிட்ட வீடியோவில் இருப்பவர்களும் ஆரஞ்சு, சிவப்பு நிற ட்ரேக்களை பாதுகாப்பு கவசம் போன்று வைத்துள்ளனர்.\nஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோவின் இறுதி காட்சியில் இருக்கும் போலீஸ் மற்றும் டெக்கான் க்ரோனிக்கல் உள்ளிட்ட செய்தி தளங்களில் வெளியான கலவரத்தின் போதும் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருக்கும் போலீஸ் மஞ்சள் நிறத்தில் டிஷர்ட், ஹெல்மெட் அணிந்து இருப்பதை காண முடிகிறது. கிடைத்த தகவலில் இருந்து கலவரத்தில் போலீஸ் நோக்கி துப்பாக்கியை காண்பித்த நபர் சிஏஏ எதிர்ப்பு போராட்ட களத்தில் இருந்து வந்துள்ளார் என அறிய முடிகிறது.\nபாஜக கபில் மிஸ்ரா :\nடெல்லி கலவரத்தில் போலீஸ் நோக்கி துப்பாக்கியை காண்பித்து மிரட்டிய நபர் டெல்லி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கபில் மிஸ்ரா உடன் இருப்பதாக வைரல் செய்யப்படும் புகைப்படம் பிப்ரவரி 24-ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான செய்தியில் இடம்பெற்று இருக்கிறது.\nஇரண்டு புகைப்படத்தில் இவர்களின் முகம், முடி உள்ளிட்டவையில் வேறுபாடுகள் இருப்பதை காணலாம். இருவரும் வெவ்வேறு ஆட்கள் என்பதையும் இதில் இருந்து அறிய முடிகிறது. மேலும், துப்பாக்கியை ஏந்திய நபர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் பெயர�� ஷாருக் என டெல்லி போலீசார் கூறியுள்ளதாக சில செய்தி ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. பிற விவரங்கள் தெரிய வந்த பிறகு விரிவாக இணைக்க உள்ளோம்.\nநமக்கு கிடைத்த தகவலில் இருந்து, டெல்லியில் போலீசை நோக்கி துப்பாக்கியை காண்பித்த நபர் டெல்லி பாஜகவின் கபில் மிஸ்ரா உடன் இருப்பதாக வைரல் செய்யும் புகைப்படம் தவறானவை. களத்தில் இருந்த பத்திரிக்கையாளர்கள் அளித்த தகவலின்படி அந்த நபர் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் திசையில் இருந்து வந்துள்ளார். அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nஏழைகளுக்கு உதவி செய்யும் அம்மா, மகள் என வைரலாகும் சீரியல் நடிகைகள் புகைப்படம்\nபிரதமர் மோடி இளம் வயதில் யோகா பயிற்சி செய்யும் வீடியோவா \nமருத்துவருக்கு படித்துவிட்டு யாசகம் பெற்ற திருநங்கைக்கு உதவிய காவல் ஆய்வாளர்| விரிவான தகவல்\nமுதன்முதலில் சுற்றுச்சூழல் அணியை உருவாக்கியது திமுகவா, நாம் தமிழர் கட்சியா \nஜோ பைடன் அரசு பொறுப்பேற்கும் முன் ஸ்ரீருத்ர ஜபம் ஒலிக்கப்பட்டதா \n40,000 கட்டணம் கூட கட்டமுடிலனா எப்படி டாக்டர் படிக்க முடியும்| சர்ச்சையாகும் துரைமுருகன் பேச்சு\nமடகாஸ்கர் கண்டுபிடித்த மூலிகை மருந்தில் WHO விஷம் கலக்க முயற்சியா \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \n“ட்ரோன் பாய்” பிரதாப் குறித்த பெரும்பாலான தகவல்கள் தவறானவை.. உடையும் பிம்பம் \n1989-ல் தேவிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா \nஏழைகளுக்கு உதவி செய்யும் அம்மா, மகள் என வைரலாகும் சீரியல் நடிகைகள் புகைப்படம்\nபிரதமர் மோடி இளம் வயதில் யோகா பயிற்சி செய்யும் வீடியோவா \nமழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ சென்ன�� இல்லை \nமருத்துவருக்கு படித்துவிட்டு யாசகம் பெற்ற திருநங்கைக்கு உதவிய காவல் ஆய்வாளர்| விரிவான தகவல்\nமுதன்முதலில் சுற்றுச்சூழல் அணியை உருவாக்கியது திமுகவா, நாம் தமிழர் கட்சியா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nபிரதமர் மோடி இளம் வயதில் யோகா பயிற்சி செய்யும் வீடியோவா \nமழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ சென்னை இல்லை \nமருத்துவருக்கு படித்துவிட்டு யாசகம் பெற்ற திருநங்கைக்கு உதவிய காவல் ஆய்வாளர்| விரிவான தகவல்\nமுதன்முதலில் சுற்றுச்சூழல் அணியை உருவாக்கியது திமுகவா, நாம் தமிழர் கட்சியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.geofumadas.com/-Digital-%E0%AE%9F%E0%AE%BF-terreno-ta-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-11-26T01:22:23Z", "digest": "sha1:UVWSPJRSUXJJEVISJMLOAAAX3UFPZNTF", "length": 18166, "nlines": 133, "source_domain": "ta.geofumadas.com", "title": "கூகிள் எர்த் - ஜியோஃபுமதாஸ் டிஜிட்டல் நிலப்பரப்பு மாதிரி", "raw_content": "\nGoogle Earth இல் டிஜிட்டல் நிலப்பரப்பு மாதிரி\nGoogle Earth இல் டிஜிட்டல் நிலப்பரப்பு மாதிரி\nமார்ச், 2009 google பூமி / வரைபடங்கள், இடவியல்பின்\nValery Hronusov kml2kml பயன்பாட்டின் உருவாக்கியவர் ஆவார், இன்று அவர் வெளியிட்டுள்ள ஆர்வத்தில் உள்ளது ஒரு குறிப்பு இதில் Google பரிந்துரைக்கிறோம், விசித்திரமாக ஆனால் உங்கள் பயன்பாடு என்னவென்றால் 1MB ஐ எடையிடாமல் விடாது.\nசில நேரம் முன்பு நான் இதை எப்படி செய்வது என்று பேசினேன் ஆட்டோகேட், மற்றும் மேலும் ContouringGE . டிஜிட்டல் நிலப்பரப்பு மாதிரியை உருவாக்குவது போன்ற எளிய விஷயங்களில் இந்த பயன்பாடு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.\nஇந்த ஏரி Yojoa, அங்கு நான் இந்த கோடை விடுமுறைக்கு போகிறேன் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இல், சாண்டா பார்பரா பாதுகாக்கப்பட்ட மலை விட்டு பின்னணி அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் ஒரு இடம்.\nKml2kml பதிவிறக்கத்திற்கு 15 வினாடிகள் ஆகும், மேலும் நிறுவல் மற்றொரு 15 ஐ எடுக்கும். சரி, இந்த பயன்பாட்டுடன் நீங்கள் இதை அதிகம் திருப்ப வேண்டிய அவசியமில்லை, பகுப்பாய்வுக் கருவிகளிலிருந்து \"3D மேற்பரப்பு\" விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து காண்பிக்கப்படும் பேனலில் உள்ள தரவை நிரப்ப வேண்டும். .\nஇந்த திரையில், GEterrain இல், முதல் திரையைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை எங்களுக்கு வழங்குகிறது.\nநீங்கள் கட்டம் அளவு கட்டமைக்க முடியும், இந்த வழக்கில் நான் ஒவ்வொரு அத்தியாயம் இருவரும் இருவரும் அட்சரேகை மற்றும் தீர்க்க வேண்டும்.\nகூகிள் எர்த் இருந்து பிடிப்பு பெற, \"தற்போதைய காட்சி கிடைக்கும்\" தேர்வு, எனினும் நீங்கள் தரவு கைமுறையாக நுழைய முடியும்.\nநாம் ஒரு செவ்வக வரி வண்ணச்சாயல் என்றால் அடுத்திருக்கும் பேனலில் நாம் வலை புள்ளிகள், நிழல் மாதிரி, பரப்புகளில், வரையறைகளை உருவாக்க குறிக்கிறது மற்றும்.\nமேலும் கீழே உள்ள kmz என உருவாக்கப்பட்ட கோப்பின் இலக்கு.\nமூன்றாவது குழுவில் அடுக்கு பெயர்கள் மற்றும் வண்ணங்களை நிரப்புதல் உள்ளன. இது கிரேஸ்கேலாக இருக்கலாம், மேலும் புள்ளி அளவுகள் அல்லது வரி தடிமன் ஆகியவற்றை வரையறுக்கலாம்.\nஅது அவ்வளவுதான். நீங்கள் ப்ளாட் பொத்தானை அழுத்தினால், கூகிள் எர்த் உள்ள அனைத்தையும் கொண்டு ஒரு கிமீஸ் கோப்பு உருவாக்கப்படுகிறது.\nவிளிம்பு கோடுகள், மேற்பரப்பு, புள்ளிகள், படம் நிலப்பரப்புடன் சரிசெய்யப்பட்டது. நம்பமுடியாதது. நிரப்புதல்களைக் காண கூகிள் எர்த் ஓப்பன்ஜிஎல் வடிவத்தில் காண்பிப்பது நல்லது.\nஇந்த விஷயத்தில் நான் நிலப்பரப்பு மாடலிங் மற்றும் கோடு கோடு தலைமுறை பற்றி மட்டுமே பேசினேன், ஆனால் இந்த பயன்பாடு பல நோக்கங்களுக்காக உதவுகிறது. Kml2kml நீங்கள் முடியும் பதிவிறக்க 7 நாட்களுக்கு சோதிக்க, நீங்கள் தைரியமாக இருந்தால் அதை வாங்க அது மட்டும் $ 9 செலவாகும்.\nஇந்த தயாரிப்பு நிறுத்தப்பட்டது. நீங்கள் பயன்படுத்தலாம் PlexEarth கூகிள் எர்த் டிஜிட்டல் மாதிரிகள் வேலை செய்ய.\nமார்ச், 2009 google பூமி / வரைபடங்கள், இடவியல்பின்\nமுந்தைய இடுகைகள்«முந்தைய இன்று காலை 9 மணிக்கு: காலை 7 மணிக்கு\nஅடுத்த படம் தரவு பரவல் கொள்கையில் புதிய சவால்கள்அடுத்த »\n10 பதில்கள் \"கூகிள் எர்த் டிஜிட்டல் நிலப்பரப்பு மாதிரி\"\nஅர் கீஸைப் பற்றி எனக்கு சில தகவல்களைத் தர முடியுமா\nநிலப்பரப்பு அடுக்கு மேல் மெனுவில் இருந்து செயல்படுத்தப்படுகிறது.\nஇங்கே அதே பிரச்சனை எனக்கு இருக்கிறது\nநான் அதை கிரிட் தரவரிசையில் பெற்ற���க்கொள்கிறேன்: தரவு ஏற்றப்படவில்லை\n இது Google Earth இல் அல்லது kml2kml சாளரத்தில் உள்ளதா\nநீங்கள் கட்டடங்களைப் பெற முடியுமா என்றால் அந்த நிலப்பகுதியில் ஆர்வமா\nஅப்படியானால், நான் அதை பதிவிறக்க முயற்சி செய்கிறேன்.\nடிசம்பர், 18 ஆம் தேதி\nநீங்கள் குறிப்பிடுவது என்னவென்றால், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதையும், ஏற்கனவே உள்ள ஒன்று அல்லது கூகுள் எர்த் ஒன்றை உருவாக்க விரும்பும் ஒரு கோப்பை\nடிசம்பர், 18 ஆம் தேதி\nசோதனை பதிப்பில் உள்ள ஒரு 3 கோப்புக்கான வளைவு வளைவை எப்படி பிரித்தெடுக்கலாம்.\nகூர்மையானது: இது Google Earth இன் இலவச பதிப்பில் வேலை செய்கிறது.\nஇங்கே: நீங்கள் நிலப்பரப்பு அடுக்குகளை செயல்படுத்தாததால், அது இடது குழுவில் கடைசி ஒன்றாகும்.\nம்ம்ம், நான் ஏன் அதைப் பெறுகிறேன் என்று உங்களுக்குத் தெரியாது, தரவு ஏற்றப்படவில்லை… என்னால் அதை ஏற்ற முடியாது, தற்போதைய பார்வையைப் பெறுகிறேன், எதுவும் என்னிடம் சொல்லவில்லை… தரவு ஏற்றப்படவில்லை… .. உங்களுக்கு ஏன் தெரியாது\nஏய், கூகிள் எர்த் பதிப்பு என்று நான் இந்த பயன்பாட்டை பயன்படுத்த முடியும்.\nஇலவசம் அல்லது சில பணம் ...\nகூகிள் எர்த்ஸிற்கான சுவாரஸ்யமான கூற்று, கூகிள் அதை அதிகாரப்பூர்வமாக கூறிவிட்டால், அது விலையுயர்ந்ததாக இருக்க வேண்டும் எனில், = /\nஒரு பதிலை விடுங்கள் பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது.\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஅனைத்து படிப்புகளும்ArcGIS படிப்புகள்பிஐஎம் கட்டிடக்கலை படிப்புகள்சிவில் படிப்புகள் 3Dபிஐஎம் எலக்ட்ரோ மெக்கானிக்ஸ் படிப்புகள்பிஐஎம் கட்டமைப்புகள் படிப்புகள்ETABS படிப்புகள்படிப்புகள் மீளவும்QGIS படிப்புகள்\n#BIM - BIM முறையின் முழுமையான படிப்பு\nஇந்த மேம்பட்ட பாடத்திட்டத்தில், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களில் பிஐஎம் முறையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை படிப்படியாகக் காட்டுகிறேன். தொகுதிகள் உட்பட ...\n#BIM - ஆட்டோடெஸ்க் ரிவிட் பாடநெறி - எளிதானது\nஒரு நிபுணர் ஒரு வீட்டை உருவாக்குவதைப் பார்ப்பது போல் எளிதானது - படிப்படியாக விளக்கப்பட்ட படிப்படியாக ஆட்டோடெஸ்க் ரிவிட் கற்றுக்கொள்ளுங்கள் ....\n#BIM - ஆட்டோடெஸ்க் ரோபோ கட்டமைப்பைப் பயன்படுத்தி கட்டமைப்பு வடிவமைப்பு பாடநெறி\nகான்கிரீட் மற்றும் எஃகு கட்டமைப்புகளின் மாடலிங், கணக்கீடு மற்றும் வடிவமைப்பிற்கான ரோபோ கட்டமைப்பு பகுப்பாய்வைப் பயன்படுத்துவதற்கான முழுமையான வழிகாட்டி ...\nஇந்த தளத்தின் உண்மையான நேர போக்குவரத்து\nதானியங்கி LOD2 கட்டிடம் பிரித்தெடுத்தல்\nஐபோன் 12 ப்ரோவில் உள்ள லிடார் ஸ்கேனர் எவ்வாறு செயல்படுகிறது\nஆர்க்மேப்பின் முடிவு எல்லாவற்றிற்கும் நன்றி\nGOES vs POES செயற்கைக்கோள்கள்\nபதிப்புரிமை © 2020 நீங்கள் egeomates\n3D சிவில் சிறப்பு - பின்னர் பார்க்கவும்\n32 மணிநேர வீடியோ - 100% ஆன்லைனில்\nArcGIS Pro ஐ கற்றுக்கொள்ளுங்கள் - எளிதானது\nஉங்கள் மொழியில் - 100% ஆன்லைனில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/online-purchase-of-wine-in-tasmac", "date_download": "2020-11-26T02:06:11Z", "digest": "sha1:ESOPCJBPFPDX3VAVNC6POR2QBZEV5DNB", "length": 9902, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆன்லைனில் பணம் செலுத்தி மது வாங்கும் திட்டம் …. அசத்தும் டாஸ்மாக் !!", "raw_content": "\nஆன்லைனில் பணம் செலுத்தி மது வாங்கும் திட்டம் …. அசத்தும் டாஸ்மாக் \nதமிழ்நாடு டாஸ்மாக்' நிறுவனம், 'மொபைல் ஆப்' வாயிலாக, மது வகைகளுக்கு, பணம் செலுத்தும் வசதியை துவக்கி உள்ளது. இத்திட்டம் குடிமகன்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nதமிழக அரசின், டாஸ்மாக் மது கடைகளில், சுகாதார சீர்கேடு, அதிக கூட்டம் இருப்பதால், தனிமை விரும்பிகள், மது வாங்க சிரமப்படுகின்றனர். இதனைப் போக்கும் வகையில் வணிக வளாகங்களில், நவீன மது கடைகளை, டாஸ்மாக் நிறுவனம் தொடங்கியுள்ளது..\nஅவை, ஏதோ ஒரு மூலையில் இருப்பதாலும், அங்கும், விரும்பிய மது கிடைக்காததாலும், குடிமகன்களின் சிரமம் தீர்ந்தபாடில்லை. அதனால், எந்த இடத்தில் இருந்தும், விரும்பிய மது வகைகளை,ஆர்டர் செய்ய, 'மொபைல் ஆப்' சேவையை, டாஸ்மாக் துவக்கியுள்ளது.\nடாஸ்மாக்கின் இந்த சேவையை பெறுவது எப்படி என்றும் இந்நிறுவனம் தகவல்களை வெளியிட்டுள்ளது.\nமொபைல் போனில், 'கூகுள், பிளே ஸ்டோர்' பகுதியில் இருந்து, 'எச்.ஐ.பி.பி.ஏ.ஆர்.,' என்ற ஆப்பை, பதிவிறக்கம் செய்ய வேண்டும்\nபின், மொபைல் போன் எண், 'இ - மெயில்' முகவரி பதிவிட வேண்டும்; வாடிக்கையாளர் பெயர், பாலினம், பிறந்த தேதி குறிப்பிட வேண்டும்.\nவிரும்பிய ரகசிய எண்ணை பதிவிட வேண்டும்.\nஆதார்' உட்பட அதில் கேட்கப்படும் அடையாள அட்ட�� எண்ணை குறிப்பிட வேண்டும்.\nஆட் மணி' என்ற பகுதியில், விரும்பிய பணத்தை, 'லோட்' செய்ய வேண்டும். பின், 'குயிக் பே' என்ற பகுதியில், மது வகைக்கு பணம் செலுத்தலாம்.\nஅந்த பணி முடிந்தும், 'கியுஆர் கோடு' வரும். அதை, ஊழியரிடம் காட்டினால், அவர் தன்னிடம் உள்ள மொபைல் போனில், அதை, 'ஸ்கேன்' செய்த பின், மது வகைகளை தருவார்.\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\nநிவர் புயல்: சென்னை மக்களுக்கு ஓடோடி உதவி செய்ய மதுரைக்காரங்க கிளம்பிட்டாங்க..\nநிவர் புயல் எப்போது கரையை கடக்கும்... பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய தகவல்..\nநாளையும் பொது விடுமுறை அறிவித்தது தமிழக அரசு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதா���ாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=625346", "date_download": "2020-11-26T01:10:43Z", "digest": "sha1:PSZE4SXVZ324ZXQAVRR3UCTWNI3UQFQG", "length": 7951, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "சீலிடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு பராமரிப்பு அனுமதி உள்பட எந்த ஒரு நிவாரணமும் வழங்க கூடாது: நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசீலிடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு பராமரிப்பு அனுமதி உள்பட எந்த ஒரு நிவாரணமும் வழங்க கூடாது: நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு\nடெல்லி: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்தது. சீலிடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு பராமரிப்பு அனுமதி உள்பட எந்த ஒரு நிவாரணமும் வழங்க கூடாது. ஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் பதில் மனுவில் தெரிவித்துள்ளது.\nசீலிடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு அனுமதி தமிழக அரசு\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 148 ஏரிகள் நிரம்பியது\nதீவிர புயலாக மாறியுள்ள நிவர் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும்: வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்\nஅதி தீவிர புயலாக இருந்த நிவர் புயல், தீவிர புயலாக வலுவிழந்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபுதுச்சேரிக்கு அருகே 3 மணி நேரத்தில் புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் இரவு 10.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கும்: வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன்\nஇன்னும் 1 மணி நேரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கும் நிவர் புயல்\nஆதரவற்றோருக்கு உதவிய சென்னை காவலர்களுக்கு முதல்வர் பாராட்டு\n10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்\nகரையை நோக்கி வேகமாக நெருங்கி வரும் நிவர்\nகுரூப்-2 பணியிடங்களுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு ஒத்திவைப்பு\nபுதுச்சேரிக்கும் - மாமல்லபுரத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கும் என அறிவிப்பு\n'தொடர் கனமழையால் செம்���ரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 7000 கன அடி நீர் திறப்பு' - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nநிவர் புயல் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை விடுமுறை\nமரக்காணம் அருகே கரையை கடக்கும் நிவர்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626534", "date_download": "2020-11-26T01:41:56Z", "digest": "sha1:MXOGEDJGQXGM7XCXQ7REGONF3MFURGHD", "length": 8300, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "நீட் தேர்வு அச்சத்தால் இதுவரை தமிழகத்தில் 13 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்: மு.க ஸ்டாலின் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nநீட் தேர்வு அச்சத்தால் இதுவரை தமிழகத்தில் 13 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்: மு.க ஸ்டாலின்\nசென்னை: நீட் தேர்வு அச்சத்தால் இதுவரை தமிழகத்தில் 13 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மரபுகளை மீறி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த ஆளுநர் இதில் தாமதிக்க வேண்டிய அவசியம் என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏழு தமிழர்கள் விடுதலை குறித்து ஆளுநர் என்ன முடிவு எடுத்து இருக்கிறார் என்றும் அவர் வினவியுள்ளார். மசோதா நிறைவேறி நடைமுறைக்கு வந்தால் தான் 300 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி கிடைக்கும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\nநீட் தேர்வு அச்சம் 13 மாணவர்கள் தற்கொலை மு.க ஸ்டாலின்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும�� நீரின் அளவு வினாடிக்கு 5,000 கனஅடியாக குறைப்பு\nநவம்பர்-26: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84.64-க்கும், டீசல் விலை ரூ.76.88-க்கும் விற்பனை\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 148 ஏரிகள் நிரம்பியது\nதீவிர புயலாக மாறியுள்ள நிவர் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும்: வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்\nஅதி தீவிர புயலாக இருந்த நிவர் புயல், தீவிர புயலாக வலுவிழந்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபுதுச்சேரிக்கு அருகே 3 மணி நேரத்தில் புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் இரவு 10.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கும்: வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன்\nஇன்னும் 1 மணி நேரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கும் நிவர் புயல்\nஆதரவற்றோருக்கு உதவிய சென்னை காவலர்களுக்கு முதல்வர் பாராட்டு\n10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்\nகரையை நோக்கி வேகமாக நெருங்கி வரும் நிவர்\nகுரூப்-2 பணியிடங்களுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு ஒத்திவைப்பு\nபுதுச்சேரிக்கும் - மாமல்லபுரத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கும் என அறிவிப்பு\n'தொடர் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 7000 கன அடி நீர் திறப்பு' - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4", "date_download": "2020-11-26T01:48:55Z", "digest": "sha1:UB3OSWOTHZGXPLBSIYH4VCOWC6LSVYJE", "length": 18013, "nlines": 329, "source_domain": "www.namkural.com", "title": "ஊட்டச்சத்து - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநெருப்பினால் உண்டான காயத்திற்கு மருந்து\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநெருப்பினால் உண்டான காயத்திற்கு மருந்து\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nபொடுகை போக்க சில இயற்கை வழிகள்\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nமழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nஉங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியை ஒழுங்கமைப்பது...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nமதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nஇன்றைய சூழ்நிலையில், உணவு சீர்குலைவினால�� பல இளம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு...\nஉடற்பயிற்சி செய்பவர்களுக்கான தண்ணீரின் தேவை\nநமது உடலுக்கு மிக முக்கியமான முதன்மையான ஊட்டச்சத்து - அஃது தண்ணீர் என்றால் மிகை...\nசரும நிறத்தை அதிகரிக்க இயற்கை முறைகள்\nஅழகான மற்றும் பளிச்சென்ற சருமம் பெற இன்று பல விதமான பொருட்கள் சந்தையில் விற்கப்படுகின்றன.\nகருப்பு சப்போட்டாவின் 11 அற்புத நன்மைகள்\nகருப்பு சப்போட்டா என்றால் என்ன\nபயோட்டின் சத்துள்ள சில உணவுப்பொருட்கள்\nபயோட்டின் நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும்.\nஆரோக்கியமான உணவு - ஆரோக்கியமற்ற உணவு\nஎன்ன பொதுவான தவறுகள் ஆரோக்கியமான உணவை ஆரோக்கியமற்ற ஒன்றாக மாற்றுகின்றன\nஊட்டச்சத்துகளை பற்றிய ஒரு அறிமுகம்\nஆரோக்கியமாக வாழ சில குறிப்புகள்\nஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்.\nஇமைத் தொய்வு அல்லது இமை இறக்கம்\nஇமைத் தொய்வு அல்லது இமை இறக்கம் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்.\nதினமும் என்ன சிற்றுண்டி செய்வது என்ற கேள்வி எல்லா குடும்ப தலைவிக்கும் உண்டு. அந்த...\nஊட்டச்சத்து நிபுணர்கள் 13 வகையான அத்தியாவசிய வைட்டமின்களை கொண்ட சமச்சீர் உணவை எடுத்துக்...\nகர்ப்ப காலத்தில் விளாம் பழம் சாப்பிடுவது நல்லதா \nகோடை காலத்தில் மக்களை பாதிக்கும் பல்வேறு பாதிப்புகளை குணமாக்குவதில் விளாம் பழம்...\nகான்கார்ட் திராட்சைகளின் 7 ஆரோக்கிய நன்மைகள்\nகான்கார்ட் திராட்சை முதன்முதலில் 170 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் மாசசூசெட்ஸில்...\nமதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள 6 வித்தியாசங்கள்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nதினசரி அருந்தும் தேநீரில் சேர்த்துக் கொள்ள வேண்டிய 16 ஆரோக்கிய...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nநெருப்பினால் உண்டான காயத்திற்கு மருந்து\nவீட்டில் இருக்கும் பொருட்கள் கொன்டே நெருப்பு காயத்தை ஆற்றவும், விரைவான நிவாரணத்திற்கும்...\n உறவுகளில் நீங்கள் எதிர்கொள்ளும் 5 பிரச்சனைகள்\nஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஆட்சி செய்யும் கிரகத்திற்கு ஏற்றவாறு அவர்களை சிந்தனைத்...\nசெடிகளுக்கும் மரங்களுக்குமான வாஸ்து குறிப்புகள்\nஒரு செடி என்பது இனிமையான சூழலை வழங்குகிறது. மேலும் ஒரு செடியைப் பார்ப்பதால் மனதிற்கு...\nபேலியோ டயட் - நல்லதா\nபேலியோ டயட் என்றால் என்ன \nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு...\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு உண்டு . ஆச்சர்யமாக உள்ளதா\nசிவ தாண்டவ ஸ்தோத்திர பாடலுக்கு பின்னால் இருக்கும் கதையைக் குறித்து இப்போது காண்போம்.\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nவயது முதிர்வு என்பது இயற்கை. எல்லோருமே ஒரு நாள் வயது முதிர்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும்....\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஎளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டில் எப்படி கொண்டாடலாம் என்பதை தெரிந்து...\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nபொதுவாக தலை முடி சேதமடைவதை சில குறிப்புகள் நமக்கு உணர்த்தும். இவற்றுள் முக்கியமான...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nமழை காலத்திற்கு ஏற்ற உணவுப்பொருட்கள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/I-have-slept-with-more-than-3-women-in-a-day-Famous-singer-reveals-his-manhood-appeal-13159", "date_download": "2020-11-26T01:45:07Z", "digest": "sha1:RCKFTXNYMNC7ECL63HMJNO7UCQV76UWE", "length": 8596, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "இதுவரை 3000 பெண்களுடன் படுக்கையில் இருந்த பாடகர்..! 9 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ரகசியம்! - Times Tamil News", "raw_content": "\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமுறை… எடப்பாடி பழனிசாமி முன்கூட்டியே அறிவிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்டாலின். பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\nஇதுவரை 3000 பெண்களுடன் படுக்கையில் இருந்த பாடகர்.. 9 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ரகசியம்\nபிரபல பாடகர் ஒருவர் இதுவரை 3,000 பெண்களுடன் படுக்கை அறையை பகிர்ந்து ஆக கூறியுள்ளது இசையுலகில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிட்டன் நாட்டில் தலைநகரான லண்டனில் மிக் ஹக்னாஸ் என்ற பிரபல பாடகரும் பாடலாசிரியரும் வசித்து வருகிறார். இவருடைய வயது 59. 80 மற்றும் 90-களில் இசையுலகில் மாபெரும் புகழை அடைந்தார். 2010-ஆம் ஆண்டில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த போது இதுவரை தாம் 3 ஆயிரம் பெண்களுடன் படுக்கையை பகிர்ந்துள்ளதாக கூறப்பட்டது. இந்த கருத்தானது அப்போது இசையுலகில் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் நாளொன்றுக்கு அவர் 3 பெண்களுடன் படுக்கையைப் பகிர்வார் என்றும் கூறப்பட்டது.\nஇத்தகைய கருத்துகளுக்கு அவர் என்றும் மறுப்பு தெரிவித்தது இல்லை. ஆனால் சமீபத்தில் தான் எவ்வளவு பெண்களுடன் உடலுறவு கொண்டேன் என்பது குறித்த கணக்கு தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். ஆனால் இரவு விடுதிகளுக்கு சென்று அலைந்து உல்லாசம் அனுபவித்த பிறகு, மறுநாள் அதிகாலையில் தான் குடியிருப்புக்கு திரும்புவதாக வெளிவந்த செய்தி உண்மையானது என்றும் கூறியுள்ளார்.\n80 மற்றும் 90-களில் மிகவும் புகழ்பெற்ற நடிகைகளான கேத்தரின் ஜோன்ஸ், ஹெலன் கிறிஸ்டென்சன், உள்ரிகா ஜான்சன் ஆகியோருடன் இணைத்து பேசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்டாலின். பேரிடரில் இருந்து மக்களைக் கா���்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkadal.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-11-26T00:49:36Z", "digest": "sha1:HWCUUWV32MFBEOD72GW2HPFRVNFU3JTD", "length": 8207, "nlines": 74, "source_domain": "www.tamilkadal.com", "title": "நீரின் பயன்பாடு – கற்றது கையளவு கல்லாதது உலகளவு", "raw_content": "\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nஆன்மீக கதைகள்,சித்தர் பாடல்கள்,தமிழ் கம்ப்யூட்டர்\nநம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களிலும் நீர்த்துவம் உள்ளது. செல்களின் செயல் பாட்டிற்க்கு நீர்த்துவ பொருட்கள் மிகவும் அவசியமான ஒன்று.\nஉண்ணும் உணவை கரைத்து உடலுக்கு தேவையான சக்தியைப் பெற உள்ளுறிஞ்சல் முறை நடைபெற வேண்டும். உள்ளுறிஞ்சல் நடைபெற நீர்த்துவம் மிகவும் அவசியம்.\nஉடல் ஆரோகியத்திற்க்கு இரத்ததில் அமில காரத் தன்மை சமநிலையில் இருத்தல் வேண்டும். இச்சமநிலையை பராமரிக்க நீர் அவசியம்.\nஉடலில் உள்ள கழிவுகள் சரியாக வெளியேற்ற நீர் மிகவும் அவசியமான ஒன்று.\nஇருநூறு நாட்களுக்கு மேல் உண்ணாமல் விரதம் இருக்கலாம் ஆனால் ஒரு வராத்திற்கு மேல் நீர் இல்லாமல் வாழமுடியாது.\nநம் உண்ணும் உணவில் சத்துப்பொருட்கள் வளர்சிதை மாற்றம் அடைந்து, சத்து பொருட்கள் உறிஞ்சப்பட்டு இரத்ததில் கலந்து உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் எடுத்து செல்லப்படுகின்றன. இந்த செயல் நடைபெற நீர்த்துவம் மிகவும் அவசியமான ஒன்று.\nஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் நாற்பது லிட்டர் நீர் உள்ளது. இவற்றில்……\nசெல்லிடை திரவமாக இருபத்தெட்டு லிட்டரும்.வெளிச் செல்திரவமாக பன்னிரண்டு லிட்டரும் வெளிச் செல்திரவத்தில் திசுவிடைப் பகுதியில் பத்து லிட்டரும் பிளாஸ்மா எனப்படும் தாதுவில் இரண்டு லிட்டரும் உள்ளது. நீருக்கு என்று ஒரு தனிப்பட்ட குணம் கிடையாது நிலத்திற்கு ஏற்ப நீரின் குணம் மாறுபடும்.\nபாரின் குணமே வேரு —– தேரையர்\nநமது சித்தர்கள் நிலத்தின் தன்மையை அறிந்து நீரினை பலவாறு வகைபடுத்தி உள்ளனர். நீரின் தன்மைகள் அடுத்த பதிவில்.\nஎங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nதமிழ் கடல் YouTube செனல்\nஎங்களுடைய ஆங்கில வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்\nஎங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்\nவணிக இணைய தளம் PinePad YouTube செனல்\nதமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..\nகீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்\nதமிழ் கடல் முகநூல் பக்கம்\nநீரின் பயன்பாடு - சித்தர்கள்\nநான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்\nஇந்த வீடியோவ பருங்க செய்யற வேலைய திறைமையோடு செய்யதா வெற்றி நிசச்சம்\nஉங்களுடைய முதல் ஜாவா ப்ரோகிராம் பகுதி 6 தொடர்ச்சி – Your first Java program in Tamil – part6\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvikural.net/2015/06/sslc-previous-year-history-question-bank.html", "date_download": "2020-11-26T01:13:21Z", "digest": "sha1:5VXOILQUAOIVARPUCJF3DH3HG4RR2THG", "length": 11903, "nlines": 389, "source_domain": "www.kalvikural.net", "title": "SSLC PREVIOUS YEAR HISTORY QUESTION BANK- - IIT_JEE_GATE_TRB_TET_TNPSC STUDY MATERIALS _MODEL QUESTION PAPERS", "raw_content": "\nTNPSC EXAM PREPARATION | இந்திய குடிமையியல் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை :\nஇந்திய குடிமையியல் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை : மாணவர்களின் நலன்...\nTNPSC EXAM PREPARATION | இந்திய வரலாறு 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை :\nஇந்திய வரலாறு 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை : மாணவர்களின் நலன் கருதி ...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் (அரசு பணி ) விண்ணப்பிக்க கடைசி தேதி 28.11.2020 :\nஒற்றை பெண் குழந்தைக்கு உதவித்தொகை:\nஒற்றை பெண் குழந்தைக்கு உதவித்தொகை ஒற்றை பெண் குழந்தைக்கு உதவித்தொகை CLICK HERE ஒற்றை பெண் குழந்தைக்கு உதவித்தொகை\nB. Lit முடித்து நடுநிலைப்பள���ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற பிறகு MA, BEd முடித்து இரண்டு ஊக்க ஊதியம் பெற்ற பிறகு அது தவறு என்று வட்டாரக் கல்வி அலுவலர் மூலம் தணிக்கை தடை கடிதம் பெற்றுள்ளவர்களுக்கு கீழ்கண்ட Judgement பயன்படும்.\nதகவல் திரு - சா . ஜான்சன் , தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் , திருச்செந்தூர் கல்வி மாவட்டம் . B. Lit முடித்து நடுநிலைப்பள...\nFlash News: பள்ளி மாணவர்களுக்கு - வெளியான புதிய அறிவிப்பு.\nதனியார் பள்ளிகளில் குலுக்கல் முறையில் நடைபெற்ற தேர்வு விவரங்கள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரண...\nகுருப்பெயர்ச்சி பலன்கள்: 15-11-2020 முதல் 13-11-2021 வரை - குரு பார்க்கக் கோடி நன்மை :\nஅனைவராலும் எதிர்பார்க்கப்படும் கிரகப்பெயர்ச்சிகளில், குருப்பெயர்ச்சி மிக முக்கியமான ஒன்றாகும். ‘நவக்கிரகங்களில் சுப கிரகம்’ என்று வர்ணிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=JSA_Neswsletter_2001.09_(8.1)&direction=prev&oldid=350526", "date_download": "2020-11-26T02:00:25Z", "digest": "sha1:23WP3FMOKLSROURO7XXQOB4TYOT3CHAG", "length": 3247, "nlines": 47, "source_domain": "www.noolaham.org", "title": "JSA Neswsletter 2001.09 (8.1) - நூலகம்", "raw_content": "\nMeuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:26, 4 அக்டோபர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (\"{{இதழ் | நூலக எண்=39756| வெளி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nJSA Neswsletter 2001.09 (8.1) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,649] இதழ்கள் [12,449] பத்திரிகைகள் [49,373] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,001] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2001 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2011/11/2.html", "date_download": "2020-11-26T02:01:27Z", "digest": "sha1:ATKYVGAI33QHC6IZN3JFPMVPOC2RYJ5O", "length": 3767, "nlines": 120, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : சவால் போட்டிக் கதைகள் விமர்சனம்: பகுதி: 2", "raw_content": "\nசவால் போட்டிக் கதைகள் விமர்சனம்: பகுதி: 2\nஇரண்டாம் மற்றும் இறுதிக் கட்ட விமர்சனங்களுக்கு..\nகீழே உள்ள தளத்திற்குச் செல்லவும்.\nபோட்டி முடிவுகள் அறிவித்தபடி இன்று இரவுக்குள் வெளியாகும்.\nLabels: சவால் சிறுகதைப் போட்டி-2011\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nசன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்தி\nசவால் சிறுகதைப் போட்டி 2011 - முடிவுகள்\nசவால் போட்டிக் கதைகள் விமர்சனம்: பகுதி: 2\nசவால் போட்டிக் கதைகள் - விமர்சனம்: பகுதி-1\nசவால் சிறுகதைப் போட்டி - மகிழ்ச்சியும் நெகிழ்ச்சிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2019/12/blog-post_15.html", "date_download": "2020-11-26T02:00:24Z", "digest": "sha1:DRUT55PMYG7U5DCCG65RUSQ53RKXDN3H", "length": 4993, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரஞ்சித் சொய்சாவின் இடத்துக்கு வருன பிரியந்த - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரஞ்சித் சொய்சாவின் இடத்துக்கு வருன பிரியந்த\nரஞ்சித் சொய்சாவின் இடத்துக்கு வருன பிரியந்த\nகாலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவின் இடத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வருன பிரியந்த தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nசிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரஞ்சித் சொய்சா கடந்த நான்காம் திகதி மரணமடைந்தார்.\nஇந்நிலையில், ரத்னபுர மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவுப் பட்டியலிலிருந்து வருன பிரியந்த தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீ���ைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasudar.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2020-11-26T00:26:37Z", "digest": "sha1:2BABT3RGKHWNELBUNE7K25INIWDONANC", "length": 10575, "nlines": 128, "source_domain": "dinasudar.com", "title": "காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் சேர்ப்பு | Dinasudar", "raw_content": "\nஏரியில் மூழ்கி 5 இளைஞர்கள் சாவு\nதமிழகத்தில் 1,534 பேருக்குக் கொரோனா\nகடலூரை தொட்டது நிவர் புயல்: பலத்த காற்றுடன் கனமழை\nஇன்று இரவு மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் -அமைச்சர் எச்சரிக்கை\nசிபிஐ விசாரணையில் இருந்து விலக்கு\n3 நாள் சிபிஐ காவல்\nஏரியில் மூழ்கி 5 இளைஞர்கள் சாவு\nகர்நாடகத்தில் கொரோனா இன்றும் குறைவு\n3 நாள் சிபிஐ காவல்\nசிபிஐ விசாரணையில் இருந்து விலக்கு\nHome விளையாட்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் சேர்ப்பு\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் சேர்ப்பு\n4 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் முதல்முறையாக பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இடம் பெறுகிறது.\n22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் வருகிற 2022-ம் ஆண்டில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. 4 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டியில் முதல்முறையாக பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இடம் பெறுகிறது. ஏற்கனவே 1998-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மட்டும் அரங்கேறியது. ஆனால் அதன் பிறகு நடந்த போட்டிகளில் கிரிக்கெட் நீக்கப்பட்டது. 2022-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டில் அறிமுகமாகும் பெண்கள் 20 ஓவர் போட்டிக்கான தகுதி சுற்று குறித்த விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.), காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனமும் இணைந்து நேற்று வெளியிட்டன.\nஇதன்படி 8 அணிகள் பங்கேற்கும் காமவெல்த் விளையாட்டு கிரிக்கெட் போட்டிக்கு, போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் அடுத்த ஆண்டு (2021) ஏப்ரல் 1-ந் தேதியில் 20 ஓவர் போட்டி தரவரிசையில் முன்னணியில் இருக்கும் மற்ற 6 அணிகள் நேரடியாக தகுதி பெறும். இந்த போட்டி எட்ஜ்பஸ்டனில் நடைபெறும். எஞ்சிய ஒரு அணி எது என்பதை நிர்ணயிப்பதற்கான தகுதி சுற்று போட்டி குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், 2022-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதிக்கு முன்னதாக தகுதி சுற்று போட்டி நடத்தப்படும் என்றும் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பெண்கள் கிரிக்கெட் அங்கம் வகிக்க இருப்பது குறித்து இந்திய பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கருத்து தெரிவிக்கையில், ‘காமன்வெல்த் விளையாட்டில் கிரிக்கெட் ஆட்டம் சேர்க்கப்பட்டு இருப்பது எல்லா வீராங்கனைகளுக்கு மட்டுமின்றி கிரிக்கெட்டுக்கும் மிகப்பெரிய விஷயமாகும். காமன்வெல்த் போட்டியில் நானும் பங்கேற்பேன் என்று நம்புகிறேன். தரமான மற்றும் சுவாரஸ்யம் நிறைந்த ஆட்டம் மூலம் இந்த போட்டி மிகவும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்’ என்றார்.\nகோலி ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர்கள் பரிந்துரை\nஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்\nஆஸி. தொடரை வென்று தந்தைக்கு அஞ்சலியாக செலுத்துவேன்: சிராஜ் சபதம்\nகர்நாடகத்தில் கொரோனா இன்றும் குறைவு\nஏரியில் மூழ்கி 5 இளைஞர்கள் சாவு\n3 நாள் சிபிஐ காவல்\nசிபிஐ விசாரணையில் இருந்து விலக்கு\nஅதிகாலையில் கரையை கடக்கும் நிவர்\nகர்நாடகத்தில் கொரோனா இன்றும் குறைவு\nஏரியில் மூழ்கி 5 இளைஞர்கள் சாவு\n3 நாள் சிபிஐ காவல்\nகொரோனா 5ம் கட்ட தளர்வு நவம்பர் 30 வரை நீட்டிப்பு\nஅமெரிக்காவில் நூற்றுக்கணக்கான மருத்துவமனைகளில் இணைய தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/211399?ref=home-top-popular", "date_download": "2020-11-26T01:15:54Z", "digest": "sha1:ZD2X6LYMAZYNTU2BJK3J2NHEBKZMFTEV", "length": 9271, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "பள்ளி மாணவியை சீரழித்து வேறொரு பெண்ணுடன் திருமணம்! DNA சோதனையில் காத்திருந்த உண்மை: நீதிமன்றம் தீர்ப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபள்ளி மாணவியை சீரழித்து வேறொரு பெண்ணுடன் திருமணம் DNA சோதனையில் காத்��ிருந்த உண்மை: நீதிமன்றம் தீர்ப்பு\nதமிழகத்தில் பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, அவரை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிய இளைஞன் டி.என்.ஏ பரிசோதனையில் சிக்கியதால், நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையைச் சேர்ந்தவர் மூக்கையா. இவருக்கு மாரிமுத்து(29) என்ற மகன் உள்ளார்.\nமெக்கானிக்கான மாரிமுத்து அதே பகுதியில் பிளஸ் 2 படிக்கும் மாணவியிடம் நட்பாக பழகி வந்துள்ளார். அதன் பின் அந்த பெண்ணை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.\nஇதனால் அந்த மாணவி கர்ப்பமானதால், இது குறித்து மாணவி மற்றும் அவரின் பெற்றோர் மாரிமுத்துவை திருமணம் செய்து கொள்ளும் படி கேட்டுள்ளனர்.\nஅதற்கு மறுத்த மாரிமுத்து அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மாணவியின் பெற்றோர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.\nஇதையடுத்து மாரிமுத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில் மாணவிக்கு கடந்த 11.1.2016-ல் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. அப்போது நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் குழந்தைக்கு டி.என்.எ பரிசோதனை செய்யப்பட்டது.\nஅப்போது மாரிமுத்து தான் தந்தை என்பது உறுதியானதால், இது தொடர்பான வழக்கு விசாரணையில், மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக மாரிமுத்திற்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-11-26T00:34:18Z", "digest": "sha1:NG5QJB7EG7ZW333AEFWK6NG7KQPH7O42", "length": 9481, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நண்டி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநண்டி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபிஜித் தமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநந்தி (பிஜி) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிட்டிலெவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவசுப்பிரமணியர் கோயில், பிஜி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநண்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநந்தி (நகரம்) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிஜி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரிபட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலம்பாசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇம்பா (நகரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசவுசவு (நகரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:பிஜி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவா (பிஜி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரொட்டுமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇம்பா மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇம்புவா மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்டவு மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநசினு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரா மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநமோசி மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைடாசிரி மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதைலிவு மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலவு மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலோமாய்விட்டி மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலூடோக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிஜி தேசியப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவுசோரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரெவா மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇம்பட்டிக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇம்பவு (தீவு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதகாந்துரோவ் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇம���பெங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிஜி டைம்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திரவுனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகம்பாரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயோரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோரோவோவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோரோ தீவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதவுவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கடோகா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிட்டிலெவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானுவாலெவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலெவுகா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇம்பா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலவுடோக்கா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநண்டி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடவுவா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெருவா மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுவாட்டா மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநண்டுரோங்கா நவோசா மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/17/central-govt-cut-interest-rate-for-gpf-to-7-99-percent-015285.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-26T02:08:31Z", "digest": "sha1:OPXDE3XWQDHV57DHELNCDABNUXL6ZBC5", "length": 24880, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜிபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு- மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி | Central Govt cut interest rate for GPF to 7.99 percent - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜிபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு- மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி\nஜிபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு- மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி\n12 hrs ago இந்திய உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக செயல்படுகிறது.. சீனா கடும் கண்டனம்..\n13 hrs ago பிட்காயின் 1 கோடி வரை அதிகரிக்கலாம்.. 600% வளர்ச்சி காணலாம்.. அதிரவைக்கும் கணிப்புகள்..\n14 hrs ago மாஸ் காட்டும் ஹெச்டிஎஃப்சி வங்கி.. 8 டிரில்லியனை தொட்ட சந்தை மூலதனம்..\n15 hrs ago அஞ்சல் அலுவலத்தில் உள்ள சூப்பரான திட்டம்.. SCSS எப்படி இணைவது.. யாருக்கெல்லாம் பொருந்தும்..\nAutomobiles செம்ம... ஆட்டோ, கார்கோ, சரக்கு வண்டி - அனைத்து ரகத்திலும் ஒமெகா சீகி மின்சார வாகனம் அறிமுகம்...\nNews கெட்ட ஆட்டம் போடும் வானிலை.. நிவருக்கு பின்பும் தீவிர காற்று.. அடுத்த 6 மணி நேரம் என்ன நடக்கும்\nLifestyle இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தலைவலி, முதுகுவலி, பல்வலி ஏற்பட வாய்ப்புள்ளதாம்...கவனமா இருங்க...\nMovies மலையாள பிரபல நடிகரின் க்யூட் ஃபேமிலி போட்டோ..அன்பை அள்ளித் தந்த ரசிகர்கள்\nSports ஸ்பெஷல் பீலிங்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் தமிழக வீரர்.. அந்த வைரல் ட்வீட்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்திற்கு வழங்கும் வட்டி விகிதத்தையும், இது தொடர்புடைய மற்ற திட்டங்களுக்கான வட்டி விகிதத்தையும் மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது.\nஅரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்திற்கு கடந்த மூன்று காலாண்டுகளாக வழங்கி வந்த 8 சதவிகித வட்டியை நடப்பு காலாண்டின் தொடக்கத்தில் 0.1 சதவிகிதம் குறைத்து 7.99 சதவிகிமாக வழங்க முடிவெடுத்துள்ளது.\nதனியார் நிறுவன ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதித் திட்டம் (EPF) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் (PPF) போலவே மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுவது பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் (General Providend Fund-GPF) ஆகும்.\nபொது வருங்கால வைப்பு நிதித்திட்டத்தில் (GPF) உறுப்பினராக வேண்டுமானால், 2003ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு அரசு ஊழியராக பணியில் சேர்ந்திருக்க வேண்டும் என்பது பொதுவான விதியாகும். அதே போல் இதில் உறுப்பினராக உள்ளவர்கள் அவசரத் தேவைக்கு இத்திட்டத்தில் இருந்து பணத்தை எடுக்கவேண்டும் என்றாலும் குறைந்தபட்சம் அவர் 10 ஆண்டுகளாவது பணியில் இருக்கவேண்டியது கட்டாயமாகும்.\nபொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்திற்கு, ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 6 சதவிகிதம் மட்டுமே பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. அரசின் பங்களிப்பும் 6 சதவிகிதம் மட்டுமே. மேலும், மற்ற பிஎஃப் திட்டங்களுக்கு வழங்கப்படுவது போலவே, ஜிபிஎஃப் (GPF) திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டி விகிதத்திற்கும் வருமான வரி விலக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nபத்திரமா வீட்டுக்கு போய் சேரணும்னா ஒழுங்க டோல் கேட்ல கேட்ட பணத்தை தாங்க- நிதின் கட்கரி\nபொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதமும் பிற பிஎஃப் திட்டங்களுக்கு அளிக்கும் வட்டி விகிதங்களைப் போன்றதே. ஜிபிஎஃப் திட்டத்திற்கு கடந்த மூன்று காலாண்டுகளாக சுமார் 8 சதவிகித வட்டி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பிபிஎஃப் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கி வந்த 8 சதவிகித வட்டியை நடப்பு ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.99 சதவிகிதமாக குறைத்தது. இதைத்தொடர்ந்து ஜிபிஎஃப் திட்டத்திற்கும் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில் ஜிபிஎஃப் திட்டத்திற்கு அளித்து வரும் வட்டி விகிதத்தையும் 0.1 சதவிகிதம் குறைத்து 7.99 சதவிகிதமாக வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.\nஇந்த வட்டி குறைப்பு என்பது அனைத்து மத்திய அரசு ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினரின் வருங்கால வைப்பு நிதி, ராணுவ வீரர்களின் வருங்கால வைப்பு நிதி, ஆயுதப்படை பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி என பத்துக்கும் மேற்பட்ட வருங்கால வைப்பு நிதித் திட்டங்களுக்கும் பொருந்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜிபிஎப் மீதான வட்டி விகிதத்தினை 8% வரை உயர்த்தி மத்திய அரசு அதிரடி..\nஜிபிஎப் பணத்தை திரும்பப் பெற புதிய விதிகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்..\n46 வருடங்களில் இல்லாத அளவுக்கு PPF வட்டி சரியலாம்\nPPF என்ன, எப்படி, எவ்வளவு என A to Z விவரங்கள், PPF திட்டத்தில் கோடிஸ்வரன் ஆகணுமா..\nதினம் 10 ரூபாய் முதலீடு செய்து மாதம் 30,000 ரூபாய் பென்ஷன் பெறுவது எப்படி\nதொழிலாளர் ஓய்வு கால வைப்புத் திட்டத்தில் வாரி வழங்கப்படும் சலுகைகள்.\nதீபாவளியின் போது முதலீட்டை தொடங்கி 25 வருடத்தில் கோடீஸ்வரன் ஆவது எப்படி வருமான வரி விலக்கு உண்டு\nபிபிஎப், என்எஸ்சி சிறு சேமிப்பு திட்டங்கள் வட்டி விகிதத்தினை 0.40% வரை உயர்த்தி மத்திய அரசு அதரடி\nபிபிஎப் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா\nஉங்களை ஆச்சரியப்பட வைக்கும் பிபிஎப் திட்டத்தின் 5 நண்மைகள்\nநீண்ட கால முதலீடுகள் மூலம் திடீர் பணம் தேவையைப் பூர்த்திச் செய்யும் சூப்பரான வழிகள்..\nஉங்கள் பிபிஎப் கணக்கை டிரான்ஸ்ஃபர் செய்வது எப்படி\nமிதானி நிறுவனத்தில் 10% பங்குகளை விற்கும் திட்டத்தில் மத்திய அரசு..\nதூள்கிளப்பும் ரிலையன்ஸ் பங்குகள்.. முகேஷ் அம்பானி ஹேப்பியோ ஹேப்பி..\nடெலிகாம் கட்டண உயர்வு அவசியம், இல்லைன்னா அவ்வளவுதான் : ஏர்டெல் சுனில் மிட்டல்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/afectos?hl=ta", "date_download": "2020-11-26T01:48:52Z", "digest": "sha1:ZJTRCLOUZVNG7XFXW32EGDNWEYSPR37J", "length": 7187, "nlines": 86, "source_domain": "tradukka.com", "title": "Definitions: afectos (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttncinema.com/sillu-karupatti-movie-won-award-in-japans-osaka-film-fest/", "date_download": "2020-11-26T02:15:47Z", "digest": "sha1:APTG7CXK6GPZZLEW7T4YZANPGMQ4S6U2", "length": 27001, "nlines": 257, "source_domain": "ttncinema.com", "title": "ஜப்பான் நாட்டு திரைப்பட விழாவில் திரையிடத் தேர்தெடுக்கப்பட்ட 'சில்லுக்கருப்பட்டி' திரைப்படம்! - TTN Cinema", "raw_content": "\nஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் \nசினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .\n பேக் டு பேக் பர்த்டே ஸ்பெஷல்\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிறந்தநாளை முன்னீட்டு அவர் மலையாளத்தில் நடிக்கும் நிழல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nசீக்ரெட்டாக செகண்ட் மேரேஜ் முடித்த பிரபுதேவா\nநடிகர் பிரபுதேவா தனது இரண்டாவது திருமணத்தை ரகசியமாக செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குரூப் டான்சராக சினிமாவில் வாழ்க்கையை தொடங்கிய...\nபாலிவுட்டில் உருவாகியுள்ள புதிய ட்ரெண்ட்… பங்குபெறும் இயக்குனர்கள்\nசோசியல் மீடியாக்களில் ஒவ்வொரு சீசனுக்கு ஒரு ட்ரெண்ட் உருவாகி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே க்ரீன் இந்தியா சேலஞ்ச் திரைத்துறையினர் இடையே மிகவும் வைரலாக மாறியது. அதேபோன்று தற்போது பாலிவுட்...\nமகளிர் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் நடிக்கும் டாப்ஸி\nநடிகை டாப்ஸி பன்னு ரஷ்மி ராக்கெட் என்ற படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து 'ஷபாஷ் மிது' என்ற தலைப்பில் உருவாகும் இந்திய கிரிக்கெட்...\nவலிமை படப் பிடிப்பிலிருந்து ஒரு மாதம் விலகும் அஜித்\nநடிகர் அஜித் வலிமை படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ஒரு மாதம் விடுப்பு எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து...\nஜப்பான் நாட்டு திரைப்பட விழாவில் திரையிடத் தேர்தெடுக்கப்பட்ட ‘சில்லுக்கருப்பட்டி’ திரைப்ப���ம்\nஜப்பான் நாட்டின் ஓசகா நகரில் நடைபெறும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் சில்லுக்கருப்பட்டி திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு தமிழில் வெளியான ‘சில்லுக் கருப்பட்டி’ திரைப்படம் பல்வேறு விருதுகளை பெற்று மக்களின் பாராட்டு மழையில் நனைந்து வந்த நிலையில், இப்போது ஜப்பான் நாட்டின் ஓசகா நகரில் நடைபெறும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவிலும் சில்லுக் கருப்பட்டி திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.\nசமுத்திரக்கனி, மணிகண்டன், சுனைனா, நிவேதிதா சதீஷ், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பிரபலமான நடிகர்கள் நடித்து இருக்க இந்த படம் 4 வேறு காதல் கதைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. கவித்துவமான, நான்கு துண்டு கதைகளை ஒன்றாக்கினால் அதுதான், சில்லுக் கருப்பட்டி.\nஇயக்குனர் ஹலிதா சமீம் இயக்கியிருந்த இந்த திரைப்படத்திற்கு வெளியானது முதல் இன்றுவரை பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற நிலையில் இப்பொழுது மற்றுமொரு கௌரவம் இத்திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஜப்பான் மண்ணின் ஒசாகா நகரில் மிக விமர்சியாகவும் பிரமாண்டமாகவும் நிகழ உள்ள ஓசகா சர்வதேச தமிழ் திரைப்படவிழா வருடத்தின் குளிர் கால தொடக்கத்தில் நிகழும். இதனை டாய்னா பிக்சர்ஸ் நிறுவனம், பிக் பிரிண்ட் பிக்ஸர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது.\nஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் \nசினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .\n 2021 சிம்புவுக்கு அமோகம் தான் \nமுன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...\nபிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா \nஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.\nஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் \nசினிமா த��றையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .\n 2021 சிம்புவுக்கு அமோகம் தான் \nமுன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...\nபிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா \nஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.\nமுறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்...\n 2021 சிம்புவுக்கு அமோகம் தான் \nமுன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...\nபிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா \nஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.\nமுறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்...\nநடிகைகளை அடுத்து தற்போது மாலத்தீவுக்கு கிளம்பும் சிம்பு\nநடிகர் சிம்பு படப்பிடிப்பிற்காக மாலத்தீவு செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. சமீப காலமாக நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலர் மாலத்தீவுக்கு படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே காஜல்...\nபொங்கல் பரிசாக டிவியில் ஒளிபரப்பாகும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த நவம்பர் 11-ம் தேதி வெளியாகி மிகுந்த வரவேற்பைப்பெற்றது.\nபிரபல சீரியலில் இருந்து விலகிய நாயகி இவர் யாருடைய மகள் தெரியுமா\nவீட்டில் இருக்கும் பெண்களுக்கு அன்றாட பொழுதுபோக்கே டிவி சீரியல்கள் தான். இதனால் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இருந்த சீரியல்கள் பலவும், தற்போது திங்கள் முதல் சனிக்கிழமை வரை வரையும்...\nதிடீரென்று நிறுத்தப்பட்ட சன் டிவி சீரியல்… சோகத்தில் ரசிகர்கள்\nசன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல சீரியல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சஞ்சீவ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர். மெட்டி ஒலி...\nசுசித்ரா வெளியேற்றப்பட்டதற்கு இது தான் காரணமா \nபிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் பாடகி சுசித்ரா எலிமினேட் செய்யப்பட்டார். சுசித்ரா வெளியேற்றப்பட்டவுடன், பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.அதில்,...\n“இந்த குடிகாரனுக்கு இதே வேலையா போச்சு”… கண்ணதாசன் பற்றி கமெண்ட் அடித்த எம்.எஸ்.வி..\nகண்ணதாசனின் சம்பவம் 6 அது 1961 ஆம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் \"பழனி\" என்ற படம் சிவாஜி கணேசன், எஸ் எஸ் ஆர், முத்துராமன் நடித்த...\n#28YearsOfThevarmagan தேவர் மகன் -28: சர்ச்சையும் சாதனையும்\nநடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் கமல்ஹாசன் இணைந்து நடித்த ‘தேவர் மகன்’ திரைக்கும் வந்து நாளையுடன் 28 வருடங்கள் நிறைவடைகிறது. இதை முன்னிட்டு, #28YearsOfThevarmagan ஹேஷ்டேக்கை இணையத்தில் டிரெண்டாக்கி வருகிறார்கள் கமல்...\nகண்ணதாசன் அரசியல் அனுபவம்… அதை சாமர்த்தியமாக சினிமா பாடலில் கொண்டுவந்த தரமான சம்பவம்\nகண்ணதாசனின் சம்பவம் 4 சினிமாவில் வெற்றியாளராக வலம் வந்த அளவிற்கு கண்ணதாசனால் அரசியலில் வெற்றியாக வலம் வர முடியவில்லை. அந்தக் காலகட்டத்தில்...\nகவியரசர் கண்ணதாசன் செய்த சில தரமான ‘சம்பவங்கள்’.\nஎத்தனையோ பாடலாசிரியர்கள் தமிழ் திரையுலகில் வந்து போய் இருந்தாலும் கவியரசு கண்ணதாசன் போல் உச்சம் தொட்டவர்கள் இன்னும் யாரும் இல்லை என்றே சொல்லலாம். வார்த்தைகளில் விளையாடுவார்,...\nஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் \nசினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .\nட��லிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகும் அஜித்தின் ரீல் மகள்\nவிசுவாசம் நடிகை அனிகா சுரேந்திரன் டோலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பேபி...\nவிஜய் தேவரகொண்டாவுக்கு அப்பாவாகிய சுரேஷ் கோபி \nஅர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை திருடிய விஜய் தேவரகொண்டா தற்போது இயக்குனர் பூரி ஜெகநாத்துடன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி பிஸியாக உள்ளார். ''ஃபைட்டர்'' என பெயரிடப்பட்ட இப்படத்தில்...\nசிரஞ்சீவிக்கு வில்லனாகும் அரவிந்த் சாமி\nசிரஞ்சீவி நடித்து வரும் 'ஆச்சார்யா' படத்தின் அரவிந்த் சாமி இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொரட்டலா சிவா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் 'ஆச்சார்யா'...\nஇவ்ளோ அழகான கிறிஸ்துமஸ் தாத்தாவ பாத்திருக்க முடியாது… துப்பாக்கி பட வில்லனின் வைரல் கெட்டப்\nபாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் கிறித்துமஸ் தாதாவாக மாறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் இப்பதிலிருந்தே கொண்டாட்டங்களை...\nஅக்ஷய்குமார்,ஷாருக்கானை ஓவர்டேக் செய்த சோனு சூட் \nபாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து மக்கள் பலருக்கு உதவி செய்து வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு...\nகேரவேனில் வைத்து நடிகையிடம் சிலுமிஷம் செய்யமுயன்ற தயாரிப்பாளர் பிக் பாஸ் பிரபலம் புகார் \nபிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் பாலிவுட் நடிகை மந்தனா கரிமி ராய்.இவர் சாருக் கான், சைப் அலி கான் போன்ற முன்னணி பாலிவுட் நடிகர்களுடன் விளம்பர படங்களில் நடித்துள்ளார்....\nகரீனாவும் மகன் தைமூரும் செய்யும் பானை \nபாலிவுட்டில் ஜொலிக்கும் நட்சத்திரமான நடிகை கரீனா கபூர் நடிகர் சயிப் அலி கானை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=625347", "date_download": "2020-11-26T01:35:49Z", "digest": "sha1:N4EO3FE6HA7DR6LXCVU5OTXU4CMI2RHO", "length": 7938, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 126 ரன்களை வெற்றி இலக்காக ந��ர்ணயித்தது சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 126 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை\nசார்ஜா: ஐபிஎல் டி20 ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 126 ரன்களை வெற்றி இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயித்தது. ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது.\nஐபிஎல் டி20 ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை\nநவம்பர்-26: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84.64-க்கும், டீசல் விலை ரூ.76.88-க்கும் விற்பனை\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 148 ஏரிகள் நிரம்பியது\nதீவிர புயலாக மாறியுள்ள நிவர் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும்: வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்\nஅதி தீவிர புயலாக இருந்த நிவர் புயல், தீவிர புயலாக வலுவிழந்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபுதுச்சேரிக்கு அருகே 3 மணி நேரத்தில் புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் இரவு 10.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கும்: வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன்\nஇன்னும் 1 மணி நேரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கும் நிவர் புயல்\nஆதரவற்றோருக்கு உதவிய சென்னை காவலர்களுக்கு முதல்வர் பாராட்டு\n10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்\nகரையை நோக்கி வேகமாக நெருங்கி வரும் நிவர்\nகுரூப்-2 பணியிடங்களுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு ஒத்திவைப்பு\nபுதுச்சேரிக்கும் - மாமல்லபுரத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கும் என அறிவிப்பு\n'தொடர் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 7000 கன அடி நீர் திறப்பு' - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nநிவர் புயல் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை விடுமுறை\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Radhakrishnan-IAS-officer-Boldly-standing-on-the-corona-field-and-struggling-22567", "date_download": "2020-11-26T01:53:57Z", "digest": "sha1:TEWAYCNMXCGMQU3H3ADMKQ2XKDD46MHQ", "length": 8307, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "பல தடைகளை தாண்டி ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். துணிந்து களத்தில் நின்று போராடிக்கொண்டு இருக்கிறார் … எடுத்துக்காட்டு சார் நீங்க..! - Times Tamil News", "raw_content": "\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமுறை… எடப்பாடி பழனிசாமி முன்கூட்டியே அறிவிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்டாலின். பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\nபல தடைகளை தாண்டி ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். துணிந்து களத்தில் நின்று போராடிக்கொண்டு இருக்கிறார் … எடுத்துக்காட்டு சார் நீங்க..\nகொரோனா தொற்று வந்துவிட்டால், ஏதோ உயிரே போய்விடும் என்பது போல் தனியார் ம���ுத்துவமனையைத் தேடியோடும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் வித்தியாசமானவராகத் திகழ்கிறார் ராதாகிருஷ்ணன்.\nஆம், மனைவி, மகன், மாமியார், மாமனார் ஆகியோருக்கு கொரோனா தொற்று வந்ததும் எந்த தனியார் மருத்துவமனையையும் நாடாமல், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கிண்டி கிங் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.\nஅதோடு, குடும்பத்துக்கு நோய் வந்துவிட்டது என்ற அச்சம் இன்றி கொரோனா நோய் தடுப்பு பணிகளில் துணிந்து களத்தில் நின்று இப்போதும் போராடிக்கொண்டு இருக்கிறார் டாக்டர் ராதாகிருஷ்ணன். இந்த மன உறுதியைப் பார்க்கும் மக்கள் கொரோனாவைக் கண்டு அச்சம் தவிர்ப்பார்கள் என்பது உறுதி.\nஎப்போதுமே தான் மேற்கொள்ளும் பணியில் ஆத்மார்த்தமாக ஈடுபடுபவர் என்பதை, 2004 சுனாமி காலத்திலேயே நிரூபித்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். கொரோனா காலத்திலும் தொடரும் அவரது சேவைக்கு தமிழக மக்கள் சார்பில் பாராட்ட வேண்டியது அவசியம். சல்யூட் சாரே.\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்டாலின். பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/badulla%20district%20branch", "date_download": "2020-11-26T00:43:57Z", "digest": "sha1:7OYX7DRJLVRIX7YLBX7V576O6NZEIOK3", "length": 4290, "nlines": 86, "source_domain": "www.acju.lk", "title": "Displaying items by tag: badulla district branch - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை மாவட்டக் கிளையின் மதாந்த ஒன்று கூடல்\n2019.01.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை மாவட்டக் கிளையின் மதாந்த ஒன்று கூடல் வெலிமடை ஜுமுஆ மஸ்ஜிதில் நடை பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரி��ைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song35.html", "date_download": "2020-11-26T01:02:16Z", "digest": "sha1:2QBS4LJKFPWCVKM5WIJABBSB5QYGLVVB", "length": 6598, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 35 - மூன்றாமிடத்தில் மாந்தி - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், புலிப்பாணி, மூன்றாமிடத்தில், மாந்தி, பாடல், என்பதையும், குளிகன், சாதகன், astrology, அமையப், பெற்ற", "raw_content": "\nவியாழன், நவம்பர் 26, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 35 - மூன்றாமிடத்தில் மாந்தி\nபாடல் 35 - மூன்றாமிடத்தில் மாந்தி - புலிப்பாணி ஜோதிடம் 300\nகூறப்பா குளிகனுமே மூன்றில் நிற்க\nபாரப்பா பதி கடந்து கிரியில் வாசம்\nஇக்குளிகன் திருதிய ஸ்தானத்தில் அதாவது மூன்றாமிடத்தில் அமையப் பெற்ற சாதகன் தன் தம்பியரோடும், நண்பர்களோடும் போர் செய்பவன் என்பதையும் நீ உணர்ந்து கூறுவதோடு இவன் வாய்ச் சமர்த்தன், நல்ல விரத ஒழுக்கமுள்ளவன் என்பதையும் உணருக. மேலும் நான் கூறுவதைக் கேட்பாயாக. குளிகன் நான்கில் அமையப் பெற்ற சாதகன் தன் பிறப்பிடத்தை விட்டு வேற்றிடம் சென்று, மலைப் பகுதிகளிலும் சில காலம் வாழ்ந்திருப்பன். அதனால் குற்ற மொன்றுமில்லை என்று போக முனிவரின் பேரருட் கருணை கொண்டு புலிப்பாணி கூறினேன். இதை நன்கு ஆய்ந்து தெளிக.\nஇப்பாடலில் மூன்றாமிடத்தில் மாந்தி என்றும் குளிகன் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 35 - மூன்றாமிடத்தில் மாந்தி - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, மூன்றாமிடத்தில், மாந்தி, பாடல், என்பதையும், குளிகன், சாதகன், astrology, அமையப், பெற்ற\nபின்புறம் | ���ுகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jalamma.info/companydetails.php?cmpy_name=Jalamma%20education%20-%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&comp_id=715", "date_download": "2020-11-26T01:34:47Z", "digest": "sha1:AA7QU3ZLVPWWURQLGXTKJWOTL2LFZXVT", "length": 6690, "nlines": 108, "source_domain": "www.jalamma.info", "title": "Jalamma education - யாழ் அம்மா கல்வி மையம் - Education Zürich - Switzerland", "raw_content": "\nJalamma education - யாழ் அம்மா கல்வி மையம்\nநீங்கள் உங்கள் வீட்டில் இருந்தவாறே துல்லியமாக கல்வியை தொடர்ந்து கற்றுக்கொள்ள முடியும்.\nகடந்த 15 வருட காலமாக வடிவமைப்பு Design & Print மற்றும் மென்பொருள் தயாரிப்பதில் அனுபவம் பெற்ற நாம் கடந்த 2 வருட காலமாக இணைய வழி கல்வியை சிறப்பாக வழங்கி வருகின்றோம்.\nசிறியவர், பெரியவர் அனைவரும் வீட்டில் இருந்தவாறே கல்வி கற்க முடியும்.\nஉங்கள் பிள்ளைகள் எம்மிடம் கல்வி கற்பதால் வீண் அலைச்சலை தவிர்த்து நேரத்தை சேமியுங்கள்.\nஆசிரியர் இணைய வழி ஊடாக உங்கள் வீடு தேடி வருகிறார்.\nKopfmassage, 30 Min, தலைவலி, ஒற்றைத்தலைவலி\nFr 80.00 Fr.40.00 50.00% OFF தலைவலி,ஒற்றைத்தலைவலி போன்றவற்றுக்கான ஆயுர்வேத சிகிச்சை. 30 Min\nமுதுகு மற்றும் முள்ளெலும்புக்கான ஆயுர்வேத சிகிச்கை\nFr 90.00 Fr.49.50 45.00% OFF Rückenmassage, (Pristhabyanga), 30 min, (எம்மிடம் சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவக்காப்புறுதி பணம் கட்டும்.)\nயாழ் அம்மா வர்த்தக தகவல்\nயாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்\nபதிப்புரிமை © jalamma.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/01/blog-post_72.html", "date_download": "2020-11-26T01:32:22Z", "digest": "sha1:FRM43I7NQHGTNQN6DLYD7YCASSIL6LSA", "length": 7121, "nlines": 55, "source_domain": "www.uktamil.co.uk", "title": "கடும் போட்டயின் பின் தலைவர் அறிவிப்பு ... - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » விளையாட்டுச் செய்திகள் » கடும் போட்டயின் பின் தலைவர் அறிவிப்பு ...\nகடும் போட்டயின் பின் தலைவர் அறிவிப்பு ...\nஇலங்­கையின் ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­படப் போவது முன்னாள் தலைவர் அஞ்­சலோ மெத்­தி­யூஸா அல்­லது டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்­தி­மாலா என்­பது இன்று அறி­விக்­��ப்­ப­ட­வுள்­ளது.\nஇலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க பொறுப்­பேற்ற பின்னர் இலங்கைக் கிரிக்கெட் அணிக்குள் அதி­ரடி மாற்­றங்கள் அரங்­கேறி வரு­கின்­றன.\nஅதில் மிக முக்­கி­ய­மான மாற்­றம்தான் தலைமை மாற்றம்.\nஆனால் இது­வொன்றும் புதி­தல்ல. இது­வ­ரையில் ஒரு வருட காலத்­திற்குள் 4 தலை­வர்­களை பார்த்­து­விட்­டது இலங்கை அணி.\nதற்­போது மாற்­றப்­படும் தலை­வரும் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்­பாரா அல்­லது பங்­க­ளாதேஷ் தொட­ருக்குப் பின் வீடு செல்­வாரா என்­பதை தலைமைப் பயிற்­சி­யாளர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க, தேர்­வுக்­குழுத் தலைவர் கிரஹம் லெப்ரோய் மற்றும் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பா­ல­ ஆகியோர்தான் உறுதிப்படுத்­த ­வேண்டும்.\nஎமக்கு கிடைக்கப் பெற்ற தக­வல்­களின் படி ஒருநாள் மற்றும் இரு­ப­துக்கு 20 அணி­களின் தலைமைப் பொறுப்பு மீண்டும் அஞ்சலோ மெத்தியூஸுக்கே வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nலண்டனில் பள்ளி குழந்தைகளை வைத்து பயங்கரவாத இயக்கம் தொடங்க திட்டம் தீட்டிய 3 பயங்கரவாதிகள் கைது\nலண்டனில் உள்ள ஒரு மத பள்ளியில் பணியாற்றிய 3 பேரை இங்கிலாந்து உளவுத்துறை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்ப...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nவடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி: கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம்\nவட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கனடா விஜயத்தின் போது முதல்வர் நிதியத்துக்காக திரட்டப்பட்ட நிதி தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்...\nகோங்குரா மட்டன் என்னென்ன தேவை மட்டன் - அரை கிலோ இஞ்சி - 15 கிராம் பூண்டு - 10 கிராம் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2/2010-11-16-07-58-59/75-11245", "date_download": "2020-11-26T01:18:57Z", "digest": "sha1:RJXHCRRIOJUOBHAEXFC6OL3JJGOZ6VT2", "length": 7373, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || திருகோணமலையில் ஹஜ் பெருநாளுக்கான வியாபாரம் களைகட்டல் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 26, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome திருகோணமலை திருகோணமலையில் ஹஜ் பெருநாளுக்கான வியாபாரம் களைகட்டல்\nதிருகோணமலையில் ஹஜ் பெருநாளுக்கான வியாபாரம் களைகட்டல்\nதிருகோணமலை மாவட்டத்தில் ஹஜ் பெருநாளுக்கான வியாபாரங்கள் தற்போது களைகட்டத் தொடங்கியுள்ளன. நாட்டில் தற்போது சமாதான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பெருமளவான வெளியூர் வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநேற்று மட்டும் 502 பேருக்குத் தொற்று\nகொரோனா மரணம் 96ஆக அதிகரிப்பு\n‘கோல்டன் பையன்’ என நாமல் இ​ரங்கல்\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2011-04-04-09-37-25/73-19210", "date_download": "2020-11-26T01:05:38Z", "digest": "sha1:UWJPHLIYZHDFX44APSCPJPY7RHL4DEYK", "length": 8438, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கணினிப் பயிற்சியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 26, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு கணினிப் பயிற்சியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்\nகணினிப் பயிற்சியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்\nஆரையம்பதி பிரதேசசபையால் நடத்தப்பட்ட கணினிக்கல்விப் பயிற்சிநெறியின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nபிரதேசசபையின் தவிசாளர் திருமதி மேரி கிறிஸ்ரினா சசிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமி;ழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான பூ.பிரசாந்தன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்���ளுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநேற்று மட்டும் 502 பேருக்குத் தொற்று\nகொரோனா மரணம் 96ஆக அதிகரிப்பு\n‘கோல்டன் பையன்’ என நாமல் இ​ரங்கல்\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://billlentis.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA?lang=ta", "date_download": "2020-11-26T02:10:50Z", "digest": "sha1:FI7I4HCBMC33VQSMOV52TILUTOL3KEKQ", "length": 14252, "nlines": 171, "source_domain": "billlentis.com", "title": "கேரட்டை ஜூஸ் செய்து ஒரு பிளெண்டர் உள்ள - Bill Lentis Media", "raw_content": "\nவியாழக்கிழமை, நவம்பர் 26, 2020\nமார்க்கெட்டிங் டிஜிட்டல்-புரூக்போலைன், மா, சிறந்த\nஒரு Blender ஒரு ஸ்ட்ராபெர்ரி சாறு செய்ய எப்படி\nகலப்பான் இல்லாமல் பாதாம் எண்ணெய் எப்படி\nஒரு ப்ளென்டர் கொண்டு சோயாபீன் பால் செய்வது எப்படி\nஒரு கலப்பான் இல்லாமல் ஒரு ஸ்மூத்தி எப்படி\nஅழகு கலண்டர் கழுவ எப்படி\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\nHome பிளேநர் கேரட்டை ஜூஸ் செய்து ஒரு பிளெண்டர் உள்ள\nகேரட்டை ஜூஸ் செய்து ஒரு பிளெண்டர் உள்ள\nகேரட் ஜூஸ் கண்களுக்கு மிகவும் நல்லது. ஒருவரின் கண் பார்வை பலவீனமடைந்தால், கேரட் ஜூஸை க்குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. அனைவருக்கும் அதன் சுவை பிடிக்காது என்றாலும், அவர்கள் இன்னும் அதன் சுகாதார நன்மைகளுக்காக அதை குடிக்க.\nகேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது, அதனால்தான் அவை கண்களுக்கு மிகவும் நல்லது. அவர்கள் நார் ஒரு தினசரி ஆதாரமாக உள்ளன, மற்றும் ஒரு நபரின் குடல் இயக்கங்கள் முக்கியம்.\nசெய்முறை கேரட்டை ஜூஸ் செய்து, ஒரு பிளெண்டர்\nகேரட்டை ஜூஸ் செய்து கொள்ள வேண்டிய செய்முறை\nகேரட்��ை ஜூஸ் செய்து கொள்ள வேண்டிய செய்முறை\nசெய்முறை கேரட்டை ஜூஸ் செய்து, ஒரு பிளெண்டர்\nகேரட்டை வெதுவெதுப்பான நீரில் கழுவவும், பிறகு அழுக்குகளை அகற்றவும். கேரட்டை ஒரு கட்டிங் பலகையில் வைக்கவும், மற்றும் கேரட் மேல் நீக்க. ஒரு வழியில் அவற்றை துண்டு, அவர்கள் செய்தபின் ஒரு பிளெண்டர் பொருந்தும் . ஊட்டச்சத்து மதிப்பு அதிகரிக்க அல்லது சுவை மேம்படுத்த, அது மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி அல்லது கூட தயிர் சேர்க்க. இந்த பொருட்கள் ஒன்று கூடுவது மிகவும் மென்மையான அமைப்பு கொடுக்கும்.\nகேரட்டை ஜூஸ் செய்து கொள்ள வேண்டிய செய்முறை\nகேரட்டை கழுவி நறுக்கி, ஒரு மோரில் போட்டு வைக்கவும். கேரட் டை யை சிறு துண்டுகளாக நறுக்கி க் கொள்ள வேண்டும். கேரட் ஒரு உயர் சக்தி பிளெண்டர் பயன்படுத்தி அவசியம் கலந்து வேண்டும் இல்லை, மற்றும் எந்த பிளெண்டர் நன்றாக கலந்து. வடிகட்டிய தண்ணீரை எடுத்து, கேரட்டில் சேர்க்கவும். அது கேரட் குறைந்தது பாதி பகுதியாக மூட வேண்டும், அவர்கள் எளிதாக கலக்க முடியும் என்று. அவை கூழ்மமாயும் வரை, நடுத்தர பொருட்கள் கலந்து. ஒரு பாத்திரத்தில் ஒரு கொட்டை ப்பாலை வைத்து, அதில் கலந்த கேரட்டை ஊற்றவும். கேரட் சாறு வெளியே பிழிந்து, கூழ் சேமிக்க.\nபெரும்பாலான மக்கள் கூழ் தூக்கி, ஆனால் அவர்கள் அதை மற்ற சமையல் அதே பயன்படுத்த முடியும் என்று எனக்கு தெரியாது. காலையில் முதல் காரியமாக வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் சென்று நீங்கள் ஒரு பிளெண்டர் உப்பு அரைக்கலாம் பாருங்கள் – இங்கே கிளிக் செய்யவும் .\nகேரட்டை ஜூஸ் செய்து கொள்ள வேண்டிய செய்முறை\nஇந்த செய்முறையை, 500 கிராம் கேரட் எடுத்து; அவர்கள் புதிய மற்றும் மென்மையான இருக்க வேண்டும். கேரட்டை கழுவி, பெரிய பாத்திரத்தில் ஊற வைத்து, பின் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். கேரட்தோலை உரிப்பதே சிறந்தது, ஏனென்றால் அவை எளிதில் கலக்கப்படலாம். 3 ஆரஞ்சு ப்பழங்களை எடுத்து, தோல் உரிந்த பின் விதைகளை வெளியே எடுக்கவும். ஒரு பிளெண்டர் எடுத்து பின்னர் அவற்றை கேரட் வைத்து, ஆரஞ்சு சேர்த்து. 1 புதிய இஞ்சி மற்றும் 1 கப் தண்ணீர் போட்டு, அது ஒரு மென்மையான முடிவை கொடுக்கும்.\nஇந்த கலவையை, பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பரிமாறுவதற்கு முன், ஒரு வடிகட்டி மூலம் பரிமாறவு���். பெரும்பாலான மக்கள் கேரட் தோல் இல்லை போது, மற்றும் உடனடியாக ஒரு பிளெண்டர் அவற்றை வைத்து, அவற்றை உரிந்து சாறு வடிகட்ட எளிதாக செய்யும்.\nகேரட்டை எந்த வகை யாக இருந்தாலும், அதை ஜூஸ் செய்து கொள்ளலாம். உண்மையில், குழந்தை கேரட் செரிமான த்தை சீராக வைத்திருக்க உதவுகிறது, அது உங்கள் தோல் உலர்வை ஒருபோதும் அனுமதிக்காது. தங்கள் சொந்த காய்கறி தோட்டத்தில் குழந்தை கேரட் வளரும் அந்த, தங்கள் குழந்தைகளுடன் இந்த கேரட் எடுக்க முடியும். இந்த வழியில், அவர்களின் குழந்தைகள் வேடிக்கை யாக கலத்தல் மற்றும் கேரட் சாறு குடிப்பார்கள்.\nPrevious articleஒரு பிளெண்டர் உள்ள வாழைப்பழ ஐஸ் கிரீம் எப்படி\nNext articleரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\nஒரு Blender ஒரு ஸ்ட்ராபெர்ரி சாறு செய்ய எப்படி\nகலப்பான் இல்லாமல் பாதாம் எண்ணெய் எப்படி\nஒரு ப்ளென்டர் கொண்டு சோயாபீன் பால் செய்வது எப்படி\nசிக்கன் எலும்புகள் அரைத்து ப்ளெண்டர்\nஒரு கலப்பான் இல்லாமல் ஒரு ஸ்மூத்தி எப்படி\nமாதுளை விதைகளை க் கலப்பதா\nஒரு கலப்பான் இல்லாமல் பட்டர்நட் சூப் எப்படி\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஅழகு கலண்டர் கழுவ எப்படி\nஒரு ப்ளேவெரில் தக்காளி ஜூஸ் செய்வது எப்படி\nமுட்டை வெள்ளைக்கரு க்களை ஒரு பிளெண்டர் அடித்து விடமுடியுமா\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nVitamix கலப்பான் ஜாடி சுத்தம் எப்படி\nஆளி விதை எப்படி அரைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steemkr.com/jeff/@vladimirpll/nasutsjazhnichat-skov", "date_download": "2020-11-26T02:05:53Z", "digest": "sha1:QITYJTD4BRR7LQVT4J5GD74I7Q3L2DUC", "length": 3909, "nlines": 88, "source_domain": "steemkr.com", "title": "இளம் அக்வாசி உறிஞ்சும் nasutsjazhnichat skov — Steemkr", "raw_content": "\nஇளம் அக்வாசி உறிஞ்சும் nasutsjazhnichat skov\nஇளம் அக்வாசி உறிஞ்சும் nasutsjazhnichat skovyrnutsya primotat. கஷ்ட்டின் வாஃபிள் கம்மி கூடை மகரந்த இலை வீழ்ச்சி போர்ப்ரி கரடி ருசியின் கடமையை கசக்கிவிடுகிறது. நான்கு சுவர் சிடார் அணுகுமுறை. Zadurmanivat. வானிலை மேப்கள் செர்செஸ்டர் டூல்பெக் மகரோனி திடீரென்று இரக்கமுள்ள உணர்திறன் பிரித்தெடுக்க செர்க்கெஷெங்காவுக்கு உதவுகிறது. நடுப்பகுதியில் குதிக்க காட்��ு பழ அமைப்பு இழப்பு உள்ளடக்கியது. இண்டோசினியஸ் ஆக்ரோமெடிராலஜோலிக் பிரதிபலிக்கும் ஒழுக்கக்கேடான சோர்வுகளின் பல குரல் ஒளிரும் திரையானது ஜூடோபிலால் ஊடுருவி வருகிறது. சமஸ்கிருதம் கதலட்சிக்கா பொறித்த பொறிக்கப்பட்ட ஜஸ்டோனிஸ்டி நொன் ப்ரோன்ஸா பழங்கள் மற்றும் காய்கறிகளை நொதிக்க வைத்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_(%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-11-26T02:29:48Z", "digest": "sha1:IEMZNA42CADEVS5BRGZUT27ICCKRIUHU", "length": 7648, "nlines": 279, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக\nKanags பயனரால் கோடு, கோடு (வடிவவியல்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.\nதானியங்கி: 82 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: pfl:Grad\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: new:ध्वः\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: hi:सरल रेखा\nதானியங்கி இணைப்பு: jv:Garis (géomètri)\n→‎நேர்க்கோட்டிற்கான கணித சமன்பாட்டு வழி விளக்கம்\n→‎நேர்க்கோட்டிற்கான கணித சமன்பாட்டு வழி விளக்கம்\n→‎நேர்க்கோட்டிற்கான கணித சமன்பாட்டு வழி விளக்கம்\n→‎வெட்டுப்புள்ளி - வெட்டுப்புள்ளி சமன்பாடு\n→‎சாய்வு - வெட்டுத்துண்டு (Intercept)சமன்பாடு\n→‎சாய்வு (Slope) - புள்ளி சமன்பாடு\n→‎இரு புள்ளிகள் வழி சமன்பாடு\n→‎வெட்டுப்புள்ளி - வெட்டுப்புள்ளி சமன்பாடு\n→‎சாய்வு - வெட்டுப்புள்ளி (Intercept)சமன்பாடு\n→‎சாய்வு (Slope) - புள்ளி சமன்பாடு\n→‎இரு புள்ளிகள் வழி சமன்பாடு\n→‎இரு புள்ளிகள் வழி சமன்பாடு\nநேர்க்கோடு, கோடு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\nr2.6.4) (தானியங்கிமாற்றல்: ar:خط (هندسة)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/08/03/train.html", "date_download": "2020-11-26T01:52:11Z", "digest": "sha1:QI6KUI5E6FXHAL4WRH76WWOCNUMDK3H4", "length": 10500, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது | Derailment near Salem, no casualties reported - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நிவர�� புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nகால்பந்தாட்ட ஹீரோ மாரடோனா மறைந்தார்..\nநிவர் புயல் தாக்கம்.. நாகை, திருவாரூர், தஞ்சை உள்பட 16 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை\nகரையை கடந்த நிவர்.. ஆனாலும் விடாத \"தீவிர கனமழை\".. வடதமிழகத்தில் பிச்சு எடுக்கிறது.. பலத்த சேதம்\nநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் சூறாவளி வீசும்... கனமழை பெய்யும் - வானிலை மையம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\n3 வயதில் மாரடோனாவுக்கு பரிசாக கிடைத்த கால்பந்து... இது கால்பந்தாட்ட சக்ரவர்த்தி கதை..\nஇப்படியே போனா கார், பைக்கை தூக்கி போட்டுட்டு boat வாங்க வேண்டியதுதான்.. வெள்ளக்காடான சென்னை\nAutomobiles டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப்போனது... எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தலைவலி, முதுகுவலி, பல்வலி ஏற்பட வாய்ப்புள்ளதாம்...கவனமா இருங்க...\nMovies மலையாள பிரபல நடிகரின் க்யூட் ஃபேமிலி போட்டோ..அன்பை அள்ளித் தந்த ரசிகர்கள்\nSports ஸ்பெஷல் பீலிங்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் தமிழக வீரர்.. அந்த வைரல் ட்வீட்\nFinance இந்திய உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக செயல்படுகிறது.. சீனா கடும் கண்டனம்..\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது\nசேலம் அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டது. இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.\nசென்னையிலிருந்து நேற்று இரவு 9 மணியளவில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல புறப்பட்டு சென்றது. இன்றுஅதிகாலை 4 மணியளவில் தர்மபுரி, சேலம் இடையே சென்று கொண்டிருந்தது.\nலோகூர் என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது ரயிலின் இரண்டாவது பெட்டி எதிர்பாராதவிதமாக தடம்புரண்டது. இது குறித்து அறிந்ததும் ரயில்வே அதிகாரிகளும், மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் பயணிகள் யாரும் காயமடையவில்லை. இந்த விபத்து காரணமாக ��ந்த ரயில் பாதையில் போக்குவரத்துதடைபட்டுள்ளது. போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஇன்றே போக்குவரத்து சீரமைக்கப்பட்டு விடும் என்று பாலக்காடு கோட்ட ரயில்வே கூடுதல் மேலாளர் சிவானந்தம் தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/08/31/cisf.html", "date_download": "2020-11-26T00:59:43Z", "digest": "sha1:7PGKNKCYOWXYW2C6MYAKKX4BC7YUUF3X", "length": 11263, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜனாதிபதி மாளிகை பாதுகாவலர் மர்மச் சாவு | CISF constable found dead at Rashtrapati Bhavan - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நிவர் புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nகால்பந்தாட்ட ஹீரோ மாரடோனா மறைந்தார்..\nநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் சூறாவளி வீசும்... கனமழை பெய்யும் - வானிலை மையம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\n3 வயதில் மாரடோனாவுக்கு பரிசாக கிடைத்த கால்பந்து... இது கால்பந்தாட்ட சக்ரவர்த்தி கதை..\nஇப்படியே போனா கார், பைக்கை தூக்கி போட்டுட்டு boat வாங்க வேண்டியதுதான்.. வெள்ளக்காடான சென்னை\nஉறவை தொடங்கலாம்.. பிடனுக்கு மெசேஜ் அனுப்பிய ஜி ஜிங்பிங்.. அமெரிக்கா - சீன உறவில் எதிர்பாராத டிவிஸ்ட்\nநிவர் கரையை கடக்கும் போது சென்னையை மிரட்டிய புயல் காற்று... கொட்டிய கனமழை\nAutomobiles டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப்போனது... எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தலைவலி, முதுகுவலி, பல்வலி ஏற்பட வாய்ப்புள்ளதாம்...கவனமா இருங்க...\nMovies மலையாள பிரபல நடிகரின் க்யூட் ஃபேமிலி போட்டோ..அன்பை அள்ளித் தந்த ரசிகர்கள்\nSports ஸ்பெஷல் பீலிங்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் தமிழக வீரர்.. அந்த வைரல் ட்வீட்\nFinance இந்திய உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக செயல்படுகிறது.. சீனா கடும் கண்டனம்..\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜனாதிபதி மாளிகை பாதுகாவலர் மர்மச் சாவு\nடெல்லி ஜனாதிபதி மாளிகையில் மத்தியப் படையைச் சேர்ந்த ஒரு காவலர் குண்டுக் காயங்களுடன் மர்மமான முறையில்இறந்து கிடந்தார். அவரது உடல் இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்கு கொண்டிருக்கலாம் என்றுகருதப்படுகிறது.\nகிருஷ்ண குமார் (வயது 29) என்ற அந்த மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படையின் காவலர் ஜனாதிபதி மாளிகைவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.\nஅதிகாலை 3 மணியளவில் அவர் நெஞ்சில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவர்உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.\nசட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த குமார், சிஐஎஸ்எப் படையின் 81வது பட்டாலின் பிரிவைச் சேர்ந்தவர். விடுப்பில் சென்றிருந்தஅவர் நேற்று தான் பணிக்குத் திரும்பினார்.\nஇச் சம்பவம் குறித்து அறிந்ததும் டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் இது தற்கொலையாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. அல்லது தவறுதலாக அவர் சுட்டிருக்கலாம்என்றும் தெரிகிறது.\nசமீபத்தில் தான் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் வீட்டில் காவலுக்கு இருந்த சிஆர்பிஎப் படையின் தலைமைக் காவலரைஅவரது ஜூனியர் சுட்டுக் கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/05/16/minister.html", "date_download": "2020-11-26T01:50:13Z", "digest": "sha1:JFLOXD5NJZH2EYTWUCRANHAY63J4G52D", "length": 15479, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராதிகா செல்வி பதவியேற்பு: புரோட்டோகாலை மீறிய தமிழக அரசு | Did TN breach protocal in Radhika issue? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நிவர் புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nகால்பந்தாட்ட ஹீரோ மாரடோனா மறைந்தார்..\nநிவர் புயல் தாக்கம்.. நாகை, திருவாரூர், தஞ்சை உள்பட 16 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை\nகரையை கடந்த நிவர்.. ஆனாலும் விடாத \"தீவிர கனமழை\".. வடதமிழகத்தில் பிச்சு எடுக்கிறது.. பலத்த சேதம்\nநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் சூறாவளி வீசும்... கனமழை பெய்யும் - வானிலை மையம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\n3 வயதில் மாரடோனாவுக்கு பரிசாக கிடைத்த கால்பந்து... இது கால்பந்தாட்ட சக்ரவர்த்தி கதை..\nஇப்படியே போனா கார், பைக்கை தூக்கி போட்டுட்டு boat வாங்க வேண்டியதுதான்.. வெள்ளக்காடான சென்னை\nநிவர் புயல் தாக்கம்.. நாகை, திருவாரூர், தஞ்சை உள்பட 16 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை\nகரையை கடந்த நிவர்.. ஆனாலும் விடாத \"தீவிர கனமழை\".. வடதமிழகத்தில் பிச்சு எடுக்கிறது.. பலத்த சேதம்\nநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் சூறாவளி வீசும்... கனமழை பெய்யும் - வானிலை மையம்\nஇப்படியே போனா கார், பைக்கை தூக்கி போட்டுட்டு boat வாங்க வேண்டியதுதான்.. வெள்ளக்காடான சென்னை\nநிவர் கரையை கடக்கும் போது சென்னையை மிரட்டிய புயல் காற்று... கொட்டிய கனமழை\nநிவர் புயல்: சென்னையில் 1516 முகாம்களில் 1.33 லட்சம் பேர் தங்கவைப்பு\nAutomobiles டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப்போனது... எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தலைவலி, முதுகுவலி, பல்வலி ஏற்பட வாய்ப்புள்ளதாம்...கவனமா இருங்க...\nMovies மலையாள பிரபல நடிகரின் க்யூட் ஃபேமிலி போட்டோ..அன்பை அள்ளித் தந்த ரசிகர்கள்\nSports ஸ்பெஷல் பீலிங்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் தமிழக வீரர்.. அந்த வைரல் ட்வீட்\nFinance இந்திய உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக செயல்படுகிறது.. சீனா கடும் கண்டனம்..\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராதிகா செல்வி பதவியேற்பு: புரோட்டோகாலை மீறிய தமிழக அரசு\nசென்னை:மத்திய அமைச்சராக ராதிகா செல்வி பதவியேற்பது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருப்பது புரோட்டோகாலை (விதி) மீறிய செயல் என கூறப்படுகிறது.\nமத்திய அமைச்சர்கள் யாரேனும் பதவியேற்பதாக இருந்தால் அதுகுறித்த அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகைதான் வெளியிடும். ஆனால் புதிய மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ராதிகா செல்வியின் பதவியேற்பு குறித்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\n18ம் தேதி காலை 9.30 மணிக்கு ராதிகாசெல்வி பதவியேற்பார் என்றும் அவருக்கு குடியரசுத் தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்றும் தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட வேண்டிய ஒரு அறிவிப்பை, அத்துமீறி தமிழக அரசு வெளியிட்டது தவறு, இதன் மூலம் புரோட்டோ காலை தமிழக அரசு மீறி விட்டது என்று கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசென்னையில் இனி மழை படிப்படியாக குறையும்.. டிசம்பரில் மேலும் ஒரு காற்றழுத்தம் வரும்..வெதர்மேன்\nரகிட ரகிட ரகிட.. நிவர் புயலின் நடுவில் நடுரோட்டில் மன்சூர் அலிகான் படகு சவாரி வீடியோ வைரல்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 20 அடிக்கு திடீர் பள்ளம்... அதிர்ஷ்டவசமாக சேதம் தவிர்ப்பு..\nகரையை கடந்த நிவர் புயல்- 4 மாவட்டங்களில் கனமழை;20 மாவட்டங்களில் மிதமான மழை\nநிவரால் வந்தது ஷவர்... இல்லாமல் போனது பவர் எங்களுக்கு கிடைக்கலை டவர்...சீக்கிரம் நகர்\n நிவர் புயல் பற்றி இந்தியில் அப்டேட்.. சர்ச்சையில் இந்திய வானிலை மையம்\nபுரட்டி எடுக்கும் நிவர்: ஒரு பக்கம் மழை...மறுபக்கம் வெள்ளம் - இருளில் தவிக்கும் மக்கள்\nவாரிசு அரசியலைப் பற்றிப் பேச அமித்ஷாவுக்கு தகுதியில்லை... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..\nசென்னைக்குள் வெளிமாவட்ட மக்கள் இரவு 10 மணிக்கு மேல் வர தடை விதிப்பு\nமழை வெள்ளத்தில் முதியவர்களை தோளில் சுமந்து மீட்ட காவலர்கள்... பாராட்டி நெகிழ்ந்த முதல்வர்\nநிவருக்கு நடுவே.. காரை எடுத்துக்கொண்டு.. சாரை சாரையாக பாலங்களுக்கு போன சென்னை மக்கள்.. என்னாச்சு\nசென்னை சென்ட்ரல் அருகே பக்கிங்காம் கால்வாயில் பெருவெள்ளம்- பெரம்பூர் வரை மட்டும் ரயில்கள் இயக்கம்\nவீடுகளுக்குள் பாம்புகள் நுழைந்தால் கொல்ல வேண்டாம் தகவல் கொடுங்க - வனத்துறை அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626833", "date_download": "2020-11-26T00:43:40Z", "digest": "sha1:SHMH3HH3ADEZCIKDODYQBDFU33XKASSG", "length": 12525, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "தொடர்ந்து காணப்படும் ஏற்ற இறக்கம்: தங்கத்தில் முதலீடு செய்யலாமா? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிரு��்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nதொடர்ந்து காணப்படும் ஏற்ற இறக்கம்: தங்கத்தில் முதலீடு செய்யலாமா\nமும்பை: முதலீடு என்று நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் விஷயங்களில் நிலம், வீடு, தங்கம் என்றுதான் பட்டியல் ஆரம்பிக்கும். இதில் நிலம், வீடு ஆகியவை நீண்ட கால திட்டமிடலுக்கு பிறகே சாத்தியமாகும். ஆனால் தங்கம் அப்படியல்ல… நடுத்தர குடும்பத்தினர் கூட, தங்கள் சேமிப்பில் இருந்து முடிந்த வரை ஒரு கிராம் அரை கிராம் என்று கூட தங்கத்தை வாங்கி விடுகின்றனர். ஏனெனில், இந்தியர்கள் வாழ்வுடன் பின்னி பிணைந்திருப்பது தங்கம். குழந்தை பிறந்தது முதல் வாழ்வின் அனைத்து முக்கிய கட்டங்களிலும் தங்கத்தின் முக்கியத்துவம் இருக்கிறது. இந்தியர்கள் தங்கத்தை ஆபரண பொருளாக மட்டும் பார்ப்பதில்லை… சென்டிமென்டாக பார்க்கின்றனர். அதனால்தான் விலை உயர்ந்தாலும், நகை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த அளவுக்கு இந்தியர்களை தங்கம் மோகம் ஆட்டிப்படைக்கிறது.\nஉலக அளவில் தங்கம் கொள்முதலில் இந்தியாவும், சீனாவும் முன்னணியில் உள்ளன. தங்கம் இறக்குமதி அதிகரிப்பதால் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் தங்கம் இறக்குமதியை குறைத்து தங்க மோகத்தை குறைக்கும் வகையில் தங்கத்தை முதலீடாகவும் மட்டுமின்றி, அதை பணத்துக்கு ஈடாக டெபாசிட் செய்ய உரியதாகவும் ஆக்கும் வகையில் தங்க பத்திரம் மற்றும் தங்கம் டெபாசிட் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. தங்க டெபாசிட் திட்டம் வீடு, கோயில்கள் உட்பட பல அமைப்புகளில் முடங்கியுள்ள தங்கத்தை வெளிக்கொண்டு வரவும், அதை நாட்டு நிதிநிலையை வலுப்படுத்தவும் பயன்படுத்த கூடிய திட்டம்.\nதங்கத்தில் முதலீடு நல்லதுதான் என்றாலும், விலையில் திடீர் ஏற்ற இறக்கங்கள் மக்களை தடுமாறவே செய்கின்றன. ஒரு பக்கம் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன. இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தாலும் தங்கத்தின் அதிகரித்து விடும். இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தால் கூட இந்தியர்களுக்கு இந்த பலன் கிடைப்பதில்லை. எனவே இதையெல்லாம் யோசித்துதான் தங்கத்தில் முதலீடு செய்வதை முடிவு செய்ய வேண்டும். பெண் திருமணத்துக்கு வேண்டும், அவசர தேவைக்கு உதவும் என்றெல்லாம் நினைப்பவர்கள் கவலையே படாமல் குண்டுமணி தங்கம் வாங்கினாலும் எதிர்காலத்தில் கைகொடுக்கும் என்பதில் ஐயமில்லை. உலகில் அதிக தங்கம் கையிருப்பு வைத்திருப்பது அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கிதான்.\nதங்கத்தின் விலை லண்டன் உலோக சந்தையில் நிர்ணயிக்கப்படுகிறது. லண்டன் கரன்சி பவுன்ட். ஆனாலும், அமெரிக்க டாலரில்தான் விலை நிர்ணயம் செய்கிறார்கள். தேவை மற்றும் இருப்பு அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. ஒரு டிராய் அவுன்ஸ் எடையில் விலை இறுதி செய்யப்படுகிறது. ஒரு டிராய் அவுன்ஸ் என்பது 31.1034768 கிராம். லண்டன் புல்லியன் சந்தை கூட்டமைப்பில் தினமும் இரண்டு முறை விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 1919ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி துவங்கிய இந்த நிலை நிர்ணயம் இன்று வரை தொடர்கிறது. 1968 வரை லண்டன் நேரப்படி காலை 11 மணிக்கு மட்டும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு மதியம் 3 மணிக்கு ஒருமுறையும் இறுதி செய்யப்பட்டு, தினமும் 2 முறை முடிவு செய்கின்றனர். இதில் டட்ச் வங்கி, எச்எஸ்பிசி வங்கி உட்பட 5 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் சுமார் 1,900 டாலராக உள்ளது.\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு 208 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி\n4வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: ரூ.300 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு\nகடந்த 3 நாட்களாக குறையும் தங்கத்தின் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,000-க்கு கீழ் சென்றது..\nவாடகைக்கு புத்தம் புது கார்: மாருதி சுசூகி அறிமுகம்\nலட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் 6 நாளில் 53%க்கு மேல் சரிந்தது\nஐஎஸ்எல் 2020 கால்பந்து: சென்னையின் எப்சி-ஜாம்ஷெட்பூர் எப்சி இன்று மோதல்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/360-news/sports/dhoni-sets-new-records-wicket-keeper", "date_download": "2020-11-26T02:05:43Z", "digest": "sha1:VNO42G5BZHFMUH46T2J7TLHQJ7GVPN74", "length": 9828, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "சத்தமில்லாமல் விக்கெட் கீப்பிங்கில் தோனி படைத்த சாதனை! | dhoni sets new records as wicket keeper | nakkheeran", "raw_content": "\nசத்தமில்லாமல் விக்கெட் கீப்பிங்கில் தோனி படைத்த சாதனை\nநடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையைத் தோனி படைத்துள்ளார்.\n13 -ஆவது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தோனி தலைமையிலான சென்னை அணி 10 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள், 7 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தொடர் தோல்விகளால் தோனியின் ஆட்டம் மற்றும் அவரது தலைமைப் பண்பு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல் தொடரில் தோனி விக்கெட் கீப்பராக புதிய சாதனையைப் படைத்துள்ளார்.\n10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணியின் விக்கெட் கீப்பரான தோனி, இதுவரை 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில், 14 விக்கெட்டுகள் கேட்ச் மூலமும், 1 விக்கெட் ஸ்டம்பிங் மூலமும் வீழ்த்தியுள்ளார். தோனிக்கு அடுத்த இடத்தில் மும்பை அணியின் விக்கெட் கீப்பர் டி காக், 10 விக்கெட்டுகள் வீழ்த்தி இரண்டாம் இடத்தில் உள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"தோனியை ஏலத்தில் விடுவது சென்னை அணிக்கு நல்லது...\" -இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து\n\"2010 தோனி இன்றைய தோனியை சந்தித்தால்...\" இர்பான் பதான் பேச்சு\nசென்னை அணிக்கும் தோனிக்கும் இடையேயான உறவு குறித்து கவுதம் காம்பீர் பேச்சு\nதன்னைத் திட்டிய தோனி ரசிகருக்குப் பதிலடி கொடுத்த வர்ணனையாளர்\nசென்னையின் தற்போதைய நிலை பயமுறுத்துகிறது... நிவர் புயல் குறித்து வார்னர் பதிவு\n\"போதைப் பொருள் எடு... இல்லாவிட்டால்\" என்று என்னிடம் கூறினார்கள் - அக்தர் பேச்சு\nஇந்தியா- ஆஸ்திரேலியா இடையே கடைசியாக நடந்த ஐந்து தொடர்களின் வெற்றி விவரம்\n\"உறுதியாக அவர���தான் தொடக்க ஆட்டக்காரர்\" - சச்சின் பேச்சு\n'ஜல்லிக்கட்டு' - ஆஸ்கருக்குப் பரிந்துரை\n“பக்கவாதத்திற்கு 70% மற்றும் இறப்பதற்கு 30% வாய்ப்புகளும் இருந்தன...” -நடிகர் ராணா\n\"ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்\" - நிவர் புயல் குறித்து வைரமுத்து கவிதை\nநாஜி சதி முதல் கரோனா வரை பலவற்றை வென்று நூறு வயதை எட்டிய பெண்...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nயாரு சாமி இவன்... மும்பை நிழலுலகம் கவனித்த மூன்று தமிழர்கள்\n'நிவர்' புயல் முழுமையாகக் கரையைக் கடந்தது\nகரையைக் கடக்கத் தொடங்கியது 'நிவர்' புயல்\nவெள்ளத்தில் மிதக்கும் கார்கள்... வேளச்சேரி மக்கள் எடுத்த அதிரடி முடிவு\nயாரு சாமி இவன்... மும்பை நிழலுலகம் கவனித்த மூன்று தமிழர்கள்\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nஎடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/item/1409-2018-10-16-11-35-22", "date_download": "2020-11-26T01:16:58Z", "digest": "sha1:EZI5Z43NXW5EDN2ULI5DANUFRVQXBVPU", "length": 7663, "nlines": 117, "source_domain": "www.acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்\n14.10.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் மாவட்ட காரியாலயத்தில் தலைவர் அஷ்-ஷைக் சுஹைப் தீனி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதேசக் கிளைகளை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக பம்மன்ன கிளையின் பதவி தாங்குனர்கள் அழைக்கப்பட்டு கிளைத் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் அறிமுகப்படுத்தப்பட்டு செயற்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nநோன்பு நோற்போம் நல்லமல்களில் ஈடுபடுவோம்\nமுஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தொடரான செயற்பாடுகளும் முயற்சிகளும்\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nநாட்டில் மீண்டும் பரவி வரும் Covid-19 தொடர்பான ஜம்இய்யாவின் சில வழிகாட்டல்கள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் ஒன்று கூடல்\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் மாஹோ கல்கமுவக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jalamma.info/companylist.php?categoryname=Textiles&cat_id=2", "date_download": "2020-11-26T00:51:23Z", "digest": "sha1:XIWY4BGWAL5QBTRVRGQ36J2MBZORA3HG", "length": 6503, "nlines": 144, "source_domain": "www.jalamma.info", "title": "Textiles - Jalamma Store company list - Switzerland", "raw_content": "\nRestaurant / உணவு விடுதி\nMovers / வீடு மாறுதல்\nHome Living / வீட்டு பொருள்\n20.00% OFF Coupon 2௦% Discount தர ITek GmbH நிறுவனத்தினர் காத்திருக்கின்றார்கள். நிறுவனம்: Zürich / Winterthur\nKopfmassage, 30 Min, தலைவலி, ஒற்றைத்தலைவலி\nFr 80.00 Fr.40.00 50.00% OFF தலைவலி,ஒற்றைத்தலைவலி போன்றவற்றுக்கான ஆயுர்வேத சிகிச்சை. 30 Min\n20.00% OFF Coupon அனைத்து விதமான HTC Smartphone, 2௦% Discount தர ITek GmbH நிறுவனத்தினர் காத்திருக்கின்றார்கள். நிறுவனம்: Zürich / Winterthur\nயாழ் அம்மா வர்த்தக தகவல்\nயாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்\nபதிப்புரிமை © jalamma.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/vijay-thanks-letter/", "date_download": "2020-11-26T01:02:25Z", "digest": "sha1:4TSX6Y27IITFVWM26BGWYACAUNULCMQM", "length": 7476, "nlines": 77, "source_domain": "www.heronewsonline.com", "title": "ஆமாடா… நான் ஜோசப் விஜய் தான்; இயேசு காப்பாற்றுகிறார்: விஜய் நன்றி அறிக்கை! – heronewsonline.com", "raw_content": "\nஆமாடா… நான் ஜோசப் விஜய் தான்; இயேசு காப்பாற்றுகிறார்: விஜய் நன்றி அறிக்கை\n‘மெர்சல்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் விஜய் இன்று (25ஆம் தேதி) அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nவிஜய்யின் லெட்டர் பேடில் இந்த நன்றி அறிக்கை ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த லெட்டர��� பேடில், ‘ஆமாடா, நான் ஜோசப் விஜய் தான்’ என்று எச்.ராஜா ஷர்மா வகையாறாக்களின் நெற்றிப்பொட்டில் அறைந்து உணர்த்தும் விதமாக, விஜய்யின் பெயர் ‘சி.ஜோசப் விஜய்’ என அச்சிடப்பட்டுள்ளது. மேலும், ‘ஆமாடா, நான் கிறிஸ்துவன் தான்’ என பசுமாட்டு மூத்திரம் குடிக்கும் சங்கிகளுக்கு கன்னத்தில் ஓங்கி அறைந்து உணர்த்தும் விதமாக, லெட்டர் பேடின் மேல்பகுதியில் ‘ஜீசஸ் சேவ்ஸ்’ (‘இயேசு காப்பாற்றுகிறார்’) என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.\n“மதரீதியாக விமர்சித்து வம்பிழுக்கும் சங்கிகளுக்கு விஜய் பதில் சொல்லாமல் மௌனம் காக்கிறாரே…” என்று ஆதங்கப்பட்ட அவரது ரசிகர்களுக்கு, விஜய்யின் இந்த லெட்டர் பேட் மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.\nவிஜய்யின் அந்த லெட்டர் பேட் அறிக்கை:\n← எனில், விஷால் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தியவன் எவன்டா…\n“என் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்கவே மாட்டேன்”: மம்தா பானர்ஜி அதிரடி\nபழம்பெரும் இந்தி நடிகர் வினோத் கன்னா காலமானார்\n“பிரிமியர் பட்ஸல் லீக் இந்திய இளைஞர்களுக்கு வரப்பிரசாதம்\nவிஜய்யின் ‘பைரவா’ ட்ரெய்லர் 50லட்சம் பார்வைகளை கடந்து சாதனை\nஇணையத்தை தெறிக்க வைக்கும் ‘மாஸ்டர்’ டீசர்\nசூரரைப் போற்று – விமர்சனம்\nஎஸ்.ஏ.சி. ஆதரவாளர்கள் நீக்கம்: விஜய் அதிரடி\nசூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும், ஏன்\nசட்டப்பேரவை தேர்தல் முடிவு: சங்கிகளின் கையில் மீண்டும் சிக்கியது பீகார்\n”2 வாரங்களுக்கு மட்டும் புதிய படங்கள் வெளியாகும்\nகாலநிலை மாற்ற ஒப்பந்தம்: வரவேற்க தகுந்த ஜோ பைடன் அறிவிப்பு\nஅண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை: ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கடிதம்\n10ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பு: விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸ் எப்போது\n“பாவ கதைகள்”: நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் திரைப்படம்\nஅக்.15 முதல் திரையரங்குகள் இயங்க ஒன்றிய அரசு அனுமதி\n”சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்”: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக கடிதம்\nஎனில், விஷால் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தியவன் எவன்டா…\n'மெர்சல்' திரைப்படத்தை இணையத்தில் பார்த்ததாக பாஜக தேசிய செயலாளரும், வட இந்தியாவை பூர்விகமாகக் கொண்டவருமான எச்.ராஜா ஷர்மா ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியிருந்த��ர். இதற்கு கடும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/tag/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-11-26T00:59:16Z", "digest": "sha1:3RUZW4UY3ISFF5YUIAQGTJGFXOY3WUHF", "length": 3889, "nlines": 80, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் கணக்குப் பிழைகள் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nTag Archives: பைபிளில் கணக்குப் பிழைகள்\nஆசா அரசாண்ட 27ம் வருடம் மரணித்து விட்ட பாஷா என்பவன், ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் ஆண்டில் எப்படி அரண் கட்டினான் ஒரு வேளை அவன் உயிர்த்தெழுந்தான் என்று கிறித்தவ உலகம் சொல்லப் போகின்றதா ஒரு வேளை அவன் உயிர்த்தெழுந்தான் என்று கிறித்தவ உலகம் சொல்லப் போகின்றதா அப்படிச் சொன்னால் இயேசுவின் மகிமை என்னாவது\nஆசா அரசாண்ட 27ம் வருடம் மரணித்து விட்ட பாஷா என்பவன், ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் ஆண்டில் எப்படி அரண் கட்டினான் ஒரு வேளை அவன் உயிர்த்தெழுந்தான் என்று கிறித்தவ உலகம் சொல்லப் போகின்றதா ஒரு வேளை அவன் உயிர்த்தெழுந்தான் என்று கிறித்தவ உலகம் சொல்லப் போகின்றதா அப்படிச் சொன்னால் இயேசுவின் மகிமை என்னாவது\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/tag/top/", "date_download": "2020-11-26T01:07:29Z", "digest": "sha1:NWJ7VBRXH4AN2RIGA4OKPZ2GTKWYI3MS", "length": 7847, "nlines": 76, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "Top Archives - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nநயன்தாராவை தளபதி விஜய் ஒதுக்க இது இதுதான் காரணமா\nதளபதி விஜய் அடுத்து யாருடைய இயக்கத்தில் தனது 65வது படத்தை நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ்...\nபிக்பாஸ்4: இதான் மொத்த லிஸ்ட்.. அதுக்கு பஞ்சமே இருக்காது போல\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 3 சீசன்களும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, நான்காவது ச���சன் எப்போது தொடங்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தனர் ரசிகர்கள். கொரோனா காரணமாக பிக்பாஸ்...\nசவாரி செய்ய தயாரான குட்டி நயன்தாரா\n2015ல் கவுதம் மேனனும் அஜீத்தும் இணைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா… 5 வருடத்தில் இப்படி மாறி விட்டாரா என நினைக்க வைத்துள்ளார். சில...\n விக்னேஷ் சிவனிடம் அடம் பிடிக்கும் நயன்..\nகோலிவுட்டில் தற்போது பரபரப்பு கிளப்பி வரும் காதல் ஜோடி நயன்தாரா – விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் படத்தின் மூலம் பற்றிய காதல் தீ இன்று வரை கொளுந்துவிட்டு...\nபூனம் பாண்டேவுக்கு திருமணம் ஆகிடுச்சு\nநடிகை பூனம் பாண்டே அதிகாரப்பூர்வமாக திருமணம் ஆனது என்பதை அவர் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனாலும், அவரது வாழ்க்கைத் துணையான சாம் பாம்பே, மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரஸ் பாம்பே என பதிவிட்டு...\nநடிகை தற்கொலை… அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிரபல தெலுங்கு டிவி நடிகை ஸ்ராவனி. இவர் மனசு மமதா, மவுனராகம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். நடிகை ஸ்ராவனி ஐதராபாத்தில் உள்ள மதுரா நகரில் வசித்து வந்தார்....\nபிட்டு நடிகை என கலாய்த்த நடிகை.. பின்னழகை காட்டி சண்டைக்குப் போன ஷிவானி\nஇந்த ஊரடங்கு சமயத்தில் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் சினிமா பட வாய்ப்புகளுக்காக தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு வந்ததை பார்க்க முடிந்தது. ஒவ்வொரு சீரியல் நடிகைகளும் போட்டி...\n பதறியடித்து தளபதி செய்த காரியம்\nதளபதி விஜய்க்கு நண்பர்கள் என்றால் அவ்வளவு பிடிக்கும் என்பதை அவ்வப்போது பார்க்க முடிகிறது. இந்த லாக்டவுன் சமயத்தில் கூட தனது நண்பர்களுடன் வீடியோ கால் பேசிய புகைப்படம் வெளியாகி செம...\nஹன்சிகா தொடங்கிய புதிய தொழில்..\nசமீபகாலமாக ஹன்சிகாவை ரசிகர்கள் மறந்துவிட்டார்கள். ஒரு காலத்தில் சின்ன குஷ்பு என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா அதன்பிறகு ரசிகர்களால் தூக்கி எறியப்பட்டார். அதற்குக் காரணம் அவர் உடல் எடையை...\nலிப் டூ லிப் கிஸ் புகைப்படத்தை வெளியிட்ட வரலட்சுமி.. ரசிகர்கள் வருத்தம்\nசமீபகாலமாக பட வாய்ப்புக்காக பல நடிகைகள் தன்னுடைய உடல் அங்கங்களை காட்டி புகைப்படம் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் சில நடிகைகள் தன்னுடைய செல்லப்பிராணிகளை கொஞ்ச��� மகிழும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626537", "date_download": "2020-11-26T02:05:20Z", "digest": "sha1:VBD4X6U2SQAD6UBPVMVZHMY77LQY23AQ", "length": 7283, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "பண்டிகை கால விடுமுறையையொட்டி வரும் 27ல் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு..!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபண்டிகை கால விடுமுறையையொட்டி வரும் 27ல் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு..\nசென்னை: பண்டிகை கால விடுமுறையையொட்டி வரும் 27ம் தேதி மட்டும் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்படுகிறது. காலை 7 மணிக்கு பதிலாக காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது.\nபண்டிகை கால விடுமுறை 27ல் மெட்ரோ ரயில் சேவை\nநிவர் புயல் காரணமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது\nசெம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5,000 கனஅடியாக குறைப்பு\nநவம்பர்-26: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84.64-க்கும், டீசல் விலை ரூ.76.88-க்கும் விற்பனை\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 148 ஏரிகள் நிரம்பியது\nதீவிர புயலாக மாறியுள்ள நிவர் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும்: வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்\nஅதி தீவிர புயலாக இருந்த நிவர் புயல், தீவிர புயலாக வலுவிழந்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபுதுச்சேரிக்கு அருகே 3 மணி நேரத்தில் புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் இரவு 10.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கும்: வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன்\nஇன்னும் 1 மணி நேரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கும் நிவர் புயல்\nஆதரவற்றோருக்கு உதவிய சென்னை காவலர்களுக்கு முதல்வர் பாராட்டு\n10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்\nகரையை நோக்கி வேகமாக நெருங்கி வரும் நிவர்\nகுரூப்-2 பணியிடங்களுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு ஒத்திவைப்பு\nபுதுச்சேரிக்கும் - மாமல்லபுரத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கும் என அறிவிப்பு\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்க��் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626834", "date_download": "2020-11-26T01:25:29Z", "digest": "sha1:AW6KOYBYKJWKDLGPVAJYNELQCD4XTK25", "length": 8896, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தங்க நகைகள் தயாரிக்க தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nதங்க நகைகள் தயாரிக்க தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம்\nமதுரை மாவட்டம் தந்தை சோனை மற்றும் தாய் சொரணம் தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் வேல்முருகன். தன் பள்ளி படிப்பை மதுரையில் தொடங்கினார். அதன்பின் கல்லூரி படிப்பை மதுரை காமராஜர் பல்கலைகழகத்திலும் தொழிற்கல்வி மதுரை ஐ.டி.ஐயிலும் படித்து முடித்தார். மும்பை சென்று வேலை பார்க்கும் எண்ணம் இருந்ததால் அவர் 1993 ஆம் ஆண்டு மும்பைக்கு வந்து முல்லண்டில் ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர் வைச்சராக பணியை தொடங்கினார். இப்படி பல வருடங்கள் பணி புரிந்து வந்த வேல்முருகன் தன் தீவிர உழைப்பாள் 2003 ஆம் ஆண்டு டோம்பிவிலி எம்.ஐ.டி.சி பகுதியில் சினிவாஸ் எண்டர்பிரைஸ் என்ற நிறுவனத்தை தன் தம்பிகள் மற்றும் அவருடைய மனைவியுடன் தொடங்கினார்.\nஇன்று வரை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இவருடைய தீவிர உழைப்பால் 2013 ஆம் ஆண்டு ஏம் சொலுஷன் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. அங்கு ஹீட் சிங்க் என்ற எலக்டிரிக், எலக்ட்ரானிக் பயன்படுத்த சாதனத்தை தயாரிக்கிறார்கள். மற்றும் தங்க நகைகள் தயார���க்க தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் உதரி பாகங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றார். 2003 ஆம் வருடம் துவக்கப்பட்ட இந்த நிறுவனம் 2014 ஆம் வருடத்தில் இருந்து சொந்த இடத்தில் செயல்படுகிறது. வேலையுடன் சமூக பணியில் சிறந்து விளங்கியதால். திவா தமிழ் மக்களுக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்த அவர் 2012 ஆம் ஆண்டு திவா தமிழ்சங்கத்தை உருவாக்கினார். தமிழ் மக்கள் ஆதரவுடன் இவருக்கு சங்க செயலாளராகவும் பொறுப்பு வழங்கப் பட்டது. அதனுடன் திராவிட முன்னேற்ற கழகத்தின் திவா செயலாள ராகவும் இருந்து வருகிறார்.\nதங்க நகைகள் இயந்திரங்கள் உதிரி பாகங்கள் நிறுவனம்\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு 208 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி\n4வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: ரூ.300 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு\nகடந்த 3 நாட்களாக குறையும் தங்கத்தின் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,000-க்கு கீழ் சென்றது..\nவாடகைக்கு புத்தம் புது கார்: மாருதி சுசூகி அறிமுகம்\nலட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் 6 நாளில் 53%க்கு மேல் சரிந்தது\nஐஎஸ்எல் 2020 கால்பந்து: சென்னையின் எப்சி-ஜாம்ஷெட்பூர் எப்சி இன்று மோதல்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/agriculture/karaikudi-farmers-successfully-doing-organic-farming", "date_download": "2020-11-26T01:39:39Z", "digest": "sha1:YZLGEJ5XBP4BS3HLVYXL7QWQNNFZ7XZF", "length": 11519, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "``நஞ்சற்ற விவசாயம்... நல்ல மகசூல்..!\"- கலக்கும் காரைக்குடி விவசாயிகள் #MyVikatan| Karaikudi farmers successfully doing organic farming", "raw_content": "\n``நஞ்சற்ற விவசாயம்... நல்ல மகசூல்..\"- கலக்கும் காரைக்குடி விவசாயிகள் #MyVikatan\nமுழுக்க முழுக்க கண்மாய்த் தண்ணீரை மட்டுமே நம்பி இருக்கும் சின்ன கிராமம் சொக்கம்பட்டி. நெல் விவசாயம் மட்டுமே இங்கு முக்கியப் பயிர்.\nஉடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆயிரமாயிரம் சேர்மானங்கள் உணவுப் பொருள்களில் இரண்டறக் கலந்திருக்கின்றன. அதேவேளை நஞ்சற்ற தானியத்தை விளைவிக்கும் நல்ல காரியங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அப்படியான நஞ்சற்ற இயற்கை விவசாயத்தில் இறங்கி கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் காரைக்குடியிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வ.சூரக்குடிக்கு மிக அருகில் இருக்கும் சொக்கம்பட்டியைச் சேர்ந்த மூன்று விவசாயிகள்.\nமுழுக்க முழுக்க கண்மாய்த் தண்ணீரை மட்டுமே நம்பி இருக்கும் சின்ன கிராமம் சொக்கம்பட்டி. நெல் விவசாயம் மட்டுமே இங்கு முக்கியப் பயிர். இங்கும் மற்ற பகுதிகளைப்போல் ரசாயன உரங்கள் இட்டுத்தான் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், இந்தக் கிராமத்தைச் சேர்ந்த முத்து, வெங்கடேசன், சிவசங்கர் ஆகிய மூன்று விவசாயிகளும் உடலுக்குக் கேடு தரும் ரசாயன உரங்கள் இல்லாமல் நெல் விவசாயம் செய்வதென முடிவு செய்தனர். அதன்படி நீண்டகாலமாக ரசாயன உரங்கள் இடப்பட்டு வந்த தங்களுடைய விவசாய நிலங்களின் மண்ணின் தன்மையை மாற்ற முடிவு செய்தனர்.\nஇதற்காக ஆட்டுக்கிடை, இயற்கை எரு, மாட்டுச் சாணம், காய்ந்த இலை தழைகள் போன்றவற்றை தங்களின் விவசாய நிலங்களில் இட்டு வந்தனர். இதையடுத்து தற்போது அவர்கள் இயற்கை விவசாயத்தில் இறங்கி இருக்கிறார்கள். முத்து, பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரிந்து வருவதுடன் இயற்கை விவசாயமும் செய்துவருகிறார். வெங்கடேசனும் முழு நேர விவசாயியாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். மற்றொருவரான சிவசங்கர் ஐந்து ஆண்டுகள் வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு தனது சொந்த ஊருக்குத் திரும்பியவர், கடந்த சில ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் தீவிர ஈடுபாடுகாட்டி வருகிறார்.\nஅத்துடன் மற்ற விவசாயிகளையும் உறவினர்களையும் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதற்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கி வருகிறார். இயற்கை விவசாயம் செழிக்க வழிவகுக்கும் இவர்கள் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள். இவர்கள் மூவரும் மற்றவர்களுக்கும் உதாரணமாக திகழ்கிறார்கள். இவர்களை குறித்து கேள்விப்பட்டதும் #MyVikatan-இல் இவர்களை குறித்து எழுத வேண்டும் என்று தோன்றியது. உண்ணும் உணவில் நச்சுதன்மை அதிகரித்துவரும் இன்றைய காலக்கட்டத்தில் இயற்கை விவசாயமும் இயற்கை விவசாயிகளும்தான் நம் மண்ணின் நம்பிக்கை ஒளி.\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/disaster/this-is-how-volcano-erupts-and-these-are-those-who-discovered-that", "date_download": "2020-11-26T02:08:29Z", "digest": "sha1:CP2AIOZK6YEPWJACRH37JMUJFNXMREVK", "length": 34863, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "எரியும் பாறை, சிதறும் குழம்புகள்... சிதறும் எரிமலையை நோக்கி ஓடும் இந்த மனிதர்கள் யார்? - This is how volcano erupts and these are those who discovered that", "raw_content": "\nஎரியும் பாறை, சிதறும் குழம்புகள்... சிதறும் எரிமலையை நோக்கி ஓடும் இந்த மனிதர்கள் யார்\nஒவ்வொரு வெடிப்பிற்கும், பாறைகள், தீக்குழம்பு, சாம்பல் போன்றவை அந்த எரிமலையைச் சுற்றி படியும். வெடிப்பதா பொங்குவதா என்பது, வெளியாகும் தீக்குழம்பின் அடர்த்தியைப் பொறுத்து முடிவாகும்.\nதம்போரா எரிமலை வெடித்தபோதும், லாகி எரிமலைத்தொடர் வெடித்தபோதும் ஏற்பட்ட சேதங்கள், மனித வரலாற்றில் மறக்கமுடியாதவையாக இருந்தன. இவ்வளவு சேதங்களை ஏற்படுத்தும் அளவுக்கு மலைகள் சீற்றம்கொள்ளக் காரணமென்ன\nஎப்படி அந்த நெருப்புக் குழம்பு அத்தனை கிலோமீட்டர் உயரத்திற்கு மேலெழும்புகிறது அவ்வளவு தூரம் வளிமண்டலத்தைத் தூசுமயமாக்கி, சூரியனை மறைக்கும் அளவுக்கு எரிமலையால் எப்படி புகையைக் கக்க முடிகிறது\nஇதையெல்லாம் தெரிந்துகொள்ள, நாம் எரிமலைகள் எப்படி வெடிக்கின்றன என்று தெரிந்துகொள்ள வேண்டும்.\nபூமிக்கு அடியிலிருக்கும் அடர்த்தியான நெருப்புக் குழம்பு (magma), நிலத்திற்கு மேலே தள்ளப்படும்போது, மேற்பரப்பிலிருக்கும் பாறைகளையும் சேர்த்து எரித்துக்கொண்டு, அடர்த்தியான புகையைக் கக்கி��்கொண்டே வெளியேறுகிறது. அதைத்தான் 'எரிமலை வெடிப்பு' என்கிறோம்.\nஎரிமலைகள் பல வடிவங்களில், பல அமைப்புகளில் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் அனைவருக்கும் பொதுவாகத் தெரிந்த, ஒற்றை மலையாகக் கூம்பு வடிவத்தில் இருக்கும் எரிமலை. எரிமலைத் துவாரங்கள் தொடர்ந்து வெடித்துக்கொண்டேயிருக்கும்போது, நெருப்புக் குழம்பு அடுக் கடுக்காகப் படிந்து பாறையாகி, கூம்பு வடிவத்திலான மலையாக உருவெடுத்திருக்கும். இன்னொன்று, கொஞ்சம் உயரமான நிலப்பகுதியில் பிளந்திருக்கும் துவாரங்கள் மட்டுமே இருக்கும். அவை, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு வெடித்துக்கொண்டேயிருக்கும்போதுதான், முன்னர் கூறிய கூம்பு வடிவத்திற்கு மாறும். இன்னொன்று, லாகி எரிமலைத்தொடரைப் போல, பல்வேறு கலவைகளைக்கொண்ட மலைத்தொடராக இருக்கும்.\nஎரிமலைகள் இப்படி வடிவங்களில் வேறுபட்டாலும், அனைத்துமே இரண்டு ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.\n- இயற்கையின் படைப்புகளில் மிகுந்த ஆச்சர்யத்தையும் பயங்கரத்தையும் ஒருசேரக் கொண்டிருப்பவை.\n- இன்னொரு ஒற்றுமை, வடிவம், அமைப்பு ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்தாலும் அனைத்திற்குமே வெடிப்பதற்கான தன்மை ஒன்றுதான்.\n' மனிதனுக்குக் காட்டிய லாகி எரிமலை\nபூமிக்கு அடியிலிருக்கும் அடர்த்தியான நெருப்புக் குழம்பு (magma), நிலத்திற்கு மேலே தள்ளப்படும்போது, மேற்பரப்பிலிருக்கும் பாறைகளையும் சேர்த்து எரித்துக்கொண்டு, அடர்த்தியான புகையை கக்கிக்கொண்டே வெளியேறும். அதைத்தான் எரிமலை வெடிப்பு என்கிறோம். ஆனால், இது எப்படி நடக்கின்றது பூமியின் உள்பகுதியிலிருந்து உருகிய பாறைகளை வெளியே தள்ளி வெடிக்கவைப்பது எது\nஅது எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, பூமியின் உள் கட்டமைப்பை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பூமியின் மேற்பரப்புக்கும் (Crust) மையப் பகுதிக்கும் (Crust), இடையே இருப்பதுதான் மூடகம் (Mantle). அதில் மேல் மூடகம், கீழ் மூடகம் என்று இரண்டு உள்ளன. பூமியின் மேற்பரப்பு, கடல் தரையிலிருந்து கீழே சுமார் 6.2 மைல்கள் வரையும் மலை உச்சியிலிருந்து கீழே 62 மைல்கள் வரையும் ஆழமிருக்கும்.\nமேற்பரப்பிற்குக் கீழிருந்து மேல் மூடகம் தொடங்குகிறது. மேற்பரப்பிற்குக் கீழிருந்து 250 மைல்கள் ஆழம் வரை மேல் மூடகம் அமைந்துள்ளது. அங்கிருந்து சுமார் 2,231 மைல்களுக்குச் செல்கிறது கீழ் மூடகம���. மேல் மூடகத்திற்கும் கீழ் மூடகத்திற்கும் இடையே 160 மைல்களுக்கு நிலைமாற்றக் களம் (Transition zone) அமைந்துள்ளது.\nமூடகங்களில் காற்றழுத்தம் அதிகமாகிக்கொண்டேயிருக்கும். தட்பவெப்பநிலை 1000 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும். ஆகவே, அங்குள்ள பாறைகள் நெருப்பில் உருகித் திரவ நிலையிலிருக்கும். இந்த நிலை அவற்றுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அல்லது அதற்கும் அதிகமாக இருக்கிறது. பூமியின் மேல்பரப்பிற்குக் கீழே, அவை ஆங்காங்கே பல அடுக்குகளில் சேகரிக்கப்படுகின்றன. அங்கு சேகரிக்கப்பட்டிருக்கும் திரவ நிலையிலிருக்கும் அந்தப் பாறைக் குழம்புக்கு, அதைச் சுற்றியுள்ள பாறைகளைவிட அடர்த்தியும் கடினத்தன்மையும் குறைவாக இருக்கும். கடினத்தன்மையின்றி அப்படித் திரவ நிலையிலேயே இருக்கும் இந்தப் பாறைக் குழம்பு, மேற்பரப்பிற்குக் கீழேயிருக்கும் மேல் மூடகத்தின் விளிம்பைப் பலவீனமாக்கி, அங்கிருந்து வெளியேறும். அப்படி வெளியேறும் திரவப் பாறை, மூடகத்திற்கு மேலே மேற்பரப்பிற்குக் கீழே தேங்கிக்கொண்டிருக்கும். அப்படி தேங்கியிருக்கும் திரவப் பாறைகளை மேக்மா (magma) என்றும், வெடித்து வெளியே வந்த நெருப்புக் குழம்பை லாவா (lava) என்றும் அழைப்பார்கள்.\nஒவ்வொரு வெடிப்பிற்கும், பாறைகள், தீக்குழம்பு, சாம்பல் போன்றவை அந்த எரிமலையைச் சுற்றிப் படியும். வெடிப்பதா பொங்குவதா என்பது வெளியாகின்ற தீக்குழம்பின் அடர்த்தியைப் பொறுத்து முடிவாகும். அடர்த்தி குறைவாக இருந்தால், நீண்ட தூரத்திற்கும் அதிகமான உயரத்திற்கு அதனால் வெடிக்க முடியும். அப்படி அகலமாக வெடிக்கும்போது, அவை பெரும்பாலும் தகடுகளைப் போன்ற அகலமான துவாரங்களை உருவாக்கும். தீக்குழம்பு அடர்த்தியாக இருந்தால், அவை அடுக்குகளாகப் படிந்து கூம்பு வடிவத்தை உருவாக்கும். அப்படி உருவாக்கப்பட்டதுதான் தம்போரா எரிமலை. ஆனால், 1816-ம் ஆண்டு நடந்த பெருவெடிப்பு, அதன் வாய்ப் பகுதியை மிகவும் அகலமாகக் கிழித்துவிட்டது. இப்போது, தம்போரா கூம்பு வடிவத்தில் இல்லை. அதற்குக் காரணம், அந்தப் பெருவெடிப்தான்.\nஎரிமலை வெடிக்கும்போது இதுதான் நடக்கிறது. அது எப்படி வெடிக்கிறது அது வெடிக்கக் காரணமாக பூமிக்குக் கீழேயிருக்கும் மேற்பரப்பில் என்ன நடக்கிறது\nமேலடுக்கிலிருக்கும் கண்டத்தகடுகளில் அசைவுகள் ஏற்பட்டால், அதற்���ுக் கீழிருந்து வெளிக்கிளம்பும் பாறைக் குழம்பு எரிமலை வெடிப்பை உருவாக்குகின்றன. சில சமயங்களில், நம் பூமியின் மேற்பரப்பில் இருக்கின்ற கண்டத்தகடுகள் (Tectonic plates) ஒன்றுக்கொன்று மோதுவதால், ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்வதால் அல்லது ஒன்றுக்கு மேலாக ஒன்று உரசிச் செல்வதால் எரிமலை வெடிப்புகள் நிகழும். நிலத்தடியிலிருக்கும் கண்டத்தகடுகள் இப்படியெல்லாம் நகர்வது நில நடுக்கம் மட்டுமின்றி எரிமலை வெடிப்பு நிகழ்வுகளுக்கும் வழி வகுக்கின்றன.\nஒருவேளை, மிகவும் கடினமான கண்டத்தகடு, மெல்லிய கண்டத்தகட்டுக்குக் கீழே சென்றால், அங்கு ஆழமான பள்ளம் உருவாகும். இப்படிக் கீழே மூழ்குவது, அடர்த்தியான நெருப்புக் குழம்பின் அடர்த்தியைக் குறைப்பதால், அங்கு தொடர் வெடிப்புகள் நிகழும். அப்படியே பல மில்லியன் ஆண்டுகளுக்கு நடந்தால், அந்த இடத்தில் எரிமலைத் தொடர் உருவாகும்.\nவெயிலில்லா வருடம், நிலவில்லா மர்மம்.. உலகை உலுக்கிய தம்போரா எரிமலை\nமலைக்கு உள்ளே உருவாகும் காற்றழுத்தம் மற்றும் நெருப்புக் குழம்பின் வெப்பம், ஆகியவற்றை அதிகரிக்கும் இந்த கண்டத்தகடு நகர்வுதான் எரிமலை வெடிப்புகளுக்குப் பல நேரங்களில் காரணமாக அமைகின்றன. அப்படி எரிமலை வெடிப்பால் உருவாகும் நிலவியல் அமைப்பு, மண் வளம் மிக்கதாகவும் பல்வேறு கனிமங்களோடு உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதெல்லாம், நமக்கு எப்படித் தெரிந்தது ஓர் எரிமலை வெடிப்பது குறித்து நாம் எப்படி இவ்வளவு ஆழமாகப் புரிந்துகொண்டோம்\nஉலகிலெயே ஆபத்தான படிப்பாக, எரிமலையியல் (Volcanology) அறியப்படுகிறது.\nஇதையெல்லாம் நமக்கு புரியவைத்தது, எரிமலையியல் துறை (Volcanology); புரிய வைத்தவர்கள் அதை ஆய்வு செய்பவர்களான எரிமலையியலாளர்கள் (Volcanists). எரிமலை வெடிக்கும்போது அனைவரும் அதிலிருந்து எவ்வளவு தொலைவுக்கு ஓடமுடியுமோ அவ்வளவு தொலைவாக ஓடுவார்கள். இவர்கள் மட்டும், எரிமலைக்கு எவ்வளவு அருகில் செல்ல முடியுமோ அவ்வளவு அருகே செல்வார்கள். ஆம், வெடிப்பு நிகழும்போது அனைவரும் தப்பித்தாலும் அவர்கள் அங்கேயேதானிருப்பார்கள். அந்த வெடிப்பைக் கண்காணிக்க, ஆய்வு செய்ய...\n1980-ம் ஆண்டு, வாஷிங்டனிலிருக்கும் ஹெலென்ஸ் என்ற எரிமலை வெடித்தது. குளிர்சாதனப் பெட்டிக்கு நிகரான அளவுள்ள பாறைகள், அதற்குள்ளிருந்து தெறித்து ம���ையாகப் பொழிந்தன. அதில், அமெரிக்க நிலவியல் ஆய்வகத்தைச் சேர்ந்த டேவிட் ஜான்ஸ்டன் என்ற எரிமலையியலாளர் இறந்தார்.\nபிரெஞ்சு எரிமலையியலாளர்களான கேடியா கிராஃப்ட் மற்றும் அவரது கணவர் மௌரிஸ் கிராஃப்ட் இருவருமே 1991-ம் ஆண்டு ஜப்பானிலிருக்கும் உன்சென் என்ற எரிமலை வெடித்தபோது மரணமடைந்தார்கள். இரண்டு ஆண்டுகள் கழித்து, பிரிட்டனைச் சேர்ந்த ஜெஃப்ரீ பிரவுன் என்ற ஆய்வாளர், கொலம்பியாவிலிருந்த கலேராஸ் என்ற எரிமலையில் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, அது திடீரென்று வெடித்ததால் இறந்தார்.\nஃப்ளோரிடாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ மெக்ஃபார்லேன் என்ற ஆய்வாளர், 2014-ம் ஆண்டு வாஷிங்டன் போஸ்டில் பேட்டியளித்தபோது, \"வெடிப்பு நிகழும்போது, வெளியே தெறித்துச் சிதறும் பாறைக்குழம்பிடமிருந்து, எரியும் பாறைகளிடமிருந்து தப்பிக்கவே முடியாது. நாங்கள் தப்பிக்க முயன்று ஓடினோம். அதிர்ஷ்டமிருந்ததால் தப்பித்தோம்...\" என்று கூறியுள்ளார்.\nஆம், வெடிச் சத்தம் 2,000 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அனைத்தும் நம் புலன்களைச் சிதைத்துவிடும். அப்படிப்பட்ட இடத்தில் ஆய்வு செய்ய யார்தான் முன்வருவார்கள். அதனாலேயே உலகில் ஆபத்தான, பாதுகாப்பற்ற படிப்பாக எரிமலையியல் அறியப்படுகிறது.\nஇந்தத் துறையில், வெடிப்பு நிகழ்வுகளை நேரடியாகக் களத்தில் ஆய்வுசெய்து, தரவுகள் மற்றும் மாதிரிகளைச் சேகரிக்க வேண்டும். மலையின் உள் கட்டமைப்புகளை ஆய்வுசெய்து, அவற்றின் செயல்பாடுகளைக் கண்டறிய வேண்டும். சீறிக்கொண்டிருக்கும் மலைகளைக் கண்காணித்து, ஒருவேளை வெடிக்கப்போகிறது என்றால் எச்சரிக்கை செய்ய வேண்டும். இப்படிப் பல்வேறு விதமாக அவர்களுடைய சேவை நீள்கிறது. அவர்கள் தைரியமாக அங்கு ஆய்வு செய்யாமலிருந்திருந்தால் நமக்கு எரிமலைகளைப் பற்றி இவ்வளவு தெரிந்திருக்காது. இன்று, அவற்றின் வெடிப்பு ஏற்படுத்தும் சேதங்களைக் குறைத்திருக்க முடியாது.\nஉலகம் முழுக்க பல எரிமலைகள் கொதித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றைப் பற்றிய ஆய்வுகளும் கண்காணிப்புகளும் அவசியம். தீத்தடுப்புக் கவச ஆடை, கையுறை, ஹெல்மெட், முகமூடி அனைத்தும் அவர்களைப் பாதுகாக்கிறது. அவற்றை அணிந்துகொண்டு, பிளந்திருக்கும், கொதித்துக்கொண்டிருக்கும் நெருப்புக் குழம்போடு கந்தக டை ஆக்சைடைக் கக்கிக்கொண்டிருக்கும் மலைகளின் த���வாரங்களுக்கு மேலே பறப்பார்கள். அப்படிப் பறந்து, வெடிப்பு நிகழ்வு எப்படி ஏற்படுகிறது என்று கவனிப்பார்கள். அந்த ஆய்வு நடக்கும்போது, சில சமயங்களில் அவர்கள் எதிர்நோக்கும் கதிர்வீச்சு, வெப்பம் அனைத்தும் அவர்களுடைய பாதுகாப்புக் கவசங்களின் தாங்கு திறனை விஞ்சியதாக இருக்கும். அது, அவர்களின் உயிருக்கே ஆபத்தாகக்கூடும். ஆனால், மக்களுடைய பாதுகாப்பிற்காக, பூமியின் இயக்கவியலைப் புரிந்துகொள்வதற்காக அவர்களுடைய அர்ப்பணிப்பு நிறைந்த ஆய்வுப்பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.\nநெருப்புக் குழம்பு ஆறாக ஓடிய பகுதியில் நடக்கும்போது, அவர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அது, கண்ணாடியைப் போல் மென்மையானது. அதேபோல் கூர்மையானதும்கூட. உடலை மூடிய ஆடையோ, தோல் கையுறைகளோ இல்லையென்றால், நம் உடலைக் கிழித்துவிடும். அதில் வேலை செய்யும்போது, பல சூழல்களில் கந்தக வாயுவைச் சுவாசிக்க வேண்டிவரும். அதிலிருந்து தற்காத்துக்கொள்ள சுவாசக் குழாய்களையும் சுவாசத்தைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கக் கருவிகளையும் அணிந்திருப்பார்கள்.\nநெருப்புக் குழம்பு சிதறும்போதும் பொங்கும்போதும் பயணித்து வரும் பாதை என்பதால், அதீத வெப்பத்தோடு இருக்கின்ற குகைகளுக்குள் செல்லவேண்டியிருக்கும்.\nஇதையெல்லாம் தாண்டி, வெடித்தபிறகு வெளியாகும் நெருப்புக் குழம்பைப் பரிசோதனைக்காக சேகரிக்க வேண்டும். தன் பாதையில் வரும் அனைத்தையும் சாம்பலாக்கிவிடும் அந்தக் குழம்பை அவர்கள் சேகரித்தே ஆகவேண்டும். அதை சாவகாசமாகச் செய்துகொண்டிருக்க முடியாது. வேகவேகமாகச் செய்ய வேண்டும். இல்லையேல், கதிர்வீச்சு நிறைந்த வெப்பத்தை வெளியேற்றிக்கொண்டிருக்கும் அந்தக் குழம்பின் அனல்காற்றே அவர்களின் தோலை கருக்கிவிடும்.\nஅனைத்தையும் தாண்டி, அவற்றின் மாதிரிகளைச் சேகரித்து, வெப்பம், வேதிமக் கலவை போன்றவற்றை ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆய்வின் முடிவுகள் வெடிப்பைத் தாண்டி வேறு ஏதேனும் நடப்பதாகக் காட்டினால், அரசாங்கத்தை எச்சரிப்பார்கள். பல சூழல்களில், அவர்கள் எரிமலைக் குகைகளுக்குள் செல்லவேண்டியிருக்கும். நெருப்புக் குழம்பு சிதறும்போதும் பொங்கும்போதும் பயணித்து வரும் பாதை என்பதால், அதீத வெப்பத்தோடு இருக்கின்ற குகைகளுக்குள் செல்லவேண்டியிருக்கும்.\nசில நாள்��ளில், அலுவலகத்திலேயே வேலை முடிந்துவிடும். ஹெலிகாப்டர்களில் பறந்துசென்று கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தும் நாள்களும் உண்டு. சில நாள்களில் எரிமலை வெடிப்பதைப் பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஒருசில நாள்கள், ஆய்வுக் கூட்டங்களில், அறிவியல் மாநாடுகளில் கலந்துகொண்டிருப்பார்கள். அவர்களுடைய வாழ்வில் எல்லா நாள்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை.\nகொட்டித் தீர்த்த கனமழை... பறிபோகும் உயிர்கள்... அச்சத்தில் கடலூர், டெல்டா மாவட்டங்கள்\nஇன்று என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் முடிவெடுப்பதில்லை. இயற்கைதான் முடிவெடுக்கிறது. சுவாரஸ்யமான சாகசம் நிறைந்த வேலைதான். இவை இரண்டும் நிறைந்திருந்தாலே ஆபத்தும் இருக்கும்தானே. எரிமலையியல் துறையில் இவை அதிகமாகவே இருக்கின்றன. அதனாலேயே எரிமலையியலாளர்கள் சாகச வீரர்களாகப் பார்க்கப்படுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/11/16_14.html", "date_download": "2020-11-26T01:46:36Z", "digest": "sha1:S7ISUG6OGFDYJX5AIRGW2LB4A4U53PCF", "length": 2985, "nlines": 47, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "16 ஆம் திகதி நள்ளிரவு முதல் தேர்தல் முடிவுகள்!! 16 ஆம் திகதி நள்ளிரவு முதல் தேர்தல் முடிவுகள்!! - Yarl Thinakkural", "raw_content": "\n16 ஆம் திகதி நள்ளிரவு முதல் தேர்தல் முடிவுகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதல் முடிவை பெரும்பாலும் அன்றைய தினம் (16.11.2019) நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் நேற்று மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் செய்தியாளர் மாநாடு நடைபெற்றது.\nசெய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆணைக்குழு தலைவர் தேர்தல் முடிவுகளில் தபால் மூல வாக்குகள் தொடர்பான பெறுபேறுகளை நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=150", "date_download": "2020-11-26T01:58:26Z", "digest": "sha1:7WQE6MTLGDZRKXOO6RMA2K53TRLE6KVT", "length": 10150, "nlines": 175, "source_domain": "mysixer.com", "title": "மெய்", "raw_content": "\nநானி மற்றும் சுதீர் பாபுவின் அதிரடி திரில்லர் படமான 'V' அமேசான் பிரைமில்\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nகொஞ்சம் ஒப்பனைகளிலும் உடையலங்காரங்களிலும் கவனம் செலுத்தியிருந்தால், நிக்கி சுந்தரத்தை, ஒரு பாகிஸ்தானி போல இருக்கின்றாரே என்கிற சந்தேகம் இல்லமால் பார்த்து ரசித்திருக்கலாம். மற்றபடி, அமெரிக்க ரிடர்ன் டாக்டர் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருந்தித்தான் போகிறார். கூடவே, ஐஸ்வர்யா ராஜேஷும் இயல்பாக அவருடன் ஒன்றிவிடுவதால், நாமும் அவருடன் பயணிக்க ஆரம்பித்து விடுகிறோம்.\nஉறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து பெரிய பெரிய பணக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பிழைக்க வேண்டுமானால், அவர்களுக்குப் பொருத்தமான உடலுறுப்புகளைக் கொண்டிருக்கும் அப்பாவிகள் ஆடு போல அறுக்கப்படுகிறார்கள்.\nஇதில், பயனடைவதும், அந்த அப்பாவிகளின் குடும்பங்களா என்று பார்த்தால், அதுவும் இல்லை. தரகர் முதல் டாக்டர்கள் வரை. போலீஸ் முதல் ஆஸ்பிடல் முதலாளிகள் வரை பல லட்சங்கள் கோடி என்று பங்குபோட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படி ஒரு அப்பாவியைக் காவு வாங்கி முன்னாள் எம் எல் ஏ நடராஜன் என்பவருக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.\nஇந்த வழக்கை விசாரிக்கும் கிஷோரே அதில் ஏடாகூடமாக மாட்டிக்கொள்வது அற்புதமான திரைக்கதை.\nஜார்ஜ், சார்லி, கவிதாலயா கிருஷ்ணன், இ இராமதாஸ் என்று அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.\nஒரு துணிச்சலான முயற்சியாக மருத்துமனைகளில் நடக்கும் குற்றச்சம்பங்களை மையமாக வைத்து விறுவிறுப்பான படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் எஸ் ஏ பாஸ்கரன்.\nஇரண்டாவது பாதியில் இருக்கும் விற��விறுப்பு முதல் பாதியின் சுவராஸ்யக்குறைபாட்டால் முக்கியத்துவம் இழக்கிறது. முதல் பாதியிலும், குறிப்பாக நிக்கி அறிமுகக் காட்சி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவரைச் சந்திக்கும் காட்சிகளில் கொஞ்சம் புதுமையாக யோசித்திருக்கலாம்.\nசரி, மெய் நல்ல படமா வணிக ரீதியிலான வெற்றிப்படமா என்பதையெல்லாம் தாண்டி, அரசுக்கும் மக்களுக்கும் மிகச்சிறந்த எச்சரிக்கையையும் விழிப்புணர்வையும் ஊட்டும் படமாக வந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.\nடைட்டிலை எப்படி விட்டு வைச்சாய்ங்க - கே.பாக்யராஜ்\nஅருண் விஜய்க்கு, வெற்றிவிழாவுடன் ஆரம்பித்த வெள்ளிவிழா\nஓ மை கடவுளே.. வேறென்ன வேண்டும்\nஅரசியல் பழகியது, கல்தா கொடுக்கத்தானா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-11-26T01:59:14Z", "digest": "sha1:QGJYWF7C75N5FPALITR5QTDCBHSZPYC3", "length": 28342, "nlines": 343, "source_domain": "www.akaramuthala.in", "title": "வைகோவிற்கு அழகல்ல! - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 August 2015 1 Comment\nஉலக மக்களால் போற்றப்படும் மக்கள் நலத்தலைவர் வைகோ. அவரது கடும் உழைப்பும் விடா முயற்சியும் வாதுரைத்திறனும், அநீதிக்கு எதிரான போராட்டக் குணமும் மாற்றுக்கட்சியினராலும் பாராட்டப்படுகின்றன. ஈழத்தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துத் தமிழின உணர்வாளர்களின் நெஞ்சில் இடம் பதித்துள்ளார். இருப்பினும் அவர் புகைச் சுருள் (cigarette) விற்பனை தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துகள் அவரது பண்பிற்கு ஏற்றதல்ல\nமது விலக்கு வேண்டிப்போராடும் வைகோவிடம் செய்தியாளர் ஒருவர் அவரின் மகன் புகைச்சுருள் முகவராக உள்ளதுபற்றிக் கேட்டதற்குத் தான் மாற்றாள் முலம் நடத்தவில்லை என்றும தன் மகன் உரிய முறைப்படி முகவாண்மை பெற்று விற்பதாகவும் கூறியதுடன், “தமிழக அரசு புகைச்சுருள் விற்பனையைத் தடை செய்யட்டும்; என் மகன் கடையை மூடி விடுவான்” என்றும் தெரிவித்துள்ளார்.\nதி.மு.க.வின் மேனாள்அமைச்சர்களும் தலைவர்களும் மது ஆலைகளை நடத்தி வருவது குறித்து மக்கள் எதிர்ப்பினைத் தெரிவிப்பதால், அவர்கள் மது விலக்கு நடைமுறைக்கு வந்துவிட்டால் மது ஆலையை மூடிவிடுவார்கள் எனத் தி.மு.க.வின் நிழல் தலைவரான பொருளாளர் தாலின் கூறினார்.\n[“திமுகவை சேர்ந்தவர்கள் மதுபான ஆலைகளை நடத்துவதாக பாமக நிறுவனர் இராமதாசு, பாசக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராசன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் கூறுகின்றனர். மதுவிலக்கு வந்துவிட்டால் மது உற்பத்தி ஆலைகளும் மூடப்படும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தாலின் தெரிவித்துள்ளார் (தமிழ் இந்து நாள் ஆக. 03)]\nமது ஆலைக்குத் தடை வந்துவிட்டால் மூடித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லையே அதே நேரம், மதுவிலக்கு வந்து விட்டால் தமிழ்நாட்டில் விற்பனை செய்ய முடியாதே தவிர, அயல் மாநிலத்தவர் அயல்நாட்டினர் தேவைகளுக்காக என்று உற்பத்தி செய்து விற்க இயலும். அதையே கள்ளத்தனமாகத் தமிழ் நாட்டிலும் விற்க இயலும். என்றாலும் இதைப் போன்ற அறிவார்ந்த மறுமொழியை வைகோவும் தெரிவித்திருப்பது வியப்பாக உள்ளது. புகைச்சுருள் விற்பனை முகவர் என்ற முறையில் புகைக்குத் தடை வந்தது எனில் விற்க இயலாது. வேறு மாநில மக்களுக்காக எனத் தமிழ்நாட்டில் விற்க இயலாது. எனவே, இதை ஒரு விடையாகக் கூறுவது சரியல்ல.\nமேலும் மதுவுடன் ஒப்பிட்டுப் புகைச்சுருள் அத்தகைய தீங்குடையதல்ல எனக் கூறியுள்ளதும் சரியல்லவே புகையால், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் முதலான பல்வேறு நோய்கள் வருகின்றன என்பதும் புகை வெளி வரும் பொழுது அருகிலுள்ளவர் உடல் நலனுக்கும் தீங்கு விளைவிக்கிறது என்பதும் இறப்பிற்கு இரண்டாவது காரணம் புகைதான் என்பதும் பிறவும் வைகோ அறியாதன அல்ல. எனவே, நாம் அதை விளக்கத் தேவையில்லை.\nதன்மீதே பழி சுமத்துகிறார்களே என்ற உணர்ச்சி வேகத்தில் வெடித்த சொற்கள் அவை.\nதினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்\nகொள் வர் பழிநாணு வார் (திருவள்ளுவர், திருக்குறள் 433)\n எனவே, கேட்டவர் எப்படிக் கேட்டார் எனத் தெரியாவிட்டாலும் அதன் உண்மையை உணர்ந்து தன் மகன் புகைச்சுருள் முகவாண்மையைக் கைவிடச் செய்வதே வைகோவிற்கு அழகு. இவ்வாறு செய்வதை யாரும் ஏளனமாகக் கூறினால் அவர்களுக்குத்தான் இழுக்கு. வைகோவிற்கும் அவர் மகனுக்கும் பெருமையே\nமக்களுக்குத் தீங்கு விளைவிப்பதில் மிகுதி, குறைவு என்ற அளவுகோல் தேவையில்லை. குடிப்பழக்க உய��ரிழப்பு நேரிடையானது. புகைப்பதால் வரும் உயிரிழப்பு மறைமுகமானது. புகைச்சுருள் விட்டு விட்டால் புதியதாய் மேற்கொள்ள அவர் மகன் படிப்பிற்கும் பட்டறிவிற்கும் ஏற்ற எத்தனையோ தொழில்கள் உள்ளன. ஆதலின் மக்கள் நலத் தலைவரான வைகோ மக்கள் நலம் கருதி, தன்மகனின் புகைச்சுருள் முகவாண்மையைக் கைவிடச் செய்ய வேண்டும் என அன்புடன் வேண்டுகின்றோம்.\nபுகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனின்\n(கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி புறநானூறு 182.5-6)\nஅகரமுதல 93 ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 : இதழுரை\nTopics: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: cigarette, Ilakkuvanar Thiruvalluvan, புகைச்சுருள், மது விலக்கு, வைகோ\nசிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nவை.கோ அவர்கள் அப்படிப் பேசியது தவறுதான். ஆனால், இன்று எத்தனை பிள்ளைகள் அப்பன் பேச்சைக் கேட்டு நடக்கின்றன மகனோ மகளோ, குறிப்பிட்ட அகவை வரும் வரைதான் அவர்கள் நம் பிள்ளைகள். அதன் பின் அவர்கள் வாழ்வு அவர்தம் உரிமை. அவர்கள் என்ன செய்கிறார்கள், எங்கெங்கு போகிறார்கள் / வருகிறார்கள் என்பவற்றுக்கெல்லாம் பெற்றோர் பொறுப்பாக முடியாது. சொல்லப் போனால், இன்றைய அறிவுக் குமுகம் ‘குழந்தைகள் உரிமை’ என்று ஒரு புதிய வாதத்தை முன் வைக்கிறது. பிள்ளைகளை அவரவர் விருப்பப்படிதான் வளர விட வேண்டுமாம். அடிக்கவோ, கண்டிக்கவோ, எல்லாவற்றிலும் தலையிட்டுத் தலையிட்டு அறிவுரை கூறிக் கொண்டிருக்கவோ கூடாதாம். குழந்தைகளுக்கே இப்படி எனில் வளர்ந்த பிள்ளைகளைப் பெற்றோர் எந்த விதத்தில் கட்டுப்படுத்த\nஇருந்தாலும் வை.கோ இதற்கு வேறு விதமாய்ப் பதிலளித்திருக்கலாம். “அவன் என் பிள்ளை. மற்றபடி, என்ன தொழில் செய்ய வேண்டும், எந்தத் துறையில் ஈடுபட வேண்டும் என்பவை அவன் தனிப்பட்ட உரிமை. அவற்றில் நான் தலையிடவும் முடியாது, அவற்றுக்கெல்லாம் நான் பொறுப்பாகவும் முடியாது” என்று வெளிப்படையாகக் கூறியிருக்கலாம். பிள்ளைக்காகப் பெயரைக் கெடுத்துக் ���ொண்டார்.\n« தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்த்தேசச் சூழலியல் மாநாடு, திருவெறும்பூர் »\nமுதிர்ச்சியைக் காட்டிய தாலின் தடம் புரண்டதேன் கனவு கலைந்ததாலா\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\nஉலகத் தமிழ் நாள் & தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார் 111 ஆவது பெருமங்கல விழா\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 22/11/2020\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nஅரசியல்வ��திகளுக்காக அன்றே வலியுறுத்திய இலக்குவனார்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ஆற்காடு க. குமரன்\nசாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasudar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/", "date_download": "2020-11-26T01:15:19Z", "digest": "sha1:KXVXY5NJAEEO4ZCIRH3ZNKKVPNDVUARG", "length": 7495, "nlines": 128, "source_domain": "dinasudar.com", "title": "“தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும்” - ஓ.பி.எஸ் உறுதி | Dinasudar", "raw_content": "\nஏரியில் மூழ்கி 5 இளைஞர்கள் சாவு\nதமிழகத்தில் 1,534 பேருக்குக் கொரோனா\nகடலூரை தொட்டது நிவர் புயல்: பலத்த காற்றுடன் கனமழை\nஇன்று இரவு மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் -அமைச்சர் எச்சரிக்கை\nசிபிஐ விசாரணையில் இருந்து விலக்கு\n3 நாள் சிபிஐ காவல்\nஏரியில் மூழ்கி 5 இளைஞர்கள் சாவு\nகர்நாடகத்தில் கொரோனா இன்றும் குறைவு\n3 நாள் சிபிஐ காவல்\nசிபிஐ விசாரணையில் இருந்து விலக்கு\nHome Front Page News “தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும்” – ஓ.பி.எஸ் உறுதி\n“தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும்” – ஓ.பி.எஸ் உறுதி\nதமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nசென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் அரசு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டுள்ளார். அவரை வரவேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இருவரும் விநாயகர் சிலையையும், நடராஜர் சிலையையும் நினைவுப்பரிசாக அமித்ஷாவிற்கு வழங்கினர்.\nஇந்த விழாவின் போது அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அமித்ஷா காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து விழாவில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், “இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும்” என்று தெரிவித்தார். மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் 3-வது முறையாக வெற்றிக்கனியை பறிப்போம் என்றும் அவர் கூறினார்.\nஅதிகாலையில் கரையை கடக்கும் நிவர்\nதமிழகத்தில் 1,534 பேருக்குக் கொரோனா\nகர்நாடகத்தில் கொரோனா இன்றும் குறைவு\nஏரியில் மூழ்கி 5 இளைஞர்கள் சாவு\n3 நாள் சிபிஐ காவல்\nசிபிஐ விசாரணையில் இருந்து விலக்கு\nஅதிகாலையில் கரையை கடக்கும் நிவர்\nகர்நாடகத்தில் கொரோனா இன்றும் குறைவு\nஏரியில் மூழ்கி 5 இளைஞர்கள் சாவு\n3 நாள் சிபிஐ காவல்\nகொரோனா 5ம் கட்ட தளர்வு நவம்பர் 30 வரை நீட்டிப்பு\nஅமெரிக்காவில் நூற்றுக்கணக்கான மருத்துவமனைகளில் இணைய தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/harikrupa-orthopaedic-and-accident-hospital-ahmadabad-gujarat", "date_download": "2020-11-26T01:54:54Z", "digest": "sha1:MUA5PTRW26CRTGDENS46MFBBK3G3PXTE", "length": 6304, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Harikrupa Orthopaedic & Accident Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D._%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-11-26T01:42:58Z", "digest": "sha1:D7UJUXOX5HY2D3GYFX3TCYPULZGSPOSY", "length": 8204, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "எச். எல். தத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n28 செப்டம்பர் 2014 – 02 டிசம்பர் 2015\nநீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றம்\nகொ. கோ. பாலகிருஷ்ணன் பரிந்துரைப்படி பிரதிபா பாட்டில்\nஅண்டியாலா லட்சுமிநாராயணசாமி தத்து (Handyala Lakshminarayanaswamy Dattu, 3 திசம்பர் 1950) 42வது இந்தியத் தலைமை நீதிபதியாவார் .[1][2] முன்னதாக ,இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும்[1] கேரள உயர் நீதிமன்றத்திலும்[3] சட்டீஸ்கர் உயர் நீதிமன்றத்திலும்[4] தலைமை நீதிபதியாகப் பணியாற்றி உள்ளார். பணிமூப்பின் காரணமாக அடுத்த இந்தியத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ளார். செப்டம்பர் 27, 2014இல் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் நிலையில், தத்து அடுத்த ஆண்டு திசம்பர் வரை அப்பதவியில் இருப்பார்.[5]\n↑ \"புதிய தலைமை நீதிபதியாக எச்.எல்.தத் பதவி ஏற்பு\". தீக்கதிர் தமிழ் நாளிதழ் (29 செப்டம்பர் 2014). பார்த்த நாள் 29 செப்டம்பர் 2014.\n↑ \"உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் எச்.எல். தத்தூ\". தினமணி (4 செப்டம்பர் 2014). பார்த்த நாள் 4 செப்டம்பர் 2014.\nஆர். எம். லோதா இந்தியத் தலைமை நீதிபதி\n27 செப்டம்பர் 2014 - 2 டிசம்பர் 2015 பின்னர்\n20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 நவம்பர் 2019, 11:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/major-doubt-raised-on-behalf-of-sridevi-death-said-repo", "date_download": "2020-11-26T02:06:26Z", "digest": "sha1:AKCNECBWCM5F43Z6HS2LV2HC7RCI5YYX", "length": 9527, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஸ்ரீ தேவி மரணத்தில் திருப்புமுனை..! தடயவியல் மருத்துவர்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்..!", "raw_content": "\nஸ்ரீ தேவி மரணத்தில் திருப்புமுனை.. தடயவியல் மருத்துவர்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்..\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் ஸ்ரீ தேவி இறந்ததை தொடர்ந்து அவருடைய உடல் இன்று துபாயிலிருந்து மும்பை கொண்டு வரப் படுகிறது.\nநடிகை ஸ்ரீ தேவி குளியலறை தொட்டியில் உள்ள நீரில் தவறுதலாக விழுந்து மூழ்கியதில் உயிரிழந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது\nஉடற் கூராய்வு மற்றும் தடயவியல் துறை அறிக்கையில் இந்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.\nஏற்கனவே, மாரடைப்பு காரணமாக தான் உயிரிழந்துள்ளதாக காரணம் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினமே, இது குறித்து தடவியல் மருத்துவர்கள் ஆய்வு செய்ய தொடங்கினர்.\nஇந்நிலையில், அவருடைய உடல் இந்தியா கொண்டுவரும் வேலையில், மும்முரமாக மற்ற வேலைகள் நடைபெற்று வந்தது.\nமேலும், நடிகை நடிகர்கள் ஸ்ரீ தேவியின் இறுதி சடங்கில் பங்கு பெற மும்பைக்கு கிளம்ப தொடங்கி உள்ளனர். இந்நிலையில், ஸ்ரீ தேவியின் உடல் மும்பை கொண்டுவர மேலும் தாமதம் ஆனது.\nஇதனை தொடந்து ஸ்ரீ தேவி, குளியலறை தொட்டியில்,உள்ள நீரில் தவறுதலாக விழுந்ததால் தான் மரணம் அடைந்துள்ளார் என புதிய தகவலை, தடவியல் மருத்துவர்கள் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஎனவே, இதன் மூலம் ஸ்ரீ தேவி மரணத்தில் புது சர்ச்சை கிளம்பியுள்ளதால், உடலை இந்தியா கொண்டு வர தாமதம் ஆகும் என என கூறப்படுகிறது\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\nநிவர் புயல்: சென்னை மக்களுக்கு ஓடோடி உதவி செய்ய மதுரைக்காரங்க கிளம்பிட்டாங்க..\nநிவர் புயல் எப்போது கரையை கடக்கும்... பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய தகவல்..\nநாளையும் பொது விடுமுறை அறிவித்தது தமிழக அரசு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/deepika-padukone-shows-how-easy-it-is-to-procure-acid-in-mumbai.html", "date_download": "2020-11-26T01:34:11Z", "digest": "sha1:OFPYYVH6LOWNS45KEMAFTB2XD4UDNTC7", "length": 11011, "nlines": 53, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Deepika Padukone Shows How Easy it is to Procure Acid in Mumbai | Tamil Nadu News", "raw_content": "\n'இவ்வளவு ஈஸியா கிடைக்குது'... 'ரகசிய கேமரா மூலம் ரெகார்ட்'... 'தீபிகா' வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநாட்டில் பெண்கள் மீது ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தடை இருந்தும் நாட்டில் எவ்வளவு எளிதாக ஆசிட் கிடைக்கிறது என்பதை தீபிகா ரகசிய கேமரா மூலம் படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார்.\nபிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் வெளிவந்த படம் ‘சப்பக்’. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உண்மை வாழ்க்கைக் கதையை இத்திரைப்படம் காட்டுகிறது. இதில் பாதிப்புக்குள்ளான பெண்ணாக நடித்திருந்தார் தீபிகா. இந்த படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மும்பை நகருக்குள்ளேயே எவ்வளவு எளிதில் ஆசிட் வாங்க முடிகிறது என்பதைக் காட்டும் முயற்சியை தீபிகா மேற்கொண்டார்.\nரகசிய கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இளைஞர்கள் சிலர் மாறுவேடம் இட்டு கொண்டு பல்வேறு கடைகளுக்கு சென்று ஆசிட் வாங்குகிறார்கள். தடை விதிக்கப்பட்டிருக்கின்ற நிலையிலும் அவர்களால் எளிதாக ஆசிட் வாங்க முடிகிறது. யாரும் எவ்வித பாதுகாப்பு அல்லது தடை அல்லது சட்ட நடைமுறைகளை மதிக்கவே இல்லை.\nஇதற்கிடையே ஒரே ஒரு கடைக்காரர் மட்டும், ''எதற்காக ஆசிட் வாங்குகிறாய் பெண்ணின் மீது வீசவா உன் ஐடி கார்டு வேண்டும்'' என கேட்கிறார். ஆனால் மாறுவேடத்தில் இருக்கும் அந்த இளைஞர் ஐடி கார்டை கொடுக்க மறுக்கிறார். இதையடுத்து அந்த கடைக்காரர் ஆசிட் கொடுக்க முடியாது என கூறுகிறார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசட்டத்திற்கு புறம்பாக நடக்கும் இது போன்ற ஆசிட் விற்பனையை தடுக்க நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என தீபிகா வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக ஆசிட்வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் தெருவில் நடந்து செல்லும் போது, இந்த சமூகம் அவளைப் பார்க்கும் விதத்தை தானே முன் சென்று வீடியோவாக தீபிகா பதிவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.\n‘சுத்தியலுடன்’ வந்த நபரால்... ‘பார்க்கிங்கில்’ பெண்ணுக்கு நடந்த ‘கொடூரம்’... தீவிரமாகத் தேடிய ‘போலீசாருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’...\n“ரெட் லைட் ஏரியாவுக்கு போகமறுத்த கேப் டிரைவர்”.. “காவலரால் நேர்ந்த கொடூரம்”.. “காவலரால் நேர்ந்த கொடூரம்”.. இந்தியாவை உலுக்கிய இன்னொரு சம்பவம்\n‘நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்’.. மும்பை சென்ற விமானத்தை அதிரவைத்த இளம்பெண்..\nநான் சி.எம் டிரைவர் 'அமைதியா' இருங்க... சிறுமியின் குடும்பத்தாரை... 'அதிரவைத்த' போலீஸ்\n'புதுசா இருக்கே'... 'எப்படி தலைவா 'ஒரே டிக்கெட்டை' எல்லாரும் கேன்சல் பண்ணீங்க'... நெட்டிசன்கள் கிண்டல்\n“டிவியில க்ரைம் ஷோ பாத்தேன்... ஐடியா கெடைச்சுது”.. “குடிகார மகன் தாய்க்கு செய்த கொடூரம்”.. “குடிகார மகன் தாய்க்கு செய்த கொடூரம்\n'வாழ' விருப்பமில்லை... பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 'அத்துமீறிய' டிஐஜியால்... 'விபரீத' முடிவெடுத்த சிறுமி\nமாமியார் இல்லாத 'நேரம்' பார்த்து மருமகளுடன் 'கள்ளக்காதல்'... 'பார்வை' இழந்த பரிதாபம்... போலீஸ்காரர் மற்றும் ஆர் ஐ கைது.\n ஜனவரில மட்டும் '16 நாள்' லீவாம்... எந்தெந்த தேதில.... 'பேங்க்' இருக்காதுன்னு தெரிஞ்சுக்கங்க\nசாப்பாட்டில் 'விஷம்' வைத்து... கொலை செய்ய 'திட்டம்' தீட்டும் தாவூத்.... உச்சக்கட்ட பாதுகாப்பில் திகார் சிறை\nபேங்க் அக்கவுண்ட் அபேஸ்.. ஆன்லைனில் ஷாப்பிங்.. திருடனுக்கு ஆதார் எண் மட்டும் போதும் போலிருக்கே\nஅக்காவின் கல்யாணத்திற்கு... துணி எடுக்கப்போன இளைஞர்... எலெக்ட்ரிக் ட்ரெயினில் சாகசம்... நொடியில் நடந்த கோரம்... பதறவைத்த வீடியோ\n'இது தப்பான உறவுன்னு சொன்னேன்'...'கேக்கல'...'பிளான் போட்டு தூக்கிய தாய்'...பதற வைக்கும் ச���்பவம்\nநாட்டிலேயே 'சம்பளத்தை' அதிகமா அள்ளிக்கொடுக்குற 'சிட்டி' இதுதான்... எவ்ளோ தெரியுமா\n'பொள்ளாச்சி' விவகாரத்தால்... வட மாநிலங்களை பின்னுக்குத்தள்ளிய... 'தமிழக' நகரம்\n'.. ஆத்திரத்தில் 'மனைவிக்கு கணவன்' கொடுத்த 'கொடூர' தண்டனை\n'.. 16 வயது பாய் ஃபிரண்ட் உதவியுடன் .. 'தந்தையை அடித்து கொன்ற இளம்பெண்' வழக்கில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/594252-pm-modi.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-11-26T01:26:57Z", "digest": "sha1:HOUWUXCRLJC3FQGI3NVWY7JHX2SYFVVU", "length": 22551, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "குஜராத் விவசாயிகளுக்கான ‘கிசான் சூர்யோதய் யோஜனா’ உட்பட 3 திட்டங்களை இன்று பிரதமர் மோடி தொடங்குகிறார் | PM Modi - hindutamil.in", "raw_content": "வியாழன், நவம்பர் 26 2020\nகுஜராத் விவசாயிகளுக்கான ‘கிசான் சூர்யோதய் யோஜனா’ உட்பட 3 திட்டங்களை இன்று பிரதமர் மோடி தொடங்குகிறார்\nமூன்று முக்கிய திட்டங்களை அக்டோபர் 24 அன்று குஜராத்தில் பிரதமர் தொடங்கி வைக்கிறார்\nகுஜாராத் விவசாயிகளுக்காக 'கிசான் சூர்யோதய் யோஜனா', யு.என் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த குழந்தைகள் இருதய மருத்துவமனை கிர்னாரில் கயிற்றுப்பாதை ஆகிய திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.\nகுஜராத்தில் மூன்று முக்கிய திட்டங்களை அக்டோபர் 24 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைக்கிறார். குஜராத் விவசாயிகளுக்காக 'கிசான் சூர்யோதய் யோஜனா'வை பிரதமர் தொடங்கி வைக்கிறார். யு என் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த குழந்தைகள் இருதய மருத்துவமனையை பிரதமர் திறந்து வைக்கிறார். தொலைதூர-இருதய மருத்துவத்துக்கான கைபேசி செயலியை அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் அவர் அறிமுகப்படுத்தி வைக்கிறார். கிர்னாரில் கயிற்றுப்பாதையையும் அவர் திறந்து வைக்கிறார்.\nபாசனத்துக்கு பகல் வேளைகளில் மின்சார விநியோகத்தை வழங்குவதற்காக, முதல்வர் திரு விஜய் ருபானி தலைமையிலான குஜராத் அரசு கிசான் சூர்யோதய் யோஜனாவை சமீபத்தில் அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காலை 5 மணி முதல் 9 மணி வரை மின்சார விநியோகம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் 2023-ஆம் ஆண்டுக்குள் மின் விநியோக உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக ரூ 3,500 கோடி நிதியை மாநில ��ரசு ஒதுக்கியுள்ளது. மொத்தம் 3490 சர்க்யூட் கிலோமீட்டர்களுக்கு '66-கிலோவாட்' மின் விநியோக வடங்களும், 220 கேவி துணை மின் நிலையங்களும் இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும்.\n2020-21-ஆம் ஆண்டில் இந்த திட்டத்தில் தாஹோட், பதான், மகிசாகர், பஞ்சமகால், சோட்டா உதேப்பூர், கேடா, தாபி, வல்சத், ஆனந்த் மற்றும் கிர்-சோம்நாத் ஆகியவை இணைக்கப்படும். 2020-23-க்குள் படிப்படியாக இதர மாவட்டங்கள் இணைக்கப்படும்.\nயு என் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த குழந்தைகள் இருதய மருத்துவமனை\nயு என் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த குழந்தைகள் இருதய மருத்துவமனையை பிரதமர் திறந்து வைக்கிறார். தொலைதூர-இருதய மருத்துவத்துக்கான கைபேசி செயலியை அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் அவர் அறிமுகப்படுத்தி வைக்கிறார். இதன் மூலம் இருதய சிகிச்சைகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனையாக யு என் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் மாறும். மேலும், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகளைக் கொண்ட உலகின் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் ஒன்றாகவும் அது உருவாகும்.\nரூ 470 கோடி செலவில் யு என் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் விரிவுபடுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் நிறைவடையும் போது, படுக்கைகளின் எண்ணிக்கை 450-இல் இருந்து 1251 ஆக அதிகரிக்கும். நாட்டின் மிகப்பெரிய ஒற்றை பல்நோக்கு இருதயவியல் கல்வி நிலையமாகவும், உலகின் மிகப்பெரிய ஒற்றை பல்நோக்கு இருதயவியல் கல்வி நிலையங்களில் ஒன்றாகவும் இந்த நிறுவனம் உருவாகும்.\nநில நடுக்கத்தை தாங்கும் வலிமையுடனும், நெருப்பை எதிர்த்து போராடும் ஹைட்ரண்ட் அமைப்பு மற்றும் இதர பாதுகாப்பு வசதிகளுடன் இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை அரங்கத்துடன் கூடிய இந்தியாவின் முதல் நடமாடும் முன்னேறிய இருதய தீவிர சிகிச்சை பிரிவு இந்த மையத்தில் இருக்கிறது. சுவாசக் கருவிகள், ஐஏபிப்பி, ஹீமோடையாலிசிஸ், எக்மோ உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளன. 14 அறுவை சிகிச்சை அரங்கங்கள், 7 இருதய காத்தெடரைசேஷன் ஆய்வகங்கள் இந்த நிறுவனத்தில் தொடங்கப்படும்.\n2020 அக்டோபர் 24 அன்று கிர்னாரில் கயிற்றுப்பாதையை (ரோப்வே) பிரதமர் திறந்து வைப்பதன் மூலம் சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் கிர்னார் மீண்டும் முக்கியத்துவம் பெறும். தொடக்கத்தில் ஒரு பெட்டியில் எட்டு நபர்களுக்கான கொள்ளளவுடன் 25-30 பெட்டிகள் இருக்கும். இதன் மூலம் 2.3 கிமீ தூரத்தை வெறும் 7.5 நிமிடங்களில் அடைய முடியும். கிர்னார் மலையை சுற்றியுள்ள பசுமையான அழகை இந்த கயிற்றுப்பாதையில் செல்வதன் மூலம் காண முடியும்.\nரயில் பயணிகளின் உடைமைகளை வீட்டில் கொண்டு சேர்க்கும் திட்டம்: வடக்கு ரயில்வே தொடங்குகிறது\nபிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பிரதமர் மோடிக்கும் முதல்வர் நிதிஷுக்கும் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி தகவல்\nபெண்களின் திருமண வயதை உயர்த்த முஸ்லிம் பெண்கள் அமைப்பு எதிர்ப்பு\nவெளியேறியது சிஎஸ்கே: முதல் போட்டியில் தோற்றதற்கு மும்பை இப்படியா பழிதீர்ப்பது: முதல்முறையாக ப்ளே ஆஃப் செல்லாமல் திரும்பும் தோனி படை\nPM Modiபிரதமர் மோடிவிவசாயிகளுக்கான கிசான் சூர்யோதய் திட்டம்\nரயில் பயணிகளின் உடைமைகளை வீட்டில் கொண்டு சேர்க்கும் திட்டம்: வடக்கு ரயில்வே தொடங்குகிறது\nபிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பிரதமர் மோடிக்கும் முதல்வர் நிதிஷுக்கும் மக்கள் தகுந்த பதிலடி...\nபெண்களின் திருமண வயதை உயர்த்த முஸ்லிம் பெண்கள் அமைப்பு எதிர்ப்பு\nதமிழகத்தையும் வெல்வோம்; தென்னிந்தியாவும் காவிமயமாகும்: பாஜக எம்.பி....\nகரோனா தொற்றை மத்திய அரசு முறையாக கையாளவில்லை:...\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\nதனியார் பெரு நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிப்பது...\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nதைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\nலட்சுமி விலாஸ் வங்கியை எப்படி மீட்டெடுப்பது\nவழிகாட்டும் ஓர் ஒளிவிளக்கை எங்கள் அரசாங்கம் இழந்துவிட்டது: அகமது படேல் மறைவுக்கு உத்தவ்...\n‘‘கூர்மையான அறிவு கொண்டவர்’’ - அகமது படேல் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nரீ-இன்வெஸ்ட் 2020 மாநாடு: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்\nநாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு: பிரதமர் மோடி உரை\nதேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம்: கரோனா தடுப்பில் மாநிலங்களுக்கு மத்திய அரசு...\nநாளை டெல்லி சலோ போராட்டம்; இன்றே திரண்டுவந்த விவசாயிகள்: ஹரியாணாவில் பலத்த போலீஸ்...\nலட்சுமி விலாஸ் வங்கி - டிபிஎஸ் வங்கி இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநிவர் புயலால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் - இந்திய வானிலை ஆய்வு மையம்...\nமுழுமையாக கரையை கடந்தது நிவர் புயல்\n‘நிவர்’ அதிதீவிரப் புயலின் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் பயங்கர சூறைக்காற்றோடு,...\nவடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் உள்ள 14,139 ஏரிகளில் 1,697 ஏரிகள் முழுமையாக...\nநன்றாக ஆடாத போது நூறு காரணங்கள் இருக்கும், வரும் 3 போட்டிகள் அடுத்த...\nவெளியேறியது சிஎஸ்கே: முதல் போட்டியில் தோற்றதற்கு மும்பை இப்படியா பழிதீர்ப்பது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/str-mass-re-entry/", "date_download": "2020-11-26T01:59:50Z", "digest": "sha1:HT6AKD4XR7L5BBOHP4MN62KUWMXPAE4D", "length": 6908, "nlines": 157, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகர் சிம்புவின் ஆட்டம் ஆரம்பம், டுவிட்டரில் அவர் போட்ட முதல் பதிவு- வைரல் வீடியோ - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nநடிகர் சிம்புவின் ஆட்டம் ஆரம்பம், டுவிட்டரில் அவர் போட்ட முதல் பதிவு- வைரல் வீடியோ\nNews Tamil News சினிமா செய்திகள்\nநடிகர் சிம்புவின் ஆட்டம் ஆரம்பம், டுவிட்டரில் அவர் போட்ட முதல் பதிவு- வைரல் வீடியோ\nநடிகர் சிம்பு தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு கலைஞன். நடிப்பை தாண்டி பாடல் பாடுவது, எழுதுவது, இயக்கம், இசை என பல துறைகளில் தனது திறமையை நிரூபித்துள்ளார்.\nஆனாலும் அவரால் சினிமாவில் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டே இருக்க முடியவில்லை. ஏதாவது ஒரு பிரச்சனை வந்துவிடுகிறது, அதையும் அவர் தைரியமாக எதிர்கொண்டு தான் வருகிறார்.\nஇந்த லாக் டவுனை பயன்படுத்தி உடல் எடை குறைத்து பழையபடி உள்ளார், ரசிகர்களும் அவரது லுக் காண ஆர்வமாக உள்ளனர்.\nஇந்த நிலையில் சிம்பு இன்று சமூக வலைதளத்தில் வர இருப்பது அனைவரும் அறிந்தது தான். தற்போத�� டுவிட்டரில் முதலில் அவர் போட்ட பதிவு இதோ,\n‘பூமி’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் – தியேட்டரிலோ…. ஓ.டி.டி.யிலோ அல்ல… இதுல தான் வெளியிட போறாங்களாம்\nபிக்பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை- டென்ஷனான ரம்யா பாண்டியன்\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பார்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://bloggersmeet2015.blogspot.com/p/contest.html", "date_download": "2020-11-26T01:41:30Z", "digest": "sha1:QP3MD2P5R2ZSQ6OAL2YR2H4BO65ZNJZL", "length": 13957, "nlines": 90, "source_domain": "bloggersmeet2015.blogspot.com", "title": "பதிவர் சந்திப்பு-2015: மின் தமிழ் இலக்கியப் போட்டி", "raw_content": "\nபதிவர்களின் பார்வையில் \"பதிவர் திருவிழா-2015\"\nமின் தமிழ் இலக்கியப் போட்டி\nகலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்\nமின் தமிழ் இலக்கியப் போட்டி\n“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்\nமொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000\n – வகைக்கு மூன்று பரிசுகள்\nமொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000\nபோட்டிகளுக்குரிய பொருள் (Subject) மட்டுமே தரப்படுகிறது\n(அதற்குப் பொருத்தமான தலைப்பை எழுதுவோர் தரவேண்டும்)\nவகை-(1) கணினியில் தமிழ் வளர்ச்சி - கட்டுரைப் போட்டி\n(கணினியில் தமிழ் மற்றும் அறிவியல் போலும் பிறதுறை வளர்ச்சி குறித்த கட்டுரைகளும் வரவேற்கப்படுகின்றன)\nகணினியில் தமிழ், அறிவியல் தமிழ், இணையத்தில் தமிழ், கையடக்கக் கருவியில் தமிழ் (கணினி பற்றியவை மட்டுமல்ல நவீனகாலத்தில் தமிழ் வளர்ந்துள்ள அனைத்துப் புதிய துறையும் அடக்கம்) போன்ற வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வமான யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்.\nவகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி\nசுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வமான யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்.\nவகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி\nபெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்.\nமுன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25 வரிகளில் - அழக��யல் மிளிரும் தலைப்போடு...\nவகை-(5) மரபுக்கவிதைப் போட்டி இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை 24 வரிகளில் - அழகியல் ஒளிரும் தலைப்போடு...\n(1) படைப்பு தமது சொந்தப் படைப்பே எனும் உறுதிமொழி தரவேண்டும்.\n(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” என்னும் உறுதிமொழியும் இணைக்கப்ட வேண்டும்.\n(3)“இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதி மொழியுடன் தமது தளத்தில் வெளியிட்டு, அந்த இணைப்பை மட்டுமே மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.\n(4) வலைத்தமிழ் வளர்ச்சியே போட்டியின் நோக்கம் என்பதால் வலைப்பக்கம் இல்லாதவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. இதற்காகவே புதிதாக வலைப்பக்கம் தொடங்கியும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டி முடியும் வரை அந்த வலைப் பக்கம் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும். போட்டிக்கான கட்டுரையைத் தற்போதே வெளியிட விரும்பாதவர்கள் அதைத் தெரிவித்து, தங்கள் கட்டுரையை மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடுங்கள். போட்டிக்கான இறுதிநாள் முடிந்தவுடன் இணையத்தில் கட்டாயம் வெளியிட்டு இரு தினங்களில் இணைப்பை அனுப்பினால் மட்டும் சேர்த்துக்கொள்ளப்படும்.\n(5) படைப்பு வந்துசேர இறுதிநாள், 2-10-2015 (இந்திய நேரம் இரவு 11.59க்குள்)\n(6)11-10-2015 புதுக்கோட்டையில் நடக்கும் “வலைப்பதிவர் திருவிழா- 2015”இல் தமிழ்நாடு அரசின் தமிழ்இணையக் கல்விக் கழகத்தினர் (TAMIL VIRTUVAL ACADEMY-http://www.tamilvu.org/ ) வழங்கும் உரிய பரிசுத்தொகையுடன் பெருமைமிகு வெற்றிக் கேடயமும் சான்றோரால் வழங்கப்படும்.\n(7) உலகின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் வலைப்பக்கம் வழியாக எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும், (ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும்) அனுப்பிப் பங்கேற்கலாம். அனைத்துவகைத் தொடர்பிற்கும் மின்னஞ்சல் தொடர்பு மட்டுமே. மின்னஞ்சல் – bloggersmeet2015@gmail.com\n(8) தளத்தில் படைப்புகளை போட்டிவகைக் குறிப்புடன் வெளியிட்டுவிட்டு, போட்டிக்கு அந்த இணைப்பை அனுப்பும்போது, பதிவரின் பெயர், வயது, புகைப்படம், மின்னஞ்சல், செல்பேசி எண், வெளிநாட்டில் வாழ்வோர்- இந்தியத் தொடர்பு முகவரியுடன் கூடிய அஞ்சல் முகவரி, வலைப்பதிவர் தி��ுவிழாவில் வெளியிடப்படவுள்ள கையேட்டிற்கு உரிய விவரங்கள் தரப்பட்டுவிட்டதையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இவ் விவரங்கள் இன்றி வரும் அனாமதேயப் படைப்புகளை ஏற்பதற்கில்லை. வலைப்பக்க முகவரி தவிர, மற்றுமுள்ள விவரங்களை வெளியிட வேணடாம் எனில் அதனைக் குறிப்பிட வேண்டும்.\n(9) வெற்றிபெறுவோர் நேரில் வர இயலாத நிலையில், உரிய முன் அனுமதியுடன் தம் பிரதிநிதி ஒருவரை அனுப்பி, தொகை மற்றும் வெற்றிக் கேடயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை அஞ்சலில் அனுப்புதல் இயலாது.\n(10) மற்ற பொது நடைமுறைகளில் போட்டி நடுவர்களின் முடிவே இறுதியாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n - மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000\nபோட்டிக்கு இன்றே இறுதி நாள்...\nவலைப்பதிவர் விழா 2015 - வரவு செலவு கணக்கு அறிக்கை\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள :\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅச்சு ஊடகங்களில் நமது பதிவர் விழாச் செய்திகள்..\nவலைப்பதிவர் விழா 2015 - வரவு செலவு கணக்கு அறிக்கை\nபதிவர் சந்திப்பு திருவிழா காணொளி\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidianbookhouse.com/index.php?route=product/product&product_id=353", "date_download": "2020-11-26T00:22:46Z", "digest": "sha1:MVQTEU55PPOTFBAAA4RT5IYS3JYEXKGE", "length": 7444, "nlines": 116, "source_domain": "dravidianbookhouse.com", "title": "கீதையின் மறுபக்கம்", "raw_content": "\n0 பொருட்கள் - ₹0\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\nமகாபாரதம் எழுதப்பட்ட காலம் மிகவும் காட்டுமிராண்டிக் காலம் நீதி, ஒழுக்கம், கற்பு, அஹிம்சை என்பன பற்றிய கவலையற்ற காலம். அது ஒரு கற்பனை கதை.பார்ப்பனீயத்தைக் கொல்லைப்புற வழியில் புகுத்துவதற்கே 'கீதை' உருவாக்கப்பட்டது என்ற உண்மைகளை ஆதாரப்பூர்வமாகத் தரும் நூல்.\nமக்களை இழிவுப் படுத்தி, ஒற்றுமையைக் குலைக்கும் ஜாதியை, ஜாதி தர்மத்தை - வர்ணதர்மத்தைப் பாதுகாக்கவும், பரப்பவும் உருவாக்கப்பட்டதுதான் கீதை.பெண்களை இழிவுபடுத்தும் நூல் கீதை. தேசப்பிதா என வர்ணிக்கப்பட்ட காந்தியாரை பலிவாங்கிய கீதை என அடுக்கடுக்கான ஆதாரங்களைத் தரும் நூல்.\nகீதை புனிதநூல் அல்ல, என நிறுவும் 'கீதையின் மறுபக்கம்' அய்யா தந்தை பெரியாரின் பணி முடித்த புரட்சி நூல். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களில் இருந்து திரட்டப்பட்ட ஆதாரங்களைக் கொண்டநூல் கீதையின் மறுபக்கம்\n1,50,000 பிரதிநிகளுக்குமேல் தொடர்ந்து விற்பனையாகிக் கொண்டிருக்கும் நூல். விறுவிறுப்பாக படிக்கும் விதத்தில் பல்வேறு தகவல்களை எளிய நடையில் விவரிக்கும் நூல்.\nஆன்மீகம் (Spritualism) என்று எதோ புதுவழிகாட்டப் புறப்பட்டவர்கள் போல் தங்களைக் காட்டிக் கொள்ளும் நவீன சாமியார்களின் முகத்திரையைக் கிழிக்கும் நூல்.\nநீதி, ஒழுக்கம், சமத்துவம், மனித நேயம் மலர 'கீதையின் மறுபக்கம்' படியுங்கள்.\nபதிப்பு இருபத்தி ஏழாம் பதிப்பு\nவெளியீடு: Dravidar Kazhagam (DK) திராவிடர் கழக (இயக்க) வெளியீடு\n2 கருத்துகளை / கருத்துகளை பதிவு செய்க\nரத்துசெய்தல் மற்றும் பணத்தை திரும்பப் பெறும் கொள்கை\nPowered By பெரியார் புத்தக நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1949-1999", "date_download": "2020-11-26T00:53:49Z", "digest": "sha1:J4C6M4XOCO7LN65G6QZXWHD5QQTCUHSN", "length": 3116, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "அரியாலை சனசமூக நிலையம் பொன் விழா மலர் 1949-1999 - நூலகம்", "raw_content": "\nஅரியாலை சனசமூக நிலையம் பொன் விழா மலர் 1949-1999\nஅரியாலை சனசமூக நிலையம் பொன் விழா மலர் 1949-1999\nஅரியாலை சனசமூக நிலையம் பொன் விழா மலர் 1949-1999 (18.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,649] இதழ்கள் [12,449] பத்திரிகைகள் [49,373] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,001] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1999 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9-2/", "date_download": "2020-11-26T00:51:05Z", "digest": "sha1:SVDI4KLFW4Y4OSUYHYOHKK57ZQ2T2UYO", "length": 11610, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கைது - சமகளம்", "raw_content": "\nடொனால்ட் ட்ரம்பின் பதவி முடிய முன்னர் இஸ்ரேலைப் பலப்படுத்தும் பொம்பியோ\nமேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nமாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடிய���து – யாழ்ப்பாணம் நீதிமன்றம்\nநாளை தொடக்கம் டிசம்பர் 4ஆம் திகதி வரை கண்டி நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளும் பூட்டு\nரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை\nஇன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை நிவர் புயல் கரையை கடக்கும் -சென்னை வானிலை ஆய்வு மையம்\nநிர்வாக உதவியாளர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய முகாமையாளர் கைது\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று\nகிளிநொச்சியில் வயோதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு குடிதண்ணீர் போத்தல்கள் விநியோகத்தில் ஈடுபடும் பணியாளர்கள் காரணமா\nஅம்பலாங்கொட பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை\nரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கைது\nரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.இன்று அதிகாலை 4.37 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த உதயங்க வீரதுங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.இந்நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ள ரஸ்யாவிற்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் உதயங்க வீரதுங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.\nமிக் விமான கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பாக அவரை கைது செய்யுமாறு நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.(15)\nPrevious Postயாழ் மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக மகேசன் நியமனம் Next Postமாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் மீட்பு\nடொனால்ட் ட்ரம்பின் பதவி முடிய முன்னர் இஸ்ரேலைப் பலப்படுத்தும் பொம்பியோ\nமேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nமாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடியாது – யாழ்ப்பாணம் நீதிமன்றம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெ���ர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2018/07/24/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-11-26T01:06:04Z", "digest": "sha1:2H5JIKZGP7BO7JGBNIG56LCOYMH57LSU", "length": 87648, "nlines": 143, "source_domain": "solvanam.com", "title": "எமிலி வில்ஸன் ‘த ஆடிஸி’யை எப்படி மொழி பெயர்த்தார்? – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஎமிலி வில்சன்ஏமி ப்ரேடிசுந்தரம் பழனியப்பன்செவ்விலக்கியத்துக்கு மீள் பார்வைத ஆடிஸிபாலினப் பார்வைஹோமர்\nஎமிலி வில்ஸன் ‘த ஆடிஸி’யை எப்படி மொழி பெயர்த்தார்\nஎமிலி ப்ரேடி ஜூலை 24, 2018 1 Comment\nஏமி பிரேடி: நியூ யார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸில் பாரி பவல் மொழியாக்கம் செய்த “தி போயம்ஸ் ஆஃப் ஹேஸியட்” புத்தகத்தைப் பற்றி அண்மையில் நீங்கள் எழுதிய மதிப்பீட்டில், மொழிபெயர்ப்பாலரின் பாலினச் சாய்வை விமரிசிக்கிறீர்கள். இலக்கியத்தை மொழியாக்கம் செய்யும்போது பாலினச் சாய்வு கொண்டிருத்தல் எப்படி பொருள்படுகிறது, நீங்கள் செய்யும் மொழியாக்கங்களில் அதை எப்படித் தவிர்க்கிறீர்கள்\nஎமிலி வில்சன்: அவரது கேள்விக்குட்படுத்தப்படாத பாலினச் சாய்வை விமரிசித்தேன். சாய்வுகள், தேர்வுகள், சரித்திரங்கள், ஆர்வங்கள், அடையாளங்கள், எண்ணங்கள், முன்முடிவுகள், விருப்பங்கள் இருப்பதை யாராலும் தவிர்க்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. எதைச் செய்வதிலும், ஒரு குறிப்பிட்ட வகையில் செய்வதுதான் சரியாக இருக்கும் என்ற அர்த்தம் எழும் வகையில், மொழிபெயர்ப்பாளர்கள் “புறவயப்பட்டவர்களாய்” இருக்க வேண்டும் அல்லது இருக்க முடியும் என்பது அல்ல நான் சொல்ல வந்தது. அப்படி நினைப்பதையே நான் சந்தேகப்படுகிறேன்: உயர்நிலையில் இருப்பவர்கள் எப்போதும் எதைச் செய்தார்களோ அதுதான் “புறவயமாகச் சரியானதாக’ இருக்க முடியும் என்ற நினைப்பை அது உறுதியாக்கி விடும்.\nசெய்திக் குறிப்பு எழுதுதல் அல்லது வாசித்தல் அல்லது வியாக்கியாயனம் செய்தல் அல்லது கதை கூறுதல் போன்றதே மொழியாக்கமும். அவை எதுவும் அப்படிச் செய்வதில்லை. “சாய்வற்றவர்களாய்” இருக்க வேண்டும் என்பதை நம் நோக்கமாகக் கொள்ள நாம் முயலக் கூடாது என்று நினைக்கிறேன். மாறாய், நா���் பொறுப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும். அப்படி இருப்பதானால், எவ்வளவு முடியுமோ அந்த அளவு நாம் நம் மனச் சாய்வுகள் மற்றும் விருப்பத் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு கொண்டவர்களாய் இருக்க வேண்டியிருக்கும். அத்துடன், நம் கைப்பொருள் குறித்து, முடிந்த அளவு விஷயம் தெரிந்தவர்களாய் இருக்க வேண்டும் (கிரேக்க பிரதியைப் பற்றி மட்டுமல்ல, நம் சமூகத்தையும் ஆங்கில மொழியையும் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்). என் பால் அடையாளம் (பிறப்புப் பாலடையாளத்தையே தனக்குரியதாய் உணரும் பெண்) ஆடிஸ்ஸி மொழிபெயர்ப்பை எப்படிப் பாதிக்கிறது என்று பலர் கேட்பது எனக்கு ஆச்சரியமாய் இல்லை. ஆனால் இதுவரை என்னைத் தவிர வேறு யாரும் செவ்வியல் மொழிபெயர்ப்பாளர்களாய் இருக்கும் ஆண்களை நோக்கி, அவர்களது பால் அடையாளம் அவர்கள் செய்யும் வேலையை எப்படிப் பாதிக்கிறது என்று கேட்பதில்லை என்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என்பது மட்டுமல்ல, அது சிக்கலாகவும் இருக்கிறது. ஹேஸியட் பற்றிய கட்டுரையில் நான் விவரிப்பது போல், கேள்விக்குட்படுத்தப்படாத மனச்சாய்வுகள் மிக முக்கியமான, பிரச்சினைக்குரிய, சந்தேகத்துக்கிடமான தேர்வுகளுக்கு நம்மைக் கொண்டு செல்லும் (எடுத்துக்காட்டுக்கு, அந்த விஷயத்தில் நடந்தது போல், வன்கலவியை அது ஏதோ இருவரும் ஒப்புக்கொண்ட கூடல் போல் மொழியாக்கம் செய்வது).\nமொழியாக்கம் செய்பவர்கள் எப்போதுமே அந்த மாதிரி செய்துவிட்டு தப்பித்துக் கொள்கிறார்கள். ஏனென்றால், ஆண் மொழிபெயர்ப்பாளர்கள் பாலடையாளம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்ற முன்முடிவு இருக்கிறது. அது போக, கரடுமுரடான ஆங்கில நடை “அசலான”, “துல்லியமான” அல்லது “திரிபற்ற” மொழியாக்கத்துக்கான அத்தாட்சி என்று நினைத்துக் கொள்கிறோம். இதை ஏற்றுக் கொள்ள முடியாது, இது உண்மையுமல்ல. நான் ஆடிஸ்ஸி மொழியாக்கம் செய்தது பற்றி எழுதும்போது, மூலப்பிரதி என்ன சொல்கிறதோ அல்லது செய்கிறதோ அதற்கு எந்த வகையிலும் உண்மையாய் இல்லாமல் இருக்கக்கூடாது, பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளக் கூடாது என்று கவனமாய் இருந்தேன். என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு நான் என் அடையாளங்களும் சரித்திரங்களும் கவிதையில் என் ஆர்வத்தை எப்படி பாதிக்கக்கூடும் என்பதை நினைத்துப் பார்க்க முயற்சி செ���்தேன்: ஒரு பெண்ணாகவும் பாலடையாளம் குறித்த விழிப்புணர்வு கொண்ட பெண்ணியராகவும் (பெண்ணாக இருப்பதால் பெண்ணியராக இருந்தாக வேண்டும் என்பதில்லை), புலம் பெயர்ந்தவராகவும், தாயாகவும், எழுத்தாளராகவும் கவிஞராகவும் இன்னும் பல அடையாளங்கள் எனக்கு இருக்கின்றன. ஆடிஸ்ஸி பல வகைகளில் என்னுடைய வாழ்வின் கூறுகளைக் கூடச் சித்திரிப்பதாக உணர்கிறேன் என்பதையும் ஒரு பக்கம் நினைத்துப் பார்த்து, நிறைய வேறு இடங்களிலும் எழுதினேன்.\nகற்பனையாற்றல் மிக்க ஒரு பிரதியுடன் அந்தரங்க உறவு கொள்ளுதல் என்பதில் பாலினப் பாகுபாட்டுக்குப் பங்கு உண்டு என்றாலும், அது பாலின அடையாளங்களை வெகுவாகக் கடந்து செல்வது. ஆனால் நான் கிரேக்கப் பிரதி மீதும், என் மொழியாக்கத்தின் மீதும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கையில் வேறு எந்த மொழிபெயர்ப்பு நூலையும் கவனிக்கவில்லை என்பதால் நான் உருவாக்கிக் கொண்டிருந்த பிரதி ஆண்களால் உருவாக்கப்பட்டவற்றைவிட மாறுபட்டதாக இருக்குமா, அப்படியானால் குறிப்பாக எந்த வகையில் என்பதை உண்மையாகவே நான் அறிந்திருக்கவில்லை. முடிவில், என் மொழியாக்கத்தை முடித்தபின்னரே, பொது வாசகர்களுக்கு அதன் தனித்துவம் என்ன என்று விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்ட போதுதான், நான் பிற மொழிபெயர்ப்புகளில் உள்ள பல்வேறு காட்சிகளுக்குச் சென்று அவற்றை உற்று நோக்கினேன்- அப்போது பாலினம் சார்ந்து மிக முக்கியமான வேறுபாடுகள் இருப்பதை உணர்ந்தேன். உதாரணத்துக்கு, இதை நான் முன்னதாகவே பேசியிருக்கிறேன், மூலப் பிரதியில் இல்லாத இடத்தில் பெண்களை இழிவுபடுத்தும் மொழியை (‘வேசி’, ‘தேவடியாள்’ போன்ற சொற்களை) நான் இறக்குமதி செய்வதில்லை. ஆனால் ஆண்களால் செய்யப்பட்ட மொழிபெயர்ப்புகள் பல, “துல்லியமானவை” என்று போற்றப்படுபவையும்கூட இதைச் செய்கின்றன- என்பதைக் கண்டறிந்தபோது எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. மேலும் ஒரு உதாரணம், நான் காலிப்சோ என்ற பெண் தெய்வத்தை கேலிக்கிடமானவளாகச் சித்தரிப்பதில்லை- ஆனால் ஆண் மொழிபெயர்ப்பாளர்கள் பலரும், அவளை மிகையுணர்ச்சிகள் கொண்ட ஓர் அபத்தமான “கன்னியாகச்” சித்திரிக்க மிகவே உழைக்கிறார்கள் என்பதைக் கவனித்தேன், நிறைவடையாத அவளது பாலுறவு இச்சைகள் சாரத்தில் நகைக்கத் தக்கனவாக உள்ளன. கிரேக்கர்கள் இதைச் செய்யவில்லை, நானும் இப்படிச் செய்வதில்லை. இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்றுகூட எனக்குத் தோன்றவில்லை, பிற மொழிபெயர்ப்புகளைப் பார்க்கும்போதுதான் இது உறைத்தது.\nஏமி பிரேடி: நான் படித்திருக்கிற பிற மொழிபெயர்ப்புகளைவிட, உங்கள் மொழியாக்கம் திரும்பச் சொல்லும் உத்தியைக் குறைந்த அளவில் பயன்படுத்துகிறது. இந்தத் தேர்வு குறித்து விளக்குகிறீர்களா\nஎமிலி வில்சன்: ஹோமரிய கவிதையின் மீளுரைத்தலை எவ்வளவு தாமும் பதிலி செய்கின்றன என்பதில் மொழியாக்கங்கள் வேறுபடுகின்றன. ரிச்மண்ட் லாட்டிமோர் மிக அதிக அளவில் மீளுரைத்தல் செய்கிறார்; ஸ்டான்லி லோம்பார்டோ என்னை விடவும் குறைவாகவே மீளுரைக்கிறார் என்று நினைக்கிறேன் (நிச்சயம் அடைமொழிகளைக் குறைவாகவே பயன்படுத்துகிறார்- உதாரணமாக, அவரது வைகறை சிலபோது பெண் தெய்வம்கூட அல்ல). இந்தக் கவிதை தோன்றிய கலாசாரம் பிரதானமாக அல்லது பெருமளவு வாய்மொழிக் கலாசாரம், அதில் மீளுரைத்தல் குறிப்பிட்ட ஒரு பணியை நிறைவேற்றுகிறது. “இது முக்கியம்: இதைக் கேட்டு கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்,” என்று அது சொல்கிறது. நம்முடையதைப் போன்ற எழுத்துக் கலாசாரத்தில் மீளுரைத்தல் மிகவும் வேறுபட்டு ஒலிக்கிறது. “இது முக்கியமில்லாதது, தேய்வழக்கு, இதைத் தாண்டிச் செல்லுங்கள்,” என்று அது சொல்கிறது. ஹோமரிய வகைக் காட்சிகள் மற்றும் படிவங்களின் மீளுரைத் தன்மையை எடுத்துக்காட்ட மிகவும் விரும்பினேன், ஆனால் அதே போன்ற மீளுரைச் சொற்களால் அல்ல. அதைச் செய்தால் வாசகர் தூங்கிப் போய்விடுவது நிச்சயம் என்று தோன்றுகிறது.\nவேறு வகையில், அணிமைகளைக் கொண்டு இதையொத்த விளைவை உருவாக்க விரும்பினேன் (ஏனென்றால், அதையே செய்திருந்தால் முற்றிலும் வேறு விளைவுக்குக் கொண்டு சென்றிருக்கும்). எனவே ரோஜா விரல்கள் கொண்ட வைகறை, மூல நூலில் எவ்வளவு முறை தொன்றுகிறாளோ, அதே அளவு மொழியாக்கத்திலும் தோன்றுகிறாள், எப்போதும் ரோஜாக்கள் அல்லது மலர்கள் அல்லது இளஞ்சிவப்பில், எப்போதும் விரல்களுடன் அல்லது தொடுகையாய், எப்போதும்’ அதிவிரைவில் அல்லது புதுப் பிறப்பாய், அல்லது முதற் பிறப்பாய், ஆனால் இப்படி மீண்டும் மீண்டும் வரும் கூறுகள் எப்படி வெளிப்படுகின்றன என்பதை பலவிதமாய் மாற்றியிருக்கிறேன்- இவ்விதமாய் படிமங்களும் உருவகங்களும் வாசகருக��கு எப்போதும் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்பதை உத்தேசித்து இதைச் செய்திருக்கிறேன். இருபது முப்பது முறை இப்படி வந்தாலும் அது அலுக்கக் கூடாது. ஒவ்வொரு முறை ஒரு அதிதி வரவேற்கப்படும்போதும், ஒருவர் உடை மாற்றிக் கொள்ளும்போதும், உணவு உண்ணும்போதும், ஹோமரில் நடக்கும் விஷயங்கள் குறிப்பிட்ட வரிசையில் நடக்கின்றன என்பதை வாசகர்கள் அனுபவமாய்ப் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அது உங்களைத் தொட வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ள இந்தக் கோலத்தில் சிறு சிறு வடிவ மாற்றங்கள் அமைந்துள்ளன. உருப் பெறாத வெறும் மொத்தைகளாக வைகறையின் விரல்கள் வானில் இருக்கக் கூடது என்று நினைக்கிறேன்; வாசகி அவற்றின் தொடுகையை உணர வேண்டும் என்பது எனக்கு முக்கியம்.\nஏமி பிரேடி: வைகறை “ரோஜா விரல்கள் கொண்டவள்” என்ற விவரணை நான் முதல் முறை உயர்நிலைப் பள்ளியில் ஆடிஸ்ஸி படித்த நாள் முதல் என்னால் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது. இப்போது நான் ஆங்கில மொழி முனைவர், ஆனால் இப்போதும் ஊகம்தான் செய்கிறேன். அந்தச் சொற்றொடரின் பொருள் என்ன\nஎமிலி வில்சன்: இதற்கு ரோடோடாக்டைலோஸ் என்ற சொல்லை கிரேக்க மொழியில் பயன்படுத்துகிறார்கள். இது ஒரு படிமம், உருவகம், எனவே யாரால் இதைப் புரிந்து கொள்ள முடியும் இதற்கு இன்ன பொருள் என்று எதுவும் வரையறுக்கப்படவில்லை. ஆனால் நான் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன். வைகறையில் சில சமயம் வானம் அதன் குறுக்கே இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு வண்ணத் தீற்றல்கள் கொண்டதாய் தோற்றம் அளிக்கிறது; அந்தத் தீற்றல்கள் ஒரு பெண் தெய்வத்தில் விரல்களாய் ஏன் இருக்கக் கூடாது இதற்கு இன்ன பொருள் என்று எதுவும் வரையறுக்கப்படவில்லை. ஆனால் நான் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன். வைகறையில் சில சமயம் வானம் அதன் குறுக்கே இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு வண்ணத் தீற்றல்கள் கொண்டதாய் தோற்றம் அளிக்கிறது; அந்தத் தீற்றல்கள் ஒரு பெண் தெய்வத்தில் விரல்களாய் ஏன் இருக்கக் கூடாது அவை அவளது விரல்களா, அவளது தொடுகையின் தடங்களா அவை அவளது விரல்களா, அவளது தொடுகையின் தடங்களா அல்லது, பதினெட்டாம் நூற்றாண்டு கலையில் வைகறை இப்படித்தான் சித்தரிக்கப்படுகிறாள்- அவள் எப்போதும் தன் கரங்களில் ரோஜா மலர்களை வைத்துக் கொண்டிருக்க���றாள் என்பதாகவும் இருக்கலாம், இல்லையா அல்லது, பதினெட்டாம் நூற்றாண்டு கலையில் வைகறை இப்படித்தான் சித்தரிக்கப்படுகிறாள்- அவள் எப்போதும் தன் கரங்களில் ரோஜா மலர்களை வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதாகவும் இருக்கலாம், இல்லையா அவள் எப்போதும் புதிதாய்ப் பிறந்தவள் என்பதால் அவளுக்கு முற்போதுகளில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விருப்பம் இருக்கலாம், கோடையின் முற்பருவம், பருவங்களின் முதல் மலர்கள் என்று.\nஅல்லது இது: டக்டிலிக் ஹெக்ஸாமீட்டர் என்று சொல்லப்படும் சந்தத்தை கிரேக்கர்கள் ஆறு விரல்களாக (டாக்டில்) கற்பனை செய்தார்கள்: ஒரு விரலில் நீண்ட பகுதி ஒன்று, அதன் பின் இரு சிறு பகுதிகள் உள்ளன, மீட்டரில் உள்ள ஒரு டாக்டில் போல். எனவே வைகறை முதல் கவிஞராக இருக்கலாம்; பாடகரின் வரிகளில் உள்ள விரல்களுக்கு அவளது ரோஜா விரல்கள் சவால் விடுவதாகவோ அவற்றோடு இணைந்து இசைவதாகவோ இருக்கலாம். பொன்னாலான அரியணையும் ரோஜா விரல்களுமாக வைகறை, இலியட்டில் உள்ளதைவிட ஆடிஸ்ஸியில் அதிக முறை தோன்றுகிறாள். இது காலத்தைப் பற்றிய கவிதை என்பதை வைகறை குறிக்கிறது; குறிப்பாக சுழற்சியாகவும் மீண்டும் மீண்டும் தோன்றும் தொகையாகவும் உள்ள காலம். ஜீவித்திருத்தல் மற்றும் தொடர்ச்சியின் காலத்தை வைகறை குறிக்கிறது; விட்டுச் செல்வதற்கான காலமும் இருக்கிறது (தன் படுக்கையையும் தன் காதலன் டைதோனஸ்சையும் வைகறை விட்டுச் செல்கிறாள்), ஆட்சி செய்யவும் உழைக்கவும் ஒரு காலம் இருக்கிறது (ஒளியைக் கொணர அவள் பொன்னாலான அரியாசனத்தில் அமர்ந்து வருகிறாள்)- ஆடிஸ்ஸியில் எப்போதும் பயணத்துக்கான நற்காலம் இருக்கவே செய்கிறது. இது மானுடனுக்கும் (ஒடிஸ்ஸீயஸ் / டிதோனஸ்) பெண் தெய்வங்களுக்கும் (அதீனி, கலிப்சோ, ஸிர்ஸி) இடையில் உள்ள உறவு பற்றிய கவிதை இது என்பதை மீண்டும் மீண்டும் வைகறை வெவ்வேறு வகைகளில் உணர்த்திக் கொண்டே இருக்கிறாள்.\nஇது சுற்றி வளைத்துச் சொல்வதாக இருக்கிறது: நான் ஆடிஸ்ஸியின் வைகறைகளை நேசிக்கிறேன், அவை ஒவ்வொன்றுக்கும் சொல்லப்படும் ஒரே விஷயத்தை சற்றே மாறுபட்ட வகையில் சொல்ல முயற்சிப்பதை மிகவும் விரும்பிச் செய்தேன். என் மொழியாக்கத்தில் வேறு எந்த ஒரு பாத்திரம் போலவும் வைகறைக்கும் உயிர்ப்புடன் இருக்கும் உணர்வு கிடைக்க வேண்டும் என்று விரும்பு���ிறேன். ஒவ்வொரு வைகறையும் அழுத்தம் திருத்தமாகவும், பிரகாசமாகவும், பல விரல்கள் கொண்டும், புதுப் பிறவியாகவும் தெரிய வேண்டும் என்று விரும்புகிறேன்.\nஏமி பிரேடி: ஆடிஸ்ஸியை இன்னுமொரு முறை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன\nஎமிலி வில்சன்: என்னை உந்திய முதல் காரணம், அதிக அளவில் வாசிக்கப்படும் சமகால ஆங்கில மொழியாக்கங்கள் எதுவும் மரபுச் செய்யுள் அமைப்பு கொண்டதாய் இல்லை. மூல காவியம், சந்தம் கொண்டதாய், செய்யுள் வடிவில், அழகிய இசைத்தன்மை கொண்டது. ஆடிஸ்ஸியை செய்யுளாக அல்லாமல் வசனக் கவிதையாய் வாசிப்பது ஒரு மிகப்பெரிய இழப்பு என்று தோன்றியது. அதுதான் இப்போது வழக்கமாய் உள்ளது: பொதுவில் வாசிக்கப்படும் மொழியாக்கங்கள் (லாட்டிமோர், பாக்லஸ், லோம்பார்டோ, பிட்ஸ்ஜெரால்ட் எழுதியவை), வெவ்வேறு அளவில், சந்த அமைப்பு இல்லாதவை. இது போக, மூல மொழியில் உள்ளதைவிட சமகால மற்றும் இவற்றுக்கு முந்தைய மொழியாக்கங்கள், கிட்டத்தட்ட அனைத்தும், குறிப்பிடத்தக்க அளவில் நீளம் மிகுந்தவையாக இருப்பது ஒரு பிரச்சினை என்று எனக்குத் தோன்றியது; இதனால் அதன் துரிதமாகக் கதைசொல்லும் வேகம் நீர்க்கிறது; பெரும்பானான மொழிபெயர்ப்பாளர்கள் செய்தது போல் விரிவுபடுத்துவதை விட, மூல மொழியில் உள்ள அதே எண்ணிக்கை கொண்ட வரிகள் என் மொழியாக்கத்திலும் இருந்தால் போதும் என்று நினைத்தேன்.\nஇது போக, நடை சார்ந்த நோக்கங்களும் இருந்தன. சில சமகால, அல்லது, சமகாலத்தையொத்த ஹோமர் மொழியாக்கங்கள் அவற்றின் சமகாலத்தன்மையை மறைக்க வலிய முனைந்து உருவாக்கப்பட்ட விநோதமான, கரடுமுரடான, “அந்நியப்படுத்தப்பட்ட” ஆங்கிலத்தைப் பயன்படுத்த முயற்சி செய்கின்றன. இது ஏதோ, கிரேக்க மொழி அறிமுக வகுப்பில் திணறும் மாணவ அனுபவத்தை அளிப்பது போல் இருக்கிறது. சூப்பர் ஹீரோக்கள் மற்றும் சூப்பர்வில்லன்களின் உலகை உருவாக்கும் நோக்கத்தில் வேறு சிலர் குறிப்பிடத்தக்க ஒரு மகோன்னதமான, பெருஞ்சொற்கள் கொண்ட நடையைப் பயன்படுத்துகின்றனர்- ஹோமரிய பாத்திரங்களின் செயல்கள் கேள்வி கேட்க முடியாத அளவு முக்கியமான, மாபெரும், மகத்துவமான, கார்ட்டூன்தனமான எளிமை கொண்டிருக்கின்றன என்பது போல் இது இருக்கிறது. என் ஹோமரிய கிரேக்க வாசிப்பனுபவத்துக்கு முரணானதாக இந்த உத்திகள் இருப்பதாக ���ினைத்தேன். அந்த கிரேக்கம் செயற்கையானது, பல வழக்காறுகள் கொண்ட கவித்துவ மொழி, ஆனால் அதன் வாக்கிய அமைப்பு கடினமானதல்ல, பெரும்பாலும் ஆச்சரியத்தக்க வகையில் சரளமாகவும் நேரடியாகவும் இருக்கும் உணர்வு அளிப்பது. எனவே நான் என் மொழியாக்கம் எப்படி இருக்கக்கூடாது என்று தீர்மானம் செய்து கொண்டேன்: மிகவும் கொச்சைப் பேச்சு வழக்கைத் தவிர்த்து, குறிப்பிடத்தக்க அளவு கவித்துவம் கொண்டதாகவும், குறிப்பிடத் தக்க விதத்தில் செயற்கையாகவும் இசைத்தன்மை கொண்டதாகவும் வேறுபட்டதாகவும் சில சமயம் விநோதமாகவும் இருக்க வேண்டும், ஆனால் ஆடம்பரமாகவோ, விதேசத் தனமாகத் தெரிவதாகவோ இருக்கக் கூடாது. இறுதியாய் – ஒரு வேளை இதுதான் மிக முக்கியமான விஷயமாக இருக்கலாம், ஆனால் இவை எல்லாமே முக்கியம்தான் – பல மொழியாக்கங்களும் பிரதியின் அறம் சார்ந்த, மற்றும் கதைசொல்லலின் நுட்பங்களை எளிமைப்படுத்திவிடும் போக்கு கொண்டவையாய் இருப்பதை கவனித்தேன்.\nஎடுத்துக்காட்டுக்கு, ஒன்பதாம் நூல் ஒடிஸ்ஸீயஸ் நம்பத் தகுந்த கதைசொல்லிதானா என்பதை நாம் பரிசீலிக்க அனுமதிக்கிறது. சைக்ளோப்கள் “சட்டமற்றவர்கள்”, அல்லது, “விதி முறைகள் இல்லாதவர்கள்” என்று ஒடிஸ்ஸீயஸ் சொல்வதற்கும், பாலிஃபீமஸ் எல்லாவற்றையும் ஒரு முறையான வரிசைப்படி செய்கிறான் என்பதை அவன் ஏற்றுக் கொள்வதற்கும் இடையிலுள்ள முரண்பாடுகளை நாம் காண கிரேக்க நூல் அனுமதிக்கிறது. கிரேக்க மூலம் சில கணங்களில் கதைப்போக்கை ஒடிஸ்ஸீயஸ் அல்லாத பாத்திரங்களின் ஊடாகவும் குவிக்கிறது. உதாரணத்துக்கு, தன் கண் குருடாக்கப்பட்டபின் ஆத்திரத்திலும் வலியிலும் பாலிஃபீமஸ் துடிப்பதை நாம் பார்க்க முடிகிறது; அல்லது, டெலெமெக்கஸ்ஸால் தூக்கிலிடப்படும் அடிமைப் பெண்களின் அதிர்ச்சியையும் வலியையும் நாம் உணர முடிகிறது; அல்லது, பெனலபியின் குழப்பம், ஆதரவற்ற நிலை, ஆர்வம், துக்கம் ஆகியவற்றை நாம் பகிர்ந்து கொள்ள முடிகிறது. ஒடிஸ்ஸீயஸ் ஒரு வீரனும் நாயகனும் மட்டுமல்ல, நவீன அர்த்தத்திலும் ஒரு ஹீரோ என்று காட்டுவதற்கு – அவன் போற்றுதலுக்கு உரியவன் என்பதாக- கதைகூறல், பிற பாத்திரங்களிடம் இரக்கம் காட்டும் சாத்தியத்தைக் குறைத்தும் நீக்கியும்- இந்தப் பாடலின் அறச்சிக்கலை எளிமைப்படுத்தும் உந்துதலுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் பலர் ஆட்பட்டு விட்டார்கள் என்று தோன்றியது. கிரேக்க ஆடிஸி அடிமை பாத்திரங்களைக்கூட இது போல் உணர அனுமதிக்கிறது. ஆனால் பல மொழியாக்கங்களும்- இது மீண்டும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது- அந்த அடிமைகளைச் சுதந்திரமானவர்கள் என்பது போல் அடையாளப்படுத்துகின்றன (“பணிப்பெண்கள்” “மேய்ப்பவர்கள்” “வீட்டைப் பராமரிப்பவர்கள்” என்று பல).\nஒடிஸ்ஸீயஸ் மீது கதைகூறலைக் குவித்து அதன் வீச்சைக் குறைத்துக் கொள்ளாததாலும், அவனை கேள்விகளுக்கே இடமில்லாத, போற்றுதலுக்கே உரிய முன்மாதிரியாகச் சித்திரிக்காததாலும், கிரேக்கப் பிரதி ஒரு இலக்கியமாகவும் அற நூலாகவும் எவ்வளவு மேம்பட்டு விளங்குகிறது. இத்தனை ஆங்கில மொழியாக்கங்கள் இப்படியெல்லாம் அதை மலினப்படுத்த விரும்பியிருக்கின்றன என்ற விஷயத்தை நான் வெறுத்தேன். அதன் பன்முகத்தன்மைக்காக நான் ஆடிஸ்ஸியை நேசிக்கிறேன், அதற்கு உண்மையான ஒரு மொழிபெயர்ப்பை விரும்பினேன்; அப்படியொரு மொழிபெயர்ப்பு இல்லை என்பதை என்னால் காண முடிந்தது, எனவே அதை உருவாக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது.\nOne Reply to “எமிலி வில்ஸன் ‘த ஆடிஸி’யை எப்படி மொழி பெயர்த்தார்\nஆகஸ்ட் 8, 2018 அன்று, 12:52 காலை மணிக்கு\nPrevious Previous post: பாலுவிலிருந்து பாபுவிற்கு\nNext Next post: கவிதைகள்- லாவண்யா, வான்மதி செந்தில்வாணன்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தி���் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன�� இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன�� வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ��னவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nபாரதியின் ஆறிலொரு பங்கு - தமிழின் முதல் சிறுகதை\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\n\"தோன்றி மறையும் மழை\" - ஹைக்கூ கவிதைகள்\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nஉயிரின் கதை: உயிர் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Kgsbot", "date_download": "2020-11-26T02:10:22Z", "digest": "sha1:V7KAR2XLN5TUAFFQTHB3LI24J4XMMCGV", "length": 2935, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர்:Kgsbot - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது Kiran Gopi பயனர் கணக்கு மூலம் இயக்கப்படும் ஒரு தானியங்கியாகும்.\nஇது கைப்பாவைக் கணக்கன்று. அலுப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே மாதிரியான பணிகளைத் தன்னியக்கமாகத் தொடர்ச்சியாகச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி கணக்கு\nநிர்வாகிகளின் கவனத்திற்கு: இத்தானியங்கி தவறான முறையில் இ��ங்கினாலோ அல்லது ஊறு விளைவித்தாலோ அதைத் தடுத்து விடுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2010, 09:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_10,_2019", "date_download": "2020-11-26T02:03:33Z", "digest": "sha1:Q4AANA2KPV5BSIQPYMK6TUYTRHUB5KFU", "length": 4511, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:பெப்ரவரி 10, 2019\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:பெப்ரவரி 10, 2019\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:பெப்ரவரி 10, 2019\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:பெப்ரவரி 10, 2019 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:பெப்ரவரி 9, 2019 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:பெப்ரவரி 11, 2019 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2019/பெப்ரவரி/10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2019/பெப்ரவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/2018/08/blog-post.html", "date_download": "2020-11-26T01:27:36Z", "digest": "sha1:HYUBJLWIGZLCEDAIZO5LNGECHQ7JSA43", "length": 7503, "nlines": 90, "source_domain": "www.alimamslsf.com", "title": "\"ரவ்லது ரமழான்\" முக்கிய அறிவித்தல் | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\n\"ரவ்லது ரமழான்\" முக்கிய அறிவித்தல்\n\"ரவ்லது ரமழான் 2018\" இஸ்லாமிய வினா விடைப் போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் அல்-இமாம் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். jesaakumullaahu khairan...\nமேலும் ��ோட்டியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இது வரையிலும் யாருக்கேனும் நமது சான்றிதழ்கள் வராதிருப்பின் 0779201422 என்ற இலக்கத்தின் ஊடாகவோ அல்லது நமது alimamslsf என்ற முகப்புத்தகத்தின் ஊடாகவோ தொடர்பு கொள்ளுங்கள். மேலும் போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்களும் அவர்களின் பரிசுத் தொகை கிடைக்காதிருப்பின் கீழ் கண்ட இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் பரிசுத் தொகையை பெற்றுக்கொள்ளுங்கள்.\nபோட்டியில் பங்கு பற்றி வெற்றியும் பெற்று இது வரையிலும் தொடர்பு கொள்ள முடியாதவர்களின் பெயர்கள்.\nபெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மிக அவசரமாக கீழ் வரும் இலக்கங்களில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொண்டு உங்கள் பணப்பரிசிலை பெற்றுக்கொள்ளுங்கள்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nஅதிகரித்து வரும் கொலைகள் உணர்த்துவது என்ன\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 01 MJM. Hizbullah Anvari\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nகுழந்தை வளர்ப்பும் அணுகுமுறைகளும் - ilham afaldeen Gafoori, M.A\nபிரயாண துஆ ஏன் அவசியம்\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/single-post/2018/09/08/guru-pooja-experience-by-sriramanujam-abroad-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9F%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%9A-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%A4", "date_download": "2020-11-26T00:39:03Z", "digest": "sha1:SZWMHSAOVYHCCIYSRTBB7W2DO2LN5BVB", "length": 30165, "nlines": 203, "source_domain": "www.periyavaarul.com", "title": "Guru Pooja Experience by Sri.Ramanujam - Abroad பத்து வருடங்களாக சாத்தியமே இல்லாத ஒன்றை சத்தியமாகிய", "raw_content": "\nGuru Pooja Experience by Sri.Ramanujam - Abroad பத்து வருடங்களாக சாத்தியமே இல்லாத ஒன்றை சத்தியமாகிய\nபத்து வருடங்களாக சாத்தியமே இல்லாத ஒன்றை\nசத்தியமாகிய மஹாபெரியவா குரு பூஜை அற்புதம்\nபக்தர் மனதில் புனிதம் இருப்பின்\nசிந்தும் கண்ணீரில் ஒரு பக்தி இருப்பின்\nவேண்டுதலில் ஒரு நியாயம் இருப்பின்\nராமானுஜம் ஒரு வாழும் உதாரணம்\nஇந்த குரு பூஜை அற்புதத்தின் நாயகர் ராமானுஜம். இவர் வெளி நாட்டில் வாழும் இந்தியர். இவருக்கென்று குடும்பம் குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால் குடும்பம் சென்னையிலும் ராமானுஜம் வெளி நாட்டிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇதிலும் என்ன ஆச்சரியம் என்றால் கடந்த பத்து வருடங்களாக குடும்பத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டது கிடையாது. கொஞ்சம் மேலே படியுங்கள். உங்களுக்கு காரணம் புரியும்.\nராமானுஜம் வெளி நாட்டில் வேலை பார்க்கவில்லை. வெளி நாட்டில் சொந்தமாக வர்த்தகம் செய்கிறார். பல வருடங்களாக வர்த்தகம் செய்கிறார். வர்த்தகம் நல்ல முறையில் தான் சென்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக பத்து வருடங்களுக்கு முன்னால் வியாபாரத்தில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட்டது.அந்த பிரச்சனைகள் சிறிது சிறிதாக வளர்ந்து பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்து வர்த்தகத்தை முடக்கி போட்டது.\nராமானுஜம் வாழும் நாட்டில் வத்தகத்தில் ஏதாவது பிரச்சனைகள் என்றால் பிரச்சனைகள் தீரும் வரை வியாபாரம் செய்தவர் நாட்டை விட்டு எங்கும் செல்லக்கூடாது. இந்த சட்ட சிக்கல்களினால் ராமானுஜம் இந்தியா வரமுடியாமல் குடும்பத்துடன் வாழ முடியாமல் தவித்தார்.\nநினைத்து பாருங்கள். ஒரு குடும்பத்தில் மனைவியும் கணவரும் பாசத்தையும் உறவையும் பரஸ்பரம் பரிமாறி கொள்ளாமல் எவ்வளவு நாட்கள் வாழ முடியும்.தந்தை குழந்தைகள் உறவு என்பது மிகவும் உணர்ச்சி பூர்வமானது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா\nஇந்த சமயத்தில் இந்த மாதம் நான்காம் தேதி செவ்வாய் கிழமை மாலை ஆறு மணி இருக்கும். இந்த அற்புதத்தின் நாயகர் ராமானுஜத்திடம் இருந்து எனக்கு கைபேசி அழைப்பு வந்தது.. அவர் என்னுடன் மிகவும் உணர்வு பூர்வமாக பேசினார். அவர் சொன்னதன் சாராம்சம்.\n\"மாமா உங்களிடம் பேசுவது எனக்கு மிகுந்த சாந்தியளிக்கிறது.. எனக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன் நான் செய்து கொண்டிருந்த வியாபாரத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.\nஇந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்ல யாராலும் முடியவில்லை.நானும் இந்தியாவிற்கு செல்ல முடியவில்லை. இந்த நாட்டின் சட்ட திட்டங்கள் அப்படி.. இதற்கு எனக்கு பெரியவா ஒரு தீர்வு சொல்லுவாரா.\nஎனக்கு என் மனைவியையும் குழந்தைகளையும் உடனே பார்க்க வேண்டும் போல இருக்கு மாமா என்று சொல்லிவிட்டு கதறி அழுது விட்டார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் அவருக்கு தைரியம் சொல்ல ஆரம்பித்தேன்.\nரமனுஜம் உங்கள் கஷ்டமும் ஏக்கமும் எனக்கு புரிகிறது. நான் இன்று இரவும் நாளை காலையும் உங்களுக்காக மஹாபெரியவாளிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். கவலை வேண்டாம் என்றேன். இதற்கு ராமானுஜம் என்னிடம் கேட்டகேள்வி\n‘மாமா பத்து வருஷமா அரசாங்கத்தில் பரிசீலனை செய்து கொண்டே இருக்கிறார்கள். இன்று வரை ஒரு முடிவு எட்டப்படவில்லை. மஹாபெரியவா இந்த பிரச்சனைக்கு ஒரு முற்று புள்ளி வைத்து என் வயிற்றில் பாலை வார்ப்பாரா\nநான் சொன்னேன் \" மஹாபெரியவா நினைத்தால் ஒரு நொடிப்பொழுதில் எல்லாமே தலை கீழாக மாறிவிடும். நான் மஹாபெரியவாளிடம் எப்படியாவது மன்றாடி குரு பூஜைக்கு உத்தரவு வாங்கி கொடுக்கிறேன். இந்த வியாழக்கிழமையே பூஜையை ஆரம்பித்து செய்யுங்கள். மற்றவற்றை மஹாபெரியவளிடம் விட்டுவிடுங்கள். எல்லாம் நல்ல படியாக முடியும்.என்றேன். அவரும் சரி என்று சொல்லி சற்றே சமாதானத்துடன் விடை பெற்றார்.\nஅன்று இரவு மஹாபெரியவாளிடம் சற்றே மன்றாடினேன். அடுத்த நாள் காலை புதன் கிழமை ஐந்தாம் தேதி காலை என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையின் பொழுது மஹாபெரியவாளிடம் பின் வருமாறு வேண்டினேன்\n\"பெரியவா இன்று ஒரு பக்தரின் நியாயமான வேண்டுதல். அவர் தன்னுடைய மனைவி குழந்தைகளை பத்து வருடமாக பார்க்க முடியவில்லை. அவருக்கு வியாபாரத்தில் ஒரு பிரச்சனை வந்து அது தீர்க்க முடியாமல் போய் விட்டது. அவர் வசிக்கும் நாட்டின் சட்டங்களின் படி பிரச்சனை முடியாமல் நாட்டை விட்டு வெளியேற முடியாது..\nஇப்படியே பத்து வருடங்கள் ஓடி விட்டன. ராமானுஜத்தின் நியாயமான வேண்டுதலை கொஞ்சம் நிறைவேற்றி கொடுங்கள். பெரியவா என்றேன். மஹாபெரியவா என்னிடம் சொன்னது.\nகவலைப்படாமல் அவனை குரு பூஜை பண்ண சொல்லு. எல்லாம் சரியாகி விடும் என்றார். நான் கேட்டேன் நிச்சயம் ஒரு சில மாதங்களுக்குள் அவர் குடும்பத்தை பார்க்க முடியுமா பெரியவா என்றேன்.\nசில மாதங்கள் என்னடா ஓரிரு நாளிலேயே அவன் குடும்பத்தை பார்ப்பான் என்றார். எனக்கு கொஞ்சம்பயம் வந்து விட்டது. ஒன்னும் ஒரு சில மாதங்களில் என்று சொன்னது மஹாபெரியவா அற்புதங்களின் சக்திக்கு பொருந்த வில்லையோ என்று நினைத்தேன்.\nநான் கேட்டேன் பெரியவா கோவிச்சுண்டு இருக்கேளா பெரியவா என்று பெரியவா : ஏண்டா என்னமோ நீயே உன் குடும்பத்தை பார்க்காத மாதிரி அழுதாயே. இந்த உண்மையான வேண்டுதலுக்கு நான் ஒரு மரியாதை செய்ய வேண்டாமா. கவலை படாதே.\nஇந்த வியாழக்கிழமை அவனை குரு பூஜையை ஆரம்பிக்க சொல்லு. அவனுக்கென்றே ஒரு சூரிய உதயம் கிடைக்கும். என்று சொல்லி முடித்தார். நானும் மற்றவர்களின் பிரார்த்தனையை முடித்துக்கொண்டு விடைபெற்றேன்.\nராமானுஜத்தை அழைத்து இந்த விவரங்கள் அனைத்தையும் சொல்லிவிட்டு பிறகு மின் அஞ்சல் அனுப்பினேன். தொலை பேசியில் ராமானுஜம் என்னிடம் கேட்டது.\" மாமா இந்த குரு பூஜையாவது எனக்கு ஒரு வெளிச்சத்தை காட்டுமா\" என்றார்\nநான் சொன்னேன் \"உங்கள் பிரார்த்தனைகளை பின்னுக்கு தள்ளி பக்தியை முன் நிறுத்தி பூஜையை செய்யுங்கள். நிச்சயம் மஹாபெரியவா உங்களுக்காக ஒரு அற்புதத்தை செய்வார். நம்புங்கள் என்றேன். அவரும் நம்பிக்கையோடு என்னிடம் விடை பெற்றார்.\nசாத்தியமே இல்லாத ஒன்று சத்தியமானது.\nவியாழக்கிழமை காலை பிரும்ம முகூர்த்த நேரம் ராமானுஜம் மிகவும் சிரத்தையாக பூஜையை செய்தார். பூஜையை முடித்து விட்டு மிகவும் கவலை தோய்ந்த மனதுடன் தன்னுடைய இருக்கையில் காபி தம்பளருடன் அமர்ந்தார். அன்றைய செய்தித்தாளை பிரித்து பார்த்தார்.\nஅவர் கண்களை அவரால் நம்பவே முடியவில்லை. எந்த சட்டம் ராமானுஜத்தை பத்து வருடமாக குடும்பத்துடன் சேர முடியாமல் செய்ததோ அதே சட்டத்தை அரசாங்கம் வாபஸ் வாங்கிக்கொண்டது..\nராமானுஜம் என்னை அழைத்து இந்த அற்புதத்தை சொன்னார்.. நானும்மிகவும் மகிழ்ந்து போனேன். மஹாபெரியவாளின் அற்புதம் வேற்று நாட்டில் புகுந்து அரசாங்கத்தின் கொள்கையையே மாற்றி விட்டது.உண்மையான பக்திக்கும் ஆத்மார்த்தமான கண்ணீருக்கும் என்றுமே மஹாபெரியவளிடம் விடை உண்டு.\nஅரசாங்கத்தின் வாபஸ் வாங்கிக்கொண்ட சட்டம் ஒரு ஆங்கில பத்திரிகையிலும் வெளி வந்துள்ளது. கீழே அந்த செய்தியை உங்களுக்காக வெளியிட்டுள்ளேன்.\nஅன்று மாலையே எந்த நபர் ராமானுஜத்தின் மேல் வழக்கு போட்ருந்தாரோ அதே நபர் ராமானுஜத்தை அழைத்து தான் வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்வதாக சொன்னாராம். ஒரு சில நல்ல புனிதமான ஆத்மாவிற்கு தான் முதல் குரு பூஜையிலேயே அற்புதம் நடக்கும். ராமானுஜமும் ஒரு புண்ணிய ஆத்மா என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா\nராமானுஜம் அவர்கள் சொன்னதை உங்களுக்காக கீழே பிரசுரிக்கிறேன்.\nஒரு நாள் . youttube .பார்க்கும்பொழுது G.R மாமாவின் லோக ஷேமம் பிரார்த்தனை பற்றி அறிந்தேன். இந்த காலத்தில் இப்படியும் ஒருவரா \nஉடனே மாமாவை தொடர்பு கொள்ள நினைத்து முயற்சித்தேன்.உடனே எனக்கு மின்னஞ்சல் முகவரி கிடைத்தது. நான் என்னுடைய பிரார்த்தனைகளை சொல்லி மாமாவிற்கு மின்னஞ்சல் அனுப்பினேன். மாமாவும் உடனே எனக்கு பதில் கொடுத்து மின்னஞ்சல் அனுப்பினார்.\nமாமாவிடம் பேசும் பொழுது என்னையும் அறியாமல் அழுது விட்டேன்.மாமா மிகவும் பொறுமையுடனும் அக்கறையுடனும் நான் பேசுவதை எல்லாம் கேட்டார். அவருடைய பதில் எனக்கு மன ஆறுதலை கொடுத்தது. இப்படி ஒரு மாமனிதரை பார்க்க முடியுமா என்று வியந்தேன். ஒரு பிரதி பலனும் எதிர்பார்க்காமல் லோக ஷேமத்திற்காக ஒரு G.R மாமா. அவருக்கு என் நமஸ்கரங்கள்.\nமஹாபெரியவா குரு பூஜையும் பிரார்த்தனைகளும்\nபிரார்த்தனைகள் முதல் வாரத்திலும் பலிக்கலாம்\nஒன்பது வாரங்கள் முடிந்து சில வாரங்களில் பலிக்கலாம்\nநமக்கு எப்பொழுது நடந்தால் நல்லதோ\nஇறுதி வரை பொறுமையும் பக்தியும் நம்பிக்கையும் அவசியம்\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\nஎன்றும் உங்கள் நலன் நாடும்\nவிஷ்ணுமாயா எதிர்கொண்ட மற்றுமொரு குருபூஜை அற்புதம்\nசங்கமம் திருமண பரிவர்த்தனை (2)\nசங்கமம் திருமண பரிவர்த்தனை (0)\nதிவ்ய தேச தரிசனங்கள் -004\nமஹாபெரியவாளின் பாதையிலே -----பதிவு 01\nமஹாபெரியவாளின் பாதையிலே - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/06/blog-post_53.html", "date_download": "2020-11-26T00:51:03Z", "digest": "sha1:JBHMWJZHBRKTIRYJ4MZB2GTMCWROAQL7", "length": 5910, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "கிரான்: புலிகளால் கைவிடப்பட்ட ஆயுதங்கள் மீட்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS கிரான்: புலிகளால் கைவிடப்பட்ட ஆயுதங்கள் மீட்பு\nகிரான்: புலிகளால் கைவிடப்பட்ட ஆயுதங்கள் மீட்பு\nகிரான் பிரதேச செயலாளர்பிரிவிற்குட்பட்�� வாகனேரி குளத்துமடு பகுதியில் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட சில ஆயுதங்கள்இன்று வெள்ளிக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.\nவாழைச்சேனை கடதாசி ஆலை புலனாய்வுபிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் வாகனேரிகுளத்துமடு காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் முகாம்இருந்த பகுதியில் சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇதில் ஐந்து கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களைகொண்டு செல்வதற்கான அணியும் ஆடை ஒன்றும் மீட்கப்பட்டு வாழைச்சேனை பொலிஸில் ஒப்படைத்துள்ளதாகவாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2020/02/14/6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-16-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-26T01:17:53Z", "digest": "sha1:D3OGWEHCIN3JUB27OIQI3RTZ2O3AUGFI", "length": 8062, "nlines": 109, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "6 மாதமாக 16 வயது சிறுமியை ஊர் ஊராக கூட்டிச்சென்று சீரழித்த ஆட்டோ ஓட்டுநர்கள் - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\n6 மாதமாக 16 வயது சிறுமியை ஊர் ஊராக கூட்டிச்சென்று சீரழித்த ஆட்டோ ஓட்டுநர்கள்\nமகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் 16 வயது தலித் சிறுமி 10 ஆட்டோ ஓட்டுநர்களால் ஆறு மாதங்களுக்கு மேலாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமை படுத்தப்பட்டுள்ளார்.\nஅப்பகுதியில் உள்ள கோவிலுக்கு வெளியே ஒரு சிறுமி அழுவதை கண்ட சில உள்ளூர்வாசிகள் அவரை விசாரித்த போது அவர் கூறியதை கேட்ட மக்கள் அதிர்ந்தனர்.\nபின்னர் அந்த சிறுமியை காவல்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில், அழைத்துச் சென்று விசாரித்த போது அவர் தனக்கு நடந்த சோதனையை விவரித்தார்.\nசில ஆட்டோ ஓட்டுநர்கள் நண்பர்கள் சிறுமியை கூட்டி சென்று பலாத்காரம் செய்த பிறகு, மேலும் சில கூட்டாளிகளுடன் அனுப்பிவைத்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஆறு மாதங்களுக்கு மேலாக பலவந்தமாக ஆட்டோவிலேயே பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறினார் .\nபின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் ஐந்து ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.\nசிறுமியின் தந்தை சிறு வயதிலேயே இறந்துவிட்டதால், அவர் தனது தாயுடன் தங்கியிருந்தார். ஒருநாள் வீட்டின் அருகே விளையாடியப்போது திடீரென சிறுமி காணாமல் போனதாக அவரது தாயார் கூறியுள்ளார்.\nஎங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nRelated Items:6 மாதமாக, தலித் சிறுமி, பலாத்காரம், மகாராஷ்டிரா\nநண்பர்களை விட்டு பலமுறை பலாத்காரம்… வரதட்சணை வாங்கி வராத மனைவிக்கு நேர்ந்த கொடுமை \nமயக்க மருந்து கொடுத்து அடைத்து வைத்து கற்பழிக்கப்பட்ட பிரபல பாடகி.. வெளியானது பகீர் தகவல்\nதாலிக்கு மகன், ஜாலிக்கு அப்பா… தந்தைக்கே தரகரான மகன்…\nவாரம் தோறும் பஜனையில் கலந்து கொண்டு பாடும் அதிசய நாய்\nமாணவிக்கு சரமாரி அடி.. பிரம்பு முறிந்து.. பிளந்த துண்டு முத்தரசி கண்ணில் பாய்ந்து..\nமகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை\n விக்னேஷ் சிவனிடம் அடம் பிடிக்கும் நயன்..\nகர்ப���பம் ஆகி மூன்று வருடங்கள் ஆகியும் பிறக்காத குழந்தை.. கவலையில் தமிழ் நடிகை\nடிசம்பர் மாதத்தில் இந்த 5 ராசிக்கு ஏற்படபோகும் மாற்றம்\nதில்லு முள்ளு பட நடிகை விஜியின் மகள் யார் தெரியுமா\nசட்டை பட்டனை கழட்டிவிட்டு மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை\nவாய்ப்புக்காக கவர்ச்சியை கொட்டும் கேத்தரின் தெரசா\nஈழத்து பெண்ணான மனைவியை தொடர்ந்து டிரெண்டிங்கில் இருக்கும் ஆரியின் தந்தை\nபிக் பாஸ் 4 போட்டியாளர் ரேகா பற்றிய முக்கிய தகவல்கள்\nதனியாக இருந்த பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த காவல்துறை அதிகாரி\nமெல்லிய சேலையில் படுத்து உருண்டு ஜூலி ஹாட் போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/aranthangi-aiadmk-mla-rathinasabapathy-says-he-denied-permission-to-meet-the-chief-minister-edappadi-k-palaniswami-228033/", "date_download": "2020-11-26T02:15:23Z", "digest": "sha1:564VBDGO3AV6WAW6VQATKVPMSFNBL6GI", "length": 10925, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி பரபரப்பு புகார்", "raw_content": "\nமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி பரபரப்பு புகார்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று புதுக்கோட்டைக்கு சென்று ஆய்வு செய்த நிலையில், அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி தான் முதல்வரை சந்திக்க சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று புதுக்கோட்டையில், அரசு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட நிலையில், அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி தான் முதல்வர் பழனிசாமியை சந்திக்க சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.\nதமிழக முதல்வர் பழனிசாமி இன்று புதுக்கோட்டை மாவட்டத்துக்கு சென்று, கொரொனா வைரஸ் தடுப்பு பணிகள், அரசின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.\nபுதுக்கோட்டையில், ஆய்வுக்குப் பின் பேசிய முதல்வர் பழனிசாமி, கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடித்த உடன் தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி கிடைக்கும் என்று கூறினார். மேலும், புதுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி குண்டாறு திட்டத்திற்கு ஜனவரியில் அடிக்கல் நாட்டபடும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.\nஇந்த நிலையி��், அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, புதுக்கோட்டைக்கு இன்று ஆய்வுக்காக வந்த முதல்வரை சந்திக்க சென்றபோது அதிகாரிகள் தடுத்ததாக தெரிவித்துள்ளார். அதேபோல, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வுப் பணிகளை முடித்துக்கொண்டு விமான நிலையத்திற்கு சென்றபோது இரண்டாவது முறையாக மாலையும் அவரை சந்திக்க முயன்றேன் அப்போதும் தான் வெளியே ஒரு மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.\nமேலும், எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, தான் மக்கள் பிரச்சினை பற்றி பேச முதல்வரை சந்திக்க விரும்பவில்லை. எங்கள் மாவட்டத்திற்கு விருந்தினராக வந்த முதல்வரை வரவேற்று வழியனுப்பி வைப்பதற்காகவே அவரை சந்திக்க சென்று காத்திருந்தேன். அதற்கும் கூட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்று தெரியவில்லை என்று புகார் கூறியுள்ளார்.\nஅறந்தாங்கி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி தான் முதல்வர் பழனிசாமியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாக பரபரப்பு புகார் கூறியுள்ளார். இது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி அமமுக-வில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nமரக்காணம் அருகே கரையைக் கடந்தது நிவர் புயல்: மழை தொடரும் என அறிவிப்பு\n‘அன்பு ஒன்றுதான் அனாதை’ போன சீசன் , ‘அன்பு ஜெயிக்கணுமா இல்லையா\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nகுளிரும் ஜூரமும் பறக்கும்: ஐந்தே பொருட்களில் அட்டகாசமான ரசம்\nமரக்காணம் அருகே கரையைக் கடந்தது நிவர் புயல்: மழை தொடரும் என அறிவிப்பு\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பால் மரணம்\nவெள்ள நீரை அகற்ற அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தும் சென்னை மாநகராட்சி\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\n‘ட்விட்டர் ட்ரென்டிங்’ அரசியல் இதிலுமா முகம் சுளிக்க வைக்கும் அதிமுக, திமுகX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/health-tips/", "date_download": "2020-11-26T00:46:38Z", "digest": "sha1:QD72J7AQDOJITMOT7OTQQG5LLOUX4L7Z", "length": 20979, "nlines": 85, "source_domain": "tamilnewsstar.com", "title": "Medicalnote | தமிழ் செய்திகள் | Tamil News Star Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 26.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை: இம்ரான் கான் ஒப்புதல்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது\nதலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை\nToday rasi palan – 25.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nசீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு\nபுதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்\nபாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா\nஜோ பைடன் பலவீனமானவர் – சீன அரசு ஆலோசகர் எச்சரிக்கை\nToday rasi palan – 24.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபித்தம் தொடர்பான நோய்களை நீக்கும் அகத்தி கீரை…\nஅருள் May 20, 2020\tமரு‌த்துவ‌ குறிப்புகள் Comments Off on பித்தம் தொடர்பான நோய்களை நீக்கும் அகத்தி கீரை…\nபித்தம் தொடர்பான நோய்களை நீக்கும் அகத்தி கீரை… அகத்தி கீரையில் இரண்டு வகை உள்ளது. அதில் ஒன்று வெள்ளை நிற பூக்களைக்கொண்டது. இன்னொன்று, சிவப்பு நிற பூக்களைக்கொண்ட செவ்வகத்தி. இதன் இலை, பூ, பட்டை, வேர் ஆகியவை மருந்தாகப் பயன்படுகின்றன. அகத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டால், உணவு எளிதில் ஜீரணமாகும். பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். உடல் சூடு தணிந்து கண்கள் குளிர்ச்சியாகும். சுத்தம் செய்யப்பட்ட அகத்திக் கீரையுடன் சின்ன …\nஇருமலை நிரந்தரமாக குணப்படுத்த சில இயற்கை மருத்துவத்தை பார்ப்போம்\nஅருள் March 27, 2020\tமரு‌த்துவ‌ குறிப்புகள், முக்கிய செய்திகள் Comments Off on இருமலை நிரந்தரமாக குணப்படுத்த சில இயற்கை மருத்துவத்தை பார்ப்போம் 10,083\nஇருமலை நிரந்தரமாக குணப்படுத்த சில இயற்கை மருத்துவத்தை பார்ப்போம் வறட்டு இருமல் உட்பட அனைத்து வித நோய்களுக்கும் நம் முன்னோர் சொன்ன சித்த மருத்துவ குறிப்புகள் ஏராளம். இருமலை நிரந்தரமாக குணப்படுத்த சில இயற்கை மருத்துவத்தை பார்ப்போம். எலுமிச்சை: எலுமிச்சை சாற்றை மிதமான சூடுடன் கூடிய நீரில் கலந்து, ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து பருகி வந்தால் இருமல் சீக்கிரம் குணமாகும். எலுமிச்சையில் வைட்டமின் சி மிகுதியாக உள்ளது, சளி …\nசுவாசம் மற்றும் இருமல் பிரச்சனையை சீர்படுத்த உதவும் ஓமம்\nஅருள் March 21, 2020\tமரு‌த்துவ‌ குறிப்புகள், முக்கிய செய்திகள் Comments Off on சுவாசம் மற்றும் இருமல் பிரச்சனையை சீர்படுத்த உதவும் ஓமம் 10,076\nசுவாசம் மற்றும் இருமல் பிரச்சனையை சீர்படுத்த உதவும் ஓமம் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும். சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி …\nமஞ்சள் தூளில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்\nஅருள் March 20, 2020\tமரு‌த்துவ‌ குறிப்புகள், முக்கிய செய்திகள் Comments Off on மஞ்சள் தூளில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்\nமஞ்சள் தூளில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் மஞ்சள் ரத்தத்தைச் சுத்திகரித்து, உடலின் அனைத்துப் பகுதிகளையும் சுத்திகரிக்கிறது. தோலின் நிறத்தை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீர் செய்து, தோலுக்கு சத்துக்களை அழைக்கிறது. அழற்சியை நீக்கும் மஞ்சள் பருக்களுக்கு மிகச் சிறந்த மருந்து. மஞ்சள் அனைத்து தோஷங்களை நீக்கி பித்தத்தை சமநிலைப் படுத்துகிறது. பித்தம் ரத்த சுத்திகரிப்பு மற்றும் கல்லீரல் சுத்திகரிப்புக்கு முக்கியமானது ஆகும். தினமும் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை ஏதேனும் …\nசில பயனுள்ள அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள்\nஅருள் March 19, 2020\tமரு‌த்துவ‌ குறிப்புகள், முக்கிய செய்திகள் Comments Off on சில பயனுள்ள அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள் 10,024\nசில பயனுள்ள அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள் நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்றவைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும். நீரிழிவு நோயாளிகள் தினமும் கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அனைத்துக் கடைகளிலும் மிக எளிதாகக் குறைந்த விலையில் கிடைக்கும் கோவைக்காய் நார்ச்சத்து நிரம்பியது அதை …\nநோய்களுக்கு மருந்தாகும் இஞ்சி எப்படி தெரியுமா\nஅருள் February 20, 2020\tமரு‌த்துவ‌ குறிப்புகள், முக்கிய செய்திகள் Comments Off on நோய்களுக்கு மருந்தாகும் இஞ்சி எப்படி தெரியுமா\nநோய்களுக்கு மருந்தாகும் இஞ்சி எப்படி தெரியுமா காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும். பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும். இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர …\nநோய்கள் தடுக்க உதவும் முத்திரைகள்\nஅருள் January 25, 2020\tமரு‌த்துவ‌ குறிப்புகள், முக்கிய செய்திகள் Comments Off on நோய்கள் தடுக்க உதவும் முத்திரைகள்\nநோய்களைக் குணப்படுத்த மருத்துவத்தில் எத்தனையோ சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் பக்கவிளைவு இல்லாத, இயற்கையான ஒரு சிகிச்சை முறைதான் யோக முத்திரைகள். நோய்களை வராமல் தடுக்கவும், வந்த நோய்களைக் கட்டுப்படுத்தவும் முத்திரைகள் உதவுகின்றன. உடலின் சமநிலையின்மை அல்லது செயல்குறைபாட்டை நரம்பியல் நிபுணர்கள் மூளையைத் தூண்டச் செய்து குணமாக்குகின்றனர். இதையே, பழங்காலத்தில் யோகிகள் முத்திரைகள் மூலமாக சரி செய்தனர். இந்த முத்திரைகள், ஹார்மோன் சுரப்பிகள் செயல்பாடு, பிராண சக்தி ஆகியவற்றை சீராக்குவதுடன் …\nஅருள் January 24, 2020\tமரு‌த்துவ‌ குறிப்புகள், முக்கிய செய்திகள் Comments Off on மாதுளையின் மருத்துவக் குணங்கள்\nமாதுளம்பழத்திற்கு ‘மாதுளங்கம்’ என்ற பெயரும் உண்டு .மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது .உடலுக்குத்தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் ���ுரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் …\nஅருள் December 23, 2019\tமரு‌த்துவ‌ குறிப்புகள், முக்கிய செய்திகள் Comments Off on மார்பக புற்றுநோய் வராது.. 117\nஇன்றைய சூழ்நிலையில் பெண்கள் வேலைக்கும் சென்றுக்கொண்டு, வீட்டையும் பராமரிப்பதால் உடல்நலம் மீது கவனம் செலுத்துவது இல்லை. அதனால் உடல் எடையும் மிகவும் சுலபமாக அதிகரித்து விடுகிறது.பின்பு, 40 வயதை தொட்டவுடன் உடல் எடையால் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 50 வயதிற்கு பிறகு உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மார்பக புற்றுநோயை தவிர்க்கலாம் என கண்டெறியப்பட்டுள்ளது. அதில் 50 வயதுடைய 1,80,000 பெண்களை ஆய்வு …\nநோய்களுக்கு தீர்வு தரும் கொடி பசலையின் பயன்கள்\nஅருள் December 17, 2019\tமரு‌த்துவ‌ குறிப்புகள் Comments Off on நோய்களுக்கு தீர்வு தரும் கொடி பசலையின் பயன்கள்\nமுக அழகையும் சருமத்தில் பளபளப்பையும் கவர்ச்சியான நிறத்தையும் பெற பசலைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். பசலையின் வேர்ப்பகுதி மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுகிறது. இலைப்பசை வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. பசலைக் கீரையால் சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சலுடன் வெளியாதல், வெள்ளை ஒழுக்கு அகியவை நீங்கும். பசலை ரத்தத்தை சுத்தப்படுத்தி உடலின் வெப்பத்தைக் குறைக்கக் கூடியது. இக்கீரையை வீக்கம், கட்டிகளுக்கு மேல் விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்ட வீக்கம் வற்றிவிடும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttncinema.com/beats-of-radhe-shyam-is-out-now/", "date_download": "2020-11-26T00:49:52Z", "digest": "sha1:A2O7UPQ35YRF2N7FB6RC3K4MLP5HNNIE", "length": 28615, "nlines": 262, "source_domain": "ttncinema.com", "title": "விக்ரமாதித்யா- பிரேரனாவின் மகத்தான காதல் கதை... ராதே ஷ்யாம் திரைப்படத்தின் பிரம்மாண்ட மோஷன் போஸ்டர்! - TTN Cinema", "raw_content": "\nஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் \nசினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .\n பேக் டு பேக் பர்த்டே ஸ்பெஷல்\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிறந்தநாளை முன்னீட்டு அவர் மலையாளத்தில் நடிக்கும் நிழல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nசீக்ரெட்டாக செகண்ட் மேரேஜ் முடித்த பிரபுதேவா\nநடிகர் பிரபுதேவா தனது இரண்டாவது திருமணத்தை ரகசியமாக செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குரூப் டான்சராக சினிமாவில் வாழ்க்கையை தொடங்கிய...\nபாலிவுட்டில் உருவாகியுள்ள புதிய ட்ரெண்ட்… பங்குபெறும் இயக்குனர்கள்\nசோசியல் மீடியாக்களில் ஒவ்வொரு சீசனுக்கு ஒரு ட்ரெண்ட் உருவாகி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே க்ரீன் இந்தியா சேலஞ்ச் திரைத்துறையினர் இடையே மிகவும் வைரலாக மாறியது. அதேபோன்று தற்போது பாலிவுட்...\nமகளிர் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் நடிக்கும் டாப்ஸி\nநடிகை டாப்ஸி பன்னு ரஷ்மி ராக்கெட் என்ற படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து 'ஷபாஷ் மிது' என்ற தலைப்பில் உருவாகும் இந்திய கிரிக்கெட்...\nவலிமை படப் பிடிப்பிலிருந்து ஒரு மாதம் விலகும் அஜித்\nநடிகர் அஜித் வலிமை படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ஒரு மாதம் விடுப்பு எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து...\nவிக்ரமாதித்யா- பிரேரனாவின் மகத்தான காதல் கதை… ராதே ஷ்யாம் திரைப்படத்தின் பிரம்மாண்ட மோஷன் போஸ்டர்\nபாஹுபலி ஸ்டார் பிரபாஸ் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதை அடுத்து ராதே ஷ்யாம் படக்குழு ஸ்பெஷல் மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு சிறப்பித்துள்ளனர்.\nராதே ஷ்யாம் படம் குறித்து அறிவிக்கப்பட்ட நாள் முதலே இந்திய அளவில் அந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.\nமுன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் பூஜா, பிரபாஸ் கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. படத்தில் பிரபாஸின் ஸ்டைலிஷ் ஆன தோற்றம் ரசிகர்களை சுண்டி இழுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.\nஏற்கெனவே ரசிகர்கள் எதிர்பார்ப்பைத் தூண்டியிருந்த நிலையில், இன்று பிரபாஸின் பிறந்தநாள் என்பதால் அதை மேலும் இனிமையானதாக்கும் வகையில் படத்தின் மோஷன் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.\nஅழகியல் ததும்பும் அடர்ந்த வனத்தின் ஊடே செல்லும் ரயில் பாதையில் சீறிப் பாயும் ரயிலை காட்சிப்படுத்தி அந்த மோஷன் வீடியோ தொடங்குகிறது. அப்படியே விரியும் காட்சிகள் அந்த ரயிலின் வெவ்வேறு பெட்டியில் பயணிக்கும் விக்ரமாதித்யா, பிரேரனாவின் மீது படர்கிறது. இருவரும் வெவ்வேறு கலாச்சாரத்தைச் சார்ந்தவர்கள். வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். விகர்மாதித்யா, பிரேரனாவின் அறிமுகக் காட்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.\nமோஷன் போஸ்டரில் ரோமியோ- ஜூலியட், சலீம்-அனார்கலி, தேவதாஸ்- பார்வதி ஆகியோர் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களை அடுத்து விக்ரமாதித்யா- பிரேரனா இந்த வரிசையில் இருக்கின்றனர். மொத்தத்தில், ராதே ஷ்யாம், ஐரோப்பாவில் நடைபெறும் ஒரு மகத்தான காதல் காவியமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.\nபடத்தில், சச்சின் கேடேகர், பாக்யஸ்ரீ, பிரியதர்ஷி, முரளி ஷர்மா, சாஷா சேத்ரி, குனால் ராய் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் படம் வெளியிடப்படுகிறது. படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்குகிறார். வம்சி மற்றும் பிரமோத் யுவி கிரியேஷன்ஸ் பேனரில் தயாரிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.\nஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் \nசினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .\n 2021 சிம்புவுக்கு அமோகம் தான் \nமுன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...\nபிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா \nஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.\nஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் \nசினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .\n 2021 சிம்புவுக்கு அமோகம் தான் \nமுன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...\nபிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா \nஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.\nமுறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்...\n 2021 சிம்புவுக்கு அமோகம் தான் \nமுன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...\nபிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா \nஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.\nமுறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்...\nநடிகைகளை அடுத்து தற்போது மாலத்தீவுக்கு கிளம்பும் சிம்பு\nநடிகர் சிம்பு படப்பிடிப்பிற்காக மாலத்தீவு செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. சமீப காலமாக நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலர் மாலத்தீவுக்கு படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே காஜல்...\nபொங்கல் பரிசாக டிவியில் ஒளிபரப்பாகும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த நவம்பர் 11-ம் தேதி வெளியாகி மிகுந்த வரவேற்பைப்பெற்றது.\nபிரபல சீரியலில் இருந்து விலகிய நாயகி இவர் யாருடைய மகள் தெரியுமா\nவீட்டில் இருக்கும் பெண்களுக்கு அன்றாட பொழுதுபோக்கே டிவி சீரியல்கள் தான். இதனால் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இருந்த சீரியல்கள் பலவும், தற்போது திங்கள் மு��ல் சனிக்கிழமை வரை வரையும்...\nதிடீரென்று நிறுத்தப்பட்ட சன் டிவி சீரியல்… சோகத்தில் ரசிகர்கள்\nசன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல சீரியல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சஞ்சீவ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர். மெட்டி ஒலி...\nசுசித்ரா வெளியேற்றப்பட்டதற்கு இது தான் காரணமா \nபிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் பாடகி சுசித்ரா எலிமினேட் செய்யப்பட்டார். சுசித்ரா வெளியேற்றப்பட்டவுடன், பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.அதில்,...\n“இந்த குடிகாரனுக்கு இதே வேலையா போச்சு”… கண்ணதாசன் பற்றி கமெண்ட் அடித்த எம்.எஸ்.வி..\nகண்ணதாசனின் சம்பவம் 6 அது 1961 ஆம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் \"பழனி\" என்ற படம் சிவாஜி கணேசன், எஸ் எஸ் ஆர், முத்துராமன் நடித்த...\n#28YearsOfThevarmagan தேவர் மகன் -28: சர்ச்சையும் சாதனையும்\nநடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் கமல்ஹாசன் இணைந்து நடித்த ‘தேவர் மகன்’ திரைக்கும் வந்து நாளையுடன் 28 வருடங்கள் நிறைவடைகிறது. இதை முன்னிட்டு, #28YearsOfThevarmagan ஹேஷ்டேக்கை இணையத்தில் டிரெண்டாக்கி வருகிறார்கள் கமல்...\nகண்ணதாசன் அரசியல் அனுபவம்… அதை சாமர்த்தியமாக சினிமா பாடலில் கொண்டுவந்த தரமான சம்பவம்\nகண்ணதாசனின் சம்பவம் 4 சினிமாவில் வெற்றியாளராக வலம் வந்த அளவிற்கு கண்ணதாசனால் அரசியலில் வெற்றியாக வலம் வர முடியவில்லை. அந்தக் காலகட்டத்தில்...\nகவியரசர் கண்ணதாசன் செய்த சில தரமான ‘சம்பவங்கள்’.\nஎத்தனையோ பாடலாசிரியர்கள் தமிழ் திரையுலகில் வந்து போய் இருந்தாலும் கவியரசு கண்ணதாசன் போல் உச்சம் தொட்டவர்கள் இன்னும் யாரும் இல்லை என்றே சொல்லலாம். வார்த்தைகளில் விளையாடுவார்,...\nஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் \nசினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .\nடோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகும் அஜித்தின் ரீல் மகள்\nவிசுவாசம் நடிகை அனிகா சுரேந்திரன் டோலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பேபி...\nவிஜய் தேவரகொண்டாவுக்கு அப்பாவாகிய சுரேஷ் கோபி \nஅர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை திருடிய விஜய் தேவரகொண்டா தற்போது இயக்குனர் பூரி ஜெகநாத்துடன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி பிஸியாக உள்ளார். ''ஃபைட்டர்'' என பெயரிடப்பட்ட இப்படத்தில்...\nசிரஞ்சீவிக்கு வில்லனாகும் அரவிந்த் சாமி\nசிரஞ்சீவி நடித்து வரும் 'ஆச்சார்யா' படத்தின் அரவிந்த் சாமி இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொரட்டலா சிவா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் 'ஆச்சார்யா'...\nஇவ்ளோ அழகான கிறிஸ்துமஸ் தாத்தாவ பாத்திருக்க முடியாது… துப்பாக்கி பட வில்லனின் வைரல் கெட்டப்\nபாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் கிறித்துமஸ் தாதாவாக மாறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் இப்பதிலிருந்தே கொண்டாட்டங்களை...\nஅக்ஷய்குமார்,ஷாருக்கானை ஓவர்டேக் செய்த சோனு சூட் \nபாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து மக்கள் பலருக்கு உதவி செய்து வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு...\nகேரவேனில் வைத்து நடிகையிடம் சிலுமிஷம் செய்யமுயன்ற தயாரிப்பாளர் பிக் பாஸ் பிரபலம் புகார் \nபிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் பாலிவுட் நடிகை மந்தனா கரிமி ராய்.இவர் சாருக் கான், சைப் அலி கான் போன்ற முன்னணி பாலிவுட் நடிகர்களுடன் விளம்பர படங்களில் நடித்துள்ளார்....\nகரீனாவும் மகன் தைமூரும் செய்யும் பானை \nபாலிவுட்டில் ஜொலிக்கும் நட்சத்திரமான நடிகை கரீனா கபூர் நடிகர் சயிப் அலி கானை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2020/nov/18/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3506181.html", "date_download": "2020-11-26T01:34:09Z", "digest": "sha1:D5KYWJYOEXV73622LRXLOXCNTW5ZNQC2", "length": 11654, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கொ.ம.தே.க. செயற்குழுக் கூட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் ���திப்புகள் தருமபுரி நாமக்கல்\nபரமத்தியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயற்குழுக் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் பூபதி தலைமை வகித்தாா். தலைமை நிலையச் செயலாளா் சுரேஷ் பொன்னுவேல் முன்னிலை வகித்தாா். பழனியப்பன் வரவேற்றாா்.\nகூட்டத்தில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளா் ஈஸ்வரன், கலந்துகொண்டு பேசுகையில், திருமணிமுத்தாறு திட்டத்தை அரசு நிறைவேற்றக் கோரி சேலத்திலிருந்து நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூா் வட்டம், நன்செய் இடையாறுவரை நடைப்பயணம் மேற்கொள்வது குறித்தும், பேரவைத் தோ்தலில் கட்சி நிா்வாகிகளின் பணிகள் குறித்தும் பேசினாா். தலைமை நிலையத் செயலாளா் துரைசாமி நன்றி கூறினாா்.\nபின்பு செய்தியாளா்களுக்கு பொதுச் செயலாளா் ஈஸ்வரன் அளித்த பேட்டி:\nமத்திய, மாநில அரசுகளின் எந்தத் திட்டமாக இருந்தாலும் திட்டப் பணிகளின் மதிப்பீட்டை தெரிவிக்க விளம்பரத் தட்டிகள் வைப்பதுபோல கட்டடம், தாா்சாலைகள் உள்ளிட்டவையின் தரம் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், விளம்பரத் தட்டி வைக்க வேண்டும்.\nவெளிமாநிலத் தொழிலாளா்கள் தமிழகத்துக்குள் வரும்போது அவா்களைப் பற்றி முழுமையாக தகவல் பதிவுசெய்த பின்னரே அனுமதிக்க வேண்டும். இதன்மூலம் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.\nமதுக்கடைகளில் மாநில அரசு இலக்கு வைத்து மதுப்புட்டிகளை விற்பனை செய்து வருகிறது. மதுக்கடைகளை படிப்படியாகக் குறைப்போம் என்று தோ்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. பரமத்தி தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் நீதிமன்ற கட்டடம் நீா்வழிப் பாதையில் கட்டப்படுவதால் தரத்துடன் நீதிமன்றம் கட்டப்படுகிா என்பதை நாமக்கல் எம்.பி. சின்ராஜ் மூலம் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளோம். உலகம் முழுவதும் கரோனா தொற்று இரண்டாவது முறையாக அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.\nமத்திய, மாநில அரசுகள் கவனத்துடன் கரோனா தொற்றுநோயைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளைத் திறப்பது குறித்து தமிழக அரசு அறிவிக்கும் முன்னரே பொதுமக்களிடம் கருத்துக் கேட்டிருக்க வேண்டும் என்றாா்.\nதினமணி டெல���கிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nநெருங்குகிறது தீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/j-kills-six-in-meeting/", "date_download": "2020-11-26T02:09:52Z", "digest": "sha1:Q3LFAHFZSNQ5SSVNKL4MW56EE33P7T72", "length": 12898, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "ஜெ. பிரச்சார கூட்டத்தில் பலியானவர் எண்ணிக்கை 6 ஆனது | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜெ. பிரச்சார கூட்டத்தில் பலியானவர் எண்ணிக்கை 6 ஆனது\n5 years ago டி.வி.எஸ். சோமு\nவரும் சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த ஏப்ரல் 9ம் தேதி முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த பிரச்சார கூட்டங்களில் மாலை நான்கு மணி சுமாருககு ஜெயலலிதா வந்தாலும், காலை முதலே மக்கள் கொதிக்கும் வெயிலில் கூட்டத்தில் அடைக்கப்பட்டனர்.\nஇதனால் பலர் மயங்கி விழுந்தனர். தவிர விருத்தாசலத்தில் 2 பேர், சேலத்தில் 2 பேர், அருப்புக்கோட்டையில் ஒருவர் என மொத்தம் 5 பேர் பலியாயினர்.\nஇதே போல, கடந்த ஏப்ரல் 27ம் தேதி மதுரை ரிங்ரோட்டில் ஜெயலலிதா கூட்டம் நடந்தபோதும், வெட்ட வெளியில் பிற்பகல் 2 மணி முதல் கொளுத்தும் வெயிலில் மக்கள் அடைத்து வைக்கப்பட்டார்கள்.\nஇந்த பொதுக்கூட்டத்தில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரளிக்கோட்டையை சேர்ந்த காத்தமுத்து (43) உள்பட ஆறு பேர் வெயில் கொடுமையால் மயங்கி விழுந்தார்கள். இவர்கள் ஆறு பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் ஐவர், உடல் நலம் தேறி வீடு திரும்பினர். ஆனால் காத்தமுத்து என்பவர் தொர்ந்து அபாய கட்டத்தில் இருந்தார். கடந்த 12 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று மாலை மரணமடைந்தார்.\nஇதையடுத்து ஜெயலலிதாவின் பொதுக்கட்டத்தில் இறந்தவர் எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது.\n 233 அதிமுக வேட்பாளர்கள் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் ஐ.என்.டி.யு.சி. தலைவர் காளன், ஜெயலலிதாவை சந்தித்தார்\nPrevious தேர்தல் : 2016: தஞ்சை சட்டமன்றத் தொகுதியில் கொடிநாட்டப்போவது யார்\nNext மோடி கல்வி விவகாரம்:கெஜ்ரிவால் மீது பா.ஜ.க. குற்றச்சாட்டு\nலட்சுமி விலாஸ் வங்கி – டிபிஎஸ் வங்கி இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமேற்குவங்கத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது: மம்தா பானர்ஜி\nடிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படும் லஷ்மி விலாஸ் வங்கி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அ���சியம் என்று அமெரிக்க நோய்…\nலட்சுமி விலாஸ் வங்கி – டிபிஎஸ் வங்கி இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநிவர் புயல்: பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 770 ஆம்புலன்ஸ், 426 மருத்துவக்குழுக்கள் தயார்…\nமேற்குவங்கத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது: மம்தா பானர்ஜி\nடிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படும் லஷ்மி விலாஸ் வங்கி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kamal-haasan-fly-to-kolkata-to-meet-mamata/", "date_download": "2020-11-26T01:34:30Z", "digest": "sha1:MQU5P6XL4SRU2R5IXWT6OMLTVRF7LZTP", "length": 15872, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "மம்தாவை சந்திக்க கொல்கத்தா புறப்பட்டார் கமல்ஹாசன்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமம்தாவை சந்திக்க கொல்கத்தா புறப்பட்டார் கமல்ஹாசன்\nஅரசியல் கட்சி தொடங்குவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ள கமல், அதற்கான முன்னோட்டமாக தனது பிறந்த நாளன்று மொபைல் அப்ளிகேஷன்களை தொடங்கி வைத்தார்.\nஇந்நிலையில் கமல் இன்று கொல்கத்தா புறப்பட்டு சென்றார். அங்கு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் கமல், அதையடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேச உள்ளார்.\nஇதற்காக இன்று காலை 11 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்த கமல், விமானம் மூலம் கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார்.\nதமிழகத்தில் கடந்த ஆண்டு ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதியும் வயது முதிர்வு காரணமாக செயல்படாத நிலையில் இருக்கும் நிலையில், திரையுலகை சேர்ந்த பலர் தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nநடிகர் ரஜினிகாந்த் சிஸ்டமே சரியில்லை என்று கூறி அரசியலுக்கு அடித்தளமிட்டார். அது போல நடிகர் கமலஹாசனும், அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் என்றும், தான் புதிய அரசியல் கட்சி தொடங்குவேன் என்றும் அறிவித்தார்.\nதொடக்கத்தில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு மற்றும் கிளின் இந்தியா போன்றவை குறித்து வரவேற்று கருத்து தெரிவித்த கமல், தற்போது அதற்காக மக்கள் தன்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டார்.\nமேலும், தான் அரசியலுக்கு வர அடித்தளம் அமைத்து வருவதாகவும், அடுத்த ஆண்டுமுதல் தொடர் அறிவிப்புகள் வெளியாகும் என்றும், அதன் முன்னோட்டமாக மக்கள் தன்னுடன் தொடர்பு கொள்ள 3 ஹேஸ்டேக்ககளையும் தனது பிறந்த நாளன்று வெளியிட்டார்.\nஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து அரசியல் ஆலோசனை பெற்ற கமலஹாசன், பின்னர் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.\nஇந்நிலையில், இன்று மாலை கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள நடிகர் கமல் கல்கத்தா புறப்பட்டு சென்றார்.\nகொல்கத்தாவில் சர்வதேச திரைப்பட திருவிழா இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதையேற்று அவர் கொல்கத்தா சென்றுள்ளார்.\nஅங்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து, அரசியல் குறித்து ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.\nமத்திய அரசுக்கு எதிரான கருத்துடைய மாநில முதல்வர்களை நடிகர் கமலஹாசன் சந்தித்து பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமலிவுவிலையில் பிராட்பேண்ட் – ஆந்திர அரசு அதிரடி. சென்னை: பா.ஜ.க. பிரமுகரிடமிருந்து ரூ. 45 கோடி பழைய நோட்டு பறிமுதல் 14-வது குடியரசு தலைவராக பொறுப்பேற்றார் ராம்நாத் கோவிந்த்\nTags: Kamal Haasan fly to Kolkata to meet Mamata, மம்தாவை சந்திக்க கொல்கத்தா புறப்பட்டார் கமல்ஹாசன்\nPrevious மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வசதிக் கடன் தொகை அதிகரிப்பு\nNext இந்துக்களை சிறுபான்மையினர் என அறிவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nலட்சுமி விலாஸ் வங்கி – டிபிஎஸ் வங்கி இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nநிவர் புயல்: பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 770 ஆம்புலன்ஸ், 426 மருத்துவக்குழுக்கள் தயார்…\nமேற்குவங்கத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது: மம்தா பானர்ஜி\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nலட்சுமி விலாஸ் வங்கி – டிபிஎஸ் வங்கி இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nநிவர் புயல்: பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 770 ஆம்புலன்ஸ், 426 மருத்துவக்குழுக்கள் தயார்…\nமேற்குவங்கத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது: மம்தா பானர்ஜி\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nடிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படும் லஷ்மி விலாஸ் வங்கி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-cbi-has-changed-to-the-koovam-river-former-cbi-officer-ragothaman-allegation/", "date_download": "2020-11-26T01:59:40Z", "digest": "sha1:MZQBHUINSGMBXARYL7HIFHIIQLV445ZM", "length": 13913, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "சிபிஐ துறையை கூவம் ஆறாக மாற்றிவிட்டார்கள்: முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத ���ிரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசிபிஐ துறையை கூவம் ஆறாக மாற்றிவிட்டார்கள்: முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்\nமதிப்புமிக்க சிபிஐ துறையை கூவம் ஆறாக மாற்றிவிட்டார்கள் என்று முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கூறி உள்ளார்.\nஇவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். விசாரணையின்போது, தனது போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர்.\nமுன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்\nசிபிஐ இயக்குனர்களிடையே நடைபெற்ற மோதல், மற்றும் லஞ்ச லாவண்யம் தொடர்பாக பலர் அதிரடியாக மாற்றப்பட்ட நிலையில், சிபிஐ மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி உருவாகி உள்ளது.\nநான் சிறந்த புலனாய்வு அமைப்பதாக கருதப்பட்டி சிபிஐ-லும் லஞ்சம் தலைவிரித்தாடியது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதன்மீதான நம்பகத்தன்மையையும் தகர்த்துவிட்டது.\nஇந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சிபிஐ அதிகாரியும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை அதிகாரியுமான ரகோத்தமன் கூறியதாவது,\nமத்திய புலனாய்வுத்துறையான சிபிஐ 1964ஆம் ஆண்டு முதல் மக்கள் மத்தியில் மதிப்பு மிக்கதாக இருந்து வந்தது. ஆனால், 1977ம் ஆண்டுக்கு பிறகே சிபிஐ துறையை கூவம் ஆறாக ஆட்சியாளர்கள் மாற்றிவிட்டார்கள்.\nஇந்த நிலையில்தான் தற்போது சிபிஐ-யில் இயக்குனர்களிடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது.\nசிபிஐ அதிகாரிகளே லஞ்சம் வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஅதிர்ச்சி: இப்படித்தான் சசிகலா குழுவை பார்க்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு தினகரனை நியமனம் செய்ததில் சசிகலாவின் குடும்ப தலையீடு இல்லை தினகரனை நியமனம் செய்ததில் சசிகலாவின் குடும்ப தலையீடு இல்லை: திருநாவுக்கரசர் ஆர்.கே.நகர்: பணப்பட்டுவாடாவைத் தடுத்த திமுகவினர் மீது தாக்குதல்\nTags: The CBI has changed to the Koovam river: former CBI officer Ragothaman allegation, சிபிஐ துறையை கூவம் ஆறாக மாற்றிவிட்டார்கள்: முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்\nPrevious நீதித்துறையில் வெளி நபர்கள் தலையீடு இருக்கக் கூடாது: மதுரை உயர்நீதி மன்றம்\nNext ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமைசெயலா���ர் மீண்டும் ஆஜர்\nநிவர் புயல்: பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 770 ஆம்புலன்ஸ், 426 மருத்துவக்குழுக்கள் தயார்…\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு\nநிவர் புயல்: சென்னையில் பெய்துவரும் தொடர் மழையால் மெரினா கடற்கரையில் கடல்போல் தேங்கியுள்ள தண்ணீர்… வீடியோ\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nலட்சுமி விலாஸ் வங்கி – டிபிஎஸ் வங்கி இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநிவர் புயல்: பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 770 ஆம்புலன்ஸ், 426 மருத்துவக்குழுக்கள் தயார்…\nமேற்குவங்கத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது: மம்தா பானர்ஜி\nடிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படும் லஷ்மி விலாஸ் வங்கி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-11-26T00:20:24Z", "digest": "sha1:QVHAPABVK4NGOBNAFIFGXMX6DOXHNAOF", "length": 6025, "nlines": 45, "source_domain": "www.tiktamil.com", "title": "தொடர் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் ஹைதராபாத் நகரம்! – tiktamil", "raw_content": "\nகண்டி நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளும் பூட்டு\n60 வருட வரலாற்றில் வவுனியா கொந்தக்காரன்குளம் அ.த.க. பாடசாலை மாணவன் சித்தி\nதனிமைப்படுத்தப்பட்ட இரண்டு பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள்\nஅலுவலகமொன்றில் பணிபுரியும் பெண் மீது உயர் அதிகாரியொருவர் தாக்குதல்\nரிஷாட் பதியுதீனுக்கு பிணை வழங்கி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு\nவட மாகாண சாரதிகளால் இடமாற்றம் தொடர்பாக ஜனாதிபதிக்கு அனுப்பட்ட கடிதம்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம்\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவிப்பு\nமேலும் 287 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 465 பேர் குணமடைந்துள்ளனர்\nதொடர் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் ஹைதராபாத் நகரம்\nதெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. ஹைதராபாத் நகரம், இந்தாண்டில் இரண்டாவது முறையாக கடும் வெள்ள பாதிப்பை சந்தித்துள்ளது. ஹபீஸ் பாபா நகர், பூல்பாக், உமர் காலனி, இந்திரா நகர், சிவாஜி நகர், ராஜீவ் நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகள், வெள்ளத்தில் மிதக்கின்றன.\nசாலைகளில் ஆற்று வெள்ளம்போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் கனமழைக்கு இரண்டு சிறார்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். ஹைதராபாத்தில் மட்டும் 37 ஆயிரம் குடும்பங்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, தெலுங்கானா மாநிலத்தின் பல இடங்களில் வரும் 21ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nதெலுங்கானா, ஆந்திராவை போல கர்நாடகாவிலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குல்பர்கா மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பீமா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றை ஒட��டியுள்ள பல்வேறு கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு வசிக்கும் மக்களை மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_4313.html", "date_download": "2020-11-26T01:03:47Z", "digest": "sha1:763GX6QTMAPASDHJCGGECPZOQW4MWPZ7", "length": 4054, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "குத்துச்சண்டையில் இறங்கிய ஜெயம்ரவி, ஜீவா, சிவகார்த்திகேயன்!", "raw_content": "\nகுத்துச்சண்டையில் இறங்கிய ஜெயம்ரவி, ஜீவா, சிவகார்த்திகேயன்\nஎம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி என்ற படத்திலேயே குத்துச்சண்டை வீரராக நடித்தவர் ஜெயம்ரவி. அதையடுத்து இப்போது பூலோகம் படத்தில் வடசென்னையைச்சேர்ந்த குத்துச்சண்டை வீரராக நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்திற்காக கடும் சிரத்தை எடுத்து உடல்கட்டை மாற்றி ஹாலிவுட் வில்லனுடனும் மோதியிருக்கிறார் ஜெயம்ரவி. இதேபோல், யான் படத்தில் ஜீவாவும் குத்துச்சண்டை வீரராகத்தான் நடிக்கிறாராம். இவர்களைத் தொடர்ந்து மான்கராத்தே படத்தில் சிவகார்த்திகேயனும் குத்துச்சண்டை வீரராகத்தான் நடித்துள்ளாராம்.\nஆக, ஒரே நேரத்தில் மூன்று படங்கள் குத்துச்சண்டையை மையமாகக்கொண்டு கதையில் உருவாகியிருக்கிறது. அதனால் இந்த படங்களில் யார் நடித்த படம் முந்திக்கொண்டு வருகிறதோ என்பதை பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்க இப்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள மான்கராத்தே தான் முதலில் வருகிறது.\nஆக, ஜெயம்ரவி, ஜீவா இருவரும் பின்வாங்கி நின்றபோதும், தங்கள் படங்களின் சாயலில் இல்லாமல் வேறு மாதிரியான கோணத்தில் கதை இருந்தால் தங்களை எந்த வகையிலும் அது பாதிக்காது என்று சொல்லிக்கொண்டு மான்கராத்தேயின் வரவை எதிர்நோக்கியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidianbookhouse.com/index.php?route=product/search&tag=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-11-26T01:07:49Z", "digest": "sha1:FSHY73B4FF7YUHU2GGLTFDJDUZZIUKXP", "length": 7180, "nlines": 132, "source_domain": "dravidianbookhouse.com", "title": "தேடல் - Tag - பெரியார் குடிஅரசு", "raw_content": "\n0 பொருட்கள் - ₹0\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\nAll Categories புத்தகங்கள் தமிழ் ஆங்கிலம் தந்தை பெரியார் குடிஅரசு களஞ்சிய��் தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் அன்னை மணியம்மையார் புதிய வெளியீடுகள் ஆசிரியர் கி.வீரமணி வாழ்வியல் சிந்தனைகள் அய்யாவின் அடிச்சுவட்டில் கவிஞர் கலி.பூங்குன்றன் பதிப்பகங்கள் திராவிடர் கழக (இயக்க) வெளியீடு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பிற வெளியீடுகள் அறிஞர் அண்ணா பிரிவுகள் கல்வி பகுத்தறிவு பெண்ணுரிமை அரசியல் அறிவியல் ஜாதி ஒழிப்பு சமூகநீதி வரலாறு கலை இலக்கியம் வாழ்வியல் வாழ்க்கை வரலாறு சமூகவியல் ஆய்வு மதம் உடல்நலம் ஜாதி தீண்டாமை ஈழம் மொழி மூடநம்பிக்கை தத்துவம் புத்தகங்களின் ஆசிரியர் தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் ஆசிரியர் கி.வீரமணி கவிஞர் கலி.பூங்குன்றன் அறிஞர் அண்ணா டாக்டர் . கலைஞர் மஞ்சை வசந்தன் கு.வெ.கி ஆசான் பிறர் படைப்புகள்\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-08)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-09)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-10)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-29)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-30)\nரத்துசெய்தல் மற்றும் பணத்தை திரும்பப் பெறும் கொள்கை\nPowered By பெரியார் புத்தக நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2017/10/48.html", "date_download": "2020-11-26T00:36:10Z", "digest": "sha1:7OQHGBZ7ZNA575XGDSRKZZVDZD2MDAJX", "length": 60242, "nlines": 973, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "ஆண்களின் சந்நியாசமும், அதிலுள்ள சங்கட சாபக்கேடுகளும்! ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nஆண்களின் சந்நியாசமும், அதிலுள்ள சங்கட சாபக்கேடுகளும்\nஅரக்கி, கணவன், காசி, காசிக்கு போகும் சந்நியாசி, குழந்தைகள், சந்தியாசி, மனைவி\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றார்கள்.\n ஒரு குடும்பத் தலைவன், தன் குடும்பம், குழந்தைகளை விட்டு சந்நியாசம் செல்கிறான் என்றால், ‘‘அக்குடும்பத்தின் தலைவி அன்பானவளாக இல்லாமல் அரக்கியாக இருக்கிறாள்’’ என்றே அர்த்தம்.\nமனைவியின் அரக்க குணம் ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டால், விவாகரத்தைப் பெற்று தப்பித்து விடுவார்கள். மாறாக, குழந்தைகளின் திருமண வயதில் தெரிந்தால், அவர்களின் பாடு அதோகதிதான்\nஅவள் அரக்கியாக இருக்கிறாள் என்றால், அவளுக்கு, அவளது அப்பாவில் ஆரம்பித்து, உடன் பிறப்புக் களிடையே ஓடி, அவள் பெற்றெடுத்த பிள்ளைகள் வரை, பின் விளைவுகளை அறியாமல், அவளது அரக்கத் தனத்திற்கு பக்க பலமாய் இருக்கிறார்கள் என்று பொருள்.\nஆமாம், ‘‘காசிக்குப் போறேன் சந்நியாசி; உன் நிலைமை என்னாகும் நீ யோசி’’ என அவர் போய் விடுவார். இப்படிப் போனவர், நிச்சயமாக பிணமாக கூட திரும்பி வரமாட்டார்.\nஇந்தப் பாட்டை எல்லாம் இந்த அர்த்தத்தோடு தான் பாடிச் சென்று உள்ளனர், நம் முன்னோர் இப்படி ஒவ்வொரு பாட்டுக்கும் உள்ளர்த்தம் இருப்பதை, ஆராய்ந்தால்தான் அறிய முடியும்.\nஆமாம், ‘‘காசிக்குப் போகும் சந்நியாசி; உன் குடும்பம் என்னாகும் நீ யோசி’’ என்பதை, ‘‘காசிக்குப் போறேன் சந்நியாசி; உன் நிலைமை என்னாகும் நீ யோசி’’ என வேறு விதமாக மாற்றி எழுதி இருக்கேனேன்னு நினைக்காதிங்க.\nஇந்தப் பாட்டுல, சந்நியாசம் போக நினைத்தவரை தடுத்து, திருப்பி வீட்டிற்கு உள்ளேயே அனுப்பி விட்டார்கள். ஆனால், நானோ சந்நியாசம் போனால், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் நிலையும் என்னாகும் என்பதை, ஆராய்ந்து எடுத்து சொல்கிறேன். இதற்கேற்ப வசனத்தை மாற்றி அமைத்து இருக்கிறேன். அவ்வளவே\nசரி, நம்ம போனவர் விசயத்துக்கு வருவோம்.\nபோனவர் உயிரோடு இருக்காரா... இல்லையா...\nநாம சுமங்கலியா இருக்கோமா... இல்லையா...\nநாம பூ, பொட்டு வைத்துக் கொள்ளலாமா... கூடாதா...\nசுப நிகழ்வுகளில் முன்னின்று கலந்துக் கொள்ளலாமா... கூடாதா...\nசுப நிகழ்வுகளில் முன்னின்று கலந்துக் கொண்டால், நம் உற்றாரும், உறவினரும், உடன் பிறந்தவர்களும், பெற்றெடுத்த பிள்ளைகளும், மற்றவர்களும் நம்மைப் பற்றி என்னென்ன நினைக்கிறார்களோ என்றும்...\nதன் உடன் பிறப்புகள், அனைவரையும் அழைத்துக் கொண்டாடும் 25 வது திருமண நாள், 60 வயது சஷ்டியப் பூர்த்தி, அதற்கு மேல் இருந்தால் 80 வயது சதாபிஷேகம் என அவரவரும் ஆனந்தமாக கொண்டாடும் ஒவ்வொரு தருனத்தின் போதும்..,\nநமக்கு இந்த வாய்ப்பு இருந்தும் இல்லாமல் போய் விட்டதே என, அக்கூட்டத்தில் கூனிக்குறுகி நிர்ப்பந்தத்தில் நிற்பதும்...\nதன் மகனுக்கும், மகளுக்கும் தந்தையும் தாயுமாக கம்பீரமாக அமர்ந்து, திருமணம் செய்து வைக்க முடியாமல், உடன் பிறந்தவர்களை அல்லது முறையில்லாத நபர்களை முறையாக கருதி உட்கார வைத்து செய்து வைக்கும்போது..,\nமிகவும் சந்தோசமாக இருக்க வேண்டிய, அத்தருனத்தில் நமக்கு இந்த வாய்ப்பு இருந்தும், நம் அரக்கப் புத்தியால் இல்லாமல் போய் விட்டதே என, அக்கூட்டத்தில் கூனிக்குறுகி நிர்ப்பதும்...\nஇதுபற்றி எல்லாம் தன் காதுபடவே பேசும் யாருக்கும் த(ர், க்)கப் பதில் சொல்ல முடியாமல், கேட்டும் கேட்காதது போல மனம் நோவதும் என...\nஅரக்கிகளாக திரிந்த அம்மனைவிகள் சாகும் வரை, மனப் போராட்டத்தில் ஒவ்வொரு நிமிடமும் செத்து செத்து வாழ்வதுதான் சன்னியாசம் பூண்ட கணவன் தரும் தண்டனை\nஇதுவுங்கூட வயது போய்விட்ட அல்லது மாற்றுத் துனை தேடமுடியாத பெண்களுக்கு மட்டுந்தான். வயதுள்ள பெண்களுக்கு வேறு யாராவது அகப்பட்டுக் கொள்வான்.\nஆமாம், ஊரறிந்த விபச்சாரிக்களுக்கே, பெரிய மனம் படைத்தவர்கள் வாழ்க்கை கொடுக்கிறார்களே\nகுழந்தைகளைப் பொறுத்தவரை, சந்நியாசம் போக காரண அரக்கியாக இருந்த மனைவியை கேட்காமல், ‘‘உன் தந்தை எங்கே இருக்கிறார்’’ என அவரது குழந்தைகளைக் கேட்டால், உற்றார், உறவினர் என யார் கேட்டாலும், அக்குழந்தைகள் என்னத் தகுதியில் இருந்தாலும்..,\nதங்களின் வீட்டில் நடந்த உண்மைகள் எதையும் வெளியில் சொல்ல முடியாமல், கூனிக்குறுதி தலையைக் கீழே தொங்கப் போடுவதையும், ஏதேதோ பொய்யைச் சொல்வதையும், அவர்களது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய அவலம் இருக்கும்.\nஆமாம், போனவர் பிணமாக வீடு வந்து சேர்ந்து விட்டால் கூட இதெல்லாம் தீர்க்கமான முடிவாகி விடும். ஆனால் ஆளும் இல்லை; அவரது உடலும் வீட்டுக்கு வரவில்லை என்றால் நிலைமை என்ன என்பதை யோசித்துப் பாருங்கள்.\nஆம், வாழ்வை வெறுத்து, சந்நியாசம் போன ஆண்கள் யாரும், பிணமாக கூட வீடு (தி, வி)ரும்ப மாட்டார்கள். இப்படி பலபேர் இ(றந்தி)ருக் கிறார்கள்.\nகுடும்பம் என்பது, கட்டிய மனைவி மட்டுமல்ல; பெற்ற குழந்தைகளும் சேர்ந்ததுதான். ஆகையால், காலப் போக்கில் அரக்கியாக விட்ட மனைவி களிடம் இருந்து தப்பிக்க, சந்நியாசம் போக நினைக்கும் ஆண்கள்..,\nஇதனால், குழந்தைகளுக்கு ஏற்படும் சங்கடங்களை தவிர்ப்பதற்காக தனியாகப் பிரிந்து, அக்கம் பக்கத்தி லேயே வாழ முற்பட வேண்டுமே தவிர, கண் காணாத இடத்திற்கு சென்று, காலமானப் பின்னும் வராமலேயே போய் விடக்கூடாது.\nஇப்படிப் போய்விட்டால், இறைவனது வீடு பேற்றை பெருவீர்கள் என்பது ஆன்மீக நம்பிக்கை. இப்படித் தான், இறைவனது வீடுபேற்றைப் பெற வேண்டும் என்றால், வேறு வழியில்லை.\nஆனால், உங்களது வாழ்வைப் போலவே, உங்கள் குழந்தைகளின் குடும்ப வாழ்வும், பல்வேறு விதங்களில் கேள்விக்குறி ஆகிவிடும் ஆபத்துண்டு.\nஇதையெல்லாம் ஏதோ ஆண்களுக்கு ஆதரவாகவும், பெண்களுக்கு எதிராகவும் சொல்வதாக யாராவது நினைத்தால், அவர்களுக்கும் அப்படியொரு நிலை வர வேண்டும் என நான் எண்ணமாட்டேன்.\nஇப்படியொரு நிலை யாருக்கும் வரக்கூடாது என்பதற் காகத்தான், இந்த ஆராய்ச்சி விழிப்பறிவுணர்வுக் கட்டுரையை எழுதி உள்ளேன்.\nஎனவே, இதிலுள்ள உண்மையை உணர இப்படி யொரு நிலை எனக்கு வர வேண்டும் என்றோ அல்லது இப்படியொரு நிலையை அனுபவிப்பவரை காணச் செய்ய அருள் புரிய வேண்டுமென்றோ வேண்டிக் கொள்ளுங்கள். இது நிச்சயம் நடக்கும். அப்போது உண்மையை உணரத்தானே வேண்டும்.\nசரி, நான் சொல்வதை விடுங்கள்.\n‘‘ஆவதும் பெண்ணாலே; மனிதன் அழிவதும் பெண்ணாலே’’ என்று யார்யாரோ எப்படி எப்படியோ எழுதி வைத்து விட்டார்கள். இதெல்லாம் ஆண்களே எழுதியது என்றால்..,\nதன் பருவ அழகைக்கூட, வயோதிக வடிவமாக வேண்டிப் பெற்ற ஒளவைப் பாட்டிக்கூட, தான் விருந்துக்கு சென்ற வீட்டில், மனைவியாக இருந்த அரக்கியைப் பார்த்து விட்டு, இவளோடு வாழ்வதை விட என்னோடு சந்நியாசம் வந்து விடு என அழைத்துச் சென்று விட்டதாக செய்தி உண்டு.\nகள்ளம், கபடம், சூது, வாது இல்லாத அந்தக் காலத்திலேயே அவ்வைக் கிழவி, ஒரு குடும்பத் தலைவனை தன்னோடு சந்நியாசம் அழைத்துச் செல்லும் அளவிற்கு பொங்கி எழுந்திருக்கிறாள் என்றால்..,\nதன் கள்ளக் காதலன்களோடு சேர்ந்து கணவனையே கொலை செய்யும், இந்தக்கால அரக்கிகளைக் கண்டு, அந்த அவ்வைக் கிழவி இப்போது இருந்தால், என்ன செய்வாளோ, சொல்லுவாளோ\nஎனவே, பெண்களே தங்களுக்கு வாய்த்த கணவன் எப்படி இருந்தாலும், கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன் என வாழ்ந்து விட்டுப் போய்ச் சேர முயலுங்கள்.\nமாறாக, அறிவுப்பூர்வமாக முடிவு எடுப்பதாக நினைத்து, அரக்கத் தனமாக முடிவெடுக்காதீர்கள் இப்படி அரக்கத்தனமாக முடிவு எடுக்கும், அரக்கி களுக்கு, நீங்கள் அவளது தந்தையோ, சகோதரனோ அல்லது மகனோ என யாராக இருந்தாலும் ஆதரவு தராதீர்கள்.\nஆதரவு தந்தால், நீங்களும் அதற்கான அனுபவத்தை அல்லது இதில் சொல்லியுள்ள ஒரு அனுபவத்தை யாவது பெறுவீர்கள். இப்படி, அவ்வளவே\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nநம்மால் மட்டுமே, ‘‘இலஞ்ச, ஊழலை’’ ஒழிக்க முடியும்\nஆண்களின் சந்நியாசமும், அதிலுள்ள சங்கட சாபக்கேடுகளும்\nஏலம் என்றாலே, எச்சரிக்கையாகி விட வேண்டும்\nநமக்கான வீட்டை, நாமே திட்டமிட்டு கட்டலாம்\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/tech/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-11-26T01:17:33Z", "digest": "sha1:F6RDIJ2A5HYVS54DIXJNQRB5U5MDJQHM", "length": 3419, "nlines": 28, "source_domain": "analaiexpress.ca", "title": "வாட்ஸ்ஆப் மாதிரியான வசதியுடன் மெசெஞ்சர் |", "raw_content": "\nவாட்ஸ்ஆப் மாதிரியான வசதியுடன் மெசெஞ்சர்\nவாட்ஸ்ஆப்பில் இருப்பது போன் எந்த மெசேஜுக்கு பதில் அளிக்க விரும்புகிறோமோ அதனை குறிப்பிட்டு ரிப்ளை செய்யும் வசதி பேஸ்புக் மெசேஞ்சரில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஉலகளவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட மெசேஜிங் செயலியாக இருப்பது வாட்ஸ்ஆப். இது பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமானது. மேலும் பேஸ்புக்கிலேயே மெசேஜிங் வசதிக்காக மெசேஞ்ர் என்ற வசதியும் உள்ளது. இதில் பேஸ்புக் நண்பர்களுடன் உரையாடலாம்.\nகிட்டத்தட்ட வாட்ஸ்ஆப் போன்ற வசதிகள் இருந்தும் இதற்கு பெருமளவில் வாடிக்கையாளர்கள் இல்லை. இந்நிலையில் வாட்ஸ்ஆப்பில் இருக்கும் முக்கிய வசதி ஒன்று மெசேஞ்சரிலும் வரயிருக்கிறது. வாட்ஸ்ஆப்பில் எந்த மெசேஜுக்கு ரிப்ளை செ��்கிறோம் என்பதை குறிப்பிட்டு மெசேஜ் செய்ய முடியும். அதே வசதி மெசேஞ்சரிலும் வர உள்ளதாக தெரிகிறது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/12/spicejet-q1-net-profit-seen-up-449-8-yoy-015222.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-26T01:52:50Z", "digest": "sha1:CZ36SOQHD2HIYK5SKIJKX6WG25BVKPDZ", "length": 22937, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "என்னய்யா சொல்றீங்க.. ஸ்பைஸ் ஜெட் 449.8% லாபமா.... நிகர விற்பனை 24.3% அதிகரிப்பு! | SpiceJet Q1 Net profit seen up 449.8% YoY - Tamil Goodreturns", "raw_content": "\n» என்னய்யா சொல்றீங்க.. ஸ்பைஸ் ஜெட் 449.8% லாபமா.... நிகர விற்பனை 24.3% அதிகரிப்பு\nஎன்னய்யா சொல்றீங்க.. ஸ்பைஸ் ஜெட் 449.8% லாபமா.... நிகர விற்பனை 24.3% அதிகரிப்பு\n12 hrs ago இந்திய உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக செயல்படுகிறது.. சீனா கடும் கண்டனம்..\n12 hrs ago பிட்காயின் 1 கோடி வரை அதிகரிக்கலாம்.. 600% வளர்ச்சி காணலாம்.. அதிரவைக்கும் கணிப்புகள்..\n14 hrs ago மாஸ் காட்டும் ஹெச்டிஎஃப்சி வங்கி.. 8 டிரில்லியனை தொட்ட சந்தை மூலதனம்..\n15 hrs ago அஞ்சல் அலுவலத்தில் உள்ள சூப்பரான திட்டம்.. SCSS எப்படி இணைவது.. யாருக்கெல்லாம் பொருந்தும்..\nNews நிவர் புயல் தாக்கம்.. நாகை, திருவாரூர், தஞ்சை உள்பட 16 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை\nAutomobiles டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப்போனது... எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தலைவலி, முதுகுவலி, பல்வலி ஏற்பட வாய்ப்புள்ளதாம்...கவனமா இருங்க...\nMovies மலையாள பிரபல நடிகரின் க்யூட் ஃபேமிலி போட்டோ..அன்பை அள்ளித் தந்த ரசிகர்கள்\nSports ஸ்பெஷல் பீலிங்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் தமிழக வீரர்.. அந்த வைரல் ட்வீட்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : ஒரு புறம் சில விமான நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தை கண்டு வந்த நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 148.2 சதவிகிதம் லாபம் கண்டுள்ளத���.\nஇதுவே கடந்த வருடத்தோடு ஒப்பிடும்பொது 449.8 சதவிகிதம் அதிகரித்து 139.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதுவே கடந்த ஏப்ரல் - முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 148.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதோடு கடந்த முதல் காலாண்டில் நிகர விற்பனையானது 9.8 சதவிகிதம் அதிகரித்து ரூ. 2,778.3 கோடியாக உயர்துள்ளது. இது முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது நிகர விற்பனையானது ஆண்டுக்கு 24.3 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nவருவாய் ஆண்டுக்கு 52.6 சதவிகிதம் அதிகரித்து, (இதுவே காலாண்டுடன் ஒப்பிடும்போது 8.8 சதவிகிதம் அதிகரிக்கலாம்) ரூ. 554.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முதல் காரணம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவையை நிறுத்திக் கொண்டதே என்றும் கருதப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் பிரச்சனையால் தனது உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு சேவையை வழங்கி வந்த இந்த நிறுவனம், கடன் பிரச்சனையால் தவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nஒரு கட்டத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமலும், செயல்பாட்டு மூலதனம் இல்லாமலும் இருந்தது. இந்த சூழ்னிலையில் எதுவும் செய்ய முடியாத நிலையிலேயே ,இந்த நிறுவனம் தனது விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது. இதனால் இந்த விமானத்தின் பற்பல வாய்ப்புகள், மற்ற விமான நிறுவனங்களுக்கு கிடைத்தது.\nஇந்த நிலையில், மிகச் மலிவான விலைக்கு விமான சேவை கொடுத்து வரும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு இது மிக மிகச் சாதகமான விஷயமாகவே அமைந்தது. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் லாபத்தை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆமாங்க.. விமான நிறுவனங்களுக்கு இது ஜாக்பாட் காலம் என்றே கூறலாம், இதிலும் பயணிகளை தன்பால் ஈர்க்க ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பல கவர்ச்சிகரமான பல ஆஃபர்களை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nBoeing 737 MAX ரக விமானங்களுக்கு இனி அமெரிக்காவில் தடையில்லை.. உற்சாகத்தில் ஸ்பைஸ்ஜெட்..\nஏர் இந்தியா ஊழியர்கள் கண்ணீர்.. 5 வருடம் வரை சம்பளமில்லாமல் விடுமுறை.. என்ன கொடுமை இது..\nபரிதாப நிலையில் ஸ்பைஸ் ஜெட் விமானிகள் ஏப்ரல், மேயில் சம்பளத்துக்கு வாய்���்பே இல்ல ராஜா\nஸ்பைஸ்ஜெட் எடுத்த அதிரடி முடிவு.. கலங்கி போன ஊழியர்கள்.. ஆனாலும் வேற வழியில்லைங்க..\nஸ்பைஸ்ஜெட் எடுத்த அதிரடி முடிவு.. 30% சம்பளம் குறைப்பு.. எல்லாத்துக்கும் காரணம் இந்த கொரோனா தான்\n“முதல் வகுப்பு உங்கள் உரிமை அல்ல” பிரக்யா தாகூரிடம் உரக்கச் சொன்ன தனி ஒருவர்..\nவருவாய் அதிகரிப்பு தான்.. ஆனாலும் நஷ்டம் ரூ.463 கோடி.. கவலையில் ஸ்பைஸ்ஜெட்..\nஸ்பைஸ்ஜெட் அதிரடி விரிவாக்கம்.. இனி ஜாலியோ ஜாலி தான்..\nபாஜகவுக்கு ஓட்டுப்போடுங்க எல்லா பிரச்சினையும் தீர்ந்துடும் என்கிறார் ஸ்பைஸ்ஜெட் அஜய் சிங்\nகடன் பிரச்சினையில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் : மார்ச்சில் விமான பயணிகளின் எண்ணிக்கை சரிவடைய காரணம்\nJet Airways மீளும் நம்பிக்கையில் 1300 விமானிகள்.. Jet Airways விமானத்தை தன் வசமாக்கும் Spicejet..\nஜெட் ஏர்வேஸ் விமானிகள், ஊழியர்களை காப்பாற்றிய ஸ்பைஸ் ஜெட் - தற்காலிக நிம்மதி\nRead more about: spicejet net profit ஸ்பைஸ்ஜெட் காலாண்டு முடிவுகள்\nஅட இது உங்க குழந்தைகளுக்கான சூப்பர் கிஃப்ட் ஆச்சே.. சிறப்பான நிதி பரிசு என்ன\nவாரத்தின் முதல் நாளே சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nதூள்கிளப்பும் ரிலையன்ஸ் பங்குகள்.. முகேஷ் அம்பானி ஹேப்பியோ ஹேப்பி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/09/blog-post_3.html", "date_download": "2020-11-26T01:38:31Z", "digest": "sha1:24PLOFBFXS4YTDTHWSCG2D56UM62FIYK", "length": 5802, "nlines": 48, "source_domain": "www.flashnews.lk", "title": "துமிந்த சில்வாவுக்கு எதிரான தீர்ப்பு குறித்து மீண்டும் விசாரணை வேண்டும் - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி - 076 665 9 665\nதுமிந்த சில்வாவுக்கு எதிரான தீர்ப்பு குறித்து மீண்டும் விசாரணை வேண்டும்\nபாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு குறித்து அரசியல் சார்ந்த ஒரு ஆணைக்குழுவின் மூலம் மீண்டும் விசாரிக்க முடியும் எனவும், வழக்கின் தீர்ப்பு தொடர்பாக விசேட விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சீ தொலவத்த தெரிவித்துள்ளார்.\nதுமிந்த சில்வாவுக்கு எதிரான தீர்ப்புடன் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் அரசியல்வாதிகளுடன் உரையாடுவதை நாம் பார்த்தோம். இதனால் ஆணைக்குழு அல்லது அரசியல் ரீதியாக மீண்டும் விசாரணை நடத்தி திருத்தங்களை செய்ய முடியும்.\nகுற்றவாளி ஒருவர் சட்டத்தில் இருந்து தப்பிப்பதை விட குற்றவாளி அல்லாத ஒருவர் சட்டத்தில் சிக்கி தண்டனை அனுபவித்து வருவார் என்றால், அது மிகப் பெரிய பாவம்.\nரஞ்சன் ராமநாயக்கவுடன் நீதிபதிகள் உரையாடியதை பார்த்தோம். இந்த உரையாடல் வழக்கு தீர்ப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தியதா என்பது குறித்து விசேட விசாரணை நடத்துவது பொருத்தமானது எனவும் தொலவத்த குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2011/12/blog-post_06.html", "date_download": "2020-11-26T00:51:37Z", "digest": "sha1:LPZCFTFPXQBSPJKL3CKQ6CDWUMIJXE4S", "length": 15387, "nlines": 146, "source_domain": "www.rasikai.com", "title": "பாரதி கண்ணம்மா : யாமறிந்த மொழிகளிலே - Gowri Ananthan", "raw_content": "\nபாரதி கண்ணம்மா : யாமறிந்த மொழிகளிலே\nஅந்த விமானம் சிங்கப்பூர்ஐ வந்தடைந்தபோது நேரம் நள்ளிரவை நெருங்கிவிட்டிருந்தது. இந்த நேரம் Hospital போகமுடியாது. அப்பிடியே போனாலும் உள்ளே விடமாட்டார்கள். Hostel போய் குளித்துவிட்டு நாளைக்கு சீக்கிரமே எழுந்து போய்விடவேண்டும். Campusல் வேறை பத்து மணிக்குமுன் பதியச்சொல்லியிருந்தது. ரெண்டுநாள் முன்னமே வந்து தொலைத்திருக்கலாம். ஆனால் வீட்டில் எல்லோரையும் சமாதானப் படுத்தி, எப்ப பார் தடை போட்டுக்கொண்டிருக்கும் அம்மா வேறை.. ஏதோ இந���த உலகத்தை விட்டே போகப்போறமாதிரி ஒப்பாரி. என்னமோ இதுவரை வந்ததே பெரிய விசையம். ஆனால் எப்படிப் போய் அவர் முகத்தில் முழிப்பது. நினைக்கவே நெஞ்சு படபடவென்றது. மனுசி வேறை கூட இருக்குமோ தெரியாது. பலவிதமாய் அலைபாய்ந்த மனதை ஒருவாறு கட்டுப் படுத்திக்கொண்டு டாக்ஸி ஸ்டான்ட் போய் நின்றாள்.\nஅவள் பயந்தது போல இந்த ஊர் ஒன்றும் வேற்றுக்கிரகம் போல தெரியவில்லை. எல்லாமே இலகுவாய் கண்டுபிடிக்கக் கூடியதாகவிருந்தது. கண்பட்ட இடமெல்லாம் தெரிந்த தமிழ்மொழியைப் பார்க்கவே பெருமையாக இருந்தது. நானும் தமிழ் தான் என்று கத்த வேண்டும் போல இருந்தது.\nஇதுவே இலங்கையில் எண்டால் முடியுமா \"ஓயா தேமேல\" எண்டு பாஸ்போர்ட்ஐயும் மூஞ்சியையும் பத்து தடவை மாறி மாறிப் பார்த்த officer நினைவுக்குவர எரிச்சலாய் வந்தது.\nஉவங்களைக் கூட்டிக்கொண்டுவந்து இங்கை விட்டு \"ஓமடா நான் தமிழ் தாண்டா. உண்டை நோட்டிலை மட்டும் இருக்கிற தமிழ் இங்கை நாடு முழுக்க இருக்கு பாரடா.\" எண்டு காட்ட வேண்டும் போல கிடந்தது.\nபரவும் வகை செய்தல் வேண்டும்.\nஎன்ன செய்தாலும் உதுகளுக்கு உறைக்கவா போகுது. ஓசிலை சிங்கப்பூர் பாத்தா சந்தோசத்திலை ஏதாவது கடுப்பேத்திட்டுத்தான் போகுங்கள். ஆனாலும் எல்லாரும் அப்பிடியில்லை. பிறகு வந்து ஹெல்ப் பண்ணின அந்த மேனேஜர் போலவும் ஆட்கள் இருக்கினம் தான்.\n\" ஆச்சரியமாயிருந்தது அவர்கள் விளிக்கும் முறை. இத்தனைக்கும் அந்தாளுக்கு அவளைப்போல் ரெண்டுமடங்கு வயசிருக்கும். கம்பஸ் பெயரைச்சொல்லி ஹோச்டல் போகச் சொன்னாள். அந்த நடுஇரவிலும் வீதியின் இருமருங்கிலும் ஒளிர்ந்த விளக்குகளின் வெளிச்சத்தில் ஜொலித்த சிங்கப்பூர் நிஜமாகவே தேவலோகம் போல இருந்தது. நடுநிசியில் யார் துணையுமின்றி தனியாக தெரியாத ஊரில் செல்கிறாள். அவன் கனவுகண்ட சுதந்திரதேசம் இதுதானோ என்று எண்ணத் தோன்றியது. மறுகணமே 'எங்கடை யாழ்ப்பாணம் கூட இப்படித்தானே இருந்தது. அறுவாங்கள் வந்து..' பெருமூச்சுவிட்டாள்.\nசெந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்\nதேன் வந்து பாயுது காதினிலே\nதந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு\nஇனி அதெல்லாம் நினைச்சு ஒண்டும் ஆகப்போறதில்லை. அதுதான் சமாதானம் வரப்போகுதாமே பிறகென்ன\n\"mam you reached the place..\" திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தால் பூஞ்சோலை போல��ருந்தது. இதற்குள்ளா தங்கப் போகிறோம் என்று நினைக்க அதுவரை இருந்த பயம், தயக்கம் எல்லாம் முற்றிலும் காணாமல் போய்விட்டது. மகிழ்ச்சியுடன் காசை எடுத்துக் குடுத்துவிட்டு, பெட்டியை இறக்கி உள்ளே செல்ல முயன்றபோது \"madam balance..\" என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தாள். டிரைவர் தான் receipt ஐயும் கூடவே பத்துசதத்தையும் கார் கண்ணாடியை இறக்கிவிட்டு நீட்டிக் கொண்டிருந்தான். இந்த ஊர் நிச்சயமாகவே நிறைய ஆச்சரியங்களை தனக்குள் புதைத்துக் கொண்டிருக்குது என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.\nஇப்படிப்பட்ட ஒரு ஊரில் அவனை சந்திக்கப் போவதை நினைத்து மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. இந்த ஒரு தருணத்துக்காகத்தான் அவள் வாழ்க்கை முழுவதும் காத்திருந்தது போல் ஒரு உணர்வு. ஆனால் அப்பிடியில்லையே.\n'சரி உந்தப் பழைய புராணம் எல்லாம் இப்ப எதுக்கு. பேசாமல் வந்த அலுவலைப் பாப்பம்.' ஒரு தீர்மானத்துடன் உள்ளேசெல்ல எத்தனித்தவளிடம் செக்யூரிட்டி வந்து \"sorry mam. hostel closed\" என்றான்.\nஅவளை ஒருதடவை மேலும் கீழுமாய்ப் பார்த்துவிட்டு \"one minute\" என்றவன் போன் எடுத்தபடி,\nஏதேதோ அவளுக்குப் புரியாத பாசையில் பேசிவிட்டு போனை வைத்தபடி,\nஉள்ளே சென்று பார்த்தாள். ஹோட்டல் VIP ரூம் போல அத்தனை அழகாக இருந்தது அந்த விடுதியறை. டிவி, கம்ப்யூட்டர், fridge, அட்டாச்பாத்ரூம் எண்டு சகல வசதிகளுடனும். கட்டில் அவளுக்குப் பிடித்த பிங்க் கலரில் பெட்ஷீட் போட்டிருந்தது. இந்த ஊரில் காலடி எடுத்து வைத்த ஒவ்வொரு நிமிடங்களுமே அவளை புதிது புதிதாக ஆச்சரியப் படுத்திக்கொண்டிருந்தது. இது ஊர் செய்த மாயமா\nTags : சிங்கப்பூர், பாரதி கண்ணம்மா\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...\nஎம்.ஜி.ஆர்.தான் உண்மையான புரட்சித் தலைவர் - சீமான்\nதிரைப்பட விழாக்களிலும் தணிக்கையை நுழைக்காதே\nபாரதி கண்ணம்மா : நின்னைச் சரணடைந்தேன்\nபாரதி கண்ணம்மா : எச்சரிக்கை\nபாரதி கண்ணம்மா : நிம்மதியைத் தேடி\nபாரதி கண்ணம்மா : தீர்த்தக் கரையினிலே\nபாரதி கண்ணம்மா : நல்லதோர் வீணைசெய்தே\nபாரதி கண்ணம்மா : நின்னையே ரதியென்று\nபாரதி கண்ணம்மா : யாமறிந்த மொழிகளிலே\nபாரதி கண்ணம்மா : தொடர் அறிமுகம்\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\nகௌரி அனந்தன் எழுதிய 'பெ��ரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/bharat-as-killer-sneak-peek-trailer-of-naduvan-movie-released-as-a-threat/", "date_download": "2020-11-26T01:35:59Z", "digest": "sha1:MSAZLFB7KTR25LXEAUVMPPR34WF34CLI", "length": 16520, "nlines": 205, "source_domain": "dinasuvadu.com", "title": "கொலைக்காரனாக பரத்.! மிரட்டலாக வெளியான 'நடுவன்' படத்தின் ஸ்னீக் பீக் டிரைலர்.! - Dinasuvadu Tamil", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கனமழை\nநிவர் புயல்: பேரிடர் மேலாண்மை விதிகளுக்குட்பட்டு இழப்பீடு வழங்கபடும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து நீரின் அளவு குறைப்பு..\nவிஷால்-ஆர்யா நடிப்பில் உருவாகும் “ENEMY”.\nஇணையத்தில் தீயாய் பரவும் நிவர் புயல் பற்றிய கவிதை\n மிரட்டலாக வெளியான ‘நடுவன்’ படத்தின் ஸ்னீக் பீக் டிரைலர்.\nபரத் கொலைக்காரனாக நடிக்கும் ‘நடுவன்’ படத்தின் ஸ்னீக் பீக் டிரைலர் மிரட்டலாக வெளியாகியுள்ளது.\nநடிகர் பரத் 2003ல் வெளியான தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து இவர் ஒரு சில மலையாள, இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் காளிதாஸ் என்ற படத்தின் மூலம் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டியிருந்தார். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் நடுவன்.\nகொலைக்காரனாக நடிக்கும் இவருக்கு ஜோடியாக அபர்ணா வினோத் நடித்துள்ளார். ஷரங்க் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சென்னை டூ சிங்கப்பூர் கோகுல், குரு, சுரேஷ், அருவி பாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.தரண்குமார் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் தற்போது நடுவன் படத்தின் ஸ்னீக் பீக் டிரைலர் வெளியாகியுள்ளது. தப்புன்னு தெரிஞ்சும் கொலைகளை செய்யும் வசனத்துடன் மிரட்டலாக வெளியான இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.\nதமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கனமழை\nநிவர் புயலானது கரையை கடந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி...\nதமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கனமழை\nநிவர் புயலானது கரையை கடந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி...\nநிவர் புயல்: பேரிடர் மேலாண்மை விதிகளுக்குட்பட்டு இழப்பீடு வழங்கபடும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nநிவர் புயலால் 36 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்து, நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். கடந்த 21 ஆம் தேதி, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,...\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து நீரின் அளவு குறைப்பு..\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 9,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2 ஆயிரம் கனஅடி குறைக்கப்பட்டு...\nகாசிப்பூரில் ஏற்பட்ட தீ விபத்து. மீண்டும் காற்று மாசால் மோசமடைந்து வரும் டெல்லி.\nகாசிப்பூர் நிலப்பரப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் டெல்லியின் காற்று மாசுபாட்டு நிலைமை மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு மோசமடைந்து வரும் நிலையில் தற்போது காசிப்பூர் நிலப்பரப்பு பகுதியில்...\nதமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கனமழை\nநிவர் புயலானது கரையை கடந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி...\nநிவர் புயல்: பேரிடர் மேலாண்மை விதிகளுக்குட்பட்டு இழப்பீடு வழங்கபடும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nநிவர் புயலால் 36 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்து, நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். கடந்த 21 ஆம் தேதி, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,...\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து நீரின் அளவு குறைப்பு..\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 9,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2 ஆயிரம் கனஅடி குறைக்கப்பட்டு...\nதமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கனமழை\nநிவர் புயலானது கரையை கடந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி...\nநிவர் புயல்: பேரிடர் மேலாண்மை விதிகளுக்குட்பட்டு இழப்பீடு வழங்கபடும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nநிவர் புயலால் 36 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்து, நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். கடந்த 21 ஆம் தேதி, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,...\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து நீரின் அளவு குறைப்பு..\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 9,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2 ஆயிரம் கனஅடி குறைக்கப்பட்டு...\nதமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கனமழை\nநிவர் புயலானது கரையை கடந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி...\nநிவர் புயல்: பேரிடர் மேலாண்மை விதிகளுக்குட்பட்டு இழப்பீடு வழங்கபடும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nநிவர் புயலால் 36 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்து, நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். கடந்த 21 ஆம் தேதி, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,...\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து நீரின் அளவு குறைப்பு..\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 9,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2 ஆயிரம் கனஅடி குறைக்கப்பட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2020/06/06/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2020-11-26T01:36:26Z", "digest": "sha1:MUXLBL4FINY7RGWCENZ2YD3FIZKAVFRX", "length": 10785, "nlines": 116, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "கண்கள் முழுதும் கோபத்துடன் ஜார்ஜ் கொலைக்கு நீதி கேட்கும் சிறுமி - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nகண்கள் முழுதும் கோபத்துடன் ஜார்ஜ் கொலைக்கு நீதி கேட்கும் சிறுமி\nமுகமெல்லாம் கோபத்துடனும் கண்கள் முழுக்க ஆத்திரத்துடன், நடையில் ஒரு ஆவேசத்துடன், ஜார்ஜ் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டத்தில் செல்லும் சிறுமி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார்.\n“நீதி இல்லை என்றால், அமைதி இல்லை” என்ற சிறுமியின் முழக்க வீடியோ உலக மக்களிடையே பெரும் வைரலாகி வருகிறது.\nஅமெரிக்காவின் மின்னபோலிஸ் பகுதியில், கள்ள நோட்டு பயன்படுத்தியதாக ஜார்ஜ் பிளாய்ட் என்று 46 வயது கறுப்பின நபர் காவல்துறையால் கொடூரமாக கொல்லப்பட்டார்.\nஜார்ஜை காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் காலை வைத்து அழுத்தியதில் அந்த இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇப்போது ஜார்ஜ் கொலை சம்பவமானது, உள்நாட்டு பிரச்சனையாகவும் விஸ்வரூபமெடுத்துள்ளது… லட்சக்கணக்கான கறுப்பின மக்கள் ஒன்றதிரண்டு ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.\nஇவர்களின் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபோராட்டக்கார்களை பார்த்து ஜனாதிபதி டிரம்ப் ரொம்பவே டென்ஷன் ஆகி வருகிறார். போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்குங்கள்” என்றும், “இந்த போராளிகளை நாய்கள், திருடர்கள்” என்றும் டிரம்ப் சொன்னதை அவர்களுக்கு மேலும் கொதிப்பை தந்தது.\nடிரம்ப்பின் இது மாதிரி வன்முறை தூண்டும் கருத்துக்களுக்கு அந்நாட்டின் காவல்துறை அதிகாரி ஒருவரே எச்சரித்திருந்தார்.\nபிறகு டிரம்பின் 2வது மனைவின் மகள் டிப்ஃபனி இந்த இந்த போராட்டத்துக்கு தன்னுடைய முழுமையான ஆதரவை தந்தார்.\nஇது டிரம்ப் கொஞ்சமும் எதிர்பாராதது. இது எல்லாவற்றிற்கும் மேலாக எதிர்பாராத விதமாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டதும் யாருமே எதிர்பாராதது. கறுப்பு கலர் மாஸ்க் அணிந்து, முழங்காலிட்டு ஆதரவை தெரிவித்தார்.\nபெரிய பெரிய தலைவர்களே இப்படி ஆதரவை தெரிவித்து வரும் நேரத்தில்தான் சிறுமி ஒருவர் போராட்டத்தில் பங்கேற்றதும் வியப்பை தந்து வருகிறது.\nஜார்ஜ் ம���ணத்திற்கு நீதி வேண்டிய பேரணியில் கலந்து கொண்டார் அந்த சிறுமி. போராட்டத்தில் எல்லோருக்கும் முன்னால் ஆவேசமாக நடை போட்டு செல்கிறார்.\nஅப்போது “நீதி இல்லை என்றால், அமைதி இல்லை” என்று கோஷத்துடன் கேள்விகளை எழுப்பி கொண்டே நடக்கிறார்.\nஇந்த வீடியோவை ஏராளமானோர் ஷேர் செய்து வருகிறார்கள். பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை ஜார்ஜ் மரணம் வல்லரசை ஆட்டம் காண வைத்து வருகிறது.\nஎங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nRelated Items:black man attack, donald trump, george floyd, girl, USA, Video, அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா, கருப்பின இளைஞர் தாக்குதல், ஜார்ஜ் பிளாய்ட், ட்வீட், ஸ்நேப் சேட்\n“காதல் ஓவியம்”… தாஜ் மஹாலில் மனைவியுடன் டூயட் பாடுவாரா டிரம்ப்\nஅடடடடா.. கையை அசைத்து.. டிரம்ப் என்ன செஞ்சாலும் தப்பு தப்பா போகுதே.. ஏன்\nநண்பரை கொன்று புதைத்த தந்தையை காட்டிக்கொடுத்த மகள்\nஇந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் கையில் லட்சக்கணக்கில் பணம் சேருமாம்\nகுஷ்புவுக்கு முன்னர் சுந்தர் சி காதலித்த நடிகை யார் தெரியுமா\nமகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை\n விக்னேஷ் சிவனிடம் அடம் பிடிக்கும் நயன்..\nகர்ப்பம் ஆகி மூன்று வருடங்கள் ஆகியும் பிறக்காத குழந்தை.. கவலையில் தமிழ் நடிகை\nடிசம்பர் மாதத்தில் இந்த 5 ராசிக்கு ஏற்படபோகும் மாற்றம்\nதில்லு முள்ளு பட நடிகை விஜியின் மகள் யார் தெரியுமா\nசட்டை பட்டனை கழட்டிவிட்டு மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை\nவாய்ப்புக்காக கவர்ச்சியை கொட்டும் கேத்தரின் தெரசா\nஈழத்து பெண்ணான மனைவியை தொடர்ந்து டிரெண்டிங்கில் இருக்கும் ஆரியின் தந்தை\nபிக் பாஸ் 4 போட்டியாளர் ரேகா பற்றிய முக்கிய தகவல்கள்\nதனியாக இருந்த பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த காவல்துறை அதிகாரி\nமெல்லிய சேலையில் படுத்து உருண்டு ஜூலி ஹாட் போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pavoor.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-11-26T02:01:02Z", "digest": "sha1:3OFKB376CT4EHOTB56WQBKCH4YYM7QQY", "length": 10415, "nlines": 118, "source_domain": "pavoor.in", "title": "சிவகிரி Archives | pavoor.in", "raw_content": "\nதென்காசியில் 7 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன மானியத்தொகை வழங்கிய அமைச்சர் ராஜலெட்சுமி மாற்றுத்திறனாளிக���ுக்கு புதிய இணையதளம் தென்காசி மாவட்ட நிர்வாகம் வெளியீடு இடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த 10 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் ராஜலெட்சுமி நிதியுதவி தென்காசி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு விபரம் தென்காசியில் முதியோர், விதவை உதவித்தொகை அமைச்சர் ராஜலெட்சுமி வழங்கினார்\nசிவகிரி அருகே உடும்பு வேட்டை 3 பேர் கைது: வனத்துறையினர் அதிரடி\nசிவகிரி வனப்பகுதிக்குள் உடும்பு வேட்டையாடிய 3 பேர்களை வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள வனப்பகுதிக்குள் அடிக்கடி மர்ம நபர்கள்...\nசிவகிரி லேத்பட்டறையில் சிக்கிய 12 அடி நீள மலைப்பாம்பு\nசிவகிரி லேத்பட்டறைக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். சிவகிரி சோதனைச்சாவடி அருகேயுள்ள லேத் பட்டறை ஒன்றில் மலைப்பாம்பு புகுந்துள்ளது. இதனால் லேத் பட்டறைக்குள்...\nசிவகிரியில் மழையில் வீடுகளை இழந்த இருவருக்கு அரசு நிவாரண நிதிஉதவி\nசிவகிரியில் மழையில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. வீட்டை இழந்த இரண்டு குடும்பத்தினருக்கு அரசு நிவாரண நிதியை வட்டாட்சியர்ஆனந்த் வழங்கினார். தென்காசி மாவட்டம் சிவகிரி பாகம் 2...\nசிவகிரி பகுதி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்\nசிவகிரி பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு...\nசிவகிரியில் தொடர்மழையில் வீடுகளை இழந்த 3 பேருக்கு நிவாரண நிதி உதவி வழங்கல்\nசிவகிரியில் தொடர் மழையில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு சார்பில் நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டம் சிவகிரியில் தொடர் கன மழைக்கு...\nசிவகிரி ராசிங்கப்பேரி குளம் நிரம்பியது:விவசாயிகள் மகிழ்ச்சி\nதொடர் மழையால் தென்காசி மாவட்டம் சிவகிரி ராசிங்கப்பேரி குளம் நிரம்பி தண்ணீர் மறுகால்பாய்கிறது. இதனால் இக்குளத்தின் கீழ் உள்ள சின்னாடப்பேரி, பெரியாடப் பேரி. கோனார் குளம், வழிவிழிக்குளம்,...\nகோம்பையாற்றில் வெள்ளப்பெருக்கு சிவகிரி தாசில்தார் ஆய்வு\nசிவகிரி அருகே கோம்பையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ச���தம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து தாசில்தார் ஆனந்த் ஆய்வு செய்தார். தென்காசி மாவட்டம் சிவகிரிஅருகேயுள்ள கோம்பையாற்றில் தொடர் கன...\nதென்காசியில் 7 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன மானியத்தொகை வழங்கிய அமைச்சர் ராஜலெட்சுமி\nமாற்றுத்திறனாளிகளுக்கு புதிய இணையதளம் தென்காசி மாவட்ட நிர்வாகம் வெளியீடு\nஇடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த 10 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் ராஜலெட்சுமி நிதியுதவி\nதென்காசி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு விபரம்\nதென்காசியில் முதியோர், விதவை உதவித்தொகை அமைச்சர் ராஜலெட்சுமி வழங்கினார்\nமாவட்ட ஆட்சியர் டாக்டர் கீ.சு.சமீரன்\nதென்காசியில் 7 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன மானியத்தொகை வழங்கிய அமைச்சர் ராஜலெட்சுமி\nமாவட்ட ஆட்சியர் டாக்டர் கீ.சு.சமீரன்\nமாற்றுத்திறனாளிகளுக்கு புதிய இணையதளம் தென்காசி மாவட்ட நிர்வாகம் வெளியீடு\nஇடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த 10 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் ராஜலெட்சுமி நிதியுதவி\nதென்காசி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-26T02:16:27Z", "digest": "sha1:6UAUGX3RJAX5YRERRZB4RSRTRIA5KCJB", "length": 3091, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தாமஸ் கிளார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n'தாமஸ் கிளார், ( Thomas Clare, பிறப்பு: ஆகத்து 20 1883, இறப்பு: மே 6 1940), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1920-1925 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nதாமஸ் கிளார் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 24 2011.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 01:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2015/10/02204214/Sathuran-Movie-Teem-Meet.vid", "date_download": "2020-11-26T01:30:14Z", "digest": "sha1:EY2EJIE644GVYY4KYP6IGVADFPNVJAGY", "length": 3578, "nlines": 113, "source_domain": "video.maalaimalar.com", "title": "சதுரன் படக்குழு சந்திப்பு", "raw_content": "\nஇளம் நடிகர் படத்தில் நடிப்பேன் - சத்யராஜ்\nநஸ்ரியாவுக்கு நன்றி கூறிய சதுரன் நாயகி வர்ஷா\nபதிவு: அக்டோபர் 07, 2015 10:09 IST\nநஸ்ரியாவுக்கு நன்றி கூறிய சதுரன் நாயகி வர்ஷா\nபதிவு: செப்டம்பர் 30, 2015 19:11 IST\nபதிவு: செப்டம்பர் 09, 2015 20:14 IST\nதயாரிப்பாளரின் பாராட்டை பெற்ற சதுரன் இயக்குனர்\nபதிவு: செப்டம்பர் 01, 2015 19:49 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2020/jul/23/ration-store-employee-tikkulittu-suicide-3440367.html", "date_download": "2020-11-26T01:16:58Z", "digest": "sha1:336STMJM2WX43L2K4YZQ7XCY5GNA7PYC", "length": 9333, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நியாய விலைக் கடை ஊழியர் தீக்குளித்து தற்கொலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nநியாய விலைக் கடை ஊழியர் தீக்குளித்து தற்கொலை\nதேவாரத்தில், கரோனாவால் மனைவி, பிள்ளைகளை பிரிந்த நியாய விலைக் கடை தற்காலிக ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nதேவாரம் பழைய மின்வாரிய தெருவில் வசிப்பவர் முருகன் (வயது50). இவர் தேவாரம் கூட்டுறவு சொசைட்டி நியாய விலைக் கடையில் கடந்த பல வருடங்களாக தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார்.\nஇவரது மனைவி நீலாவதி (47). இவர் கேரளத்தில் உள்ள ஏலத்தோட்டத்தில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் கோவாவில் ஒரு நிறுவனத்தில் தங்கி வேலைசெய்து வருகிறார். கரோனா பரவல் காரணமாக இருவரும் தேவாரத்திற்கு வரமுடியவில்லை.\nமுருகனின் மகளும் திருமணமாகி போடியில் உள்ளார். இதனால் தனிமையில் இருந்து வந்த முருகன் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார்.\nஇந்நிலையில் வீட்டில் தன் உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த முருகன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.\nஇதுகுறித்து கேரளத்திலிருந்து வந்த நீலாவதி கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nநெருங்குகிறது தீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/obituary2018/arulanantham-gnanapakiyam", "date_download": "2020-11-26T00:44:10Z", "digest": "sha1:LLL3HBFI4T4B34CFTLPDKUHG37EFAYEQ", "length": 11391, "nlines": 199, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மரண அறிவித்தல் - திருமதி. அருளானந்தம் ஞானபாக்கியம் - நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமரண அறிவித்தல் - திருமதி. அருளானந்தம் ஞானபாக்கியம்\n​மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் தேவிபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அருளானந்தம் ஞானபாக்கியம் அவர்கள் 08/01/2018 திங்கள்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்ற மிக்கேல்பிள்ளை அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்ற பிலோமினா, றோஸ் மரியராணி - மலர் (தேவிபுரம்), ஜசிந்தா (இத்தாலி), தங்கம் (ஜேர்மனி), பிரான்சிஸ் (நோர்வே), செல்வம் (இத்தாலி), அருள்மாலா (இத்தாலி), சீலன் (லண்டன்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,\nதிருச்செல்வம் (தேவிபுரம்), சுனில் (இத்தாலி), சுவக்கீன் (ஜேர்மனி), காலஞ்சென்ற சுஜாதா (நோர்வே), குமார் (இத்தாலி), தவம் (ஜே���்மனி), தயா (லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,\nதேவரட்ணம், தேவரஞ்சிதம், தேவதாஸ் ஆகியோரின் பெறாத்தாயும்,\nறீகன், றெனா (முல்லைத்தீவு), திசான் (மாத்தறை), துசான் (ஜேர்மனி), ஜனன்சியா, ஜானுகா, ஜோகானஸ் (நோர்வே), பிரிதன் (இத்தாலி), ஆகாஸ் (லண்டன்) அன்புப் பேத்தியாரும், மது, சாயா (முல்லைத்தீவு) ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்.\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி அறியத்தருகின்றோம்.\nஅன்னாரின் திருவுடல் 11-01-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் தேவிபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு மாமூலை புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilango.blogspot.com/2007/09/blog-post_2274.html", "date_download": "2020-11-26T01:57:15Z", "digest": "sha1:UTCLF4PH6GREBS4GCMTBGX3XFJEKJGU3", "length": 55591, "nlines": 190, "source_domain": "nilango.blogspot.com", "title": "முனைவர் நா.இளங்கோ Dr.N.Ilango: வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும்", "raw_content": "\nதமிழ் ஆய்வில் புதிய பரிமாணங்களைத் தேடும் களம்\nவேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும்\nவேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும்\nஇன்றைக்குச் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கீழ்க்கண்ட பாடலைக் கவனியுங்கள்,\nகேளும் பூமான்களே – கிருபை வைத்து\nநாளும் கதியில்லா எங்கள் மேல் வர்மமோ\nதாளுறும் தூசி போல் தள்ளுதல் தர்மமோ\nகாலைக்கும் மாலைக்கும் மூளைக்குள் எங்களை\nஆலைக்கரும்பு போல் தேய்த்தீர் - பாக\nசாலைக்கும் மன்மத லீலைக்கும் ஏவின\nமூலக்கல்வி நாங்கள் வாசித்தால் ஆபத்தோ\nமூடப்பெண் கொள்வீர் உமக்குப் பெரும்பித்தோ\nகலைக்கிரந்தங்கள் உங்கள் பாட்டன் சொத்தோ\nஉமக்கென்ன காணும் தலைமேல் தலை பத்தோ\nஉங்கட்கு உதவியாய் எங்களைத் தேவன்\nஉண்டாக்கியதை அறியீரோ - செல்வ\nமங்கை உடன் கல்வி நங்கை\nஎங்களை அல்லாமல் நீங்கள் உதித்தீரோ\nஏறி ஆகாயத் திருந்து குதித்தீரோ\nஅங்கப்பால் உண்ணாமல் தேகம் உதித்தீரோ\nஅடிமை என்றெங்கள் தலையில் விதித்தீரோ\nபோதக யூரோப்பு மாதர்களைக் கண்டு\nபொங்கிப் பொறாமை கொண்டோமே - என்றும்\nபேதம் இல்லா இந்தியாதனில் நாங்கள்\nநாதக்கல்விக்��ு நகை எந்த மூலையே\nநாங்கள் விரும்போம் நவரத்ன மாலையே\nவேண்டினோம் தாரும் விடோம் உங்கள் காலையே.\n(சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் ப-ள்: 184-186)\nதங்களுக்குப் படிப்பிக்கும்படி ஸ்திரிகள் புருஷர்களுக்கு வேண்டுதல் என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்தப் பாடலில் பெண் கேட்கிறாள், நாள் முழுவதும் ஆலையிட்ட கரும்பு போல் எங்களைக் கசக்கிக் பிழிகின்றிர்களே அடுப்பங்கரையிலும் படுக்கையறையிலும் ஏவிய வேலைகளுக்குமாக எங்களைச் சாகடிக்கின்றீர்களே அடுப்பங்கரையிலும் படுக்கையறையிலும் ஏவிய வேலைகளுக்குமாக எங்களைச் சாகடிக்கின்றீர்களே நாங்கள் கல்வி கற்றால் அதனால் ஏதும் ஆபத்தா நாங்கள் கல்வி கற்றால் அதனால் ஏதும் ஆபத்தா படிக்காத முடப்பெண்தான் வேண்டும் என்று கேட்கிறீர்களே உங்களுக்கென்ன பைத்தியமா படிக்காத முடப்பெண்தான் வேண்டும் என்று கேட்கிறீர்களே உங்களுக்கென்ன பைத்தியமா படிப்பு என்பது உங்கள் பாட்டன் வீட்டுச் சொத்தா படிப்பு என்பது உங்கள் பாட்டன் வீட்டுச் சொத்தா ஆண்களாகிய உங்களுக்கெல்லாம் தலைக்கு மேல் தலையாகப் பத்துத் தலையா இருக்கிறது ஆண்களாகிய உங்களுக்கெல்லாம் தலைக்கு மேல் தலையாகப் பத்துத் தலையா இருக்கிறது பாடலின் முதல்பத்தி இது. இன்னும் முழுப்பாடலிலும் கேள்விக் கணைகளைத் தொடுக்கும் இப்பெண்ணின் கலகக் குரலைக் கேட்டால்… இருபத்தொன்றாம் நூற்றாண்டுப் புரட்சிப் பெண்ணின் குரலை விட மிக அழுத்தமாகவும் அறிவு ப+ர்வமாகவும் ஒலிக்கும். யார் இந்தப் புரட்சிப்பெண் பாடலின் முதல்பத்தி இது. இன்னும் முழுப்பாடலிலும் கேள்விக் கணைகளைத் தொடுக்கும் இப்பெண்ணின் கலகக் குரலைக் கேட்டால்… இருபத்தொன்றாம் நூற்றாண்டுப் புரட்சிப் பெண்ணின் குரலை விட மிக அழுத்தமாகவும் அறிவு ப+ர்வமாகவும் ஒலிக்கும். யார் இந்தப் புரட்சிப்பெண் பாரதியின் புதுமைப் பெண்ணை விட ஓங்கி ஒலிக்கும் குரலுக்குரியவள். ஆண்களெல்லாம் என்ன ஆகாயத்திலிருந்தா குதித்தீர்கள் பாரதியின் புதுமைப் பெண்ணை விட ஓங்கி ஒலிக்கும் குரலுக்குரியவள். ஆண்களெல்லாம் என்ன ஆகாயத்திலிருந்தா குதித்தீர்கள் என்று கேட்கும் அந்தப் பெண் மாய+ரம் வேதநாயகர் படைத்த புரட்சிப்பெண். 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் கல்வி அறிமுகப் படுத்தப்பட்ட அந்தக் காலத்திலேயே எங்களுக்கும் கல்வ�� கொடு என்று கேட்கும் அந்தப் பெண் மாய+ரம் வேதநாயகர் படைத்த புரட்சிப்பெண். 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் கல்வி அறிமுகப் படுத்தப்பட்ட அந்தக் காலத்திலேயே எங்களுக்கும் கல்வி கொடு பெண்ணை விட ஆண் என்ன உசத்தி பெண்ணை விட ஆண் என்ன உசத்தி என்றெல்லாம் குரல்கொடுத்த வேதநாயகரின் குரல்.\nமாயூரம் வேதநாயகர். சவரிமுத்துப் பிள்ளைக்கும் ஆரோக்கிய மரி அம்மாளுக்கும் மகனாகத் திருச்சிக்கு அருகிலுள்ள குளத்தூரில் 1826 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் பிறந்தார். வேதநாயகரின் பாட்டனார் மதுரநாயகம் பிள்ளை சைவ வேளாள மரபில் பிறந்தவர் என்றாலும் கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தைத் தழுவியதால் அவர் வழிவந்த வேதநாயகர் பிறப்பால் கிறித்துவராகப் பிறந்தார். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் மிகுந்த புலமை பெற்ற வேதநாயகருக்கு ஆங்கிலக் கல்வியைப் பல்கலைக் கழகங்களின் வாயிலாகப் பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. (சென்னைப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது-1857). இவர் ஆங்கிலக் கல்வியைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பெரும் புலமை பெற்றிருந்த தியாகப் பிள்ளை (திருச்சி நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றியவர்) என்பவரிடம் பயின்றார். தொடக்கத்தில் தம் 22 ஆம் வயதில் திருச்சி நீதிமன்ற ஆவணக் காப்பாளராகவும் பின்னர் 24ஆம் வயதில் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். 1856இல் ஆங்கில அரசு நடத்திய உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான எழுத்துத் தேர்வை எழுதி வெற்றி பெற்றார் வேதநாயகர். 1857இல் அவருக்கு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பதவி கிடைத்தது. தம் முப்பத்தொன்றாம் வயதில் அவர் இப்பதவியினை ஏற்றார். ஆங்கில அரசால் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் தமிழர், முதல் இந்தியர் என்ற பெருமைகளுக்கு உரியவரானார் வேதநாயகர் (இந்தியாவின் முதல் சுதந்திரப் போராம் சிப்பாய்க் கலகம் நடைபெற்ற ஆண்டு). நீதிபதி பதவியில் நேர்மையோடும் தன்மானத்தோடும் பணியாற்றிய வேதநாயகருக்கு இடையில் பல இடையூறுகள் வந்தன. பதினைந்து ஆண்டுகள் மட்டுமே நீதிபதியாகப் பணியாற்றிய அவருக்கு 46 ஆம் வயதில் மேலதிகாரிக்குக் கீழ்படிந்து நடக்கவில்லை என்ற காரணத்தால் கட்டாயத்தின் பேரில் விருப்ப ஓய்வு வழங்கப்பட்டது.வேதநாயகரின் குடும்ப வாழ்க்கை மிகுந்த சோ��ம் கலந்தது. இல்வாழ்க்கையில் அவர் மணந்துகொண்ட பெண்கள் அடுத்தடுத்துக் காலமாயினர். எனவே அவர் ஐந்து பெண்களை மணக்க நேரிட்டது. முதல் மனைவி பாப்பம்மாள். இரண்டாம் மனைவி இலாசர் அம்மையார். மூன்றாவது மனைவி அக்காள் மகள் மாணிக்கத்தம்மையார். இவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். முதல் குழந்தை ஆண்குழந்தை ஞானப்பிரகாசம், இரண்டாம் மூன்றாம் குழந்தைகள் பெண் குழந்தைகள் சவரி முத்தம்மாள், இராசாத்தி அம்மாள். நான்காவது மனைவி அண்ணுக் கண்ணம்மாள். ஐந்தாம் மனைவி அம்மாளம்மாள். வாழ்க்கையில் எத்தனை சோகங்கள் வந்தாலும் கலங்காத நெஞ்சுரம் பெற்றவர் வேதநாயகர். எனவேதான் இத்துணை துன்பங்கள் தொடர்ந்த போதும் அவரால் சாதிக்க முடிந்தது.\n1. நீதி நூல் நீதி இலக்கியம் 1859\n2. பெண்மதி மாலை பெண்கல்வி பற்றியது 1869\n3. சோபனப் பாடல்கள் நலுங்குப் பாடல்கள் 1862\n4. தனிப்பாடல்கள் உதிரிப் பாடல்கள் 1908\n5. திருவருள் மாலை சமயப் பாடல்கள் 1873\n6. திருவருள் அந்தாதி சமயப் பாடல்கள் 1873\n7. தேவமாதா அந்தாதி சமயப் பாடல்கள் 1873\n8. தேவதோத்திர மாலை சமயப் பாடல்கள் 1889\n9. பெரிய நாயகி அம்மைப் பதிகம் சமயப் பாடல்கள் 1873\n10. சர்வ சமய சமரசக் கீர்த்தனை தமிழிசைப் பாடல்கள் 1878\n11. சத்திய வேதக் கீர்த்தனை தமிழிசைப் பாடல்கள் 1889\n12. சித்தாந்த சங்கிரகம் தமிழில் சட்ட ஆவணங்கள் 1862\n13. 1850 – 1861 நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் சட்ட ஆவணங்கள் 1863\n14. பெண்கல்வி கட்டுரை 1869\n15. பெண்மானம் கட்டுரை 1870\n16. பிரதாப முதலியார் சரித்திரம் நாவல் 1879\n17. சுகுண சுந்தரி நாவல் 1887\n1858 முதல் 1887 வரை தொடர்ந்து தமிழிலக்கியங்கள் படைப்பதில் ஈடுபட்ட வேதநாயகர் தமிழின் முதல்நாவலாம் பிரதாப முதலியார் சரித்திரத்தை (1879) எழுதித் தமிழிலக்கிய உலகில் தனியிடத்தைப் பெற்றுள்ளார்.\nதென்னாற்காடு மாவட்டத்தில் இராமலிங்கர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், ஞானசபை, தருமச்சாலை போன்ற அமைப்புகளை ஏற்படுத்திப் பரபரப்பான முறையில் இயங்கிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைதியான முறையில் தமது எழுத்துக்களின் மூலம் சமூகச் சீர்திருத்தப் பிரச்சாரம் செய்து வந்தவர் மாய+ரம் வேதநாயகம். சமூகத் தொண்டோ இலக்கியப் பணியோ அவருடைய முழு நேரப்பணி அல்ல, அவராக விரும்பி ஏற்றுக்கொண்ட பணி. அதிகார பலமுள்ள அராசாங்கப் பதவியிலேயே அவர் சொகுசாக வாழ்க்கையை நடத்��ிச் சென்றிருக்கலாம். மாறாகத் தம் பதவி அனுபவங்களையும் அவர் தமிழ் வளர்ச்சிக்கே பயன்படுத்தினார். நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் வெளியிட்டுச் சட்டத்தமிழின் தோற்றத்திற்குப் பாடுபட்டார்.கிருத்துவ மத போதகர்கள் தீவிரமான மதப்பிரச்சார, மதமாற்ற இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்த அன்றைய காலகட்டத்தில், முழுமையான கிருத்துவ மதப்பற்றுள்ள வேதநாயகர் சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் பாடியிருப்பதும் போலிச் சமயவாதிகளை அடையாளம் காட்டும் நையாண்டிப் பாடல்களைப் பாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கன. வள்ளலாரைப் போலவே சர்வ சமய சமரசம் காண வேதநாயகர் முயன்றார் என்றாலும், வள்ளலாரின் வருணாஸ்ரம எதிர்ப்பில் இவரின் கவனம் செல்லவில்லை. மாறாகப் பெண் விடுதலை, பெண்கல்வி போன்றவற்றில் அதிக நாட்டம் செலுத்தினார். இந்திய, தமிழகப் பெண்களின் பரிதாப நிலை குறித்து முதன் முதலில் பாடிய தமிழ்க் கவிஞர் வேதநாயகரே.(வேதநாயகருக்கு முன்பே புதுவைக் கவிஞர் சவரிராயலு நாயக்கர் பெண்கல்வி குறித்துப் பாடியுள்ளார் என்ற தகவலும் உண்டு, இக்கருத்து ஆய்வுக்குரியது)\nவேதநாயகர் தம் வாழ்நாளின் பல்வேறு சூழல்களில் எழுதிய தனிப்பாடல்கள் அவரது மறைவுக்குப் பின்னர் தொகுக்கப்பட்டு 1908 ஆண்டு வெளிவந்ததாக அறிகிறோம். பின்னாளில் சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் பல புலவர்களின் தனிப்பாடல்களைத் திரட்டித் தனிப்பாடல் திரட்டு என்ற பெயரில் வெளிட்டபோது இரண்டாம் தொகுப்பில் மாயூரம் வேதநாயகரின் 61 தனிப்பாடல்கள் பதிப்பிக்கப் பட்டுள்ளன.( தனிப்பாடல் திரட்டு, தொகுதி-2, ப-ள் 146 - 168) அறுபத்தொரு பாடல்களும் கீழ்க்கண்ட சூழல்களில் பின்வரும் பொருளமையப் பாடப்பட்டுள்ளன.\nமொத்த பாடல்கள் : 61\nஉத்தியோகம் குறித்தும் ஓய்வுக்காலம் குறித்தும் பாடிய பாடல்கள்: -9,\nதிருவாவடுதுறைச் சுப்பிரமணிய தேசிகர் மீது பாடிய பாடல்கள்: -13, பரத்ததையர் குறித்து: -1,\nஜவுளி வியாபாரி குறித்து: -1,\nதுறவிகளின் நீண்ட சடையைக் கேலிசெய்து: -1,\nஇறைச்சியுண்ணும் அந்தணர்களைப் பழித்து: -4,\nபுலவர்களின் புகழ்ச்சியைக் கண்டித்து: -5,\nமழை வேண்டிப் பாடிய பாடல்கள்: -7,\nவெப்ப மிகுதியால் சூரியனை நிந்தித்துப் பாடிய பாடல்: -2,\nகாரைக்கால் தனக்கோடி முதலியாருக்கு எழுதிய கடிதம்: -1,\nமீனாட்சி சுந்தரம்பிள்ளை பாடிய சீகாழிக்கோவையைச் ச��றப்பித்து: -2, சி.வை.தாமோதிரம் பிள்ளையவர்கள் மீது பாடிய பாடல்கள்: -2,\nமனைவி இறந்த போது பாடிய பாடல்கள்: -5,\nவரிவாங்கும் அதிகாரிகள் குறித்து: -2,\nநாவிதரைப் புகழ்ந்து பாடியது: -1,\nமுதலியார் வாங்கி வந்த காளை குறித்து: -1,\nவேதநாயகரின் தனிப்பாடல்களில் அவரின் சோகம் கோபம், நையாண்டி, நகைச்சுவை, நன்றியுணர்வு போன்ற பல்வேறு உணர்வுகள் வெளிப்பட்டிருப்பதைக் காணமுடியும்.வேதநாயகர் காலத்தில் தமிழகத்தில் பல அறிஞர்களும் புலவர் பெருமக்களும் வாழ்ந்து வந்தனர். அத்தகு அறிஞர்களோடும் புலவர்களோடும் வேதநாயகருக்கு நல்ல நட்பு இருந்தது. குறிப்பாக, மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையுடனும் திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் சுப்பிரமணிய தேசிகரிடமும் வேதநாயகர் நெருங்கிய நட்புகொண்டிருந்தார். இவர்கள் மட்டுமின்றி இராமலிங்க சுவாமிகள், ஆறுமுக நாவலர், கோபால கிருஷ்ண பாரதியார், சி.வை.தாமோதிரம் பிள்ளை போன்ற பலருடனும் இவர் தொடர்பு கொண்டிருந்தார். மகாவித்வான் மீனாட்சி சுந்தம் வேதநாயகர் மீது குளத்தூர் கோவை என்றவொரு கோவை நூலைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.\nவேதநாயகர் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்று மயிலாடுதுறையில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் தமிழகத்தில் கொடிய பஞ்சம் ஒன்று தலைவிரித்து ஆடியது. இதனைத் தாது வருஷப்பஞ்சம் என்று குறிப்பிடுவார்கள். 1876 - 78 ஆண்டுகளில் ஏற்பட்ட இப்பஞ்சத்தின் போது மக்கள் உண்ண உணவின்றிப் பட்டினியால் செத்து மடிந்தனர். இந்தப் பஞ்ச காலத்தில் வேதநாயகர் ஆற்றிய பணிகள் மகத்தானவை. தாமே தம் சொந்தச் செலவில் கஞ்சித் தொட்டிகள் திறந்து பசித்து வந்தவர்க்கெல்லாம் உணவளித்தார். பஞ்சத்தைத் தீர்க்க உதவுமாறு செல்வர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பஞ்சம் தீர இறைவனை வேண்டிப் பாடல்கள் பாடி பிரார்த்தனை செய்தார்.சான்றாக,\nஎட்டுநாள் பத்துநாள் பட்டினி யோடே\nஇடையில் கந்தை இருகையில் ஏடே\nஒட்டி உலர்ந்த உடல் என்புக் கூடே\nஒரு கோடி பேர்கள் வசிப்பது காடே\nஊரும் இல்லாமல் - குடிக்கத்\nதண்ணீரும் இல்லாமல் - அன்னமெனும்\nபேரும் இல்லாமல் - பசி தீர்க்கஆரும் இல்லாமல்\nஊரில் அநேகர் உயிர் மாண்டு போனாரே\n – உனையன்றித்தஞ்சம் ஆர் ஐயா\nஎன்று மழையில்லாமல் பஞ்சத்தால் வாடும் மக்களின் துயர் தீர நெஞ்சுருக இறைவனிட���் வேண்டும் வேதநாயகரின் உயிர்இரக்க உணர்வை என் என்பது\nபஞ்சம் தீர்த்த சுப்பிரமணிய தேசிகர்:\nபடிபடியாகப் பொன்கொட்டி நெற்கொள்ளும் இப்பஞ்சத்திலே\nபிடிபிடியாக மணியும் கனகமும் பெட்புறுவோர்\nமடிமடியாகக் கட்டிச் செல்லத்தந்தான் பெரும்வள்ளலென்றே\nகுடிகுடியாகத் தொழும் சுப்ரமண்ய குணாகரனே\nபடிப்படியாக தங்கத்தைக் கொட்டிக் கொடுத்து அதற்கு ஈடாக நெல்லைப் பெற்றுச் செல்லும் பஞ்சக் காலத்தில் வாரி வழங்கிய சுப்பிரமணிய தேசிகரை நன்றியோடு பாராட்டிப் பாடுகின்றார் வேதநாயகர். மக்கள் என்னும் யானையைப் பஞ்சம் என்னும் முதலை பிடித்து அலைக்கழிக்கின்றது. எனவே விஷ்ணு சக்கராயுதத்தை ஏவியதைப் போல சுப்பிரமணிய தேசிகர் வட்டம் என்று வழங்கப்படும் வட்டமான காசினைக் கொண்டு பஞ்சத்தின் தலையைத் துண்டித்து மக்களைக் காத்தார் என்ற பொருளமைந்த இவரின் தனிப்பாடல் இதோ, கரியொத்தன பல்லுயிர்களைப் பஞ்சக் கராம்அடிக்க அரியொத்தனன் சுப்பிரமணி ஐயன் அரிச்சக்கரம் சரியொத்தன அவன் ஈந்திடும் பொன்வெளிச் சக்கரமே. (தனி- 19)\n1870 வாக்கில் தமிழகத்தில் எங்கே பார்த்தாலும் விஷபேதியின் கொடுமை பரவியிருந்தது. அரசாங்கம் அந்நோய் பரவாதபடி மருந்து மாத்திரைகளைக் கொடுத்தது. வேதநாயகரும் தம்மாலான உதவிகளைச் செய்தார். அன்றியும் பேதிக்குரிய மருந்தை வாங்கிக் கிராமந்தோறும் கொடுத்து நோயிலிருந்து மக்களைக் காக்க வேண்டுமென்று வேதநாயகர் சுப்பிரமணிய தேசிகருக்குக் கவிமடல் எழுதி வேண்டிக் கொள்கிறார். இலக்கண மெய்க்கு அரை மாத்திரை யாம் இவ்வளவும் இன்றிமலக்கண் விளைபிணியாற் பலர் மாய்ந்தனர் மண்டும் இந்நோய்விலக்க அருள்புரி… சுப்பிரமணி யானந்த நின்மலனே\nஆதீனத்தோடு தமக்கிருந்த நட்பை மக்கள் சேவைக்குப் பயன்படுத்தும் வேதநாயகரின் மக்கள் தொண்டு மகத்தானது. தமிழ்இலக்கணத்தில் மெய்எழுத்துக்குக் கூட அரை மாத்திரை இருக்கிறது, மனித மெய்க்கு அந்த அரை மாத்திரை கூட இல்லாத அவலநிலையை நயமாக எடுத்துக் கூறும் கவிதை அவரின் மனிதநேயத்துக்குச் சான்று.\nமழையோ வெய்யிலோ மக்கள் துன்புறக் கூடாது:\nவேதநாயகர் மழை பெய்யாமல் மக்கள் துன்புற்ற போது மழைவேண்டிப் பாடினார், கடும் வெய்யிலால் மக்கள் துன்புற்ற போது கதிரவனைக் கண்டித்துப் பாடினார். மொத்தத்தில் மக்கள் நொந்தால் மாயூரரின் ம���ம் நோகும், கவிதை பிறக்கும். ஒரு கோடைக்காலம். கோடையின் வெப்பத்தில் மக்கள் துடித்தனர், வேதநாயகருக்குச் சூரியன் மேல் கடுங்கோபம். கதிரவனே உன்பாகன் முடமா உன் குதிரைகள் முடமா உன்னுடைய ஆகாய வழி தூர்ந்துவிட்டதா ஏன் இப்படி எரிகிறாய் உனக்கு யார் இங்கே விருந்துவைத்து அழைத்தார்கள் கோபமும் கிண்டலுமாக கவி படைக்கிறார், பாடல் இதோ,\nபகலே பாகன்போல் பரிகள் முடமோ\nஅகல்வான் வழிதூர்ந் ததுவோ - அகலா\nதிருந்தாய் திரிந்தாய் எரிந்தாய் விரிந்தாய்\nதொடர்ந்து மழை இல்லாமையால் கடும் பஞ்சம். மழை பெய்யாதா என்று மக்கள் எல்லாம் ஏங்கிக் கிடக்கிறார்கள். உதவி செய்கிறேன் என்று சொல்லிச் செய்யாத கருமிகளைப் போல மழை பெய்வதுபோல் போக்குக் காட்டிப் பெய்யாமல் பொய்த்து விடுகிறது.(தனி.35) உண்ணீர் இலாமையினால் உள்நீரும் வற்றியழக் கண்ணீரும் வற்றியது (தனி. 37) என்றெல்லாம் பாடும் வேதநாயகர், மேகத்திற்குத் தக்கதொரு ஆலோசனை கூறுகின்றார். வாரியுண்டு வாரிமொண்டு வாரியுண்டு வானிருண்டுபேரிகொண்டு நீதிரண்டு பெய் (தனி. 34)\n(வாரி - கடல்), நீர் நிறைந்த கடல் எதிரே இருக்கிறது அதிலுள்ள நீரை வாரி முகந்து அள்ளிக் குடித்து வானில் கருமேகமாகச் சூழ்ந்து இடிமுழக்கம் செய்து மழையே நீ பெய்வாயாக என்கிறார். வாரியுண்டு வாரிமொண்டு வாரியுண்டு வானிருண்டு சோகத்திலும் சொல்நயமிக்க கவிதைகள் பிறப்பது வேதநாயகரின் கவித்திறனுக்குச் சான்று.\nவேதநாயகர் காலம், ஆங்கிலக் கல்வியும் அதன்வழி ஐரோப்பிய நாகரீகமும் தமிழ் மக்களின் வாழக்கை முறைகளில் பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கிய காலம். ஐரோப்பிய மோகத்தால் நிலை தடுமாறிய பிராமண இளைஞர்கள் பலர் மாமிசம் உண்ணுதல், மது குடித்தல் போன்ற பழக்கங்களுக்கு ஆளாகி அதுவே நாகரீகம் என மயங்கிய காலம். இந்தச் சூழலில் நீதிநூல் பாடிய வேதநாயகரால் சும்மாயிருக்க முடியுமா நகைச்சுவையாகப் பாடுவதுபோல் தம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறார்.\nஆரணவாயினர் மாடாடுகளை அடித்து அவித்துப்\nபாராணஞ் செய்ய பழகிக் கொண்டார் மதுபானத்திலும்\nபூரணராயினர் இன்னவர்க் கிந்தத் துர்புத்தித் தந்த\nகாரணங் கண்டயற்கோர் சிரங்கொய்தனன் கண்ணுதலே.\nவேதம் ஓதுகிற வாயால் மாமிசம் உண்பதும் மது குடிப்பதுமாக வாழும் பிராமணர்களுக்கு இந்த துர்புத்தி தந்த பிரம்மனை தண்டிக்கவே சி���ன் அவர் தலையில் ஒன்றைக் கொய்து விட்டானாம். இது பரவாயில்லை, இந்தப் பாடலைப் பாருங்கள்.\nஊன் தூக்கி யுண்ணும் பிராமணர்க்கஞ்சி உமாபதியும்\nமான் தூக்கினான் கையில் வேலவன் தூக்கினான் வாரணத்தை\nமீன்தூக்கினான் கொடியாக உருவிலி மேடமது\nதான்தூக்கவே அதிலேறிக் கொண்டான் அந்த சண்முகனே.\nசிவன் ஏன் மானைக் கையில் வைத்துக்கொண்டான் தெரியுமா முருகன் கோழியை ஏன் தன் கொடியில் பத்திரப் படுத்திக்கொண்டான் தெரியுமா முருகன் கோழியை ஏன் தன் கொடியில் பத்திரப் படுத்திக்கொண்டான் தெரியுமா மன்மதன் ஏன் மீனைத் தன் கொடியில் வைத்துக்கொண்டான் தெரியுமா மன்மதன் ஏன் மீனைத் தன் கொடியில் வைத்துக்கொண்டான் தெரியுமா முருகன் ஏன் ஆட்டைத் தன் வாகனமாக்கிக் கொண்டான் தெரியுமா முருகன் ஏன் ஆட்டைத் தன் வாகனமாக்கிக் கொண்டான் தெரியுமா எல்லாம் மாமிசம் உண்ணும் பிராமணர்களிடமிருந்து இவற்றைக் காப்பாற்றத்தான். பாடலில் நகைச்சுவையும் நையாண்டியும் இருந்தாலும் வேதநாயகரின் கண்டிப்பும் அறிவுரையுமே மேலோங்கி இருப்பதை உணர்ந்தால் அவரின் சமூகப்பற்று நமக்கு விளங்கும்.\nவேதநாயகரின் குடும்ப வாழ்க்கையும் அரசுப் பணியும் நெருக்கடி மிக்கதாய் இருந்தபோதும் இயல்பாகவே அவர் நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்பதற்கு அவரின் இரண்டு நாவல்களுமே சான்று. மிகச் சிறந்த நகைச்சுவைப் படைப்பாக அவர் பிரதாப முதலியார் சரித்திரத்தைப் படைத்திருந்தார். தனிப்பாடல்களிலும் அவரின் நகைச்சுவை உணர்வு இயல்பாக வெளிப்பட்டிருப்பதைக் காணமுடியும். தன் வீட்டிலிருந்த வண்டி மாடு ஒன்றை அவர் வருணிக்கும் பாடல் நல்ல நகைச்சுவைப் பாடலுக்குச் சான்று,\nஇட்டமுடன் முதலியார் வாங்கிவந்த காளை தினமிருபோர் தின்னும்\nசட்டமுடன் கொள்ளுண்ணும் புல்லுண்ணுமதைப் பண்டிதனில் பூட்டகிட்டவரின் முட்டவரும் தொட்டவர் மேலேகழியும் கீழேவீழும்\nஎட்டாள்கள் தூக்கிடினும் தடிகொண்டு தாக்கிடினும் எழுந்திராதே.\nஇது போல் நாவிதரைப் புகழ்ந்து அவர்பாடிய பாடலும் படித்துப் படித்து\nஓய்வு பெற்று மயிலாடுதுறையில் நிலையாகத் தங்கியபோது 1873-ஆம் ஆண்டில் வேதநாயகர் மயிலாடுதுறை நகராட்சிக்கு நியமனத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய நகராட்சிப்பணிகளில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது, பெண்களுக்குக் கல்வி ��ற்பிக்கப் பள்ளிக்கூடம் ஒன்றை அவர் தொடங்கியதுதான். பெண்கல்வி குறித்துக் கவிதைகள் எழுதுவதோடு நில்லாமல் வாய்ப்பு கிடைத்தபோது அதனைச் செயல்படுத்தியும் காட்டிய பெருமை அவருக்கு உண்டு. மரபுக் கவிதை, மொழிபெயர்ப்பு, உரைநடை, இசைத்தமிழ் என்ற பல்வேறு இலக்கிய வடிவங்களிலும் படைப்புகள் படைத்துப் பெண்கல்வி, பெண்விடுதலை, சமூக முன்னேற்றம், தமிழ்ப்பணி என்று பல தளங்களிலும் அவரின் ஆக்கப்பணிகள் நடைபெற்றுள்ளன. ஆங்கிலக் கல்வியால் முதல் இந்திய நீதிபதியாகப் பணியாற்றிப் பெருமைபெற்ற வேதநாயகருக்கு அவர் காலத்திலேயே ஆங்கில மொழியின் ஆதிக்கம் கவலை அளித்திருக்கிறது. ஆங்கிலம் தலையெடுக்க, ஏன் என்று கேட்பவர் இல்லாமல் தமிழ் என்னாகுமோ என்று வேதநாயகர் வேதனையடைந்திருக்கின்றார். அதனால்தான், வாவென்று உதவ வரும் சுப்பிரமணிய வரோதயனே தான்என்று வெண்ணரன் பாடையிந் நாட்டில் தலையெடுக்க ஏனென்று கேட்பவ ரில்லாத் தமிழை யினிதளிக்க நானென்று கங்கணங் கட்டிக் கொண்டாய் இந்த நானிலத்தே என்று வெண்ணரன் பாடை- ஆங்கிலம் தலையெடுக்க ஏன்என்று கேட்பாரில்லாத் தமிழ் என்று தமிழ் குறித்துக் கவலைப்பட்ட முதல் தமிழராகத் தன்னைப் பதிவு செய்கிறார் வேதநாயகர்.வேதநாயகரின் ஞானம்:ஒரு படைப்பாளிக்குத் தம் படைப்புகள் குறித்த ஒரு கர்வம் இயல்பாகவே அமைந்திருக்கும். அதிலும் தம் காலத்து மெத்தப் படித்தவர்கள் எல்லாம் தம்மைப் புகழ்ந்து பாடிச் சிறப்பிக்கும் பேறு பெற்ற ஒரு படைப்பாளிக்கு இத்தகைய கர்வம் வருவது இயல்பே. ஆனால் வேதநாயகர் இதிலும் வேறுபட்டு நிற்கிறார். தம் நெஞ்சுக்குக் கூறுவதுபோல், பொதுவாகக் கவிதைகள் குறித்தும் கவிஞர்கள் குறித்தும் அவர் கூறும் நீதிநூல் பாடல் ஒன்று, மிகுந்த கவனத்திற்குரியதாக இருக்கின்றது.அப்பாடல் இதோ,என்னநீ வருந்திக் கவிபாடினும் எடுத்த கற்பனை முன்னோர்சொன்னதே அலால் நூதனம் ஒன்றிலைத் தொன்மை நூல் பலவாகும்முன்னம் நூலெலாம் தந்தவன் நீஅலை முற்றுணர்ந்தனை அல்லைஉன்னின் மிக்கவர் பலர் உளார் கல்வியால் உள்ளமே செருக்கு என்னே என்று வேதநாயகர் வேதனையடைந்திருக்கின்றார். அதனால்தான், வாவென்று உதவ வரும் சுப்பிரமணிய வரோதயனே தான்என்று வெண்ணரன் பாடையிந் நாட்டில் தலையெடுக்க ஏனென்று கேட்பவ ரில்லாத் தமிழை யினிதளிக்க நானென்று கங்கணங் கட்டிக் கொண்டாய் இந்த நானிலத்தே என்று வெண்ணரன் பாடை- ஆங்கிலம் தலையெடுக்க ஏன்என்று கேட்பாரில்லாத் தமிழ் என்று தமிழ் குறித்துக் கவலைப்பட்ட முதல் தமிழராகத் தன்னைப் பதிவு செய்கிறார் வேதநாயகர்.வேதநாயகரின் ஞானம்:ஒரு படைப்பாளிக்குத் தம் படைப்புகள் குறித்த ஒரு கர்வம் இயல்பாகவே அமைந்திருக்கும். அதிலும் தம் காலத்து மெத்தப் படித்தவர்கள் எல்லாம் தம்மைப் புகழ்ந்து பாடிச் சிறப்பிக்கும் பேறு பெற்ற ஒரு படைப்பாளிக்கு இத்தகைய கர்வம் வருவது இயல்பே. ஆனால் வேதநாயகர் இதிலும் வேறுபட்டு நிற்கிறார். தம் நெஞ்சுக்குக் கூறுவதுபோல், பொதுவாகக் கவிதைகள் குறித்தும் கவிஞர்கள் குறித்தும் அவர் கூறும் நீதிநூல் பாடல் ஒன்று, மிகுந்த கவனத்திற்குரியதாக இருக்கின்றது.அப்பாடல் இதோ,என்னநீ வருந்திக் கவிபாடினும் எடுத்த கற்பனை முன்னோர்சொன்னதே அலால் நூதனம் ஒன்றிலைத் தொன்மை நூல் பலவாகும்முன்னம் நூலெலாம் தந்தவன் நீஅலை முற்றுணர்ந்தனை அல்லைஉன்னின் மிக்கவர் பலர் உளார் கல்வியால் உள்ளமே செருக்கு என்னே (நீதி நூல்-313) உன்னின் மிக்கவர் பலர் உளார் கல்வியால், உள்ளமே செருக்கு என்னே (நீதி நூல்-313) உன்னின் மிக்கவர் பலர் உளார் கல்வியால், உள்ளமே செருக்கு என்னே என்ற வேதநாயகரின் நீதிநூல் பாடலடி அவர் தம் நெஞ்சுக்குக் கூறியதாகப் பாடப்பட்டிருப்பினும், உலகோர் யாவர்க்குமான அறிவுரையாகவே அதனைக் கொள்ளல் சிறப்பு.\n1. வேதநாயகர், சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள், 1954\n2. வேதநாயகர், நீதி நூல், 1962\n3. அ.பாண்டுரங்கன், வேதநாயகம் பிள்ளை, 1994\n4. மா.சேசையா, முதல் தமிழ்நாவலாசிரியர் நீதிபதி வேதநாயகர், 1989\n5. அருணன், தமிழகத்தில் சமூக சீர்திருத்தம், 1999\nPosted by முனைவர் நா.இளங்கோ at\nஅன்புசால் நண்பர் இளங்கோ அவர்களுக்குக் கனிவான கைகுவிப்பு\nஇணைய தள வலைப் பூக்களில் உலா வந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாகத் தங்கள் வலைப் பூவைக் காண நேர்ந்தது. கண்டு, படித்த நெஞ்சம் பெரிதும் மகிழ்ந்தது. வேதநாயகர் பற்றிய தங்கள் கட்டுரைக்கு\nஅடியேனின் உளமார்ந்த பாராட்டுகள். கட்டுரை சிறப்பாக அரிய தகவல்களோடு அமைந்திருந்தது. வாழ்க தங்கள் முயற்சி\nபுதச்சேரி சவரிராயலு நாயகரே பெண்கள் முன்னேற்றத்துக்கு முதல் சுழி போட்டவர் என்பதைப் பல ஆய்வுகள் மூலம் கண்டு, அப்போது பெரிய பாப்பாரத் தெருவில் இ���ுந்த பெண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்த, நல்லாசிரியர் விருதினை முதன் முதலாகப் புதுச்சேரியில் வழங்கப் பெற்ற அறச்செல்வி கர்மேலா லெபோ (என் தமக்கை) புதுவை அரசிடம் போராடி அப்பள்ளிக்கு சவரிராயலு பெண்கள் பள்ளி என்று பெயர் சூட்ட வைத்தார்கள். வேதநாயகம் பிள்ளை அவர்களுக்கு முன்பே\nபெண் கல்வியில் ஈடுபாடு கொண்டு உழைத்தவர் அவரே இதனைத் தங்கள் கவனத்துக்கொண்டு வர விரும்பினேன்.\nவேதநாயகம் பிள்ளை வழிமரபில் வந்தவர்கள் நாங்கள் என என் தமக்கை கூறியதைப் பலமுறை கேட்டிருக்கிறேன். அவரைத் தமிழுலகு மறந்துவிட்ட இந்தக் கால கட்டத்தில் அவரைப் பற்றிக் கட்டுரை எழுதிய தங்களுக்கு எளியேனின் நெஞ்சார்ந்த நன்றிகள்.\n(முன்னாள் தமிழ்த் துணைப் பேராசிரியன்)\nஅன்புக்குரிய பேராசிரியர் பெஞ்சமின் லெபோ அவர்களுக்கு வணக்கம் மற்றும் நன்றிகள் பல. கட்டுரை குறித்த தங்களின் திறனாய்வு என்னை உற்சாகப்படுத்துகிறது. புதுச்சேரி சவரிராயலு நாயகரே பெண்கள் முன்னேற்றத்துக்கு முதல் சுழி போட்டவர் என்ற செய்தியை என்னுடைய கட்டுரையிலேயே குறிப்பிட்டுள்ளேன். வேதநாயகம் பிள்ளை வழிமரபில் வந்த தங்களின் வாழ்த்தும் பாராட்டும் எனக்குக் கிடைத்த பெரிய பரிசு.\nதொடர்ந்து தங்களின் விமர்சனங்களை வேண்டுகிறேன்.\nநன்றி இளங்கோ அவர்களே தமிழ்ச்சமுதாயம் கிட்டத்தட்ட மறந்து தமிழ் கவிஞரைப் பற்றி பகிர்ந்தது. தான் பதவியில் இருந்தபோது தன் வீட்டு வாசலில் இருந்த கூட்டத்தைப்பற்றியும் ஓய்வு பெற்ற அக் கூட்டம் பற்றி அவர் எழுதிய பாடலைத் தரமுடியுமா\nஅருமையான பதிவு நல்ல முயற்சி வாழ்க உங்க தொண்டு. இவருடைய முழு பாடல்கள் எங்கு கிடைக்கும் சொல்ல முடியுமா. உங்களுடைய பதிவில் மேலுள்ள பாடலை சமுக வலைதளத்தில் சோ்த்து உள்ளேன உங்களுக்கு நன்றி சொல்லி\nஆங்கில அரசால் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் தமிழர், முதல் இந்தியர் என்ற பெருமைகளுக்கு உரியவரானார் வேதநாயகர் என்பது சரியான தகவலா\nஎனது படைப்புகள் மேலும் சில...\nபுறநானூறும் பழந்தமிழர் மானஉணர்வும் - மீள் வாசிப்பு\nவேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும்\nபாவலரேறு பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு ஓர் ஆய்வு\nபுதுமைப் பித்தனும் தொன்ம மரபும்(அகலிகைக் கதைகளை மு...\nஇணைப் பேராசிரியர், கா.மா.பட்ட மேற்படிப்பு மைய���், புதுவை அரசு, புதுச்சேரி- 605008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/04/blog-post_9.html", "date_download": "2020-11-26T01:00:21Z", "digest": "sha1:6F6HTKBAHDKUAYUN6RN2PVD5BBANQSDG", "length": 17907, "nlines": 77, "source_domain": "www.nisaptham.com", "title": "காருக்கும் ஆளுக்கும் என்ன சம்பந்தம்? ~ நிசப்தம்", "raw_content": "\nகாருக்கும் ஆளுக்கும் என்ன சம்பந்தம்\nஇப்பொழுதெல்லாம் இந்தியாவில் இல்லாத கார் வகைகளே இல்லை போலிருக்கிறது. உலகின் பணக்கார கார் கம்பெனிகள் அத்தனையும் இந்தியாவில் கார்களை விற்பனை செய்கின்றன.அப்படியே சில கார்களுக்கு நேரடி விற்பனை இல்லையென்றாலும் ஹம்மர் போன்ற கார்களை நம்மவர்கள் ஹவாலாவிலாவது வாங்கிவிடுகிறார்கள்.\nசென்னை, பெங்களூர் போன்ற நகரங்களின் சாலைகளில் முப்பது லட்சம், நாற்பது லட்சம் ரூபாய் கார்களெல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டது.\nஅசால்ட்டாக ஒரு கோடியில் வீடு வாங்குகிறார்கள், நாற்பது லட்சத்தில் கார் வாங்குகிறார்கள், ஐந்தாயிரம் ரூபாயில் செருப்பு வாங்குகிறார்கள், அட அவ்வளவு ஏன் நாய்க்கு போடும் 3 கிலோகிராம் பெடிக்ரீயின் விலை நானூற்றைம்பது ரூபாய். பணத்தை இப்படி தாறுமாறாக செலவு செய்தால் பணம் வீங்கத்தான் செய்யும், விலைவாசி ஏறத்தான் செய்யும். ஆனால் இதெல்லாம் நம் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவுக்கு கண்ணில்படுவதில்லை போலிருக்கிறது. “ஏழைகள் சத்து பண்டமாகத் தின்கிறார்கள் அதனால் விலைவாசி ஏறி போயிடுச்சு” என வெட்கங்கெட்டு பேசியிருக்கிறார். தொலையட்டும்.\nபதினைந்து வருடங்களுக்கு முன்பாக அம்பாஸிடர் காரை வேண்டுமானால் சாலைகளில் பார்க்கலாம். சற்று பணக்காரர்களாக இருந்தால் மாருதி 800 வைத்திருப்பார்கள். அவ்வளவுதான். ஆனால் இப்பொழுது நிலைமை ஒட்டுமொத்தமாக மாறியிருக்கிறது. கார் என்பது அத்தியாவசியமான பொருள் என்ற மாயை உருவாக்கப்பட்டிருக்கிறது. அலுவலகத்திற்கு பைக்கில் போய் வருகிறேன் என்று சொன்னால் ஆளாளுக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். சுற்றுச்சூழல் மாசுபட்டுக் கிடக்கிறது, வெயில் கருக்குகிறது, முதுகுவலி வரும், எப்பொழுதுமே இருசக்கர வாகனத்தில் ரிஸ்க் அதிகம்...இந்த மாதிரி..இந்த மாதிரி..\nநமக்குத்தான் கார் அத்தியாவசியம். முந்தைய தலைமுறையைச் சார்ந்த நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்தக் கார்களின் மதிப்பு பற்றிய புரிதல் துளியும் இல்லை. சாலையில் ஓடும் ஆடியைக் காட்டி இதன் விலை இருபது லட்சம் ரூபாய்க்கு மேலாக இருக்கும் என்று சொன்னால் அப்பாவும் அம்மாவும் “அதுவும் கார்தானே அதுக்கு எதுக்கு அத்தனை காசு அதுக்கு எதுக்கு அத்தனை காசு” என்கிறார்கள் அவர்களைப் பொறுத்த வரையில் நான்கு சக்கரத்தில் கூடாரம் அமைக்கப்பட்ட வாகனம் எல்லாமே கார்தான். அது ஆடியாக இருந்தாலும் சரி, ஐ 10 ஆக இருந்தாலும் சரி. இதில் ஒரு கார் நான்கு லட்சம் இன்னொரு கார் நாற்பது லட்சம் என்பதெல்லாம் சீட்டிங் என்றுதான் நினைக்கிறார்கள்.\n“ப்ராண்டுக்கு வேல்யூ அதிகம்” என்றால் இன்னமும் அதிர்ச்சியடைந்துவிடுகிறார்கள். ப்ராண்டுக்காக பணம் கொடுப்பதை இந்தத் தலைமுறைதான் ஆரம்பித்து வைத்திருக்கிறது. முன்பெல்லாம் எது ‘சீப்’ என்று பார்த்துதான் வாங்கினார்கள். நாம்தான் எது வைத்திருந்தால் ‘கெத்து’ என்று பார்த்து வாங்குகிறோம் என நினைக்கிறேன்.\nஅம்மா அப்பா இரண்டு பேருமே அரசாங்க வேலையில் இருந்திருந்தாலும் ஆரம்பத்தில் ஒரு டி.வி.எஸ் 50 பிறகு ஒரு சுசுகி மேக்ஸ் 100 ஆர் அதன் பிறகு ஸ்பெண்டர் ப்ளஸ் என்று இருந்துவிட்டவர்கள். கார்கள் என்பவை இப்பொழுதும் அவர்களுக்கு அவசியமில்லாதது, வீண் செலவு- குறிப்பாகச் சொன்னால் அது ஒரு காஸ்ட்லி கனவு. அதற்கு மேல் அது பற்றி அவர்கள் யோசிப்பதில்லை.\nஎங்கள் வீட்டில் மட்டுமில்லை நம் பெரும்பாலானோரது வீட்டிலும் இதுதான் நிலைமை என நினைக்கிறேன். என்னுடன் வேலை செய்யும் கோபியைச் சார்ந்த பையன் ஒருவனின் அப்பா கல்லூரியில் விரிவுரையாளர். அது ஒரு அரசு கல்லூரி. கிட்டத்தட்ட மாதம் ஒரு லட்சம் சம்பளமாக வாங்குகிறாராம். பத்து லட்சம் ரூபாயுள்ள ஹோண்டா சிட்டி கார் வாங்கியே தீர வேண்டும் என இவன் ஒற்றைக் காலில் நிற்கிறான். காருக்கு பதிலாக காலி இடத்தை வாங்கிப்போட்டால் விலையாவது ஏறும், “கார் எதுக்கு வெட்டிச் செலவு” என்கிறாராம். இவன் “கார் இல்லாம எப்படிண்ணா பொண்ணு பார்க்கப் போறது வெட்டிச் செலவு” என்கிறாராம். இவன் “கார் இல்லாம எப்படிண்ணா பொண்ணு பார்க்கப் போறது” என்று புலம்பிக் கொண்டிருக்கிறான். இப்படித்தான் பல தலைமுறைகள் வாழ்ந்திருக்கிறார்கள். நாம்தான் ஒரேயொரு தலைமுறையில் ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டிருக்கிறோம்.\nஎனக்கு கார் மீது ஒரு மார்க்கமான மோகம் இருக்கிறத���. புதுப்புது கார்களாக வாங்க வேண்டும் என்ற விருப்பமெல்லாம் இல்லை. ஆனால் சைட் அடிப்பது போன்ற மோகம். நல்ல கார்கள் சாலையில் வந்தால் வாயைப் பிளந்து பார்ப்பேன். கொஞ்சம் உருகியும் போவேன். ஆனால் இதில் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது. காரை சைட் அடிக்கும் ஆர்வத்தில் நல்ல ஃபிகர்களை மிஸ் செய்துவிடுகிறேன். இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பாக ஹெச்.ஏ.எல் சாலையில் ஒரு அட்டகாசமான பி.எம்.டபிள்யூ கார் ஒன்று சிக்னலில் நின்று கொண்டிருந்தது. வழக்கம் போல சுற்றிச் சுற்றி காரை பார்த்துவிட்டு காருக்குள் பார்த்தால் டிரைவர் ஸீட்டுக்கு பக்கத்தில் இலியானா. ஒரே ஒரு செகண்ட்தான் பார்த்திருப்பேன். ப்ச். பட்சி பறந்துவிட்டது.\nதிருப்பூர் போன்ற தொழில்நகரங்களில் காஸ்ட்லி கார்கள் வைத்திருப்பதற்கு ஒரு சுவாரசியமான காரணம் சொல்கிறார்கள். பந்தா என்பது ஒருபுறம் என்றாலும், “முப்பது லட்ச ரூபாய் கார் வைத்திருக்கிறவன் ஏமாத்த மாட்டான் சார்” என்ற எண்ணம் வருமாம். ஆனால் காருக்கும் ஆளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. சிவப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் போன்ற லாஜிக் போலத்தான் இது.\nஇன்றைக் காலையில் ஒரு காஸ்ட்லி காருடன் அப்படியான அனுபவம்தான். சர்ஜாப்பூர் சாலையில் ஒரு கறுப்பு நிற லேண்ட் ரோவர் கார் ட்ராபிக்கில் நின்று கொண்டிருந்தது. எண்பத்தி நான்கு லட்சம் ரூபாய் மதிப்புடைய கார் அது. KA 03 MR 5007 என்பதில் MR 007 என்பது மட்டும் பெரிதாக தெரியும் படி நெம்பரை எழுதி வைத்திருந்தார்கள். வேகமாகச் சென்று லேண்ட்ரோவரின் பின்னழகை ரசித்துக் கொண்டிருந்தேன்.\n“இந்தக் காரை அந்த நடிகை வச்சிருந்தா... அந்த நடிகையை யாரு வெச்சிருந்தா” என்பது நம்முடைய காமன் சைக்காலஜிதானே” என்பது நம்முடைய காமன் சைக்காலஜிதானே இந்தக் காரை வைத்திருக்கும் பாக்கியவான் யார் என்று பார்க்க விரும்பி கொஞ்சம் முன்புறமாகச் சென்ற போது அவன் செய்து கொண்டிருந்த காரியம் இருக்கிறது பாருங்கள். அவன் ஒரு வெள்ளைக்காரன். சுற்றுவட்டாரம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் படு சுவாரசியமாக மூக்கை நோண்டிக் கொண்டிருந்தான். அதாவது பரவாயில்லை என்று விட்டுவிடலாம். சனியன் பிடித்தவன் அடுத்த வினாடியே...சரி விடுங்கள். அவனை நான் பார்க்க நான் அவனைப் பார்க்க...ஒரே களோபரம்தான். அவன் பார்க்கும் போதே எனது மு���் தலையை ஓங்கித் தட்டினேன். அதன் பிறகு வேகமாக நகர்ந்துவிட்டேன். “நீ லேண்ட் ரோவரில் வந்தால் என்ன நடந்து வந்தால் என்ன இந்தக் காரை வைத்திருக்கும் பாக்கியவான் யார் என்று பார்க்க விரும்பி கொஞ்சம் முன்புறமாகச் சென்ற போது அவன் செய்து கொண்டிருந்த காரியம் இருக்கிறது பாருங்கள். அவன் ஒரு வெள்ளைக்காரன். சுற்றுவட்டாரம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் படு சுவாரசியமாக மூக்கை நோண்டிக் கொண்டிருந்தான். அதாவது பரவாயில்லை என்று விட்டுவிடலாம். சனியன் பிடித்தவன் அடுத்த வினாடியே...சரி விடுங்கள். அவனை நான் பார்க்க நான் அவனைப் பார்க்க...ஒரே களோபரம்தான். அவன் பார்க்கும் போதே எனது முன் தலையை ஓங்கித் தட்டினேன். அதன் பிறகு வேகமாக நகர்ந்துவிட்டேன். “நீ லேண்ட் ரோவரில் வந்தால் என்ன நடந்து வந்தால் என்ன” என்பதுதான் அந்த தட்டுக்கு அர்த்தம் என அவன் புரிந்திருப்பான் என நினைக்கிறேன்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-11-26T00:27:05Z", "digest": "sha1:6TJE2I5SN4KSUA3MG6GLPRJ2ABLM5WXT", "length": 14687, "nlines": 138, "source_domain": "www.tamilhindu.com", "title": "இனவேற்றுமை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசான்றோர் சமுதாய வரலாறு: ஒரு நூல் அறிமுகம்\nநான்காவது வர்ணம்’, ‘சூத்திரர்’ என்கிற பதங்கள் கீழ்மையானவை என்கிற எண்ணம், நம் பொதுபுத்தியிலும், நமது அறிவுலக பொதுபுத்தியிலும் நன்றாக பதித்திந்திருக்கிறது. ஆனால் வரலாற்றின் யதார்த்த தரவுகள் இதற்கு மாறாக இருக்கின்றன... ஈழத்தமிழர் சந்தித்துள்ள பேரழிவுக்கு எது காரணம் மாக்ஸ்முல்லர்-கால்டுவெல் கும்பல்கள் வித்திட்டு, காலனியம் வளர்த்து, காலனியம் உருவாக்கிய ‘வரலாற்று இனவுணர்வே’ காரணம்... உண்மையான வரலாற்றினைத் தம்முள் கொண்ட நம் தொன்மங்கள், நம் கதைப்பாடல்கள், நம் சடங்குகள்... [மேலும்..»]\nஎலீ வீஸல் [Elie Wiesel] – நாஜி சிறைமுகாமிலிருந்து ஒரு சமாதானத் தூதுவர்\nதங்களை வதைத்தவர்களைப் பழிவாங்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை என்கிறார் வீஸல். பழிவாங்குதல் வெறுப்பில் பிறக்கிறது. வெறுப்பு அதைக் கைக்கொள்பவரையும் அழிக்கிறது. அது ஓர் அழிவு சக்தி. அது மரணத்திற்கே எப்போதும் சேவை செய்கிறது. அதன் காரணமாகவே வீஸல் மரணதண்டனையையும்.... “ஆனால் சகிப்புத்தன்மையற்றவர்களிடம் சகிப்புத் தன்மையோடு இருக்க என்னால் இயலாது, சகிப்பின்மை என்பது அடிப்படைவாதிகள், வெறியர்களுக்கு மட்டுமே எப்போதும் சேவை செய்து வருவது...” [மேலும்..»]\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 1\nசாதிகள், சாதியம் இவற்றின் வரலாற்றுப் பின்னணி என்ன சாதியம் குறித்து இந்து தருமம் கூறுவதென்ன சாதியம் குறித்து இந்து தருமம் கூறுவதென்ன சாதி இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறதா சாதி இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறதா சாதியத்தை எதிர்க்க இந்து தருமம் அளிக்கும் கருத்தியல் என்ன சாதியத்தை எதிர்க்க இந்து தருமம் அளிக்கும் கருத்தியல் என்ன இத்தகைய கேள்விகளுக்கு இந்தச் சிறு நூல் சுருக்கமாக விடையளிக்க முயல்கிறது. (எழுதியவர்கள்: அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி) [மேலும்..»]\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 2\nசில நாள்களுக்கு முன்னால் ஒரு பத்திரிகையில் இவரின் பேட்டி வந்தது. அவரிடம் காஷ்மீர் பிரச்சினையின் தீர்விற்கு வழி கேட்டபோது அவர் காஷ்மீர் பிரச்சினை தீர இரண்டு விஷயங்களை அரசு செய்ய வேண்டும் என்றார். ஒன்று பெரிய அளவில் இராணுவத்தை அனுப்ப வேண்டும். இரண்டாவதாக முஸ்லீம் அல்லாதவர்களை அங்கு குடியேற்ற வேண்டும் என்றார். [மேலும்..»]\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 1\nஒவ்வொரு இனமும் தங்கள் இன வரலாறு என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்டதாகவும் தங்கள் மூதாதையார்களால் பேணிப் பாதுகாக்கப்பட்டு இந்நாள் வரை வந்துள்ளதாகவும் உறுதியாக நம்புகின்றனர். உணவு, உடை, மொழி, மூதாதையரால் தங்களுக்கு வந்துள்ள அறிவு (எழுதப்பட்டதாகவோ அல்லது வாய்மொழியால் இன்றுவரை பேணப்பட்டு வருவதாகவோ இருப்பது), கடவுள் மற்றும் அந்தக் கடவுளை வழிபடும் முறைகள், மருத்துவம், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் சடங்கு மற்றும் சம்பிரதாயங��கள் (தொட்டிலிலிருந்து சுடுகாடு வரை) போன்றவை இனத்திற்கு இனம் வேறுபட்டு உள்ளன. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nசகுனம் சொன்ன பல்லியின் சதிராட்டம்\nஅணு உலையைக் குலைக்கும் அந்நியக் கரங்கள்\nகரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nரமணரின் கீதாசாரம் – 12\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 4\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 01\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 5\nஈரோடு: கலவரத்தைத் தூண்டக் களமிறக்கப் படும் பாதிரியார்கள்\nஅயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\nமதமாற்றங்களும் போலி மதச்சார்பின்மை வாதங்களும்\nதமிழ் மரபின் தலைமைப் பண்புகளும் திராவிடக் கட்சிகளும்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-26T00:37:07Z", "digest": "sha1:GJQ6VLZZVOWDTTOKB3YIZCUKYSSDOHAY", "length": 11816, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "மிசோரம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமோடியின் அயராத உழைப்பும் மக்கள் அவர்மேல் கொண்ட நம்பிக்கையின் அடையாளமும் இந்த வெற்றிகளின் மாபெரும் உந்து சக்திகள். மொத்தம் 589 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 406 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இது தோராயமாக 70 சதமானம்... மதசார்பின்மை பிரச்சாரம் எங்கே போச்சு வரிந்து கட்டிச் சொன்ன குஜராத் கலவரப் பொய்களெல்லாம் என்ன ஆச்சு வரிந்து கட்டிச் சொன்ன குஜராத் கலவரப் பொய்களெல்லாம் என்ன ஆச்சு மக்கள் அதையெல்லாம் டாய்லெட் பேப்பர் மாதிரி ஆக்கிவிட்டார்கள் மக்கள் அதையெல்லாம் டாய்லெட் பேப்பர் மாதிரி ஆக்கிவிட்டார்கள்... முதன்முறையாக வாக்களிக்கும் இளைஞர்களை சுலபமாக கவர்ந்த கேஜ்ரி தன் வெற்றிக்காக இன்னொரு காரியத்தைச் செய்திருக்கிறார். நாமும் டில்லி மக்களும் நாட்டு மக்களும் கூர்ந்து கவனிக்க வேண்டிய காரியம் அது. தேர்தலுக்கு... [மேலும்..»]\nஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளின் மொத்த உருவமானகாங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய அரையிறுதிப் போட்டியில் மிக மோசமாகத் தோல்வியுற்றுள்ளது. ம.பி, சட்டீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட பாஜக, காங்கிரஸ் கட்சியிடமிருந்து ராஜஸ்தானை மீட்டுள்ளது. தில்லியில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத போதும், காங்கிரஸ் கட்சியை தோல்வியுறச் செய்வதில் பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் வெற்றி பெற்றுள்ளன... பாஜகவில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம், கட்சித் தொண்டர்களின் அணுகுமுறை மாற்றம் தான். இப்போதெல்லாம், பாஜக தொண்டர்களோ, தலைவர்களோ தங்கள் பழைய செயல்பாடுகளுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டு தயங்கி நிற்பதில்லை. இது முந்தைய பாஜக அல்ல.... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 9\nஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்\nகாஷ்மீர் நேற்று இன்று நாளை – திருப்பூரில் கருத்தரங்கம்\nதமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 21\nஈரோடு விஜயமங்கலம் கோவில்: அறநிலையத்துறை & திருப்பணி கொடுமைகள்\nதேவன்குறிச்சி – சிறுமலையில் பெருந்தெய்வங்கள்\nசூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 1\nசிவாலய ஓட்டம்: சிறப்பு வீடியோ கட்டுரை\nராஜிவ் படுகொலை – மர்மம் விலகும் நேரம்\nஈரோடு: மாரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி\nமோடியின் திருச்சி உரை டி.வி.டி. தயார்\nதரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்\nவானம்பாடிகளும் ஞானியும் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4/2011-03-28-11-03-55/94-18830", "date_download": "2020-11-26T02:10:32Z", "digest": "sha1:R5XWHDGPW4VKEUFXKWRSGPYLCCO5AZSW", "length": 8411, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அநுராதபுரம் மாவட்டத்தில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 26, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வடமேல்-வடமத்தி அநுராதபுரம் மாவட்டத்தில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்\nஅநுராதபுரம் மாவட்டத்தில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்\nஅநுராதபுரம் மாவட்டத்தில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் தோன்றியுள்ளதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சுகாதார கல்வி பிரிவின் பிரதம அதிகாரி அதுல இந்திரஜித் தெரிவித்தார்.\nகடந்த இரண்டு மாதங்களுக்குள் சுமார் பத்து பேர் டெங்கு நோய்க்குட்பட்டு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமானோர் அநுராதபுரம் நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ளவர்களாகும் என அவர் குறிப்பிட்டார்.\nடெங்கு நோய் பரவுவதற்கு ஏதுவான இடங்கள், கழிவுப் பொருட்கள் போன்றவைகளை சுத்தப்படுத்தும் மற்றும் அகற்றும் நடவடிக்கைகள் தொடராக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநேற்று மட்டும் 502 பேருக்குத் தொற்று\nகொரோனா மரணம் 96ஆக அதிகரிப்பு\n‘கோல்டன் பையன்’ என நாமல் இ​ரங்கல்\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-11-26T01:19:30Z", "digest": "sha1:COYDMESZ6U3WE3S4MCXZMD3JHQYVI53E", "length": 8092, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "அஸ்வின் முதன்மை சுழற்பந்து விச்சாளராக இருக்க முடியாது – கங்குலி கருத்து – Chennaionline", "raw_content": "\nஉலகக்கோப்பையை வென்றால் வீராட் கோலியின் பெருமைக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் – ஹர்பஜன் சிங்\nடேவிட் வார்னரின் ஆசையை நிறைவேற்றுமா ஆஸ்திரேலிய கிரிக்கெட் கவுன்சில்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சூர்யகுமார் யாதவை சேர்த்திருக்க வேண்டும் – லாரா கருத்து\nஅஸ்வின் முதன்மை சுழற்பந்து விச்சாளராக இருக்க முடியாது – கங்குலி கருத்து\nஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஸ்வினின் சிறப்பான பந்து வீச்சு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.\n2-வது போட்டி பெர்த்தில் நடைபெற்றது. முன்னணி சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் இந்தியா நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. நாதன் லயன் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றதால் அஸ்வின், ஜடேஜா களம் இறங்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.\nஅஸ்வின் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அதனால்தான் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என்று இந்திய அணி நிர்வாகம் தெரிவித்தது. அவரது காயம் இன்னும் குணமடையாததால் இன்று தொடங்கிய மெல்போர்ன் டெஸ்டிலும் இடம் பெறவில்லை.\nஇடது கை பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கக்கூடியவர் என்ற சிறப்பை பெற்றிருக்கும் அஸ்வின் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய�� தொடரில் தொடர்ச்சியாக காயம் அடைந்திருப்பது கங்குலிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nஇங்கிலாந்திற்கு எதிரான நான்காவது டெஸ்டில் மொயீன் அலி 9 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்ற நிலையில், காயத்துடன் களம் இறங்கிய அஸ்வின், 37.1 ஓவர்கள் வீசி 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். காயத்தால் விளையாடியதால் பெரும் சர்ச்சை கிளம்பியது. இதனால் கடைசி போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.\nதொடர்ச்சியாக அஸ்வின் காயம் அடைவது குறித்து கங்குலி கூறுகையில் “தற்போது எனக்கு அஸ்வின் காயம் குறித்து பெரும் கவலையாக உள்ளது. இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, தற்போது ஆஸ்திரேலியா போன்ற முக்கிய தொடரின்போது தொடர்ச்சியாக காயம் அடைந்துள்ளதால், அஸ்வின் முதன்மை சுழற்பந்து விச்சாளராக இருக்க முடியாது.\nஎதிரணியில் ஏராளமான இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்திய அணிக்கு அஸ்வின் தேவைப்படுகிறார். ஆனால் காயத்தால் அவருடைய தனிச்சிறப்பிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அஸ்வினால் செயல்பட முடியவில்லை” என்றார்.\n← ரிக்கி பாண்டிங்கிற்கு அதிர்ச்சியளித்த ஸ்மித் மற்றும் பான்கிராப்ட் பேட்டி\nமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி – இந்தியா தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://quranenc.com/zh/browse/tamil_baqavi/12/76", "date_download": "2020-11-26T01:13:54Z", "digest": "sha1:V5W52AYFZGZY445NEULET5NNIDK3IVOE", "length": 22398, "nlines": 185, "source_domain": "quranenc.com", "title": "含义的翻译 段 76 章 优素福 - الترجمة التاميلية - عبد الحميد باقوي - 《古兰经》合辑", "raw_content": "\n1. ஸூரா அல்பாதிஹா - 法提哈 2. ஸூரா அல்பகரா - 拜格勒 3. ஸூரா ஆலஇம்ரான் - 阿里欧姆拉尼 4. ஸூரா அந்நிஸா - 尼萨仪 5. ஸூரா அல்மாயிதா - 玛仪戴 6. ஸூரா அல்அன்ஆம் - 艾奈尔姆 7. ஸூரா அல்அஃராப் - 艾尔拉夫 8. ஸூரா அல்அன்பால் - 安法里 9. ஸூரா அத்தவ்பா - 讨拜 10. ஸூரா யூனுஸ் - 优努斯 11. ஸூரா ஹூத் - 呼德 12. ஸூரா யூஸுப் - 优素福 13. ஸூரா அர்ரஃத் - 拉尔德 14. ஸூரா இப்ராஹீம் - 易卜拉欣 15. அஸூரா அல்ஹிஜ்ர் - 哈吉拉 16. ஸூரா அந்நஹ்ல் - 奈哈里 17. ஸூரா அல்இஸ்ரா - 伊斯拉仪 18. ஸூரா அல்கஹ்ப் - 开海菲 19. ஸூரா மர்யம் - 麦尔彦 20. ஸூரா தாஹா - 塔哈 21. ஸூரா அல்அன்பியா - 安比亚仪 22. ஸூரா அல்ஹஜ் - 哈吉 23. ஸூரா அல்முஃமினூன் - 穆米尼奈 24. ஸூரா அந்நூர் - 奴尔 25. ஸூரா அல்புர்கான் - 福勒嘎里 26. ஸூரா அஷ்ஷுஅரா - 舍尔拉仪 27. ஸூரா அந்நம்ல் - 奈姆里 28. ஸூரா அல்கஸஸ் - 盖萨斯 29. ஸூரா அல்அன்கபூத் - 尔开布特 30. ஸூரா அர்ரூம் - 罗姆 31. ஸூரா லுக்மான் - 鲁格玛尼 32. ஸூரா அஸ்ஸஜதா - 赛智德 33. ஸூரா அல்அஹ்ஸாப் - 艾哈拉布 34. ஸூரா ஸபஉ - 赛拜艾 35. ஸூரா பாதிர் - 嘎推勒 36. ஸூரா யாஸீன் - 亚斯 37. ஸூரா அஸ்ஸாபாத் - 隋法提 38. ஸூரா ஸாத் - 隋德 39. ஸூரா அஸ்ஸுமர் - 宰姆拉 40. ஸூரா ஆஃபிர் - 艾菲拉 41. ஸூரா புஸ்ஸிலத் - 嘎萨特 42. ஸூரா அஷ்ஷூரா - 舒拉 43. ஸூரா அஸ்ஸுக்ருப் - 宰哈柔福 44. ஸூரா அத்துகான் - 杜哈尼 45. ஸூரா அல்ஜாஸியா - 嘉斯亚 46. ஸூரா அல்அஹ்காப் - 艾哈嘎夫 47. ஸூரா முஹம்மத் - 穆罕默德 48. ஸூரா அல்பத்ஹ் - 法提哈 49. ஸூரா அல்ஹுஜராத் - 哈吉拉特 50. ஸூரா காஃப் - 嘎夫 51. ஸூரா அத்தாரியாத் - 扎勒亚提 52. ஸூரா அத்தூர் - 图勒 53. ஸூரா அந்நஜ்ம் - 奈智姆 54. ஸூரா அல்கமர் - 嘎姆勒 55. ஸூரா அர்ரஹ்மான் - 拉哈迈尼 56. ஸூரா அல்வாகிஆ - 瓦格尔 57. ஸூரா அல்ஹதீத் - 哈地德 58. ஸூரா அல்முஜாதலா - 穆扎底拉 59. ஸூரா அல்ஹஷ்ர் - 哈舍拉 60. ஸூரா அல்மும்தஹினா - 穆姆泰哈戴 61. ஸூரா அஸ்ஸப் - 蒜夫 62. ஸூரா அல்ஜும்ஆ - 朱姆尔 63. ஸூரா அல்முனாபிகூன் - 穆奈夫古奈 64. ஸூரா அத்தகாபுன் - 塔哈仪尼 65. ஸூரா அத்தலாக் - 泰拉格 66. ஸூரா அத்தஹ்ரீம் - 塔哈勒姆 67. ஸூரா அல்முல்க் - 迈立克 68. ஸூரா அல்கலம் - 盖拉姆 69. ஸூரா அல்ஹாக்கா - 哈格 70. ஸூரா அல்மஆரிஜ் - 穆阿智姆 71. ஸூரா நூஹ் - 努哈 72. ஸூரா அல்ஜின் - 金尼 73. ஸூரா அல்முஸ்ஸம்மில் - 穆资米拉 74. ஸூரா அல்முத்தஸ்ஸிர் - 穆丹斯拉 75. ஸூரா அல்கியாமா - 给亚迈 76. ஸுரா அல்இன்ஸான் - 印萨尼 77. ஸூரா அல்முர்ஸலாத் - 穆勒萨拉提 78. ஸூரா அந்நபஃ - 奈拜艾 79. ஸூரா அந்நாஸிஆத் - 奈扎尔提 80. ஸூரா அபஸ - 阿拜萨 81. ஸூரா அத்தக்வீர் - 泰嘎唯拉 82. ஸூரா அல்இன்பிதார் - 印菲塔尔 83. ஸூரா அல்முதப்பிபீன் - 穆团菲给尼 84. ஸூரா அல்இன்ஷிகாக் - 印舍嘎格 85. ஸூரா அல்புரூஜ் - 布柔智 86. ஸூரா அத்தாரிக் - 塔勒格 87. ஸூரா அல்அஃலா - 艾尔拉 88. ஸூரா அல்காஷியா - 阿舍也 89. ஸூரா அல்பஜ்ர் - 法吉尔 90. ஸூரா அல்பலத் - 拜莱德 91. ஸூரா அஷ்ஷம்ஸ் - 舍姆斯 92. ஸூரா அல்லைல் - 莱仪拉 93. ஸூரா அழ்ழுஹா - 杜哈 94. ஸூரா அஷ்ஷரஹ் - 舍拉哈 95. ஸூரா அத்தீன் - 提尼 96. ஸூரா அல்அலக் - 塔拉格 97. ஸூரா அல்கத்ர் - 盖德尔 98. ஸூரா அல்பையினாஹ் - 伴仪奈 99. ஸூரா அஸ்ஸல்ஸலாஹ் - 则里扎莱 100. ஸூரா அல்ஆதியாத் - 阿迪亚特 101. ஸூரா அல்காரிஆ - 嘎勒尔 102. ஸூரா அத்தகாஸுர் - 泰开苏尔 103. ஸூரா அல்அஸ்ர் - 阿苏尔 104. ஸூரா அல்ஹுமஸா - 哈姆宰 105. ஸூரா அல்பீல் - 菲里 106. ஸூரா குரைஷ் - 古莱氏 107. ஸூரா அல்மாஊன் - 玛欧奈 108. ஸூரா அல்கவ்ஸர் - 考赛尔 109. ஸூரா அல்காபிரூன் - 卡菲柔乃 110. ஸூரா அந்நஸ்ர் - 奈苏尔 111. ஸூரா அல்மஸத் - 麦赛德 112. ஸூரா அல்இக்லாஸ் - 仪赫拉斯 113. ஸூரா அல்பலக் - 法莱格 114. ஸூரா அந்நாஸ் - 奈斯\n76. பின்னர் தன் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதியி(னைச் சோதிப்பத)ற்கு முன்னதாக மற்றவர்களின் பொதிகளைச் சோதிக்க ஆரம்பித்தார். (அவற்றில் அது கிடைக்காமல் போகவ��) பின்னர் தன் சகோதரனின் மூட்டையிலிருந்து அதை வெளிப்படுத்தினார். (தன் சகோதரனை எடுத்துக் கொள்ள) யூஸுஃபுக்கு இந்த உபாயத்தை நாம் கற்பித்தோம். அல்லாஹ் நாடினாலே தவிர அவர் தன் சகோதரனை எடுத்துக்கொள்ள (எகிப்து) அரசரின் சட்டப்படி முடியாதிருந்தது. நாம் விரும்பியவர்களின் பதவிகளை உயர்த்துகிறோம். ஒவ்வொரு கல்விமானுக்கும் மேலான ஒரு கல்விமான் இருக்கிறான். (ஆனால், நாமோ அனைவரையும்விட மேலான கல்விமான்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/Environmental%20Truths", "date_download": "2020-11-26T02:03:52Z", "digest": "sha1:2WE5NZSVHFHDZUNDQTOTEOXDGHCT62BO", "length": 5391, "nlines": 65, "source_domain": "tamil.rvasia.org", "title": "சுற்றுச்சூழல் சுகாதாரத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் | Radio Veritas Asia", "raw_content": "\nசுற்றுச்சூழல் சுகாதாரத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்\n- கட்டுக்கதை # 1 - ​​காற்றின் தரம் எப்போதும் வெளியில் இருப்பதை உள்ளெ இருப்பது சிறந்தது\n​குறிப்பாக சிறிய வீடுகளில் அல்லது பொருத்தமான காற்றோட்டம் இல்லாத வீடுகளில், காற்றின் தரம் வெளிப்புற காற்று மாசுபாட்டை விட மோசமாக இருக்கும்\n- கட்டுக்கதை #2: கரிம (Organic) ஆர்கானிக் விளைபொருள்கள் பூச்சிக்கொல்லிகள் இல்லாதவை\nமுற்றிலும் இல்லை -ஆர்கானிக் பழங்கள் மற்றும் காய்கறிகளும் கூட சிலவற்றைக் கொண்டிருக்கலாம். கனிம வேளாண்மையில் தாதுக்கள் மற்றும் நுண்ணுயிரிகளிலிருந்து தயாரிக்கப்படும் சில உயிரியல் பூச்சிக்கொல்லிகள் அனுமதிக்கப்படுகின்றன, மேலும் ஒரு - ஸ்பினோசாட் organic சில நேரங்களில் கரிம உற்பத்தியில் கண்டறியப்படுகிறது. கரிம விளைபொருள்கள் வழக்கமாக வழக்கமான உற்பத்தியைக் கையாளும் அதே வசதிகளில் தொகுக்கப்பட்டிருப்பதால், அறுவடைக்குப் பிறகு வழக்கமான பழங்களுக்கு பயன்படுத்தப்படும் பூசண கொல்லிகளின் எச்சங்களை முற்றிலுமாக தவிர்ப்பது கடினம்.\n- கட்டுக்கதை #3: Single Use Bottles: ஒற்றை பயன்பாட்டு நீர் பாட்டிலை மீண்டும் பயன்படுத்துவது புற்றுநோய்களை கசிய வைக்கிறது\nஒரு பாட்டிலை சில முறை கழுவுதல் மற்றும் மீண்டும் பயன்படுத்துவது புற்றுநோய்களை கசிய விடாது. உண்மையில், இந்த பாட்டில்களை உபயோகப் படுத்துவதில் மூலம் புற்றுநோய் வரும் என்ற ஒரு செய்தியை உறுதி செய்ய எந்த ஒரு ஆராய்ச்சியும் சொல்ல வில்லை. உண்மை என்னவென்றால், அத��க வெப்பத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் கொள்கலன்களை-உணவுக் கொள்கலன்கள் உட்பட-நீண்ட காலமாக மீண்டும் பயன்படுத்துவதால் வேறுபட்ட குழு இரசாயனங்கள் வெளியிடப்படலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/24500-actress-mridhula-murali-got-married.html", "date_download": "2020-11-26T01:44:27Z", "digest": "sha1:SCK2JFAS2TD2FUW6K5S7CIH3N2XEGEIY", "length": 13439, "nlines": 93, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "நடிகை மிருதுளா முரளி திருமணம் கொச்சியில் இன்று நடந்தது. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nநடிகை மிருதுளா முரளி திருமணம் கொச்சியில் இன்று நடந்தது.\nநடிகை மிருதுளா முரளி திருமணம் கொச்சியில் இன்று நடந்தது.\nபிரபல மலையாள நடிகை மிருதுளா முரளி, நிதின் விஜயன் திருமணம் இன்று கொச்சியில் நடந்தது. கொரோனா நிபந்தனைகளைப் பின்பற்றி நடந்த இந்த திருமணத்தில் அவரது நெருங்கிய தோழிகளான நடிகைகள் பாவனா, ரம்யா நம்பீசன், சரண்யா மோகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nபள்ளியில் படிக்கும்போதே மலையாள தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை நடத்த தொடங்கியவர் மிருதுளா முரளி. இதன்பின்னர் சினிமாவுக்குள் நுழைந்த இவர், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடிக்க தொடங்கினார். தமிழ், மலையாள மொழிகளில் ஏராளமான விளம்பரப் படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் மலையாள நடிகையாக இருந்த போதிலும் 2007ல் 'கண்களும் கவிபாடுதே' என்ற தமிழ் படத்தில் தான் அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் தியேட்டரில் வெளியாகவில்லை. இதன் பின்னர் 2009ல் மோகன்லாலுடன் 'ரெட் சில்லீஸ்' என்ற மலையாள படத்தில் இவர் நடித்தார். தொடர்ந்து 'எல்சம்மா எந்ந ஆண் குட்டி', 'மணியறா', அயாள் ஞானல்ல', 'சிகாமணி' உள்பட ஏராளமான மலையாள படங்களில் நடித்தார். இதுதவிர 'நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ', 'சிக்கினு சிக்கிக்கிச்சு', 'மணியார் குடும்பம்' ஆகிய தமிழ் படங்களிலும், 'ராக்தேஷ்' என்ற இந்தி படத்திலும் இவர் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் நடிகை மிருதுளா முரளிக்கும் விளம்பரத் துறையில் பணிபுரிந்து வரும் நிதின் விஜயன் என்பவருக்கும் கடந்த டிசம்பரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஏப்ரலில் இவர்களது திருமணம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவலை தொடர்ந்து திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று கொச்சியில் வைத்து இவர்களது திருமணம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. கொச்சியில் உள்ள ஒரு மண்டபத்தில் வைத்து கொரோனா நிபந்தனைகளுடன் நடந்த திருமணத்தில் இருவரது நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர். மிருதுளா முரளியின் நெருங்கிய தோழிகளான நடிகைகள் பாவனா, ரம்யா நம்பீசன், ஷப்னா, சரண்யா மோகன், ஷில்பா பாலா, பாடகிகள் சயனோரா அமிர்தா சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று மிருதுளா முரளி கூறினார்.\nமலையாள சினிமா ஜல்லிக்கட்டு ஆஸ்கார் விருதுக்கு போகிறது\nசீனியர் நடிகர் படப்பிடிப்பில் இணைந்ததால் படக் குழு மகிழ்ச்சி..\nஇணையதளத்தில் காதலிக்கும் நட்சத்திர ஜோடி.. டிவிட்டர், இன்ஸ்டாவில் சிக்னல் பரிமாற்றம்..\nசர்ச்சை இயக்குனர் வெளியிட்ட நடிகையின் கவர்ச்சி வீடியோ..\nபிக் பாஸ் கால் சென்டர்.. வளர்ப்பு சரியில்லை.. போட்டியாளர்கள் கொந்தளிப்பு.. பிக் பாஸின் 52வது நாள்..\nகடலின் அழகை ரசித்தபடி தேனிலவை ஜாலியாக கொண்டாடும் பிரபலம்..\nசிம்பு நடன ஸ்டெப் கடினமாக இருக்குமா\nஅரசியலில் குதிக்க திருப்பதி ஏழுமலையானிடம் அனுமதி கேட்கும் சர்ச்சை நடிகை..\nநாய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நடிகை..\nராமராக நடிக்க ஒல்லிபிச்சான் ஆகும் நடிகர்..\nதோனி பட நடிகை கட்டி அணைத்து முத்தம்..\nஎன் உடம்பு, எப்படியும் போஸ் தருவேன், நீ யார் கேட்க.. கவர்ச்சி படம் வெளியிட்ட பாடகி கோபம்..\nநடிகைக்கும் தங்கைக்கும் கோர்ட் கெடு.. அதுவரை கைதுக்கு தடை..\nநயன்தாராவுக்கு போட்டியாக.. அம்மன் கெட்டப்பில் கலக்கும் ஷாலு ஷம்மு..\nதனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா \nசபரிமலை மண்டல கால பூஜை ஆன்லைன் முன்பதிவு நவம்பர் 1 முதல் தொடங்குகிறது.\nகுளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நலன்கள் கிடைக்கும்\nதைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும் சிறையில் இருந்தும் நான் வெற்றி பெறுவேன் பாஜகவுக்கு சவால் விடும் மம்தா பானர்ஜி\nதண்ணீர் குடிப்பது நல்லது... ஆனால், எப்போது குடிக்கவேண்டும் தெரியுமா\nதமிழகத்தில் இருந்து வங்கதேசத்திற்கு நேரடி இரயில் சேவை தொடங்கியது\nஇந்திய இறையாண்மைக்கு எதிரான 43 மொபைல் ஆஃப்களுக்கு ஆப்படித்தது மத்திய அர���ு\nகொரோனா பரவல் அதிகரிக்கிறது பஞ்சாபில் இரவில் ஊரடங்கு சட்டம் அமல் அபராதமும் அதிகரிப்பு\nகூகுள் பே: இந்தியாவில் கட்டணம் கிடையாது\nரோகித், இஷாந்த் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வாய்ப்பில்லை\nபெருநிறுவன ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nசூப்பர் ஸ்டாரை மாமா என அழைத்த இளம் நடிகர்... ஆத்திரத்தில் போனை தூக்கி வீசிய சூப்பர் ஸ்டார்\nசாமியார் ஆன பிரபல நடிகை... சாமியாருடன் திடீர் திருமணம்..\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 13 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு குறைகிறது..\nஇந்திய மதிப்பில் ரூ.12 கோடி... கள்ளத்தொடர்பை மறைக்க அள்ளிக்கொடுத்த இளவரசி\nகூகுள் இணைய செயலி நீக்கம்: கூகுள் பே முறைக்கு வருகிறது கட்டணம்\n5ஆண்டுக்கு பிறகு தமிழில் நடிக்க வரும் கில்லி நடிகர்..\nலட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை கடைசி நேரத்தில் கைகழுவியது எப்படி பா. ஜ. க. எம். பி. மீது பலத்த சந்தேகம்\nடாக்டரிடம் மலர்ந்த காதல்.. ரகசியமாக 2வது திருமணம் செய்து கொண்ட பிரபலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/disco/disco00032.html", "date_download": "2020-11-26T01:20:07Z", "digest": "sha1:JDBHWU7RDLGTA47H4VA3DPPQAKCLL2DY", "length": 10538, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } வானம் வசப்படும் - Vaanam Vasappadum - புதினம் (நாவல்) - Novel - டிஸ்கவரி புக் பேலஸ் - Discovery Book Palace - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nவானம் வசப்படும் - Vaanam Vasappadum\nபதிப்பாளர்: டிஸ்கவரி புக் பேலஸ்\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 450.00\nஅஞ்சல் செலவு: ரூ. 60.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்���ணம் இல்லை)\nநூல் குறிப்பு: ஆறாயிரம் மைல்களைக் கடந்து இங்கு வந்து சேர்ந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலே பிறந்த தமிழனுக்கும் அல்லது இன்னொரு இனத்-தானுக்கும் மனித சுபாவம் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறது என்று உடைத்துப் பார்ப்பது எனக்கு சுவாரஸ்யம் தருகிறது. அதிலும் இரண்டு நூற்றாண்டுக்கு முந்தைய மனிதர்கள் எப்படிச் சிந்தித்தார்கள், செயல்பட்டார்கள், அவர்களின் மனித சுபாவம் எப்படிச் சுழித்துக்-கொண்டது என்று பார்ப்பது கூடுதல் சுவாரஸ்ய-மாக எனக்கு இருந்தது. நடந்ததைத் திரும்பிப் பார்ப்பது மட்டும் வரலாறு அல்லவே. நடந்த நிகழ்ச்சிகளை இயக்கிய மனிதர்கள் என் காலத்து மனிதர்-களிடமும் பேசு-வதற்கு நிறைய வைத்திருக்-கிறார்-கள். அவர்களின் மொழி எனக்குக் கைவந்திருக்-கிறது. ஆகவே இந்தத் தலைமுறைக்கு அதைச் சொல்ல எனக்கு ஏற்பட்ட விருப்பமே இந்தக் கதையாயிற்று. பிரபஞ்சன்\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nகடுகளவு உழைத்தாலே கடலளவு பயன்பெறலாம்\nசாக்குப் போக்குகளை விட்டொழி யுங்கள்\nசே குவேரா: வேண்டும் விடுதலை\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=26622", "date_download": "2020-11-26T01:53:29Z", "digest": "sha1:PPTG4AN27RSYDOHHXSX6BYPNJZOG7KA3", "length": 34059, "nlines": 93, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆற்றங்கரைச் சொற்கிழத்தியின் அபூர்வ திருவுருவங்கள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nஆற்றங்கரைச் சொற்கிழத்தியின் அபூர்வ திருவுருவங்கள்\nகவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் தான் படைத்த தக்கயாகப் பரணி எனும் அருந்தமிழ் நூலின் நிறைவாக வாழ்த்து எனும் பகுதியில் ‘‘ஆக்கம் பெருக்கும் மடந்தை வாழியே ஆற்றங்கரைச் சொற்கிழத்தி வாழியே’’ எனப் பாடிப் பரவியுள்ளார். அவர் குறிப்பிடும் ஆறு காவிரியின் கிளை நதியான அரிசிலாறு என்பதாகும். அதன் கரையில் திகழும் சொற்கிழத்தியாம் கலைமகளின் திருக்கோயில் கூத்தனூர் சரஸ்வதி ஆலயமாகும். தமிழ்நாட்டின் சிறப்புக்குரிய இக்கோயில் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பூந்தோட்டம் எனும் பேரூருக்கு அருகில் உள்ள கூத்தனூர் என்ற கிராமத்தில் உள்ளது.\nஇக்கோயிலில் உள்ள கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர்காலக் கல்வெட்டொன்று ‘‘ஸரஸ்வதி தேவியை எழுந்தருளுவித்தார் இவ்வூர் ஐநூற்று… காணியுடைய மலர் உடையார் இந்தக் கவிச்சக்கரவர்த்திகள் பேரனார் கவிப்பெருமாளான ஓவாத கூத்தர்’’- என்று கூறுகிறது. எனவே, இக்கல்வெட்டுச் சான்று கொண்டு நோக்கும்போது ஒட்டக்கூத்தரின் குடும்பத்தாரால் இங்குள்ள சரஸ்வதிதேவி பிரதிஷ்டை செய்யப் பெற்றாள் என்பதறிகிறோம். அதனால்தான் தக்கயாகப்பரணியின் வாழ்த்தில் இத்தேவியைக் கூத்தர் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.\nகூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தில் உள்ள கி.பி. 1492ஆம் ஆண்டுக்குரிய மற்றொரு கல்வெட்டு கும்பகோணத்திலிருந்த இஷ்டகா மடத்தைச் சேர்ந்த புருஷோத்தம பாரதி என்பவர் இந்தச் சரஸ்வதி தேவிக்குக் கொடுத்த தானம் பற்றிக் குறிப்பிடுகின்றது. அச்சாசனத்தில் ‘‘ஞானசரஸ்வதி தேவி’’ என்ற பெயரால் அச்சொற்கிழத்தி குறிப்பிடப்பெற்றுள்ளாள். சோழர் காலத்தில் வடிக்கப்பெற்ற அந்த ஞானசரஸ்வதியின் திருவுருவத்தை இன்றும் நாம் அங்குத் தரிசிக்க முடிகின்றது. அத்தேவி அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்தவாறு வலப்பின்கரத்தில் அக்ஷமாலையும், இடப்பின்கரத்தில் நீர்ப்பாத்திரமும், வலமுன் கரத்தால் வியாக்கியான முத்திரையும் காட்டி இடமுன்கரத்தில் சுவடி ஏந்தியவளாய் அருட் பாலிக்கின்றாள்.\nஇது சோழர்கால ஞானசரஸ்வதியின் திருவடிவமாகும். தற்போது வெள்ளியால் செய்யப்பெற்ற வீணை ஒன்றினை அவள் மடிமீது வைத்து அலங்காரம் செய்கின்றனர். தமிழ்நாட்டுச் சிற்ப மரபில் அத்தேவிக்கு வீணை உண்டா என்பது பற்றியும் பத்மாசனம், சுகாசனம் என்ற இரு அமர்வு நிலைக்கு மாறுபட்டுக் கால்மீது கால் போட்டவாறு அமர்ந்துள்ள நிலையில் பண்டு அவள் திருமேனிகள் வடிக்கப்பெற்றனவா என்பது பற்றியும் பத்மாசனம், சுகாசனம் என்ற இரு அமர்வு நிலைக்கு மாறுபட்டுக் கால்மீது கால் போட்டவாறு அமர்ந்துள்ள நிலையில் பண்டு அவள் திருமேனிகள் வடிக்கப்பெற்றனவா என்பது பற்றியும் அறிதல் அவசியமான ஒன்றாகும்.\nபல்லவர் ���ாலந்தொடங்கி காலவரிசைப்படி தமிழ் வேந்தர்கள் அத்தேவியின் திருவடிவத்தை எவ்வாறெல்லாம் வடித்து ஆராதித்தனர் என்பதை இனிக் காண்போம். பல்லவர்காலப் பேரழகு வாய்ந்த சரஸ்வதியின் திருவுருவம் ஒன்று செங்கற்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் சுந்தரவரத பெருமாள் கோயிலில் உள்ளது. கி.பி. 750 காலகட்டத்தில் பேரரசனாக விளங்கிய இரண்டாம் நந்திவர்ம பல்லவன் அட்டாங்க விமானத்தோடு இக்கோயிலை எடுப்பித்தான். இவ்வாலயத்துக் கீழ்தளத்தில் உள்ள சுந்தர வரதரைத் தரிசிக்க, தெற்கு மற்றும் வடக்குத் திசைகளில் கைப்பிடிச் சுவர்களுடன் உள்ள இரு படிக்கட்டுகள் உள்ளன. தென்புறம் உள்ள கைப்பிடி சுவரில் அற்புதமான சரஸ்வதியின் திருவுருவம் இடம்பெற்றுள்ளது.\nஉயர்ந்த காம்புடன் கூடிய மலர்ந்த தாமரை மலர்மேல் வலக்காலை மடித்தும் இடக்காலைத் தொங்கவிட்டவாறும் சுகாசனமாக தேவி அமர்ந்துள்ளாள். வலமுன்கரம் அபயம் காட்ட இடமுன்கரம் தொடைமீது இருத்திய நிலையில் உள்ளது. வல மேற்கரத்தில் அக்கமணிமாலையும், இடமேற்கரத்தில் நீர்ப்பாத்திரமும் (ஜலகெண்டி) ஏந்தியுள்ளாள். தலைக்கு மேலாக மேகத்திரள்களும் அவற்றின் ஊடே சூல்கொண்ட மழை பொழியும் மேகங்களின் உருவகங்களாகத் துதிக்கையால் நீர் சொரியும் இரு யானைத் தலைகளும் காணப்பெறுகின்றன.\nகீழே அமர்ந்த கோலத்தில் அடியவர் ஒருவர் மலர்கள் ஏந்தியும், மற்றொருவர் வணங்கிய கோலத்தில் மண்டியிட்டவாறும் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் கிடைத்துள்ள சரஸ்வதி தேவியின் தொன்மையான வடிவங்களுள் இது முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும். மரீசி சம்ஹிதை அடிப்படையில் எடுக்கப்பெற்றது இக்கோயிலாகும். அதில் கோயிலின் இப்பகுதியில் சரஸ்வதி தேவியின் உருவம் அமைக்கப்பெற வேண்டும் எனக் கூறப்பெற்றுள்ளது. மேலும், வைணவக் கோயிலான இதன் தென்புற விமானத்தில் தட்சிணா மூர்த்தி, சந்திரசேகரர், உமாமகேஸ்வரர், துர்க்கை, கணபதி ஆகிய வடிவங்கள் காணப்பெறுகின்றன.\nமுற்காலச் சோழர் காலத்தில் எடுக்கப்பெற்ற திருச்சி மாவட்டத்துத் துடையூர் சிவாலயத்தில் கோஷ்ட தெய்வங்கள் வரிசையில் தென்புறம் முதல் கோஷ்டத்தில் விளங்குவது சரஸ்வதி தேவியின் திருவடிவமாகும். இம்மூர்த்தம் தீச்சுவாலைகளுடன் உள்ள திருவாசி தேவிக்குப் பின்புறம் திகழ, தாமரைப் பீடத்தின்மேல் அர்த்த பத்மாசனத்தில��� இருந்தவாறு வலமுன்கரம் சின் முத்திரை காட்ட, முன் இடக்கரம் சுவடி ஒன்றினை ஏந்தியவாறு அமைந்துள்ளது. வலப்பின்கரத்தில் உருத்திராக்க மாலையும் இடப்பின்கரத்தில் நீர்ச்சொம்பும் உள்ளன.\nஎழில்மிகு இச்சிற்ப வடிவில்தான் சோழர் காலம் முழுவதும் வாக்தேவியான சரஸ்வதியின் திருவுருவங்கள் தமிழகத்துத் திருக்கோயில்களில் (அமர்ந்த கோலத்திலேயே) இடம்பெற்றன.ராஜராஜ சோழன் எடுத்த தஞ்சைப் பெரிய கோயிலில் இடம் பெற்றுள்ள கோஷ்ட தெய்வமான சரஸ்வதியின் திருவுருவம் குறிப்பிடத்தக்கதாகும். அட்டமங்கல வாயில் எனப்பெறும் கருவறைக்குச் செல்லும் வடபுற வாயிலின் வெளிப்புறம் தரை தளத்தை ஒட்டி மேற்கு நோக்கியவாறு திகழும் கோஷ்ட மாடத்தில் தாமரைப் பீடத்தின்மீது அர்த்த பத்மாசனமாக அமர்ந்தவாறு இடக்கையில் ஏட்டுச்\nசுவடியை ஏந்திய நிலையில் இத்தேவி காணப்பெறுகின்றாள்.\nசின் முத்திரை காட்டும் வலக்கரம் உடைக்கப்பெற்றுள்ளது. இங்குத் தேவிக்கு இரு கரங்கள் மட்டுமே உள்ளன. சரஸ்வதிக்கு இரு புறமும் இரு பெண்கள் (கங்கை, யமுனை) நின்றவாறு சாமரம் வீசுகின்றனர். திருமுடிக்கு மேலாகக் கொற்றக்குடையும் மரமொன்றும் திகழ அருகே இருபுறமும் விண்ணில் மிதந்தவாறு தேவியைப் போற்றும் சூரிய சந்திரர் உருவங்கள் காணப்பெறுகின்றன.ராஜராஜ சோழனின் மைந்தன் ராஜேந்திர சோழன் எடுத்த கங்கை கொண்ட சோழபுரத்து விமானத்து வடபுற வாயிலில் தஞ்சையில் உள்ளது போன்ற சரஸ்வதி தேவியின் திருவுருவம் அமைந்துள்ளது. அகண்ட தாமரைப் பீடம், அதன் மேல் அர்த்த பத்மாசனக் கோலத்தில் தேவி அமர்ந்துள்ளாள்.\nவலமுன்கரம் சற்றுச் சிறுத்து சுசிஹஸ்தமாகத் தற்போது திகழ்கின்றது. பண்டு இக்கரம் சின்முத்திரை காட்டும் கோலத்தில் திகழ்ந்து சிதைவு பெற்றமையால் பின்னாளில் இவ்வாறு மாற்றி அமைத்துள்ளனர். இடக்கரத்தில் சுவடியும், வலமேற்கரத்தில் உருத்திராக்க மணிமாலையும், இடமேற்கரத்தில் நீர்ப்பாத்திரமும் உள்ளன. பேரழகு வாய்ந்த திருமுகத்திற்குப் பின்புலத்தில் வேலைப்பாடமைந்த திருவாசி காணப்பெறுகின்றது. திருவாவடுதுறை, திருமங்கலம் போன்ற சிவாலயங்களில் சோழர்காலக் கலைப்பாணியில் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்த சரஸ்வதி தேவியே காணப்பெறுகின்றாள். அங்கும் வீணை இடம்பெறவில்லை.\nதிருவாரூர் மாவட்டம் ரிஷியூர் (பழம��பெயர் பிழிசூர்) சிவாலயத்தில் உள்ள மூன்றாம் குலோத்துங்க சோழனின் (கி.பி. 1211) கல்வெட்டுச் சாசனத்தில் அக்கோயிலில் தற்போது வழிபாட்டில் திகழும் சரஸ்வதி தேவிக்கு அளித்த வழிபாட்டு நிவந்தம் பற்றி விவரிக்கப்பெற்றுள்ளது. களத்தூர் கிழவன் அரையன் தில்லையுள் வில்லியான குலோத்துங்க சோழ வாணகோவரையன் எழுந்தருளுவித்த சரஸ்வதியாற்குப் பூசைக்கு மூலதனமாக நான்கு வேலி நிலம் அளிக்கப்பெற்றமையை எடுத்துரைக்கின்றது. அங்கும் சரஸ்வதிதேவி அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்தவாறு வீணை இன்றி அக்கமணிமாலையும், நீர்ச்சொம்பும் ஏந்தியவளாகவே காணப்பெறுகின்றாள்.\nதிருவரங்கம் திருக்கோயிலின் மூன்றாம் பிராகாரத்தில் உள்ள ஒரு கல்வெட்டில் ‘‘ஸ்வஸ்தி'' பாலபள்ளி நீலகண்ட நாயக்கர் செய்வித்த இந்த சரஸ்வதி பண்டாரத்துக்கு (நூலகத்திற்கு) சேஷமான இத்திருமண்டபத்து இவர் உகந்தருளிவித்து திருபிரதிஷ்டை பள்ளித்திருவாராதனம் கொண்டருளுகின்ற ஹயக்ரீவ நாயனார்க்கும், சரஸ்வதி தேவிக்கும், வேத வியாச பகவானுக்கும் திருவாராதனத்துக்கும் அமுதுபடி சாத்துபடி உள்ளிட்ட விஞ்சனங்களுக்கும் உடலாக நூறாயிரம் காசு பண்டாரத்திலே ஒடுக்கவும் ’’ என்று தொடர்கின்றது. இவ்வழிபாட்டிற்காக ஒரு லட்சம் காசு முதலீடு செய்து அதன் வட்டியிலிருந்து ஆராதனை செய்யப்பெற்றது என்பதறிகிறோம். இன்றும் கல்வெட்டுக் குறிப்பிடும் சரஸ்வதி தேவி உள்ளிட்ட அத்திருமேனிகள் அங்குக் காணப்பெறுகின்றன.\nதிருக்கோயில்களில் நூலகங்கள் ‘‘சரஸ்வதி பண்டாரம்’’என்ற பெயரில் பேணிக் காக்கப்பெற்றதோடு அங்குச் சரஸ்வதி தேவியின் திருமேனியும் வழிபடப்பெற்று வந்தமையைத் தில்லை போன்ற திருக்கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் தமிழக மன்னர்களோடு நெருங்கிய நட்பு பூண்டுப் பல ஆலயங்களை எடுத்த கெமர் மரபு மன்னர்கள் அமைத்த திருக்கோயில்களில் நூலகக் கட்டடங்கள் இன்றும் அங்கே காணப்பெறுகின்றன.\nவடநாட்டில் பாலர் மரபு மன்னர்கள், கர்நாடகத்தில் ஹொய்சாள மரபினர் மற்றும் ஆந்திரத்தில் சில மரபினர் படைத்த திருக்கோயில் சிற்பங்களில் பத்மாசனத்தில் அமர்ந்தவாறோ அல்லது நின்றவாறோ வீணை ஏந்தியவளாகச் சரஸ்வதிதேவி காணப்பெறுகின்றாள். தமிழ்நாட்டு மரபில் சிற்ப��்களில் வீணை என்பது சரஸ்வதி தேவியிடம் காணப்பெறவில்லை. கங்கைகொண்ட சோழபுரத்தின் சிவாலயத்து ஸ்ரீவிமானத்து வடபுற கோஷ்டத்தில் பிரம்மா தாடி மீசையுடையவராக நின்ற கோலத்தில் தர்ப்பை புல்கட்டு, நீர்ப்பாத்திரம், ஸ்ரூவம், ஸ்ருக் எனப்பெறும் வேள்விக் கரண்டிகள், அக்கமணி மாலை ஆகியவற்றை ஏந்தியவராக, தன் வலப்பக்கத்தில் சரஸ்வதி தேவியும், இடப்பக்கத்தில் சாவித்திரி தேவியும் நிற்க எழிலார்ந்த கோலத்துடன் காணப்பெறுகின்றார்.\nதமிழ்நாட்டில் இடம்பெற்ற இவ்வகைக் கோலம் கௌட தேசத்துக் கலைப்பாணி தமிழகக் கலையுடன் சங்கமித்ததால் ஏற்பட்டதாகும். ராஜேந்திர சோழனும் அவன் புதல்வர்களும் வடபுல நாடுகளைக் கைப்பற்றிய போதெல்லாம் அங்கு அவர்களைக் கவர்ந்த எழில்மிகு தெய்வ வடிவங்களைத் தங்கள் வெற்றியின் நினைவாக எடுத்து வந்து கங்கை கொண்ட சோழபுரத்துத் திருக்கோயிலிலும் பிற கோயில்களிலும் பிரதிட்டை செய்து வழிபட்டனர். அத்தகைய சிற்பங்களுள் ஒன்றான உமாபரமேஸ்வரியே சரஸ்வதியாகத் திகழும் அபூர்வ திருமேனி ஒன்று கங்கைகொண்ட சோழீச்சரத்தின் கருவறை வாயிலை ஒட்டி பிரதிட்டை செய்யப்பெற்றுள்ளது.\nஅர்த்த பத்மாசன கோலத்தில் அமர்ந்துள்ள இத்தேவி தன் வல முன்கரத்தில் அக்கமணிமாலையையும், இடமுன்கரத்தில் சுவடியையும் கொண்டவளாய் வலப்பின்கரத்தில் அங்குசமும், இடப்பின்கரத்தில்பாசமும் ஏந்தியவளாய்க் காணப்பெறுகின்றாள். இத்திருமேனி கௌட தேசத்தில் இருந்து கொண்டு வரப்பெற்றதாய் இருத்தல் கூடும். சாக்த மரபின் தேவி வழிபாட்டில் லலிதா திரிபுர சுந்தரியின் பல்வேறு கோல நிலைகளில் சரஸ்வதி வடிவமும் ஒன்றாகும்.\nஅபிராமி பட்டர், பாசாங்குசம் தரித்தவளாக அவளைப் பாடுவது இங்குச் சிந்திக்கத் தக்கதாகும்.‘‘கனம் மருவிய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே’’ என திருஞானசம்பந்தர் சரஸ்வதி தேவியைச் சிவபுரத்துத் தேவாரப் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார். திருமூலர் தன் திருமந்திரத்தில் கலைமகள் பற்றி விவரித்துள்ளார். பின்னாளில் குமரகுருபரர் அருளிய சகலகலாவல்லிமாலை எனும் நூலில் பத்துப்பாடல்கள் மூலம் கலைமகளின் சிறப்பினை எடுத்துரைத்துள்ளார். வள்ளலார் ராமலிங்க அடிகள் தம் திருவருட்பாவில் கலைமகள் வணக்கம் பாடியுள்ளார். தமிழ்நாட்டுச் சமய இலக்கியப் படைப்புகளிலும��, தல புராண நூல்களிலும் சரஸ்வதி தேவிக்கு வீணை காட்டும் மரபு குறிக்கப்பெறவில்லை. வீணை என்பது சிவபெருமானுக்கே உரியது என்பதனை நூல்களும், கலைப்படைப்புகளும் எடுத்துரைக்கின்றன.\nகி.பி. 1800 காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டில் சரஸ்வதி தேவியோடு வீணையினைக் காட்டும் மரபு ஏற்பட்டது. தஞ்சை மராட்டியர்களின் ஓவியப் பாணியில் வீணை காட்டும் மரபு தொடக்கம் பெற்றது. கி.பி. 1848 -- 1906 வரை வாழ்ந்த தலைசிறந்த ஓவியர் ராஜாரவிவர்மா தான் வரைந்த சரஸ்வதி தேவியின் ஓவியங்களில் கால்மீது கால்போட்டு அமர்ந்தவளாகத் தேவி வீணை வாசிப்பதாகக் காட்டினார். இது மேல்நாட்டு மரபில் வாத்தியங்களை வாசிக்கும் முறையாகும். நம் தமிழ்நாட்டு மரபில் அவ்வாறு அமரும் சிற்பங்களோ ஓவியங்களோ கிடையாது. ஆனால், ரவிவர்மா படைத்த சரஸ்வதி உருவமே நம் அனைவர் மனதிலும் கலைமகள் வடிவமாக நிலைத்துவிட்டது. அதுபோல தமிழ் இலக்கிய மரபில் பாரதியார்தான் ‘‘வெள்ளைத் தாமரைப்பூவில் இருப்பாள் வீணைசெய்யும் ஒலியில் இருப்பாள்’’ எனக் கூறி வாணியின் வீணை பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.\nபின்னர் உள்ள தருமங்கள் யாவும்\nபெயர் விளங்கி ஔிர நிறுத்தல்\nஎன அம்மாக்கவி பாடியதையே வேதவாக்காகக் கொண்டு ஏழைக்கு எழுத்தறிவிப்போம்.\nஅதுவே வாணிதேவியை நாம் வழிபடும் உன்னத நெறியாகும்.\nசெய்தி: முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்\nஆற்றங்கரைச் சொற்கிழத்தியின் அபூர்வ திருவுருவங்கள்\nதிண்ணனை கண்ணப்பராக்கிய காளஹஸ்தி நாதன்\nபக்தனுக்காக அமாவாசையை பௌர்ணமி ஆக்கிய அபிராமி\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/item/1552-71", "date_download": "2020-11-26T01:01:49Z", "digest": "sha1:H5PX3CXVJXQESDH3U3UPZD3PXTHDQ7YK", "length": 7085, "nlines": 118, "source_domain": "www.acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நற்பிட்டிமுனை கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வு - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்ட மற்றும் கொழும்பு வடக்குக் கிளையின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கான செயலமர்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நற்பிட்டிமுனை கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வு\n04.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நற்பிட்டிமுனை கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வும், சிரமாதான நிகழ்வும் நடை பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nநோன்பு நோற்போம் நல்லமல்களில் ஈடுபடுவோம்\nமுஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தொடரான செயற்பாடுகளும் முயற்சிகளும்\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nநாட்டில் மீண்டும் பரவி வரும் Covid-19 தொடர்பான ஜம்இய்யாவின் சில வழிகாட்டல்கள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவனல்லை தெல்கஹகொட கிளையின் ஒன்று கூடல்\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/science/03/132793?ref=archive-feed", "date_download": "2020-11-26T01:08:07Z", "digest": "sha1:V5JA2QQLKTK52NVFEEIF5Y74OXI2TCK2", "length": 7597, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "டைனோசர்களை வேட்டையாடிய முதலை இனத்தினை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடைனோசர்களை வேட்டையாடிய முதலை இனத்தினை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்\nபல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த விலங்குகள் தொடர்பில் விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகூர்ப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வுகளின் விளைவாக பல்வேறு வினோத உயிரினங்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.\nஇவற்றின் தொடர்ச்சியாக தற்போது டைனோசர்களையே வேட்டையாடி உணவாக உட்கொண்ட முதலை இனம் ஒன்று பற்றி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇம் முதலைகள் சுமார் 95 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் என ஊகம் வெளியிட்டுள்ளனர்.\nஅத்துடன் இவை சுமார் 20 அடிகள் நீளம் வரை வளரக்கூடியதாகவும் காணப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள Tennessee பல்கலைக்கழத்தின் ஆராய்ச்சியாளர்களே இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.\nஇம் முதலைகள் வாழ்ந்தமைக்கான ஆதாரணமாக டெக்சாஸ் பகுதியில் எலும்பு படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/ipl-cricket/rcb-set-very-easy-target-to-sunrisers-hyderabad-in-ipl-2020-qj2pao", "date_download": "2020-11-26T01:46:18Z", "digest": "sha1:IOKR6HBZJ7LXT535W5BZZQC5DMFPIWVT", "length": 9518, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆர்சிபியை சொற்ப ரன்களுக்கு பொட்டளம் கட்டிய சன்ரைசர்ஸ்.. முதல் இன்னிங்ஸ் முடிவிலேயே உறுதியான ரிசல்ட் | rcb set very easy target to sunrisers hyderabad in ipl 2020", "raw_content": "\nஆர்சிபியை சொற்ப ரன்களுக்கு பொட்டளம் கட்டிய சன்ரைசர்ஸ்.. முதல் இன்னிங்ஸ் முடிவிலேயே உறுதியான ரிசல்ட்\nஆர்சிபியை 120 ரன்களுக்கே சுருட்டி அசத்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.\nஐபிஎல�� 13வது சீசன் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஆர்சிபியை எதிர்கொண்டு ஆடிவருகிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.\nஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர், ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியில் கோலி, டிவில்லியர்ஸ் உட்பட யாருமே சோபிக்கவில்லை. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது ஆர்சிபி.\nதேவ்தத் படிக்கல்(5), கோலி(7) ஆகிய இருவரையும் பவர்ப்ளேயிலேயே தனது அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தினார் சந்தீப் ஷர்மா. டிவில்லியர்ஸை 24 ரன்களில் ஷபாஸ் நதீம் வீழ்த்த, மறுமுனையில் நிலைத்து ஆடிக்கொண்டிருந்த இளம் வீரர் படிக்கல்லை 32 ரன்களுக்கு ரஷீத் கான் வீழ்த்தினார்.\nஅதன்பின்ன 18 பந்தில் 21 ரன்கள் அடித்து ஓரளவிற்கு நம்பிக்கையளித்த வாஷிங்டன் சுந்தரை நடராஜன் வீழ்த்த, மோரிஸை 3 ரன்களிலும் அதற்கடுத்த பந்தில் உடானாவையும்(0) ஹோல்டர் வீழ்த்த, 20 ஓவரில் வெறும் 120 ரன்களுக்கு சுருண்டது ஆர்சிபி அணி. 121 ரன்கள் என்பது சன்ரைசர்ஸுக்கு மிக எளிதான இலக்கு என்பதால் கண்டிப்பாக சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றுவிடும்.\nநீ பிளைட்யை நிறுத்துடா நான் பாத்துக்குறேன் இதுல எந்த மாற்றமும் இல்ல கங்குலி எடுத்த முடிவு கோடிகளை அள்ளிய BCCI\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஐபிஎல் 2021: ஆடும் லெவனில் 5 வெளிநாட்டு வீரர்கள்..\n#AUSvsIND ஆஸ்திரேலியாவில் மழையிலும் விடாது வெறித்தனமா பயிற்சி செய்த ஜடேஜா..\nபத்தாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்: ஐசிசி விருதுக்கு கோலியுடன் மல்லுக்கு நிற்கும் மற்றொரு இந்திய வீரர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும��� மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநிவர் புயல்: சென்னை மக்களுக்கு ஓடோடி உதவி செய்ய மதுரைக்காரங்க கிளம்பிட்டாங்க..\nநிவர் புயல் எப்போது கரையை கடக்கும்... பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய தகவல்..\nநாளையும் பொது விடுமுறை அறிவித்தது தமிழக அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasi-palan-29-10-2020/", "date_download": "2020-11-26T01:50:34Z", "digest": "sha1:XJJFUMRFJRJXIPOGSWZCQPWWSAQYOHBO", "length": 16543, "nlines": 99, "source_domain": "tamilnewsstar.com", "title": "Today Rasi Palan – 29.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 29, 2020) Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 26.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை: இம்ரான் கான் ஒப்புதல்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது\nதலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை\nToday rasi palan – 25.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nசீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு\nபுதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்\nபாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா\nஜோ பைடன் பலவீனமானவர் – சீன அரசு ஆலோசகர் எச்சரிக்கை\nToday rasi palan – 24.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/ஆன்மிகம்/இன்றைய ராசிபலன்/Today rasi palan – 29.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 29.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅருள் October 29, 2020\tஇன்றைய ராசிபலன், முக்கிய செய்திகள் 32 Views\nToday rasi palan – 29.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர��பார்த்த இடத்தலிருந்து உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். வேலையில் பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.\nஇன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்களின் உதவியால் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு அமையும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.\nஇன்று பிள்ளைகளால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வருமானம் பெருகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப் படும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி சுமூக உறவு ஏற்படும்.\nஇன்று வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வழியில் குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கேற்ப பலன் கிட்டும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள்.\nஇன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறு சிறு மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியை தரும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.\nஇன்று நீங்கள் எந்த செயல் செய்வதென்றாலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை சற்று குறைந்து காணப்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். பெண்களுக்கு பணிச்சுமை குறையும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nPrevious யாழில் கோர விபத்து – சாரதி பலி\nNext அமெரிக்க அதிபர் தேர்தல்: 7 கோடிக்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே வாக்குப் பதிவு\nToday rasi palan – 26.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை: இம்ரான் கான் ஒப்புதல்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது\nதலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை\nToday rasi palan – 25.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nசீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு\nபுதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்\nபுதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன் அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பிறகு ஜனநாயக …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceyloncnews.com/2017/03/blog-post_1.html", "date_download": "2020-11-26T00:32:52Z", "digest": "sha1:UHX6IW66UYPZ6W4DRZ2Q5RE4UF6KWKKZ", "length": 13430, "nlines": 56, "source_domain": "www.ceyloncnews.com", "title": "CEYLON C NEWS சிலோன் ஸீ நியுஸ் සිලෝන් සී නිව්ස්: கிழக்கில் ஹாபிழ்களை கௌரவிக்கும் மாபெரும் மாநாடு", "raw_content": "வெள்ளி, 17 மார்ச், 2017\nகிழக்கில் ஹாபிழ்களை கௌரவிக்கும் மாபெரும் மாநாடு\nகிழக்குக்கு வௌியேயுள்ள மூத்த ஹாபிழ்களை கௌரவிக்கவும் ஏற்பாடு\nகிழக்கு மாகாண ஹாபிழ்கள் மற்றும் ஹாபிழாக்களின் மாபெரும் மாநாடும் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றையும் நடத்துவதற்கு கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தீர்மானித்துள்ளார்.\nஇதனடிப்படையில் எதிர்வரும் மே மாத முற்பகுதியில் மட்டக்களப்பு ஏறாவூரில் இந்த மாநாட்டை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாண முதலமைச்சரும் இலங்கையில் பல ஹாபிழ்கள் உருவாகுவதற்கு உந்துசக்தியாக அமைந்தவரும் அல்குர்ஆனை திறம்பட மனனம் செய்தவருமான கௌரவ அல் ஹாபிழ் நசீர் அஹமட் அவர்களின் அனுசரணையுடன் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் பல நிகழ்வுகள் இடம்பெறவிருக்கின்றன.\nஇதன் போது கிழக்கு மாகாண ஹாபிழ் மற்றும் ஹாபிழாக்களையும் அவர்களது பெற்றோரையும் கௌரவிக்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாணத்துக்கு வௌியேயுள்ள 60 வயதுக்கும் மேற்பட்ட ஹாபிழ்கள் மற்றும் ஹாபிழாக்களை கௌரவிக்கும் நிகழ்வும் இதன் போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது,\nகிழக்கு மாகாணத்தில் உள்ள ஹாபிழ்கள் மற்றும் ஹாபிழாக்களுக்கிடையே மனனப் போட்டிகளை நடாத்தி அவற்றில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅது மாத்திரமன்றி கிழக்கு மாகாண ஹாபிழ்கள் மற்றும் ஹாபிழாக்களின் விபரங்கள் அடங்கிய நூலொன்றை வௌியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது,\nமட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிவாயல்களின் இமாம்கள்,முஅத்தின்கள்,குர்ஆன் மத்றஸாக்களில் கடமையாற்றும் முஅல்லிம்கள் மற்றும் முஅல்லிமாக்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றை நடாத்திவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅது மாத்திரமன்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் குர் ஆன் மத்ரஸாக்களில் பயிலும் மாணவ மாணவிகளுக்கிடையிலட போட்டிகளை நடத்தி பரிசில்களை வழங்கவு��் இதன் போது ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த மாநாடு தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளவும் கிழக்கு மாகாணத்துக்கு வௌியேயுள்ள 60வயதுக்கு மேற்பட்ட ஹாபிழ்கள் மற்றும் ஹாபிழாக்களை அறியப்படுத்தவும் “ஒருங்கிணைப்பாளர்,கிழக்கு மாகாண ஹாபிழ்கள் ஒன்றியம் ,இலக்கம் 104,பிரதான வீதி ஏறாவூர் என்ற முகவரியில் தொடர்பினை ஏற்படுத்த முடியும்.\nஅவ்வாறில்லாவிடின் 0777436168 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை அறியத்தருகின்றோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்தியச் செய்திகள் கட்டுரை கருத்து கவிதை சந்திர கிரகணம் செய்திகள் தொடர் கட்டுரை நேர்காணல் மலையகச் செய்திகள் விளையாட்டு ENGLISH NEWS OIC - Red Alert\nஅல்லாமா ம.மு. உவைஸின் பணி நாட்கணக்கில் பேசப்பட வேண்டியதே\n36 ஆவது வகவக் கவியரங்கில் “காப்பியக்கோ” அல்லாமா ம.மு. உவைஸ் அரங்கில் வகவத்தின் 36 வது கவியரங்கு கடந்த 10-4-2017 அன்று வலம்புரி கவ...\nகொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக பாடசாலைகளுக்குப் பதில் விடுதிகளை பாவியுங்கள்\nவைத்திய கலாநிதி சிவமோகன் ஆலோசனை நாட்டில் கொரோனா தொற்றால் படையினர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கான தனிமைப்படுத்தல் நில...\nஉயர்தரக் கல்வித்துறை மற்றும் உயர்தர பரீட்சையோடு தொடர்பான உயரதிகாரிகளின் கவனத்திற்கு\n உயர்தர பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பரீட்சை திணைக்களம் என்பன எடுக்கும் எந்தவொரு முடிவு...\nஅல்காஸிமி சிட்டி தொடர்பில் ஏனிந்தப் பொய்ப் பிரச்சாரம்\nஇந்தோனேசியாவிலிருந்து புத்தளம் தாராபுரம் அல் காஸிமி சிட்டி வந்தடைந்த நபர் ஒருவர் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு பொய்ப் பிரச்சாரங்கள் வௌி...\nஅமெரிக்காவிலுள்ள கொரோனா நோயாளர்கள் தொகை 5 இலட்சத்தை எட்டியுள்ளது.\n​ நேற்றைய தினத்தில் உலகில் அதிகமான கொரோனா மரணங்கள் மற்றும் புதிதாக இனங்காணப்பட்டோர் அமெரிக்காவிலேயே பதிவாகியுள்ளது. புதிதாக 33,50...\nகொழும்பில் தங்கியிருப்போர் கிராமங்களுக்குச் செல்வது பயங்கர விளைவை ஏற்படுத்தும்\nதத்தமது கிராமங்களுக்குப் போக முடியாமல் மேல் மாகாணத்தில் தங்கியிருக்கின்றவர்களை அவர்களது ஊர்களுக்குத் அனுப���பிவைப்பதற்கு பாதுகாப்பான சுகாத...\nபொருட்களைக் கொள்வனவு செய்வதில் சிரமத்தை எதிர்கொள்ளும் தோட்டத் தொழிலாளிகள்\nபொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று (09) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு காலைவேளையில் கு...\nசமுர்த்தி சங்க உப தலைவருடைய காதைக் கடித்த சமுர்த்தி பயனாளி\nமுந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளிச்சாக்குளம் கிராமத்தில் உள்ள சமுர்த்தி சங்கத்தின் உப தலைவரின் காதைக் கடித்துக் காயப்படுத்த...\nஅனைத்து நெல் ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்\nஅனைத்து நெல் ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதாக, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் தனது உத்தியோகபூர்வ முகநூலில் ...\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.\nCEYLON C NEWS. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=26623", "date_download": "2020-11-26T01:54:12Z", "digest": "sha1:6SXG5R7JVJLMSORKRONM36K7LHCE7EPC", "length": 15681, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "இல்லம் தோறும் ஆன்மிகம் குங்கும மகிமை | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nஇல்லம் தோறும் ஆன்மிகம் குங்கும மகிமை\nகுங்குமம் பெண்களின் அழகுக்கானது மட்டுமல்ல, மங்களச் சின்னமும் ஆகும். இதை நெற்றியில் இட்டுக் கொள்வது மிகவும் விசேஷமானது. பெண்கள் குங்குமம் இடுவதால் ஸ்ரீமகா லட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.\nமாங்கல்யம், நெற்றி, தலைவகிடு ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது. கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தை���் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் இடுவதால், குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம்.\nஇக்குங்குமத்தை அறிவியல் ரீதியாக பார்த்தால், படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் தயாரிக்கிறார்கள். இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்புச் சத்தாக மாறிவிடும். படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது. தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது. மூளைக்கு செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.\n1. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.\n2. மூளைக்கு செல்லும் நரம்புகள் அனைத்தும் நெற்றிப் பகுதியின் வழியாக செல்வதால் அவைகளை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால்., குங்குமம் இட்டுக் கொண்ட எவரையும் வசியம் செய்வது கடினம். மேலும் குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.\n3. பெண்கள் முதலில் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.\n4. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.\n5. தெய்வீகத்தன்மை, சுபத்தன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.\n6. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும், உச்சி வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.\n7. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.\n8. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.\n9. குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.\n10. குங்குமம் இருபுருவங்களுக்கு நடுவே இட்டுக் கொள்ள வேண்டும். மேலும் அலங்காரத்திற்காக இட்டுக்கொள்ளும் மற்றவைகளை குங்குமத்திற்கு கீழே இட��டுக்கொள்ள கூடாது.\nகுங்குமம் இருபுருவங்களுக்கு நடுவே இட்டுக் கொள்ளுவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது. தூய்மையான மஞ்சள், எலுமிச்சை, படிகாரம் ஆகியவற்றின் பக்குவக் கலவையால் தயாரிக்கப்படுவதே செந்நிற குங்குமம். இதை நெற்றியில் இட்டுக் கொள்வது மிகவும் விசேஷமானது. குங்குமத்தினால் முகம் களை பெறும்.\nபெண்களின் நெற்றியின் முன் வகிடில் லட்சுமி தேவி உறைவதாகக் கூறுவர். நடுவகிட்டிலும் குங்குமம் இட்டுக் கொண்டால் பெண்கள் பிற ஆடவனின் மனதில் ஆசையைத் தூண்டாதவாறு தடுக்க முடியும்.குங்குமம் அணிந்துள்ள மங்கையரை எத்தனை ஆண்கள் பார்த்து மோகித்தாலும் அவளை பிறர் அடைய முடியாது. அதனால் மங்கையின் கற்பு நிலைபெறும். ஹிப்னாடிசம், மெஸ்மரிசம், பிறர் சக்தி நம் மேல் ஏவுதல் போன்றவற்றை குங்குமம் அணிவதனால் மட்டுமே தடுத்திட முடியும் என்பது ஆராய்ந்தவர்களின் கூற்றாகும். இத்தகைய குங்குமத்தை அம்மனுக்கு அபிஷேகப் பொருளாய் பயன்படுத்தி வருகின்றனர். நம் நாட்டு சக்தி திருக்கோயில்களில் மகாலட்சுமியும், சக்தியும் வாசம் புரிகின்றனர் என்பர் சான்றோர். நீறுடன் குங்குமம் அணிவோருக்கு சோம்பல் இல்லை. தோல்வியில்லை. சுறுசுறுப்பும் வெற்றியும் கிடைக்கும் என்பது அனுபவபூர்வமான உண்மை.\nமனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண். அதனாலே தியானத்தில் நெற்றி பகுதி தூண்டப்படுகிறது. இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதி தான் நெற்றி பகுதி. இங்கு குங்குமத்தை இட்டால் அமைதி கிடைக்கும். நெற்றி பகுதியில் குங்குமத்தை இட்டால் அமைதி கிடைக்கும். நெற்றியில் குங்குமம் இடுவதால் புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன. ஹார்மோன்கள் சீராக தூண்டப்படுகிறது. திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவதால், அவர்களது கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மதுரை மீனாட்சி ஆலயத்தின் தாழம்பூ மண குங்குமம் உலகப்பிரசித்தி பெற்றது.\nஇல்லம் தோறும் ஆன்மிகம் குங்கும மகிமை\nதிருமூலர் கூறும் அக்னி வழிபாடு\nமுருக வழிபாட்டின் நோக்கும் போக்கும்\nநாகதோஷ பாதிப்பை நிவர்த்தி செய்யும் நாக சதுர்த்தி\nதிருக்கோயில் விழாக்களும் தீபாவ��ி வழிபாடும்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/disco/disco00042.html", "date_download": "2020-11-26T00:31:39Z", "digest": "sha1:AIJQ4POGFZAEFN4SGF7JDZAJDNZFR2C3", "length": 9578, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } கேரளத்தில் எங்கோ? - Keralaththil Engo - புதினம் (நாவல்) - Novel - டிஸ்கவரி புக் பேலஸ் - Discovery Book Palace - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nபதிப்பாளர்: டிஸ்கவரி புக் பேலஸ்\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 65.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: பாழுங்கிணற்றில் விழுந்துவிட்ட ஆள் தண்ணீரில் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் முதலை மேலே துரத்தி வந்த புலி உறையைச் சுற்றி உடம்பு வளைந்த பாம்பு.ஆனால் மரத்திலிருந்து சொட்டும் கொம்பு தேனுக்கு நாக்கை நீட்டிக் கொண்டு காத்திருந்தானாம்.என்ன தவறுஇ��்தனை கஷ்டங்களிடையே,கிடைத்த சந்தோஷம் கிடைத்தவரை இதிலேயே ஒரு ஆத்மாவின் தேடலை படிக்க முடியாதாஇத்தனை கஷ்டங்களிடையே,கிடைத்த சந்தோஷம் கிடைத்தவரை இதிலேயே ஒரு ஆத்மாவின் தேடலை படிக்க முடியாதாமனிதனின் சபல புத்தியைதான் பார்க்கணுமா\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\n108 திவ்ய தேச உலா - பாகம் 1\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tag/%E0%AE%A4%E0%AE%99%E0%AE%95%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%AF", "date_download": "2020-11-26T01:49:39Z", "digest": "sha1:XBVVYMVGKQG26WOE6WMXPVXAHDAGYY6B", "length": 20575, "nlines": 344, "source_domain": "www.namkural.com", "title": "தேங்காய் எண்ணெய் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநெருப்பினால் உண்டான காயத்திற்கு மருந்து\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநெருப்பினால் உண்டான காயத்திற்கு மருந்து\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nபொடுகை போக்க சில இயற்கை வழிகள்\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nமழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nஉங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியை ஒழுங்கமைப்பது...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nமதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nநெருப்பினால் உண்டான காயத்திற்கு மருந்து\nவீட்டில் இருக்கும் பொருட்கள் கொன்டே நெருப்பு காயத்தை ஆற்றவும், விரைவான நிவாரணத்திற்கும்...\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nஒரே ஒரு பொருள் கொண்டு பல ஆரோக்கிய பலன்களை அடைய முடியுமா என்று நீங்கள் கேட்டால்...\nலிப் பாம் செய்வதற்கான 10 வழிகள்\nதேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நல்ல பலனைத் தருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே....\nதலை முடி வளர்ச்சிக்கும் இளநரையைத் தடுக்கவும் வீட்டிலேயே...\nகறிவேப்பிலை இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருள். இது உணவிற்கு தனி...\nதலை முடி வளர்ச்சிக்கு மூலிகை எண்ணெய்\nதலை முடிக்கு தினமும் எண்ணெய் தேய்ப்பதனால், முடியின் வேர்க்கால்கள் குளிர்ச்சியடைந்து...\nதலை முடி வளர்ச்சிக்கு பசலைக் கீரை\nபசலைக் கீரை உங்களை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைக்க உதவுகிறது. இந்த இலைகளில் உயர்...\nதினசரி அருந்தும் தேநீரில் சேர்த்துக் கொள்ள வேண்டிய 16 ஆரோக்கிய...\nஒரே செயலை திரும்பத் திரும்பச் செய்வது ஒரு வித சலிப்பை உண்டாக்குவது மனித இயல்பு....\nவழுக்கை தலைக்கு சிறந்த மூலிகை சிகிச்சை\nஇந்த பதிவில் மூலிகை மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்கள் மூலம் தலை முடி வழுக்கையைப்...\nசருமத்தை இறுக்கமாகவும் இளமையாகவும் வைத்துக் கொள்ள தேங்காய்...\nசருமம் இறுக்கம் இழந்து தொங்க ஆரம்பிப்பது வயது முதிர்வின் அடையாளமாகும். ஆனால் ஆரம்பக்...\nடைபர் அணிவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் ர���சை தடுக்க சில...\nஎந்த ஒரு குழந்தையும் கஷ்டப்படுவதை ஒரு தாயால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது....\nசேதமடைந்த கூந்தலை சரி செய்ய பழங்காலத்தில் பயன்படுத்தி வந்த...\nஇன்றைய நாட்களில் கூந்தலைப் பராமரிப்பதில் பலரும் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்..ஒரு...\nசிறந்த வகையில் வீட்டிலேயே தயாரிக்கும் கொசுவிரட்டிகள்\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்\" என்ற சொற்றொடர் மனிதர்களுக்கு பொருந்துவதை விட கொசுக்களுக்கு...\nகுழந்தைக்கு மசாஜ் செய்ய பயன்படுத்த கூடிய எண்ணெய்கள்\nபுதிதாக இந்த உலகுக்கு வந்த குழந்தைக்கு எல்லாமே புதிது தான். குழந்தையின் ஒவ்வொரு...\nஇவற்றைப் பயன்படுத்தி முடி உதிர்வை குறைக்கலாம்\nஎது எப்படி இருந்தாலும், நமது தலை முடியை சரியாக பராமரிப்பது நமது கடமை ஆகும்.\nஎளிய முறையில் கண்ணுக்கு கீழே உள்ள சுருக்கங்களை போக்கலாம்\nஇயற்கையான தீர்வுகள் மூலம் கண்களுக்கு கீழ் உண்டாகும் சுருக்கங்களை போக்குவது கண்களுக்கு...\nபுருவங்கள் அடர்த்தியாக வளர சில வழிமுறைகள்\nநம் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பயனை கொண்டது. அதில் இந்த புருவங்கள் கண்களை வியர்வை...\nமதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள 6 வித்தியாசங்கள்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nதினசரி அருந்தும் தேநீரில் சேர்த்துக் கொள்ள வேண்டிய 16 ஆரோக்கிய...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nதேங்காய் தண்ணீர் சில தகவல்கள் :\nபல ஆண்டுகளாக நாம் தேங்காய் மற்றும் அதன் நீரை சுவைத்து வருகிறோம். ஒரு தேங்காயில்...\nமதிப்பு முதலீடு மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி \nஉங்கள் வருங்காலத்தைப் பாதுகாப்பாக எதிர்கொள்வதற்கு நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த...\nகால சர்ப்ப தோஷத்திற்கான தீர்வுகள் : தரிசிக்க வேண்டிய ஆலயங்கள்\nசிலர் பிறந்த ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் அல்லது கால சர்ப்ப யோகம் என்பது காணப்படுகிறது....\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதமிழக மக்களுக்கு திரு. சிவகார்த்திகேயன் கொரோனா ��ிழிப்புணர்வு வேண்டுகோள் விடுத்து...\nநம் சமையலறையில் உள்ள மிக சிறந்த மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்களுள் கிராம்பும் ஒன்றாகும்.\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇன்றைய நாட்களில் இளம் குழந்தைகள் வளரும் பருவத்திலேயே தொலைகாட்சி, மொபைல்,வீடியோ கேம்...\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nஒவ்வொரு காலங்களிலும் ஒவ்வொரு திரைப்படம் நமது மனதில் நீங்கா இடம் பிடிக்கும். அப்படி...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nதாளிப்பு என்பது உணவின் சுவையை அதிகரிக்க மட்டும் இல்லை,ஆரோக்கியத்தை அதிகரிக்கவும்...\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநார்ச்சத்து என்பது நமது உடலுக்கு தேவையான ஒரு ஊட்டச்சத்து ஆகும். நாம் உண்ணும் உணவு...\nகாய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை சரி செய்ய ஒரு உணவை தயாரிப்பது எப்படி என இங்கே...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nசெடிகளுக்கும் மரங்களுக்குமான வாஸ்து குறிப்புகள்\n உறவுகளில் நீங்கள் எதிர்கொள்ளும் 5 பிரச்சனைகள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/mahindra/mahindra-475-di-16214/18756/", "date_download": "2020-11-26T01:36:16Z", "digest": "sha1:2FXLPC332EGA6WDJON7QU2C7N4T7JJQF", "length": 24534, "nlines": 247, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மஹிந்திரா 475 DI டிராக்டர், 2009 மாதிரி (டி.ஜே.என்18756) விற்பனைக்கு Tumkur, Karnataka - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வி��ாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மஹிந்திரா 475 DI\nவிற்பனையாளர் பெயர் Naresh gowda\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமஹிந்திரா 475 DI விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மஹிந்திரா 475 DI @ ரூ 1,90,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2009, Tumkur Karnataka இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா யுவோ 475 DI\nசோனாலிகா DI 745 III\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nமஹிந்திரா அர்ஜுன் 555 DI\nமாஸ்ஸி பெர்குசன் 9000 PLANETARY PLUS\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மஹிந்திரா 475 DI\nகெலிப்புச் சிற்றெண் DI-450 NG\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 DI-MS\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI பிளானட்டரி பிளஸ்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோலக்ஸ் 50 4WD\nமாஸ்ஸி பெர்குசன் 5245 DI 4WD\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI டோனர்\nமஹிந்திரா 275 DI ECO\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்��ளின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=157", "date_download": "2020-11-26T00:55:18Z", "digest": "sha1:VMGFWSE562JDBHKKXOVTVJM4PSPFNYDL", "length": 17446, "nlines": 184, "source_domain": "mysixer.com", "title": "ஒத்த செருப்பு சைஸ் 7", "raw_content": "\nநானி மற்றும் சுதீர் பாபுவின் அதிரடி திரில்லர் படமான 'V' அமேசான் பிரைமில்\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nஒத்த செருப்பு சைஸ் 7\nஒத்த செருப்பு சைஸ் 7, பொருளாதார அடிப்படையிலான போலி சமூக அந்தஸ்தால் சின்னாபின்னாமாகும் மாசிலாமணியின் வாக்குமூலம் தான், ஒத்த செருப்பு சைஸ் 7.\nதினமும் செய்தித்தாள்களில் நாம் படிப்பதுண்டு, பாலியல் குற்றவாளி, கொலையாளி உட்பட வழிப்பறித் திருடர்கள் வரை காவலர்களிடம் மாட்டிக் கொண்டால், தாங்கள் செய்ததை நடித்துக் காட்டினார்கள் என்கிற செய்தியை.\nஅத்துடன் இன்னொரு முக்கியமான சமூகத்தை அச்சுறுத்தும் செய்தியையும் ( சொல்லிச் சொல்லி) படமாக்கியின்றார் ரா பார்த்திபன்.\nபடமாக ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் தான் என்றாலும், ஒரு மாலையில் ஆரம்பித்து அடுத்த நாள் காலை வரையிலான காவல்துறை விசாரிப்பு தான் ஒத்த செருப்பு சைஸ் 7.\nகொஞ்சம் சொதப்பினாலும் அல்லது ஏடாகூடமாக நடந்துகொண்டாலும், விசாரணைக்கைதிக்கு அடியும் விழும். அப்படி, அவ்வப்பொழுது அடிகளும் விழுவது, ஒரு யதார்த்தமான விசாரணையை நாம் கண்முன் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்��ிற பிரமையை ஏற்படுத்தி விடுகிறது.\n செய்தேன் என்று காதல், பாசம், விரக்தி, ஆற்றாமை, வெறிகொண்ட கோபம் கலந்து சொல்லும் பார்த்திபன் தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறாரா .. தனது சாதுர்யத்தால் தப்பிக்கின்றாரா..\nஅவரிடம் கேட்கப்படும் கேள்விகள், வழங்கப்படும் மன நல ஆலோசனைகள் என்று உயர்திணைகளாக நடிகர்களின் குரல்கள் நடித்தாலும், அந்த அறைக்குள் இருக்கும் மின்விசிறி, கழுவுபாத்திரம், அறைக்கு வெளியே இருந்த வரும் பூனை மற்றும் குருவிகளின் சத்தங்களை அஃறிணைகளின் பங்கெடுப்பாக அழகாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.\nநான்கு நிமிடங்களுக்கு வேகவேகமாக வசனம் பேசி நடிக்கும் அந்த நீண்ட காட்சியில், இன்றைய இளம் நடிகர்களுக்குச் சவால்விடும் உடல்மொழிகளைக் காட்டும் பார்த்திபன், ஒரு சில இடங்களில் அவரது முன்னோடி கமல்ஹாசனையும் நினைவு படுத்திவிடுகிறார்.\nவிசாரணை அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பார்த்திபன் பதில் சொல்ல, பார்த்திபனின் சேட்டைகளுக்கு காவல்துறை அதிகாரிகள் பதிலடி கொடுக்க என்று சுவராஸ்யமாக நகர்கிறது ஒத்த செருப்பு சைஸ் 7.\nதிரையில், பார்த்திபன் மட்டுமே தோன்றும் நிலையில், குரலாக நடித்திருக்கும் நடிகர்கள் தங்களது வசனங்களை – அதற்கு முன்பாக அல்லது பின்பாக பார்த்திபன் பேசும் வசனங்களுக்கு ஏற்றவாறு ஏற்ற இறக்கங்களுடன் பேசி அசத்தியிருக்கிறார்கள். உண்மையில், அவர்களும் நடித்து, வாயசைவுகளுக்கேற்ப வசனங்கள் பேசிவிடுவதை விடு, இப்படி அவர்கள் திரையில் இல்லாமல் பேசி குரல் கொடுப்பது தொழில் நுட்ப ரீதியாகச் சவாலான விஷயம், அதனை நேர்த்தியாகச் செய்திருக்கிறார்கள்.\nபார்த்திபன் ஒற்றை ஆளாக நடித்திருக்கிறார் என்பதற்காகப் படத்தின் தலைப்பு அவ்வாறு வைக்கப்பட்டிருக்கவில்லை, அதற்கான காரணம் தான் படத்தின் வெகு சுவராஸ்யம்.\nபடம் முழுவதுமே பார்த்திபனின் திறமை பளிச்சிடுகிறது, திரைக்கதை மற்றும் வசனங்களில்.\nதிரைக்குப் பின்னேயான தொழில் நுட்ப வல்லுநர்களும் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். திரைக்குள் அரங்கமைத்த கலை இயக்குநர் ஏ அமரன், ஒலிப்பதிவாளர் ரசல் பூக்குட்டி, ஒளிப்பதிவாளர் ராம்ஜி, எடிட்டர் சுதர்சன் என்று தங்களது பங்களிப்பை அற்புதமாக வழங்கியிருக்கிறார்கள். இதில், வேறு என்ன கோணம் வைத்துவிடமுடியும் என்று ராம்ஜி தனக்கு இ��ுக்கும் ஒரு குறுகிய எல்லையில், எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாகக் கேமரா கோணங்களை வைத்திருக்கிறார்.\nஒரு நீண்ட பயணத்திற்கு அந்தந்த காலகட்டங்களில் ஏற்படும் புதிது புதிதான தொழில் நுட்ப வளர்ச்சிக்கு நாம் அந்நியப்பட்டு நிற்கின்றோமே என்கிற தயக்கத்தோடு களத்தை விட்டு ஒதுங்கி நிற்கும் அவரையொத்த மூத்த இயக்குநர்களுக்கு , இல்லை இல்லை தொழில் நுட்பங்களின் வளர்ச்சிக்கும் இயக்குநராக நமது துணிச்சலுடன் கூடிய படைப்புத்திறமைக்கும் சம்பந்தமில்லை, வித்தியாசமான சிந்தனைகளுடன் இறங்கினால் களம் நம் வசமாகும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்திருக்கும் ரா பார்த்திபன், ஒத்த செருப்பு சைஸ் 7 மூலம் தனது இளவல்களுக்கு சவாலும் விட்டிருக்கிறார் என்றால் அது மிகையல்ல.\nஒரு படம் போரடிக்குது என்றால், பின்னணி இசையமைக்கும் இசையமைப்பாளர் கோபமாகி, சம்பந்தமில்லாமல் டம்மு டும்முனு வாசித்துத் தள்ளிவிடுவார். இதில், பெரும்பாலான இடங்களில் வாசிக்கவே மறந்திருக்கிறார், சி சத்யா. விறுவிறுப்பான திரைக்கதைக்கு இவரது பின்னணி இசையின் மெளனங்களே சான்று.\nசைஸ் சரியாக இருக்கிறதா என்று போட்டுப்பார்த்தால் தான் தெரியும், உண்மையாகவே ஒத்த செருப்பு சைஸ் 7 நல்லபடமா என்று திரையரங்கு சென்றால் தான் தெரியும்.\nசூரியகுடும்பத்தில் இதுவரை யார் கண்களுக்கும் புலப்படாத நட்சத்திரத்தையோ கோள்களையோ கண்டுபிடித்தால், அதற்கு என்ன பெயர் என்று தான் முன்னாலேயே தெரியாதே, அந்த நிலையில், அதைக் கண்டுபிடித்தவர்களின் பெயர்களையே சூட்டுவது வழக்கம். இந்திய திரைவானில், ஒத்த செருப்பு சைஸ் 7 என்பது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நட்சத்திரம் அல்லது படைப்பு. ஆகவே அதன் வகை, ஒத்த செருப்பு சைஸ் 7 அல்லது ரா பார்த்திபன்.\nஏனென்றால், இன்றைய தேதியில், படைப்பாளிகளின் கற்பனைக்கு மட்டுமல்ல ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கும் அப்பாற்பட்ட படமாக ஒத்த செருப்பு சைஸ் 7.\nடைட்டிலை எப்படி விட்டு வைச்சாய்ங்க - கே.பாக்யராஜ்\nஅருண் விஜய்க்கு, வெற்றிவிழாவுடன் ஆரம்பித்த வெள்ளிவிழா\nஓ மை கடவுளே.. வேறென்ன வேண்டும்\nஅரசியல் பழகியது, கல்தா கொடுக்கத்தானா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2012/10/blog-post_25.html", "date_download": "2020-11-26T02:05:00Z", "digest": "sha1:SJKJQQXBGTDJCEHA6VYBL63K76UQNGQU", "length": 36599, "nlines": 264, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ’’பரந்த வெளியின் கட்டற்ற விடுதலை நோக்கியதாய்….’’", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n’’பரந்த வெளியின் கட்டற்ற விடுதலை நோக்கியதாய்….’’\nசொல்வனம் 4.10.12 இதழில் வெளிவந்திருக்கும் காவேரி லக்ஷ்மி கண்ணனின்,‘ஆத்துக்குப் போகணும்’பற்றிய என் கட்டுரை...\nகாவேரி என்னும் புனைபெயர் கொண்ட திருமதி லட்சுமி கண்ணன் தமிழ்,ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதி வரும் படைப்பாளி. தற்போது புது தில்லியில் வசித்து வரும் இவரது படைப்புக்கள் ப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன், அரபிக், இந்தி, மராத்தி ஆகிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சிறுகதை, குறுநாவல், நாவல், கவிதை, மொழிபெயர்ப்பு எனப்பல துறை ஆக்கங்களிலும் ஈடுபட்டு வரும் இவர் தி.ஜானகிராமனின் மரப்பசு நாவலையும் [Wooden Cow], இந்திரா பார்த்தசாரதியின் திரைக்கு அப்பால் நாவலையும் [Through The Veils] ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஓசைகள், வெண்மை போர்த்தியது, எங்கும் வானம் ஆகிய தனது சிறுகதைத் தொகுதிகளிலுள்ள பல கதைகளை இவரே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருப்பது சிறப்பு.இவரது கதைகளின் முழுத்தொகுப்பை இரு தொகுதிகளாக ‘காவேரி கதைகள்’என்ற பெயரில்’மித்ர’பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.\n‘ஆத்துக்குப் போகணும் ‘என்னும் இவரது நாவல் அண்மையில் காலச்சுவடு பதிப்பகத்தால் மூன்றாம் பதிப்பாக வந்திருக்கிறது. Impressions, The Glow and the Grey, Exiled Gods ஆகியவை,இவரது ஆங்கிலக் கவிதை நூல்கள்.\n‘80களில் முதல் பதிப்பாக வெளிவந்த ஒரு நாவல் அது வெளிவந்த காலகட்டத்தில் படித்தபோது ஏற்படுத்திய அதே அதிர்வுகளையும், மனப் பதட்டங்களையும், நிலைகொள்ளாமையையும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு அது மூன்றாம் பதிப்பாக வந்திருக்கும் இப்போதும் தோற்றுவித்துக் கொண்டிருப்பது ஒரு வகையில் வீரியமான அந்த எழுத்துக்குக் கிடைத்த மகத்தான வெற்றிதானென்றபோதும் அந்தப் படைப்பு முன் வைத்த பெண் சார்ந்த நிலைப்பாட்டில் மேலதிகமான மாற்றங்கள் இன்னும் நேரிட்டு விடவில்லை என்பது வேதனையைக் கிளர்த்துவதாகவும் இருக்கிறது.\nமைசூரில் உள்ள தாத்தாவின் பிரம்மாண்டமான வீட்டில் தன் பாலியப்பருவத்தைக் கழித்தவள் காயத்ரி. மழமழப்பான மரவேலைப்பாடுகளும், சுற்றிலும் பரந்து விரிந்திருக்கும் தோட்டமும், முகப்பு வராந��தாவில் தேக்கு மர ஊஞ்சலும் கொண்ட அந்த வீடு அபாரமான ஆனந்தத்தையும் கட்டற்ற மகிழ்வையும் தரும் ஒரு வெளியாக அவளது ஆழ் மனதில் பதிவாகியிருக்கிறது.\nதிருமணமாகிக் கணவனுடன் தில்லி சென்று எலிப் பொறி போன்ற அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வாழ நேரிடுகையிலும், அதே போன்ற இன்னொரு எலிப்பொறி வீடான ’டிடிஏஃப்ளேட்டை’ வாங்க முற்படும்போதும் தாத்தாவின் விசாலமான வீடு குறித்த நினைவுகளே அவளுள் கிளர்ந்து அவளை ஏக்கத்துக்குள்ளாக்குகின்றன. தாத்தாவின் பெண்ணான தன் தாய்க்கு அந்த வீட்டின் மீதான உரிமை மறுக்கப்பட்டு அதன் அருமையை அறியாத தன் தாய் மாமன் கைக்கு அது மாறும் கட்டத்தில் ’’அந்த வீட்டுப் பெண்ணான என் அம்மா மீனாட்சியின் கையிலிருந்து வழுக்கிக் கொண்டு கண்ணைச் சிமிட்டிக் கொண்டு யாருக்கோ சொந்தமாக நழுவிப் போன வீடு.கனவு போலத் தேய்ந்த வீடு’’ என்று உணர்ச்சிவசப்பட்டுக் கொந்தளிக்கிறாள் அவள். அந்த வீட்டின் மீதான உரிமையை நிலைநாட்டி வழக்குத் தொடுக்குமாறு தன் தாயைத் தூண்டுகிறாள்.காயத்ரியின் விருப்பத்தை அவள் தாய் அப்போதைக்கு ஏற்றாலும் வழக்கில் வெற்றி கிடைக்காதபோது அதை இயல்பாக ஏற்றுக் கொண்டு தன் கணவரின் ஊதியத்துக்கேற்ற சிறு வீடு ஒன்றில் மன நிம்மதியுடன் வாழப் பழகி விடுகிறாள்.\nஅதற்கு நேர் எதிரான மாற்று மனநிலையில் குமுறிக் கொண்டிருக்கும் காயத்ரிக்கோ அம்மா மீனாட்சியின் பக்குவமான மனநிலை வியப்பையே அளிக்கிறது. காயத்ரியின் தாயைப்போலவே அவளது கணவன் சங்கரும் , இருப்பதில் நிறைவு காண்பவன். குருவிக்கூடு போன்ற தில்லியின் அடுக்கு மாடிக் குடியிருப்பிலும் கூடத் தன் மனைவியின் அண்மையே அவனுக்குச் சாந்தமும் அமைதியும் தரப் போதுமானதாக இருக்கிறது.அவளது அருகாமையிலான தனது இருப்பைக் ‘’கப்பலுக்கு நங்கூரம் பாய்ச்சக் கிடைத்த மண். அலைந்து திரிந்த யாத்திரிகன் கண்ட குளுமையான ஆசிரமம்… இதிலேயே வீடு வந்து சேர்ந்து விட்டது போன்ற உணர்வு’’ என்று குறிப்பிட்டு எளிமையாக நிறைவு கண்டு விடுகிறான் அவன்.\nகாயத்ரியின் வீடு சார்ந்த புறப்போராட்டம் அவள் மகனுக்குத் திருமணமாகி மருமகள் வந்த பின்னும் தொடர்கிறது. பார்த்துப் பார்த்துப் பணம் சேமித்துத் தானும் கணவனுமாய்க் கட்டிய அந்தக் குருவிக்கூட்டிலிருந்தும் கூடத் தங்களை அப்புறப்படுத்தி விட்டு அதை முழுமையாகச் சொந்தம் கொண்டாடத் துடிக்கும் மருமகளின் பேராசை அவளை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. எனினும் அவ்வாறு எதுவும் சம்பவித்து விடாமல் மகன் அதைத் தடுத்து விடுவதோடு அந்தக் குடும்பத்தின் புது உறுப்பினராக- அந்த எலிவளைக்குள் வாழ நேரும் சிறு எலிக் குஞ்சாக அவள் பேரன் சித்தார்த் வந்த பின் அந்த வீட்டின் சூழல் மாறிப்போக அவளும் ஓரளவு ஆறுதல் அடைவது போலத் தோன்றினாலும் வீடு சார்ந்த அவளது அகத் தேடல்-ஆன்மீகத் தேடல் அதன் மற்றொரு தளத்தில் தொடர்ந்து கொண்டே இருப்பதை உணர்த்தியபடி நாவல் முடிகிறது.\nமூலக் கதையில் இடம் பெறும் வீடு பற்றிய சரடு நாவலின் பின்புலத்திலும் பதிவாகிறது. வீடு பற்றிய பலவகையான செய்திகளை நாவல் தொடர்ந்து தந்து கொண்டே செல்கிறது. இந்திரா காந்தி கொலைப்பட்டபோது எரித்துச் சிதைக்கப்பட்ட சீக்கியர்களின் வீடுகள், மிகப் பெரிய வீட்டில் வாழ்ந்தாலும் அதைத் தனித்துச் சொந்தம் கொண்டாட முடியாமல் ஒரு பெரும் பணக்காரரின் [திருமணமற்ற] துணைவியாய் வாழ்ந்து வெறுமையில் காலம் கழிக்கும் ஷோபா என காயத்ரி எதிர்ப்பட நேரும் வீடு சார்ந்த பல தகவல்களும் அதன் அநித்தியத்தை நிலையாமையை அவளுக்குப் புகட்டிக் கொண்டே வருகின்றன.\nஇவற்றுள் காயத்ரியின் தோழி ரமாவின் வாழ்வு அவளுக்கு மிகப் பெரிய திறப்பு ஒன்றை அளிக்கிறது. கட்டிடவடிவில் - பரு வடிவத்திலிருக்கும் வீடு மட்டுமல்லாமல் குடும்பம்,அதன் உறுப்பினர்கள் எனப் பலரும் ஒன்று சேர்ந்து அமையும் அகமாகிய ’வீடு’ம் கூடப் பெண்ணுக்குச் சொந்தமாவதில்லை என்பதை காயத்ரியின் தோழியாகிய ரமாவின் வாழ்க்கை காயத்ரிக்கு உணர்த்துகிறது. மூலக் கதைக்கு இணையாக நாவல் நெடுகப் பயணிக்கும் ரமாவின் வாழ்க்கை ஓட்டச் சித்தரிப்பில் அவளது பிறந்தகம்,திருமணம் என்ற பெயரில் அவளைத் தள்ளிவிட்டு ஒதுங்கிக் கொள்ள உணர்ச்சியுள்ள ஒரு ஜீவனாகப் பார்க்காமல் அவளது புக்ககமும் அவளை நிராகரிப்புச் செய்கிறது. அதையெல்லாம் மீறி- குடும்பம்,குழந்தை வளர்ப்பு,தன் திறமையை அங்கீகரிக்காத கணவன்,கல்லூரிப்பணி எனப் பல நெருக்குதல்களுக்கு இடையிலும் ஓர் எழுத்தாளராக மேலெழுந்து செல்லும் அவளது உத்வேகமும் தாகமும் காயத்ரியை அவளோடு ஆன்மநெருக்கம் கொள்ளச் செய்கிறது.\nகுழந்தைமை விலகாத சிறுமிப் பரு��த்தில் வீட்டிலிருந்து வெளியே சென்று பிற குழந்தைகளோடு விளையாடும்போதும் கூட காயத்ரியின் மனம்,’’ஆத்துக்குப் போகணும்’’ என்பதிலேதான் லயித்துக் கிடந்திருக்கிறது. சிறுமி காயத்ரியின் அந்த விழைவுக்கான காரணங்கள் வீடு தரும் இதம் மற்றும் அரவணைப்பு,பாதுகாப்பு இவை சார்ந்தவை. வளர்ந்து அறிவு முதிர்ச்சி பெற்ற பிறகு அந்த வீடு தன் தாயின் கைநழுவிப் போகும்போது அதன் மீது உரிமைப் போராட்டம் நடத்தும் எழுச்சி கொண்டவளாகிறாள் அவள். இவை அனைத்தும் நாவல் முன் வைக்கும் வீடு சார்ந்த புறத் தேடல்கள் மட்டுமே…’’பூர்வீகச் சொத்து அதில் உரிமை என்ற விஷயங்கள் …என் மனதில் இருந்திருக்கலாம்.ஆனால் கதை புனையத் தொடங்கினால் …பொருளாதார வரையறைகளுக்கும் அப்பால்…தன் மட்டில் ஒரு திசையைத்திறந்து விட்டுக் கொண்டு செல்கிறது’’என்று இம் மூன்றாம் பதிப்பின் முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுவது போல ’வீடு’ என்பது பலவகைகளிலும் ஒரு குறியீடாகவே நாவலில் இடம் பெற்றிருப்பதை இனங்காண முடிகிறது.\nபெண் சார்ந்த சொத்துரிமை குறித்த இழையில் தொடங்கினாலும் இந்நாவலின் மையம் அதில் மட்டுமே நிலை கொண்டிருக்கவில்லை என்பதே இந்நாவலை வித்தியாசமான தனித் தன்மையுடையதாகவும் காட்டுகிறது.\nவீடு என்பது விடுபடுவது…, விடுபட வைப்பது…எல்லாச் சிறைகளிலிருந்தும் தளைகளிலிருந்தும் விட்டு விடுதலையாகிச் சுதந்திரக் காற்றின் சுவாசத்தை நுகர முடிபவர்களே விடுபட்ட நிலையை அடைகிறார்கள். இந்நாவல் குறியீட்டு நிலையில் முன் வைப்பது அவ்வாறான ஒரு விடுபடலையே. வீடாக இப்படைப்பில் வரும் அனைத்தும் குவிவது அந்த மையப்புள்ளியை நோக்கியே.\nதாத்தாவின் பெரிய வீட்டில் அதன் வெளியில் சுதந்திரமாக உணரும் காயத்ரி, தில்லியில் வசிக்கும் சிறிய அடுக்கு மாடி வீட்டை மூச்சடைக்க வைக்கும் எலிப்பொறியாக உணர்வது ஸ்தூலமான இடம் சார்ந்தது மட்டுமல்ல…பரந்த வெளியின் கட்டற்ற விடுதலையை மனம் அவாவும் நுட்பமான தேடலின் குறியீடே அது. அந்தத் தேடலே தன் உடலும் ஒரு சிறையே என இறுதிவரை அவளை உணர வைக்கிறது. ‘’நான் என் உடம்புக்குள் வாடகைக்குக் குடியிருப்பது போல’’என்பது அடிக்கடி அவள் வாயிலிருந்து உதிரும் ஒரு வாசகம்.\nசின்னஞ்சிறு பொறிகளைப் போன்ற வீடுகளில் குடியிருக்கும் மனிதர்கள் போல ஆன்மாவும் உடல���க்குள் குடியிருக்கிறது. மூச்சுத் திணற வைக்கும் எலிப் பொறி வீடுகள் போல உடலாகிய அகமும் அவளை மூச்சடைக்கச் செய்யும்போதெல்லாம் ’மனம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்’ என்று அலைமோதித் தவித்த பாரதி போல காயத்ரியும் தத்தளிக்கிறாள்.அதைத் தன் கட்டுக்குள்கொணரவே தான் செய்யும் யோகப் பயிற்சியும் முன்பு கற்ற நடனப் பயிற்சியும் உதவுகின்றன என்பதை அவள் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தாலும் அவற்றையும் மீறிக் கட்டற்றுப் பீறிட, விட்டு விடுதலையாகி வேறேதோ ஒரு புகலுக்குள் புகுந்து கொள்ளவே அவள் உள்ளம் இறுதி வரை அவாவுகிறது. ’’மூச்சை முட்டும் இந்த வீட்டைப் பெயர்த்து மூச்சை முட்டும் இந்த உடம்புக் கூட்டைப் பெயர்த்து மண்டை ஓட்டையும் பிளந்து இந்த மையத்திலிருந்து திமிறி ஓடிடணும்… ஓடிடணும்…’’என்ற அவளது அகக் குரலுடனேயே நாவல் நிறைவு பெறுகிறது.\nவீடு என்னும் கருத்துநிலை சார்ந்து பெண்ணின் இருப்புக் (existence) குறித்த நிராகரிக்க முடியாத பல வினாக்களை இந்நாவல் முன் வைத்திருப்பது ஆழ்ந்த வாசிப்பின் அவதானத்துக்குரியது. உலக வழக்கில் வீடு என்பது பாதுகாப்பும் அரவணைப்பும் தருவதாக, அமைதியும் ஓய்வும் அளித்து இளைப்பாறுவதற்குரிய இடமாகவே பொதுவாகக் கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் கல்வி அறிவும் அதனால் விளைந்த தனித்த ஆளுமையும் பெற்றுத் தனிப்பட்ட சிந்தனை ஓட்டங்கள் கொண்டவர்களாய் இரட்டைச் சுமைகளை முதுகில் ஏற்றபடி ஓடிக் கொண்டிருக்கும் நவீன உலகத்தின் பெண்களுக்குப் பருவடிலான வீடு,குடும்பம் என்னும் அமைப்பைச் சுட்டும் வீடு ஆகிய இரண்டுமே அவ்வாறான ஓர் இளைப்பாறும் இடமாக அமையாமல் மேன்மேலும் சுமைகளைக் கூட்டித் திணற வைக்கும் இடமாகப் போய் விடும் அவலத்தையே காயத்ரி,ரமா என்னும் பாத்திரங்களின் வழி முன்வைக்கிறார் காவேரி.அதிகம் படிக்காத காயத்ரியின் தாய் கிடைத்ததை ஏற்று அமைவதும் காயத்ரி ரமா ஆகியோரால் அது சாத்தியப்படாது போவதும் இது சார்ந்ததே.\nஇந்நாவலின் அடிநாதமாகத் தொடக்கம் முதல் இறுதி வரை ஒலிக்கும் உட்குரல், ’ஆத்துக்குப் போகணும்’ என்பதும், ஒரு பெண்ணைப் பொறுத்தவரை அது எந்த அளவு சாத்தியமாகிறது என்பதான விமரிசனமுமே. “அந்த வீட்டின் முகப்பைப் பார்த்தமட்டில் என் மனது அமைதி அடைந்து பரவலாக ஒரு சாந்தம் புகுந்து கொள்ளும்” என்று தன் தாத்தா வீட்டைப் பிரிந்து வெகு காலம் ஆன பின்னும் காயத்ரியின் நெஞ்சு ஆதங்கத்துடன் சொல்லிக் கொண்டே இருக்கிறது. குழந்தைப்பருவத்தில் அவளுக்குக் கிட்டிய எல்லையற்ற அந்த மன அமைதியும் நிறைவும் பின் ஒருபோதும் அவளுக்குச் சாத்தியமின்றிப் போவதால் அந்த நிறைவின்மையின் அலைக்கழிப்பே “ஆத்துக்குப் போகணும்…’’ என்னும் தேடலாக- லௌகீகம்,ஆன்மீகம் எனப் பல தளங்களிலும் வாழ்நாள் முழுவதும் அவளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தனி ஒரு பெண்ணின் தேடலாக மட்டுமன்றித் தனித்துவம் கொண்ட பெண்ணினத்தின் பொதுக் குரலாக நாவலில் அது ஒலிப்பதனாலேயே இப் படைப்பு பெண்ணிய நோக்கில் கவனம் பெறும் சிறந்த ஆக்கங்களில் ஒன்றாகிறது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ‘ஆத்துக்குப் போகணும்’ , காவேரி லக்ஷ்மி கண்ணன் , புத்தகப்பார்வை\nபிரமிப்பூட்டும் கதைக்கரு. புத்தக விவரங்களைச் சேர்க்க முடியுமா\n28 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:22\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\n’’பரந்த வெளியின் கட்டற்ற விடுதலை நோக்கியதாய்….’’\nமாபெருங் காவியம் - மௌனி\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\nபுலம் பெயர்ந்தோர் ஆரம்ப வாழ்க்கை இதுதானே\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/12/blog-post_25.html", "date_download": "2020-11-26T00:38:14Z", "digest": "sha1:YDBIIAW4PNP6OUPRDZPU66HHKLOJNPDS", "length": 6615, "nlines": 53, "source_domain": "www.uktamil.co.uk", "title": "ரயில் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » ���யில் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது\nரயில் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது\nநாடளாவிய ரீதியில் ரயில் ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுவந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டதாக ரயில்வே தொழிற்சங்கம் அறிவித்துள்ளது\nஇந்நிலையில், வேலைநிறுத்தம் குறித்து ஆராயவென அமர்த்தப்பட்டிருக்கும் அமைச்சர் குழுவினரோடு ரயில்வே ஊழியர்கள் இன்று முன்னெடுத்த பேச்சுவார்த்தையில் சமரச முயற்சி எட்டப்பட்ட நிலையில் குறித்த போராட்டத்தை கைவிடுவதாக ரயில்வே தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.\nசம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வேயின் பதின்மூன்று தொழிற்சங்கங்கள் தொடர்ந்து 7 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று குறித்த போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, ஒப்பந்த அடிப்படையில் ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று பணிக்குத் திரும்பாதவிடத்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர்கள் வேலை நீக்கம் செய்யப்படவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nலண்டனில் பள்ளி குழந்தைகளை வைத்து பயங்கரவாத இயக்கம் தொடங்க திட்டம் தீட்டிய 3 பயங்கரவாதிகள் கைது\nலண்டனில் உள்ள ஒரு மத பள்ளியில் பணியாற்றிய 3 பேரை இங்கிலாந்து உளவுத்துறை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்ப...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nவடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி: கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம்\nவட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கனடா விஜயத்தின் போது முதல்வர் நிதியத்துக்காக திரட்டப்பட்ட நிதி தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்...\nகோங்குரா மட்டன் என்னென்ன தேவை மட்டன் - அரை கிலோ இஞ்சி - 15 கிராம் பூண்டு - 10 கிராம் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organics.trust.co.in/for-blocked-arteries/", "date_download": "2020-11-26T00:48:24Z", "digest": "sha1:R6AKCKFJXP66OLEZS2ORWC2HGJW7V2TH", "length": 4446, "nlines": 90, "source_domain": "organics.trust.co.in", "title": "For Blocked Arteries – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nஇருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய\n1 கப் எலுமிச்சை சாறு\n1 கப் இஞ்சிச் சாறு\n1 கப் பூண்டு சாறு\n1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.\nஎல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.\nநாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை\nஅருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்.சுவையாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://pavoor.in/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/8/", "date_download": "2020-11-26T01:33:20Z", "digest": "sha1:RKZMXQQ7JLU2LEX7B6MRSUGURXDJCVY5", "length": 9009, "nlines": 116, "source_domain": "pavoor.in", "title": "விவசாயம் Archives | Page 8 of 8 | pavoor.in", "raw_content": "\nதென்காசியில் 7 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன மானியத்தொகை வழங்கிய அமைச்சர் ராஜலெட்சுமி மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய இணையதளம் தென்காசி மாவட்ட நிர்வாகம் வெளியீடு இடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த 10 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் ராஜலெட்சுமி நிதியுதவி தென்காசி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு விபரம் தென்காசியில் முதியோர், விதவை உதவித்தொகை அமைச்சர் ராஜலெட்சுமி வழங்கினார்\nJune 29, 2019 செ.பிரமநாயகம்\nபல்வேறு மாவட்டங்களில் நடந்த செய்திகள் காஞ்சிபுரம் மாவட்டம்நெம்மேலியில் முதல்வர் விழாவுக்கு சட்டவிரோதமாக பேனர் வைத்த வழக்கில் அதிமுக மாவட்டச்செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக...\nஇடி விழுந்ததால் மலைப்பகுதியில் காட்டுத்தீ\nMarch 23, 2019 செ.பிரமநாயகம்\nதிருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் கடனாநதி அணையின் மேல் பகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் தீ பற்றி வேகமாக பரவி வருகிறது சற்றுமுன் விழுந்த இடிய���ல் மலைப்...\nகீழப்பாவூர் பெரியகுளத்தில் ரூ.2 கோடியில் புதிய பாலம்\nகீழப்பாவூர் பெரியகுளத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டவுள்ள புதிய பாலத்திற்கு கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. அடிக்கல் நாட்ட மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ் கல் வெட்டை திறந்து வைத்தார்...\nதனியாருக்கு ஆதரவாக செயல்பட்டால் போராட்டம் தமிழ்நாடு விவசாய சங்கம்\nFebruary 8, 2019 செ.பிரமநாயகம்\nஅரசு நெல் கொள்முதல் நிலையத்தில் தனியார் வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை. நெல்லை மாவட்டம் தென்காசி கோட்டாட்சியர்...\nநெல்லுக்கு உரிய விலை நெல்லை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை\nJanuary 23, 2019 செ.பிரமநாயகம்\nநெல்லை மாவட்டத்தில் தற்போது பிசான சாகுபடிக்கான பணிகள் முடிந்து அறுவடைக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். பிசான சாகுபடி தொடக்கத்தில் நல்ல மழை இருந்ததால், தென்காசியை அடுத்துள்ள மேக்கரை...\nதென்காசியில் 7 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன மானியத்தொகை வழங்கிய அமைச்சர் ராஜலெட்சுமி\nமாற்றுத்திறனாளிகளுக்கு புதிய இணையதளம் தென்காசி மாவட்ட நிர்வாகம் வெளியீடு\nஇடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த 10 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் ராஜலெட்சுமி நிதியுதவி\nதென்காசி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு விபரம்\nதென்காசியில் முதியோர், விதவை உதவித்தொகை அமைச்சர் ராஜலெட்சுமி வழங்கினார்\nமாவட்ட ஆட்சியர் டாக்டர் கீ.சு.சமீரன்\nதென்காசியில் 7 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன மானியத்தொகை வழங்கிய அமைச்சர் ராஜலெட்சுமி\nமாவட்ட ஆட்சியர் டாக்டர் கீ.சு.சமீரன்\nமாற்றுத்திறனாளிகளுக்கு புதிய இணையதளம் தென்காசி மாவட்ட நிர்வாகம் வெளியீடு\nஇடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த 10 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் ராஜலெட்சுமி நிதியுதவி\nதென்காசி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/the-institute-of-orthopaedic-research-and-accident-surgery-madurai-tamil_nadu", "date_download": "2020-11-26T01:26:19Z", "digest": "sha1:RAFIK4OQO5IKCZP3ZXZN3BCB3HTVVM7I", "length": 6021, "nlines": 122, "source_domain": "ta.nhp.gov.in", "title": "The Institute Of Orthopaedic Research & Accident Surgery | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சே���ைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/ind-vs-sa-ravindra-jadeja-becomes-fastest-left-arm-bowlers-to-complete-200-test-wickets-against-south-africa/articleshow/71440430.cms", "date_download": "2020-11-26T02:13:52Z", "digest": "sha1:WBLRCDKPUB5UMHEFXSTDITS2FT3FJNLP", "length": 11276, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ravindra jadeja: இலங்கையின் ரங்கனா ஹெராத் சாதனையை ஓரங்கட்டிய ரவிந்திர ஜடேஜா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇலங்கையின் ரங்கனா ஹெராத் சாதனையை ஓரங்கட்டிய ரவிந்திர ஜடேஜா\nவிசாகப்பட்டினம்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் டீன் எல்கர் விக்கெட்டை கைப்பற்றிய இந்திய ஆல் ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா, டெஸ்ட் அரங்கில் 200வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.\nஇந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 507 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்து டிக்ளேர் செய்தது. தென் ஆப்ரிக்க அணிக்கு டீன் எல்கர் சதம் அடித்து கைகொடுக்க, அந்த அணி பதிலடி கொடுத்து வருகிறது.\nஇப்போட்டியில் டீன் எல்கர் விக்கெட்டை இந்திய ஆல் ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா கைப்பற்றினார். இது டெஸ்ட் அரங்கில் ரவிந்திர ஜடேஜா கைப்பற்றிய 200வது விக்கெட்டாக அமைந்தது. இதன் மூலம் குறைந்த போட்டிகளில் 200 விக்கெட் கைப்பற்றிய இடது கை பந்து வீச்சாளர்கள் பட்டியலில், இலங்கையின் ரங்கனா ஹெராத்தை பின்னுக்கு தள்ளினார்.\nஇந்திய மண்ணில் 9 ஆண்டுக்கு பின் இந்த சாதனை படைச்ச மொதோ ஆள் எல்கர் தான்\nகுறைந்த போட்டியில் 200 விக்கெட் கைப்பற்றிய இடதுகை பந்துவீச்சாளர்கள்:\nரவிந்திர ஜடேஜா - 44\nரங்கனா ஹெராத் - 47\nமிட்சல் ��ான்சன் - 49\nமிட்சல் ஸ்டார்க் - 50\nபிஷன் பெடி, வாசிம் அக்ரம் - 51\nகோலி ‘0’க்கு.... அனுஷ்கா காரணமா....\nஅதே போல டெஸ்ட் அரங்கில் குறைந்த போட்டிகளில் 200 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய பவுலர்கள் பட்டியலில் ரவிந்திர ஜடேஜா இரண்டாவது இடம் பிடித்தார்.\nபக்காவா ப்ளான் போட்டு தூக்கிய கிங் கோலி, இஷாந்த் ஷர்மா... : பரிதாபமா வெளியேறிய டெம்பா பவூமா\nகுறைந்த டெஸ்டில் 200 விக்கெட் கைப்பற்றிய இந்திய பவுலர்கள்:\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nHashim Amla: இந்திய மண்ணில் 9 ஆண்டுக்கு பின் இந்த சாதனை படைச்ச மொதோ ஆள் எல்கர் தான்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇந்தியாநிவர் புயலால் பரிதாபமாக உயிரிழந்த மருத்துவர்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுகரையை கடக்க தொடங்கிய நிவர் புயல்: லேட்டஸ்ட் அப்டேட்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nஎன்.ஆர்.ஐஇந்திய மொழியில் பதவியேற்பு: நியூசிலாந்தை கலக்கிய எம்.பி\nமதுரைநிகார் பாதிப்புகளை சீர் செய்ய மதுரையிலிருந்து படை ஒன்று புறப்பட்டது\nஉலகம்ஷார்ட்ஸ் உடையில் விநாயகர் படம்: மன்னிப்பு கேட்ட நிறுவனம்\nபிக்பாஸ் தமிழ்பிக் பாஸ் லூசு நாங்க.. அர்ச்சனா, நிஷா சொல்வதை பாருங்க\nகோயம்புத்தூர்குடித்துக் கொண்டிருந்த விவசாயியை அடித்து கொன்ற நண்பரின் உறவினர்\nமதுரைசிறுமியைக் கட்டாயப்படுத்தி தாலி கட்டி பாலியல் சித்திரவதை: அப்பா, அம்மா கைது\nடெக் நியூஸ்BSNL Bharat Fiber : ரூ.1000 க்குள் 6 ஆப்ஷன் ; 1 ரீசார்ஜ் ஓஹோனு வாழ்க்கை\nடிரெண்டிங்நிவர் புயலால் திக்குமுக்காடி போன சென்னை, போட்டோஸ், வீடியோ\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (26 நவம்பர் 2020)\nஆரோக்கியம்முட்டை சாப்பிடும்போது செய்யக்கூடாத 5 தவறுகள் என்னென்ன\nடெக் நியூஸ்Vivo V20 Pro : அமேசான் வழியாக விற்பனைக்கு வரும்; என்ன விலைக்கு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/yesterdays-situation-in-the-united-arab-emirates/", "date_download": "2020-11-26T02:08:42Z", "digest": "sha1:2BTSSBHIH63UDQ2JF473WHZJADBZOTM2", "length": 8745, "nlines": 72, "source_domain": "tamilnewsstar.com", "title": "ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய நிலவரம் Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 26.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை: இம்ரான் கான் ஒப்புதல்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது\nதலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை\nToday rasi palan – 25.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nசீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு\nபுதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்\nபாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா\nஜோ பைடன் பலவீனமானவர் – சீன அரசு ஆலோசகர் எச்சரிக்கை\nToday rasi palan – 24.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/முக்கிய செய்திகள்/ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய நிலவரம்\nஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய நிலவரம்\nஅருள் August 15, 2020\tமுக்கிய செய்திகள், வளைகுடா நாடுகள் 15 Views\nஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய நிலவரம்\nஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 330 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது இதன் மூலம் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 63,819 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனாவிற்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கையும் 359 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும், நேற்றைய நாளில் மட்டும் 101 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 57,473 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nToday rasi palan – 15.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 60,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nNext குவைத்தில் ஆரம்பமாகும் நான்காம் கட்ட தளர்வு..\nToday rasi palan – 26.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை: இம்ரான் கான் ஒப்புதல்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது\nதலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை\nToday rasi palan – 25.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nசீனாவில் 3 நகரங���களில் புதிதாக கொரோனா பாதிப்பு\nபுதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்\nபுதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன் அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பிறகு ஜனநாயக …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2020/nov/22/road-blockade-in-ramanathapuram-dmk-arrested-3509153.html", "date_download": "2020-11-26T01:26:55Z", "digest": "sha1:Z3M7K62Q3STR3RQRWYCAPQJT2Q3OWETK", "length": 8293, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராமநாதபுரத்தில் சாலை மறியல்: திமுகவினா் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமநாதபுரத்தில் சாலை மறியல்: திமுகவினா் கைது\nராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்ட திமுக இளைஞரணியினா்.\nதிமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமையும் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ராமநாதபுரத்தில் அக்கட்சியின் மாவட்ட இளைஞரணி சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.\nஅரண்மனை முன்பாக நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் இன்பா ஏ.என்.ரகு தலைமை வகித்தாா். இதில் கலந்து கொண்ட மக்களவை முன்னாள் உறுப்பினா் பவானி ராஜேந்திரன், நகா் துணைச் செயலா் முனீஸ்வரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் கே.ஜெ.பிரவீன் உள்ளிட்ட 40- க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nநெருங்குகிறது தீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | ��ினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=158", "date_download": "2020-11-26T00:59:47Z", "digest": "sha1:ECQGSFA3XIRXN2H3P2CXEUBCVVYM5GDS", "length": 11921, "nlines": 180, "source_domain": "mysixer.com", "title": "காப்பான்", "raw_content": "\nநானி மற்றும் சுதீர் பாபுவின் அதிரடி திரில்லர் படமான 'V' அமேசான் பிரைமில்\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nமோடி மாதிரி தேச நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, நாட்டிற்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தல் வந்தாலும் இறங்கி அடிக்கும் ஒரு பிரதமராக மோகன் லால். அதாவது பாகிஸ்தான் தீவிரவாதமாக இருந்தாலும், பக்கத்திலேயே இருக்கின்ற தொழிலதிபர்கள் மூலம் வரும் அச்சுறுத்தல் ஆனாலும் சரி, தேச நலனை விட்டுக்கொடுக்காமல் நேர்மையாக நடவடிக்கை எடுக்கிறார்.\nஎன் எஸ் ஜி இல் இருந்து கருப்பு ஆடாகச் செயல்பட்டுச் சிறைக்குச் சென்ற ஒருவரைப் பயன்படுத்தி அவருக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் ஒரு பக்கம்.\nஎங்கேயிருந்து அம்பு எய்யப்படுகிறது என்று தெரியாமல், 24/7 பரபரப்பாக இயங்கும் என் எஸ் ஜி கமாண்டோ க்கள் சூர்யா, சமுத்திரக்கனி, பிரேம் குமார் ஒருபுறம்.\nபிரதமரின் நேரடி உதவியாளர்களுள் ஒருவராக வரும் சாயிஷா , அவருக்கும் சூர்யாவுக்கும் இடையிலான காதல் ஒரு புறம்.\nதூங்கி எழுந்த உடன் , பிரதமராக மாறும் ஆர்யா ஒரு புறம், அவரது துடுக்கத்தனத்தால் ஏற்படும் இழப்புகள் ஒரு புறம்.\nஒரு பக்கம் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் பிரதமரைக் காப்பாற்றுகிறார்கள் காப்பான்கள். அதில், பிரதமரின் தலைமைப் பாதுகாப்பு ஆலோசகரான சூர்யா, இன்னொரு படி மேலே சென்று தமிழகத்தின் டெல்டா பகுதிகளையும் காப்பாற்றுகிறா��்.\nமோகன் லாலுக்கு அப்புறம் ஆர்யா என்பது, ரிவர்சில் நடப்பது போல இருக்கிறது. என்னதான் பப்புவாக , அதாவது அபியாக இருந்தாலும் பிரதமர் ஆனபிறகும் அவரை அபி என்றே அழைத்துக் கொண்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.\nபுரோட்டோக்காலை மீறும் ஆர்யாவால் சமுத்திரக்கனி உயிரை இழக்க, உயிர் இழப்பது பிரச்சினை அல்ல, அது அர்த்தமுள்ளாதாக இருக்கவேண்டும் என்று சூர்யா பேசுவதாக பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதியிருக்கும் வசனம் கைதட்டல் ரகம்.\nஞானக்கரவேல் எழுதிய சிறிக்கி பாடலுக்கும் சரி வைரமுத்து எழுதிய ஹே அமிகோ பாடலுக்கும் சரி நாமும் எழுந்து ஆடவேண்டும் என்று நினைக்கும் நடன அசைவுகள். வைரமுத்து எழுதிய வின்னில் விண்மீன் ஆயிரம், மனதை வருடும் ரகம். பாடல்களுக்கான இசையில் ஹாரிஸ் ஜெயராஜ், திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று சொல்லாத குறையாக கெத்து காட்டியிருக்கிறார்.\nஆங்கிலப்படங்களுக்கு நிகரான ஒளிப்பதிவில் மிரட்டி இருக்கிறார் எம் எஸ் பிரபு.\nஎன் எஸ் ஜி கமாண்டோ க்களின் பெருமை சொல்லும் படம் என்கிற அளவில், என் எஸ் ஜிக்குள்ளாகவே கருப்பு ஆடுகள் இருப்பது போல் காட்டியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.\nசிராக் ஜானி என்கிற புதிய வில்லன் கிடைத்திருக்கிறார்.\nஇதுவரை பார்த்திராத சமுத்திரக்கனி, கிரன் என்று அசத்துகிறார்கள்.\nசூர்யா, கதிரவன் என்கிற என் எஸ் ஜி கமாண்டோ வாக வாழ்ந்திருக்கிறார்.\nகே வி ஆனந்த், இவரால் சிறியதாகச் சிந்திக்கத் தெரியாது, என்கிற அளவில் ஷங்கர், ஏ ஆர் முருகதாஸ் வரிசையில் பிரமாண்ட இயக்குநர் அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.\nடைட்டிலை எப்படி விட்டு வைச்சாய்ங்க - கே.பாக்யராஜ்\nஅருண் விஜய்க்கு, வெற்றிவிழாவுடன் ஆரம்பித்த வெள்ளிவிழா\nஓ மை கடவுளே.. வேறென்ன வேண்டும்\nஅரசியல் பழகியது, கல்தா கொடுக்கத்தானா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tccuk.org/thiyaka-theepam-thileepan-annavin-11-vathu-naal-nikalvukal/", "date_download": "2020-11-26T00:34:49Z", "digest": "sha1:2IMIN4PCWNTOZCQK3ZRGLZ5OLVULKFZ3", "length": 7868, "nlines": 73, "source_domain": "tccuk.org", "title": "தியாக தீபம் திலீபன் அவர்களின் 33ம் ஆண்டின் 11ம் நாள் வணக்க நிகழ்வுகள் - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா", "raw_content": "\nHome Uncategorized தியாக தீபம் திலீபன் அவர்களின் 33ம் ஆண்டின் 11ம் நாள் வணக்க நிகழ்வுகள்\nதியாக தீபம் திலீபன் அவர்களின் 33ம் ஆண்டின் 11ம் நாள் வணக்க நிகழ்வுகள்\n“மக்கள்புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்” என்று முழங்கிய மாவீரன் தியாக தீபம் திலீபன் அவர்களின் 33ம் ஆண்டின் 11ம் நாள் வணக்க நிகழ்வுகள் பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.\nகாந்தி தேசம் என்று பெருமை பேசிய பாரத தேசத்தின் பொய்முகத்தை களைந்தெறிந்து 12 நாட்கள் பட்டினிகிடந்து தமிழீழ விடிவுக்காய் தன்னை ஈகம் செய்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களுக்கு பிரித்தானிய மக்கள் அனைவரும் ஒன்றுகூடி வணக்கம் செலுத்தி வருகின்றனர்.\nதற்போதைய பிரித்தானியச் சட்டத்திற்கு உட்பட்டு இணைய வழியூடாக (zoom) 15ம் திகதி முதல் 26ம் திகதி வரை 12 நாட்களும்\nமாலை 7 மணி முதல் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த வணக்க நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.\nஇன்று (25.09.2020) 11ம் நாள் வணக்க நிகழ்வினை பிரித்தானிய வடமேற்கு பிராந்தியத்தினர் ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தனர்.\nதாயக விடிவிற்காய் தம் இன்னுயிரைத் ஈகம் செய்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு திலீபன் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கான மலர் மாலை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மலர்வணக்கம் சுடர் வணக்கம் இடம்பெற்றிருந்தது. திலீபன் அண்ணாவின் நினைவு சுமந்த கவிதைகள் எழுச்சி உரைகள், நடனம் என்பனவும் இடம்பெற்றிருந்தது.\nஇந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் சுரேஷ் அவர்கள் கருத்துரையினையும், தாயகத்திலிருந்து திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் கண்ணன் அவர்கள் நினைவுரையினையும் வழங்கியிருந்தார்கள்.\nதமிழீழம் மலர்வதை வானத்திலிருந்து மற்றப் போராளிகளுடன் பார்த்து மகிழ்வேன் என்ற அவரின் இறுதிக் கனவுதனை மனங்களில் சுமந்து உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அவருக்கு வணக்கம் செலுத்தி வருகின்றனர்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – பிரித்தானியா\nநவம்பர் 27ம் திகதி காலை 11.30 மணிக்கு நேரலை\nபிரிகேடியர் சு.ப தமிழ்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 13 ம் ஆண்டு நினைவு வணக்க...\nபிரிகேடியர் சு.ப தமிழ்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 13 ம் ஆண்டு நினைவு வணக்க...\nலெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் மற்றும்...\nமூத்த தளபதிகள் லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்���ட பன்னிரு...\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் 33ம் ஆண்டு நினைவும், கேணல் சங்கர் (முகிலன்)...\nபிரித்தானியாவின் இன்றைய பேரிடர் கால விதிமுறைக்கு அமைய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக...\nதியாக தீபம் திலீபன் அவர்களின் 33ம் ஆண்டின் 11ம் நாள் வணக்க நிகழ்வுகள்\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n© தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/sardarji_jokes/sardarji_jokes60.html", "date_download": "2020-11-26T01:45:23Z", "digest": "sha1:T5RL4T3ATQMFG7OPFTPSMCP3S7TBWUY3", "length": 4575, "nlines": 49, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஸ்மைல் ப்ளீஸ் - சர்தார்ஜி ஜோக்ஸ் - ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, ப்ளீஸ், ஸ்மைல், \", சிரிப்புகள், நகைச்சுவை", "raw_content": "\nவியாழன், நவம்பர் 26, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஸ்மைல் ப்ளீஸ் - சர்தார்ஜி ஜோக்ஸ்\nஒரு சர்தார்ஜி புகைப்படக்காரரை ஒரு சாவு வீட்டில் பத்து பேர் சேர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழியாகச் சென்ற ஒருவர்\n\"ஏங்க அவரைப் போட்டு அடிக்கறாங்க\n இறந்தவர் உடலைப் போட்டோ எடுக்கச் சொன்னால் ஸ்மைல் ப்ளீஸ் என்றால் என்ன செய்வார்களாம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஸ்மைல் ப்ளீஸ் - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, ப்ளீஸ், ஸ்மைல், \", சிரிப்புகள், நகைச்சுவை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jalamma.info/companylist.php?search_cat=vinayar", "date_download": "2020-11-26T00:30:02Z", "digest": "sha1:FQPUKVBEXEACKSAFPQHA4VKKAP3GOHQC", "length": 5394, "nlines": 107, "source_domain": "www.jalamma.info", "title": "Jalamma Store company list vinayar - Switzerland", "raw_content": "\nRestaurant / உணவு விடுதி\nMovers / வீடு மாறுதல்\nHome Living / வீட்டு பொருள்\nமுதுகு மற்றும் முள்ளெலும்புக்கான ஆயுர்வேத சிகிச்கை\nFr 90.00 Fr.49.50 45.00% OFF Rückenmassage, (Pristhabyanga), 30 min, (எம்மிடம் சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவக்காப்புறுதி பணம் கட்டும்.)\nKopfmassage, 30 Min, தலைவலி, ஒற்றைத்தலைவலி\nFr 80.00 Fr.40.00 50.00% OFF தலைவலி,ஒற்றைத்தலைவலி போன்றவற்றுக்கான ஆயுர்வேத சிகிச்சை. 30 Min\n20.00% OFF Coupon அனைத்து விதமான HTC Smartphone, 2௦% Discount தர ITek GmbH நிறுவனத்தினர் காத்திருக்கின்றார்கள். நிறுவனம்: Zürich / Winterthur\nயாழ் அம்மா வர்த்தக தகவல்\nயாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்\nபதிப்புரிமை © jalamma.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2020-11-26T00:22:40Z", "digest": "sha1:HVUFSWQPTL5NP6PCHPTGQO36O67HOZLL", "length": 38624, "nlines": 314, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் அரசியல் Archives - Page 2 of 15 - சமகளம்", "raw_content": "\nடொனால்ட் ட்ரம்பின் பதவி முடிய முன்னர் இஸ்ரேலைப் பலப்படுத்தும் பொம்பியோ\nமேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nமாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடியாது – யாழ்ப்பாணம் நீதிமன்றம்\nநாளை தொடக்கம் டிசம்பர் 4ஆம் திகதி வரை கண்டி நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளும் பூட்டு\nரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை\nஇன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை நிவர் புயல் கரையை கடக்கும் -சென்னை வானிலை ஆய்வு மையம்\nநிர்வாக உதவியாளர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய முகாமையாளர் கைது\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று\nகிளிநொச்சியில் வயோதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு குடிதண்ணீர் போத்தல்கள் விநியோகத்தில் ஈடுபடும் பணியாளர்கள் காரணமா\nஅம்பலாங்கொட பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை\nஇலங்கை பாராளுமன்றத் தேர்தல் வெளிப்படுத்தும் அரசியல் யதார்த்தம்\nசிவா செல்லையா மக்கள் ஆட்சி என்பது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் மூலம் நாட்டின் நிர்வாகம் செயற்படுத்தப்படல் ஆகும். இலங்கையின் மக்களாட்சி இலங்கை...\nராஜபக்சக்களின் அரசியல் பயணத்தின் எழுச்சி; சர்வதேசத்துக்கான செய்தி என்ன\n-அ.நிக்ஸன்- 13ஆவது திருத்தச் சட்டம் தீர்வல்ல. ஆனால் கடும்போக்குக்குடைய ராஜபக்ச அரசாங்கத்திலேயே ஆரம்பப் புள்ளியாக அதற்கான நகர்வை மேற்கொண்டால், பதில் கிடைக்கலாம்....\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள்\nநிலாந்தன் தென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப்...\nகொரோனாவிற்குப் பின்பான பாடசாலைக் கல்வி\nமருத்துவர் சி. யமுனாநந்தா ஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார நிறுவனம் என்பன கொரோனாத் தாக்கத்தினால் உலகளாவியரீதியில் மாணவரின் கல்வி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது...\nவிகிதாசரத் தேர்தல்— தற்போதைய நிலையில் கிழக்குத் தமிழர்களுக்கே ஆபத்து-\n-அ.நிக்ஸன்- தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சியாகக் கூட வந்துவிடக் கூடாதென்ற நோக்கிலேயே 1982இல் ஜே.ஆர் ஜயவர்தனா விகிதாசாரத் தேர்தல் முறையை அறிமுகம் செய்தார்...\nஒழுக்கம், நேர்மை, தற்றுணிவுடன் லஞ்சம், சலுகைகளுக்கு விலைபோகாத அரசியல் தலைமைத்துவத்தை நீதியரசர் விக்னேஸ்வரன் கடந்த 6 வருடங்களாக வழங்கிவருகின்றார். முதலமைச்சர்...\nதமிழ் அரசியலை செப்பனிடும் விக்னேஸ்வரனின் முன்னுதாரணம்\nகபிலன் இராசநாயகம் அரசியல் என்றாலே பணம் உழைப்பதற்காக என்று மக்கள் முகம் சுழிக்கும் இன்றைய நிலையில் தனது பாராளுமன்ற பிரவேசம் அத்தகைய ஒரு சாக்கடைக்குள் சிக்காது...\nயதீந்திரா சர்வதேச அரசியல் உரையாடல்களில், உலகளவில் கவனிக்கப்படும் அறிஞர்களில் ஒருவரான ஜோன் மியஷைமர், சர்வதேச அரசியலில் தலைவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதை...\nடக்ளஸ், விஜயகலா, அங்கஜன் தோல்வியா 2015ஆம் தேர்தலோடு ஓர் ஒப்பீடு-\n-அ.நிக்ஸன்- நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை யாழ் மாவட்டத்தில் ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய தேசியக் கட்சியின் விஜயகலா மகேஸ்வரன், ஸ்ரீலங்கா சுதந்திரக்...\nதமிழ்த் தீவிரவாதிகளின் ஆயுதப்போராட்டமும் சண்முகதாசனும்\n-டி.எஸ்.பி.ஜெயராஜ் ( தினக்குரல் பத்திரிகையில் வெளியான கட்டுரை ) இன்றைய சீனா எனது இளம்பராயத்தில் நானறிந்த சீனாவை விட மிகவும் வேறுபட்டது. அந்த நாட்களின் சீனாவைப் பற்றி...\nகிழக்கின் தேர்தல் களம் சவால்களும் சந்தர்ப்பங்களும்\nயதீந்திரா தேர்தல் களம் தொடர்பான பொது அவதானம் என்பது எப்போதுமே வடக்கை மையப்படுத்தியதாகவே இருக்கின்றது. ஒப்பீட்டடிப்படையில் வடக்கின் தேர்தல் களம்தான் தமிழ்த் தேசிய...\n‘மாவோவாத இயக்கத்துக்கு சர்வதேச ரீதியில் பெரும் கோட்பாட்டு பங்களிப்புச் செய்த தலைவர்’- பிறந்ததின நூற்றாண்டில் சண்முகதாசனை நினைவுகூருதல்\n– கலாநிதி ஜெகான் பெரேரா அரசியல் ஆளுமை ஒருவரை அவர் வாழ்ந்த காலகட்டத்தின் பின்புலத்தில் வைத்தே மதிப்பீடு செய்ய வேண்டும்.ஆனால், அவரது செயற்பாடுகளின் நீடித்த...\nதமிழ் தேசியத்தையும் உரிமை அரசியலையும் தக்கவைத்தல் கூட்டமைப்பின் தோல்வியிலேயே தங்கியுள்ளது\nலோ. விஜயநாதன் ஒரு பக்கம் உலக மனித குலத்தை அழிந்துவரும் கொரோணா நோயின் தாக்கமும் மறுபக்கம் அதன் மூலம் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் என உலக நாடுகள் சிக்கி...\nஇந்தியா தொடர்பில் சம்பந்தனின் தடுமாற்றம்\nயதீந்திரா பொதுவாக தேர்தல் காலங்களில்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, குறிப்பாக இராஜவரோதயம் சம்பந்தனுக்கு இந்தியாவின் ஞாபகம் வருவதுண்டு. அண்மையில்...\nவடக்கு மாகாணத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களமும் கட்சிகளின் நிலைவரமும்\nசண்முகவடிவேல் பாராளுமன்ற தேர்தல் வடக்கு மாகாணத்தில் அதி தீவிரமான நிலையை எட்டிவருகிறது. ஆதீக்கம் செய்த தரப்பு தோல்வியை அடையும் நிலையில் தமிழ் மக்கள் கூட்டணி...\nகரிகாலன் விக்கினேஸ்வரன் தலைமையிலான மீன் சின்னத்தின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. ஆரம்பத்தில் மாற்றுத் தலைமை தொடர்பில் தடுமாற்றங்கள்...\nதமிழ்த் தேசிய அரசியல் போக்கினை சிதைத்துவிட்ட ‘விருப்புவாக்குப் போட்டி’\nபொன்.எஸ்.பி.ராஜ் வடக்கு, கிழக்கு மக்களின் மனங்களை வெல்லுவோம் என ஹம்பாந்தோட்டையில் மஹிந்த ராஜபக்ஷ சபதமெடுக்க, என்னைப் பிரதமர் ஆக்குங்கள், நாட்டில் புதுயுகம்...\nதீமீநுண்மிச்சுரம் தந்த சமூக அசபை\nமருத்துவர் சி. யமுனாநந்தா உயிர்களை இறைவன் உடலிலும், கடலிலும், காட்டிலும், மலையிலும் தோன்றக் காரணமாக இருந்து அது அளவில் பெருகாது இருக்கவும் செய்தான் எனத்...\nகூட்டமைப்புக்குள் தீவிரமடையும் உள் மோதல்கள்\nயதீந்திரா தேர்தல் தொடர்பில் மக்கள் மத்தியில் எவ்வாறான பார்வை காணப்படுகின்றது என்பதை தற்போதைக்கு ஊகிப்பது கடினம். ஆனால் தேர்தல் போட்டியானது, குறிப்பாக வடக்கு...\nமார்க்சியக் கோட்பாடுகளைத் திரிபுபடுத்திய போக்குகளுக்கு எதிராகத் தனது அரசியல் வாழ்க்கை பூராகவும் போராடிய அவரின் பிறந்ததின நூற்றாண்டு நினைவு – ஜுலை 3, 2020\nவீரகத்தி தனபாலசிங்கம் இன்றைய நெருக்கடிகளின் நடுவே சண்முகதாசனின் பற்றிய நினைவுகள் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் சரித்திரத்தை மாற்றுவதற்கு பெரும்...\nதேர்தலுக்கு பின்னர் தமிழரசு கட்சியின் தலைமை மாற்றமடையுமா\nயதீந்திரா வடக்கில் ஆகக் கூடிய ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் – என்று கூட்டமைப்பின் பேச்சாரும், அதன் நிழல் தலைவருமான மதியாபரனம் ஆபிரகாம்...\nவளர்த்த கடா கும்பியில் குத்தியதடா\nஎம்பி எம்பி குதிக்குதடா தென்னிலங்கை வம்பளந்த வாய்ச்சவடால் கதையொன்றால் கம்பு சுத்தி கடும்சிலம்பம் ஆடுகின்றார் -அந்த சொம்பு தூக்கி சொன்ன வசனம் சுட்டதனால் கொம்பு...\nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்க கேள்விகள்\nநிலாந்தன் நீங்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம் ஆனால் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னரான கடந்த 11 ஆண்டுகால அரசியலை முன்வைத்து உங்களிடம் சில கேள்விகளை கேட்க...\nவரலாற்றுப் பாடநூல்களில் பௌத்த சமயத்திணிப்பும் பல்கலைக்கழகத் தமிழ்ச் சமூகத்தின் கவனயீனமும்\nகுருபரன் விடயத்திலும் உரியமுறையில் நியாயங்கள், சா்வதேச விதிமுறைகள் தொடர்பாகச் சுட்டிக்காட்டப்பட்டு அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லை. பேராசிரியர் விக்னேஸ்வரன்...\nஈழத் தமிழ் லொபியின் தோல்வி\nயதீந்திரா யுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்தம் கழிந்துவிட்டது. இந்தக் காலகட்ட தமிழர் அரசியலை எடுத்து நோக்கினால், பாரபட்சமில்லாமல் அனைத்து தமிழ்த்தேசிய தரப்பினரும்...\nஇனப்படுகொலை தீர்மானத்தை தோற்கடிக்க முயற்சி\nசோதிநாதன் வடக்கு கிழக்கின் தேர்தல் களத்தில் அதிக அச்சத்துடன் அனைத்துக் கட்சிகளும் நகர ஆரம்பித்துள்ளன. குறிப்பாக கடந் தேர்தலில் அதிக ஆசனங்களை வடக்கு கிழக்கில்...\nகொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்\nநிலாந்தன் கோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதாஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்பாடுகளை...\nபுலம்பெயர் அமைப்புக்கள் புத்துயிர்ப்பு பெறுவதும் ஒன்றிணைந்து செயற்படுவதும் இன்று மிக அவசியம்\nலோ. விஜயநாதன் இன்றைய உலக ஒழுங்கு முரண்பாடுகள் நிறைந்த மிக சிக்கலான சூழமைவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. சர்வதேச நியமனங்கள், கொள்கைகள், உடன்படிக்கைகள்,...\nமாற்று தமிழ்த் தேசிய தரப்பினரது வெற்றியும் அதன் அரசியல் முக்கியத்துவமும்\nயதீந்திரா இம்முறை தேர்தலில் மாற்றம் ஏற்படலாம் என்பது பலருடைய எதிர்பார்ப்பு. இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஒரோயோரு தமிழ்த் தேசிய தலைமையாக...\nமேற்குலகை நம்பிய இரு பிரதான சிங்களக் கட்சிகளும் இன்று பிளவுபட்டுக் கிடக்கும் அவலம்-\n–ஈழத் தமிழர்களின் அரசியல் இருப்புக்கு ஆபத்தை விளைத்து வந்த ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இன்று கட்சி அரசியல் தனித்துவத்தை...\nகிழக்கிற்கான தொல் பொருள் செயலணி தமிழ் தலைமைகளிடமுள்ள உபாயம் என்ன\nகிழக்கிற்கான தொல் பொருள் செயலணி தமிழ் தலைமைகளிடமுள்ள உபாயம் என்ன யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர், கிழக்கு மாகாணத்திலுள்ள புராதன அடையாளங்களை பாதுகாப்பதற்கென,...\nமருத்துவர் சி. யமுனாநந்தா கோவிட் நோய் பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்கான சமூக முடக்கத்தினைத் தொடர்ந்து சமூக இடைவெளியுடன் கூடிய சமூகத் தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு...\nதென் இலங்கையையும் உலகத்தையும் கையாளக்கூடிய தமிழ் தலைமை எது\nசண்முகவடிவேல் இலங்கை அரசியல் பரப்பில் மீண்டும் ஒரு பாராளுமன்றத் தேர்தல் தயாராகிறது. தென் இலங்கையில் ஆளும் தரப்பும் எதிர்தரப்பும் தேர்தலுக்கு தயாரானது போல் தமிழ்...\nதேர்தல் களம் தமிழ்த் தேசிய அரசியலுக்கான பரீட்சைக் களமா\nயதீந்திரா நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தமிழ்த் தேசிய கட்சிகளை பொறுத்தவரையில் ஒரு பரிட்சைக்களமாகும். இந்தத் தேர்தல் முடிவுகள் சிலருக்கு தெளிவான செய்தியாகவும்,...\nயாழ் நூலக எரிப்பு : உண்மைகளும் மாயைகளும் நினைவுக் குறிப்புகள்\nநிலாந்தன் கடந்த முதலாம் திகதி யாழ் நூலக எரிப்பு நினைவு கூரப்பட்டது. எதிரியை எங்கே தாக்கினால் நிலை குலையச் செய்யலாமோ அந்த இடத்தில் தாக்குவதுதான் பொதுவான ���யல்பு....\nசங்கக் கடையைத் திரும்பிப் பார்க்க வைத்த வைரஸ்\nநிலாந்தன் கோவிட் -19காலத்தில் வீட்டுத் தோட்டத்த்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதைப் போல கூட்டுறவு வாழ்க்கை குறித்தும் இயற்கைக்கு மீளத் திரும்புவது குறித்தும் உரையாடத்...\nசாதாரண கட்சி அரசியலில் ஈடுபட்டால், தேசம் என்பதைக் கட்டியெழுப்ப முடியுமா\nஇலங்கையின் சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளுக்குள் நின்று கொண்டு மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. அது ஒவ்வொரு கட்சிகளுக்குமான வெவ்வேறு தளங்களிளான ஆதரவாகவே மாறும்....\nஇலங்கையால் ஜக்கிய நாடுகள் சபையிலிருந்து வெளியேற முடியுமா\nயதீந்திரா அண்மையில் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்திருந்த கருத்துக்கள் சர்வதேச ஊடகங்களில் அதிக கவனத்தை பெற்றிருந்தது. யுத்த வெற்றி நாயகர்களான...\nதமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்கு வங்கி\nநிலாந்தன் சுமந்திரனின் போட்டியில் அவர் ஆயுதப் போராட்டத்துக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு சுமந்திரனை விமர்சித்த பலரும்...\nதமிழரசுக் கட்சி 1950-60களில் வெளிக்காட்டிய தமது அரசியல் இயலாமைகளில் இருந்து பாடம் கற்காமல் முப்பது ஆண்டுகால போரின் பின்னரும் மீண்டும் அந்த இயலாமைகளையே தமது மிதவாத...\nயதீந்திரா முள்ளிவாய்க்காலின் 11வது ஆண்டை பல தரப்பினரும் நினைவு கூர்ந்திருக்கின்றனர். இம்முறை ஒரு விடயத்தை அவதானிக்க முடிந்தது. அதாவது, வழமைக்கு மாறாக அதிகமான...\nநிலாந்தன் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு மேலாக இதே தலைப்பில் நினைவுகூர்தல் தொடர்பாக எழுதிவருகிறேன். ஆனால் தாயகத்தில் நினைவு கூர்தல் தொடர்பில் கடந்த 11 ஆண்டுகளாக...\nஓர்மத்தின் ஓர்சான்றாய் நிலம் கிளர்தெழுந்த புலிமகளே\nஓர்மத்தின் ஓர்சான்றாய் நிலம் கிளர்தெழுந்த புலிமகளே வேர்களில் ஒருத்தியாய் விடுதலைப் பயிருக்கு உரமூட்டியவளே வேர்களில் ஒருத்தியாய் விடுதலைப் பயிருக்கு உரமூட்டியவளே தூரத்திலிருந்துன்னை தரிசிக்க முடிகிறதேயன்றி -நீ...\nஆயுதப் போராட்டமும் தமிழர் அரசியலும் ஒரு நேர்காணல் தொடர்பான சர்சைகளை முன்வைத்து…\nயதீந்திரா ஆயுதப் போராட்டம் தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் மீண்டும் எழுந்திருக்கின்றன. அது சரியானதா அல்லது தவறானதா என்னும் வாதங்கள் முகநூல்களில் நிரம்பி வழிகின்றன....\nதமி��்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது\nஅ.நிக்ஸன் சந்திரிகாவின் ஆட்சியில் 1999. 2000 ஆம் ஆண்டுகளில் நான் வீரகேசரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஈபிஆர்எல்எப் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன். ரெலோ இயக்க...\nகொரோனாக் காலத்தில் நினைவு கூர்தல்\nநிலாந்தன் இயல்பற்ற ஒரு சூழலுக்குள் மற்றொரு நினைவுகூர்தல் வந்திருக்கிறது. கடந்த ஆண்டும் ஈஸ்டர் குண்டு வெடிப்பு காரணமாக நினைவு கூர்தலை முழு அளவிற்கு ஒழுங்குபடுத்த...\nஇலங்கை நீதித்துறை விமர்சிக்க முடியுமா\nவடக்குக் கிழக்கு இணைந்த தாயகத்தின் சுயாட்சி முறைக்கு ஏற்ப இலங்கை நீதித்துறையின் சுயாதீனமும் அதிகாரமும் முதலில் மாற்றியமைக்கப்பட்டால், நிரந்த அரசியல் தீர்வைக்...\nகூட்டமைப்பு – மகிந்த சந்திப்பு பின்னணி என்ன\nயதீந்திரா மகிந்த ராஜபக்சவுடனான எந்தவொரு சந்திப்பும் இன்றைய நிலையில் உத்தியோகபூர்வமானதல்ல. பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் நிலையில், மகிந்த ராஜபக்ச எந்தவொரு...\nகொரோனாத் தொற்றுக் கட்டுப்பாடு சமூக அணுகல்\nமருத்துவர். சி. யமுனாநந்தா (MBBS,DTCD) தொற்றுநோய்கள் மனிதனின் நாகரீகத்துடன் இணைந்து பயணிக்கின்றன. இவை மனிதனை பல்வேறு வழிகளில் தாக்குகின்றன. இவற்றைக் கண்ணுக்குத் தெரியாத...\nயதீந்திரா கொரோனா நெருக்கடியோடு சேர்த்து, இப்போது தேர்தல் நெருக்கடியும் அதிகரித்து வருகின்றது. பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க் கட்சிகள் தொடர்ச்சியாக...\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/12-year-old-girl-pregnant-after-sexual-abused-by-someone.html", "date_download": "2020-11-26T00:27:04Z", "digest": "sha1:GDYXBGODBIHRXISOH776DORHGMGDTWUY", "length": 11648, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "12 year old girl pregnant after sexual abused by someone | Tamil Nadu News", "raw_content": "\n‘வயிற்று வலினு போன சிறுமிக்கு’... ‘டாக்டர்கள் கூறிய காரணத்தைக் கேட்டு’... ‘அதிர்ச்சியான பெற்றோர்’\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவயிற்றுவலி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 12 வயது சிறுமி, கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.\nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். ���வருக்கு சில நாட்களாக வயிற்றுவலி இருந்தது. இதனால் அந்த சிறுமியின் பெற்றோர் அங்குள்ள மருத்துவமனைக்கு, சிறுமியை அழைத்துச் சென்றனர். அங்கு சாதாரண வயிற்று வலிக்கு மருத்துவம் பார்க்கப்பட்டதால், வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் அந்த சிறுமி கடந்த செவ்வாய்கிழமை அன்று மாலை, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.\nஅப்போது சிறுமியின் வயிறு லேசாக வீங்கி இருந்ததால், சந்தேகமடைந்த மருத்துவர்கள் சிறுமிக்கு பரிசோதனை செய்து பார்த்தனர். அதில், அந்த சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதும், அதனால் அந்த சிறுமிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனைக் கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். 12 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனை மற்றும் சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.\nஅதன்பேரில், பல்லடம் அனைத்து மகளிர் போலீசார் சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், 12 வயது சிறுமி கர்ப்பம் அடைந்ததால், வயிற்றில் வளரும் குழந்தையால் அந்த சிறுமிக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுமா என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் சிறுமிக்கு தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து சட்டரீதியாக ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nமனநோயாளி போல் பேசிய... சைக்கோ இளைஞரால்... 6 வயது சிறுவனுக்கு... நடந்த பயங்கரம்\n'ஆசையா வளக்குறேன்'...'அது கஷ்டப்படுறதை பாக்க முடியல'...'கரப்பான்பூச்சிக்கு பிரசவம்'...வைரலாகும் வீடியோ\n'.. 'ஆசை வார்த்தைகள் கூறி'... 22 வயது இளம் பெண்ணை 'கடத்தி', பெண் உட்பட 7 பேர் செய்த 'கொடூரம்'\n‘கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு’.. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை.... குற்றவாளிக்கு தூக்கு தண்டனை..\n'37 வயது' மாப்பிள்ளை... '17 வயது' பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்.. தலைமறைவான தாய்.. கரூரில் நடந்த பரபரப்பு சம்பவம்\nஉறவினர் வீட்டில் விட்டுச் சென்ற பெண் குழந்தைகள்... ஏரியில் குளிக்கப் போய்... சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nகாதலிக்க ‘மறுத்த’ சிறுமியின் ��தந்தையிடமே’ வேலைக்குச் சேர்ந்து... ‘திட்டமிட்டு’ இளைஞர் செய்த பயங்கரம்.. ‘நடுங்க’ வைக்கும் சம்பவம்...\n.. ‘கை, காலை கட்டி பாலியல் வன்கொடுமை’.. கோவை 1ம் வகுப்பு சிறுமி கொலையில் திடீர் திருப்பம்..\n.. ‘காட்டுக்குள் சடலமாக கிடந்த கர்ப்பிணி ’.. வெளியான திடுக்கிடும் தகவல்..\n‘அலறல்’ சத்தம் கேட்டு ஓடிவந்த ‘அக்கம்பக்கத்தினர்’... ஒரு வயது ‘பெண்’ குழந்தைக்கு நடந்த ‘கொடூரம்’... வெளியாகியுள்ள ‘அதிர்ச்சி’ தகவல்கள்...\n‘காதலனுடன்’ வெளியே சென்ற இளம்பெண்... பெற்றோரிடம் இருந்து ‘தப்பிக்க’ செய்த ‘பகீர்’ காரியம்... ‘அதிர்ந்துபோய்’ நின்ற போலீசார்...\n‘அத்துமீறி’ சிறுமியின் பிறந்தநாளை ‘கொண்டாடிய’ இளைஞர் கும்பல்... ‘அடுத்து’ நடந்த ‘விபரீதம்’... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்...\n.. ‘கிறிஸ்துமஸ் கொண்டாட ஊருக்கு வர மறுத்த மனைவி’.. காய்கறி நறுக்கும் கத்தியால் கணவன் செய்த கொடூரம்..\n‘குடியரசுத் தலைவர்’ பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில்... தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்த ‘மாணவி’... ‘பரபரப்பை’ ஏற்படுத்திய சம்பவம்...\n'ஆனா சத்தியமா, இனிமே ஃகேர்ள்பிரண்ட வெளில கூப்ட்டு வரமாட்டேன்.. ஏன்மா இப்படியாமா பண்ணுவ\n‘சிக்னல்’ இல்லையென வெளியே சென்ற ‘கர்ப்பிணி’ பெண்... ‘சடலமாக’ கிடைத்த பயங்கரம்... ‘உறைய’ வைக்கும் சம்பவம்...\n‘யூடியூப் மூலம் ஒரே வருஷத்தில் ரூ.185 கோடி வருமானம்’.. ஆச்சரியத்தில் உறைய வைத்த 8 வயது சிறுவன்..\n.. ‘முதல் 3 குழந்தைகளை அடுத்தடுத்து கிணற்றில் தள்ளிய தந்தை’\nஷூவுக்குள்ள ‘ஏதோ’ இருக்கு... அலறிய ‘சிறுமி’... ‘அவசரத்தில்’ பள்ளிக்கு கிளம்பியபோது நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...\n'ஒரு செகண்ட் கண்ணுல படலன்னாலும் அழுது தீர்க்கும் குழந்தை' .. ஹிட் அடித்த தாயின் வைரல் ஐடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/gold-smuggling-case-booked-on-six-persons-at-kovai-airport/articleshow/78949797.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2020-11-26T01:50:31Z", "digest": "sha1:35QNTP45NXS3F2CF7KT6BIT22IJCDCWQ", "length": 10052, "nlines": 105, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "gold smuggling: தங்க கடத்தல்...ஏர்போர்ட்டில் சிக்கிய ஆறு பேர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்க கடத்தல்...ஏர்போர்ட்டில் சிக்கிய ஆறு பேர்\nசார்ஜாவில் ���ருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 3.6 கோடி ரூபாய் தங்கம் கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆறு பேர மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு தங்கம் கடத்தப்படுவது தொடர் நிகழ்வாக உள்ளது. இன்னொரு நிகழ்வாக பாஷா, நாசர், சாஜித், சாகுல் ஹமீத், யுவராஜ், தர்மராஜ் ஆகிய 6 பேர் சார்ஜாவில் இருந்து கோவை வந்துள்ளனர்.\nஅப்பொழுது அவர்களிடம் விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர்களிடம் பேஸ்ட் வடிவில் தங்கம் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுதற்கட்ட விசாரணையில் கமிஷனுக்காக தங்கத்தை கடத்தி வந்ததாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேஜராகவே இல்லை அதற்குள் 2 திருமணம்; கணவர்கள் மீது போக்ஸோ\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமதுரைகண்மாயை ஆய்வு செய்த செல்லூர் ராஜு, அதிரடி பேட்டி\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஇந்தியாநிவர் புயலால் பரிதாபமாக உயிரிழந்த மருத்துவர்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nசென்னைநம்ம சென்னையில அரசு மருத்துவமனையின் லட்சணத்தை பாருங்க\nஎன்.ஆர்.ஐஇந்திய மொழியில் பதவியேற்பு: நியூசிலாந்தை கலக்கிய எம்.பி\nமதுரைசிறுமியைக் கட்டாயப்படுத்தி தாலி கட்டி பாலியல் சித்திரவதை: அப்பா, அம்மா கைது\nமதுரைநிகார் பாதிப்புகளை சீர் செய்ய மதுரையிலிருந்து படை ஒன்று புறப்பட்டது\nகோயம்புத்தூர்குடித்துக் கொண்டிருந்த விவசாயியை அடித்து கொன்ற நண்பரின் உறவினர்\nகிரிக்கெட் செய்திகள்ரெண்டு பேருக்காக ஆஸியிடம் பிசிசிஐ வேண்டுகோள்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (26 நவம்பர் 2020)\nஆரோக்கியம்முட்டை சாப்பிடும்போது செய்யக்கூடாத 5 தவறுகள் என்னென்ன\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடெக் நியூஸ்BSNL Bharat Fiber : ரூ.1000 க்குள் 6 ஆப்ஷன் ; 1 ரீசார்ஜ் ஓஹோனு வாழ்க்கை\nடிரெண்டிங்நிவர் புயலால் திக்குமுக்காடி போன சென்னை, போட்டோஸ், வீடியோ\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/watch-87-year-old-doctor-is-providing-doorstep-medical-treatment/videoshow/78829794.cms", "date_download": "2020-11-26T01:00:35Z", "digest": "sha1:5R4RMD2I6PRFRYJYRJI5OHV2QVQ7XYRT", "length": 4614, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதள்ளாத வயதிலும் வீடு வீடாக சென்று சிகிச்சையளிக்கும் மருத்துவர்\nமகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரில் 87 வயதிலும் நோயாளியின் வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் மருத்துவர். இவரது பெயர் ராமசந்திர தனேகர்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : : செய்திகள்\nநிவர் புயல் : வானிலை ரமணன் பேட்டி...\nசெம்பரம்பாக்கம் ஏரியை நினைத்து பயப்படுவது சரியா\nஉருவானது நிவர் புயல் : முழு விவரம்...\nகலைஞர் கருணாநிதி வீட்டில் மழை நீர் தேங்கியுள்ளது...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/24385-kanada-actor-was-murdered-by-mystery-people.html", "date_download": "2020-11-26T01:50:11Z", "digest": "sha1:WGKUD5DQOVOKQNE5V7RW4DLYB5KTSZUF", "length": 12091, "nlines": 93, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பிரபல நடிகர் மர்மமான முறையில் குத்தி கொலை.. சோகத்தில் சூழ்ந்த திரையுலகம்.. | பிரபல கன்னட நடிகர் மர்மமான நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபிரபல நடிகர் மர்மமான முறையில் குத்தி கொலை.. சோகத்தில் சூழ்ந்த திரையுலகம்..\nபிரபல நடிகர் மர்மமான முறையில் குத்தி கொலை.. சோகத்தில் சூழ்ந்த திரையுலகம்..\nபிரபல கன்னட நடிகர் மர்மமான நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகன்னட திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்துவருபவர் சுரேந்திர பந்த்வால். இவர் முதன் முதலில் துளு மொழி திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். பிறகு இவரின் நடிப்பு திறமையால் மேல் மேலும் வளர்ந்து தற்பொழுது கன்னட திரையுலகில் கொடி கட்டி வாழ்ந்து வருகிறார். இவருக்கு 39 வயது ஆன நிலையில் கர்நாடக மாநிலத்தில் அடுக்குமாடி இல்லத்தில் வாழ்ந்து வருகிறார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று சுரேந்திரின் நெருங்கிய நண்பர் தொலைபேசியில் அழைத்துள்ளார். பதில் அளிக்கவில்லை என்ற காரணத்தினால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர் அடுத்த நாள் நேரிலே அவரை சந்திக்க வீட்டுக்கு சென்றுள்ளார்.\nஅப்பொழுது சுரேந்திரன் சரமாக கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் போலீஸில் தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து விரைந்த போலீஸ் சுந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பண பிரச்சனையில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீஸ் யூகித்து அந்த கோணத்தில் இருந்து விசாரணை ஆரம்பித்துள்ளது. இவரின் மரணத்தை அடுத்து திரையுலகம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.\nமலையாள சினிமா ஜல்லிக்கட்டு ஆஸ்கார் விருதுக்கு போகிறது\nசீனியர் நடிகர் படப்பிடிப்பில் இணைந்ததால் படக் குழு மகிழ்ச்சி..\nஇணையதளத்தில் காதலிக்கும் நட்சத்திர ஜோடி.. டிவிட்டர், இன்ஸ்டாவில் சிக்னல் பரிமாற்றம்..\nசர்ச்சை இயக்குனர் வெளியிட்ட நடிகையின் கவர்ச்சி வீடியோ..\nபிக் பாஸ் கால் சென்டர்.. வளர்ப்பு சரியில்லை.. போட்டியாளர்கள் கொந்தளிப்பு.. பிக் பாஸின் 52வது நாள்..\nகடலின் அழகை ரசித்தபடி தேனிலவை ஜாலியாக கொண்டாடும் பிரபலம்..\nசிம்பு நடன ஸ்டெப் கடினமாக இருக்குமா\nஅரசியலில் குதிக்க திருப்பதி ஏழுமலையானிடம் அனுமதி கேட்கும் சர்ச்சை நடிகை..\nநாய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நடிகை..\nராமராக நடிக்க ஒல்லிபிச்சான் ஆகும் நடிகர்..\nதோனி பட நடிகை கட்டி அணைத்து முத்தம்..\nஎன் உடம்பு, எப்படியும் போஸ் தருவேன், நீ யார் கேட்க.. கவர்ச்சி படம் வெளியிட்ட பாடகி கோபம்..\nநடிகைக்கும் தங்கைக்கும் கோர்ட் கெடு.. அதுவரை கைதுக்கு தடை..\nநயன்தார��வுக்கு போட்டியாக.. அம்மன் கெட்டப்பில் கலக்கும் ஷாலு ஷம்மு..\nகாதலிக்க மறுத்த கல்லூரி மாணவி பட்டப்பகலில் சுட்டுக் கொலை\nஅண்ணன் என்ற மரியாதை இனி கிடையாது... திருமாவளவனுக்கு எதிராக கொம்பு சீவப்படுகிறாரா குஷ்பூ\nகுளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நலன்கள் கிடைக்கும்\nதைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும் சிறையில் இருந்தும் நான் வெற்றி பெறுவேன் பாஜகவுக்கு சவால் விடும் மம்தா பானர்ஜி\nதண்ணீர் குடிப்பது நல்லது... ஆனால், எப்போது குடிக்கவேண்டும் தெரியுமா\nதமிழகத்தில் இருந்து வங்கதேசத்திற்கு நேரடி இரயில் சேவை தொடங்கியது\nஇந்திய இறையாண்மைக்கு எதிரான 43 மொபைல் ஆஃப்களுக்கு ஆப்படித்தது மத்திய அரசு\nகொரோனா பரவல் அதிகரிக்கிறது பஞ்சாபில் இரவில் ஊரடங்கு சட்டம் அமல் அபராதமும் அதிகரிப்பு\nகூகுள் பே: இந்தியாவில் கட்டணம் கிடையாது\nரோகித், இஷாந்த் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வாய்ப்பில்லை\nபெருநிறுவன ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nசூப்பர் ஸ்டாரை மாமா என அழைத்த இளம் நடிகர்... ஆத்திரத்தில் போனை தூக்கி வீசிய சூப்பர் ஸ்டார்\nசாமியார் ஆன பிரபல நடிகை... சாமியாருடன் திடீர் திருமணம்..\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 13 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு குறைகிறது..\nஇந்திய மதிப்பில் ரூ.12 கோடி... கள்ளத்தொடர்பை மறைக்க அள்ளிக்கொடுத்த இளவரசி\nகூகுள் இணைய செயலி நீக்கம்: கூகுள் பே முறைக்கு வருகிறது கட்டணம்\n5ஆண்டுக்கு பிறகு தமிழில் நடிக்க வரும் கில்லி நடிகர்..\nலட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை கடைசி நேரத்தில் கைகழுவியது எப்படி பா. ஜ. க. எம். பி. மீது பலத்த சந்தேகம்\nடாக்டரிடம் மலர்ந்த காதல்.. ரகசியமாக 2வது திருமணம் செய்து கொண்ட பிரபலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.com/2018/05/02/gun-shoot-made-sensation-southern-france/", "date_download": "2020-11-26T01:51:17Z", "digest": "sha1:KKWMATZPNPH2SYMZMBKLPCLC5TAJZC2E", "length": 41885, "nlines": 525, "source_domain": "tamilnews.com", "title": "Tamil news: Gun shoot made sensation Southern France", "raw_content": "\nபிரான்ஸில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் பெரும் பரபரப்பு\nபிரான்ஸில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் பெரும் பரபரப்பு\nஏப்ரல் 30 ஆம் திகதி, இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை தொடர்ந���து நீஸ் மாவட்டத்தில் பெரும் பதட்டம் நிலவியது. ஆனால் துப்பாக்கிச்சூடு வானத்தை நோக்கியே இடம்பெற்றுள்ளது.\nஇதனால், ஏற்பட்ட பரபரப்பினால் 12 பேர்கள் வரை காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.Gun shoot made sensation Southern France\nதனி நபர் ஒருவருடன் மேற்கொண்ட வாக்குவாதத்தால், வானத்தை நோக்கி (சத்தம் மட்டும் எழும் துப்பாக்கி) சுட்டுள்ளார். அடிக்கடி அங்கு பயங்கரவாத தாக்குதல் இடம்பெறுவதால், அங்கு வீதியில் கூடியிருந்த மக்கள் பயங்கரவாத தாக்குதல் இடம்பெறுவதாக நினைத்து அங்கும் இங்கும் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதனால் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்ட காவல்துறையினர், உடனடியாக சம்பவத்தை விளங்கிக்கொண்டு, துரிதமாக செயற்பட்டனர். மேலும், துப்பாக்கி வைத்திருந்த நபரை உடனடியாக கைது செய்தனர். மக்கள் சிதறி ஓடியதில், பலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது . அவர்களின் சிலரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nதுப்பாக்கியின் சத்தம் மிக பயங்கரமாக கேட்டதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர். இந்த பரபரப்பு மூன்று மணிநேரம் நிலவியதாக கூறப்படுகிறது.\nமேலும், கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நீஸ் நகரில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபிரான்ஸில், CRS அதிகாரி மீது தாக்குதல்\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஎப்பாவல பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி சேவை இடைநீக்கம்\nஎப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ஹன்சிகாவின் அதிரடி\nபணத்தை விட எனக்கு அதுதான் முக்கியம் ஒரு நடிகையின் மறுபக்கம்\nஇலங்கை விவகாரம் : தென்னாபிரிக்காவை போட்டு தாக்கிய நவநீதம்பிள்ளை – காரணம் இதுதான்\nமக்ரோனின் அடுத்த சுற்று பயணம் வத்திகானுக்கு- போப் ஆண்டவருடன் சந்திப்பு\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர��பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்க���ே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\nஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\nமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனட��வில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுப���ிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தை��ள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nமக்ரோனின் அடுத்த சுற்று பயணம் வத்திகானுக்கு- போப் ஆண்டவருடன் சந்திப்பு\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\nஇலங்கை விவகாரம் : தென்னாபிரிக்காவை போட்டு தாக்கிய நவநீதம்பிள்ளை – காரணம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swisspungudutivu.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-11-26T01:35:57Z", "digest": "sha1:LXBC3O22GENCGYVW5DYPGYS2CQGKM67Z", "length": 6029, "nlines": 77, "source_domain": "swisspungudutivu.com", "title": "பொலிசார் வாகன சாரதிகளிடம் வேண்டுகோள்!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / பொலிசார் வாகன சாரதிகளிடம் வேண்டுகோள்\nபொலிசார் வாகன சாரதிகளிடம் வேண்டுகோள்\nThusyanthan November 22, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nபாடசாலை மாணவர்களுக்கென போக்குவரத்து சேவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டிகளுக்கு அமைவாக செயல்படுமாறு பொலிசார் வாகன சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஇது தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை தொடர்பில் பஸ்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் வேன்களாக இருக்கலாம், ஏனைய தனியார் வாகனங்களாக இருக்கலாம். இந்த வாகன சாரதிகள் வழிகாட்டி தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமாகும் என்று தெரிவித்தார்.\nதண்டப்பணம் விதிப்பதற்காக, கைது செய்வதற்காக, சிறைத்தண்டனைக்காக நாம் இவற்றை மேற்கொள்ளவில்லை பாடசாலை மாணவர்களின் நலனை கவனத்தில் கொண்டே இதனை வலியுறுத்துகின்றோம்.\nபாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் போது உரிய நடைமுறைகள் தொடர்பில் சுகாதார வழிகாட்டி ஆலோசனைகள் பல உண்டு. கல்வி அமைச்சும் இது தொடர்பாக வழிகாட்டி ஆலோசனைகளை முன்வைத்துள்ளது.\nஇதற்கு உட்பட்ட வகையில் வாகன சாரதிகள் செயல்பட வேண்டும். நாம் சுகாதார பிரிவுடன் இணைந்து இதற்கான ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.\nPrevious ஜனாதிப���ி தலதா மாளிகைக்கு விஜயம்\nNext 69 கைதிகள் தப்பியோட்டம்: 5 போ் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-26T02:01:17Z", "digest": "sha1:MHF4YL3ZLG2274VLFGB5FOABFQSTTANR", "length": 6837, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சமாரியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசமாரியர் (Samaritans; எபிரேயம்: שומרונים‎) எனப்படுவோர் இசுரயேலர் அல்லது எபிரேயர் இனத்தை மூலமாகக் கொண்ட லெவண்ட் பகுதியில் உள்ள இனச்சமயக் குழு ஆகும்.\nசமாரியர் கெரிசிம் மலையில், மேற்குக் கரை\nபின்பற்றுவோர் கணிசமாக உள்ள இடங்கள்\nசமாரிய சமூக மக்கள் தொகை\nமேற்குக் கரை, இசுரேலிய, பாலத்தீன இணைந்த பகுதி.[2]\nசமாரிய அரமேயம், ஆரம்ப எபிரேயம்\nசமாரிய எபிரேயம், சமாரிய அரமேயம், சமாரிய அரபு[3]\nயூதர், பிற லெவண்ட்தியர், அசிரியர்\nஇவர்கள் சமாரிய சமயத்தைச் சேர்ந்தவர்கள். இச்சமாரிய சமயம் யூதக் குருசார் யூதத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. சமாரியர் சமாரிய திருமறையின் அடிப்படையில் தாங்கள் செய்யும் வழிபாடல் உண்மையானது என்றும், பாபிலோனுக்கு இசுரேலியரை சிறைபிடித்துச் செல்லு முன் இருந்த சமயம் அதுவே என்றும், அதனையே இசுரேல் தேசத்தில் எஞ்சியிருந்தவர்களால் கடைப்பிடிக்கப்பட்டதென்றும் நம்புகின்றனர்.[4] இது யூதக் குருசார் யூதத்திற்கு நேர் எதிரானதும், யூதக் குருசார் யூதம் பாபிலோனிலிருந்து திரும்பிய யூதர்களினால் கொண்டு வரப்பட்டு, சமயத்தில் மாற்றம் செய்து புகுத்தப்பட்டதென்றும் சமாரியர் நம்புகின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2016, 06:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkadal.com/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-26T01:14:53Z", "digest": "sha1:SHBSNCGSGZJ4JSNS73QPYW63LMGEJMYO", "length": 7741, "nlines": 83, "source_domain": "www.tamilkadal.com", "title": "வள்ளலார் கொள்கைகள் – கற்றது கையளவு கல்லாதது உலகளவு", "raw_content": "\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nஆன்மீக கதைகள்,சித்தர் பாடல்கள்,தமிழ் கம்ப்யூட்டர��\nஅனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும்.\nஉயிர்க் கொலை செய்யக் கூடாது.\nசிறு தெய்வ வழிபாடு கூடாது பலியிட கூடாது.\nசாதி,சமயம் மதம், முதலிய வேறுபாடுகள் கூடாது.\nஎவ்வுயிரையும் தம் உயிர்போல் என்னும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை வேண்டும்.\nஉயிர்க்குலமே கடவுள் விளங்கும் ஆலயமாக கருதி உயிர்கட்கு தொண்டு செய்ய வேண்டும்.\nஏழைகளின் பசி தவிர்த்தலாகிய ஜீவ காரூண்யமே மோட்ச வீட்டின் திறவு கோலாகும்.\nவேதங்கள், புராணங்கள் மற்றும் சத்திரங்கள் உண்மையை தெரிவிக்க மாட்டாது.\nஇறந்தவர்களை எரிக்காது சமாதி வைக்க வேண்டும். கருமாதி, திதி, சடங்குளை தவிர்த்தல் வேண்டும்.\nமனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்யக் கூடாது.\nகணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் கூடாது.\nஎதிலும் பொது நோக்கம் வேண்டும்.\nஇவை யாவும் உலகில் தோன்றிய ஒவ்வொரு மனிதர்களும் கடைபிடிக்க வேண்டியதாகும்.\nமனிதன் தெய்வீகம் பொருந்திய மனிதனாக வாழ்வதற்கு, ஒழுக்கம் முக்கிமானதாகும் .\nஅவை இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம், என்பனவாகும்.\nஎன்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் – சாகாதவனே சன்மார்க்கி.\nஎங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nதமிழ் கடல் YouTube செனல்\nஎங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்\nஎங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்\nவணிக இணைய தளம் PinePad YouTube செனல்\nதமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..\nகீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்\nதமிழ் கடல் முகநூல் பக்கம்\nவள்ளலாரை பற்றி வேலாயுதனார் கொடுத்த வாக்குமூலம்\nஆடிப்படை ஜாவா பாடங்களின் YouTube காணொளி லிங்க்குகள் – வரிசை படுத்தப்பட்டவை\nஇந்த வீடியோவ பருங்க செய்யற வேலைய திறைமையோடு செய்யதா வெற்றி நிசச்சம்\nஉங்களுடைய முதல் ஜாவா ப்ரோகிராம் பகுதி 6 தொடர்ச்சி – Your first Java program in Tamil – part6\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkadal.com/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-11-26T02:05:13Z", "digest": "sha1:35VM3PM7B5MKAHI4SODWUKIOL7YWPM2H", "length": 10373, "nlines": 67, "source_domain": "www.tamilkadal.com", "title": "வள்ளலார் வாழ்க்கை வரலாறு 2 – கற்றது கையளவு கல்லாதது உலகளவு", "raw_content": "\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nஆன்மீக கதைகள்,சித்தர் பாடல்கள்,தமிழ் கம்ப்யூட்டர்\nவள்ளலார் வாழ்க்கை வரலாறு 2\nவள்ளல் பெருமான் பள்ளி பருவம் எய்தியதும் தமையனார் சபாபதி பிள்ளையே அவருக்கு கல்வி பயிற்சியைத் தொடங்கிவைத்தார். பின்னர் தமதாசிரியராகிய காஞ்சிபுரம் மாகவித்துவான சபாபதி முதலியாரிடம் கல்வி கற்க அனுப்பினார். இளைய இராமலிங்கரின் (வள்ளலார்) அறிவுத் தரத்தையும், பக்குவ நிலையையும், கந்த கோட்டஞ் (சென்னை கந்தசாமி கோவில் பிராட்வே அருகில்) சென்று கவி பாடித் துதித்தலையும் கண்ட மகாவித்துவான் , இவ்விளைஞர் கல்லா துணரவும் சொல்லாதுணர்த்தவும் வல்லவர் என்று உணர்ந்த மாகவித்துவான் அவருக்கு பாடம் கற்று கொடுப்பதை நிறுத்திவிட்டார். வள்ளலார் கற்க வேண்டியவற்றை இறைவனிடம் இருந்தே கற்றார். அவருக்கு குரு என்று யாரும் இல்லை.\nகாஞ்சிபுரம் மாகவித்துவான் வள்ளலாருக்கு கற்ப்பிப்பதை கைவிட்டதால். நாள்தோறும் கந்தக்கோட்டத்தில் பாடல் படியும் வீட்டில் தங்காதும் திரிந்தார். இவ்வாறு இருந்த பெருமானின் செயல் அவருடைய சகோதரர் சாபாபதி பிள்ளைக்குப் பிடிக்கவில்லை. பலமுறை கண்டித்து பார்த்தும் வள்ளலார் மாறவில்லை. இதனால் தமபிக்கு உணவளிக்க வேண்டாம் என்று மனைவியாரிடம் கூறிவிட்டார் பிறகு முழநேரமும் கோவில் குளம் என்று இருந்துவிட்டார். இதனால் வருந்திய அவருடைய அண்ணியார் பாப்பாத்தியம்மையார் சில பிள்ளைகளிடம் வள்ளலாரை அழைத்துவர சொன்னார். அன்னியார் வள்ளலாரிடம் தமையனார் இல்லாதபோது ஒருவேளையாவது விட்டிற்கு வந்து உணவருந்தி செல் என்றார். அவ்வாறே தினமும் ஒருவேளை உணவருந்தி செல்வார். சில நாடக்களில் சபாபதி பிள்ளை இதனை அறிந்தும் அறியாதுபோல் இருந்துவிட்டார். இவ்வாறு நாட்கள் பல சென்றன. ஒரு நாள் தந்தை இரா���பிள்ளையின் திதி வந்தது. வீட்டில் விருந்து சிறப்பாக நடைப்பெற்றுது. தமபியார் உடனிருந்து உண்பதற்கு இல்லையே என்று சபாபதி பிள்ளை வருந்தினார் எனினும் மாலை வந்து அண்ணியாரிடம் உணவு உட்கொள்வார் என்று மணதை ஆருதல் செய்து கொண்டார். மாலையில் வள்ளலார் வீட்டிற்கு வந்து அண்ணியாரிடம் உணவு உண்டார். உணவு உண்ணும்போது அண்ணியாரின் கண்ணீர் வடிப்பதை பெருமான் கண்டார். காரணத்தை விணவிணார். உன்னை நினைத்துதான் வருந்துகிறேன் என்று கூறினார். அண்ணார் சொற்படி கேட்டு அடங்கி படித்திருந்தால் இவ்வளவு துன்பம் இல்லை உணக்கு, சொந்த விட்டிலேயே கள்வனை போல்த் தெரியாது வந்து உண்ண வேண்டியிருக்கிறதே என்று வருந்திக் கூறினார். வள்ளல் பெருமான் அண்ணியார் கணகலங்குவது பொருக்காமல் நாளை முதல் வீடுதங்கி படிப்பதாகக் கூறிச்சென்றார்.\nஎங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nதமிழ் கடல் YouTube செனல்\nஎங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்\nஎங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்\nவணிக இணைய தளம் PinePad YouTube செனல்\nதமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..\nகீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்\nதமிழ் கடல் முகநூல் பக்கம்\nவள்ளலார் வாழ்கை வரலாறு – 1\nவள்ளலார் வாழ்க்கை வரலாறு 3\nஇந்த வீடியோவ பருங்க செய்யற வேலைய திறைமையோடு செய்யதா வெற்றி நிசச்சம்\nஉங்களுடைய முதல் ஜாவா ப்ரோகிராம் பகுதி 6 தொடர்ச்சி – Your first Java program in Tamil – part6\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/77932", "date_download": "2020-11-26T01:43:09Z", "digest": "sha1:MMAM4EJXGE7MT7YXYZCPZJYNQ7O5UODS", "length": 17788, "nlines": 198, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "எடையை குறைக்க அரிசி வேகவைக்கும்போது இதை 2 டீஸ்பூன் சேர்த்துக்கோங்க! வாய்பிளக்க வைத��த இலங்கை விஞ்ஞானிகள் - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nபிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்\nபிரித்தானியாவில் இன்று முதல் ஒரு மாத கால ஊரடங்கு அமுல்\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெற்றி பெற்றது யார்\nபிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும்: பிரித்தானிய பிரதமர்...\nஎடையை குறைக்க அரிசி வேகவைக்கும்போது இதை 2 டீஸ்பூன் சேர்த்துக்கோங்க வாய்பிளக்க வைத்த இலங்கை விஞ்ஞானிகள்\nஎடை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு அரிசி நல்லதா இல்லையா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. ஆனால் இது அரிசியைப் பற்றி குறைவான புரிதலே உள்ளது.\nஆனால் நீங்கள் அதை எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பது எல்லாவற்றையும் வேறுபடுத்துகிறது.\nஅமெரிக்க கெமிக்கல் சொசைட்டி வெளியிட்டுள்ள ஆய்வின்படி, தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு குளிர்சாதன பெட்டியைப் பயன்படுத்துவதால் உங்கள் அரிசியில் உள்ள கலோரிகளை 60 சதவீதம் வரை குறைக்க முடியும் என்று காட்டுகிறது.\nஇதைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.\nநீங்கள் புத்திசாலித்தனமாக சமைத்தால் அரிசியை உங்கள் உணவில் இருந்து அகற்ற வேண்டிய அவசியமில்லை.\nஅரிசி கலோரிகளில் நிறைந்துள்ளது என்பது பரவலாக அறியப்படுகிறது. மேலும் ஸ்மார்ட், முயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட சமையல் முறை உள்ளது. அது கலோரி உள்ளடக்கத்தை குறைக்கும் என்று கூறப்படுகிறது.\nநீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு கரண்டி தேங்காய் எண்ணெயுடன் அரிசியை நல்ல அளவு தண்ணீரில் கொதிக்க\nவைக்கவும். இது 30-40 நிமிடங்கள் அரிசி வெந்த பிறகு, அதை வடிகட்டி, உங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். 12 மணி நேரம் கழித்து அதை வெளியே எடுத்து நீங்கள் விரும்பியபடி சாப்பிடுங்கள்.\nஇந்த முறை எவ்வாறு செயல்படுகிறது என்று யோசிக்கிறீர்களா\nஅரிசி அல்லது ச��ால் ஜீரணிக்கக்கூடிய ஸ்டார்ச் மற்றும் ஒரு வகை கார்பை உள்ளடக்கியது. இது எதிர்ப்பு ஸ்டார்ச் என்று அழைக்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த அரிசி சாதத்தை உட்கொள்ளும்போது, அது சர்க்கரையாக மாற்றப்படாது, உடலுக்காக\nஆற்றலுக்காக உறிஞ்சப்படுகிறது. அதற்கு பதிலாக அது சிறுகுடல் வழியாக சென்று பெருங்குடலில் வளர்சிதை மாற்றமடைகிறது.\nஉண்மை என்னவென்றால், ஒரு உணவில் அதிக எதிர்ப்பு மாவுச்சத்து இருப்பதால், குறைந்த கலோரிகள் உடலை உறிஞ்சிவிடும்.\nஆகவே, இலங்கையின் வேதியியல் அறிவியல் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள், அரிசியிலிருந்து ஜீரணிக்கக்கூடிய மாவுச்சத்தை அஜீரண வகையாக மாற்ற முடியுமா என்று சோதித்தனர், இதனால் அது அரிசியை குறைந்த கலோரியாக மாற்றும்.\nஇந்த குழு 38 வகையான அரிசியை சோதித்து, அதன் கலோரி உள்ளடக்கத்தை குறைக்க உதவும் ஒரு வழியைக் கண்டறிய பல சமையல் குறிப்புகளை பரிசோதித்தது. அவர்கள் கொழுப்பு மற்றும் குளிர்சாதன பெட்டியைப் பயன்படுத்திய இடத்தில் இது வேலை செய்வதாகத் தெரிவித்தனர்.\nசூடான வேகவைத்த அரிசியில் உள்ள குளுக்கோஸ் அலகு ஒரு தளர்வான கட்டமைப்பைக் கொண்டுள்ளது, ஆனால் அரிசி குளிர்ச்சியடையும் போது, மூலக்கூறுகள் தங்களை செரிமானத்தை எதிர்க்கும் பிணைப்புகளாக மறுசீரமைக்க முனைகின்றன.\nஇப்போது கலோரி உள்ளடக்கத்தை குறைப்பதைத் தவிர, இந்த முறையில் அரிசி சமைப்பதும் உங்கள் உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிக்க உதவுகிறது.\nஎனவே நீங்கள் அரிசியை விரும்பினால் இந்த முறையை பயன்படுத்தி சமைத்து, உங்கள் எடை இழப்பு பயணத்தையும் நன்றாக கொண்டு செல்லலாம்.\nஐபில் 2020 விருதுகளை வென்ற வீரர்களின் பட்டியல்\n கேப்ரியல்லாவை பார்த்து கடும் கோபத்தில் கத்திய பாலா… அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஉருளைக்கிழங்கு தயிர் சாலட் ரெடி.\nசப்பாத்தி நூடுல்ஸ் செய்வது எப்படி \nவெல்ல அதிரசம் செய்வது எப்படி \nகைமா இட்லி செய்வது எப்படி \nஆண்மைக்கும், பெண்மைக்கும் “ஸ்பெஷல்’ – உளுந்தங் களி உருண்டை\nசூப்பரான சுவையான இளநீர் தம் பிரியாணி ரெடி\nசுவையான நூடுல்ஸ் பான் கேக் ரெடி\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு November 25, 2020\nபுத்தளம் பகுதியில் அரியவகை மான் கண்டுபிடிப்பு\nநிவர் சூறாவளி இலங்கையை நோக்கி நகர்வதாக தெரிவிப்பு November 25, 2020\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை அண்மித்துள்ளது November 25, 2020\nபிரித்தானியாவில் மார்ச் மாதம் வரை பெரும்பாலான பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் – பிரதமர் November 24, 2020\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு\nபுத்தளம் பகுதியில் அரியவகை மான் கண்டுபிடிப்பு\nநிவர் சூறாவளி இலங்கையை நோக்கி நகர்வதாக தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=159", "date_download": "2020-11-26T01:07:14Z", "digest": "sha1:5AH4VULM3ZLTGRJQLQCAPM2WXJOA54HM", "length": 20083, "nlines": 187, "source_domain": "mysixer.com", "title": "சைரா நரசிம்ம ரெட்டி", "raw_content": "\nநானி மற்றும் சுதீர் பாபுவின் அதிரடி திரில்லர் படமான 'V' அமேசான் பிரைமில்\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n“வியாபாரத்திற்காகவென்று நுழைந்து நாட்டைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் கிறுத்துவனை விரட்ட என்னைப் போன்றவர்கள் போராடுகிறார்கள் என்றால், உனது கலை மூலம் இப்படிப்பட்டப் பல்லாயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களை உருவாக்க முடியும் ..”என்று லட்சுமி யிடம் சைரா நரசிம்ம ரெட்டி அன்றைய காலகட்டத்தில் சொன்னது தான் இந்தப்படமும். தேசப்பற்றிலிருந்து மக்களை ஒரு கூட்டம் விலக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் கலை மூலம் பாரத நாட்டின் புதல்வர்களாகக் கட்டியிழுக்கும் மகத்தான பணியினைச் செய்ய வந்திருக்கிறது, இந்த நவீன கலையான சினிமா மூலம் உருவாகியிருக்கும் இந்தப்படம், இன்றைய அவசியத் தேவை.\nஇப்படிப்பட்ட படங்கள், தமிழ் சினிமாவைப் பொருத்தவரை சிவாஜி காலத்தோடு முடிந்துபோய்விட்ட நிலையில், அவரது பிறந்த நாள் பரிசாக அக்டோபர் 2 இல் வெளிவந்திருக்கிறது, சைரா நரசிம்ம ரெட்டி. (சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அக்டோபர் 1 )\nசிறுவயதிலிருந்தே, நான் ஏன் அடங்கிப்போகவேண்டும், இது எனது மண் என்கிற போராட்ட குணத்துடன் – குருகுலம் சேர்ந்து கல்வி மற்றும் போர்க்கலைகளைக் கற்று, இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத பக்கங்களுக்குச் சொந்தக்காரர் ஆகிறார், சைரா நரசிம்ம ரெட்டி.\nகாதல், கோபம், பரிவு, விடுதலை வேட்கை என்று அனைத்து உணர்வுகளையும் துளி வேறுபாடுகளுடன் நிதானமான வசனங்கள் மூலமாகவே அத்தனையும் வெளிப்படுத்தி விடுகிறார், சிரஞ்சீவி. தூக்கு மேடையில் அவரை நிறுத்திய போதுதான், உச்சக்கட்ட கோபக்கனலைக் கண்களில் தெறிக்க விட்டிருக்கிறார். தலை துண்டிக்கப்பட்டு சாகும் தறுவாயிலும் நாட்டையும் நாட்டு மக்களையும் ஆக்ரமித்த கிறுத்துவர்களின் உயிரை எடுத்து விட்டு, சுதந்திர பாரத மாதா என்கிற கனலை விதைத்து விட்டுச் செத்துப் போகிறார்.\nஇறைவன் சந்நிதினாதங்களில் மட்டுமே ஆடிக்கொண்டிருக்கும் நாட்டிய மங்கை லட்சுமியாக வரும் தமன்னா, அதன் பிறகு சுதந்திர வேட்கையை மக்களிடம் ஊட்ட நாடு முழுவதும் பயணித்து நாட்டிய நாடகங்கள் மூலம் சைரா நரசிம்ம ரெட்டி என்கிற மாவீரனின் புகழ் பரப்புகிறார். பாட்டுப்பாடி நடனம் ஆடிக்கொண்டே வாளால் கிழித்து திரையில் நரசிம்ம ரெட்டியின் உருவத்தைக் கொண்டு வரும் அந்தப் பாடல் காட்சி அருமை. தமன்னா, நடன அமைப்பாளருக்கும் இசையமைப்பாளர் அமித் திரிவேதிக்கும் பாராட்டுகள்.\nஅப்படி, தமிழகத்தில் தமன்னா ஏற்படுத்திய விடுதலை வேட்கையின்பால் ஈர்க்கப்பட்டு, சைரா நரசிம்ம ரெட்டியுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற தமிழகத்தில் இருந்து செல்லும் ராஜபாண்டியாக, விஜய்சேதுபதி. நேதாஜியின் அறைகூவலையடுத்து, வெற்றிவேல் வீரவேல் என்று பெருங்கூட்டத்தைத் திரட்டிக் கொண்டு வட இந்தியா சென்ற பசும்பொன் முத்துரா��லிங்கத் தேவரை நினைவு படுத்தும் கதாபாத்திரம், அதிகமான காட்சிகள் இல்லையென்றாலும், ஓரிரு காட்சிகளிலேயே நிறைவாக நடித்து விடுகிறார்.\nநரசிம்ம ரெட்டி பால்ய விவாகம் செய்துகொண்ட சித்தம்மாவாக நயன் தாரா, அவரும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். கைக்குழந்தையுடன் கணவனைப் பிரிய நேரும் தருணங்களில், நாட்டின் சுதந்திரத்திற்காத்தான் கணவனைப் பிரிகிறோம் என்பதறிந்து, நிறைகுடமாக அவர் செல்வது, அற்புதம்.\nசிரஞ்சீவிக்குத் துணையாக வரும் சுதீப், ஜெகபதி பாபு என்று அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். எந்த சூழ்நிலையிலும் ஒரு இலக்கை நோக்கிச் செல்லும் போது தலைமை தாங்குபவனை, இன்னொருத்தர் பேச்சைக் கேட்டு சந்தேகப்பட்டு விடக்கூடாது, அப்படி சந்தேகப்பட்டு அவனுக்கு துரோகம் செய்யத்துணிந்தால், இழப்பு நம் தேசத்திற்குத்தான் என்பது ஜெகபதி பாபு கதாபாத்திரம் மூலம் நமக்கு நன்கு விளங்கும்.\nசிரஞ்சீவியின் குரு கோசாய் வெங்கண்ணாவாக, அமிதாப் தவிர வேறு யாரால் இப்படி சிறப்பாகவும் ஆளுமையுடனும் நடித்திருக்கமுடியும்..\nஇன்று நவீன உலகத்தில் தொழில் நுட்ப வளர்ச்சி என்று பொய்யான வலையில் சிக்கிக் கொண்டு, இந்தியா ஒரே தேசமல்ல, பல்வேறு சிறு நாடுகளின் கூட்டமைப்பு என்று கூவும் முட்டாள்களுக்கு இந்தத்திரைப்படம் செருப்படியாக இருக்கும் என்றால் அது மிகையல்ல.\nபல்வேறு மொழிகள் வாழ்வியல்கள் இருந்தாலும், பக்தியிலும் கலாச்சாரத்திலும் நாம் பாரத நாட்டினராகத்தான் அன்றும் இன்றும் என்றும் இருப்போம் என்கிற ஒற்றுமையை விதைத்திருக்கிறார் மாவீரன் சைரா நரசிம்ம ரெட்டி.\nதெற்கே வீரபாண்டிய கட்டபொம்மனாக இருந்தாலும் சரி, வடக்கே ஜான்சி ராணி லட்சுமி பாயாகா இருந்தாலும் சரி, மத்தியில் நரசிம்ம ரெட்டியாக இருந்தாலும் சரி, அவர்களின் பொதுவான கடமை பாரத அன்னையை, வணிகம் என்கிற நோக்கில் வந்து கொள்ளைக்காரர்களாக மாறிய கிறுத்துவர்களிடமிருந்து மீட்பதாகத்தான் இருந்திருக்கிறது.\nசைரா நரசிம்ம ரெட்டியின் கதையை, ஜான்சி ராணி லட்சுமி பாயின் மூலம் சொல்ல வைத்திருப்பது, ஆகச்சிறந்த திரைக்கதை உக்தி மட்டுமல்ல, தேசத்தை இணைக்கும் அற்புதமான செயலாகவும் அமைந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.\nராஜீவனின் கலை இயக்கும் கண்களுக்கு விருந்து படைக்கிறது, ஆர் ரத���வேலு வின் ஒளிப்பதிவும்.\nசண்டைக்காட்சிகள், போர்க்களக் காட்சிகள் அபாரம்.\nநம்மை அடிமைப்படுத்திய கிறுத்துவப்படைகளைப் பிணங்களாக்கி வண்டியில் ஏற்றி அனுப்பும் காட்சி அட்டகாசம்.\nஅந்த பரங்கியரின் முன்னாலேயே நின்று, அவர்களை சைரா நரசிம்ம ரெட்டி எச்சரித்து விட்டுப் போகும் காட்சி அற்புதம்.\nவீரமங்கை வேலு நாச்சியார் படைத்தளபதியான குயிலியின் தற்கொலைப் படைத்தாக்குதலை நினைவு படுத்தும் காட்சியின் சூழல் அபாரம்.\nமிகவும் அளவான, நேர்த்தியான விஜய் பாலாஜியின் தமிழ் வசனங்களும், சிரஞ்சீவிக்காகக் குரல் கொடுத்த அரவிந்த்சாமியின் குரல் நயமும் தமிழ் ரசிகர்களைச் சுண்டி இழுக்கும் என்றால் அது மிகையல்ல.\nசைரா நரசிம்ம ரெட்டி என்கிற சுதந்திரப் போராட்ட மாவீரனைப் பற்றிய இந்தப்படத்திற்குத் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் சுரேந்திர் ரெட்டி மற்றும் தயாரித்திருக்கும் ராம் சரணை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nநம்மை ஆக்ரமித்த கிறுத்துவனை விரட்ட, யார் முதலில் குரல் கொடுத்தது என்கிற விவாதங்களை ஒதுக்கி வைத்து விட்டு, நமது பாரத மாதாவின் சக புதல்வன் சைரா நரசிம்ம ரெட்டியைப் பற்றிய படமாக இதனை பாரத மாதாவின் தமிழ்ப்புதல்வர்களும் பார்த்து மகிழவேண்டும் என்கிற நோக்கில், தமிழகத்தில் இந்தப்படத்தை வெளியிட்டிருக்கும் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி செளத்ரிக்கும் பாராட்டுகள்.\nடைட்டிலை எப்படி விட்டு வைச்சாய்ங்க - கே.பாக்யராஜ்\nஅருண் விஜய்க்கு, வெற்றிவிழாவுடன் ஆரம்பித்த வெள்ளிவிழா\nஓ மை கடவுளே.. வேறென்ன வேண்டும்\nஅரசியல் பழகியது, கல்தா கொடுக்கத்தானா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasudar.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-26T01:16:59Z", "digest": "sha1:FSBBD2UDUFNJHBHV6ZEXQVNMJPK5MVR3", "length": 8181, "nlines": 129, "source_domain": "dinasudar.com", "title": "சிவசேனா பதில் | Dinasudar", "raw_content": "\nஏரியில் மூழ்கி 5 இளைஞர்கள் சாவு\nதமிழகத்தில் 1,534 பேருக்குக் கொரோனா\nகடலூரை தொட்டது நிவர் புயல்: பலத்த காற்றுடன் கனமழை\nஇன்று இரவு மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் -அமைச்சர் எச்சரிக்கை\nசிபிஐ விசாரணையில் இருந்து விலக்கு\n3 நாள் சிபிஐ காவல்\nஏரியில் மூழ்கி 5 இளைஞர்கள் சாவு\nகர்நாடகத்தில் கொரோனா இன்றும் குறைவு\n3 நாள் சிபிஐ காவல்\nசிபிஐ விசாரணையில் இருந்து விலக்கு\nHome செய்திகள் தேசிய செய்திகள் சிவசேனா பதில்\nமும்பை, நவ. 21- மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் வருகிற 2022-ம் ஆண்டு நடைபெற உள்ள மும்பை மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்து இருந்தார். மேலும் அவர், “ மும்பை மாநகராட்சியில் மீண்டும் காவி கொடி ஏற்றப்படும். ஆனால் அது பா.ஜனதாவின் கொடியாக இருக்கும்“ என கூறினார்.\nதேவேந்திர பட்னாவிசின் இந்த பேச்சுக்கு சாம்னா பத்திரிகையில் சிவசேனா பதில் அளித்து உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது-\nபுனே லால் மகாலில் பாலா நந்து, சின்டு பட்வர்தன் ஆகியோர் காவி கொடியை இறக்கி, ஆங்கிலேயரின் கொடியை ஏற்றினர். அது புனே மக்களுக்கு வேதனையை அளித்தது. சிலர் மகிழ்ச்சியில் திளைத்தனர். அவர்களின் வழியில் வந்து மும்பை மாநகராட்சியிலும் காவி கொடியை அகற்ற நினைப்பவர்களின் முயற்சியை மும்பை மக்கள் தோற்கடிப்பார்கள். மும்பை மாநகராட்சியின் காவி கொடி மராட்டியத்தின் பெருமை ஆகும்.\nஅவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக மும்பையில் காவி கொடியை இறக்க விரும்புகின்றனர். மும்பை மாநகராட்சியில் இருந்து காவி கொடியை அகற்ற கனவு கண்பவர்கள் அரசியலில் இருந்தும், பொதுவாழ்வில் இருந்தும் நிரந்தரமாக காணாமல் போவார்கள்.\nஏரியில் மூழ்கி 5 இளைஞர்கள் சாவு\nஅகமது படேல் மறைவிற்கு தலைவர்கள் இரங்கல்\nஇந்தியாவில் இதுவரை 86.42 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணம்\nகர்நாடகத்தில் கொரோனா இன்றும் குறைவு\nஏரியில் மூழ்கி 5 இளைஞர்கள் சாவு\n3 நாள் சிபிஐ காவல்\nசிபிஐ விசாரணையில் இருந்து விலக்கு\nஅதிகாலையில் கரையை கடக்கும் நிவர்\nகர்நாடகத்தில் கொரோனா இன்றும் குறைவு\nஏரியில் மூழ்கி 5 இளைஞர்கள் சாவு\n3 நாள் சிபிஐ காவல்\nகொரோனா 5ம் கட்ட தளர்வு நவம்பர் 30 வரை நீட்டிப்பு\nஅமெரிக்காவில் நூற்றுக்கணக்கான மருத்துவமனைகளில் இணைய தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-11-26T02:26:08Z", "digest": "sha1:MY4ITHJ5NJPGRC6JNU4WJ73N4LBNHMFD", "length": 13011, "nlines": 82, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிபிச் சக்கரவர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிபி தொடர்புடைய கட்டுரையை தொன்மச் சோழர் பக்கத்தில் காணலாம்.\nசோழன் சிபிச் சக்கரவர்த்தி என்று பெயரிட்டு பொதுவாக வழங்கப்படும் சோழன் பெரு வேந்தன் வரலாற்றைப் பண்டைய நூல்கள் பறைசாற்றுகின்றன.\n1 சோழன் சிபி வரலாறு\n1.3 பெருந்தொகை மற்றும் விம்பிசார கதை\nபுறா ஒன்று குறுநடை போட்டு நடந்துகொண்டிருந்தது. ஆண்பருந்து ஒன்று அதனை இரையாக்கிக்கொள்ளத் தன் கூரிய நகங்களால் பற்ற வந்தது. புறா தப்பிப் போய் சிபி அரசனின் வீட்டுக்குள் புகுந்துகொண்டது. (சிபி புறாவை எடுத்துக்கொண்டு வந்து வெளியில் பறக்கவிடப் பார்த்தான். புறாவுக்காகப் பருந்து வட்டமிடுவதையும் பார்த்தான். புறாவையும் காப்பாற்ற வேண்டும், பருந்துக்கும் இரை வேண்டும். எண்ணிப் பார்த்தான்.) புறாவின் எடைக்கு எடை தன் உடலிலிருந்து பருந்துக்கு உணவு தரத் தீர்மானித்தான். சீர் செய்யும் தராசின் ஒரு தட்டில் புறாவையும் மறு தட்டில் தன்னையும் நிறுத்துக் காட்டித் தன்னைப் பருந்துக்கு அளித்தான்.[1]\nசோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கொடைத்திறம் மிக்கவன். என்றாலும் இவனது முன்னோன் புறாவைக் காப்பாற்ற வழங்கிய கொடையை எண்ணுகையில் அது பரம்பரைக் குணம் என்றே கொள்ளத்தக்கது என்று புலவர் மாறோக்கத்து நப்பசலையார் குறிப்பிட்டுள்ளார்.[2] அவர் யானைத் தந்தத்தின் இருபுறமும் தொங்கும்படி உருவாக்கப் பட்டிருந்த அக்காலத் தராசு பற்றிய குறிப்பினையும் தந்துள்ளார்.\nஇந்தப் புலவர் நப்பசலையார் தமது மற்றொரு பாடலிலும் அந்த அரசனைக் குறிப்பிடும்போது இவன் புறவின் இன்னலைப் போக்கிய செய்தியைக் குறிப்பிடுள்ளார்.[3]\nகோவூர் கிழார் என்னும் புலவரும் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் குறிப்பிடும்போது புறாவின் துன்பம் போக்கியவனின் வழிவந்தவன் எனக் குறிப்பிடுகிறார்.[4]\nதன் கணவன் கோவலனைக் கொன்ற பாண்டியனிடம் வழக்குரைக்கச் சென்ற கண்ணகி, தன்னைப் பற்றியும், தன் சோழன் அருளாட்சி பற்றியும் எடுத்துரைக்கும்போது சிபி மன்னன் வரலாற்றை எடுத்துரைக்கிறாள்.[5]\nகங்கை ஆற்றின் தென்கரையில் ஆரிய அரசர்கள் அமைத்துத் தந்த வெள்ளிடைப்பாடி படைவீட்டில் இருந்துகொண்டு மாடலனைத் தனியே அழைத்து வினவியபோது, சோழநாட்டின் ஆட்சியைப் பற்றிக் கூறுகையில், புறாவின் துன்பமும், பருந்தின் துன்பமும் விலகுமாறு தன் உடம்பை அரிந்து புறாவின் எடை அளவு பருந்துக்கு இரையாகத் தந்த அ���நெறி (சிபி மன்னன்) வழிவந்த ஆட்சி அது என்று கூறுகிறான். [6]\nபெருந்தொகை மற்றும் விம்பிசார கதைதொகு\nபெருந்தொகை நூலில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று 'புத்தன் வழங்கிய கொடையைப் போல, சிபி தன்னிடம் இரந்த இந்திரனுக்குத் தன் எலும்பு ஒன்றை வழங்கியதோடு மட்டுமன்றி, புறாவுக்காகத் தன் உடல் முழுவதையும் கொடுத்தான்' என்று குறிப்பிடுகிறது.[7]\nஇராமனின் சூரிய குலப் பெருமையைச் சனகனுக்குக் கூறும் விசுவாமித்திரர் சிபிச் சக்கரவர்த்தி சூரிய குலத்தில் தோன்றியவன் என்று குறிப்பிடுகிறார். [8]\nபாரி முல்லைக்குத் தேர் தந்தது போலவும், பேகன் மயிலுக்குப் போர்வை தந்தது போலவும், குமணன் தன் தலையை எடுத்துக்கொள்ளும்படி பெருஞ்சித்திரனாருக்கு வாள் தந்தது போலவும் சிபி புறாவிற்காக தன்னைத் தந்ததும் கொடைமடம்.[9]\n↑ 'கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇத்,\nதன் அகம் புக்க குறுநடைப் புறவின்,\nதபுதி அஞ்சிச் சீரை புக்க,\nஎன்று சிபிச் சக்கரவர்த்திச் சோழனின் வரலாற்றை புலவர் தாமப்பல்கண்ணனார் குறிப்பிடுகிறார். புறநானூறு 43\n↑ புறவின் அல்லல் சொல்லிய, கறை அடி\nயானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக்\nகோல் நிறை துலாஅம் புக்கோன் மருக\nஈதல் நின் புகழும் அன்றே -புறநானூறு 39\n↑ புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல்,\nசினம் கெழு தானை, செம்பியன் மருக\n↑ நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்\nஇடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை, - புறநானூறு 46\nஎள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்\nபுள்ளுறு புன்கண் தீர்த்தோன் - சிலப்பதிகாரம், வழக்குரை காதை\n↑ ,poem>குறு நடைப் புறவின் நெடுந் துயர் தீர, எறிதரு பருந்தின் இடும்பை நீங்க, அரிந்து உடம்பு இட்டோன் அறம் தரு கோலும்; திரிந்து வேறாகும் காலமும் உண்டோ\n↑ :பாசடைப் போதிப் பேர் அருள் வாமன்\nவரையா ஈகை போல யாவிரும்\nகொடைப்படு வீரக் கொடை வலம்படுதலின்\nமுன்னர் ஒருமுறைத் தன் உழை இரந்த\nஅன்பு இல் அரக்கர் வேண்டு அளவும் பருக\nஎன்பு தொறும் கழிப்பித் தன் மெய் திறந்து வாக்கிக்\nகுருதிக் கொழும்பதம் கொடுத்ததும் அன்றிக்\nகடுந்துயர்ப் பட்ட கள்ளப் புறவின்\nமாய யாக்கை சொல்லிய தான் தன்\nஉடம்பு நிறுத்துக் கொடுத்ததும் அன்றி. பெருந்தொகை தொகுப்புப் பாடல் எண் 101\n↑ இவர் குலத்தோன், மென் புறவின் \\ மன் உயிர்க்கு, தன் உயிரை மாறாக வழங்கினனால் (கம்பராமாயணம் – 1. பாலகா��்டம் 12. வரலாற்றுப் படலம் 9)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2020, 02:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/dr-varmas-jyothi-prasad-nursing-home-pvt-ltd-bangalore-karnataka", "date_download": "2020-11-26T02:19:21Z", "digest": "sha1:PHS333AJOS7XPCW23F3W4MILE5CLNNGK", "length": 6410, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Dr Varmas Jyothi Prasad Nursing Home Pvt Ltd | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-current-affairs-tamil-may-2018-10-2/", "date_download": "2020-11-26T00:48:57Z", "digest": "sha1:2DS4Q55UR3CHPZ2JY5KKF2A6UR5HRUGX", "length": 23586, "nlines": 112, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Current Affairs in Tamil May 2018-10-2 » TNPSC Winners", "raw_content": "\nமத்திய துப்புரவு மற்றும் குடிநீர் துறை அமைச்சரான, உமா பாரதி அவர்கள் ஹரியானா மாநிலத்தின் கர்னல் பகுதியில் உள்ள தேசிய பால்பண்ணை ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற விழாவில், “கோபர் – தன்” (GOBAR – DHAN) திட்டத்தை துவக்கி வைத்தார்\nதூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது\nதிட்டத்தின் நோக்கம் = 1) கிராமத் தூய்மை, செல்வ மேம்பாடு மற்றும் கால்நடை, கரிம கழிவுகளில் இருந்து ஆற்றல் உற்பத்தி 2) புதிய ஊரக வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குதல்\nபிரதம மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம்:\nபிரதம மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY – PRATHAM MANTHIR VAYA VANTHANA YOJANA) திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு முதலீட்டு எல்லையை 7.5 லட்சத்தில் இருந்து 15 லட்சமாக உயர்���்த காபினட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது\nமேலும் இதற்கான காலக்கெடுவை மார்ச் 2௦2௦ம் ஆண்டு வரை நீட்டித்துள்ளது\nசமூக பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் இறுதியில், மூத்த குடிமக்கள் ஓய்வூதியமாக மாதம் ரூ.1௦௦௦௦ பெற முடியும்\nபிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஸா யோஜனா திட்டம்;\nபிரதம மந்திரி தலைமையிலான மத்திய காபினட் அமைச்சரவை, “பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஸா யோஜனா” (PMSSY – PRADHAN MANTHRI SWASTHIYA SURAKSHA YOJANA) திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் புதிதாக 2௦ எயிம்ஸ் (AIIMS – ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES) மருத்துவமனைகளை அமைக்கவும், 73 மருத்துவ கல்லூரிகளை மேம்படுத்தவும் ஒப்புதல் அளித்துள்ளது\n2௦2௦ம் ஆண்டுக்குள் இதனை நடைமுறை படுத்த திட்டமிடப்பட்டுள்ளது\nபிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஸா யோஜனா திட்டம் 2௦௦3 ஆண்டு கொண்டுவரப்பட்டது\nபிரதம மந்திரி ஜன விகாஸ் கர்யகிராம்:\nபொருளாதார விவகாரங்களுக்கான மத்திய காபினட் அவை, “பல்துறை மேம்பாட்டு திட்டத்தை” (MsDP – MULTI – SECTORAL DEVELOPMENT PROGRAMME), “பிரதம மந்திரி ஜன் விகா கர்யகிராம் யோஜனா” (PMJVK – PRADHAN MANTHRI JAN VIKAS KARYAKRAM) திட்டம் என பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது\nபதினாகாவது நிதிக் குழுவில் உள்ள இத்திட்டத்தை தொடர்ந்து நீட்டிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது\nபல்துறை வளர்ச்சி திட்டம் 2008-09ம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டது. இதன் நோக்கம், சிறுபான்மையினர் அதிகம் உள்ள 9௦ பின்தங்கிய மாவட்டங்களை தேர்ந்தெடுத்து, அங்கு சமூக பொருளாதார வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளுதல் ஆகும்\nபசுமை புரட்சி – க்ரிஷோனதி யோஜனா திட்டம்:\nமத்திய பொருளாதார விவகார காபினட் அமைச்சகம், வேளாண் துறைக்கு உட்பட்ட, “குடை திட்டம்” எனப்படும் “பசுமை புரட்சி – க்ரிஷோனதி யோஜனா” (UMBRELLA SCHEME, “GREEN REVOLUTION – KRISHONNATI YOJANA) திட்டத்திற்கு 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் நீடிக்க ஒப்புதல் அளித்துள்ளது\nகுடை திட்டத்தின் கீழ் 11 திட்டங்கள் உள்ளன. அவை,\nவேளாண்மை நீட்டித்தல் சமர்பிப்பு திட்டம் (SAME – SUBMISSION ON AGRICULTUR EXTENSION)\nவிதை மற்றும் நடவு இயந்திரங்களுக்கான துணை இயக்கம் (SMSP – SUB MISSION ON SEEDS AND PLANTING MATERIAL)\nவேளாண் கணக்கெடுப்பு, பொருளாதாரம் மற்றும் புல்லியியலுக்கான ஒருங்கிணைந்த திட்டம் (ISACES – INTEGRATED SCHEME ON AGRICULTURE CENSUS, ECONOMICS AND STATISTICS)\nவேளாண்மை ஒத்துழைப்பிற்கான ஒருங்கிணைந்த திட்டம் (ISAC – INTEGRATED SCHEME ON AGRICULTURAL COOPERATION)\nவேளாண் வணிகத்திற்கான ஒருங்கிணைந்��� திட்டம் (ISAM – INTEGRATED SCHEME ON AGRICULTURAL MARKETING)\nஅடுத்த 3 ஆண்டுகளில் இத்திட்டத்திற்காக மத்திய அரசு சுமார் 33௦௦௦ கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது\nதேசிய ஊட்டச்சத்து இயக்கம் – போஷன் அபியான்:\nநாட்டில் உள்ள 315 மாவட்டங்களிலும், “தேசிய ஊட்டச்சத்து இயக்கம் – போஷன் அபியான்” (NATIONAL NUTRITION MISSION – POSHAN ABIYAAN) திட்டத்தை செயல்படுத்த, உலக வங்கியுடன் 2௦௦ மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு கடன் பெற இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது\nஇதன் மூலம், ௦ – 6 வயதுடைய குழந்தைகளிடம் உள்ள வளர்சிக் குறைபாட்டினை நீக்க இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 2௦22ம் ஆண்டிற்குள், இந்தியாவில் ௦-6 வயதுடைய குழந்தைகளில் வளர்சிக் குறைபாட்டினை 38.4% இருந்து 25% குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது\nஇத்திட்டம், மார்ச் 2018 ராஜஸ்தான் மாநிலத்தின் ஜூன்ஜூனு என்னுமிடத்தில் துவக்கி வைக்கப்பட்டது\nநோக்கம் = கர்பிணி தாய்மார்கள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டினை நீக்கி, அவர்களை வளர்ச்சி பெறச்செய்வது ஆகும்\nடிஜிட்டல் இந்தியா வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம்:\nமத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், மாணவர்களுக்கு தொழில் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க, “டிஜிட்டல் இந்தியா வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தை” (DIGITAL INDIA INTRNSHIP SCHEME) அறிமுகம் செய்துள்ளது.\nஇணையத்தளம் மூலம் மாணவர்கள் இதில் பதிவு செய்து, பயிற்சி பெறலாம். இப்பயிற்சி அவர்கள் வேலைவாய்ப்பை பெற உதவும்.\nமாணவர்கள் தேர்ந்த பயிற்றுனர்கள் மூலம் பயிற்சி பெறுவர்.\nபசுமை திறன் வளர்ச்சி திட்டம்:\nமத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், “பசுமை திறன் வளர்ச்சி திட்டத்தை” (GSPD – GREEN SKILL DEVELOPMENT PROGRAMME) அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கீழ் சுமார் 5.5 லட்சம் பேர் பயிற்சி பெற உள்ளனர்\nநான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் ஆகியவை, மத்திய ரசின் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், “ஆயுஸ்மான் பாரத் – பிரதம மந்திரி ராஸ்ட்ரிய ஸ்வஸ்திய சுரக்சா இயக்கம்” (AYUSHMAN BHARAT – PRADHAN MANTRI RASHTRIYA SWASTHIYA SURAKSHA MISSION) திட்டத்தை செயல்படுத்த இணைந்துள்ளன\nவடமாநிலங்களுக்கான முதல் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் முதல் கூடம், ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா நகரில் நடைபெற்றது\nஇதில் இணைந்துள்ள மாநிலங்கள் = ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா, ஜம்மு காஸ்மீர், உத்திரகாண்டு மற்றும் சண்டிகர்\nஆயுஷ்மான் பாரத் தினம் = ஏப்ரல் 3௦\nஜவுளித் துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாட நடத்தப்பட்ட “சமர்த் திட்ட” கூட்டமானது (SAMARTH SCHEME (SCHEME FOR CAPACITY BUILDING IN TEXTILE SECTOR) UNDER SKILL INDIA MISSION), திறன் இந்தியா இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இக்கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது\nபேடிஎம் நிறுவனத்தின் “ஆஷா கிரண்” இயக்கம்:\nபிரபல ஆன்லைன் பணப் பரிவர்த்தனை நிறுவனமான, பேடிஎம் நிறுவனம் ஊரகப் பகுதி பெண்களிடம் நிதிச் சேவைகள் தொடர்பான கல்வியை பெருக்க “பேடிஎம் ஆஷா கிரண்” என்ற புதிய இயக்கத்தை துவங்கியுள்ளது (PAYTM ANNOUNCED A PROGRAMME CALLED PAYTM ASHAKIRAN, WHICH AIMS AT EDUCATING RURAL WOMEN ABOUT FINANCIAL SERVICES)\nஇதன் மூலம் இந்தியாவின் நகரப் பகுதிகள் மட்டுமின்றி ஊரகப் பகுதிகளிலும் வேலைவாய்ப்பு பெருகும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது\nமத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம், பள்ளிக் கல்வித் துரையின் தரத்தை மேம்படுத்த “சமக்ரா சிக்ஸா அபியான்” (SAMAGRA SHIKSHA SCHEME TO IMPROVE QUALITY OF SCHOOL EDUCATION) திட்டத்தை கொண்டு வந்துள்ளது\nதற்போது நடைமுறையில் உள்ள சர்வ சிக்ஸா அபியான், ராஸ்ட்ரிய மத்யமிக் சிக்ஸா அபியான் மற்றும் ஆசிரியர் கல்வி ஆகிய திட்டங்களை ஒன்றிணைத்து இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது (SARVA SHIKSHA ABHIYAN (SSA), RASHTRIYA MADHYAMIK SHIKSKHA ABHIYAN (RMSA) AND TEACHER EDUCATION (TE))\nநோக்கம் = கல்வியின் தரத்தை உயர்த்துதல், கல்வியின் வெளிப்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துதல்\nஇத் திட்டத்தின் முக்கிய இலக்குகள்\nமாணவர்களிடம் தரமான இறுதி வெளிப்பாடு (ENHANCING LEARNING OUTCOMES OF STUDENTS)\nபள்ளிக் கல்வி மூலம் சமூக மற்றும் பாலின இடைவெளி பாலத்தை நிரப்புதல் (BRIDGING SOCIAL AND GENDER GAPS IN SCHOOL EDUCATION)\nகல்வியின் மூலம் தொழில் கல்வியை மேம்படுத்துதல் (PROMOTING VOCATIONALISATION OF EDUCATION)\nசத்தீஸ்கர் அரசின் விகாஸ் யாத்ரா:\nசத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் அம்மாநிலத்தில் விகாஸ் யாத்திரையை துவக்கி வைத்தார். யாத்திரையின் பொழுது சுமார் 5.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவசமாக பூசிக் கொல்லி மருத்துகள் வழங்கப்பட்டன (CHIEF MINISTER, DURING HIS VIKAS YATRA, DISTRIBUTED FREE PESTICIDES TO 5.5 LAKH LABOURERS. ALSO, 50 LAKH FAMILIES WERE GIVEN SMARTPHONES AS PART OF THE CHIEF MINISTER’S DREAM PROJECT SANCHAR KRANTI YOJNA). மேலும் அம்மாநில அரசின் கனவுத் திட்டமான 5௦ லட்சம் குடும்பங்களுக்கான இலவச ஸ்மார்ட் போன் வழங்கும் “சஞ்சார் கிரந்தி யோஜனா” திட்டத்தை துவக்கி வைத்தார்.\nமத்திய ரயில்வே துறை அமைச்சகம், “ரப்டர் இயக்கம்” (MISSION RAFTAAR AIMED AT RAISING AVERAGE SPEED OF FREIGHT TRAINS AND COACHING TRAINS IN NEW DELHI) என்ற பெயரில் ஒருநாள் பயிற்சி பட்டறை நிகழ்ச்சியை புது துஈளியில் நடத்தியது. இதன் நோக்கம், பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் வேகத்தை அதிகரித்தல்.\nரயில்களின் தற்போதைய வேகத்தை விட கூடுதலாக 25 கிலோமீட்டர் வேகத்தை அதிகரிக்க பயிற்சி மட்டும் திட்ட விளக்கம் வழங்கப்பட்டது\nஇந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம், “விகலப்” (IRCTC INTRODUCES VIKALP SCHEME) என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் படி ஒரு ரயில் முன்பதிவு செய்து காத்திருப்போர், அவருக்க படுக்கை வசதி கொண்ட இருக்கை உறுதி செய்யப்படாத நிலையில், அவருக்கு மற்றொரு ரயிலில் இருக்கை உறுதி செய்யப்படுவதே இந்த திட்டமாகும்\nசத்ர பரிவகன் சுரக்ஸா யோஜனா:\nஹரியானா மாநில அரசு, அம்மாநிலத்தில் பள்ளிப் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, “சத்ர பரிவகன் சுரக்ஸா யோஜனா” (HARYANA GOVERNMENT WILL LAUNCH THE ‘CHATRA PARIVAHAN SURAKSHA YOJANA’ TO ENSURE SAFETY OF GIRL STUDENTS) என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. பெண் காவல் நிலையங்களை தனியாக துவக்கவும், மாநில காவல் துறையில் பெண்களின் பங்களிப்பை 6% இருந்து 9% உயர்த்தவும் முடிவு செய்துள்ளது, பெண்களின் தேவைக்காக அவசர கால அலைபேசி வசதியையும் அறிமுகம் செய்துள்ளது ஹரியானா மாநில அரசு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aephotogalleries.com/Analaitivu-Photo-Gallery", "date_download": "2020-11-26T00:20:33Z", "digest": "sha1:H2FVB57QQRXJ6YLXX73QKR7YKWCDWHJK", "length": 7065, "nlines": 71, "source_domain": "www.aephotogalleries.com", "title": "Analaitivu Photo Gallery - Analai Express Photo Gallery", "raw_content": "\nஅனலைதீவு-புளியந்தீவு நாகேஸ்வரன் திருக்கோவில் எட்டாம்நாள் பகல்திருவிழா-2020\nஅனலைதீவு-புளியந்தீவு நாகேஸ்வரன் திருக்கோவில் வேட்டைத்திருவிழா-2020\nஅனலைதீவு ஐயனார் ஆலய தீர்த்த்திருவிழா-2020\nஅனலைதீவு ஐயனார் ஆலய தேர்த்திருவிழா-2020\nஅனலைதீவு ஐயனார் ஆலய சப்பைரதத்திருவிழா-2020\nஅனலைதீவு ஐயனார் ஆலய வேட்டைத்திருவிழா-2020\nஅனலைதீவு ஐயனார் ஆலய ஏழாம் நாள் பகல்திருவிழா\nஅனலைதீவு ஐயனார் ஆலய ஐந்தாம்நாள் இரவுத்திருவிழா வசந்தோற்சவம்-2020\nஅனலைதீவு ஐயனார் ஆலய கைலாசவாகனத்திருவிழா-2020\nஅனலைதீவு ஐயனார் ஆலய ஐந்தாம் நாள் பகல்த்திருவிழா\nஅனலைதீவு ஐயனார் ஆலய நான்காம்நாள் இரவுத்திருவிழா\nஅனலைதீவு ஐயனார் ஆலய நான்காம் நாள் பகல் திருவிழா\nஅனலைதீவு ஐயனார் மூன்றாம்நாள் இரவுத்திருவிழா\nஅனலைதீவு ஐயனார் மூன்றாம்நாள் பகல் திருவிழா\nஅனலைதீவு ஐயனார் ஆலய கொடியேற்றம் இரவுத் திருவிழா-02\nஅனலைதீவு ஐயனார் ஆலய திருவிழா-02\nஅனலைதீவு ஐயனார் ஆலய இரவுத் திருவிழா-01\nஅனலைதீவு புளியந்தீவு ஸ்ரீ நாகராஜேஸ்வரி அம்பிகா சமேத நாகேஸ்வரன் திருக்கோவில் தேர்த்திருவிழா-\nஅனலைதீவு ஐயனார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா-2019தேர்த்திருவிழா\nஅனலைதீவு ஐயனார் ஆலய வேட்டைத்திருவிழா-2019\nஅனலைதீவு-புளியந்தீவு நகேஸ்வரப்பெருமான்(சிவன்) திருக்கோவில் கொடியேற்றம்-2018\nஅனலைதீவு ஐயனார் ஆலய திருக்கல்யாணம்-2018\nஅனலைதீவு ஐயனார் ஆலய தீர்த்தத்திருவிழா-2018\nஅனலைதீவு ஐயனார் கோவில் தேர்த்திருவிழா-2018\nஅனலைதீவு ஹரிஹர புத்திர ஐயனார் ஆலய சப்பறத்திருவிழா\nஅனலைதீவு ஹரிஹர புத்திர ஐயனார் ஆலய ஏழாம் நாள் வேட்டைத்திருவிழா\nஅனலைதீவு ஹரிஹர புத்திர ஐயனார் ஆலய ஐந்தாம் நாள் பகல் உற்சவம்-2018\nஅனலைதீவு ஹரிஹர புத்திர ஐயனார் ஆலய நான்காம் நாள் பகல் திருவிழா-2018\nஅனலைதீவு ஐயனார் ஆலய மூன்றாம் நாள் இரவுத்திருவிழா\nஅனலைதீவு ஹரிகர புத்திர ஐயனார் ஆலய இரண்டாம் திருவிழா\nஅனலைதீவு ஹரிகர புத்திர ஐயனார் ஆலய முதலாம் திருவிழா கொடியேற்றம்-2018\nஅனலைதீவு மணோன்மணி அம்பாள் ஆலய மஹாகும்பாவிஷேகம்-2018-06-24\nஅனலைதீவு பிள்ளையார் கோவில் சித்திரை வருடப்பிறப்பு தேர்த்திருவிழா-14-04-2018\nஅனலைதீவு ஐயனார் திருக்கோவில் மகரஜோதி-2018\nஅனலைதீவு-தெற்கு முருகன் கோவில் சப்பறத்திருவிழா\nஅனலைதீவு தெற்கு முருகன் கோவில் தேர்த்திருவிழா-2017\nஅனலைதீவு தெற்கு முருகன் கோவில் கல்யாணத்திருவிழா\nஅனலைதீவு தெற்கு முருகன் கோவில் சூரன்போர்-2017\nஅனலைதீவு-தெற்கு முருகன் கோவில் கொடியேற்றம்-20-10-2017\nஅனலை-புளியந்தீவு நாகேஸ்வரப்பெருமான் திருக்கோவில் தீர்த்தத்திருவிழா-2017\nஅனலை-புளியந்தீவு நாகேஸ்வரன்(சிவன்) திருக்கோவில் சப்பறத்திருவிழா-2017\nஅனலை-புளியந்தீவு நாகேஸ்வரன்(சிவன்) திருக்கோவில் தேர்த்திருவிழா-2017\nஅனலை-புளியந்தீவு நாகேஸ்வரன் திருக்கோவில் எட்டாம் நாள் பகல் திருவிழா-03-09-2017\nஅனலை-புளியந்தீவு சிவன் கோவில் வேட்டைத்திருவிழா-02-09-2017\nஅனலை-புளியந்தீவு நாகேஸ்வரன்(சிவன்) திருக்கோவில் கொடியேற்றம்-27-08-2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/same-deutz-fahr+agrolux-60-2wd-vs-a-c-e+di-6500/", "date_download": "2020-11-26T00:55:12Z", "digest": "sha1:7HUXLWPKVBCA2YVU2PGMG2Q7A3ZF5I7V", "length": 20744, "nlines": 168, "source_domain": "www.tractorjunction.com", "title": "அதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோலக்ஸ் 60 2WD வி.எஸ் கெலிப்புச் சிற்றெண் DI 6500 ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக அதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோலக்ஸ் 60 2WD வி.எஸ் கெலிப்புச் சிற்றெண் DI 6500\nஒப்பிடுக அதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோலக்ஸ் 60 2WD வி.எஸ் கெலிப்புச் சிற்றெண் DI 6500\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோலக்ஸ் 60 2WD\nகெலிப்புச் சிற்றெண் DI 6500\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோலக்ஸ் 60 2WD வி.எஸ் கெலிப்புச் சிற்றெண் DI 6500 ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் அதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோலக்ஸ் 60 2WD மற்றும் கெலிப்புச் சிற்றெண் DI 6500, எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். அதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோலக்ஸ் 60 2WD விலை 7.80-8.25 lac, மற்றும் கெலிப்புச் சிற்றெண் DI 6500 is 8.5 lac. அதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோலக்ஸ் 60 2WD இன் ஹெச்பி 60 HP மற்றும் கெலிப்புச் சிற்றெண் DI 6500 ஆகும் 61 HP. The Engine of அதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோலக்ஸ் 60 2WD 3000 CC and கெலிப்புச் சிற்றெண் DI 6500 4088 CC.\nபகுப்புகள் HP 60 61\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2200 2200\nமின்கலம் ந / அ 12 V 88\nமாற்று ந / அ ந / அ\nமுன்னோக்கி வேகம் ந / அ 1.50 @ 2200 kmph\nஸ்டீயரிங் நெடுவரிசை ந / அ ந / அ\nதிறன் 70 லிட்டர் ந / அ\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 2160 KG ந / அ\nசக்கர அடிப்படை 2037 MM ந / அ\nஒட்டுமொத்த நீளம் 3315 MM ந / அ\nஒட்டுமொத்த அகலம் 1985 MM ந / அ\nதரை அனுமதி 400 MM ந / அ\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 3550 MM ந / அ\nதூக்கும் திறன் 3000 2200\n3 புள���ளி இணைப்பு ந / அ ADDC CAT II\nவீல் டிரைவ் 2 2\nமுன்புறம் 7.50 x 16.0 ந / அ\nபின்புறம் 16.9 x 28.0 ந / அ\nவிலை சாலை விலையில் கிடைக்கும் சாலை விலையில் கிடைக்கும்\nPTO ஹெச்பி ந / அ ந / அ\nஎரிபொருள் பம்ப் ந / அ ந / அ\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/page/2/", "date_download": "2020-11-26T00:48:29Z", "digest": "sha1:QI36UGSEDCC4BFQ7M6Z2WWX7ZG7AHA7B", "length": 38405, "nlines": 336, "source_domain": "www.akaramuthala.in", "title": "திருவள்ளுவர் Archives - Page 2 of 14 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 47, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 September 2019 No Comment\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 47 செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 413) செவி உணவாகிய கேள்வியறிவைப் பெறுபவர்கள் அவி உணவு கொள்ளும் ஆன்றோர்க்கு இணையாக மதிக்கப்படுவர் என்கிறார் திருவள்ளுவர். உணவு, பண்பை வரையறுக்கிறது என இவான் திமித்திரசெவிக்கு(Ivan Dimitrijevic) முதலான பல வலைத்தளங்களில்…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 46, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 September 2019 No Comment\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 46 செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் (திருவள்ளுவர், திருக்க���றள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 412) செவிக்கு உணவாகிய கேள்வியறிவு இல்லாதபோது வயிற்றுக்கும் சிறிது உணவு அளிக்கப்படும் என்கிறார் திருவள்ளுவர். உணவு அளவு, உணவின் தன்மை ஆகியவற்றிற்கும் காம உணர்விற்கும் தொடர்பிருப்பதாகப் பாலியற் கல்வியாளர் முனைவர் மாரியன்…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 45, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 September 2019 No Comment\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 45 செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 411) செல்வங்களுள் சிறப்புடையது செவிச்செல்வம். அது எல்லாச் செல்வங்களிலும் தலைமையானது என்கிறார் திருவள்ளுவர். கல்வியின் சிறப்பையும் கல்லாமையின் இழிவையும் கூறிய திருவள்ளுவர் அடுத்துக் கேள்வியை வைத்துள்ளார். கேள்வி என்றால் வினா என்று…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 September 2019 No Comment\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 44 விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 410) சிறந்த நூல்களைக் கற்றவர்களே மக்கள். கற்காத மற்றவர்கள் விலங்கிற்கு ஒப்பாவர் என்கிறார் திருவள்ளுவர். “கல்வி கற்காத மனிதர்கள் புதிய விலங்கிற்குச் சமமாவர்” என்று கூறிக் கல்வியை அரசறிவியலறிஞர்கள் வலியுறுத்துகின்றனர். அனையர்…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 43, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 September 2019 No Comment\nதிருவள்ளுவரி��் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 43 மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 409) செல்வம், செல்வாக்குடன் மேலான நிலையில் பிறந்திருந்தாலும் கல்வியறிவில்லாதவர் அவர்களைவிடக் கீழான நிலையில் பிறந்த கற்றவர்க்கு ஈடாகமாட்டார் என்கிறார் திருவள்ளுவர். “அனைத்திலர் பாடு” என்றால் “அவ்வளவு பெருமை இல்லாதவர்” என்று பொருள்….\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 42, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 September 2019 No Comment\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 42 நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 408) நல்லவர் அடையும் வறுமையினும் துன்பம் தருவது கல்லாதவரிடம் சேரும் செல்வம் என்கிறார் திருவள்ளுவர். கல்லாதவரிடம் சேரும் செல்வம் அரசிற்குப் பாரமே என்கின்றனர் அரசியலறிஞர்கள். கல்லாதாரிடம் சேரும் செல்வத்தைக் குறிப்பிடுவதால் நல்லார்…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 41, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 September 2019 No Comment\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 41 (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை அற்று (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 407) நுட்பமும் சிறப்பும் மிக்க கல்வி இல்லாதவன் அழகு, மண்ணால் அழகாகச் செய்யப்பெற்ற பொம்மையைப் போன்றதே என்கிறார் திருவள்ளுவர். “அழகு என்பது ஒயிலான முகமல்ல. ஒயிலான அறிவே” என்றும் “கல்லாதவன்…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 40 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 September 2019 No Comment\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 40 உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களர்அனையர் கல்லா தவர் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 406) கல்லாதவர் ஏதோ இருக்கின்றார் என்று சொல்லும் நிலையில் யாருக்கும் பயன்படாத களர்நிலம்போல் இருப்பர் என்கிறார் திருவள்ளுவர். ‘விடுதலையின் மறைபொருள் மக்களைக் கற்றவாராக்குவது; கொடுங்கோன்மையின் மறைபொருள் அவர்களை அறியாமையிலேயே வைத்திருப்பது” என்கிறார்…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 39 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 September 2019 No Comment\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 39 கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 405) கல்லாத ஒருவனின் பெருமை அவன் கற்றவர்முன் பேசும்பொழுது மறைந்து விடும் என்கிறார் திருவள்ளுவர். ‘தகைமை’ என்பதற்கு மதிப்பு, பெருமை, தன்னைப் பெருமையாக எண்ணிக் கொள்ளும் மனப்பான்மை எனப் பல பொருள்கள்…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 38 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 September 2019 No Comment\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 38 கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும் கொள்ளார் அறிவுடை யார். (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 404) கல்லாதவரின் மதிநலம் மிகச் சிறப்பாக இருந்தாலும் கற்றவர் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்கிறார் திருவள்ளுவர். நாட்டை வழிநடத்துவதற்குப் படிக்காதவனின் பட்டறிவு பயனுள்ளதாக இருந்தாலும் கற்றவர்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்கின்றனர் அரசியலறிஞர்கள்….\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 37 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 September 2019 No Comment\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 37 கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லாது இருக்கப் பெறின் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 403) கற்றவர் முன்னிலையில் பேசாமல் இருப்பின் கற்காதவரும் மிகவும் நல்லவரே என்கிறார் திருவள்ளுவர். கல்வியறிவற்றவன் இன்று கேட்கும் வினாவிற்கான விடையைக் கற்றறிந்தவர் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டனர் என்கிறார் அரசியல்வாதியான…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 36, – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 September 2019 No Comment\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 36 கல்லாதான் சொல் காமுறுதல் முலைஇரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 402) கல்லாதவன் சொல்ல விரும்புதல் கொங்கை இரண்டும் இல்லாதவள் பெண்மையை விரும்புவதுபோன்றது என்கிறார் திருவள்ளுவர். கற்றவர்கள் தங்கள் பேச்சால் பிறரைக் கவர்ந்து சிறப்பு எய்துகின்றனர். தங்கள் உரைகளால் புகழுறுகின்றனர். இதனைப் பார்த்துக்…\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\nஉலகத் தமிழ் நாள் & தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார் 111 ஆவது பெருமங்கல விழா\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 22/11/2020\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனா���்\nஅரசியல்வாதிகளுக்காக அன்றே வலியுறுத்திய இலக்குவனார்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ஆற்காடு க. குமரன்\nசாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosage.com/2021/mithuna-rasi-palan-2021-tamil.asp", "date_download": "2020-11-26T02:31:20Z", "digest": "sha1:SCZC6Q4SQYFE22VN4NH3X2LE64DBWZFH", "length": 47256, "nlines": 413, "source_domain": "www.astrosage.com", "title": "மேஷ ராசி பலன் 2021 - Aries Horoscope 2021 in Tamil", "raw_content": "\nமிதுன ராசி பலன் 2021\nமிதுன ராசி பலன் 2021 (Mithuna rasi palan 2021) படி, மிதுன ராசி ஜாதகரர்களுக்கு வருகின்ற புதிய ஆண்டு மிகவும் அதிகமான ஏற்றத்தாழ்வுகள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் தொழில் வேகம் எங்கு தெரிகிறோதோ, அங்கு உங்கள் உடல் ஆரோக்கியத்தின் காரணத்தால் வேகம் குறையக்கூடும். இதனால் ஆஸ்ட்ரோசேஜ் எப்போதும் போலவே உங்களுக்காக ஒருமுறை இந்த ஆண்டு முழுவதும் ஏற்படும் பலன்கள் எழுதியுள்ளோம், இதன் உதவியால் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் தொடர்புடைய தகவல்கள் பெற்றுகொள்ளலாம்.\nதொழில் வாழ்கை பற்றி பேசும்போது, மிதுன ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு உங்கள் தொழில் மிக அதிகமான ஏற்றத்தாழ்வு எதிர்கொள்ளக்கூடும். இருப்பினும் இதற்கு பிறகும் உங்களுக்கு பணித்துறையில் முழு வெற்றி கிடைக்கும். ஏனென்றால் குரு பெயர்ச்சி ஏப்ரல் முதல் ஒன்பதாவது வீட்டில் இருக்கும் காரணத்தினால் பணி ஜாதகக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கும், இதனால் அவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். அதே வியாபாரி ஜாதகக்காரர்களுக்கு கூட்டாண்மை வியபாரம் செய்தால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இதனுடவே குரு மற்றும் சனி உங்கள் ராசியின் எட்டாவது வீட்டில் இருப்பர், இது உங்கள் பொருளாதார வாழ்க்கையில் விளைவு ஏற்படுத்தும் பொது செல்வம் இழப்பு ஏற்படுத்தும். இருப்பினும் உங்களுக்கு இடையில் செல்வம் லாபம் கிடைக்கும் யோகமும் இருக்கும். ஆனால் பொருளாதார சவால்கள் ஆண்டு முழுவதும் தொல்லை தரக்கூடும், இதனால் உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்க கூடும்.\nகொக்னிஆஸ்ட்ரோ தொழில் ஆலோசனை அறிக்கையிலிருந்து உங்கள் வாழ்க்கையில் சரியான விருப்பத்தைத் தேர்வுசெய்க\nமாணவர்களுக்கு இந்த ஆண்டு கேது ஆறாவது வீட்டில் இருக்கும் காரணத்தால், முழு முயற்சிக்கு பிறகு தான் வெற்றி கிடைக்கும். ராசி பலன் 2021 இந்த ஆண்டு எனவே நீங்கள் கடினமாக உழைக்க வில்லை என்றால், நீங்கள் பிரச்சனைகள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும், இதனால் முயற்சி மற்றும் கடின உழைப்பு தொடரவும். மாணவர்களுக்கு மிகவும் நன்மையானதாக செப்டம்பர் மாதம் இருக்கும், ஏனென்றால் இந்த நேரத்தில் உங்களுக்கு குருவின் வரம்பற்ற அருள் கிடைக்கும், இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கும். குடும்ப வாழ்க்கைக்கு இந்த ஆண்டு மிகவும் நன்மையானதாக இருக்கும், ஏனென்றால் வீட்டில் மங்களகரமான காரியங்கள் ஏற்பாடு செய்வதால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். வீட்டிற்கு விருந்தினர்களின் வருகையும் குடும்பத்தில் உற்சாகத்தின் சூழலைக் கொண்டுவர உதவும். இருப்பினும் செப்டம்பர் முதல் அக்டோபர் நடுவில் குடும்ப வாழ்க்கையால் நீங்கள் கொஞ்சம் அமைதியற்றதாக உணருவீர்கள் மற்றும் இந்த நேரத்தில் நீங்கள் எந்த முடிவும் எடுக்க மாட்டீர்கள், இதனால் நீங்கள் பின்னர் வருத்தப்படுவீர்கள்.\nஎனவே நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால், இந்த ஆண்டு தொடக்கத்தில் சூரியன் மற்றும் புதன் நிலையால் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு உங்கள் வாழ்கை துணைவியாருக்கு எதிர்பாராத விதமாக அகங்காரம் அதிகரிக்கும், இதனால் உங்கள் உறவு கசப்பானதாக இருக்கும், இதனால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இதன் அதிகப்படியான மே மற்றும் ஜூன் மாதம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். இந்த நேரம் உங்கள் குழந்தைகள் முன்னேற்றம் அடைவார்கள், இதை கண்டு நீங்கள் மகிழ்ச்சி கொள்வீர்கள். அதே காதல் ஜாதகக்காரர்களின் சிலருக்கு காதல் வாழ்க்கையில் இந்த ஆண்டு நேசிப்பு அதிகரிக்கும். அதே சில காதலர்களுக்கு செவ்வாய் பார்வை சாதகமற்றதாக இருப்பதால், காதல் வாழ்க்கையில் சில பிரச்சனை உணரக்கூடும். இந்த மாதிரியான சூழ்நிலையில் செவ்வாய் பகவனிடமிருந்து இந்த ஆண்டு கவனமாக இருப்பது நன்மை தரும்.\nஉடல் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் பொது, இந்த ஆண்டு கொஞ்சம் பலவீனமாக இருக்கும். இந்த ஆண்டு சனி மற்றும் குரு உங்கள் ராசியின் எட்டாவது வீட்டில் இருக்கும் பொது, உங்கள் உடல் ஆரோக்கியத்தில் தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உங்களுக்கு ரத்தம் சம்மந்தப்பட்ட மற்றும் வாயு தொடர்பான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனுடவே அதிகப்படியான கொழுப்பு தொடர்பான பிரச்சினைகள். கண் நோய், தூக்கமின்மை, அஜீரணம், வாயு, கீல்வாதம் போன்றவை பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். எனவே, உங்களை கவனித்துக் கொள்வது உங்கள் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.\nமிதுன ராசி பலன் 2021 படி தொழில்\nமிதுன ராசி பலன் 2021 படி, இந்த ஆண்டு உங்களுக்கு உங்கள் பணித்துறையில் பல நேர்மறையான மாற்றங்கள் காண வாய்ப்பு கிடைக்கும், ஏனென்றால் உங்கள் சக ஊழியர்களின் உதவியால் பல வாய்ப்பு கிடைக்கும். இதனால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் பணித்துறையில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.\nகிரகங்களின் பெயர்ச்சியின் பொது, நீங்கள் ஒவ்வொரு வேலையும் நேரத்திற்கு முன்பே செய்து முடித்து விடுவீர்கள். குரு உங்கள் ராசியின் பத்தாவது வீட்டில் அதிபதி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியின் எட்டாவது வீட்டில் நுழைவார் மற்றும் ஏப்ரல் வரை குடிகொண்டிருப்பார். இந்த நேரத்தில் உங்களுக்கு தொழிலில் சில சவால்கள் உணருவீர்கள், ஆனால் நீங்கள் இந்த அனைத்து சவால்களையும் எதிர்கொள்வதில் வெற்றி அடைவீர்கள்.\n2021 கணிப்பு படி, பணித்துறையில் உங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணத்தினால், உங்கள் முதலாளி உங்கள் மீது மிகவும் ஈர்ப்பாக இருப்பார். எனவே நீங்கள் பணியாளராக இருந்தால், ஏப்ரல் முதல் செப்டம்பர் இடையில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும், ஏனென்றால் இந்த நேரம் உங்களுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கும், இதனால் மூத்த அதிகாரி உங்கள் பதவி உயர்வுக்கு சிந்திக்க கூடும்.\nபணி ஜாதகக்காரர்களுக்கு செப்டம்பர் முதல் நவம்பர் நேரம் கொஞ்சம் சாதகமற்றதாக இருக்கும், இந்த நேரத்தில் நீங்கள் சிறப்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், இல்லையெனில் சிக்கல் அதிகரிக்கக்கூடும்.\nவியாபார ஜாதகக்காரர்களுக்கு முக்கியமாக கூட்டாண்மை வணிகம் செய்பவர்கள், நீங்கள் இந்த நேரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் கூட்டாளி உங்களை பயன்படுத்தி இழப்பை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும் நீங்கள் இந்த ஆண்டு உங்கள் வாழ்கை துணைவியாரின் பெயரில் எதாவது வணிகம் தொடங்க நினைத்தாள், உங்களுக்கு இந்த ஆண்டின் நடுவில் வெற்றி கிடைக்கும்.\nமிதுன ராசி பலன் 2021 படி பொருளாதார வாழ்கை\nமிதுன ராசி பலன் 2021 படி, இந்த ஆண்டு உங்கள் பொருளாதார வாழ்கை சாதாரணமாக இருக்கும். ஏனென்றால் குரு மற்றும் சனி உங்கள் ராசியின் எட்டாவது வீட்டில் குடிகொண்டிருப்பார். சனி பகவான் ஆண்டு முழுவதும் இதே வீட்டில் அமர்ந்திருப்பார், இதனால் உங்களுக்கு செல்வம் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குரு மற்றும் சனி ;பெயர்ச்சியால் பொருளாதார இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில் எந்த விதமான கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும் குருவின் பெயர்ச்சி கும்ப ஏற்படும்போது, சூழ்நிலைகளில் நீங்கள் சில முன்னேற்றங்களை உணருவீர்கள் மற்றும் இந்த நேரத்தில் நீங்கள் பணம் பெறுவதற்கான வாய்ப்பையும் பெறுவீர்கள், ஆனால் உங்கள் மன அழுத்தம் இருக்கும். இந்த மாதிரியான சூழ்நிலையில், உங்கள் கவனத்தையும் குழப்பலாம்.\nஉங்களுக்கு ஜனவரி கடைசி முதல் பிப்ரவரி, ஏப்ரல், மே மற்றும் செப்டம்பர் மாதம் மிகவும் அதிகமாக சாதகமானதாக இருக்கும். ஏனென்றால் இந்த நேரத்தில் கிரக மற்றும் நட்சத்திரம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், உங்களுக்கு அளவுக்கு அதிகமான செல்வம் பெறுவீர்கள் மற்றும் உங்கள் பொருளாதார வாழ்கை வலுவாக இருக்கும். பொருளாதார வாழ்க்கைக்கு இந்த ஆண்டு உங்கள் ராசியின் பனிரெண்டாவது வீட்டில் நிழல் கிரகம் ராகு இருக்கும் காரணத்தினால் உங்கள் செலவு அதிகரிக்கும், இவற்றில் முதலில் கட்டுப்படுத்த உங்களுக்கு முதன்மையாகும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தவும்.\nமிதுன ராசி பலன் 2021 படி கல்வி\n,மிதுன ராசிபலன் 2021 படி, கல்வி துறையில் இந்த ஆண்டு மாணவர்களுக்கு பல மாற்றங்கள் காணக்கூடும். குறிப்பாக வெளிநாடு செல்ல வேண்டும் என்று கனவு காணும் மாணவர்களுக்கு, இந்த ஆண்டு பலனளிக்கும் என்பதை நிரூபிக்கும். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக ஜனவரி, பிப்ரவரி மற்றும் மே மாதம் இருக்கும். இந்த நேரம் உங்களுக்கு கடின உழைப்பின் பலன் கிடைக்கும் மற்றும் சனி பகவானின் அருளால் நீங்கள் ஒவ்வொரு தேர்விலும் வெற்றி பெறுவீர்கள்.\nராசி பலன் 2021 குறிப்பிடுவது, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலம் உயர் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கும் மிகவும் நல்லது. உங்களுக்கு இந்த நேரத்தில் ஒவ்வொரு விசியமும் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும், இதனால் உங்கள் எதிர்காலத்தின் பெரிய முடிவுகளும் எடுக்கக்கூடும். இருப்பினும் இந்த ஆண்டு முழுவதும் கேது உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் குடிகொண்டிருப்பார், இதனால் மாணவர்களுக்கு பல விசியங்கள் புரிந்து கொள்ள சில சவால்களை உணரக்கூடும், இருப்பினும் அவற்றை அகற்றுவதன் மூலம், நீங்கள் வெற்றியை அடைவதில் வெற்றி பெறுவீர்கள். இதனுடவே, இந்த நேரத்தில் நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் மற்றும் உங்கள் இலக்கை நோக்கி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nமிதுன ராசி பலன் 2021 படி குடும்ப வாழ்கை\nமிதுன ராசி பலன் 2021 படி, உங்கள் குடும்ப வாழ்கை மிகவும் சாதகமாக இருக்கும். ஏனென்றால் இந்த ஆண்டு உங்கள் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இதனுடவே பெற்றோரின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதால், குடும்ப சூழ்நிலை நன்றாக இருக்கும். வீட்டின் தேவைக்கேற்ப செலவு செய்வதை காணக்கூடும், இதனால் குடும்ப உறுப்பினருக்கும் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். கிரகங்களின் அருளால் குடும்பத்தில் எதாவது நல்ல மற்றும் மங்களகரமான காரியம் ஏற்பாடு செய்ய வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில், வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை குடும்பத்தில் ஒரு நேர்மறையான சூழ்நிலையை உருவாக்க வேலை செய்யும். ஆண்டின் நடுவில் குடும்பத்தின் தொடர்புடைய எதாவது பிரச்சனை காரணத்தால் உங்களுக்���ு மன சங்கடம் ஏற்படும். இருப்பினும் நீங்கள் உங்கள் புரிதலுடன், ஒவ்வொரு பிரச்சனையிக்கும் தீர்வு காண்பதில் முழுமையாக வெற்றி அடைவீர்கள். எனவே நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால், உங்கள் வாழ்கை துணைவியார் சில காரணங்களால் உங்கள் தாயுடன் தகராறு செய்யலாம். இந்த நேரத்தில், இருவருக்கும் இடையில் குறுக்கிடுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.\n2021 இன் பலதேஷ் குறிப்பிடுகிறது, உங்களுக்கு ஜூன் மாதம் எதாவது நற்செய்தி கொண்டுவரும். இந்த நேரத்தில், ஒரு சிறிய விருந்தினர் அல்லது புதிய உறுப்பினர் வீட்டிற்கு வரலாம். ஆண்டின் நடுவில் செவ்வாய் உங்கள் ராசியின் நான்காவது வீட்டில் அமர்ந்திருப்பார், இதனால் குடும்பத்தில் சில பதற்றத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி புரிதலுடன் நடந்து கொள்ள வேண்டும். உங்கள் தாய் வீட்டின் உறவினர்களிடமிருந்து எதாவது பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டை இழந்து உங்கள் குணம் கெடுக்கும் வகையில் ஏதாவது செய்வீர்கள். இருப்பினும், உங்கள் நண்பர்களும் இளைய உடன்பிறப்புகளும் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள் மற்றும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் உங்களுடன் நிற்பார்கள்.\nமிதுன ராசிபலன் 2021 படி திருமண வாழ்கை மற்றும் குழந்தைகள்\nஎனவே நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால், 2021 ஆண்டு உங்கள் திருமண வாழ்க்கையில் பல மாற்றங்கள் கொண்டுவரக்கூடும். ஏனென்றால் ஆண்டின் தொடக்கத்தில் சூரியன் மற்றும் புதன் உங்கள் ராசியின் ஏழாவது வீட்டில் அமர்ந்திருப்பார், இதனால் உங்களுக்கும் மற்றும் வாழ்கை துணைவியாருக்கிடையே அன்பு அதிகரிக்கும், ஆனால் இந்த நேரத்தில் வாழ்கை துணைவியரிடம் சில மாற்றங்கள் வரக்கூடும், இதன் விளைவு உங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்படக்கூடும். இதனால் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும். இந்த மாதிரியான சூழ்நிலையில் திருமண வாழ்க்கையில் தீர்வுகாண மற்றும் அவற்றை உங்களுக்கு சாதகமாக மாற்ற முயற்சிக்கவும். இந்த ஆண்டு சனி மற்றும் குரு இருக்கும் நிலையால், உங்கள் மாமியார் வீட்டின் தரப்பினாருக்கு நன்றாக இருக்காது, ஏனென்றால் மாமியார் வீட்டின் உறுப்பினருக்கு உடல் நலம் இழப்பு சந்திக்க நேரிடும், இதனால் உங்கள் பணமும��� செலவாகும்.\nஉங்களுக்கு ஜனவரி மாதம் நன்றாக இருக்கும், ஏனென்றால் இந்த நேரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி உங்கள் ராசியின் ஏழாவது வீட்டில் இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கும் உங்கள் வாழ்கை துணைவியாருக்கும் இடையில் அன்பு அதிகரிக்கும். நீங்கள் இருவரும் ஒரு பயணத்தில் செல்ல திட்டமிடலாம். இதற்குப் பிறகு, நீங்கள் இருவரும் ஜூன் மாதத்தில் சிறந்த உறவைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில், நீங்கள் இருவரும் ஒவ்வொரு சர்ச்சையையும் ஒன்றாக தீர்க்க முயற்சி செய்யலாம். குழந்தை பக்கத்தைப் பற்றி பேசினால், குழந்தை தரப்பு கலவையான முடிவுகளைப் பெறும். ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.\nமிதுன ராசி பலன் 2021 படி காதல் வாழ்கை\nகாதல் ராசி பலன் 2021 படி, மிதுன ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு நல்ல பலன் கிடைக்கும். ஏனென்றால் இந்த ஆண்டு தொடக்கத்தில், ஜனவரி முதல் பிப்ரவரி நடுவில் உங்களுக்கு காதல் திருமணம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் மற்றும் நீங்கள் இருவரும் நல்ல நேரம் செலவிட வாய்ப்புள்ளது. அதே சில காதலர்கள் பல பிரச்சனைகள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த மாதிரியான சூழ்நிலையில் எனவே நீங்கள் உங்கள் பிரியமானவரை காதலித்து கொண்டிருந்தாள், இந்த காதல் பரீட்சையில் வெற்றி பெறுவீர்கள். அதே, நீங்கள் உங்கள் காதலனை ஏமாற்றினால், நீங்கள் எதிர் முடிவுகளைப் பெறுவீர்கள்.\nஇந்த ஆண்டு தொடக்கத்தில், செவ்வாயின் பார்வை உங்கள் ராசியின் ஐந்தாவது வீட்டில் இருப்பதால், உங்களுக்கு சில சாதகமான பலன் கிடைக்கும். எனவே, அர்த்தமற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட்டு, ​​உங்கள் பிரியமானவரின் மீது மட்டுமே கவனம் செலுத்துங்கள். எந்தவொரு சண்டைக்கும் முன்னுரிமை கொடுக்காமல், ஒருவருக்கொருவர் ஒவ்வொரு தவறான எண்ணத்தையும் தீர்க்க முயற்சி செய்யுங்கள். ஜூலை மாதத்தில் உங்கள் பிரியமானவர் சில வேலை தொடர்பாக உங்களிடமிருந்து விலகி செல்ல வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் அவர்களுடன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளவும். ராசி பலன் 2021 படி உங்களுக்கு ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதம் மிகவும் நன்மையானதாக இருக்கும். இந்த நேரத்தில், உங்கள் காதல் வாழ்க்கை தொடர்பான ஒரு பெரிய முடிவையும் நீங்கள் எடுக்கலாம்.\nமிதுன ராசி பலன் 2021 படி ஆரோக்கியம்\nமிதுன ராசி பலன் 2021 படி, ஆரோக்கிய வாழ்கை இந்த ஆண்டு கொஞ்சம் பலவீனமாக இருக்கும், ஏனென்றால் ஆண்டின் தொடக்கத்தில் எட்டாவது வீட்டில் சனி மற்றும் குரு அமர்ந்திருப்பார் அல்லது உங்கள் ஆறாவது வீட்டில் நிழல் கிரகம் கேதுவின் நிலையால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை வரக்கூடும். இந்த நேரத்தில் உங்களை சுயமாகவே கவனித்து கொள்ளவும் மற்றும் முடிந்தவரை, உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறை குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.\nஇதனால் மற்ற கிரகங்களின் இயக்கம், உங்களுக்கு ரத்தம் மற்றும் வாயு தொடர்புடைய பிரச்சனைகள் ஏற்படுத்தும். எனவே கொழுப்பு நிறைந்த உணவை உட்கொள்வதைத் தவிர்க்கவும், முடிந்தவரை தூசி நிறைந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் கண் நோய், தூக்கமின்மை போன்ற நோய்கள் உங்கள் வாழ்க்கையை பாதிக்கும், இதனால் உங்களுக்கு நிறைய பணம் செலவாகும் மற்றும் நீங்கள் மன அழுத்தத்தையும் உணருவீர்கள்.\nசுகாதார ஆலோசனையுடன் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினைக்கும் ஜோதிட தீர்வு கிடைக்கும்\nமிதுன ராசி பலன் 2021 படி ஜோதிட பரிகாரம்\nஎதாவது புதன்கிழமை அன்று கூண்டிலிருந்து ஜோடி பறவை பறக்க விடவும். இதனால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.\nஅனாமிகா முத்ரிக்காவில் சிறந்த தரமான மரகத ரத்தினத்தை அணிந்தால் கூட நல்ல பலன் கிடைக்கும்.\nவீட்டில் உள்ள பெரிய பெண்களுக்கு புதன்கிழமை அன்று பச்சை நிறம் ஆடை அல்லது வளையல் பரிசு வழங்கவும்.\nபுதன் கிரகத்தின் பீஜ் மந்திரத்தை தொடர்ந்து “ ௐ ப்ராஂ ப்ரீஂ ப்ரௌஂ ஸ: புதாய நம:” 108 முறை உச்சரிக்கவும். இது புலத்தில் வரும் ஒவ்வொரு சிக்கலையும் நீக்கும்.\nமுடிந்தால், சிவப்புக்கு பதிலாக உணவில் பச்சை மிளகாய் எடுத்துக் கொள்ளுங்கள்.\nராசி பலன் 2021 மேஷ ராசி பலன் 2021 ரிஷப ராசி பலன் 2021 மிதுன ராசிபலன் 2021 கடக ராசி பலன் 2021\nசிம்ம ராசி பலன் 2021 கன்னி ராசி பலன் 2021 துலா ராசி பலன் 2021 விருச்சிக ராசி பலன் 2021\nதனுசு ராசி பலன் 2021 மகர ராசி பலன் 2021 கும்ப ராசி பலன் 2021 மீனம் ராசி பலன் 2021\nஆஸ்ட்ரோசேஜ் குன்டலி ஆன்டிராயிட் ஆப்\nமொபைல் தளத்தில் தொடரலாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81._%E0%AE%A4%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%8A._%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_2005", "date_download": "2020-11-26T01:07:42Z", "digest": "sha1:ODV3GOGE4LUSFNRX6U7RZQPNWBUYLO45", "length": 2928, "nlines": 49, "source_domain": "www.noolaham.org", "title": "அரியாலை 86வது சு. தி. கொ. விழா 2005 - நூலகம்", "raw_content": "\nஅரியாலை 86வது சு. தி. கொ. விழா 2005\nஅரியாலை 86வது சு. தி. கொ. விழா 2005\nஅரியாலை 86வது சு. தி. கொ. விழா 2005 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,649] இதழ்கள் [12,449] பத்திரிகைகள் [49,373] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,001] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2005 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/fleming-and-murali-vijay-birthday-video/", "date_download": "2020-11-26T01:04:04Z", "digest": "sha1:VNOS2JFL4HMENIDNWOEMPUJX6VS5JERT", "length": 5849, "nlines": 75, "source_domain": "crictamil.in", "title": "செம்ம ரகள...பிளெம்மிங் மற்றும் விஜய்யை ஒரு வழி பண்ணிய சென்னை வீரர்கள் - வீடியோ உள்ளே - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் செம்ம ரகள…பிளெம்மிங் மற்றும் விஜய்யை ஒரு வழி பண்ணிய சென்னை வீரர்கள் – வீடியோ உள்ளே\nசெம்ம ரகள…பிளெம்மிங் மற்றும் விஜய்யை ஒரு வழி பண்ணிய சென்னை வீரர்கள் – வீடியோ உள்ளே\nஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஐபிஎல் தொடர்பாக பல வீடியோக்கள் தொடர்ந்து அனைத்து அணிகள் தரப்பிலிருந்தும் தினமும் வெளியிடப்படுகின்றன.\nஇரண்டாண்டு தடைக்கு பின்னர் இந்தாண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிகள் மீண்டும் ஐபிஎல்-இல் விளையாடவுள்ளதால் இந்தாண்டு இன்னும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.\nமொத்தம் 8அணிகள் பங்குபெறும் இந்த ஐபிஎல் தொடரானது 9 நகரங்களில் 51 நாட்கள் நடைபெறவுள்ளது.இந்த 11வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு போட்டியின் போதும் சுவாரஸ்யத்திற்கும்,பரபரப்பிற்கும் கொஞ்சமும் பஞ்சமிருக்காது என அடித்து சொல்லலாம்.\nஇந்நிலையில் தான் தங்களின் ரசிகர்களை கவரும் விதமாக ஐபிஎல் தொடங்க இன்னும் சில தினங்களேயுள்ள நிலையில் பல தினமும் பல வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன.\nஅப்படி வெளியாகும் வீடியோக்கள் சில ஐபிஎல் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.\nநல்ல டேலன்ட் இருந்தும் நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாத 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ\nஅடுத்த ஆண்டு புதிதாக இணைய இருக்கும் அணிக்கு கேப்டனாகும் வாய்ப்புள்ள 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ\nசி.எஸ்.கே அணி தக்கவைக்கும் 3 வீரர்கள் இவர்கள் தான். தோனி இந்த லிஸ்ட்ல இல்ல – விவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2019/11/12/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2020-11-26T01:02:02Z", "digest": "sha1:7HPJPG7ILZGD7ML3JRCL5LNHWWM3HNXP", "length": 6183, "nlines": 102, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்", "raw_content": "\nதமிழ் பெண்ணை கொடூரமாக கொலை செய்த கணவன்\nதமிழகம் சேலம் அருகே மனைவியை, கணவனே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகங்காபுதூர் பகுதியை சேர்ந்த மோகனேஸ்வரி என்ற பெண்ணுக்கும், கோபி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.\nகோவையில் வசித்து வந்த தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதை அடுத்து, கணவனை பிரிந்த மோகனேஸ்வரி சேலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கி துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வேலை முடிந்து வந்த மோகனேஸ்வரியை மதுபோதையில் வழிமறித்த கணவன் கோபி, அவரை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.\nதகவலறிந்து வந்த வீராணம் பொலிஸார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக விசாரணையை நடந்த சேலம் மாநகர காவல் ஆணையர், உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதனியாக இருந்த பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த காவல்துறை அதிகாரி\nதுண்டான கையை செலவில்லாமல் ஒட்ட வைத்த டாக்டர்கள்\nபெண்ணின் தலையுடன் வந்த கணவன்: அதிர்ந்துபோன பொலிஸார்\nபெண்கள் குளிப்பதைப் எட்டிப்பார்த்த லீலை மன்னனுக்கு ஏற்பட்ட கதி\nமகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை\n விக்னேஷ் சிவனிடம் அடம் பிடிக்கும் நயன்..\nகர்ப்பம் ஆகி மூன்று வருடங்கள் ஆகியும் பிறக்காத குழந்தை.. கவலையில் தமிழ் நடிகை\nடிசம்பர் மாதத்தில் இந்த 5 ராசிக்கு ஏற்படபோகும் மாற்றம்\nதில்லு முள்ளு பட நடிகை விஜியின் மகள் யார் தெரியுமா\nசட்டை பட்டனை கழட்டிவிட்டு மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை\nவாய்ப்புக்காக கவர்ச்சியை கொட்டும் கேத்தரின் தெரசா\nஈழத்து பெண்ணான மனைவியை தொடர்ந்து டிரெண்டிங்கில் இருக்கும் ஆரியின் தந்தை\nபிக் பாஸ் 4 போட்டியாளர் ரேகா பற்றிய முக்கிய தகவல்கள்\nதனியாக இருந்த பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த காவல்துறை அதிகாரி\nமெல்லிய சேலையில் படுத்து உருண்டு ஜூலி ஹாட் போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-26T00:42:06Z", "digest": "sha1:WNDONGF7LF2X3XX6IAWRYR5ZD67CVTCH", "length": 9893, "nlines": 62, "source_domain": "tamil.rvasia.org", "title": "வேனல் - கலாப்ரியா | எழுத்தாளர் சசிதரன் | புத்தக விமர்சனம் | Radio Veritas Asia", "raw_content": "\nவேனல் - கலாப்ரியா | எழுத்தாளர் சசிதரன் | புத்தக விமர்சனம்\nஇது கலாப்ரியாவின் முதல் நாவல் என்றால் நம்ப முடியாது. மிக அழகாக ஒரு நாவலை எழுதியுள்ளார். ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறை கதையை சொல்கிறது வேனல். பிரதான கதாபாத்திரங்கள் அனைத்தும் பெண்களே. இது அப்பெண்களின் கண்ணீர் நிறைந்த கதை. இந்த நாவல் ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பு. பெரியாரின் பேச்சு திமுகாவின் வளர்ச்சி மற்றும் திரைப்படங்களின் தாக்கம் என்று அந்த காலகட்டத்தின் அனைத்தும் இக்கதையில் வருகிறது.\nபல அடுக்கு கதைகளை கொண்டது இந்த நாவல். கொட்டகை வீடு தான் இக்கதையின் மய்யம். இந்த வீட்டின் மனிதர்கள் மட்டும் அல்ல வீடும்தான் சூழ்நிலையால் மாறுகிறது. வீட்டின் பெரியார் சிவசுப்பிரமணியன் முன்னாள் அரசு அதிகாரி பெரிய பணக்காரர் .வீட்டம்மா சிவஞானம். இவர்களுக்கு ஒரே மகன் திரவியம். அவனது மனைவி மீனா .அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறது. பெரியவரின் தம்பி தொய்வு அவனின் மனைவி சாந்தா. திரவியம் எதையுமே பெரிதாக செய்பவன். செலவைப் பற்றி யோசிக்கவே மாட்டான். அவளது மனைவியை சரியாக கவனிக்காதவன். அவனுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பும் உள்ளது.\nதொய்வு மற்றும் சாந்தாவின் கதைதான் இந்நாவலின் கதாப்பாத்திரங்களை ஒன்றோட���ன்று இணைக்கிறது. இருவரும் நாடகத்தில் ஒன்றாக நடித்தவர்கள். சாந்தா ஒரு மலையாளியாக இருந்தாலும் அவளை விரும்பி தொய்வு திருமணம் செய்கிறான். சாந்தா எப்படி இருப்பாள் என்று ஏங்கும் அளவுக்கு அவளின் அழகை சிலாய்த்து எழுதியுள்ளார் கலாப்ரியா. அவர்கள் இருவருக்கும் நடக்கும் சிறு சிறு நிகழ்வுகள் கவிதைகள் போல எழுதப்பட்டுள்ளது. சாந்தாவை பார்க்கும் அனைத்து ஆண்களும் அவள் மேல் மோகம் கொள்கிறார்கள். அதற்கு திரவியமும் அவன் மருமகனும் விதிவிலக்கல்ல. ஆணின் காமத்திற்கு எல்லையே இல்லை போல. சாந்தா இந்த மாதிரி பார்வைக்கு பழக்கமானாலும் அது அவளை வருத்தப்படத்தான் செய்கிறது.\nமற்றொரு குறிப்பிடத்தக்க குடும்பம் வெங்கு அண்ணாச்சி உமையாள் மற்றும் அவர்களின் மகன். இக்குடும்பம் கொட்டகை வீட்டிற்கு எதிர்மாறானது.இங்கு உமையாளுக்கு அனைத்து சுதந்திரமும் உள்ளது. அவள் நினைத்தத்தைச் செய்கிறாள். வெங்கு அண்ணாச்சியும் அவளின் சுதந்திரத்திற்கு தடையாக இல்லை. மகனை அவனது விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் முடித்து வைக்கிறாள். அவள் எம்.ஜி.ஆர் -ஐ பார்க்க செல்லும் பகுதி குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு குடும்பங்களைப் பார்த்தல் அந்தஸ்தில் கீழே இருக்கும் குடும்பத்தில்தான் பெண்களுக்கு சுதந்திரம் அதிகம்.சாந்தாவின் பக்கத்து வீட்டு பாலம்மா இக்கதையின் மற்றொரு முக்கிய கதாப்பாத்திரம். கணவனை இழந்தவள். மிகவும் அழகானவள். இவள்தான் சாந்தாவிற்கு அனைத்தையும் எடுத்துக் சொல்கிறவள். அவளின் தனிமையும் காமமும் சாந்தாவிற்கு புரிந்தது.\nநாடக கலையின் வீழ்ச்சியும் திரைப்படத்தின் வளர்ச்சியும் மிக அழகாக இக்கதையினூடே வெளிப்படுகிறது.நாவலில் ஒரு பக்கம் சமய சடங்குகள், தீர்த்தயாத்திரை இருந்தால் அடுத்த பக்கம் materialistic வாழ்க்கை என்று மாறி மாறி வருகிறது. விதவிதமான மனிதர்கள் கதை முழுவதும் வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையும் நுணுக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக திரவியத்தின் நண்பர்களின் கதைகள். கதையில் வரும் உணவு பண்டங்களின் விவரிப்பு வாயில் எச்சில் வர வைக்கிறது. அதுவும் போத்தி கடை சாப்பாடும் சாந்தாவின் பாயாசமும் மறக்க முடியாதது. தமிழ் இலக்கியத்தில் மற்றொரு பெரும் படைப்பு வேனல்.\nஇந்த புத்தக விமர்சனத்தைப் படித்தவுடன் புத்���கமே படித்த ஒரு உணர்வு என்று செல்லும் அனுபவத்தைக் கொடுக்கக்கூடியவர் சசிதரன். இவர் எளிமையாகவும் ஆழமுடனும் அர்த்ததோடும் பாங்குடனும் எடுத்துக்கூறும் உணர்திறன் கொண்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/thousand-lights/apollo-hospital/1vJ9uTa2/", "date_download": "2020-11-26T00:33:48Z", "digest": "sha1:MGZ53D4WKVLYJPYPRQIYP2WGADGCSROF", "length": 7867, "nlines": 159, "source_domain": "www.asklaila.com", "title": "அபோலோ ஹாஸ்பிடல் in தௌஜெண்ட் லைட்ஸ், சென்னை | 2 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n4.0 2 மதிப்பீடு , 0 கருத்து\nபுதிய-21 ஓல்ட்‌-22, கிரீம்ஸ் ரோட்‌, தௌஜெண்ட் லைட்ஸ், சென்னை - 600006, Tamil Nadu\nஅருகில் பி.எஸ்.என்.எல். டெலிஃபோன்‌ இக்ச்‌செஞ்ஜ்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஏந்யேஸ்தெசியிலோகி, கார்டியோலாஜி, கார்டியோ தாரகிக் சர்ஜரி, டெர்மேடோலோகி, டாயேபிடிஸ், என்டோகிரிந்யோலோகி, இ.என்.டி., கஸ்திரோயேந்தெரோலோக்ய், ஜெனரல் சர்ஜரி, கெரிய்டிரிக்ஸ், நெவ்னதோலோக்ய், நெஃபிரோலோக்ய், ந்யூரோலோகி, ஓப்ஸ்டெடிரிக்ஸ் மற்றும் மகப்பேறு மருத்துவர், கண்ணொளியியல், ஓர்தோபெடிக்ஸ், பிடிய்டிரிக்ஸ், பிலாஸ்டிக் சர்ஜரி, ரஹெஉமதோலோக்ய், வேஸ்கலேர் சர்ஜரி, அரோலோகி\nபார்க்க வந்த மக்கள் அபோலோ ஹாஸ்பிடல்மேலும் பார்க்க\nபிரஷாந்த் ஃபர்டிலிடி ரிசர்ச் செண்டர்\nமருத்துவமனையில் அபோலோ ஹாஸ்பிடல் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nஇன்டியன் ஹாஸ்பிடல் (அத்மீனீஸ்ததீயோங் ஆஃப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/juicer-mixer-grinder/anjali-deluxe-fruit-juicer-price-pdoQT1.html", "date_download": "2020-11-26T01:26:15Z", "digest": "sha1:BOXNNM5WGV4WMLBM4EYIFG2MYVIMQ6KB", "length": 11525, "nlines": 241, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஅஞ்சலி டெலூஸ்க்கே பிராய்ட் ஜூலிஸ்ற் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nஅஞ்சலி ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nஅஞ்சலி டெலூஸ்க்கே பிராய்ட் ஜூலிஸ்ற்\nஅஞ்சலி டெலூஸ்க்கே பிராய்ட் ஜூலிஸ்ற்\n* வி��ை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஅஞ்சலி டெலூஸ்க்கே பிராய்ட் ஜூலிஸ்ற்\nஅஞ்சலி டெலூஸ்க்கே பிராய்ட் ஜூலிஸ்ற் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஅஞ்சலி டெலூஸ்க்கே பிராய்ட் ஜூலிஸ்ற் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஅஞ்சலி டெலூஸ்க்கே பிராய்ட் ஜூலிஸ்ற் சமீபத்திய விலை Nov 25, 2020அன்று பெற்று வந்தது\nஅஞ்சலி டெலூஸ்க்கே பிராய்ட் ஜூலிஸ்ற்ஷோபிளஸ், பேப்பேர்ப்பிரி கிடைக்கிறது.\nஅஞ்சலி டெலூஸ்க்கே பிராய்ட் ஜூலிஸ்ற் குறைந்த விலையாகும் உடன் இது பேப்பேர்ப்பிரி ( 500))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஅஞ்சலி டெலூஸ்க்கே பிராய்ட் ஜூலிஸ்ற் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. அஞ்சலி டெலூஸ்க்கே பிராய்ட் ஜூலிஸ்ற் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஅஞ்சலி டெலூஸ்க்கே பிராய்ட் ஜூலிஸ்ற் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஅஞ்சலி டெலூஸ்க்கே பிராய்ட் ஜூலிஸ்ற் விவரக்குறிப்புகள்\nமேட்டரில் ஒப்பி ஜெர்ஸி Polypropylene\nசேல்ஸ் பசகஜ் Manual Juicer\nஇதே ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\n( 3 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 143 மதிப்புரைகள் )\n( 14 மதிப்புரைகள் )\n( 102 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nExplore More ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் under 550\n( 1 மதிப்புரைகள் )\n( 14 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் Under 550\nஅஞ்சலி டெலூஸ்க்கே பிராய்ட் ஜூலிஸ்ற்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2017/11/blog-post_91.html", "date_download": "2020-11-26T01:02:04Z", "digest": "sha1:JX64DZFYMWYY5VE3BIOTL5XDZVHDEXFY", "length": 7623, "nlines": 100, "source_domain": "www.rasikai.com", "title": "\"மெளன வலிகளின் வாக்குமூலம்\" சொல்லும் கதைகள் - Gowri Ananthan", "raw_content": "\n\"மெளன வலிகளின் வாக்குமூலம்\" சொல்லும் கதைகள்\nபயணியின் பார்வையில் - அங்கம் 07\nவடமாகாண சபை நிழல் யுத்தம் நடந்தவேளையில், நீடித்த ஆயுத யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் \"மெளன வலிகளின் வாக்குமூலம்\" சொல்லும் கதைகள் வெளியானது\nமொத்தம் 21 உண்மைக்கதைகளின் தொகுப்பு. இதில் ஆயுதம் ஏந்திய எவரும் விட்டுவைக்கப்படவில்லை. இலங்கை, இந்திய அரசுகள் மட்டுமன்றி சில உலக நாடுகளும் இக்கதைகளின் ஊடாக விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளன. பல போர்க்கால செய்திகளை இந்த நூலில் பார்க்க முடியும். இலங்கை, இந்திய இராணுவத்தினால் மட்டுமல்ல, புலிகள் உட்பட ஆயுதம் ஏந்திய அனைத்து தமிழ் இயக்கங்களினாலும் பாதிக்கப்பட்டவர்களால் மனந்திறந்து பேசப்பட்ட கதைகள்.\nமற்றும் ஒரு முறிந்த பனையை ( Broken Palmyra ) இதில் காணமுடியும்.\n\"இந்தக்கதைகளில் வரும் சம்பவங்களும் கதை மாந்தர்களும் நிஜத்தை பிரதிபலிப்பவை. எனினும் எந்த ஒரு தனிநபரையோ, இயக்கத்தையோ அல்லது வேறு எவரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இந்தத் தொகுப்பு வெளியிடப்படவில்லை. வரலாற்றை ஆவணப்படுத்தும் நோக்கத்துடன் உண்மைக் கதாபாத்திரங்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே எமது இளையோரினால் இக்கதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இதில் பதினெட்டு தமிழ் மூலக்கதைகளும் மூன்று சிங்கள கதைகளின் மொழிபெயர்ப்புகளும் அடங்கியுள்ளன. இந்த இருபத்தியொரு கதைகளுக்குள்ளும், இலங்கை வரலாற்றின் முக்கிய சில பக்கங்கள், தமிழ், சிங்கள, முஸ்லிம் இன மக்களின் பார்வையில் சொல்லப்பட்டிருப்பது மேலதிக சிறப்பை பெறுகிறது\" என்று நூலின் தொகுப்பாசிரியர் கௌரி அனந்தன் தமது உரையில் பதிவுசெய்துள்ளார்.\n( தேனீ இணையதளத்தில் வெளியான கட்டுரையிலிருந்து)\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...\n\"மெளன வலிகளின் வாக்குமூலம்\" சொல்லும் கதைகள்\nகெளரி அனந்தனின் 'பெயரிலி' நாவலை முன்வைத்து... - ப...\nகனவுகளைத் தேடி அலையும் பெயரிலிகளும் அவர்கள்தம் கனவ...\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/08/blog-post_731.html", "date_download": "2020-11-26T01:57:42Z", "digest": "sha1:6DUIFA64BUGJOFYBTSMZE6CX4KW557CF", "length": 5456, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தேர்தலோடு நிமோணியா முடிந்து கொரோனா வந்து விட்டது: அசாத் - sonakar.com", "raw_content": "\nHome NEWS தேர்தலோடு நிமோணியா முடிந்து கொரோனா வந்து விட்டது: அசாத்\nதேர்தலோடு நிமோணியா முடிந்து கொரோனா வந்து விட்டது: அசாத்\nதேர்தல் காலம் வரை உயிரிழந்த பெரும்பாலானோருக்கு நிமோணியா தாக்கமே இருந்ததாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா மரணங்கள் ஆரம்பமாகியுள்ளது என தெரிவிக்கிறார் முன்னாள் ஆளுனர் அசாத் சாலி.\nதேர்தல் காலத்தில் எதுவித கொரோனா மரணமும் பதிவாகாத நிலையில் பெரும்பாலான உடலங்கள் உறவினர்களிடமே கையளிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், நேற்றைய தினம் மரணித்த முஸ்லிம் பெண்ணுக்கு கொரோனா தாக்கமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலமும் அடக்கத்துக்காக வழங்க மறுக்கப்பட்டுள்ள நிலையில் அசாத் சாலி இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/11/mp.html", "date_download": "2020-11-26T01:03:07Z", "digest": "sha1:C54FBPECZJLGEPFQUN7OYEPUR5PTKJL4", "length": 5055, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சிறையிலிருக்கும் MPக்களை 'தவிர்க்க' முடிவு - sonakar.com", "raw_content": "\nHome NEWS சிறையிலிருக்கும் MPக்களை 'தவிர்க்க' முடிவு\nசிறையிலிருக்கும் MPக்களை 'தவிர்க்க' முடிவு\nசிறைச்சாலைகளில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சபை அமர்வுகளுக்கு அழைக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nசிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக அவதானிக்கப்பட்டு வருவதன் பின்னணியில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமரண தண்டனைக் கைதிகள் உட்பட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரிசாத் பதியுதீனுமாக, ஆகக்குறைந்தது மூவர் இவ்வாறு சிறைச்சாலைகளிலிருந்து சபை அமர்வுகளுக்கு வந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/gold-prices-today-4/", "date_download": "2020-11-26T01:59:02Z", "digest": "sha1:LIAUFXQLETG6TB3GFUKO6ZDB6AZRIAB3", "length": 15522, "nlines": 205, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றயை தங்கம் விலை நிலவரம்.! - Dinasuvadu Tamil", "raw_content": "\nகாசிப்பூரில் ஏற்பட்ட தீ விபத்து. மீண்டும் காற்று மாசால் மோசமடைந்து வரும் டெல்லி.\nதமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இட��்களில் காற்றுடன் கனமழை\nநிவர் புயல்: பேரிடர் மேலாண்மை விதிகளுக்குட்பட்டு இழப்பீடு வழங்கபடும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து நீரின் அளவு குறைப்பு..\nவிஷால்-ஆர்யா நடிப்பில் உருவாகும் “ENEMY”.\nஇன்றயை தங்கம் விலை நிலவரம்.\nசென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 5 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம்22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை .ரூ.4627ஆக விற்பனையாகிறது.\nமேலும் இன்று அதேபோல, நேற்று 8 கிராமிற்கு 36,976 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட ஆபரணத் தங்கம் இன்று ரூ. 40 ரூபாய் உயர்ந்து 37,016 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .\nஇந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண வெள்ளியின் விலை நேற்று ரூ.52.90 ஆக இருந்தது. மேலும் இன்று இந்நிலையில் இதன் விலை 53 ஆக அதிகரித்து கிலோ வெள்ளி 53,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகாசிப்பூரில் ஏற்பட்ட தீ விபத்து. மீண்டும் காற்று மாசால் மோசமடைந்து வரும் டெல்லி.\nகாசிப்பூர் நிலப்பரப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் டெல்லியின் காற்று மாசுபாட்டு நிலைமை மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு மோசமடைந்து வரும் நிலையில் தற்போது காசிப்பூர் நிலப்பரப்பு பகுதியில்...\nதமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கனமழை\nநிவர் புயலானது கரையை கடந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி...\nநிவர் புயல்: பேரிடர் மேலாண்மை விதிகளுக்குட்பட்டு இழப்பீடு வழங்கபடும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nநிவர் புயலால் 36 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்து, நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். கடந்த 21 ஆம் தேதி, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,...\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து நீரின் அளவு குறைப்பு..\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 9,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2 ஆயிரம் கனஅடி குறைக்கப்பட்டு...\nகாசிப்பூரில் ஏற்பட்ட தீ விபத்து. மீண்டும் காற்று மாசால் மோசமடைந்து வரும் டெல்லி.\nகாசிப்பூர் நிலப்பரப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் டெல்லியின் காற்று மாசுபாட்டு நிலைமை மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு மோசமடைந்து வரும் நிலையில் தற்போது காசிப்பூர் நிலப்பரப்பு பகுதியில்...\nதமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கனமழை\nநிவர் புயலானது கரையை கடந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி...\nநிவர் புயல்: பேரிடர் மேலாண்மை விதிகளுக்குட்பட்டு இழப்பீடு வழங்கபடும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nநிவர் புயலால் 36 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்து, நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். கடந்த 21 ஆம் தேதி, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,...\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து நீரின் அளவு குறைப்பு..\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 9,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2 ஆயிரம் கனஅடி குறைக்கப்பட்டு...\nதமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கனமழை\nநிவர் புயலானது கரையை கடந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி...\nநிவர் புயல்: பேரிடர் மேலாண்மை விதிகளுக்குட்பட்டு இழப்பீடு வழங்கபடும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nநிவர் புயலால் 36 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்து, நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். கடந்த 21 ஆம் தேதி, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,...\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து நீரின் அளவு குறைப்பு..\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 9,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நில���யில், தற்போது நீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2 ஆயிரம் கனஅடி குறைக்கப்பட்டு...\nதமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கனமழை\nநிவர் புயலானது கரையை கடந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி...\nநிவர் புயல்: பேரிடர் மேலாண்மை விதிகளுக்குட்பட்டு இழப்பீடு வழங்கபடும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nநிவர் புயலால் 36 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்து, நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். கடந்த 21 ஆம் தேதி, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,...\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து நீரின் அளவு குறைப்பு..\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 9,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2 ஆயிரம் கனஅடி குறைக்கப்பட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183680110_/", "date_download": "2020-11-26T00:57:38Z", "digest": "sha1:TI6QG7WQF3PF5ZOLQ46OQ6KTHBUPVKWF", "length": 4487, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "சார்லி சாப்ளின் கதைகள் – Dial for Books", "raw_content": "\nHome / வாழ்க்கை வரலாறு / சார்லி சாப்ளின் கதைகள்\nஉலகத் திரைப்பட வரலாற்றில் ஒரு தனி அத்தியாயமான சார்லி சாப்ளினின் வாழ்க்கை வரலாறு, முதல்முதலாகத் தமிழில் இப்போது வெளிவருகிறது. சாப்ளினின் சினிமா, திரைத்துறையில் இருப்போருக்குப் பாடமாக இருக்கலாம். ஆனால், அவரது வாழ்க்கை, வெற்றியடையத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞருக்குமே வேதம். சாப்ளினின் மறுபெயர் தன்னம்பிக்கை. தனது துயரங்கள் அனைத்தையும் அவரால் தூசாக மதிக்க முடிந்ததால்தான் காலம் கடந்தும் நினைக்கப்படும் மாபெரும் கலைஞராக வெற்றிபெற முடிந்தது.The biography of Charlie Chaplin, who created a separate chapter in the history of world cinema, is written for the first time in Tamil. Chaplin’s cinema may be a lesson for those in the field. But his life is a Scripture for every youth who yearns to succeed in life. Chaplin is another name for self-confidence. He became a famous and timeless artist because he did not care a whit for all the agonies that he suffered.\nரஜினி : சப்தமா சகாப்தமா\nஃபத்வா முதல் பத்மா வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2020/06/06/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-26T01:24:32Z", "digest": "sha1:SGK5PIFLSBVNFVWROAHZ47NIQUFHY3FB", "length": 12220, "nlines": 114, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் கையில் லட்சக்கணக்கில் பணம் சேருமாம்! - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nஇந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் கையில் லட்சக்கணக்கில் பணம் சேருமாம்\nஅந்தக் காலங்களில் எல்லாம் அரசாண்ட ராஜாக்களும், சில மாந்திரீக தாந்திரீக வித்தைகளை செய்து தான் தங்களுடைய ராஜ்யத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள் என்று சொன்னால் நிச்சயம் அது பொய்யாகாது.\nவெற்றியை தேடித்தரும் சில பூஜைகளும், ஹோமங்களும், தாந்திரீகங்களும் இந்த பூமியில் ஆதிகாலத்திலிருந்தே பிறந்ததுதான். அதை சரியான முறையில், நாம் பயன்படுத்திக் கொண்டோமேயானால் நிச்சயம் வெற்றி அடைய முடியும்.\nஅந்த வரிசையில் நம் வீட்டில் அதிகப்படியான பணம் சேர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிய ஒரு சின்ன பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.\nஇது ஒரு சுலபமான பரிகாரம். நம்பிக்கையோடு செய்து பார்க்கும் பட்சத்தில், நல்ல பலனை பெற முடியும். எந்த ஒரு பரிகாரமும், செய்தவுடன் பலனை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறு.\nஒரு பிரச்சினைக்கு பல பரிகாரங்கள் சொல்லப்பட்டாலும், உங்களுக்கு தகுந்த பரிகாரம் எது என்பதை தேர்ந்தெடுக்க வேண்டியது உங்கள் கையில்தான் உள்ளது.\nஅதை நினைவில் வைத்துக்கொண்டு பரிகாரத்தை தொடங்க வேண்டும். சரி. பணவரவு அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோமா\nஒரு செப்புப் பாத்திரம் கட்டாயம் இதற்கு தேவை. வேறு எந்த ஒரு உலோகப் பொருட்களையும் பயன்படுத்தினால், விரைவாக பலனை எதிர்பார்க்க முடியாது. செம்பினால் ஆன சொம்போ, டம்லரோ இருந்தால் எடுத்துக் கொள்ளலாம்.\nஅதில் கல் உப்பு, சர்க்கரை, பச்சரிசி ஒரு ரூபாய் நாணயம் இவைகளை நிரப்பி வைக்கப் போகின்றோம். இன்று நம்முடைய வீடுகளில் இனிப்பு சுவைக்காக பயன்படுத்துவது சர்க்கரை தான். ஆனால் சர்க்கரைக்கு பதிலாக, நாட்டு சர்க்கரை, வெல்லம் இவைகளை பயன்படுத்துவது சிறந்தது.\nநீங்கள் எடுத்து வைத்திருக்கும் செம்பு டம்ளரில், முதலாவதாக 2 டேபிள்ஸ்பூன் அளவு கல்���ுப்பு, 2 டேபிள்ஸ்பூன் அளவு நாட்டுச் சர்க்கரையோ, சர்க்கரையோ அல்லது வெல்லமும் போட்டுக்கொள்ள வேண்டும். அதன் பின்பு பச்சரிசி 2 கைப்பிடி அளவு, அதன்மேல் ஐந்து ரூபாய் நாணயம் ஒன்று இப்படியாக, தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇதில் போடப்படும் அளவுகள் உங்களுடைய இஷ்டம்தான். பச்சரிசியை மட்டும் இரண்டு கைப்பிடி அளவு போட்டுக் கொள்ளுங்கள்.\nஇதை எந்த கிழமையில் வேண்டும் என்றாலும் செய்யலாம். குறிப்பாக வியாழக்கிழமை செய்வது நல்ல பலனைத் தரும். நீங்கள் தயார் செய்த இந்த செம்பு பாத்திரத்தை உங்கள் வீட்டு பூஜையறையில் மகாலட்சுமிக்கு முன்பாக வைத்து விடவேண்டும்.\nஎந்த கிழமையில் நீங்கள் இதை தொடங்குவீர்களோ, அந்தக் கிழமையில் இருந்து ஒரு வாரம் கழித்து, அதாவது ஏழு நாட்கள் கழித்து, இந்த பொருட்களை எல்லாம் புதியதாக மாற்றி வைக்க வேண்டும்.\nபழைய பொருட்களை காக்கை குருவிகளுக்கு உணவாக போட்டுவிடலாம். வியாழக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்தால், அடுத்த வியாழக்கிழமை பழைய பொருட்களை மாற்றி விட்டு, புதிய பொருட்களை வைக்கலாம்.\nபணவரவு அதிகரிக்கவும், கையில் இருக்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்கவும், வீட்டிலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தொழில் செய்யும் ஸ்தாபனத்திலும், இந்த பரிகாரத்தை செய்யலாம். தொடர்ந்து 21 வாருங்கள், இப்படி செய்து வரும் பட்சத்தில் மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.\nநம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து, பயனடைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.\nஇதையும் படிக்கலாமே கற்பூரவள்ளி இலை இருந்தா, கை நிறைய காசு வரும்\nஎங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துளசியின் அற்புதம்\nகண்கள் முழுதும் கோபத்துடன் ஜார்ஜ் கொலைக்கு நீதி கேட்கும் சிறுமி\nமகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை\n விக்னேஷ் சிவனிடம் அடம் பிடிக்கும் நயன்..\nகர்ப்பம் ஆகி மூன்று வருடங்கள் ஆகியும் பிறக்காத குழந்தை.. கவலையில் தமிழ் நடிகை\nடிசம்பர் மாதத்தில் இந்த 5 ராசிக்கு ஏற்படபோகும் மாற்றம்\nதில்லு முள��ளு பட நடிகை விஜியின் மகள் யார் தெரியுமா\nசட்டை பட்டனை கழட்டிவிட்டு மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை\nவாய்ப்புக்காக கவர்ச்சியை கொட்டும் கேத்தரின் தெரசா\nஈழத்து பெண்ணான மனைவியை தொடர்ந்து டிரெண்டிங்கில் இருக்கும் ஆரியின் தந்தை\nபிக் பாஸ் 4 போட்டியாளர் ரேகா பற்றிய முக்கிய தகவல்கள்\nதனியாக இருந்த பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த காவல்துறை அதிகாரி\nமெல்லிய சேலையில் படுத்து உருண்டு ஜூலி ஹாட் போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/rajinikanth-diwali-soundarya-rajnikanth-twitter-rajinikanth-family-diwali-tamil-news-232260/", "date_download": "2020-11-26T02:14:55Z", "digest": "sha1:XAL7RV6TOEWBXZ2WD6YFBIQNDS75DWJV", "length": 8860, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தீபாவளி: குடும்பத்துடன் ரஜினிகாந்த் தரிசனம்… கலர்ஃபுல் பிச்சர்ஸ்!", "raw_content": "\nதீபாவளி: குடும்பத்துடன் ரஜினிகாந்த் தரிசனம்… கலர்ஃபுல் பிச்சர்ஸ்\nசில நிமிடங்கள் மட்டும் நின்ற அவர் எதுவும் பேசாமல் திரும்பி வீட்டுக்குள் சென்றார்.\nrajinikanth diwali soundarya rajnikanth twitter :தலைவனை தரிசித்தால் தான் தங்களுக்கு உண்மையான தீபாவளி என்றும் தலைவரை பார்க்காமல் போகமாட்டோம் என கூறி போய்ஸ் தோட்டத்தில் கிடந்த ரசிகர்களுக்கு தீபாவளி அன்று ரஜினிகாந்ஹ் தரிசனம் கிடைத்தது.\nகரோனா தொற்று காரணமாகத் தன் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, ரஜினி பொதுவெளியிலும் வரவில்லை. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு ரசிகர்கள் அவர் இல்லம் முன் திரண்டிருந்தனர். அப்போது வீட்டுக்குள் இருந்தபடியே ரசிகர்கள் முன் ரஜினி தோன்றினார். சிறிய நாற்காலி மீது ஏறி நின்று ரசிகர்களைப் பார்த்துக் கை அசைத்தார். முகக்கவசம் அணிந்த நிலையில் அவர் இருந்தார். அவரைப் பார்த்து ரசிகர்கள், 'தலைவா தீபாவளி வாழ்த்துகள்' எனக் குரல் எழுப்பினர்.\nரசிகர்களை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டு, கை அசைத்து தனது வாழ்த்துகளை ரஜினி தெரிவித்தார். சில நிமிடங்கள் மட்டும் நின்ற அவர் எதுவும் பேசாமல் திரும்பி வீட்டுக்குள் சென்றார்.\n7 மாதங்களுக்குப் பின், ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவிக்க ரஜினி முகக்கவசத்துடன் பொதுவெளிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினர் உடன் தீபாவளி கொண்டாடினார். இந்த புகைப்படங்களும் வைரல் ஆனது.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிக���ராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nமரக்காணம் அருகே கரையைக் கடந்தது நிவர் புயல்: மழை தொடரும் என அறிவிப்பு\n‘அன்பு ஒன்றுதான் அனாதை’ போன சீசன் , ‘அன்பு ஜெயிக்கணுமா இல்லையா\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nகுளிரும் ஜூரமும் பறக்கும்: ஐந்தே பொருட்களில் அட்டகாசமான ரசம்\nமரக்காணம் அருகே கரையைக் கடந்தது நிவர் புயல்: மழை தொடரும் என அறிவிப்பு\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பால் மரணம்\nவெள்ள நீரை அகற்ற அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தும் சென்னை மாநகராட்சி\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\n‘ட்விட்டர் ட்ரென்டிங்’ அரசியல் இதிலுமா முகம் சுளிக்க வைக்கும் அதிமுக, திமுகX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldip.icu/category/cunnilingus", "date_download": "2020-11-26T01:46:49Z", "digest": "sha1:W6NK75MURY6ZZY5KSLWDJTIWKLZCFD5R", "length": 6204, "nlines": 77, "source_domain": "worldip.icu", "title": "பார்க்கலாம், புதிய வயது xxx, திரைப்படம், ஆன்லைன், உயர் வரையறை மற்றும் அற்புதமான from the category கவர்ச்சி cunnilingus", "raw_content": "\nதங்க நிற பல பளப்பான முடி பெண்\nபொது நிர்வாணம் மற்றும் பாலியல்\nகவர்ச்சியான பணிப்பெண் செக்ஸ் hd\nபுண்டையில் விரல்கள் சூடான ஆபாச\nஎடின் பிளேர் போடப்படுவதை விரும்புகிறார் இலவச உச்சரிப்பு\nஆசிய தனது கழுதையில் ஒரு கடினமான சேவலை porndig நேசிக்கிறார்\nஅழகான பெண் ஒரு abella ஆண்டர்சன் சார்பு போல fucked\nகின்கோமாஸ்டியா தேயிலை brazzers செக்ஸ் தேர்வு\nகாலை அசையும் xxx தனியா\nமாபெரும் அதிர்வுடன் டீன் செக்ஸ் வீடியோ பொன்னிறம்\nஅம்மா-டேம் என் காதலியுடன் சிவப்பு ஹேர்டுடன் தூங்கி இலவச செக்ஸ் முழு தோற்றத்தையும் மாற்றுகிறது\nஆசிய அழகு எச்டி ஆபாச ஆசாஹி மியூரா இன்ப அதி��்வு\nஅமெச்சூர் கிளிப்புகள், பாலியல் கற்பனைகள் - தடைசெய்யப்பட்ட அம்மா xxx, வீடியோ\nலியா லெக்சிஸ் ஒரு porn4days கணவனைத் தவிர வேறு ஒரு மனிதனுடன் நிறுவப்பட்டுள்ளது\nசூடான youjzz பொன்னிற லெஸ்பியன் கொம்பு உறிஞ்சும்\nசாண்டா கிளாஸ் ஹார்ன் எல்ஃப் பீட்ஸ் மயிரடர்ந்த\nமுன்னாள் இலவச ஆபாச வீடியோக்கள் டேம் தொந்தரவு\nமுற்றிலும் தடைசெய்யப்பட்ட டீன் வ கே தோழிகள் சகோதரிக்கு மிருகத்தனமான படி-சகோதரனை கேலி செய்கிறார்கள்\nhd ஆபாச வீடியோ hq ஆபாச www செக்ஸ் வீடியோ xnxx xnxx கே xnxx வீடியோக்கள் xxx xxx இலவச xxx செக்ஸ் வீடியோ xxx வி xxx, திரைப்படம் xxx, வீடியோ xxx, வீடியோ hd அசையும் ஆபாச அசையும் செக்ஸ் அம்மா porn அம்மா xxx அம்மா செக்ஸ் அரபு செக்ஸ் ஆசா அகிரா ஆன்டி செக்ஸ் வீடியோ ஆபாச 300 ஆபாச hup ஆபாச செக்ஸ் ஆபாச டிவி ஆபாச தளங்கள் ஆபாச திரைப்படங்கள் ஆபாச வீடியோக்கள் ஆமாம் ஆபாச தயவு செய்து ஆலோஹா குழாய் இந்தி செக்ஸ் வீடியோ இலவச ஆபாச இலவச ஆபாச வீடியோக்கள் இலவச செக்ஸ் இளம் ஆபாச உச்சரிப்பு வீடியோ உணர்வு hd எச்டி ஆபாச ஒரு விதமான ஸெக்ஸ் பொசிஷன் ஓரினச்சேர்க்கை ஆபாசப்படம் கடின செக்ஸ் கன்னடம் செக்ஸ் வீடியோ கன்னிச் சவ்வு கிழிதல் கருங்காலி ஆபாச கருப்பு ஆபாச குதிரைவால் கே ஆண் குழாய் கே குழாய் கொரிய ஆபாச சன்னி லியோனின் செக்ஸ் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/09/blog-post_23.html", "date_download": "2020-11-26T00:47:04Z", "digest": "sha1:UMGHRWM4F725SWRJA7E2RECC2YR7IUJ7", "length": 7470, "nlines": 49, "source_domain": "www.flashnews.lk", "title": "‘கரைத்தீவு வைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தியுங்கள்’ – சுகாதார சேவை பணிப்பாளருக்கு அலி சப்ரி ரஹீம் எம்.பி எடுத்துரைப்பு! - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி - 076 665 9 665\n‘கரைத்தீவு வைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தியுங்கள்’ – சுகாதார சேவை பணிப்பாளருக்கு அலி சப்ரி ரஹீம் எம்.பி எடுத்துரைப்பு\nபுத்தளம் மாவட்டத்தின் எல்லைக் கிராமமான கரைத்தீவில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு தேவையான வைத்தியர்களையும், சிற்றூழியர்களையும் நியமித்து, அம்மக்களின் சுகாதார தேவையினை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளருக்கு அவசரக் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார்.\nஇது தொடர்பில், அக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,\nபுத்தளம் மாவட்டத்தில், கரைத்தீவு கிராமத்தில் 1952 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்குத் தேவையான வைத்தியர்கள் இன்மையால், பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கரைத்தீவு வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர் தற்போது அங்கில்லாத நிலையிலும், சிற்றூழியரும் வண்ணாத்தவில்லுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இன்றுடன் இருவாரங்களுக்கு மேலாகின்றதாக, பிரதேச மக்கள் எனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.\nஇந்த நிலையில், அவசர வைத்திய சேவைகளை நாடும் இப்பிரதேச மக்கள், வைத்தியரின்மையால் பெரிதும் சிரமப்படுவதுடன், அதிக பணச் செலவில் வண்ணாத்தவில்லு வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டிய நிலையே காணப்படுகின்றது.\nபொருளாதார ரீதியில் மிகவும் நலிவடைந்து காணப்படும் இம்மக்களுக்குத் தேவையான வைத்திய வசதிகளை செய்து கொடுப்பது, பொதுமக்களின் பிரதிநிதியாகிய எனது கடமை என்பதாக உணர்வதுடன், அதனை நடைமுறைப்படுத்துவது உங்களது பொறுப்பாகும் என சுட்டிக்காட்டியுள்ள அலி சப்ரி ரஹீம் எம்.பி, துரித கதியில் இந்த வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர்கள் மற்றும் சிற்றூழியர்களை நியமிப்பதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2015/01/", "date_download": "2020-11-26T00:42:07Z", "digest": "sha1:HTAPNBBZ5Q6GH5KX6EUL3QWLA4IVGHQC", "length": 13925, "nlines": 280, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை", "raw_content": "\nஆயிரம் சந்தோஷ இலைகள் கவிதைத் தொகுதி முன்னுரை\nஆற்றிடைத் தீவு ஷங்கர்ராமசுப்ரமணியன் எனது தொடக்கநிலைக் கவிதைகளை இப்போ��ு படிக்கும்போது , அவை கருத்துகளால் , கதைகளால் , நாடகங்களால் நால்திசையிலும் இருந்து ஒளிவீசும் வீடாய் இருந்துள்ளதை உணரமுடிகிறது. மொழிப்பிரக்ஞை , வடிவ உணர்வு , அர்த்த அணுக்கம் , வார்த்தைச் சிக்கனம் கூடிவராத நிலையில் அவை இருந்தாலும் அவற்றின் மேல் படர்ந்திருக்கும் ஒளியைப் பார்க்கும்போது எனக்கு ஏக்கமாக உள்ளது. அந்தக் கவிதைகள் கடந்த நிலப்பரப்புகள் , முகங்கள் , உணர்வுகள் எல்லாம் மேலெழுந்து சமநிலையின்மையை உருவாக்குகிறது. பெருமிதம் , அசூயை , கூச்சம் , சுயகிண்டல் எனக் கலவையான உணர்வுகளை அடைகிறேன். அடுத்தடுத்த தொகுதிகளில் வெளிச்சம் குறைந்து , பயம் மிகுந்து , பேச்சொலியும் குறைவதை உணரமுடிகிறது. கதை முற்றிலும் அகன்று சிறுகாட்சிகளாக , ஒரு மின்னல்வெட்டாக கவிதைகள் மாறின. பேச்சின் அரவம் குறைந்துவிட்டது. நான் பேசுவதற்கு விரும்புவன். எனது கவிதைகள் என்னைப் பேசாத இடத்துக்கு இழுத்துப்போகிற தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். காலப்போக்கில் வடிவங்களின் மீது பெரும் ஏக்கம் உருவாகியுள்ளது. புதிய நிலப்பர\nஷங்கர்ராமசுப்ரமணியன் காலங்கள் முகூர்த்தங்கள் வேளைகள் தாண்டி அருவியில் குளித்துக் கொண்டிருக்கின்றன குற்றாலத்து லிங்கங்கள்\nஷங்கர்ராமசுப்ரமணியன் ஊருக்கு வரும்போதேல்லாம் திருநெல்வேலி சந்திப்பிள்ளையார் முக்கு இளங்கோ புரோட்டாக் கடையில் ஆஜர் ஆகிவிடுவான் சங்கரன் . நள்ளிரவில் இரண்டாம் காட்சி பார்த்துவிட்டு வீடு திரும்பும்போதும் இளங்கோவை அவன் புறக்கணித்ததில்லை. இப்போது அவனுக்கு வயது நாற்பது. மஞ்சள், கரும்பழுப்பு, செக்கச்சிவப்பு மூன்று குழம்புகளையும் ஊற்றச்சொல்வான் முதிய பரிசாரகனின் கருப்புக் கைகளும் சேரவேண்டும். புரோட்டோவை ஆசையோடு பிய்க்கச் சொல்வான். எலும்புத் துணுக்குகளை இலையோரம் ஒதுக்கி வைப்பான் சைவக்குடும்பத்தில் பிறந்த சங்கரன் . முதல்முறையாக ஒன்பது வயதில் அப்பாவோடு ரொட்டி சால்னா அறிமுகம் ஆனது . கோழி எலும்புகள் தான் செதில்செதிலாக புரோட்டா ஆகிறது என்று கற்பனையும் செய்தான் இப்போதும் சொந்த ஊர் திருநெல்வேலிக்கு வரும்போது தாபத்துடன் ஏலக்காய் மணக்க மணக்க புரோட்டா சாப்பிடுகிறான். அல்வாவைப் போலவே புரோட்டாவையும் தாமிரபரணிதான் ருசிக்கவைக்கிறது என்பது அவன் முடிவு. வெங்காயம் நிறைந்த உடல் பூரித்த ஆம்லேட்டை அசௌகரியத்தோடும் வலியோடு\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். எட்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nஆயிரம் சந்தோஷ இலைகள் கவிதைத் தொகுதி முன்னுரை\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/i-will-fight-if-surya-is-not-given-a-national-award/", "date_download": "2020-11-26T00:49:49Z", "digest": "sha1:5XS5KFMVPDRTUKWI6VNTRT3PERQTGJO3", "length": 9119, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "சூர்யாவுக்கு தேசிய விருது வழங்காவிட்டால் போராடுவேன்: பிரபல தயாரிப்பாளர் அதிரடி - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசூர்யாவுக்கு தேசிய விருது வழங்காவிட்டால் போராடுவேன்: பிரபல தயாரிப்பாளர் அதிரடி\nNews Tamil News சினிமா செய்திகள்\nசூர்யாவுக்கு தேசிய விருது வழங்காவிட்டால் போராடுவேன்: பிரபல தயாரிப்பாளர் அதிரடி\nசூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ஸ��டுடியோஸ் ராஜேஷ் ‘சூரரைப் போற்று’ படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டி உள்ளார்.\nஅவர் கூறியிருப்பதாவது: “சூரரைப் போற்று எல்லாத் துறைகளிலும் உயர பறந்து கொண்டிருக்கிறது. ஒரு கோவக்கார இளைஞன், ஆர்வமிகு இளம் தொழில் அதிபர், அன்பான கணவன் என அனைத்துக் காட்சிகளிலும் சூர்யா சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். அபர்ணா பாலமுரளி நடிப்பு அபாரமாக உள்ளது. தான் தோன்றும் ஒவ்வொரும் காட்சியிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார்.\nஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படம் முழுவதும் அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நிகேத்தின் ஒளிப்பதிவு ஓவியங்களைப் போல இருக்கின்றன. கலை இயக்குநர் ஜாக்கி மற்றும் படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா நிச்சயமாக உயரங்களைத் தொடுவார்கள்.\nஊர்வசியின் நடிப்பு அற்புதம். அவர் தான் தோன்றும் காட்சிகளைத் தன் தோளில் சிரமமின்றி சுமந்து நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடுகிறார்.\nஇது சூரரைப் போற்று அல்ல, சூர்யாவின் போற்று. அவர் மாறாவாகவே வாழ்ந்துள்ளார். இந்த ஆண்டுக்கான தேசிய விருது உங்களுக்காக காத்திருக்கிறது. இல்லையெனில், நான் அதற்காகப் போராடுவேன்.\nஇறுதியாக, சுதா கொங்கரா, தொலைநோக்கு பார்வை கொண்ட பெண். இந்தப் படைப்பின் மூலம் உச்சபட்ச நேர்த்தியை சம்பாதித்துள்ளீர்கள். சல்யூட்”. இவ்வாறு கே.ஜே.ஆர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\nகடலுக்கடியில் ஹனிமூன் கொண்டாட்டம் – அசத்தும் காஜல் அகர்வால்\nமரண பயத்தை காட்டீருச்சு – கொரோனா குறித்து தமன்னா\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பார்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/04/3_30.html", "date_download": "2020-11-26T00:56:34Z", "digest": "sha1:64BEFW5QIPXVB2TJST7YNCJKN6HHQMVU", "length": 2794, "nlines": 47, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "நாடு முழுவதும் 3 நாள் ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டது!! நாடு முழுவதும் 3 நாள் ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டது!! - Yarl Thinakkural", "raw_content": "\nநாடு முழுவதும் 3 நாள் ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டது\nநாடு முழுவதும் அமுலுக்கு வரும் வகையில் இன்று வியாழக்கிழமை 8 மணிக்கு ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅமுலுக்கு வந்த ஊடரங்கு சட்டம் எதிர்வரும��� 4 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை, மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று அதிகலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/indian-national-song/", "date_download": "2020-11-26T00:59:20Z", "digest": "sha1:ZF55PXHIF7KJLXIUV74TVH25SS4F5GJL", "length": 13659, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "தேசிய கீதம் ஜன கன மன |", "raw_content": "\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nதேசிய கீதம் ஜன கன மன\nஜன கன மன அதிநாயக ஜய ஹே – மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே \nபாரத பாக்ய விதாதா – இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.\nபஞ்சாப சிந்த குஜராத மராட்டா த்ராவிட உத்கல பங்கா\nஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீரர்கள் தோன்றிய இடம், சமய ஒற்றுமையை வலியுறுத்தும் சீக்கியத்தின் பிறப்பிடம் – பஞ்சாப் மாகாணம் உன்னுடையது.\nபுராதன பாரதத்தின் தலை வாசல், நான்கு வேதங்களின் பிறப்பிடம் , பழம்பெரும் சிந்து சமவெளிக் கலாச்சாரம் தழைத்தோங்கிய இடம் – சிந்து நதிப்பிரதேசம் உன்னுடையது.\nபகவான் கிருஷ்ணனின் ராஜ்ஜியம், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறப்பிடம் – குஜராத் மாநிலம் உன்னுடையது .\nவீர சிவாஜியின் பிறப்பிடம், தற்கால இந்தியாவின் தலைவாசல் – மராட்டிய மாநிலம் உன்னுடையது .\nபழம்பெரும் திராவிடக் கலாச்சாரத்தின் தொட்டில், செம்மொழியாம் தமிழ்மொழியின் பிறப்பிடம், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பாகங்களை அளித்த பெருநிலம் – திராவிட பீடபூமி உன்னுடையது.\nபூரி ஜெகன்னாதம், கொனாரக் போன்ற சிறந்த கலைச்செல்வங்களாகிய கோவில்கள் இருக்கும் இடம், பழங்காலத்து கலிங்க தேசம் – உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம் உன்னுடையது.\nஇந்திய விடுதலையின் பிறப்பிடம், நூதன இந்தியாவின் மூளை, பெரும் ஞானிகள் பிறந்த தேசம் – பழம்பெருமை மிக்க வ���்காள (பங்கா) தேசம் உன்னுடையது .\nஇந்த பெரும் மாநிலங்களும் அதில் வாழும் மக்களும் உன் பெருமைகளை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றனர்.\nவடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் நடுவே அமைந்த இயற்கை எல்லை, மிகப் பெரியது என்றும் கடக்க முடியாதது என்றும் ஒரு காலத்தில் எண்ணப்பட்ட மலை, பல புராணக் கதைகளின் இருப்பிடம் – விந்திய மலை உன்னுடையது.\nமாபெரும் மலைத்தொடர், அசலம் (அசையாதது) என்னும் சொல்லுக்கு ஒரு மாபெரும் உதாரணம், இந்தியத் தேசத்தின் இயற்கை எல்லை, மகரிஷிகளும் சாதுக்களும் வாழும் இறையாலயம், புராணக்கதைகளின் நாயகன், உலகின் மிகப் பெரிய சிகரத்தைக் கொண்ட மலைத்தொடர் – இமய மலை உன்னுடையது.\nஇந்தியத் திருநாட்டின் மாபெரும் சமவெளியை தழைத்தோங்கச் செய்யும் இரு நதிகள், இந்தியர்களின் ஆன்மத் தாயார்கள் – கங்கையும் யமுனையும் உன்னுடையவை.\nஇந்த இயற்கை அற்புதங்கள் உன் புகழை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றன.\nஉச்சல ஜலதி தரங்கா – மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன.\nதவ சுப நாமே ஜாஹே – உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.\nதவ சுப ஆஷிஷ மாஹே – உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.\nகாஹே தவ ஜய காதா – உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்.\nஜன கன மங்கல தாயக ஜய ஹே – இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே\nபாரத பாக்ய விதாதா – இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ.\n ஜய ஜய ஜய ஜய ஹே – வெற்றி உனக்கே வெற்றி உனது நல்வழி செல்லும் மக்களுக்கே வெற்றி உன் மங்கலகரமான கொள்கைகளுக்கே வெற்றி உன் மங்கலகரமான கொள்கைகளுக்கே வெற்றி உன் ஈடு இணையற்ற தத்துவச் செல்வங்களுக்கே வெற்றி உன் ஈடு இணையற்ற தத்துவச் செல்வங்களுக்கே வெற்றி உன் பன்மைத் தன்மைக்கே வெற்றி உன் பன்மைத் தன்மைக்கே வெற்றி உன் அமைதியை விரும்பும் குணத்திற்கே வெற்றி உன் அமைதியை விரும்பும் குணத்திற்கே வெற்றி\nபொருளாதார வளர்ச்சியே எங்களது மிகப் பெரிய சாதனை\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின்…\n இந்து மதத்துக்கும் ., தமிழனுக்கும்…\nலடாக்���ின் சிந்து நதிக்கரையில் பூஜை செய்த பிரதமர்\nஇந்திய வரலாற்றின் மாபெரும் மைல்கல்\nபுதிய இந்தியாவை படைக்கும் கனவை நினவாக்க பாடுபடவேண்டும்\nஅதிநாயக ஜய ஹே, உத்கல பங்கா, கங்கா, குஜராத மராட்டா, சிந்த, ஜன கன மன, தேசிய கீதம், த்ராவிட, பஞ்சாப, பாரத பாக்ய, யமுனா, விதாதா, விந்த்ய, ஹிமாசல\nபஞ்சாபில் கலவரத்தைத் தூண்டிவிட பாகிஸ் ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ...\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறை ...\nசீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொ� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகள� ...\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும ...\nகறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/04/1.html", "date_download": "2020-11-26T00:45:37Z", "digest": "sha1:JXXPFTMZZASTCROUCLMN37BJMXS5FJOT", "length": 29709, "nlines": 304, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: புத்தகத் திருநாளில் (1)", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஇணைய எழுத்தும் வாசிப்பும் ஒருபுறம் விரிந்து கொண்டே சென்றாலும் பிடித்ததொரு புத்தகத்தைத் தேர்ந்து கொண்டு... ஒரு மூலையில் அமர்ந்தபடி சுகமான வாசிப்பில் லயித்துக் கலக்கும் அனுபவ ருசியும்,ஆர்வமும் நம்மை விட்டு இன்னும் அகலவில்லை என்பதைக் கொஞ்சம் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும்.\nநாளும் வெளிவரும் நூல்களின் எண்ணிக்கையும்,புத்தகத் திருவிழாக்களில் குவியும் கூட்டமும் ஆண்டுக்கு ஆண்டு இதை மெய்ப்பித்துக்கொண்டே வருகின்றன.\n(அவற்றுள் தரமான நூல்கள் எத்தனை...தரமானவற்றை வாங்குவோரின் எண்ணிக்கை எவ்வளவு என்பதில் சில ஐயங்கள் இருந்தபோதும் தரமான���ற்றைப் படிக்கும் கூட்டமும் உயிர்ப்போடு ஒரு பக்கம் இருந்துகொண்டுதானிருக்கிறது என்பதும் அக்கூட்டம் முற்றாக இல்லாமலாகிவிடவில்லை என்பதும் ஆறுதலளிக்கும் விஷயங்கள்)\nஉலகப் புத்தக நாளை ஒட்டி - முகம் தெரியாத ஊர் தெரியாத இரு இணைய வாசகர்கள் எனக்குப் பேரன்போடு அனுப்பி வைத்திருந்த இரு புத்தகங்களைப் பற்றிய சுருக்கமான பகிர்வுகள் அடுத்தடுத்த பதிவுகளாய்....\nதோழர் என விளித்தபடி அன்புமடல் எழுதும்\n‘’அந்தக் கேள்விக்கு வயது 98 ‘’ என்ற கட்டுரை நூல்\n‘’சமுதாயத்தின் மீதான இடது சாரிப் பார்வை,உரிமைக்கான குரல்,தாய்மொழி மீதான அக்கறை,பலரும் கவனிக்க மறுக்கும் நியாயங்களை உற்று நோக்கி வெளிப்படுத்தும் மன உறுதி’’ஆகிய கூறுகளே இந்தத் தோழர் எழுத்தின் சாரம் எனத் தமது அணிந்துரையில் கோவி.லெனின் குறிப்பிட்டிருப்பதில் அணுவளவும் பிழையில்லை என்பதை இந்நூலின் ஒவ்வொரு கட்டுரையும் மெய்ப்பிப்பதை வாசித்துத்தான் உணர வேண்டும் என்றாலும்..\nபானைச் சோற்றுக்குப் பதச்சோறாய்ச் சில....\nஇந்த நூலின் தலைப்பு சற்று ஆச்சரியப்படுத்துவதாய் இருக்கவே முதலில் அந்தக் கட்டுரைக்குள் நுழைந்து பார்த்தால் .... தெரிந்த செய்தியாக இருந்தாலும் கட்டுரை முடிவில் எட்வின் வைத்திருக்கும் வித்தியாசமான முத்தாய்ப்பு மானமுள்ள தமிழர்களைத் தலைகுனியச் செய்யும் சாட்டையடியாக வந்து விழுகிறது.\nபின்னாளில் பாரதியின் சீடராகி அவரது வாழ்க்கை வரலாற்றை அற்புதமாக வடித்துத் தந்த வ.ரா.என்னும் வ.ராமசாமி அய்யங்கார் முதன் முதலாகப் பாரதியைக் காணப் புதுச்சேரி வருகிறார்.ஆங்கிலத்தில் பேசினால் பாரதி மகிழ்வார் என எண்ணி வ.ரா. ஆங்கிலத்தில் பேச பாரதி செவிட்டில் அறைவது போல\n‘’இன்னும் எத்தனை நாளைக்கு ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்’’\nஎன்று ஒரு கேள்வியைக் கேட்கிறார்.\nஅதற்கு எட்வினின் பின்னுரை இதோ....\nபாரதியின் கேள்விக்கு இப்போது வயது 98.இன்னும் இரண்டாண்டுகளில் நூற்றாண்டு.\n(எட்வின் நூலெழுதப்பட்டு 2 ஆண்டு கடந்து விட்டதால் இப்போது உண்மையாகவே அந்தக் கேள்வி கேட்கப்பட்டு 100 ஆண்டு முடிந்து விட்டது.)\n‘இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இந்தக் கேள்வியை உயிரோடு வைத்திருக்கப் போகிறோம்\nவண்ண மயமான செம்மொழி மாநாடுகளின் கோலாகல ஆர்ப்பாட்டங்களில் திளைத்தபடி....தமிழை ஆங்கில உச்சரிப்பில் பேசும் தொலைக்காட்சித் தொகுப்பாளர்களோடு (இரு பாலாரும்தான்)கூச்சமின்றித் தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருக்கும் நமக்குப் போயும் போயும் இந்தக் கேள்விக்கு பதில் தேடவா நேரம் இருக்கப் போகிறது.. பாவம்..... அப்பாவி எட்வின்கள் ஒருபக்கம் புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.\nதமிழ்ப் பாடகர் ஒருவர் பாடிய தெலுங்குக் கீர்த்தனைகளை ஒரு முறை கேட்ட சாயிபாபா, தெலுங்கு உச்சரிப்பில் கவனம் செலுத்துமாறு அவரிடம் அறிவுறுத்தியதை எடுத்துக் காட்டும் எட்வின் அதைத் தனக்கே உரிய கோணத்தில் இப்படிப் பார்க்கிறார்.\n‘’கடவுளின் அவதாரமாகவே பல கோடி மக்கள் அவரைக் கொண்டாடினாலும்,தமது தாய்மொழி தெலுங்கு என்பதிலும்,தனது தாய்மொழியை வேற்று மொழிக்காரரும் சரியாய் உச்சரிக்க வேண்டும் என்பதிலும் அவருக்குள்ள அக்கறையைப் போற்றுகிறோம்,.\nஇன்னுஞ் சொல்லப்போனால் அநேக விஷயங்களில் அவரோடு முரண்படுகிற நாம் அவரது மொழிப்பற்றை சிரந்தாழ்த்தி மகிழ்ச்சியோடு வணங்குகிறோம்.\nநமது தாய்மொழி தமிழ் தமிழ் .\nஇதை நாம் எப்போது உணரப்போகிறோம்\nஉணர்ச்சி வேகத்தில் மொழி உணர்வுக்குக் கொடி பிடித்து ஆவேசத்தைத் தூண்டிவிடும் மலிவான நோக்கம் எதுவும் நூலாசிரியரிடம் இல்லை.அடிப்படையே ஆடிப்போய்விடுமோ என்ற ஆதங்கமே அவரை அங்கலாய்க்க வைக்கிறதென்பதை அவரே பதிவு செய்கிறார்.\nஆனால் அதைப் பிறர் மேல் விட மாட்டேன்’’\nஎன்பார் ஞானக் கூத்தன்.ஆமாம். பிறர் மீது விட வேண்டாம்\nஆனால் நாமாவது சுவாசிக்க வேண்டாமா\nமொழி சார்ந்து எழுப்பும் இந்தக் கேள்விகளோடு\nநம் மனச் சாட்சியைத் தொட்டு உலுக்கி ...\nசமூகம்,அரசியல்,மதம் எனப் பல களங்களிலும் பல வினாக்களை முன் வைக்கின்றன இவரது கட்டுரைகள்.\nசூரியனை மையமாக வைத்துப் பூமி சுற்றுகிறது என்ற கருத்தை 1633 இல் வெளியிட்டுத் திருச்சபையின் கருத்துக்கு எதிராகக் கருத்துச் சொன்ன கலீலியோவின் மீது போடப்பட்ட அதே வழக்கு 360 ஆண்டுகளுக்குப் பின்,1990 இல் மேல்முறையீட்டுக்கு வந்தபோது திருச்சபை தன் முடிவை மாற்றிக்கொண்டு அவரது கருத்தை ஏற்றது என்பதால்\n‘மதத்தை விஞ்ஞானம் வென்றது’என ஆத்மார்த்தமாக மகிழும் எட்வின் அத்துடன் வேறொரு சுவாரசியமான தகவலையும் சேர்த்துச் சொல்கிறார்.\n‘90 இல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது , தற்போது போப்பாண்டவராக உள்ள பெனடிக் மட்டும் கலீலியோவின் கருத்தத் திருச்சபை நிராகரிக்க வேண்டுமென்று விடாப்பிடியாகச் சொல்லியிருக்கிறார் என்பதும்...\nஅந்தக் காரணத்தினாலேயே - இப்பொழுது அவர் போப்பாண்டவராகவே இருக்கும் நிலையிலும் ரோமிலுள்ள லா ஸாட்னீஸா என்ற பல்கலைக் கழகம் அவர் அருளாசி தரவிருந்த நிகழ்வைத் துணிவோடு ரத்து செய்து விட்டதென்பதும் (17.01.08)எட்வின் தரும் புதிய தகவல்கள்.\n‘அவர்களும் விசுவாசிகளே ஆனால் அற்ப விசுவாசிகளல்ல.விஞ்ஞானத்தை ஏற்பவர்கள்’ என்று கூறும்கட்டுரையாளர் ‘குற்றம் குற்றமே’ என்ற இக் கட்டுரையை,\n‘இந்த நிகழ்வை இந்தியாவிலுள்ள கல்வி நிலையங்கள் அருள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்றும்,மதவாதிகளின் நெருக்கடியைப் பழமைக் கூத்தை’ எதிர்க்க வேண்டும் என்றும் முடித்திருப்பது இந்தியநடப்பியலின் கவலை தரும் போக்கில் அவருக்குள்ள மெய்யான அக்கறையை ஆத்மசுத்தியோடு பதிவு செய்கிறது.\nமீண்டும் அதே பூமி பற்றிய ஆராய்ச்சி. ஆனால் இம்முறை தர்க்கத்தில் ஈடுபடுபவர்கள் சின்னக் குழந்தைகள்.\n‘’பூமி தட்டைன்னு சொன்ன ஆளுடீ உங்க சாமி பூமி உருண்டைன்னு தெரியாத சாமி எப்படிடீ பூமியப் படச்சிருப்பான்’’என்று வாதத்தைத் தொடங்கி வைக்கிறான் கட்டுரையாளரின் மகன்.\n‘’...குண்டன் தப்பு தப்பாப் பேசறான் இப்ப்டிப் பேசறதனாலேதான் எப்பவும் செகண்ட் ரேங்கிலேயே இருக்கே ....சாமி தப்பா சொல்வாரா ‘’\nஎன்றெல்லாம் தங்கை ஆதங்கப்பட்டுத் தவித்தாலும்\n‘’பூமி உருண்டைன்னு உனக்கெப்படித் தெரியும்’’ என்ற தன் அடுத்த கேள்வியை அண்ணனிடம் வைக்கத் தவறவில்லை அவள்.\nஅதற்கு அந்தத் தங்கை சொல்லும் பதிலிலேதான் அப்பழுக்கற்ற குழந்தை மனதைப் பிட்டு வைக்கிறார் கட்டுரையாளர்.\n‘’ஏம்பா சாமி காலத்திலே சயின்ஸ் இல்லதானேப்பா. சாமிக்கு சயின்ஸ் தெரியாது.அதனாலேதான் அப்படிச் சொல்லியிருப்பார். சாமி சயின்ஸ் படிச்சிருந்தா உன்னைவிட பர்ஸ்ட் ராங்கா சொல்லியிருப்பார்’’\nஎன்று அந்தப் பிஞ்சுப் பெண் பேசி முடிப்பதைச் சொல்லி\n‘குழந்தை மாதிரி தெளிவாய்ப் புரிந்து கொள்ள தெளிவாய்ப்பேச நமக்கின்னும் பயிற்சி வேண்டும்’\nஎன்று கட்டுரையை நிறைவு செய்கிறார்.பி.எஸ்.ராமையாவின் ‘நட்சத்திரக் குழந்தைகள்’சிறுகதையை நினைவூட்டும் கட்டுரை ஆக்கம் இது.\nபிரபலமானவர்களின��� எழுத்துக்களை மட்டுமே மேய்ந்து விட்டு நகர்ந்து செல்லும் நாம் தெரிந்துகொள்வதற்கான நல்ல பல தகவல்களும்,முற்போக்குச் சிந்தனைகளும்,மானுட நேயமும் ...பார்வைக்கு அதிகமாக வந்திராத நூல்களிலும் கூடக் குவிந்துகிடக்கக் கூடும் என்பதற்கான கண் திறப்பு எட்வினின் இந்நூல்.(முகம் தெரியாத எனக்கு இந்நூலை அனுப்பி,இதைப் படிக்கும் அனுபவத்தைச் சாத்தியமாக்கிய அவருக்கு மீண்டும் நன்றிகள்.)\nஇனியேனும்...புத்தகக் கடை வரிசைகளை நூலக அடுக்குகளைக் கடந்து செல்கிறபோது நம் கவனம்..அதன் வெளிச்சம் இவ்வாறான நூல்கள் மீதும் சற்று விழட்டும்.\n‘ஏதேனும் ஒன்று என் உசிரைப் பிசையுமானால் அதைப் பற்றி எழுத முற்படுகிறேன்’ என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் தோழர் எட்வின்.\nதனது எழுத்தின் வல்லமை படிப்பவர் இதயத்தையும் பிசையும் வலிமை வாய்ந்ததாக இருப்பதை இதற்குள் பல எதிர்வினைகள் அவருக்கு உணர்த்தியிருக்கக் கூடும்.\nமண் பயனுறச் செய்யும் எழுத்து....மனித மாண்புகளைத் தூண்டும் எழுத்து.....மலினமான மோசடிகளைச் சாடும் எழுத்து...அவருக்கு வரமாக வாய்த்திருக்கிறது.\nபல நூல்களின் தொடர்ந்த உருவாக்கத்துக்கான மொழித் திறனும்...சொல்வளமும் அவரிடம் குறைவின்றி நிறைந்து கிடக்கிறது.அவற்றை உள்ளே கனல் பரப்பி எழுத்தாக்கமாய் வெளிக்கொணருவதற்கான எழுச்சியும் ,கிளர்ச்சியும்,ஏற்ற மனநிலையும் பொருந்த வாய்க்க வேண்டும் என்பதே நம் பேரவா.\n‘அந்தக் கேள்விக்கு வயது 98’\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\n'அங்காடித் தெரு’ - மந்தைகளும்,வதைக்கூடங்களும்\nமாபெருங் காவியம் - மௌனி\nநேர்ச்சை – பானுமதி சிறு��தை\nபுலம் பெயர்ந்தோர் ஆரம்ப வாழ்க்கை இதுதானே\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/03/blog-post_889.html", "date_download": "2020-11-26T01:34:42Z", "digest": "sha1:23SKSVO2YGFFAMYYY7Q6U4PN7J4XOGPV", "length": 6120, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "குற்றங்களை ஒப்புக் கொண்ட நியுசிலாந்து பயங்கரவாதி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS குற்றங்களை ஒப்புக் கொண்ட நியுசிலாந்து பயங்கரவாதி\nகுற்றங்களை ஒப்புக் கொண்ட நியுசிலாந்து பயங்கரவாதி\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் கண்மூடித்தமான துப்பாக்கிப் பிரயோகம் செய்து 51 பேரின் உயிரைப் பறித்திருந்த தீவிரவாதி பிரன்டன் தனது கொலைக் குற்றங்களை நீதிமன்றில் ஒப்புக் கொண்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுன்னதாக, தான் யாரையும் கொலை செய்யவில்லையென வாதாடி வந்த பிரன்டன், தனது பயங்கரவாத செயற்பாட்டை நியாயப்படுத்தி கருத்து வெளியிட்டு வந்ததோடு 27 வருட சிறை வாழ்க்கைக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்த நிலையில், தற்போது 51 பேரைக் கொலை செய்ததோடு மேலும் 40 பேரைக் கொலை செய்ய முயற்சி செய்தமையையும் ஒப்புக் கொண்டுள்ளான்.\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் பின்னணியில் நகரங்கள் முடக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நீதிமன்றில் சமூகமளித்திருக்கவில்லை. இதனை சுட்டிக்காட்டிய நீதிபதி குறித்த குடும்பங்கள் இதனை செவியுறாதமை கவலையளிப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு ���னுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindumunnani.org/achivement13.html", "date_download": "2020-11-26T01:08:44Z", "digest": "sha1:3DOBWGP7CACH3H3M6IPV34OYEINPS45D", "length": 10665, "nlines": 62, "source_domain": "hindumunnani.org", "title": "Hindu Munnani", "raw_content": "\nவிநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழா\nதெய்வீக தமிழகத்தை நாத்தீகத்தால் நாசமாக்கியவர்களுக்கு எதிராக குரல் கொடுக்க தமிழகத்தில் எவரும் இல்லாத காலத்தில்தான் நமது இந்து முன்னணி பேரியக்கம் துவங்கப்பட்டது. 1953 - ல் முதன் முதலாக ஈ.வெ.ரா. பிள்ளையார் சிலையை உடைக்கும் அந்த மாபாதக செயலை துவக்கி வைத்தார் . 1972 - ல் அதன் உச்சகட்டமாக சேலத்தில் நடந்த தி.க. மாநாடு மற்றும் ஊர்வலத்தில் நடந்த அசிங்கங்களை எழுதுவதற்கும் , பேசுவதற்கும் இயலாத காரியம் அந்தளவுக்கு நமது கடவுளைப் பற்றி கொச்சைப் படுத்தி பேசினார்கள் .\nஇந்த நிலையில் தான் தமிழகத்தில் மீண்டும் தேசிய , தெய்வீக பக்தியை வெளிக்கொணர்வது எப்படியென ஸ்ரீ இராம . கோபாலன் சிந்தித்தார் . திலகர் , விநாயகரை வைத்து சுதந்திர போராட்டத்தைப் பெரிதாக்கினார் . ஈ.வெ.ரா.- வோ விநாயகரை உடைத்து நாட்டை நாசமாக்கினார் . இராம . கோபாலன் அதே விநாயகரை வைத்து தமிழகத்தில் தேசிய தெய்வீகத்தை ஏன் ஏன் தட்டி எழுப்ப முடியாது என சிந்தித்தவருக்கு விநாயகரே விரைந்து அருள் கொடுத்தார் .\n1983 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணியில் உள்ள தானப்ப தெருவில் முதன்முதலாக வீதியில் விநாயக சதுர்த்தி வழிபாடு ஊர்வலம் நடந்தது . அதன் மூலம் அந்தப் பகுதி மக்கள் ஒன்றிணைந்தனர் . அடுத்த ஆண்டே சென்னையின் பிற பகுதியிலும் மதுரையிலும் விநாயகரை வீதியில் வைத்து வழிபடும் வழிபாடு துவங்கியது . குறிப்பாக சென்னை நங்கநல்லூரிலும் தாம்பரத்திலும் மூங்கிலால் செய்யப்பட்ட விநாயகரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களை ஒன்றிணைத்தனர். அடுத்த ஐந்து ஆண்டு���ளுக்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று விட்டார் விநாயகர்.\nவிநாயகரின் விஸ்வரூபம் சென்னையில் மூன்றடி விநாயகராக துவங்கியவர் சில ஆண்டுகளில் 32 அடியாக உயர்ந்தார் . அதோடு சென்னையில் உள்ள ஒவ்வொரு குடிசைப் பகுதியிலும் விநாயகர் வைக்க விருப்பம் தெரிவித்தனர் அதற்காக 3 அடி உளள எழுச்சி விநாயகர் குறைந்த விலையில் வழங்கப்பட்டது . சென்னையில் மட்டுமே விநாயகர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தொட்டது .\nஅனைத்து மாவட்டங்களையும் தாண்டி பல ஒன்றியங்களில் சதுர்த்தி நடத்த விநாயகர் விநாயகர் துவங்கினர் ஊர்வலமானது நகர ஒன்றிய வாரியாக துவங்கியது .ஊர்வலத்தின் துவக்கத்திலோ முடியும் இடத்திலோ சொற்பொழிவுகள் துவங்கின .\nசென்னை விசர்ஜனம் மெரினா கடற்கரையில் நடந்தது . அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் பங்கு கொண்டன . இத்தகைய காட்சியை பொறுக்க முடியாத திருவல்லிக்கேணி முஸ்லிம்கள் விநாயகர் மீது செருப்பு மற்றும் கல்வீசி கலவரத்தில் ஈடுபட்டனர் . ஆனாலும் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விழா வெற்றிகரமாக நடந்து வருகிறது .\nவிநாயகர் சதுர்த்தியில் மக்களை ஒன்றிணைக்கும் விதமாக பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டது . விநாயகர் சதுர்த்தி முதல் விசர்ஜனம் வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன . உதாரணத்திற்கு சிலவற்றைக் காண்போம்\nசிறுவர் சிறுமியர் தினம் : இந்த நாளில் பாடல் போட்டி , விநாயகர் அகவல் ஒப்புவித்தல், வினாடி வினா , விளையாட்டுப் போட்டிகள் , கதை சொல்லுதல் நடைபெறுகிறது\nஅன்னையர் தினம் : திருவிளக்கு பூஜை , கோலப் போட்டிகள் , பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் போன்றவை நடைபெறும் .\nஇளைஞர் தினம் உறியடி , பேச்சுப்போட்டி , ஆண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் போன்றவை நடைபெறும் .\nசமுதாய சமத்துவ தினம் : நா நாராயண பூஜை நரநாராயண பூஜை என்பது ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு மூத்த தம்பதியரை வரவழைத்து அனைத்து சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் , அவர்களிடம் சென்றுஆசிர்வாதம் வாங்குவது .\nஇந்து எழுச்சி தினம் : விநாயகரை ஊர்வலமாக கொண்டு சென்று விசர்ஜனம் செய்தல் 1983 - ல் திருவல்லிக்கேணியில் ஒரு விநாயகராகத் துவங்கியவர் இன்று தமிழக பெங்கும் பல லட்சம் விநாயகராக வியாபித் துள்ளார்\nஅனைத்து ���குதிகள் மட்டுமல்ல அனைத்து சமுதாயத்திலும் கூட நரிக்குறவர் சமுதாயம் உட்பட இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதைப் பார்க்க முடிகிறது . ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு கருத்தை மையமாக வைத்து தமிழகமெங்கும் கருத்துத் தாக்கத்தை அறிவோம் பயணம் தொடரும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/dr-g-c-gupta-hospital-panipat-haryana", "date_download": "2020-11-26T01:32:31Z", "digest": "sha1:ETWWB3EMUD5EUV7JPR3IT6RF6PFSZHSX", "length": 6154, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Dr. G.C. Gupta Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bigg-boss-4-tamil-suresh-ramya-anita-review-day-16-227752/", "date_download": "2020-11-26T01:58:12Z", "digest": "sha1:3HOX63WFM2VN362S3UC2OYT3GOGVHIYJ", "length": 17872, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரைசாவுக்கு ஒரு சட்டம் ரம்யாவுக்கு ஒரு சட்டமா? இதெல்லாம் சரியில்ல பிக் பாஸ்", "raw_content": "\nரைசாவுக்கு ஒரு சட்டம் ரம்யாவுக்கு ஒரு சட்டமா இதெல்லாம் சரியில்ல பிக் பாஸ்\nஅதெல்லாம் சரி.. இந்த 4 மணி ஷிவானி எங்கே போனாங்கனு தெரியல. அரக்கர்கள் சீரியஸாக விளையாடிக் கொண்டிருக்கும்போதும் கூட, மேக் அப் சரிபண்ணுவதில்தான் மேடமுக்கு டைம் சரியா இருக்கு.\nBigg Boss 4 Tamil review Day 16: ‘திரும்ப சன் டிவி பக்கமே போய்டலாமா’ என தோன்றும் அளவுக்கு இருந்தது நேற்றைய எபிசோட். விஜய் டிவியின் ‘அது இது எது’ நிகழ்ச்சியில் வரும் ‘சிரிச்சா போச்சு’ சுற்றின் விரிவான வெர்ஷனைப்போன்று இருந்தது இவர்களுடைய ‘லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க்’. இந்த சீசன் பயபுள்ளைகளுக்கு ஏன்தான் ‘ரூல்ஸ்’ புரிந்துகொள்வதில் அவ்வளவு குழப்பமோ தெரியவில்லை. இதுவரை விளையாடிய ஒரு விளையாட்டில்கூட முழுமையான விதிமுறைகளைப் பின்பற்றவில��லை. சரி இருக்கட்டும் வாருங்கள் நாம் சொர்க்கபுரிக்கு செல்வோம்\n‘மாரி..’ படப் பாடலோடு தொடங்கிய பதினாறாவது நாள், ஆரிக்கும் சுரேஷுக்குமான வாக்குவாதத்துடன் நகர்ந்தது. ‘அது என்ன சின்னப்புள்ளைத்தனமா கமல் சார் முன்னாடி கம்ப்லைன்ட் பண்ணுறது மூஞ்சுமேல சொல்லு மேன்’ என்றபடி ‘அட்வைஸ்’ ஆரி கோபமாகப் பேசிக்கொண்டிருந்தார். அதிகம் டைம் வேஸ்ட் செய்யாமல், சொர்க்கபுரி குடும்பம் Vs அரக்க குடும்பம் டாஸ்க்குக்கு நம்மைகூட்டிச்சென்றார் பிக் பாஸ். ப்ரோமவை எல்லாம் பார்த்துவிட்டு வேற லெவல் எபிசோடாக இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் பார்த்துக்கொண்டிருந்த நமக்கு முழு ஏமாற்றம்தான். இதெல்லாம் சரியில்ல பிக் பாஸ்\nஅமைதியாகச் சிலைபோல் அமர்ந்திருக்கும் ராஜகுடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்து, அவர்களை அசைத்து அடிமையாக்கிக்கொள்ளவேண்டும் என்பதே டாஸ்க். பாஹுபலி, தேவசேனா, அவந்திகா, பல்லாலதேவா, ராஜமாதா சிவகாமி, ‘முத்து’ பட மீனா, புலிகேசி காஸ்டியூம் எனக் கதாபாத்திரங்களின் தேர்வு அருமையாகவே இருந்தது. மறுபுறம் அரக்கர்களின் ஒப்பனைகள் மற்றும் உடைகளும் ஃபர்ஸ்ட் க்ளாஸ். ஆனால், விளையாட்டுதான் சொதப்பல்.\nஇந்த ஒட்டுமொத்த நாடகத்துலேயே அதிக கவனம் ஈர்த்தவர் சுரேஷ் மட்டும்தான். பாலாவிற்கு என்னதான் பிரச்சனை என்பது புரியவில்லை. முதல் நாளிலிருந்து ‘தன்னை இதுவரைக்கும் யாருக்குமே தெரியாது, அதனால் நற்பெயர் வாங்குவதற்கே வந்திருக்கிறேன்’ என்று கூறுபவர், அதிகப்படியான கவனத்தைப் பெறுவதற்கு என்னவெல்லாமோ செய்துகொண்டிருக்கிறார் போல. இந்த ‘டுபாக்கூர்’ என்ற வார்த்தையை பாலா விட்டுக்கொடுப்பதாகத் தெரியவில்லை. அதிகம் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார். இதுக்கு ஒரு எண்டு கார்டு போடமாட்டீங்குறீங்களே. கொஞ்சம் பார்த்து பண்ணுங்க பாஸ்\n‘அடுத்தவர்களின் பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து மூக்கை வளர்த்தவளே’, ‘வேண்டாத விஷயங்களுக்கு வாயைத் திறப்பவளே இப்போது திற’ என சனம் ஷெட்டி மீது தன் மனதிலிருந்த ஆதங்கத்தையெல்லாம் அரக்கன் வேடத்தில் கொட்டித் தீர்த்துவிட்டார் சுரேஷ். யாரிடமும் ஒட்டாமல் இருக்கும் சனம் ஷெட்டியை அவ்வளவு எளிதில் சிரிக்க வைத்துவிடமுடியுமா என்ன முதல் நபராக வந்து போட்டியில் வெற்றிபெற்றார் சனம். அதனைத் தொடர்ந்��ு, ‘என்ன ஒரு அழுத்தக்காரி’ என்று சனம் பற்றி டிஸ்கஸ் செய்தனர் அரக்கர்கள். இதுபோன்ற சில டாஸ்க்குகள்தான் சனம் ஷெட்டியை காப்பாற்றிக்கொண்டிருக்கின்றன. பாவம்\n‘நம்மள ரொம்ப சீண்டுவாங்க. மனசு கஷ்டப்படுகிற மாதிரி பேசுவாங்க. எதுக்கும் அசையாம இருக்கனும்’ என்று அடுத்துச் செல்லும் ராஜ குடும்ப வாரிசான சோம் சேகரை எச்சரித்துக்கொண்டிருந்தார் சனம். என்றாலும், சோம் சேகரிடம் அதுபோன்று நடந்துகொள்ளவில்லை அரக்கர்கள். மிகவும் சாஃப்ட்டாகவே டீல் செய்தனர். அவரும் எளிதில் அவுட்டாகி அரக்கனாக மாறினார்.\nஅடுத்ததாக பாலாவின் தடாலடி என்ட்ரி. படுமொக்கை வாங்கி, ஆட்டத்தை முதலிலிருந்து ஆரம்பித்தனர். சுரேஷ் அலப்பறை வேற லெவல். பாலாவும் அவுட்டாகிவிட, ரியோ களத்திற்குள் குதித்தார். இம்முறை அரக்கர்கள்தான் தோல்வியடைந்தனர். நம்மை ப்ரோமோ போட்டு ஏமாற்றிவிட்டனர் என்ற மைண்ட் வாய்ஸ் எழாமலில்லை. சம்யுக்தா அடுத்து வர, அனைவரும் தங்களின் உத்திகளைப் பயன்படுத்தினர். இந்த விளையாட்டைச் சரியாக விளையாடியவர் சம்யுக்தா மட்டுமே எனலாம். சம்யுக்தாவைக் குறி வைப்பதுபோல, ‘பாம்பை ஏன் பக்கத்தில் படுக்க வெச்சிருக்க’ என்று சனம் ஷெட்டி பற்றிப் பற்ற வைக்கும் கலையெல்லாம் சுரேஷுக்கு மட்டுமே அத்துப்படி. இந்த வார்த்தைகளால் வெகுண்டெழுந்தார் அனிதா. ஆனால், அனிதா சொல்லவில்லையென்றால் சுரேஷ் சொன்னது பெரிய விஷயமாகவே வெடித்திருக்காது. என்னவோ, கன்டென்ட் கிடைத்தால் போதும்பா\nஇவ்வளவு ரணகளத்துல ரம்யா மற்றும் சம்யுக்தா உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். பாரபட்சம் பாக்குறீங்களே பிக் பாஸ். முதல் சீசனில் ரைசா கொஞ்சம் கண் அசந்தாலும், நாயை அவிழ்த்துவிடுவீங்களே. இவர்களுக்கு மட்டும் ஏன் பிக் பாஸ் சாஃப்ட் கார்னர் அதெல்லாம் சரி.. இந்த 4 மணி ஷிவானி எங்கே போனாங்கனு தெரியல. அரக்கர்கள் சீரியஸாக விளையாடிக் கொண்டிருக்கும்போதும் கூட, மேக் அப் சரிபண்ணுவதில்தான் மேடமுக்கு டைம் சரியா இருக்கு. ‘நல்ல கன்டென்ட் இந்த பொண்ணு கொடுக்கும் என்று நம்பி வீட்டிற்குள் விட்டது தப்பா போச்சு’ என பிக் பாஸ் ஃபீல் பண்ணாம இருந்தால் சரி.\nகேஸ், தண்ணீர் மற்றும் இதர பொருள்களில் கட்டுப்பாடுகள் உண்டு என்ற பிக் பாஸின் புதிய அறிக்கையிலும் அனைவர்க்கும் குழப்பம். ‘வயிறு நிறைய சோறு போட மு���ியவில்லையே’ என்ற அர்ச்சனாவின் கண்ணீரோடு நேற்றைய நாள் நிறைவடைந்தது. கன்டென்ட் எதுவும் கிடைக்காமல் பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமில்லாமல் நகர்ந்துகொண்டிருக்கிறது, பார்ப்போம், இன்றைக்கு அரக்கர்களா அரசர்களா என்று\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nகுளிரும் ஜூரமும் பறக்கும்: ஐந்தே பொருட்களில் அட்டகாசமான ரசம்\n‘அன்பு ஒன்றுதான் அனாதை’ போன சீசன் , ‘அன்பு ஜெயிக்கணுமா இல்லையா\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகுளிரும் ஜூரமும் பறக்கும்: ஐந்தே பொருட்களில் அட்டகாசமான ரசம்\nமரக்காணம் அருகே கரையைக் கடந்தது நிவர் புயல்: மழை தொடரும் என அறிவிப்பு\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பால் மரணம்\nவெள்ள நீரை அகற்ற அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தும் சென்னை மாநகராட்சி\n‘ட்விட்டர் ட்ரென்டிங்’ அரசியல் இதிலுமா முகம் சுளிக்க வைக்கும் அதிமுக, திமுக\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\n‘ட்விட்டர் ட்ரென்டிங்’ அரசியல் இதிலுமா முகம் சுளிக்க வைக்கும் அதிமுக, திமுகX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/literature/booker-prize-2020-winner-shuggie-bain-novel-by-douglas-stuart-tamil-news-232992/", "date_download": "2020-11-26T01:56:21Z", "digest": "sha1:BBOMW6RRCZCODWHMXETZORRDTAIAZI2P", "length": 12477, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புக்கர் பரிசு 2020 : டக்ளஸ் ஸ்டூவர்ட் எழுதிய ‘ஷக்கி பெயின்’ புத்தகத்திற்கு விருது!", "raw_content": "\nபுக்கர் பரிசு 2020 : டக்ளஸ் ஸ்டூவர்ட் எழுதிய ‘ஷக்கி பெயின்’ புத்தகத்திற்கு விருது\nபிழைப்புக்காக ஓர் குடும்பம் எதிர்கொள்ளும் போராட்டம் மற்றும் அந்தப் போராட்டங்களுக்கிடையில் சோர்ந்துபோன பெற்றோர்களை நே���ிக்கும் குழந்தைகள் பற்றியது.\nBooker Prize 2020 Winner Douglas Stuart’s Shuggie Bain : 2020-ம் ஆண்டின் புக்கர் பரிசு, டக்ளஸ் ஸ்டூவர்ட் எழுதிய ஷக்கி பெயின் புத்தகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 1980-களில் கிளாஸ்கோ (Glasgow) நகரத் தொழிலாள வர்க்கத்தின் உருக்கமான உருவப்படத்தை ஸ்டூவர்ட் தனது முதல் படைப்பில் பதித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகம், பிழைப்புக்காக ஓர் குடும்பம் எதிர்கொள்ளும் போராட்டம் மற்றும் அந்தப் போராட்டங்களுக்கிடையில் சோர்ந்துபோன பெற்றோர்களை நேசிக்கும் குழந்தைகள் பற்றியது.\nஇது தவிர இந்த பட்டியலில், அவ்னி தோஷியின் ‘பர்ன்ட் சுகர்’ புத்தகம் (இந்தியாவில் ‘கேர்ள் இன் ஒயிட் காட்டன்’ என்ற தலைப்பில் வெளியானது), டயேன் குக் எழுதிய ‘புதிய வனப்பகுதி (The New Wilderness)’, சிட்ஸி டங்கரெம்பாவின் ‘This Mournable Body ‘, மாஸா மெங்கிஸ்டே எழுதிய ‘The Shadow King’ மற்றும் பிராண்டன் டெய்லரின் ரியல் லைஃப் ஆகிய ஐந்து புத்தகங்களும் போட்டியில் இருந்தன.\nஇந்த ஆண்டும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் முன்னாள் புக்கர் பரிசு வென்ற கசுவோ இஷிகுரோ, மார்கரெட் அட்வுட் மற்றும் பெர்னார்டின் எவரிஸ்டோ ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.\nஆசிரியர்கள் லீ சைல்ட், சமீர் ரஹீம், எழுத்தாளர் லெம்ன் சிஸ்ஸே மற்றும் மொழிபெயர்ப்பாளர் எமிலி வில்சன் ஆகியோர் நடுவர்களாக பணிபுரிந்தனர். இதற்கு ஆசிரியரும் இலக்கிய விமர்சகருமான மார்கரெட் பஸ்பி தலைமை தாங்கினார். “நடுவர்கள் என்ற முறையில் நாங்கள் 162 புத்தகங்களைப் படித்தோம். அவற்றில் பல புத்தகங்கள் முக்கியமான, சில சமயங்களில் அசாதாரணமான ஒத்த மற்றும் மதிப்புமிக்க செய்திகளை வெளிப்படுத்தியிருந்தன. சிறந்த நாவல்கள் பெரும்பாலும் உலகின் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சங்கடங்களைப் பற்றிக் கூறுவது மட்டுமல்லாமல் நமது சமூகங்களை மதிக்கத்தக்க உரையாடல்களுக்கும் தயார்ப்படுத்துகின்றன. காலநிலை மாற்றம், மறந்துபோன சமூகங்கள், முதுமை, இனவாதம் அல்லது தேவைப்படும் புரட்சி போன்றவற்றை மட்டும் பேசாமல் அற்புதமானது மனதின் ஆழம், வாழ்க்கை, கற்பனை, சூழ்நிலை போன்றவற்றையும் காட்சிப்படுத்தும்.\nஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட ஆறு பேரின் பட்டியல் எதிர்பாராத விதமாக இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மிகவும் வித்தியாசமாக இருந்தாலும் கூட நம் அனைவரையும் எதிரொலிக்கின்றன. படைப்பாற்றல் மனிதக்குலத்தின் இந்த நாளேடுகளை உலகளாவிய பார்வையாளர்களுக்குப் பரப்ப உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று பஸ்பி கூறிய வார்த்தைகளை அவர்களின் இணையதளத்தில் மேற்கோள் காட்டப்பட்டது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nகுளிரும் ஜூரமும் பறக்கும்: ஐந்தே பொருட்களில் அட்டகாசமான ரசம்\n‘அன்பு ஒன்றுதான் அனாதை’ போன சீசன் , ‘அன்பு ஜெயிக்கணுமா இல்லையா\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகுளிரும் ஜூரமும் பறக்கும்: ஐந்தே பொருட்களில் அட்டகாசமான ரசம்\nமரக்காணம் அருகே கரையைக் கடந்தது நிவர் புயல்: மழை தொடரும் என அறிவிப்பு\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பால் மரணம்\nவெள்ள நீரை அகற்ற அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தும் சென்னை மாநகராட்சி\n‘ட்விட்டர் ட்ரென்டிங்’ அரசியல் இதிலுமா முகம் சுளிக்க வைக்கும் அதிமுக, திமுக\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\n‘ட்விட்டர் ட்ரென்டிங்’ அரசியல் இதிலுமா முகம் சுளிக்க வைக்கும் அதிமுக, திமுகX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/kerala-nun-rape-case-high-court-grants-conditional-bail-to-bishop-franco-mulakkal/articleshow/66212951.cms", "date_download": "2020-11-26T02:10:18Z", "digest": "sha1:AAUD5TDHRGI5WRYQXCRSNFL63Y6FRD2U", "length": 11877, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் பிராங்கோவுக்கு நிபந்தனை ஜாமீன்\nகேரளாவிற்குள் நுழையக் கூடாது. தனது பாஸ்ப��ா்ட்டை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் பிராங்கோ முல்லக்கல்லுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.\nகேரளா கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட பிஷப் பிரங்கோ முல்லக்கல்லுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கேரளா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகேரளா மாநிலம் கோட்டயத்தைச் சோ்ந்த கன்னியாஸ்திாி ஒருவா் பஞ்சாப் மாநிலம் கத்தோலிக்க திருச்சபையின் பிரஷப் பிராங்கோ முல்லக்கல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டினாா். கன்னியாஸ்திாியின் பாலியல் புகாா் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடா்ந்து குற்றச்சாட்டுக்கு உள்ளான பிஷப் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றன.\nதொடா் அழுத்தங்கள் காரணமாக பிரஷ் பிராங்கோ தனது பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாா். மேலும் அவரிடம் காவல் துறையினா் 3 நாட்கள் தொடா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணை முடிவில் கொச்சி காவல் துறையினா் பிராங்கோ முல்லக்கல்லை கடந்த செப்டம்பா் மாதம் 21ம் தேதி கைது செய்தனா்.\nகைது செய்யப்பட்ட பிராங்கோ முல்லக்கல் ஜாமீன் கோாி மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணை முடிவில் பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கேரளா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபிராங்கோ முல்லக்கல் கேரளாவிற்குள் நுழையக் கூடாது. தனது பாஸ்போா்ட்டை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் பிராங்கோ முல்லக்கல்லுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nAbdul Kalam Birth Anniversary: ஏவுகணை நாயகனின் 87வது பிறந்த தினம்: காலம் போற்றும் கலாமின் சிறப்புகள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss Highlights: சோமுக்கு உதவிய கேபி, ஆரி - பாலாஜி இடையே மீண்டும் சண்டை\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' ���ருந்தாலே போதும்\nசென்னைநம்ம சென்னையில அரசு மருத்துவமனையின் லட்சணத்தை பாருங்க\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nகிரிக்கெட் செய்திகள்ரெண்டு பேருக்காக ஆஸியிடம் பிசிசிஐ வேண்டுகோள்\nமதுரைஸ்டாலினை சீண்டும் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா\nமதுரைசிறுமியைக் கட்டாயப்படுத்தி தாலி கட்டி பாலியல் சித்திரவதை: அப்பா, அம்மா கைது\nஇந்தியாநிவர் புயலால் பரிதாபமாக உயிரிழந்த மருத்துவர்\nமதுரைகள்ளநோட்டு கொடுத்தவரை விரட்டி சென்று பிடித்த சிங்கப் பெண்\nஆரோக்கியம்முட்டை சாப்பிடும்போது செய்யக்கூடாத 5 தவறுகள் என்னென்ன\nடெக் நியூஸ்BSNL Bharat Fiber : ரூ.1000 க்குள் 6 ஆப்ஷன் ; 1 ரீசார்ஜ் ஓஹோனு வாழ்க்கை\nமகப்பேறு நலன்கர்ப்பிணி பெண்கள் ஏன் பாகற்காய் சாப்பிடக் கூடாது\nடிரெண்டிங்நிவர் புயலால் திக்குமுக்காடி போன சென்னை, போட்டோஸ், வீடியோ\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (26 நவம்பர் 2020)\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-26T01:47:35Z", "digest": "sha1:EFNV5MQT74S2ADQQULZXVPNOVEE5LLDS", "length": 8740, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for ஆர்ப்பாட்டம் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதத்தளிக்கும் தனி வீடுகள்.. குளமான அப்பார்ட்மென்டுகள்..\nசெம்பரம்பாக்கம் ஏரி - நீர்த்திறப்பு மேலும் குறைப்பு\n‘நிவர்’ புயல் வாட்ஸ் அப்பில் அட்லியன்ஸ் அட்டூழியம்..\nநிவர் புயல் முழுமையாக கரையை கடந்தது..\nஅதிகாலை 3மணிக்குள்ளாகவே நிவர் புயல் கரையை கடந்துவிடும் என தகவல்\nநிவர் புயல் புதுச்சேரிக்கும் - மாமல்லபுரத்திற்கும் இடையே கரையை கடக்...\nபிரான்சில் கிறித்தவ தேவாலயங்களில் பிரார்த்தனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து கத்தோலிக்கர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரான்சு நாட்டில் கொரோனா காரணமாக கிறித்தவ தேவாலயங்களில் பிரார்த்தனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து ஏராளமான கத்தோலிக்கர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Versailles பகுதியில் நடைபெற்ற இந்...\nதாய்லாந்து பிரதமர் பதவி விலக வலியு���ுத்தி ஆடல் பாடலுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாய்லாந்து மக்கள்\nதாய்லாந்து அரசர் Maha Vajiralongkorn, அந்நாட்டு பிரதமரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, 2,500 க்கும் மேற்பட்டோர் ஆடல் பாடலுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியாளர்கள், பொதுமக்களுடன் இணைந்து செ...\nவாடகை தொண்டர்களுக்கு அல்வா கொடுத்த காங்கிரஸ்.. பிரியாணி ஓகே..\nகாங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட வாடகை தொண்டர்களுக்கு பேசியபடி பணம் கொடுக்காததால் அவர்கள் பேரியக்க நிர்வாகி ஒருவரை சிறைபிடித்தனர். ரன் படத்தில் 5...\nமதுரையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பெரியார் உணர்வாளர்கள் கைது\nமதுரையில் தமிழன்னை சிலைக்கு மாலையணிவித்து, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பெரியார் உணர்வாளர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். தமுக்கம் மைதானம் அருகே தமிழன்னை சிலைக்...\nதமிழக ஆளுநர் இல்லம் முன் திமுக நடத்திய ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் உள்பட 3500 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழக ஆளுநர் இல்லம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட...\nசிலியில் அரசுக்கு எதிராக தொடரும் போராட்டத்தில் வன்முறை\nசிலியில் அரசுக்கு எதிராக தொடரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சிலியில் சுகாதாரம், கல்வி மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் மறுசீரமைப்பு கோரியும், புதிய அரசியலைப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும...\n7.5சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்\n7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கக்கோரி, ஆளுநர் மாளிகை முன்பு திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை த...\nதத்தளிக்கும் தனி வீடுகள்.. குளமான அப்பார்ட்மென்டுகள்..\n‘நிவர்’ புயல் வாட்ஸ் அப்பில் அட்லியன்ஸ் அட்டூழியம்..\nஅதிதீவிர புயலாக உருவெடுக்கும் நிவர்...\nகடலோரப் பகுதி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள்...\nநிவர் புயலை துவம்சம் செய்யும் வைகை புயல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thentral.com/2020/06/thentral_12.html", "date_download": "2020-11-26T01:31:26Z", "digest": "sha1:3NGTUV5TB7DC7WPB62GALYGOIRXFDAYW", "length": 9858, "nlines": 77, "source_domain": "www.thentral.com", "title": "மக்கள் ஆதரவின்மையினால் இலக்கினை அடைய முடியாமல் உள்ளது: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்.... - Thentral 🌍 Tamil Online News, Breaking News.: மக்கள் ஆதரவின்மையினால் இலக்கினை அடைய முடியாமல் உள்ளது: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்.... மக்கள் ஆதரவின்மையினால் இலக்கினை அடைய முடியாமல் உள்ளது: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்.... | Thentral 🌍 Tamil Online News, Breaking News.", "raw_content": "\nHome » தாயகம் » மக்கள் ஆதரவின்மையினால் இலக்கினை அடைய முடியாமல் உள்ளது: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்....\nமக்கள் ஆதரவின்மையினால் இலக்கினை அடைய முடியாமல் உள்ளது: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்....\nஅரசியல் தலைமை என்பது மக்களை வழிநடத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, நடைமுறைச் சாத்தியமற்ற மக்களின் விருப்பங்களின் பின்னால் இழுபட்டு செல்வதாக இருக்க முடியாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nமன்னார் மாவட்டத்தில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம் பெற்ற மக்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்\nகடந்த காலத்தில் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்யவில்லை இதனாலே தமிழ் மக்களுடைய பிரச்சினை தீரா பிரசைனையாக உள்ளது\nவர இருக்கும் சந்தர்பத்தில் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்தால் மக்கள் எதிர் கொள்ளும் சகல பிரச்சினைகளையும் குறிப்பாக அரசியல் உரிமை பிரச்சினை அபிவிருத்தி அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வை நாம் கண்டு கொள்ளலாம்\nகடந்த காலங்களில் மன்னார் மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் நாங்கள் சேவை செய்துள்ளோம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்திருக்கின்றோம் ஆனாலும் நாடாளு மன்றத்தில் என் கட்சி சார்பாக நான் ஒருவனே இருக்கின்றேன் அமைச்சராக இருந்தாலும் என் அதிகாரத்துக்கு உட்பட்டே என்னால் செயல்பட முடியும் இதன் காரணமாகவே திடமான அரசியல் கொள்கை, அதனை அடைவதற்கு தேவையான வழிமுறை பற்றிய தெளிவு, மனவுறுதி போன்றவை இருந்த போதிலும் மக்கள் ஆதரவு போதியளவு இதுவரை கிடைக்கவில்லை.\nஇதன் காரணமாகவே இலக்கினை இதுவரை அடைய முடியாமல�� இருப்பதாகவும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nதனித்துவமாக எமது பகுதியில் நாங்கள் இத்தேர்தலில் போட்டியிட்டாலும் ஆட்சியில் வர கூடியவர்களுடன் இணைந்து ஆட்சி அமைத்து எங்கள் மக்களின் பிரச்சினைகளை தீர்பதே எங்கள் நோக்கம் என தெரிவித்தார்.\nவாகன விபத்தில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு....\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரியில் நேற்று (20) மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப...\nவாகன விபத்தில் 16 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்...\nநேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இடம்பெற்ற வாகன விபத்தில் வாழைச்சேனை- வாகனேரி பகுதியில் வாகனேரி சுற்றுலா விடுதியைச் சேர்ந்த நடராஜா தனுஜன் (வய...\nவேட்பாளர்கள் தேர்தல் சட்ட விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் - சுரங்கி ஆரியவன்ச\nகபே அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அனைத்து அரசியல் கட்...\nபல்கலைகழக மாணவர்க்கு பேராசிரியர் சம்பத் அமரதுங்க விடுக்கும் முக்கிய அறிவித்தல்கள்...\nஅனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் இறுதி ஆண்டு பரீட்சைகள் ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று உயர்கல்வி அமைச்சர் கலாநிதி பந்துல...\nபுதினா : நறுமணப் பயிர்கள்\nஇரகங்கள் ஜப்பான் புதினா-எம்எஸ் 1, எம்எ 2, ஹபிரட் 77, சிவாலிக் ஈசி-41911 ஸ்பியர்- எம்எஸ்எஸ் -1, 5 பஞ்சாப் ஸ்பியர் மின்ட்-1 ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thentral.com/2020/08/blog-post_64.html", "date_download": "2020-11-26T01:55:33Z", "digest": "sha1:MPWC5IUFDCZ2EXUBZEHYL7SJYSAWIC6S", "length": 5315, "nlines": 63, "source_domain": "www.thentral.com", "title": "என்ன காரணத்திற்காக முன்னாள் போராளிகளின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன ! - Thentral 🌍 Tamil Online News, Breaking News.: என்ன காரணத்திற்காக முன்னாள் போராளிகளின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன ! என்ன காரணத்திற்காக முன்னாள் போராளிகளின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன ! | Thentral 🌍 Tamil Online News, Breaking News.", "raw_content": "\nHome » தாயகம் » என்ன காரணத்திற்காக முன்னாள் போராளிகளின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன \nஎன்ன காரணத்திற்காக முன்னாள் போராளிகளின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன \nயாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள வீடுகளுக்குச் செல்லும் இராணுவத்தின��் முன்னாள் போராளிகளின் விபரங்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nயாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் வீட்டில் இருந்த அனைவரது விபரங்களையும் சேகரித்து அவற்றைப் பதிவு செய்துள்ளனர்.\nஅத்துடன் வீடுகளில் முன்னாள் போராளிகள் யாராவது இருக்கின்றனரா என்ற விபரங்களை அளிக்குமாறும் கூறி வருகின்றனர்.முன்னாள் போராளிகள் என்று யாராவது இருந்தால் உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.\nஎன்ன காரணத்திற்காக முன்னாள் போராளிகளின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன என அப்பகுதி மக்கள் வீட்டிற்கு வந்த இராணுவத்தினரிடம் கேட்டபோது அதுபற்றி எதுவும் கூற முடியாது எமக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது என்று கூறியதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅதேநேரம், மக்களின் விபரங்களை புதிப்பிப்பதற்காகவே இவ்வாறு இராணுவத்தினர் தகவல்களை திரட்டி வருவதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/environment/ring-presented-by-borfriend-47-years-ago-found-in-finland-forest-now", "date_download": "2020-11-26T01:24:03Z", "digest": "sha1:N4HKUYGCHKVGWZXUQH2I6P5T4VO6YERD", "length": 9209, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "காட்டைத் தோண்டும்போது கிடைத்த மோதிரம்..! 47 ஆண்டுகள் பழைமையான காதல் சின்னம் | Ring presented by borfriend 47 years ago found in Finland forest now...", "raw_content": "\nகாட்டைத் தோண்டும்போது கிடைத்த மோதிரம்.. 47 ஆண்டுகள் பழைமையான காதல் சின்னம்\nஅவர்களுடைய 40 வருடக் காதல் வாழ்க்கைக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தது, 1973-ம் ஆண்டின்போது ஷான் பரிசளித்த அந்த மோதிரம்தான்.\nகாதல் என்றுமே நம் நினைவிலிருந்து நீங்குவதில்லை. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், ஏதேனும் ஒரு வழியில் நம் இதயத்தில் நிழலாடிக்கொண்டிருக்கும் அந்தக் காதல் நினைவுக்கு வந்துவிடும். 47 ஆண்டுகளுக்கு முன் பள்ளிக்கால காதலர் பரிசாகக் கொடுத்த மோதிரம், மீண்டும் கிடைத்து அமெரிக்காவைச் சேர்ந்த டெப்ரா மெக்கென்னாவுக்கு அவரை மீண்டும் நினைத்துப் பூரிக்க வைத்துள்ளது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த மெக்கென்னா, 1973-ம் ஆண்டின்போது போர்ட்லாந்தில் மோர்ஸ் என்ற ஊரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் காதலித்த ஷான் என்பவர் மெக்கென்னாவுக்கு ஒரு ��ோதிரத்தைப் பரிசளித்தார்.\nபள்ளியில் தொடங்கி கல்லூரிக்காலம் நீண்ட மெக்கென்னா- ஷான் காதல், பின்னர் திருமணத்தில் முடிந்தது. ஷான், ஆறு வருடங்களாகப் புற்றுநோயால் அவதிப்பட்டு 2017-ம் ஆண்டு மரணிக்கும் வரை, இருவரும் மகிழ்ச்சி குறைவின்றி வாழ்ந்தனர். அவர்களுடைய 40 வருடக் காதல் வாழ்க்கைக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தது, 1973-ம் ஆண்டின்போது ஷான் பரிசளித்த அந்த மோதிரம்தான். ஆனால், அதற்கு அடுத்த சில நாள்களிலேயே மெக்கென்னா ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோரில் அந்த மோதிரத்தைத் தவறவிடவே, இருவரும் அந்தக் காதல் சின்னத்தை அப்படியே மறந்துபோயினர்.\n47 ஆண்டுகள் கழித்து, தற்போது ஃபின்லாந்தின் காரினா என்ற வனப்பகுதியிலிருந்த ஒரு பூங்காவில் இரும்பு வேலை செய்துகொண்டிருந்தவர் நிலத்தை, ஏதோவொரு வேலைக்காக 8 இன்ச் தோண்டியபோது அந்த மோதிரம் அவருடைய கைக்குக் கிடைத்துள்ளது. பல்வேறு இடங்களில் சுற்றி இறுதியாக அந்த மோதிரம் மெக்கன்னாவின் கைக்கே கிடைத்தது.\nநியூயார்க் டைம்ஸ் இதழுக்குப் பேட்டியளித்துள்ள டெப்ரா மெக்கென்னா \"எதிர்மறையான இந்த உலகத்தில் இப்படியொரு நெகிழ்ச்சியான சம்பவம் நிகழுமென்று நான் கனவிலும் நினைக்கவில்லை. 47 ஆண்டுகள் கழித்து எங்கள் காதல் சின்னம் எனக்குக் கிடைத்துள்ளது\" என்று நெகிழ்ந்து கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ambedkar.in/ambedkar/2012/06/25/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-11-26T02:00:16Z", "digest": "sha1:BCTGPERNM4Q6VW74QFMCKFP6QCRHWY5N", "length": 13273, "nlines": 186, "source_domain": "ambedkar.in", "title": "சாதி ஒழிப்பு ஒலிநூல் – உண்மை இதழில் வெளியான அறிமுகம் – Dr.Babasaheb Ambedkar", "raw_content": "\nநூல் தொகுப்புகள் (Text) – தமிழில்\nபாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nHome ஒலி/ஒளிப் பதிவுகள் சாதி ஒழிப்பு ஒலிநூல் – உண்மை இதழில் வெளியான அறிமுகம்\nசாதி ஒழிப்பு ஒலிநூல் – உண்மை இதழில் வெளியான அறிமுகம்\nபாபா சாகேப் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு\nஅண்ணல் அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு நூலைக் குரல் வடிவில் தரும் ஒலி வட்டு இது. 26 தலைப்புகளில் அமைந்த அம்பேத்கரின் உணர்வு மயமான கருத்துகளை தோழர் யாக்கன் எழுச்சி மயமான குரலில் தந்துள்ளார். 1936_ல் லாகூரில் இருந்த இந்து மத சீர்திருத்த அமைப்பு ஒன்றின் மாநாட்டின் தலைமை உரையாற்ற அம���பேத்கர் அழைக்கப்பட்டார். ஆனால், அம்மாநாடு நடைபெறவில்லை. இம்மாநாட்டில் அம்பேத்கர் பேச இருந்த உரையில் சில திருத்தங்களைச் செய்யவேண்டும் என்ற மாநாட்டுக் குழுவினரின் கோரிக்கையை அம்பேத்கர் நிராகரித்தார். உரையை எள்ளளவும் மாற்றமுடியாது என்று கூறிவிட்டார். இதனாலேயே மாநாடு நடைபெறவில்லை. ஆனாலும்,இவ்வுரையை அம்பேத்கர் ஒரு நூலாக ஜாதி ஒழிப்பு என்ற பெயரில் வெளியிட்டார். இந்நூலைத் தமிழில் ஜாதியை ஒழிக்க வழி என்ற பெயரில் வெளியிட்டவர் தந்தை பெரியார். (இந்த வரலாற்றுக் குறிப்பை ஏனோ இந்த ஒலி நூலில் குறிப்பிடவில்லை) ஒன்பது மொழிகளில் வெளிவந்துள்ள இந்நூல் இன்றளவும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு ஓர் உந்து சக்தியாக விளங்குகிறது. இந்து மதத்தின் கொடூர ஜாதி முறையை தோலுரிக்கும் இந்நூலை காலத்தின் தேவைக்கேற்ப ஒலிப் புத்தக வடிவத்தில் கொண்டு வந்த www.ambedkar.in அமைப்பினரைப் பாராட்டவேண்டும்.\nதொடர்புக்கு: www.ambedkar.in 194/9.ஏசியாட் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை- 600101. தொலைபேசி: 9710304064\nMore In ஒலி/ஒளிப் பதிவுகள்\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\nமத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு …\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\nமத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு …\nநான் சாதித் தலைவன் அல்ல சமூகத் தலைவன்\nஅம்பேத்கர் எனும் ஆசான் என்னும் தலைப்பில் 14.04.2019 அன்று பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப…\nஆக்கம்: டாக்டர் பீம்ராவ் தலித் டெவலப்மெண்ட் டிரஸ்ட் மூலம் அம்பேத்கர் …\nLoad More In ஒலி/ஒளிப் பதிவுகள்\nநான் சாதித் தலைவன் அல்ல சமூகத் தலைவன்\nசாதி ஒழிப்பு ஒலிநூல் – உண்மை இதழில் வெளியான அறிமுகம்\nஅடையாளம், ஒற்றுமை, விடுதலைக்கான இந்தியத் தலித்துகளின் போராட்டம்\nஅந்தச்சொல் சமஸ்கிருதத்திலிருந்து வந்ததென்றும் அதன் மூலச்சொல் தல் என்றும் அறியப்படுகிறது. தல் என்றால் உடைந்தவை, பிரிக்கப்பட்டவை, நொறுங்கியவை, கிழிந்தவை, …\nசாதி ஒழிப்பு ஒலிநூல் – உண்மை இதழில் வெளியான அறிமுகம்\nஅம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற\nஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…\nஇந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in\nபகவன் புத்தரின் பெயர்கள் சில…\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/39555-2020-01-25-09-16-06", "date_download": "2020-11-26T00:47:47Z", "digest": "sha1:EUFAY655TTQ3ZMHPP3UFBIP42HSJN4ZP", "length": 25279, "nlines": 317, "source_domain": "keetru.com", "title": "எறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉள்ளூரிலிருந்து உலக இலக்கியவியலுக்கு ஒரு பயணம்\n\"உயிர் மழை பொழிய வா\" கவிதைத் தொகுப்பின் மீதான விமர்சனம்\nயதார்த்த மனிதர்களின் மேன்மையைப் புனைவாக்குகிற எழுத்துக்கள்\nதமிழ் மொழியின் தகுதியை உயர்த்தும் நூல்\nகவிஞர்.மு.முருகேஷின் “மனசைக் கீறி முளைத்தாய்”\nகாவல்கோட்டம் : மீள் விசாரணை - ஆயிரம் பக்க அதிசயம்\nதஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல்\nஅம்மை - பிளேக் நோய் பரவலுக்கு அந்தக் காலங்களில் மக்கள் காட்டிய எதிர்ப்புகள்\nThe Maid - சினிமா ஒரு பார்வை\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2020\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\nஎறும்பு முட்டி யானை சாயுமா\nசாயும் அன்பிருந்நால் யானை என்ன எறும்பின் முட்டுதலுக்கு இந்த பூமியும் கொஞ்சம் சாயும்\nஇது தந்தை மகன் பாசத்தால் விளைந்த கவிதை.\nசிறு குழந்தைகள் இரு விரல்களை நீட்டி துப்பாக்கியென சுடும்போது குண்டடி பட்டதாக கீழே சாய்வோம். விரல்களை மடக்கி பிஞ்சு கைகளால் குத்தும் போது கண்களை மூடி அழுவோம். இந்த தோல்வியில்தான் அன்பின் வெற்றியே அடங்கி இருக்கிறது. மகன் முட்டி தந்தை சாய்ந்த கதைதான் எறும்பு முட்டி யானை சாய்ந்த கவிதையானது. இந்நூலின் தலைப்புமானது..\nகவிதை, கதை , நாவல், கட்டுரை, விமர்சனம் என எல்லா தளங்களிலும் முத்திரை பதித்து வரும் கவிஜி இந்நூலில் மூன்று வரிகளில் குட்டி குட்டிக் கவிதைகளாக பாமரனும் புரியும் வண்ணம் தொகுத்து புத்தகமாக நம் கைகளில் தந்துள்ளார்.\nநூலிலிருந்து சில கவிதைகளை பார்ப்போம்\nகவிஞனுக்கு மரணமில்லை சரி.. உடலை விட்டு உயிர் விடுபடுவது எல்லாம் கவிஞனுக்கு மரணம் ஆகாது. அவன் எழுத்து இருக்கும் வரை இப்புவியில் வாழ்ந்து கொண்டே இருப்பான்..\nசரி வாழ்வுமில்லை என்கிறாரே.. ஆமாம் கவிஞனுக்கு வாழ்வுமில்லைதான்\nபொங்கலன்று கவிஜியிடம் பேசும் போது 'என்ன செய்கிறீர்கள் ஜி.. பொங்கல் எப்படி போகிறது என்றேன்'\n'சிம்ப்ளி ரைட்டிங் அமர்' என்றார்\nஒரு பண்டிகை நாட்களில் கூட ஒரு எழுத்தாளனால் அதை கொண்டாட விடுவதில்லை அவனுள் குடியிருக்கும் சிந்தனைப் பேய்..\nஇதைதான் இன்னொரு கவிதையிலும் சொல்கிறார்\nஇப்படி தன்னை வருத்தி எழுதும் கவிதைகளைதான் சில முகநூல் லைக் விரும்பிகள் தங்கள் பெயரோடு பதிவிட்டு அற்ப சந்தோஷம் அடைகிறார்கள். உங்களுக்கு பிடித்து உங்களை அந்த கவிதை ஏதோ செய்ததால்தானே அந்த கவிதையை உங்கள் பக்கத்தில் பதிவு செய்கிறீர்கள் உங்களை ஏதோ செய்த அக்கவிதை எழுதிய கவிஞனுக்கு எத்தனை முக்கியமானதாக இருக்கும் நினைத்துப்பாருங்கள். எழுதியவன் பெயரோடு பதிவிட்டால் ஏதாவதொரு வகையில் வாய்ப்புகள் அக்கவிஞனுக்கு கிடைக்குமல்லவா. நினைத்துப் பாருங்கள். திருந்தினால் நலம்.\nசீ போவென விரட்டிய கைககள்\nகிராமத்தில் கஞ்ச தனம் நிறைந்தவர்களை இப்படி சொல்வார்கள் 'அவன் எச்சி கையால் கூட காக்கா விரட்ட மாட்டான்' என்று.\nஎன்ன நினைத்திருக்கும் பசித்த காகம் என்று கேள்வி எழுப்புகிறார் கவிஜி. அந்தக் கேள்வியில்தான் இப்போது மனம் காகமாய் கரைந்து கொண்டிருக்கிறது.\nஇந்த கவிதை காகத்துக்கும் பொருந்தும், காதலுக்கும் பொருந்தும்.. காதலுக்கு எப்படி என்றால் அதை உங்கள் கற்பனைக்கு விடுகிறேன் நான்.\nஇல்லையில்லை மனுச பயலுக நமக்குதான்.\nஇந்த பூமி எப்படி அழியும் வானத்துக்கும் பூமிக்கும் தண்ணீர் நிக்குமாம் நாமெல்லாம் அதுல மூழ்கி செத்து போய்ருவோமாம் என்று ஒரு கதை சொல்லி பயமுறுத்தினார் யாரோ ஒரு கதைசொல்லி என் பால்யத்தில்.\nஆம் பூமியின் அழிவு ��ீராலானது என்றே நினைக்க தோன்றுகிறது. அது நான் கேட்ட பால்ய கதை போலவும் இருக்கலாம். இல்லை சொட்டு நீரில்லாமல் தவித்தும் சாகலாம் என்று மனிதன் நீரை பாட்டிலுக்குள் அடைத்து விலை வைத்து விற்க ஆரம்பித்தானோ அன்றே மனிதம் செத்து விட்டது.\nஅக்கா மதினி என்று காலையில் உறவு கொண்டாடிவிட்டு மாலையில் அடிபம்பில் தண்ணீருக்கு அடித்து கொள்பவர்களை காணவே முடிகிறது . இன்னொரு உலகப்போர் நடந்தால் அது தண்ணீருக்காகதான் இருக்கும் .\nஎப்படியோ சாவு நிச்சயம் என்று இந்த கவிதை பொட்டில் அடித்து பேசுகிறது..\nஇப்போதே விழித்துக் கொண்டால் கொஞ்சம் பிழைத்துக் கொள்ளலாம்...\nஎரி என்கிறது புதை என்கிறது\nசாகும்வரைதான் இந்த சாதியும் மதமும் மணக்கும் அதை தலையில் தூக்கி சுமக்கும் எல்லோருக்கும்.\nசெத்த பிறகோ பிணமென்றும் நாற்றமென்றும்தான் மூக்கை பிடித்து நகர்ந்து செல்லும் மனித ஜாதி..\nஎரித்தாலும் புதைத்தாலும் கடைசியில் மண்ணுக்குதான் உரமாகிறோம்.\nஇவர்களை சாதிப் பிணி அண்டாது\nஏதாவது ஒன்றை கொண்டு நிறைத்து கொள்ளுங்கள் உங்களை நீங்கள்.\nஉங்கள் ஊரில் குளமென்று ஒன்று இருந்தால் அதில் நீர் என்று ஒன்று இருந்தால் கொஞ்சம் குளக்கரையில் நின்று பாருங்கள் கவிதை புரியும்\nபுரியாத கவிதைகள் எழுதுகிறார் கவிஜி. சிலரிடமிருந்து இவ்வாறான விமர்சனம் சில நேரங்களில்..\nஆமாம் கவிஜியின் சில கவிதைகள் எனக்கும் கூட புரியாது... கவிஜியின் கவிதைகள் மட்டுமல்ல வள்ளுவரின் குரல் கூட.\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\n என்னத்த எழுதியிருக்கார் வள்ளுவர் ஒன்னும் புரியலையேனு பாப்பையா கலைஞர்னு பெரியாளுங்க எழுதின விளக்கவுரை தெளிவுரைனு எல்லாம் படித்த பிறகுதான் ஏதோ கொஞ்சம் புரிஞ்சுது. எனக்கு புரியலையேனு வள்ளுவர்ட்ட சட்டையை பிடிச்சு என்னத்தயா எழுதியிருக்கேரு என்று கேட்கலாம்னு நினைத்தேன். ஆனால் நமது கற்றலறிவை குறைவாக வைத்துக் கொண்டு மற்றவரை குறை சொல்லி எதற்கு புரியவில்லை என்றால் எழுதியவரிடமோ அல்லது விளக்கம் அறிந்தவரிடமோ கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து குறை சொல்லி எதற்கு\nகுறை சொல்லி குறை சொல்லியே இந்த சமூகம் வளரும் ஒருவனையும் முடக்கி விடும்.. மேலும் நிறைகள் மட்டும் வாழ்க்கையாகி விடாது. மூன்றாம் பிறை தான் முழு நிலவாகும்..\nஓர�� படைப்பாளியின் கவிதையோன்று நமக்கு புரியவில்லை என்றால் அவரை விட நமது கற்றலறிவு குறைவாக இருக்கும் இல்லையென்றால் ஈஹோவாக இருக்கும் வேறு என்ன சொல்ல...\nகுனிந்த தலை நிமிராமல் வா\nமுள்காட்டு கழிப்பிடம் முக்காடிட்டு அமர்ந்திருப்பது\nஉன் கல்லூரி தேவதையாகவும் இருக்கலாம்.\nஇது ஒரு நண்பனுக்கு இளைஞர்களுக்கு சொல்லும் அறிவுரையாகவும் இருக்கிறது. கழிப்பறை வசதி இல்லாத கிராமத்தின் அவலநிலையை சொல்வதாகவும் இருக்கிறது. இப்போது இந்த அவலநிலை கொஞ்சம் குறைந்திருந்தாலும் இன்னும் பல இடங்களில் இந்த அவலம் இல்லாமலில்லை. கொண்டாடப்பட வேண்டிய கவிதை இது.\nஇப்படி புத்தகம் முழுவதும் கருத்துக்கு பல கவிதைகளும் காதலுக்கு பல கவிதைகளுமாய் நிறைந்துள்ளன.\nஇதோ காதலுக்கு சில கவிதைகள் உங்களுக்காக..\nகண்ணாடியும் பார்க்கும் அழகி நீ\nகடவுளே என கைகள் விரித்தாய்\nஎதற்கும் வராத கடவுள் இதற்கு\nகாதல் முட்டி கடவுள் சாய்ந்த க(வி)தை இது.\nகடவுளே சாயும் போது மனிதன் எம்மாத்திரம்..\nசில படம் பார்த்து விட்டு வரும்போது சொல்வோம். அந்த பாட்டுக்கே நூறு ரூபாய் கொடுக்கலாம் அந்த ஃபைட்டுக்கே நூறு ரூபாய் கொடுக்கலாம் என்று. அது போல இந்த ஒரு கவிதைக்கே புத்தகம் வாங்கலாம்\nபுத்தகம் கிடைக்குமிடம்: கவிஜி, +918807215457 மற்றும் படைப்பு குழுமம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/murungai-keerai-benefits/", "date_download": "2020-11-26T00:36:25Z", "digest": "sha1:HPPMQMV3675KZMYDWX6ONYWC5NGJ35E6", "length": 10137, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம் |", "raw_content": "\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் நீங்கும்.\nமுருங்கை இலையை சமைத்து சா��்பிட்டால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமாகும் . முருங்கை கீரையில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் கல்சியம் உள்ளது எனவே இதை சாப்பிட்டால் இரத்த சோகை நோய் நீங்கும். உடல் மெலிவாக இருப்பவர்கள் வாரம் இரண்டு முறை முருங்கை கீரையை உண்டு வந்தால் உடல்-தேறும்.\nமுருங்கை இலையில் வைட்டமின் A, B, C, கால்ஷியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.\nஒரு கோப்பை முருங்கை சாறில் 9முட்டை அல்லது அரைக்கிலோ வெண்ணை அல்லது 8கோப்பை பாலில் அடங்கி இருக்கும் வைட்டமின் A உள்ளது.\nவயிற்று புண்ணை ஆற்றும். அஜீரண கோளாறுகளை போக்கி மலச்சிக்கலை நீக்கும் .\nஇரத்தத்தில் கலந்து இருக்கும் தேவையில்லாத நீர்களை பிரித்து வெளியேற்றும். நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு போன்ற வற்றை போக்கும்.\nசிறுநீரை பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் பக்க விளைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை தினமும் எடுத்து கொள்வதிலிருந்து தப்பிக்கலாம்.\nஉடல் சூட்டை குறைக்கும் , கண் பார்வை நரம்புகள் வலுப்பெறும். பித்தத்தை குறைக்கும்.\nஇளநரையை நீக்கும் உடல் சருமத்தை பளபளக்க செய்யும்.\nதாய்ப்பாலை அதிகமாக ஊறவைக்கும். வாரம் இரண்டு முறை பெண்கள் கண்டிப்பாக முருங்கை கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.\nமுருங்கை கீரை பற்றிய வீடியோ செய்தி ( காணொளி )\nமுருங்கை கீரை , மருத்துவ குணம் , முருங்கை இலை சமைத்து ,முருங்கை இலையின் மருத்துவ குணம்,உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய்\nஏகாதசி விரதம் இருக்கும் முறை\nஉடல் நலகுறைவு காரணமாகவே போட்டியிட வில்லை\nபாமரனின் பார்வையில் இந்திய பட்ஜெட்\nதிமுகவை இந்துக்களிடம் இருந்து பிரிக்க சதியாம்\nகே.என். லட்சுமணன் உடல் நலக்குறைவால் காலமானார்\nமதன்லால் குரானா(82) உடல் நலக்குறைவால் காலமானார்\nkeerai, murungai, murungai-keerai-benefits, உட்சூடு, கண்ணோய், தலைநோய், மந்தம், மருத்துவ குணம், முருங்கை இலை சமைத்து, முருங்கை இலையின் மருத்துவ குணம், முருங்கை கீரை, மூர்ச்சை, வெறிநோய்\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் கு� ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ...\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறை ...\nசீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொ� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகள� ...\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/07/blog-post_335.html", "date_download": "2020-11-26T00:55:54Z", "digest": "sha1:CL3L35RWLY3DRYIZBR2QBOQXNHXIJ3IW", "length": 8493, "nlines": 58, "source_domain": "www.uktamil.co.uk", "title": "கருணாவின் உறவினர் சடலம் விகாரையில் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » கருணாவின் உறவினர் சடலம் விகாரையில்\nகருணாவின் உறவினர் சடலம் விகாரையில்\nமுன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக ஷாஸ்பத்தி கொட்டபொல அமரகித்தி தேரர் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் குழி ஒன்றில் விழுந்து உயிரிழந்த கருணாவின் உறவினரின் மகளது இறுதிக் கிரியைகள் விகாரை ஒன்றிலேயே இடம்பெற்றதாக தேரர் குறிப்பிட்டார்.\nநாவற்குழி சமந்திசுமன விகாரை தொடர்பில் சாவகச்சேரி நீதிபதியின் உத்தரவு தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமரகித்தி தேரர் கருத்து வெளியிட்டார்.\nநாவற்குழி பகுதியில் விகாரை அமைப்பதற்கான தடையை நீதிபதி நீக்கியுள்ளமை நல்லிணக்கத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாவற்குழியில் நிர்மாணிக்கப்படும் விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதன் பணிகளை நிறுத்துமாறு நாவற்குழி பிரதேச செயலாளரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து குறித்த விகாரைக்கான நிர்மாணப் பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன.\nஇந்த நிலையில் விகாரை அமைப்பதற்கான தடையை நீக்கியுள்ளமை தொடர்பில் சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி எஸ்.சந்தி��சேகரனுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஇதேவேளை நல்லிணக்கம் தொடர்பில் ஒரு சம்பவத்தை வெளிப்படுத்த விரும்புகின்றேன். நாட்டின் கிழக்கு மாகாண பிக்குகள் உட்பட மக்களுக்கு உதவியாக இருந்த கருணாவின் உறவினரின் மகள் அண்மையில் தங்கொட்டுவ பிரதேசத்தில் குழி ஒன்றில் விழுந்து உயிரிழந்து விட்டார்.\nபின்னர் அந்த மகளின் இறுதி நடவடிக்கைகள் விகாரையில் பிக்குக்களுக்கு முன்னால் நடத்தப்பட்டது. நான் அந்த விகாரைக்கு சென்ற போது இந்த சம்பவத்தை நேரில் கண்டேன்.\nபிரிவினைவாத கருத்துக்களை வெளியிடும் தமிழ் அரசியல்வாதிகள் இவ்வாறான விடயங்கள் ஊடாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nலண்டனில் பள்ளி குழந்தைகளை வைத்து பயங்கரவாத இயக்கம் தொடங்க திட்டம் தீட்டிய 3 பயங்கரவாதிகள் கைது\nலண்டனில் உள்ள ஒரு மத பள்ளியில் பணியாற்றிய 3 பேரை இங்கிலாந்து உளவுத்துறை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்ப...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nவடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி: கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம்\nவட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கனடா விஜயத்தின் போது முதல்வர் நிதியத்துக்காக திரட்டப்பட்ட நிதி தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்...\nகோங்குரா மட்டன் என்னென்ன தேவை மட்டன் - அரை கிலோ இஞ்சி - 15 கிராம் பூண்டு - 10 கிராம் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/04/03/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-11-26T01:47:48Z", "digest": "sha1:4A3FJIGJONWWCMW53KJPCRIH7HYMLIMD", "length": 131382, "nlines": 163, "source_domain": "solvanam.com", "title": "வெய்யோன் வரை – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்த��ங்கு சேர்ப்போம்\nவெ.சுரேஷ் ஏப்ரல் 3, 2016 2 Comments\nஜெயமோகனின் வெண் முரசு தொடரின் முதல் மூன்று நூல்கள் பற்றி ஏற்கெனவே ஒரு விரிவான பார்வையை முன்வைத்துவிட்டேன் . நீலம் குறித்தும் எழுதியாயிற்று . அதன் அடுத்த நூல்களான, பிரயாகை, வெண் முகில் நகரம், இந்திர நீலம், காண்டீபம் மற்றும் இதோ இப்போது முடிந்திருக்கும் வெய்யோன் ஆகியவை பற்றியதே.இந்தப்பதிவு.\nகண் சிமிட்டும் நேரத்தில் இவ்வளவு புத்தகங்கள் வந்துவிட்டன காலத்தின் வேகத்துக்கு இணையாக ஓடுகிறார் ஜெயமோகன். உலகக் காவியங்களில் மகாபாரதமே பெரியது என்பது நமக்குத் தெரிந்ததுதான், ஆனால் வெண் முரசு நூல் வரிசையை படிக்கும்போது முதலில் தோன்றும் உணர்வு என்னவென்றால், மகாபாரதம் சுருக்கமான கதையாக இருக்கும் போலிருக்கிறதே என்பதுதான். மேலும் மகாபாரதத்தையே அதிக சிக்கல்கள் இல்லாத எளிமையான நூலாகவும் தோன்றச்செய்துவிடுகிறது, வெண் முரசு. மகாபாரதத்தை எவ்வளவுக்கெவ்வளவு விரிவாக்க முடியுமோ அந்தளவுக்கு விரிவாக்கி, தனிமனித சிக்கல்களையும், அரசியல் பின்னணியையும் விரித்தெடுத்துப் பேசுகிறது\nவெண் முரசு மீது இதுவரை அதன் வடிவம், உள்ளடக்கம் ஆகியவற்றைப் பற்றி பேசும் விமரிசனப்பூர்வமான மதிப்பீடுகள் (critical review ) வரவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. முதல் நூலான முதற் கனல் ஓரளவு இத்தகைய கவனம் பெற்றது. ஆனால் அடுத்தடுத்த நூல்கள் இன்னமும் நல்ல விமர்சனங்களை எதிர்பார்த்துக் காத்துக் கிடப்பதாகவே படுகிறது. இந்திராபார்த்தசாரதி,நாஞ்சில் நாடன், மற்றும் பி.ஏ கிருஷ்ணன் ஆகியோர், முதற் கனல் குறித்து கருத்து கூறியிருக்கிறார்கள். மற்ற புத்தகங்கள் குறித்து ஏதும் கூறியதாகத் தெரியவில்லை. வெண் முரசை விவாதிப்பதற்கென்றே தளமும் குழுமங்களும் இருக்கின்றன. ஆனால் அவை விமரிசனப்பூர்வமான மதிப்பீடுகளைக் கண்டடைய முயற்சிப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஜெயமோகனின் இந்த பெரும் முயற்சிக்கு தமிழ் இலக்கிய உலகின், குறிப்பாக அச்சு ஊடகங்களின் எதிர்வினை என்னைப் பொருத்தவரையில் பெரிய ஏமாற்றத்தைத் தருகிறது\nவெண் முரசுக்கு இவ்வளவு குறைவான விமர்சனங்கள் வந்திருப்பதற்கு ஒரு வகையில்அதன் வகைப்பாடு, ழானர் (genre) ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு யதார்த்தவாத, இயல்புவாத அல்லது நவீனத்துவ நாவல��க்கு வைக்கப்படும் இலக்கிய விமர்சன அளவுகோல்கள் இந்த நூல்வரிசைக்குப் பொருந்தாது. ஒரே சமயத்தில் இந்த வகைப்பாடுகளின் கூறுகளோடு, மாய யதார்த்த அம்சங்களும் மிகு கற்பனை (Fantasy ) வகை படைப்புகளின் அம்சங்களும் இதில் கலந்தே இருக்கின்றன. ஏதாவது ஒரு அம்சத்தை முன் வைத்து விமர்சிக்க வழி இல்லை எனலாம்.\nஇன்னொரு காரணம், புராணங்களின் மறுஆக்கங்களை படிக்கும் போது அதன் வாசகனுக்கு ஏற்படும் இயல்பான ஒரு திகைப்பு. மறு ஆக்கத்தின் ஆசிரியர் மூலத்திலிருந்து விலகும் போதெல்லாம், அதன் வாசகன் தான் ஏற்கெனவே அறிந்ததை மறக்க வேண்டியுள்ளது.அது பல சமயங்களில் இயல்பாக நடந்து விடுகிறது என்றாலும்,முக்கியமான இடங்களில் விலகல்கள் நடக்குமிடத்து நிச்சயமாக அவன் மனதில் இயல்பான கேள்விகள் பல எழுவதைத் தவிர்க்க முடியாமலாகிறது.\nவெண் முரசு நாவல்கள் புராண-யதார்த்தம் (Puranic-Reality) எனும் ழானரைச் சேர்ந்தது என்று ஜெயமோகன் சொல்கிறார். அந்த வகைமையில் இதுவே முதல் படைப்பாக இருக்க வேண்டும், புராணத்தை மறுஆக்கம் செய்வது இன்றைய நவீன யுகத்துக்குரிய தரிசனங்களை நோக்கிச் செல்லும் எழுத்தாளனுக்கு ஏன் முக்கியமாகிறது அதன் உளவியல் என்ன – இவையும் முக்கியமான கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கான விடைகளை ஜெயமோகன் முதலிலிருந்தே சொல்லி வந்திருந்தாலும், சமீபத்தில், மிகத்தெளிவாக முன் வைத்திருக்கிறார் – மரபை மறு ஆக்கம் செய்தல் :.\nஎன் நோக்கில் இலக்கியம் புராணங்களை ஏன் கவனிக்கவேண்டும் அவை ஆழ்படிமவெளிகள், படிமத்தொகைகள் என்பதனால்தான். அவற்றின் கதைமாந்தரை மாற்றியமைத்து பார்ப்பது, இன்றைய அரசியலை அதன் மேல் போட்டுப்பார்ப்பது போன்றவை எவ்வகையிலும் பொருளற்றவை. அவை எளிய விளையாட்டுக்கள் மட்டுமே. அவற்றை எப்படி ஆழ்மனத்தை வெளிக்கொண்டுவர, தத்துவ விவாதங்களை நிகழ்த்த, பண்பாட்டை மறுஆக்கம் செய்ய நாம் கையாள்கிறோம் என்பதே முக்கியமான கேள்வி\nஇங்கு ஒன்று சொல்லலாம்- ஜெயமோகன் எழுப்பும் வினாக்களின் அடிப்படையில், வெண்முரசு நாவல் மூன்று தளங்களில் இயங்க முற்படுகிறது:\nமகா பாரத தொன்மத்தைத் தன் ஆழ்மன படிமமாகக் கொண்ட மானுட அகம்\nமகா பாரதத்துக்குப் பொருந்தும் சிந்தனையைக் கொண்டு ஆய்வு செய்யப்படக்கூடிய தத்துவம்\nமகா பாரதக் கதையில் இடம்பெறும் வரலாறு மற்றும் பண்பாடு\nஇவை மூன்று���் இந்தியா என்ற நிலப்பகுதியுடனும்ம் இந்து என்ற சமய உணர்வுடனும் காலம்தோறும் இணைத்துப் பேசப்படுபவை. இந்துக்களின் தேசம் இந்தியா என்றும் பாரதம் இந்துக்களுக்கு உரியது என்றும் வலியுறுத்தப்படும் இந்நாளில்தான் வெண்முரசு எழுதப்படுகிறது. எனவே அது ஒரு தேசீயவாதப் பிரதி என்றும் இந்துத்துவப் பிரதி என்றும் விமரிசனங்கள் எழுகின்றன. இதை வெவ்வேறு விளக்கங்கள் வாயிலாக ஜெயமோகன் எதிர்கொள்வதைப் பார்க்க முடிகிறது புனைவு வெளிக்கு அப்பால், பாரதம் போன்ற ஒரு புராணத்தை மறுஆக்கம் செய்வது என்பது ஜெயமோகன் சொல்வது போல் ஆழ்மனத்தை வெளிக்கொணர்தல், தத்துவங்களை விவாதித்தல், பண்பாட்டை மறுஆக்கம் செய்தல் என்ற அளவில் நின்றுவிடுவதில்லை: அது பாரதம் எவருக்கு உரியது என்ற கேள்விக்கான பதிலையும் தேடிச் செல்வதாகும். நம் பண்பாடு மற்றும் அரசியல் தரப்புகளின் இரு தீவிர முனைகளிலும் இருப்பவர்கள் வெண்முரசு முயற்சியை பதட்டத்துடன் அணுக இதுவும் ஒரு காரணமாகிறது. இந்த அடிப்படையிலேயே வெண்முரசு புனைவின் எல்லைகளுக்கு வெளியே, பண்பாட்டு, அரசியல் வெளிகளுக்கும் உரியதாகிறது.\nமேலும், மேற்கூறிய மரபை மறு ஆக்கம் செய்தல் என்ற கட்டுரையில்,\nபுராணங்களில் வில்லனை கதாநாயகனாக்குவது போன்றவை வெறும் உத்திகள். புராணங்களே அவற்றுக்கெல்லாம் முழுமையாக இடம் கொடுத்தே எழுதப்பட்டுள்ளன. புராணங்களை அரசியல் விளக்கமளித்து எழுதுவதும் என்னைப்பொறுத்தவரை மேலோட்டமானதுதான். அவை ஆழ்படிமங்களை சமூகமனதில் நிறுவுகின்றன. கவித்துவமான படிமங்களை ஒரு சமானமான மொழியாகவே ஆக்கித்தருகின்றன. அவற்றைக்கொண்டு ஆன்மிகமான, தத்துவார்த்தமான தேடல்களை அவை நிகழ்த்துகின்றன. அந்தத் தளத்திற்குச் சென்று அவ்வுரையாடலை முன்னெடுக்கவேண்டும்\nவெண்முரசின் அரசியல், பண்பாட்டு இலட்சியங்கள் எதுவாக இருந்தாலும் அதன் இயங்குதளம் அரசியலோ, பண்பாடோ அல்ல; மொழியும் அதனால் சாத்தியப்படும் கதைசொல்லலுமே என்று உணர்த்தி, முதலும் முடிவுமாக தான் ஒரு கலைஞன் என்றே ஜெயமோகன் தன்னை நிறுவிக் கொள்கிறார். எங்கும் உள்நோக்கமும் மறைந்திருக்கும் செயல்திட்டமும் காணப் பழகிவிட்டோம். இந்த நிலையில், தன் படைப்பூக்கத்தின் போக்கில் தான் பாரதப் பண்பாட்டை மறுஆக்கம் செய்வதாக ஜெயமோகன் சொல்வதை அவநம்பிக்கைய��டன் எதிர்கொள்பவர்களைக் குறை சொல்ல முடியாது. தனி மனித அரசியல், பண்பாட்டு நோக்கங்களால் தீர்மானிக்கப்படாத மறு ஆக்கத்தை ஜெயமோகனின் படைப்பூக்கம் நிகழ்த்துகிறது என்பதை எவ்வாறு ஒருவர் உணர முடியும் ஒரு புனைவாக மட்டுமே வெண்முரசை ஜெயமோகன் முன்னிருத்தியிருந்தால் இது போன்ற கேள்விகள் அவசியமற்றவை என்று ஒரு வேளை சொல்ல முடியும், ஆனால் அவரே பண்பாட்டு மறுஆக்கம் என்று சொல்லும்போது இது எதையும் தவிர்க்க முடியாமல் போகிறது.\nவெண் முரசு நாவல் உணர்த்தும் பண்பாடு, அரசியல் போன்றவற்றைப் பேச இது நேரமல்ல. முழு நாவலும் நிறைவடைவதற்கு முன் நாம் எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. எனவே, பெருமளவு, புனைவுக்குரிய கூறுகளை அடிப்படையாகக் கொண்டே வெண் முரசு நூல்களைப் பற்றி ஒரு விமர்சனத்தை இப்போது முன்வைக்கலாம என்று தோன்றுகிறது.\n” புராணங்களில் வில்லனை கதாநாயகனாக்குவது போன்றவை வெறும் உத்திகள்,” என்று ஜெயமோகன் சொன்னாலும்வெண் முரசிலும் இது குறிப்பிடத்தக்க அளவில் நடக்கத்தான் செய்கிறது (இதனால் எத்தகைய ஆழ்படிமங்கள் சமூக மனதில் நிறுவப்படக்கூடும் என்ற கேள்வி நம்மை மீண்டும் அரசியல் மற்றும் பண்பாட்டு விவாதத்துக்குக் கொண்டு செல்வது தவிர்க்கப்பட முடியாதது). துரியோதனன் மற்றும் திருதராஷ்ட்ரனின் பாத்திர அமைப்புகள் நல்ல உதாரணம். பாரதத்திலும், துரியோதனனின் மேன்மையான நற்குணங்கள் சொல்லப்படாமல் இல்லை. ஆனால் பாரதத்தைச் செலுத்தும் விசைகளில் மிக முதன்மையானது, துரியோதனன் பாண்டவர்களின் திறன்கள் மீதும் அவர்கள் மீதும் தன் குலப்பெரியோரும் மக்களும் காட்டும் அபிமானம் குறித்த பொறாமைதான். அவனது இந்தக் குணம் திருதராஷ்டிரன் தவிர மீதி அனைவராலும் கவனித்து வெறுக்கப்பட்டாலும், துரியோதனனிடம் கனிவும் அளவுகடந்த நம்பிக்கையும் கொண்ட திருதராஷ்ட்ரன் அவனது குணத்தைக் கண்டிக்கவோ அவனது நடத்தையில் தாக்கம் ஏற்படுத்தவோ இயலாதவனாகவே இருக்கிறான். இதுவே மகாபாரதத்தின் அடிப்படை முடிச்சும் சிக்கலும்.\nஆனால் வெண் முரசில் ஜெயமோகன், இந்த விஷயத்தில் துரியோதனன் சார்பாகவே ஒரு மென்மையான அணுகுமுறையைக் கையாண்டு அவனை ஒரு நாயகனாக்கவே முயல்கிறார். இதற்காக மூலத்தில் இல்லாத சில சம்பவங்களைச் சேர்க்கவும் செய்கிறார். புதிய சம்பவங்களைச் சேர்ப்��தில் குறை காண ஏதுமில்லை. ஒரு மறு ஆக்கம், அப்படியே மூலத்தை ஒட்டியே எழுதப்படுமானால், அது எழுதப்படுவதற்கான காரணமே இல்லை என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அப்படிச் செய்யும் போது அதில் மூன்று விஷயங்களைக் கவனிப்பேன். ஒன்று அந்த சம்பவங்களைச் சேர்ப்பதற்கு மூலத்தில் ஒரு சிறு அடிப்படையாவது இருக்க வேண்டும். இரண்டாவது, இந்த விலகலும், அதை ஒட்டி வரும் சம்பவங்களும் இந்த மறு ஆக்கத்தின், அதுவரையிலான கதைப் போக்கின் தர்க்கத்துக்கும், இதில் வரக்கூடிய பாத்திரங்களின் குணாம்சங்களுக்கும் பொருந்தி இயல்பாக உருவாகி வந்திருக்க வேண்டும், வலிந்தோ ஜோடிக்கப்பட்டதாகவோ செயற்கையாகவோ அமைக்கப்பட்டிருப்பதைப் போல வாசகன் மனதில் ஒரு எண்ணத்தை உருவாக்கிவிடாமல் இருக்க வேண்டும். மூன்றாவதாக, மூலத்தை விட்டு விலகும் இடங்கள் பாத்திரப்படைப்புக்கும் கதைக்களனுகும் மேலும் செறிவு அளிப்பதாக இருக்க வேண்டும். வெண் முரசு நாவலின் சில பகுதிகள் இந்த அம்சங்களில் என்னைப் பொறுத்தவரை முழு திருப்தியைத் தரவில்லை என்றே சொல்வேன். இதில் அப்படி வரும் சில சம்பவங்களையும், அது குறித்த எண்ணங்களையும் முன்வைக்கிறேன்.\nஇந்தப் போக்கு முதலில் வண்ணக்கடல் நாவலில் இருந்தே தொடங்குகிறது. அதில் பாண்டு இறந்தபிறகு, குந்தியும்,,பாண்டவர்களும் அச்தினபுரிக்கு வந்தபின் பீமனும் துரியோதனனும் இணைபிரியா தோழர்களாகக் காட்டப்படுகிறார்கள். ஆனால் கானகத்தில் துரியோதனன் ஒரு கரடியால் தாக்கப்படும்போது பீமனால் காப்பாற்றப்படுகிறான், அங்கிருந்து தொடங்குகிறது துரியோதனனின் பீமன் மீதான அசூயை. பாரதத்தில் இந்த சம்பவம் இல்லை. இருவரும் தோழர்கள் என்று காட்டப்பட்டப் பிறகு இப்படியான ஒரு சம்பவம் தேவைப்படுவதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இதற்குப் பின் வருவதுதான் செயற்கையான திருப்பங்கள். வளர்ந்து கொண்டேபோகும் பாண்டவர்கள் மீதான குரோததத்துக்கு ஜெயமோகன் பிரயாகை நாவலில் பாரதத்தில் (இங்கு பாரதம் என்று சொல்லும்போது, அதன் critical edition ஐயே குறிப்பிடுகிறேன்) இல்லாத மேலும் இரு சம்பவங்களை இணைத்தும், குந்தியை பாரதத்தில் வரும் பாத்திர வார்ப்புக்கு நேர்மாறாக நாடாளும் பெரு விழைவு கொண்டவளாகப் படைத்தும் இந்த பூசலை வளர்க்கிறார். பாண்டவர்கள் வென்று வரும் சௌவீர மணிமுடியை அஸ்தினபு���ி அரசன், பீஷ்மர், ஆகியோருக்குக் காண்பிக்கும் முன்னரே குந்தி தான் அணிந்து மகிழ்வதாக சித்தரித்து இருப்பது ஒன்று. இன்னும் அதிகமாக, மதுராவின் மீது ஏகலவ்யனின் படையெடுப்பை முறியடிக்க பலராமரும் கிருஷ்ணனும் முறையே துரியோதனன் மற்றும் குந்தியிடம் உதவி கேட்பது ஆகியவற்றைச் சொல்லலாம். இதில் துரியோதனனின் கோரிக்கையை தருமன் நிராகரிக்கிறான். கிருஷ்ணனின் கோரிக்கையை குந்தி ஏற்று, படைகளை கிருஷ்ணனுக்கு உதவியாக அனுப்புகிறாள். போரில் அர்ஜுனனும், கிருஷ்ணனும் வெற்றி பெறுகிறார்கள். இதில் உள்ள குறைபாடு என்றால் (இப்படி ஒரு சம்பவம் மூலத்தில் இல்லை என்பதை விட்டுவிடுவோம்). அஸ்தினபுரியின் படைகள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளன என்பதுதான். இதில் குந்தி அச்தினபுரியின் பேரரசி என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகிறாள். ஆனால் அச்தினபுரியை ஆளும் திருதராஷ்ட்ரனின் பட்டத்து ராணியான காந்தாரிதானே அச்தினபுரியின் அரசி, குந்தி அல்லவே அஸ்தினபுரியின் அதிகார வரிசைக்கு (hierarchy) முற்றிலும் புறம்பான ஒரு சம்பவமாகவே இது புனையப்பட்டுள்ளது.\nஇந்த வெற்றி துரியோதனின் பகைமையை மேலும் வளர்த்து பாண்டவர்களை வாரணவதம் அனுப்பி அங்கு அவர்களை அரக்கு மாளிகையில் தீக்கிரையாக்க முயற்சிக்கும் அளவுக்கு கொண்டுபோகிறது. ஆனால் இங்கும் இரண்டு விலகல்களும் முரண்களும் உள்ளன. ஒன்று வாரணவதம் சதிக்கான பொறுப்பு முற்றிலும் சகுனி மற்றும் அவரது உதவியாளர் கனிகர் மீது ஏற்றப்பட்டு அதற்காக துரியன் குற்ற உணர்வு கொள்பவனாகக் காட்டப்படுகிறான். இன்னொன்று, இதற்கு முன்னால் வரும், பீமனுக்கு உணவில் விஷம் கலந்து அவனை கங்கையில் எறியும் சம்பவம். இந்த சம்பவத்திலும், துரியோதனனுக்கு முற்றிலும் தொடர்பு இல்லாதது போலவே ஆசிரியர் காட்டுகிறார். முழுக்க முழுக்க துச்சாதனனும் துச்சலனுமே ஏற்பாடு செய்யும் சதி வேலையாக இது காட்டப்படுகிறது. துச்சாதனன் தன் அண்ணன் மீது வைத்திருக்கும் பெரும் பக்திக்கு சான்றாக இது அமைந்தாலும், துரியோதனன் அறியாத வண்ணம் ஒரு செயலை துச்சாதனன் உட்பட இளைய கௌரவர்கள் செய்யத் துணிவது அவர்கள் அதற்கு முன்னும் அதற்குப் பின்னும் சித்தரிக்கப்படும் விதத்துக்கு முற்றிலும் முரணாகவும், பொருந்தா வண்ணமும் உள்ளது.\nதுரியோதனனின் இந்தப் பகைமை வள��்ந்து திரௌபதி சுயம்வரத்தில் பாண்டவர்களின் வெற்றிக்குப் பின் உச்சத்திற்குப் போகிறது. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் துரியோதனன் மற்றும் கர்ணன் உட்பட பிற கௌரவர்கள் காம்பில்யத்தின் மீது படைஎடுப்பதில் முடிகிறது. அதில் தோற்று திரும்பியவர்கள் திருதராஷ்ட்ரனின் கோபத்தை சந்திக்கிறார்கள். பிறகு பாண்டவர்களுடனான திருமணப் போட்டிகள் நடக்கின்றன. துரியன் பீமனை முந்தி காசி இளவரசி பானுமதியை வெல்கிறான். பகைமை தொடர்கிறது. ஆனால், இதன் பிறகு இவர்களுக்குள் உள்ள போட்டியை விரும்பாமலும் வாரணவதம் சதியில் துரியோதனனின் பங்கு இருக்கும் என்று தன் உள்ளம் சந்தேகித்ததை உறுதி செய்து கொள்ளும் திருதராஷ்ட்ரன், தன் மக்கள் துரியோதனன், துச்சாதனன் மற்றும் கர்ணன் ஆகியோரை மூர்க்கமாகத் தாக்கி கிட்டத்தட்ட கொன்றே விடுகிறார். இந்தக் காட்சி மிக செயற்கையாக நம்பவே முடியாத வண்ணம் புனையப்பட்டுள்ளது. அதைவிட நம்ப முடியாதது இந்தத் தாக்குதலுக்குப் பின் துரியோதனன் குணத்தில் வரும் மாற்றம். அங்கிருந்து பாண்டவர்களின் மீதான தன் பகையையே அவன் மறந்துவிடுவதாகவும், அவர்கள் எது கேட்டாலும் கொடுத்துவிட சித்தமாக உள்ளதாகவும் அவன் பாத்திரம் மாற்றப்படுகிறது. கர்ணன் திருதிராஷ்டிரனால் தாக்கப்பட்டதை அறியும் குந்தி அவர் மீது மேலும் வன்மம் கொள்கிறாள். துரியோதனன் இந்த சம்பவத்துக்குப் பின் உடலிலும் உள்ளத்திலும் மென்மையடைந்து (பானுமதியுடனான அவன் மணமும் ஒரு காரணம் என்று சொல்லலாம்) விடுகிறான். குடியிலும், கொண்டாட்டத்திலும் (உண்டாட்டத்திலும்) தான் அதிக நேரம் செலவழிப்பவனாகக் காண்பிக்கப்ப்டுகிறான்.\nஇன்னொரு முக்கியமான அம்சம் இங்கே சொல்லியாக வேண்டும். வெண் முரசில், திரௌபதியின் மீது துரியோதனன் கர்ணன் இருவருக்கும் ஏற்படும் விழைவு. மகாபாரதம் பொதுவாகவே மண்ணாசையின் கதை என்றே வர்ணிக்கப்படுவது. ராமாயணத்தை பெண்ணாசையின் கதை என்றும் சொல்வதுண்டு. ஆனால் இங்கு ஜெயமோகன், வெண் முரசில் மண்ணாசையுடன் பெண்ணாசையும் அடிப்படையில் இருப்பதாக புனைந்துள்ளார். கர்ணன் மீது திரௌபதிக்கு ஒரு ஈர்ப்பு உள்ளதாக சமண பாரதம் ஒன்றில் மட்டுமே ஒரு குறிப்பும் ஒரு உபகதையும் உண்டு என்று தெரிகிறது. மகாபாரதத்தின் தரப்படுத்தப்பட்ட பதிப்பிலோ வேறு எந்த version இலோ இது கிடை��ாது. கர்ணனுக்கும் ஏன் துரியோதனனுக்குமே இப்படி ஒரு ஈர்ப்பு உள்ளதாக புனையப்பட்டுள்ளதும் பாண்டவர்களின் மீதான கர்ணனின் பகைமைக்கு இந்த உணர்வு ஒரு பின்னணியாக இருந்து கொ ண்டே இருப்பதும், அவ்வளவு ரசிக்கத்தக்கதாக இல்லை இது ஏறத்தாழ அவதூறு பேசும் வம்புப்பேச்சின் அளவுக்கே போய் விடுகிறது. .இந்த கர்ணன் திரௌபதி ஈர்ப்பு குறித்து ஐராவதி கார்வே அவர்களின் பார்வையை இங்கு நினைவு கூறலாம்.\nஇந்தப் பொருந்தாத சம்பவங்களும் பாத்திரங்களின் குணாம்சங்களில் வரும் செயற்கையான மாறுதல்களும் உச்சம் பெறுவது வெய்யோனில். இது கர்ணனின் திருப்தியற்ற மணவாழ்வையும் அவன் கௌரவர்களுக்கு எவ்வளவு முக்கியமானவன் என்பதையும் வெய்யோனின் மகனாதலால் அளித்தே வாழ்பவன் என்பதையும் முதன்மையாகச் சொல்லும் படைப்பு. ஆனால் இதில்தான் கௌரவர்களுக்கும் பாண்டர்களுக்குமான பகை திரும்பி வரவே முடியாத புள்ளிக்கு சென்று முடிவதும் விவரிக்கப்படுகிறது. இந்திரப்ரஸ்தம் அமைக்கப்பட்டதும் அங்கு நடக்கும் விழாவுக்கு கௌரவர்கள் சென்று அவமானம் அடைந்து திரும்புவதும் இதில் வருகிறது. ஆனால் வேய்யோனில், விளங்கிக் கொள்ள முடியாத காரணங்களுக்காக, பாரதத்தின் மூலத்திலிருந்து பெரும் மாற்றங்களை செய்திருக்கிறார் ஜெயமோகன். இந்திரப்ரஸ்தத்திற்கு கௌரவர்கள் மற்றும் ஏனைய அரசர்கள் அனைவரும் செல்வது தருமன் வெற்றிகரமாக செய்து முடிக்கும் ராஜ சூய யாகத்துக்காக என்பதுதான் மூலத்தில் உள்ளது.. ஆனால் இங்கு ராஜசூய யாகம் பற்றிய பேச்சே இல்லை. அந்த நகரத்தின் அணையாப் பெருஞ்சுடரை ஏற்றுவதற்காக நடத்தப்படும் ஒரு விழாவுக்காக 56 தேசத்திலிருந்தும் அரசர்கள் வருகிறார்கள்.. துரியோதனன் இப்போது பாண்டவர்களின் நட்பை விழையும் ஒருவன், பாண்டவர்கள் மட்டுமல்ல பாரத வர்ஷத்திலேயே போர்கள் இல்லாத ஒரு நிலையை காண விரும்பும் ஒரு மகாத்மாவாக இருக்கிறான்.அவனிடம் காணப்படும் இந்த மாற்றங்களுக்கெல்லாம் அன்று திருத்ராஷ்ட்ரனிடம் பட்ட அடிதான் காரணம். இந்தத் தருணத்தில் ,பீமன் வந்து அவர்களை விழாவுக்கு அழைக்கும் விதத்திலேயே அவனை அஸ்தினபுரியின் அரசனாக மட்டுமே அழைக்கிறான் என்றும், நெருங்கிய உறவினனாக அல்ல என்றும், துரியனை சுற்றியிருக்கும் அனைவருக்கும் புரிகிறது. ஆனால், அவனுக்கு மட்டும் புரிவத��ல்லை. ( மூலத்தில் இந்த யாகத்துக்கான அழைப்பை விடுக்க அஸ்தினபுரிக்கு வருவது நகுலன்.இதிலேயே நுட்பமான செய்தி ஒன்று இருக்கிறது.) இதை நம்ப வாசகனுக்கு மிகப் பெரிய நம்பிக்கையுணர்வு தேவைப்படுகிறது. .இதில் இன்னுமொரு பெரிய அனர்த்தம், அந்த விழாவுக்கு ஜராசந்தன் வருவதும், வழியில் அவனைக் கண்ட கர்ணன், கௌரவர் படகில் அவனை ஏற்றிக் கொள்வதும், அவர்கள் எல்லோரும் ஒன்றாக இந்திரப்பிரச்தத்திற்குப் போவதும். மூல பாரதத்தில் தருமனின் இந்திரப்பிரஸ்தத்தில் ராஜ சூய யாகமே ஜராசந்தனை வதம் செய்த பின்னர்தான் நடைபெறுகிறது. ஆனால், இங்கு ராஜ சூய யாகம் அல்லாமல் நடைபெறும் ஒரு விழாவுக்கு ஜராசந்தனுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு, அவனும் வருகிறான். அதுவும் துரியனின் தோழமை பூண்டு.\nநல்லெண்ணத்துடன் வரும் துரியோதனனை பாண்டவர்கள் சந்தேகப்படுவது என்ற ஒரு காரணத்துக்காகவே இந்த ஜராசந்தன் வருகை திணிக்கப்படுகிறது என்றே தோன்றுகிறது. முதலில் பீமனின் கௌரவர்கள் மீதான பகை (அவனுக்கு விஷமளித்த நாள் முதல் உருவானது, வாரணவதம், காம்பில்யப் போர் ஆகிய சம்பவங்களுக்குப் பின் அதிகரிப்பது), மாறுவதாக வெண் முரசில் எந்த சம்பவமும் இல்லை, அவன் அவர்களை அழைக்க வரும்போது இளைய கௌரவர்களுடன் கொஞ்சி விளையாடுவது தவிர. இது மிகச் சாதாரணமானது. அந்தப் பகை ஜராசந்தன் இந்திரப் பிரஸ்தத்துக்கு வராமல் இருந்தால்கூட அப்படியேதான் இருக்கும். ஆனால் நாவலில் ஜராசந்தனின் இந்த வருகையை துரியோதனின் களங்கமற்ற அறியாமை மீது பாண்டவர்கள் கொள்ளும் சந்தேகத்துக்கும் பகைமைக்கும் காரணமாகக் காட்டுவது இயல்பாக இல்லை. இந்த ஒரு அற்ப காரணத்துக்காக நாவலில் ஜராசந்தனின் வதமும் தள்ளிப் போடப்படுகிறது, ராஜ சூய யாகமும் கைவிடப்படுகிறது. மேலும் முன்னரே சொன்னது போல பீமனை நஞ்சருந்தச் செய்து கங்கையில் தள்ளிவிடும் சம்பவமே இந்தப் பகைமையின் முதல் கல். அது வீசப்படுவதும் கௌரவர்களால். ஆனால் இங்கு எதிர்வரும் போருக்கான பொறுப்பு நைச்சியமாக பாண்டவர்கள் மீது ஏற்றப்படுகிறது. இதற்கான தர்க்கப்பூர்வமான நகர்வு வெண் முரசு நாவல்களிலேயே இல்லை என்பதே அதன் பலவீனம். ஆனால் நாவல் வரிசை தொடரும் என்ற நிலையில் இந்த ஜராசந்த வதைப் படலத்தை ஜெயமோகன் எப்படி கொண்டு வருகிறார் என்பதையும்ஆவலுடன் கவனிக்க வேண்டிய��ருக்கிறது.\nஇன்னொன்றும் சொல்ல வேண்டும், துரியோதனன் மனைவியின் ஆளுகைக்குட்பட்ட ஊமைக் கணவனாகவே காட்டப்படுகிறான். இந்திரப்ரஸ்தத்திற்கு பானுமதியும் வந்திருக்கிறாள், ஆனால் துரியன் தான் செய்யவிருக்கும் சமாதான முயற்சிகள் குறித்து அவளிடம் ஏதும் சொல்வதாகக் காட்டப்படுவதில்லை. இங்கே இதற்கு முன்னால் வரும் சில அத்தியாயங்களில் அஸ்தினபுரியின் அரசை நடத்தும் பொறுப்பே பானுமதியின் கையில்தான் உள்ளது என்பது போலவும் காட்டப்படுகிறது. ஆனால் அதற்கெல்லாம் முரணாக, இங்கு பானுமதி சுத்தமாக மறக்கடிக்கப்படுகிறாள்.\nமேலும் வெண் முரசு நாவலின் பின்னணியாக அதன் ஆசிரியர் கொண்டுவரும் அரசியல் காரணங்களும் ஏற்கும்படி இல்லை. அதுவரை வந்த அரசியல் சமநிலைகளுக்கும் விவரிப்புகளுக்கும் நேர் எதிராக எந்தவித முகாந்திரமும் இல்லாமல் திரும்புகிறது கதைப் போக்கு.. மஹாபாரத காலத்தின் அரசியல் என்று ஆசிரியர் விவரிப்பது ஏற்கெனவே இருக்கும் தொன்மையான க்ஷத்ரிய குலங்களுக்கும் உருவாகிவரும் புதிய சக்திகளுக்கும் இடையேயான போட்டி என்பது. இதில் மகதம், அச்தினபுரி, காந்தாரம், மற்றும் பாஞ்சாலம் ஆகியவை தொன்மையான க்ஷத்ரிய குலங்கள் என்றும், புதியதாக உருவாகி வரும், அரச குலங்கள் என யாதவ அரசுகளையுமே ஜெ காட்சிபடுத்துகிறார். ஆனால் வெய்யோனில் திடீரென்று அந்தத் தொன்மையான க்ஷத்ரிய குல வாரிசான ஜராசந்தன் பாதி அசுர குலத்தவன் என்றும் க்ஷத்ரியர்களுக்கு எதிரானவன் என்றும் மாற்றப்படுகிறான். இதற்குக் காரணமாக, அவன் இளமையில் ஜரையிடம் (ஜராசந்தன் இருபாதிகளாக இருந்தபோது ஒன்றாகச் சேர்த்தவள்) பால் குடித்து வளர்ந்தவன் என்றும் கானகத்தில் இளமையைக் கழித்தவன் என்றும் ஒரு புனைவைக் கட்டுகிறார். இந்த இடத்தில் மழைப்பாடலில் ஜரசாந்தனின் தந்தை ப்ருஹத்ரதனுக்கு காந்தாரியை மணமுடிக்க கேட்டு வரும் காந்தார அமைச்சரிடம் தன தொன்மையான குல மேன்மையைக் காட்ட குதிரைச் சவுக்கைப் பரிசாகக் கொடுத்து அனுப்புவதை நினைவுகூரலாம். அத்தகைய குலத்தில் வந்த ப்ருஹத்ரதனுக்கு காசி இளவரசிகள் மூலமாகப் பிறக்கும் ஜராசந்தனை பாதி அசுர குலத்தவனாகக் காண்பிப்பது சற்றும் பொருந்தவில்லை. மேலும், (இது பற்றி வண்ணக்கடளிலேயே ஒரு குறிப்பு உண்டு என்றாலும்) இதுவரை தொன்மையான மற்ற க்ஷத்ரிய க���லங்கள் பாண்டவர்களை யாதவகுலத்தவர்களாகவே பார்க்கிறார்கள் என்றே புனையப் பட்டதும் இங்கு மாறி, அவர்கள் ஜராசந்தன் போன்ற அசுர குலத்தவர்களை ஏற்றுக் கொள்ளாத தூய க்ஷத்ரிய குலத்தவர்கள் என்று ஒரு மாற்றம் செய்யப்படுகின்றது. இதுவும், அதுவரை வந்த கதைப் போக்கிற்கு மாறான ஒரு நிலைப்பாடாகத் தெரிகிறது.இது தர்க்கத்துக்கு அப்பாற்பட்டதாகவும் கதைசொல்லலின் ஒழுங்கைக் குலைப்பதாகவும் ஆதாரமற்றதாகவும் தோன்றுகிறது.\nவெண் முரசில் வரும் திரௌபதியின் பாத்திரப்படைப்பும் விவாதிக்கத்தக்கது. பொதுவாக திரௌபதி தன் வாழ்வைத் தான் தீர்மானிக்க முடியாத பாத்திரமாகவே விவரிக்கப்படுபவள். ஐந்து கணவர்களைக் பெறுவது முதல் அவள் படும் அல்லல்கள் கடைசிவரை ஓய்வதில்லை. இதில் எதையுமே அவள் முடிவு செய்வதில்லை என்பதே ஒரு பொதுவான புரிதல் . ஆனால் ஜெயமோகனின் பாஞ்சாலி அப்படி படைக்கபட்டவளல்ல..பாஞ்சாலி கதாபாத்திர உருவாக்கம், சில இடங்களில் ஜொலிக்கிறது. உதாரணமாக அவளது வேறுபட்ட விழைவுகளே அவள் ஐந்து கணவர்களை அடையக் காரணம் என்று சித்தரிக்கப்படும் விதம். அவளுக்கும் அவளது சுயம்வரத்தில் நாண் ஏற்றி குறியை தகர்க்க வைக்கப்பட்டிருக்கும் கிந்தூரம் எனும் வில்லுக்குமான தொடர்பு போன்றவற்றைச் சொல்லலாம். ஆனால் இந்திரப்ரஸ்தம் அமைக்கப்படும் இடமும் விதமுமே அவளது தேர்வு என்று புனையப்படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. உண்மையில் இந்திரப்ரஸ்தமாக மாறும் காண்டவப் பிரஸ்தம், வழங்கப்படுவதில் பாண்டவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இங்கு பாஞ்சாலியின் விருப்பப்படியே அந்த இடம் அவளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படுவதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு பாஞ்சாலத்தின் ஐந்து குலத்தவர்களில் ஒன்றான துர்வாச குலத்தின் முனிவருக்கு நாகர்களின் மேலுள்ள பகையின் காரணமாக, தட்ச நாகர்கள் வாழும் காண்டவ வனத்தை அழிக்கும் விழைவை அவர், தன சிஷ்யயையான பாஞ்சாலியிடம், புகட்டுவது போலப் புனையப்பட்டுள்ளது.\nஇங்கு ஒரு மாற்று வரலாறாக, வெண் முரசு முழுவதுமே நாகர்கள் இடையறாது முக்கிய பாத்திரங்களாக வருவதும் இந்த பாரதவர்ஷத்தின் பூர்வ குடிகள் அவர்களே என்றும் இந்த நிலமே நாகலந்தீவு, என்றழைக்கப்பட்டிருநதது என்பதும் ஒரு பெ���ும் புனைவாக அமைக்கப்பட்டுள்ளதை குறிப்பிடவேண்டும். ஒருவேளை இந்த நாகர்களின் வரலாறு தான் ஜெயமோகன் தன் மறு ஆக்கத்தில், முன்வைக்கும் முக்கியமான வரலாறு, மற்றும் பண்பாடு குறித்த ஒரு மாற்றுப் பார்வை அல்லது அவர் சொல்லும், பண்பாட்டு மறுஆக்கமோ அப்படி இருக்கும் பட்சத்தில், இந்த விஷயத்தில், ஜெயமோகனின் பார்வை, அவர் மீது சுமத்தப்படும், “இந்துத்துவ” அடையாளங்களைவிட அதிகம், இந்திய இடதுசாரி முற்போக்கு வரலாற்றாசிரியரின் பார்வையாகவே உள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும் (ஆனால் வரலாற்றின் அறியப்படாத இன்னொரு பக்கமாக ஜெயமோகன் அளிக்கும் சித்திரம், அவர் ஆதரிப்பதாக கருதப்படும் தரப்புகள் உட்பட எந்தத் தரப்புக்கும் நிறைவை அளிப்பதாகத் தெரிவதில்லை என்பதுடன் ஒரு பண்பாட்டையே மறு உருவாக்கம் செய்வது என்பது தனி ஒரு இலக்கியப் பிரதியின் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்று எனவும் தோன்றுகிறது.).\nவெண்முரசில் இந்த நாகர்கள் பன்னகர்கள் என்றும் உரகர்கள் என்றும், இரண்டு இனங்களாக பிரிந்திருப்பவர்களாகக் காட்டப்படுகிறார்கள் . அதனுள் மேலும், கௌரவ்ய, வாசுகி, திருதராஷ்டிரிய, ஐராவத மற்றும் தட்ச குலங்களாகவும் பிரிக்கப்படுகிறார்கள். பல்வேறு பாத்திரங்களின் கூற்றாக இவை சொல்லப்படுகின்றன. ஒரு முழுமையான மாற்று வரலாறாக வெய்யோனில் இவை கர்ணனுக்கு காண்டவ / இந்திரப் பிரஸ்த்தத்தை விட்டு வெளியேறும், முது நாகினி மற்றும் மீதமிருக்கும் நாகர்களாலேயே சொல்லப்படுகிறது. ஆனால் இந்த வரலாறும் மிகக் குழப்பமாக உள்ளது. உதாரணமாக, நாகர்கள் குறித்த வெய்யோன் பகுதி 50ல் வரும் கதைக்கும் பகுதி 62 மற்றும் 63ல் வரும் கதைக்கும் உள்ள முரண்பாடுகளைக் காணலாம். இதன் மேலும் ஒரு பிழையாக நாகர்களின் ஒரு குலம் தட்ச குலம் (காண்டவ வனத்தில் வாழ்வது) ) என்று தட்சப் பிரஜாபதியின் பெயரால் அமைக்கப்படுகிறது.. இந்தக் குலம் தக்ஷகக் குலம் என்பதே சரியானது ஆங்கிலத்தில் தட்சப் பிரஜாபதி, daksa என்றும், நாகக் குலத்தின் தலைவன், Thakshaka என்றுமே குறிப்பிடப்படுகிறார்கள். வெட்டம் மானியின் puranic encyclopediaவிலும் அப்படியே உள்ளது. ஆனால் ஜெயமோகன் ஏனோ இதை தட்சன் என்றும் தட்ச குலம் என்றுமே குறிப்பிடுகிறார்.\nஇந்த நாககுலத்தோர், தங்களுக்குப் பாண்டவர்களால் இழைக்கப்பட்ட அநீதிக்காக கர்ணனிடம் அடைக்கலம் பு��ுகிறார்கள் இளம் தட்சனான அஸ்வ சேனன் அர்ஜுனனின் அம்புகளால் உருக்குலைந்து போயிருப்பதைப் பார்க்கும் கர்ணன் அது உண்டாக்கும் பெரும் அற உணர்ச்சியால்,நாகர்களின் பக்கம் நிற்க உறுதி பூணுகிறான்.. அதற்காக அவன் இழப்பது அவனது மெய்யான தம்பிமார்களையும், பாரத வர்ஷத்தின் அரசப் பதவியையும் அதற்கும் மேலாக (மீண்டும் ) பாஞ்சாலியின் கரத்தையும் என்று அறிந்தும் அவனது பேரறம் அவனை நாகர்களின் பக்கம் நிற்க வைப்பதையே ஒரு உச்சமாகக் கொண்டு வெய்யோன் முடிவடைகிறது. அத்தருணத்தில் நம்முள் இயல்பாக எழும் ஒரு கேள்வி இந்தப் பேரறத்தான், கௌரவர்கள் வாரணவதத்தில் பாண்டவர்களை கொல்ல முயன்றதை கேள்விப்பட்டவுடன் எப்படி இயல்பாக அதைத் தாண்டி விடுகிறான் என்பதுதான். .இதை ஏன் சொல்ல வேண்டியிருக்கிறது என்றால், இந்த உச்சம் வலிந்து செய்யப்பட்டதுதான் என்பதும் கர்ணனின் பின்னிருந்து செயல்படுவது ஆசிரியர் முயன்றிருப்பது போல மேலான அறம் அல்ல செஞ்சோற்றுக் கடன் என்பதும்தான்.. அதுதான் அவனை கௌரவர்களின் தீச்செயல்களைப்பார்க்க விடாமல் செய்கிறதே அன்றி, இங்கு சொல்லப்படுவது போன்ற ஒரு அறம் சார்ந்த நிலைப்பாடல்ல .\nஒரு பொதுக் கருத்தாகச் சொல்வதானால் இந்தத் தொடரில் , இதுவரை வந்துள்ள 9 நாவல்களில், மூன்று கிட்டத்தட்ட பாரதத்தின் முக்கியமான பாதையை விட்டு விலகுகின்றன, இதில், வண்ணக்கடலுக்குப் பிறகு, நீலம், ஒரு நல்ல மாற்றாக இருந்தது, ஆனால் , பிரயாகை, மற்றும் வெண் முகில் நகரம் ஆகியவற்றுக்குப் பின், இந்திர நீலம் ,மற்றும்,காண்டீபம், இரண்டுமே தொடர்ச்சியாக, , மகாபாரதத்தின், முக்கியக் கதையிலிருந்து விலகிப் பயணிப்பவை ஆக அமைவது, சற்று தொய்வை ஏற்படுத்துகிறது என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது\nஅடுத்து இந்தத் தொடரில் ஒரு மெய்நிகர் அனுபவத்தை வழங்கும் பொருட்டு செய்யப்பட்டிருக்கும் விவரணைகள் மற்றும் பட்டியலிடுதல் என்ற இரு அம்சங்களைப் பார்க்கலாம்.. மகாபாரத காலத்தின் நிலவமைப்புகள், ஆறுகள், கதைமாந்தர்களின் நடை உடை பாவனை என்று மிகப்பெரிய ஒரு நிகர் உலகை இங்கே உருவாக்கி காட்டியிருக்கிறார் ஜெயமோகன். இது பல இடங்களில் மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தாலும், சில இடங்களில் சற்று அதிகப்படியாக போய்விடுகிறதோ என்றும் எண்ணாமலிருக்க முடியவில்லை. கதாபாத்திரங்களின் மெய்நிகர் வாழ்வைச் சொல்லுமிடத்து அவர்களின் ஆடைகள், அணிகலன்கள், பழக்க வழக்கங்கள் எல்லாம் சொல்லப்படுகின்றன. கர்ணன், கர்ணன் பட சிவாஜி போலவே மீசையை அடிக்கடி நீவிவிட்டுக் கொள்வது உட்பட.ஆனால் காவிய நாயகர்கள் ஏப்பம் விடுவதையும் அவர்களுக்கும் அபான வாயு பிரிவதையும் எல்லாம் எழுத வேண்டுமா என்று தோன்றாமலில்லை. முன்னர் ஒரு கட்டுரையில், ஜெயமோகனே, திரௌபதி தன் முந்தானையை சரி செய்து கொண்டாள் என்பது போல எழுதுவதில் தனக்கு உடன்பாடில்லை என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இங்கு அந்தச் செயலைப்போல பலவற்றை விவரித்து எழுதியுள்ளார். இதுவெல்லாம் ஒரு வாசகனுக்கு மெய்நிகர் அனுபவத்தை அளிக்கவே என்று புரிகிறது, ஆனால் அளவுக்கு மிஞ்சினால்..\nகாலம் இடம் வயதுகள் குறித்த குழப்பங்கள் மகாபாரதத்திலேயே அதிகம்தான். ஆனால், இங்கே ஜெயமோகன் அவற்றில் நாடும் துல்லியம் மேலும் குழப்பத்தை எற்படுத்துகிறது. ஒரு உதாரணம்,பாஞ்சாலியின் சுயம்வரத்தின்போது துருபதனை பார்க்கும் தருமன், “இந்தப் பதினேழு வருடங்களில் அவர் நிரம்ப மாறியிருக்கிறார் என்று சொல்கிறான். இது துருபதனை துரோணருக்காக அர்ஜுனன் வென்ற நிகழ்வுக்குப்பின் 17 வருடங்களுக்குப் பின் இந்த சுயம்வரம் நிகழ்கிறது என்பதைக் காட்டுகிறது. அப்படிக் கணக்கிட்டால், அந்தத் தோல்விக்குப்பின் துருபதன், தவமெல்லாம் செய்து, யாகத்தில் பாஞ்சாலியைப் பெற ஒரு இரண்டு வருடம் என்று கொண்டால் கூட, சுயம்வரத்தின் போது அவளுக்கு வயது 15தான், ஆனால் பாஞ்சாலியின் தோற்றத்தையும் மனத்திட்பத்தையும் வர்ணிக்கும் விதத்துக்கும் அவள் வயதுக்கும் அது பொருத்தமேயில்லாமல் இருக்கிறது முக்கியமாகத் தோற்றம். இந்தக் கேள்விகளையெல்லாம், பாஞ்சால, யாக நெருப்பிலிருந்து வரும்போதே, யுவதிஆக வருகிறாள் என்று காட்டுவதன் மூலம் வியாசர் தவிர்த்துவிடுகிறார் இல்லையா\nஇன்னொரு விஷயமாக ,ஆசிரியரின் தற்காலப் பயணங்கள்,இந்தக் காவியத்தில் பிரதிபலிப்பதைச் சொல்லலாம். அவர் வடகிழக்குப் பகுதியில் பயணம் செய்யும்போது மர வேர்களால் ஆன ஒரு உயிர்ப்பாலத்தைக் காண்கிறார். அது அவரே அறிந்தோ அறியாமலோ அவரது புனைவிலும் வருகிறது. சல்லியனின் தலைநகரான சகலபுரியில் தேக்கு மரமும் சால மரமும் இணைந்த ஒரு மரக் காவல் கண்காணிப்புக் கோபுரம் வழியாக- ஆனால் இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது, தேக்கும், சால மரமும் ஒரே இடத்தில் .முக்கியமாக, சகலபுரியில் (அது இன்று Sialkot என்கிற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பகுதி) வளர வாய்ப்பேயில்லை. தேக்கு மரங்கள் விந்தியத்துக்கு வடக்கேயும், சால மரங்கள் விந்தியத்துக்குத் தெற்கேயும் வளர்வதில்லை என்பது ஒரு புவியியல் உண்மை. இதைப் படிக்கும்போது அதை மறக்க வேண்டி உள்ளது. இதுதான் அதிகமாக நுண்விவரங்களை அளிப்பதில் உள்ள பிரச்சினை. சரி, சல்லியன் அதீத முயற்சி செய்து அப்படி ஒரு கோபுரத்தை அமைத்தார் என்று வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதே போல சஞ்சயன் என்ற திருதராஷ்ட்ரனின் உதவியாளர் பாத்திரம் முக்கியமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால் சில பகுதிகள் கழித்து அந்தப் பாத்திரம் முற்றிலும் மறக்கப்பட்டுவிட்டது போலுள்ளது.\nநான் மேலே சொல்லும் எல்லா குறைகளும் இருந்தாலும் வெண் முரசு நாவல் தொடர் ஏன் முக்கியமானது என்றால், அதில் ஜெயமோகன் நிகழ்த்திக் காட்டும் புனைவின் பெரும் ரசவாதமும், அவரது மொழியழகும், சொல்லாட்சியும். இதற்கு பலப்பல இடங்களையும் சொற்றொடர்களையும் சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் அவர் புதிய சொற்களை அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறார், எரி குளம் ,பிறவிநூல், தீச்சொல், நாற்களம், அதற்கு மேல், பிராயச்சித்தம் எனும் சொல்லுக்கு ஈடாக அவர் வழங்கியுள்ள பிழையீடு எனும் சொல், மேலும் மூலக் கதைக்கு பெரும் துணை புரியும், மூலக் கதையையே வேறு கோணத்தில் அலச வைக்கும் உப கதைகளும் அபாரம் என்று சொல்ல வேண்டும். அதேபோல ஒவ்வொரு நிகழ்வும் கதையும் எந்தப் பாத்திரத்தின் பார்வையிலே சொல்லப்பட வேண்டும் என்பதில் அவரது தேர்வும் அற்புதமானது. வெண் முகில் நகரம் நாவலின் நிகழ்வுகள், பூரிசிரவஸ், சாத்யகியின் பார்வையில், இந்திர நீலத்தில் ருக்மிணியின் மணம் அவளின் வளர்ப்புத்தாய், அமிதையின் பார்வையில் என்று நிறையச்சொல்ல வேண்டியிருக்கிறது. குறிப்பாக பாரதத்தில் ஒரு சின்ன பாத்திரமாக வரும் பூரிசிரவசை வெண் முகில் நகரத்தில் ஒரு முக்கிய, மறக்க முடியாத பாத்திரமாக்கி விட்டதிலும், வெய்யோனில், ஜயத்ரதனின் கதையும், அவனது தந்தையின் பாத்திரமும், அந்த தீர்க்கதமஸ் முனிவரின் கதையும்,ஜெயமோகனின் மேதைமைக்கு சான்றுகள்.\nபுராணங்களின் மறு ஆக்கங்களைக் குறித்த அவரது மூன்றாவது கருத்தான ஆழ்படிமங்களை (இவை தொல் படிமங்கள் என்று இருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்) ஆன்மீகத் தளத்துக்கும், தத்துவார்த்தத தளத்துக்கும் நகர்த்திப் பார்க்கும் தன்மை என்று சொல்வதற்கு உதாரணமாக அமைந்த இடங்களும் இந்த நாவல் வரிசையைத் தவற விடகூடாத ஒன்றாகச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nஎன்னை மிகவும் கவர்ந்த இரண்டு இடங்களைச் சொல்கிறேன். ஒன்று, பாஞ்சாலி என்றாலே ஐவரின் பத்தினி, என்பதை சாக்த வழிபாட்டின் ஒரு வெளிப்பாடாக மாற்றி, ஐந்து திரிகளிலும் அனல்ஒளி கொண்டு எழும் தீபம் ஆடியின் அனல் என்றாகி வரும் வெண்முகில் நகரம் நாவலின் 19வது பகுதி.\nஇரண்டாவதாக, இந்திரநீலத்தில் பார்க்கும் அனைவரின் மனத்திலும் பெரும் விழைவினை உருவாக்கும், என்றும் அடைய முடியாத , அடைந்தாலும் நிறைவை ஒரு போதும் வழங்காத, பெரும் செல்வத்தின் குறியீடான அந்த சியமந்தக மணி கிருஷ்ணனின் எட்டாவது மனைவி காளிந்தியின் கைகளில் தன் உயர் மதிப்பையெல்லாம் இழந்து வெறும் கூழாங்கல்லாக மாறும் இடம்.\nநிறைகளை விடக் குறைகள் அதிகமாகச் சொல்லியிருக்கிறேனோ என்று தோன்றலாம். அதிலும் இதில் நான் சொல்பவற்றில் பெரும்பாலானவை, ஜெயமோகன் அவர்களிடமே நேர்ப் பேச்சிலும் எழுத்திலும் விவாதித்து அவரால் அநேகமாக பதில் சொல்லப்பட்டவை. இருப்பினும் நான் திருப்தியடையாத இடங்களை மட்டுமே இங்கு சொல்லியிருக்கிறேன். இந்த இடங்களில் பெரும்பாலானவை மூல மகாபாரதத்தை விட்டு விலகும் இடங்கள்தான் என்றும் தோன்றலாம். அதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் விலகல் எல்லாமே பிழைகள் என்றோ குறைகள் என்றோ சொல்லவில்லை. முன்னரே சொன்னதுபோல், நான் இந்த விஷயத்தில் மூன்று விஷயங்களை மட்டுமே கவனத்தில் கொண்டிருக்கிறேன்-\nஒன்று, ஒரு புதிய சம்பவத்தைச் சேர்ப்பதற்கு மூலத்தில் ஒரு சிறு அடிப்படையாவது இருக்க வேண்டும்.\nஇரண்டாவதாக, விலகலும் அதை ஒட்டி வரும் சம்பவங்களும் இந்த மறு ஆக்கத்தின், அதுவரையிலான கதைப் போக்கின் தர்க்கத்துக்கும் பாத்திரங்களின் குணாம்சங்களுக்கும் பொருந்தி இயல்பாக உருவாகி வந்திருக்க வேண்டும்.\nமூன்றாவதாக, மூலத்தை விட்டு விலகும் இடங்கள் பாத்திரப்படைப்புக்கும் கதைக்களனுக்கும் மூலத்தைவிட அதிக செறிவு அளிப்பதாக இருக்க வேண்டும்.\nஇதைச் செய���யத் தவறிய பகுதிகள் சிலவற்றையே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்.\nஇத்தனை சொல்லும் அதே சமயத்தில், இதெல்லாம் முற்றிலும் புறவயமான ஒன்றல்ல என்பதையும் சொல்ல வேண்டும். இந்தக் கேள்விகள் எதுவும் எழாமலேயே இந்த நூல் வரிசையை ஆழ்ந்து படிப்பவர்கள் ஏராளம் உண்டு என்பதையும் நான் அறிவேன். நான் சொல்லும் இந்தக் குறைகளை எல்லாம் மீறி, இத்தொடரின் அடுத்தப் பகுதி எப்போது வரும் என்று நானும் காத்திருக்கிறேன் என்பதே உண்மை. இந்த வரிசையைப் படித்தவர்கள் மீது அது உண்டாக்கும் பிடிப்பு அத்தகையது. அதுவே அதன் வெற்றி .வெண் முரசு தொடரை தமிழ் கூறு நல்லுலகு, நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ, இன்னமும் கொஞ்சம் அதிகம் தீவிர வாசிப்புக்கு உட்படுத்தலாம் என்பதே என் ஆசை.\n2 Replies to “வெய்யோன் வரை”\nஏப்ரல் 7, 2016 அன்று, 9:28 காலை மணிக்கு\nமிக சிறப்பான விமர்சனம். சில கு​றைக​ளை சுட்டிகாட்ட ​வேண்டு​மே என்ற எண்ணத்தில் ​சிலவற்​றை ​தொட்டு காட்டியுள்ளீர்கள். இ​வைக​ளை தாண்டியும் ​வெண்முரசு ஒட்டு ​மொத்தமாக அடுத்தது எப்ப வரு​மோ என்று ஏங்க ​வைத்து ​கொண்​டே உள்ளது.\nஏப்ரல் 10, 2016 அன்று, 11:26 மணி மணிக்கு\nநல்ல விமர்சனம்.வெண்முரசு பல தளங்களில் மாறிச் செல்கிறது.திரௌபதியின் ஆளுமை ஜெயமோகன் எழுத்தின் யட்சி நீலி சாயலில் வருவது சற்று மிகையானதே.மறு ஆக்கம் என்றாலும் நவீனப்படுத்துகையில் மூலக்கதையிலிருந்து விலகுவது குழப்பம் தான்.நிலக்காட்சிகளும் தற்காலச்சூழலை நினைவூட்டுவதாகவே பல இடங்களில் உள்ளது.அதிகம் வாசிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு ஏற்ற ஆக்கம்.வெண்முரசினை தினமும் தொடர்வது ஓர் உவகையான சவாலே.\nNext Next post: ஆடி அடங்கும் எல் நீன்யோ\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழ��தியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன�� எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிர���ீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு ம���ிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ந���ம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nபாரதியின் ஆறிலொரு பங்கு - தமிழின் முதல் சிறுகதை\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\n\"தோன்றி மறையும் மழை\" - ஹைக்கூ கவிதைகள்\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்\nஉயிரின் கதை: உயிர் என்றால் என்ன\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/case-filed-against-udhayanidhi-stalin-dmk-youth-wing-protest-228822/", "date_download": "2020-11-26T01:40:41Z", "digest": "sha1:GEVZQLIJVJY34WYNQJGK6VQLQ5KJ5JPT", "length": 10324, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உதயநிதி ஸ்ட���லின் மீது 5 பிரிவுகளில் வழக்கு: ‘பேன்டமிக்’ விதிகளை மீறியதாக புகார்", "raw_content": "\nஉதயநிதி ஸ்டாலின் மீது 5 பிரிவுகளில் வழக்கு: ‘பேன்டமிக்’ விதிகளை மீறியதாக புகார்\nசிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.கவினர் பங்கேற்றனர்.\nUdhayanidhi Stalin: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து சுவரொட்டி ஒட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் இளைஞரணி நேற்று கோவையில் போராட்டம் நடத்தியது. இதனை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னின்று நடத்தினார். தற்போது உதயநிதி உள்ளிட்ட 9 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nகோவையில் திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து பெயர் இல்லாமல் சுவரொட்டி ஒட்டப்பட்டது. இதனை கிழித்தற்காக 12 திமுகவினர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில், ஆர்பாட்டம் நடைபெற்றது. சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.கவினர் பங்கேற்றனர்.\nமுகமதுநபி அவதூறு கார்ட்டூன்: சவுதி அரேபியா கண்டனம்\nஇந்நிலையில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், ஆர்பாட்டத்தின்போது அத்துமீறி மேடை அமைத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக உதயநிதி உள்ளிட்ட 9 பேர் மீது கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n“சட்டவிரோதமாக ஒன்று கூடி தொற்றுநோயைக் கட்டுப்படுத்த வைக்கப்பட்டிருந்த தடை உத்தரவுகளை மீறியதாக” ரேஸ் கோர்ஸ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தெரிவித்தார். சமூக விலகலை பராமரிக்காமல், முககவசம் அணியாமலும் போராட்டக்காரர்கள் கலந்துக் கொண்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.\nஉதயநிதி கிராமப்புற மாணவர்களிடையே நீட் பற்றிய தவறான தகவல்களையும் பரப்பியதாகவும், அவர் மீதும் பிற திமுக தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், போலீஸார் தெரிவித்தனர்.\nபின்னர் இந்திய தண்டனைச் சட்டத்தின் 143, 269, 341, 504 மற்றும் 505 (i) (பி) பிரிவுகளின் கீழ் உதயநிதி, சிங்கநல்லூர் எம்.எல்.ஏ என்.கார்த்திக், பொள்ளாச்சி எம்.பி. சண்முக சுந்தரம், உள்ளிட்ட பலர் மீது ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nகுளிரும் ஜூரமும் பறக்கும்: ஐந்தே பொருட்களில் அட்டகாசமான ரசம்\nமரக்காணம் அருகே கரையைக் கடந்தது நிவர் புயல்: மழை தொடரும் என அறிவிப்பு\n‘அன்பு ஒன்றுதான் அனாதை’ போன சீசன் , ‘அன்பு ஜெயிக்கணுமா இல்லையா\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகுளிரும் ஜூரமும் பறக்கும்: ஐந்தே பொருட்களில் அட்டகாசமான ரசம்\nமரக்காணம் அருகே கரையைக் கடந்தது நிவர் புயல்: மழை தொடரும் என அறிவிப்பு\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பால் மரணம்\nவெள்ள நீரை அகற்ற அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தும் சென்னை மாநகராட்சி\n‘ட்விட்டர் ட்ரென்டிங்’ அரசியல் இதிலுமா முகம் சுளிக்க வைக்கும் அதிமுக, திமுக\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\n‘ட்விட்டர் ட்ரென்டிங்’ அரசியல் இதிலுமா முகம் சுளிக்க வைக்கும் அதிமுக, திமுகX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/jul/23/corona-for-76-copf-guards-at-the-government-house-in-tamil-nadu-3440101.html", "date_download": "2020-11-26T00:30:34Z", "digest": "sha1:FRZYAEH6ISI4C463CVDXHC2QKSHYVTRX", "length": 9548, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழக ஆளுநா் மாளிகையில் 76 சிஆா்பிஎப் காவலா்களுக்கு கரோனா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nதமிழக ஆளுநா் மாளிகையில் 76 சிஆா்பிஎப் காவலா்களுக்கு கரோனா\nசென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளு���ா் மாளிகையில் பணிபுரியும் 76 சிஆா்பிஎப் காவலா்களுக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது.\nசென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநா் மாளிகையில் சிஆா்பிஎப் காவலா்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். சுழற்சி முறையில் பணிபுரிவதற்காக காவலா்கள் பூந்தமல்லி கரையான்சாவடியில் உள்ள சிஆா்பிஎப் தலைமை அலுவலகத்தில் இருந்து பணிக்கு ஆளுநா் மாளிகைக்கு வருகிறாா்கள்.\nஇந்நிலையில் ஆளுநா் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் சிஆா்பிஎப் காவலா்களுக்கு செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவு புதன்கிழமை கிடைத்தது. இதில் ஆளுநா் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் 76 காவலா்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து 76 பேரும் கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇதையடுத்து பூந்தமல்லி தலைமை அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து சிஆா்பிஎப் காவலா்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்துவதற்கு அப் பிரிவு உயா் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nநெருங்குகிறது தீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/india/why-khushbu-arrested-advance-minister-jayakumar", "date_download": "2020-11-26T00:56:50Z", "digest": "sha1:MBMIEQ4TN2PK56DCMFM5347UQ7LTQJVF", "length": 10521, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "முன்கூட்டியே குஷ்பு கைது ஏன்..? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்! | Why Khushbu arrested in advance? - Minister Jayakumar | nakkheeran", "raw_content": "\nமுன்கூட்டியே குஷ்பு கைது ஏன்.. - அமைச்சர் ஜெய���்குமார் விளக்கம்\nபெண்களை இழிவாகப் பேசியதாக வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு இந்து மத அமைப்புகள், பா.ஜ.க, இந்து முன்னணி போன்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேற்படி அமைப்புகளைச் சேர்ந்த பெண் நிர்வாகிகள் காவல் நிலையங்களில் திருமாவளவன் மீது புகார் கொடுத்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் திருமாவளவனின் சொந்தத் தொகுதியான சிதம்பரத்தில் அவரை கண்டித்து, குஷ்பு தலைமையில் இன்று போராட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கிடையே இந்தப் போராட்டத்திற்கு சிதம்பரம் காவல்துறையினர் நேற்று இரவு அனுமதி மறுத்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை தடையை மீறி போராட்டம் நடத்த சிதம்பரம் நோக்கி காரில் சென்ற நடிகை குஷ்பு-வை முட்டுக்காடு அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், \"சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக் கூடாது என்ற அடிப்படையில்தான் குஷ்பு முன்கூட்டியே கைது செய்யப்பட்டார்\" என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"குஷ்பு எங்கிருந்தாலும் வாழ்க..\" - அமைச்சர் ஜெயக்குமார்\nஎஸ்.வி.சேகருக்கு சிறைக்குச் செல்ல ஆசையாக இருந்தால் அதனை அரசு நிறைவேற்றும் - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழ்நாட்டில் கரோனா சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா... -அமைச்சர் ஜெயக்குமார் நக்கல் பதில்\nமீனவர்களைப் பற்றி கவலைப்படாதவர்தான் மீன்வளத்துறை அமைச்சர்... மக்கள் நீதி மய்யம் கடும் தாக்கு\nசோனியா காந்தியின் நம்பிக்கைக்குரிய அகமது படேல்... பெரும் தூணையிழந்த சோகத்தில் சோனியா காந்தி...\nஅகமது படேல் மறைவு... ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திரமோடி இரங்கல்...\nஆட்சியைக் கவிழ்க்க சிறையில் இருந்துகொண்டு சதி... பாஜக தலைவரின் பரபரப்பு குற்றச்சாட்டு...\n\"இது மிகவும் ஆபத்தான திட்டம்\" -மத்திய அரசை கடுமையாக விமர்சித்த ப.சிதம்பரம்...\n'ஜல்லிக்கட்டு' - ஆஸ்கருக்குப் பரிந்துரை\n“பக்கவாதத்திற்கு 70% மற்றும் இறப்பதற்கு 30% வாய்ப்புகளும் இருந்தன...” -நடிகர் ராணா\n\"ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்\" - நிவர் புயல் குறித்து வைரமுத்து கவிதை\nநாஜி சதி முதல் கரோனா வரை பலவற���றை வென்று நூறு வயதை எட்டிய பெண்...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nயாரு சாமி இவன்... மும்பை நிழலுலகம் கவனித்த மூன்று தமிழர்கள்\nகரையைக் கடக்கத் தொடங்கியது 'நிவர்' புயல்\nவெள்ளத்தில் மிதக்கும் கார்கள்... வேளச்சேரி மக்கள் எடுத்த அதிரடி முடிவு\n அ.தி.மு.க.வை அதிர வைத்த அமித்ஷா டீல்\nயாரு சாமி இவன்... மும்பை நிழலுலகம் கவனித்த மூன்று தமிழர்கள்\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nஎடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/03/ipl-2009.html", "date_download": "2020-11-26T02:03:45Z", "digest": "sha1:KWCZDWTS53T274XID6OKRT73VRHCPIJ4", "length": 42638, "nlines": 329, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : IPL 2009 – மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு", "raw_content": "\nIPL 2009 – மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் சென்றமுறையே மிகுந்த எதிர்பார்ப்பையும், எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வெற்றியையும் பெற்று இரண்டாவது சீசனுக்கு ரசிகர்களை ஏகத்துக்கும் தயார்படுத்திவிட்டது.\nஐ.பி.எல் தேதிகள் நெருங்கிவரும் வேளையில் பாகிஸ்தானில் இலங்கைவீரர்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றது. ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது தேர்தலும் வருவதால் பாதுகாப்பு கொடுப்பதில் சிரமமிருக்குமென்ற கவலையைத் தெரிவிக்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் சிதம்பரம்.\nஐ.பி.எல். தலைவர் லலித்மோடி பலவித யோசனைகள், சர்ச்சைகளுக்கிடையே ‘போட்டிகளை இந்தியாவில் நடத்தமாட்டோம். இங்கிலாந்து அல்லது தென்னாப்பிரிக்காவில் போட்டி நடைபெறும். இந்திய ரசிகர்கள் மன்னிக்கவும்’ என்று அறிவிக்கிறார். (நான் உடனேயே மன்னிச்சுட்டேன்ப்பா. எங்க நடந்தாலும் 21 இஞ்ச் டி.விதான் நமக்கு கதி\nஇங்கேதான் ஆரம்பித்தது அரசியல். உடனே குஜராத் தலைவர் நரேந்திரமோடி ‘இது தேசத்துக்கே அவமானம்’ என்றொரு அறிக்கை வெளியிடுகிறார். கோபம் கொண்ட சிதம்பரமும் ‘இதொன்றும் தேசத்துக்கு அவமானமல்ல. 2002 குஜராத் கலவரங்கள்தான் இதுவரை தேசத்துக்கு அவமானமாக இன்றுவரை இருந்து வருகிறது’ என்கிறார்.\nகாங்கிரஸ் கட்சி விழித்துக் கொண்டு அலசி ��ராய்ந்து.. ‘மோடி இப்படிச் சொல்கிறாரே.. அவரது குஜராத் மாநில டி.ஜி.பி வாக்குப்பதிவுக்கு 15 நாள் முன்னும் 3 நாட்கள் பின்னும் பாதுகாப்புக் கொடுப்பதில் சிரமமிருக்கும்’ என்றாரே.. அதைத்தானே நாங்களும் சொன்னோம்’ என்கிறார்கள்.\nஇதற்கிடையில் பாதுகாப்பு குறித்து பேசிக்கொண்டிருக்கையில் பி.சி.சி.ஐ. அவசரப்பட்டு போட்டியிடங்களை மாற்றப் போவதாக அறிவித்தது துரதிருஷ்டவசமானது என்று அரசு தரப்பிலிருந்து அறிக்கை வருகிறது.\n‘ஏற்கனவே மூன்று முறை ஷெட்யூலை மாற்றியாயிற்று. இன்னும் காத்திருக்க இயலாது. மேலும் எங்களை நம்பி வரும் வீரர்களுக்கு பாதுகாப்பு மிக முக்கியம்’ என்ற லலித்மோடி மத்திய அரசு NO EXTRA TROOPS FOR SECURITY என்றதையும் கர்நாடகா உட்பட சில மாநில அரசுகள் பாதுகாப்பு குறித்து உறுதிப்படுத்தவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.\nஇடையே அருண்ஜேட்லி சிதம்பரத்தை நோக்கி சில விமர்சன அம்புகளை வீசுகிறார். ‘ஒரு பாதுகாப்பான நாடென்றால் எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டாமா நாளைக்கே கும்பமேளா நடக்கும்.. இத்தனை பேர் வந்தால்தான் பாதுகாப்பு என்பீர்களா நாளைக்கே கும்பமேளா நடக்கும்.. இத்தனை பேர் வந்தால்தான் பாதுகாப்பு என்பீர்களா இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் மதக்கூட்டம், விழாக்கள் என்று எத்தனை இருக்கிறது. இது இப்படியே போய் எங்கே கொண்டுபோய் விடும் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் மதக்கூட்டம், விழாக்கள் என்று எத்தனை இருக்கிறது. இது இப்படியே போய் எங்கே கொண்டுபோய் விடும் மற்ற நாடுகளில் நம் பெயர் பாதிக்கப்படாதா மற்ற நாடுகளில் நம் பெயர் பாதிக்கப்படாதா ஐ.பி.எல். என்பது ஏறக்குறைய நமது உள்ளூர் போட்டி. இதை வெளிநாட்டில் நடத்துவது என் நாட்டில் எனக்குப் பாதுகாப்பில்லை என்பதாகாதா ஐ.பி.எல். என்பது ஏறக்குறைய நமது உள்ளூர் போட்டி. இதை வெளிநாட்டில் நடத்துவது என் நாட்டில் எனக்குப் பாதுகாப்பில்லை என்பதாகாதா இது வளர்ந்து இந்தியச் சுற்றுலாவே பாதிப்புக்குள்ளாகாதா’ என்றெல்லாம் அவர் அடுக்கிய கேள்விகளுக்கு ‘ஜேட்லி எப்போதுமே எதையுமே மிகைப்படுத்திப் பேசி அரசியல் செய்பவர். ஐ.பி.எல் வெறும் ஸ்போர்ட்ஸ் அல்ல. மிக்க புத்திசாலித்தனமாக ஸ்போர்ட்ஸும் பிஸினஸூம் கலக்கப்பட்ட கலவை அது. இவ்வளவெல்லாம் உணர்ச்சிவசப்படத் தேவையில்லை’ என்று பதில் சொல்ல��விடுகிறார் சிதம்பரம்.\nநேற்று ‘தென்னாப்பிரிக்காவில்தான் ஐ.பி.எல்-2’ என்று அறிவிக்கப்பட்டு விட்டது (இனி அது IPL ஆ SAPLஆ\nஐ.பி.எல். போட்டிகள் முடிந்த பத்தாவது நாளே இரண்டாம் T 20 உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அதனால் அங்கே வைத்தால் நம் ஆட்களுக்கு பிட்ச், காலநிலைகள் பழகிவிடும் என்று சச்சின் டெண்டுல்கர் சொன்னது போலவே நானும் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் ஏப்ரல், மே-யில் இங்கிலாந்தின் காலநிலைகள் கிரிக்கெட்டுக்குச் சாதகமாக இருக்காது என்பதால் தென்னாப்பிரிக்கா தேர்வு செய்யப்பட்டு விட்டதாக லலித்மோடி அறிவித்து விடுகிறார். ஏப்ரல் 10ல் ஆரம்பிக்க வேண்டிய ஐ.பி.எல், ஏப்ரல் 18ல் ஆரம்பமாகி மே 24ல் முடிவடைகிறது. (எலக்‌ஷன் ஏப்ரல் 16-மே 13)\n59 ஆட்டங்கள் அடங்கிய ஐ.பி.எல்-2 இந்திய தொலைக்காட்சி ரசிகர்களுக்காக இந்திய நேரம் மாலை 4 மணி, மற்றும் 8 மணிக்கு நடைபெறும் வண்ணம் அட்டவணை தயாரிக்கப்படும்’ என்றும் உறுதியளித்துள்ளார்.\nதென்னாப்பிரிக்காவில் நடைபெறுவதால் என்ன லாப நஷ்டங்கள் நிச்சயமாக வெளிநாட்டு வீரர்கள், ரசிகர்கள் வருகையால் சுற்றுலாத்துறைக்கு வரும் வருமானம் இழப்புதான்.\nவீரர்களுக்கு... யார் ஜெயித்தாலும் அந்த டீமில் இந்தியர்கள் இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு வெளிநாட்டு மண்ணில் திறனதிகரிக்கும். முக்கியமாக சர்வதேச அணியில் இன்னும் தேர்வாகாத ஐ.பி.எல்-லில் மட்டும் விளையாடும் வீரர்கள் இந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ளலாம்.\nநேரில் சென்று பார்க்கலாம் என்று நினைத்திருந்த பெருந்தலைகளுக்கு இது ஏமாற்றம் தரும் செய்தியாக இருக்கலாம். ஆனால் கிரிக்கெட் ஆட்டத்தை நேரில் கண்ட எனது சில நண்பர்கள் ‘அதோ அங்கபாரு சச்சின். இதோ சேவக்-னு கத்தலாம்டா. ஆனா கிரிக்கெட் ரசிகனா பார்க்கணும்னா டி.விதான் பெஸ்ட்’ என்கிறார்கள். (அதிலும் மண் விழுகிறது. கண்ட கண்ட சேனல்களுக்கெல்லாம் உரிமை கொடுத்து-கொடுத்த காசை வசூலிக்க – அவர்கள் விளம்பரங்களை வாங்கிக் குவித்து ஐந்தேமுக்காலாவது பால் போடப்படும்போதே விளம்பரம் சில முக்கியமான மாட்ச்களை மறுஒளிபரப்புவதே இல்லை)\nஇங்கே... கொல்கத்தா ஈடன் கார்டனில் ஷாருக் டான்ஸ் ஆடியபடி உற்சாகப்படுத்த... ஆர்ப்பரிக்கும் கூட்டம். அங்கே ஜோஹன்னெஸ்பெர்க்கில��� அவர் ஆடினால் ஆர்ப்பரிக்குமா இங்கே மும்பையில் ப்ரீத்தி ஜிந்தாவின் கையசைப்புக்கு அலையடிக்கும் கூட்டத்தால் மொகாலி அணிக்கு கிடைக்கும் உத்வேகம் அதே ப்ரீத்தி ஜிந்தா கையசைப்பால் போர்ட் எலிசபெத்தில் கிடைக்குமா இங்கே மும்பையில் ப்ரீத்தி ஜிந்தாவின் கையசைப்புக்கு அலையடிக்கும் கூட்டத்தால் மொகாலி அணிக்கு கிடைக்கும் உத்வேகம் அதே ப்ரீத்தி ஜிந்தா கையசைப்பால் போர்ட் எலிசபெத்தில் கிடைக்குமா (இது வேணா நடக்கும்\nரசிகர்கள் இதைப் பார்க்கும் கோணம் வித்தியாசமாக இருக்கிறது.\n*இந்தியாவில் எல்லா விளையாட்டுகளிலும் புகுந்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் அரசியல் கிரிக்கெட்டிலும் வந்துவிட்டது.\n*இனி கிரிக்கெட் சாமானிய இந்தியனுக்கல்லவா\n*தென்னாப்பிரிக்காவில் சட்டம், ஒழுங்கு மோசமாக இருக்கிறது. சிறு பணத்திற்கெல்லாம் கொலைகள் நடப்பது உங்களுக்குத் தெரியுமா வீரர்கள் பாதுகாப்பு சரி... போட்டிகளைப் பார்க்கச் செல்லும் ரசிகர்களுக்கு பாதுகாப்பு இருக்குமா\nஇப்படி கேள்வி மேல் கேள்வி வந்து விழுந்து கொண்டிருக்கிறது.\nஇதெல்லாம்.. சச்சினோ, தோனியோ, யுவராஜோ, சேவக்கோ களத்தில் இறங்கி விளாசும் வரைதான். ஆரம்பித்தால்.. எல்லா விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளிதான்.\nஅந்த முற்றுப்புள்ளி அவர்கள் சிக்ஸ்ர் அடித்து எடுக்கப்படாமல் கூரையில் நிற்கும் பந்தாகத்தான் இருக்கும்.\nLabels: IPL, கிரிக்கெட், செய்திகள்\n//இதெல்லாம்.. சச்சினோ, தோனியோ, யுவராஜோ, சேவக்கோ களத்தில் இறங்கி விளாசும் வரைதான். ஆரம்பித்தால்.. எல்லா விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளிதான்.\nஅட ஆமாங்கண்ணா.. நீஙக் சொல்றது சரிதான்\nஇறுதியில் நீங்கள் வைத்த முற்றுப்புள்ளி நிதர்சனம்.\nதென் ஆப்ரிக்காவில் இந்திய ரசிகர்கள் அதிகம் தான்.ஆனால் அவ‌ர்க‌ள் எந்த‌ அணிக்கு ஆத‌ர‌வ‌ளிப்பார்க‌ள்..யார் சிக்ச‌ருக்கு விசில் அடிப்பார்க‌ள் என்ப‌து கேள்விக்குறி.\nஎது எப்ப‌டியிருந்தாலும் ம‌ஞ்ச‌ள் பெயிண்ட் முக‌த்திலும்,ம‌ஞ்ச‌ள் நிற டீஷ‌ர்ட்டையும் அணிந்து கொண்டு, டோனி அடிக்கும் சிக்ச‌ரை மைதான‌த்தில் சென்று பார்ப்ப‌து ஒரு த‌னி சுக‌ம்ங்க‌..\nஒரு முறை அனுப‌விச்சி பாருங்க‌..( 2010ல் ஆவ‌து )\n/// இங்கே... கொல்கத்தா ஈடன் கார்டனில் ஷாருக் டான்ஸ் ஆடியபடி உற்சாகப்படுத்த... ஆர்ப்பரிக்கும் கூட்டம். அங்��ே ஜோஹன்னெஸ்பெர்க்கில் அவர் ஆடினால் ஆர்ப்பரிக்குமா இங்கே மும்பையில் ப்ரீத்தி ஜிந்தாவின் கையசைப்புக்கு அலையடிக்கும் கூட்டத்தால் மொகாலி அணிக்கு கிடைக்கும் உத்வேகம் அதே ப்ரீத்தி ஜிந்தா கையசைப்பால் போர்ட் எலிசபெத்தில் கிடைக்குமா இங்கே மும்பையில் ப்ரீத்தி ஜிந்தாவின் கையசைப்புக்கு அலையடிக்கும் கூட்டத்தால் மொகாலி அணிக்கு கிடைக்கும் உத்வேகம் அதே ப்ரீத்தி ஜிந்தா கையசைப்பால் போர்ட் எலிசபெத்தில் கிடைக்குமா\nஇது ஒரு நல்ல கேள்வி...\nபாதகாப்பு தர முடியாது என்று சொல்வது ஏற்று கொள்ளமுடியாது\nஅதே போல நம் போட்டிகளை வெளிநாட்டில் நடத்துவதில் எனக்கு ஒப்புதல் இல்லை.\n//(நான் உடனேயே மன்னிச்சுட்டேன்ப்பா. எங்க நடந்தாலும் 21 இஞ்ச் டி.விதான் நமக்கு கதி\nமன்னிக்கணும் பரிசல், இதில் எனக்கு உடன்பாடில்லை. நாட்டின் தேர்தலை விட 10 பேர் பணம் சம்பாதிக்க செய்யப்படும் பிசினஸ் முக்கியம் என்று நாட்டின் பெரிய கட்சிகளே குரல் கொடுப்பது அசிங்கமாக இருக்கிறது. அதிலும் இப்போது தேர்தல் நாளிலேயே போட்டி நடத்தப்போகிறார்கள். சும்மாவே 60% வாக்குப்பதிவு தாண்டாது, இதில் இது வேறு. வெறுப்பாக இருக்கிறது. :(\nபாதகாப்பு தர முடியாது என்று சொல்வது ஏற்று கொள்ளமுடியாது\nசென்ற முறை சென்னை ஹைதை அணிகளுக்கிடையேயான போட்டிக்கு சென்ற அனுபவத்தில் சொல்கிறேன். சேப்பாக்கம் முழுவதுமே மதுரை அழகர் ஆற்றில் இறங்கும் விழாவைப் போல ஜே ஜே என்று இருக்கும். இதற்கு நடுவில், இரண்டு நாட்களுக்கும் தேர்தல் அதற்கான பிரச்சாரம் என்றெல்லாம் இருந்தால் எப்படி பாதுகாப்பு அளிக்க முடியும்\nஇந்தியக் குடிமகனாக நமக்கு தேர்தல் முக்கியம், அது எவ்வளவு மோசமான பணநாயகமாக இருந்தாலும். அதற்கப்புறம்தான் கிரிக்கெட் எல்லாம். ஒத்துப்போவீர்கள் என்று நினைக்கிறேன்.\nIPL இட மாற்றம் பற்றி நான் அறிந்த விஷயங்களைக் கொண்டு ஒரு பதிவு தயார் அப்ன்னிக் கொண்டிருந்தேன்.. உங்களை நான் பண்ணுவதால் தளம் வந்தேன் படித்தேன்.. நான் ஒரு இந்தியக் குடிமகனிடம் இருந்து தேடிய பல விஷயங்கள் கிடைத்தன..\nஉங்களது பல கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன்.. முக்கியமாக..\n//எங்க நடந்தாலும் 21 இஞ்ச் டி.விதான் நமக்கு கதி\nயார் ஜெயித்தாலும் அந்த டீமில் இந்தியர்கள் இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு வெளிநாட்டு மண்ணில் திறனதிகரிக்கும். முக்கியமாக சர்வதேச அணியில் இன்னும் தேர்வாகாத ஐ.பி.எல்-லில் மட்டும் விளையாடும் வீரர்கள் இந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ளலாம்.\nகிரிக்கெட் ஆட்டத்தை நேரில் கண்ட எனது சில நண்பர்கள் ‘அதோ அங்கபாரு சச்சின். இதோ சேவக்-னு கத்தலாம்டா. ஆனா கிரிக்கெட் ரசிகனா பார்க்கணும்னா டி.விதான் பெஸ்ட்’ என்கிறார்கள். (அதிலும் மண் விழுகிறது. கண்ட கண்ட சேனல்களுக்கெல்லாம் உரிமை கொடுத்து-கொடுத்த காசை வசூலிக்க – அவர்கள் விளம்பரங்களை வாங்கிக் குவித்து ஐந்தேமுக்காலாவது பால் போடப்படும்போதே விளம்பரம் சில முக்கியமான மாட்ச்களை மறுஒளிபரப்புவதே இல்லை etc etc\nஆனால் இறுதியில் வெண்பூ சொன்ன விஷயம் மிகச் சரியே.. (வெளி நாட்டவனாக இருந்தாலும் இந்தியா பற்றி அறிந்தவகையில் சொல்கிறேன்)\nஇதெல்லாம்.. சச்சினோ, தோனியோ, யுவராஜோ, சேவக்கோ களத்தில் இறங்கி விளாசும் வரைதான். ஆரம்பித்தால்.. எல்லா விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளிதான்.\nஅந்த முற்றுப்புள்ளி அவர்கள் சிக்ஸ்ர் அடித்து எடுக்கப்படாமல் கூரையில் நிற்கும் பந்தாகத்தான் இருக்கும்.\nஅதிலும் இப்போது தேர்தல் நாளிலேயே போட்டி நடத்தப்போகிறார்கள். சும்மாவே 60% வாக்குப்பதிவு தாண்டாது, இதில் இது வேறு. வெறுப்பாக இருக்கிறது. :(\nநல்ல நேர்மறையான கருத்துக்களைகூறியிருக்கிறீர்கள் தல..\nசர்வதேச அனுபவத்திற்காக இடம் மாறியிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்\nஆனால் பாதுகாப்பு காரணங்கள் சொல்லி இடம் மாறுவது ஏற்றுக் கொள்ள முடிகிறதா\n//மன்னிக்கணும் பரிசல், இதில் எனக்கு உடன்பாடில்லை.//\n//ஆனால் பாதுகாப்பு காரணங்கள் சொல்லி இடம் மாறுவது ஏற்றுக் கொள்ள முடிகிறதா\nவெண்பூ என்கிட்ட எதுக்குங்க மன்னிப்பு கேக்கறீங்க நானெங்க இது சரியான முடிவு, தப்பான முடிவுன்னு விமர்சனம் பண்ணியிருக்கேன்\nஒரு செய்தியை அப்படியே சொல்லியிருக்கேன் அவ்ளோதான். இதுல எங்கயுமே என்னுடைய கருத்த சொல்லலியே.\nஅதேசமயம் கடைசி பாரால சொல்லப்பட்ட மாதிரி ஆரம்பிச்சா எல்லாம் காணாம போகும்கறது உண்மை.\nFYI... ஓட்டுப்பதிவு காலைலயே ஆரம்பிக்கும். போய் போட்டுட்டு வந்து அப்பறமா மேட்ச் பார்க்கலாம்\nதேர்தலைவிட கிரிக்கெட் முக்கிய்மா என்றால்...\n//உங்களை நான் பண்ணுவதால் தளம் வந்தேன் படித்தேன்.. //\nஏன்.. இல்ல ஏன்னு கேட்டேன்....\nபார்ட்னர்.. ஒருவேளை நீங்க உடன்பாடில்லைன்னு சொன்னது இந்த நேரத்துல தேர்தலை விட்டு கிரிக்கெட் பற்றி பதிவு தேவையா=-ங்கற அர்த்தத்துலயா\nஒரு செய்தியை முழுக்க ஃபாலோ பண்ணி தொகுத்தா எப்படி வரும்னு சோதனை பண்ணிப் பார்க்க ஆசைப்பட்டு.. அதுக்கு இந்த ஐ.பி.எல்லை தேர்ந்தெடுத்து குறிப்பெடுத்துக் கொண்டெ வந்தேன். அதுதான் இந்தப் பதிவு.\nஇதையே ஏன் அரசியல் பற்றீ எழுதலன்னா..\nஹி..ஹி,.. மாத்தி மாத்தி பேசறாய்ங்கபபா... ஒரே கொளப்பமா கீது...\nபரிசல், நான் உடன்பாடில்லைன்னு சொன்னது, பி சி சி ஐயும், அரசியல்வாதிகளும் இந்த பிரச்சினையை வெச்சி அடிக்கிற கூத்தைத்தான்.. உங்களை இல்லை..\nஉங்களை நான் follow பண்ணுவதால் தளம் வந்தேன் படித்தேன்.. :)\nஏன்யா எனக்குப் பிடிச்ச எழுத்துக்களை follow பண்றதும் தப்பா அண்ணே என்னுடைய பதிவும் இது பற்றி கொஞ்ச நேரத்தில வரும் பரவாயில்ல தானே\nநானும் ஒரு கிரிக்கெட்டர்தான். இருந்தாலும் சொல்கிறேன், எங்கு நடந்தால் எனக்கென்ன மலேசியாவில் நாங்கள் ஓசியில் பார்க்க முடியாது மலேசியாவில் நாங்கள் ஓசியில் பார்க்க முடியாது ஒரு 100 வெள்ளியாவது பணம் கட்ட வேண்டும்.\n//ஆனால் கிரிக்கெட் ஆட்டத்தை நேரில் கண்ட எனது சில நண்பர்கள் ‘அதோ அங்கபாரு சச்சின். இதோ சேவக்-னு கத்தலாம்டா. ஆனா கிரிக்கெட் ரசிகனா பார்க்கணும்னா டி.விதான் பெஸ்ட்’ என்கிறார்கள். //\nஇல்லை இல்லவே இல்லை, அத்தனை கூட்டத்தோடு, அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கு ஓஓஓ வென்று எழும் பேர் இறைச்சலோடும், அடிக்கும் ஒவ்வொரு 4க்கும் அரங்கம் அதிர ஆடும் டான்ஸோடும் பார்பது\nஎன்பது ஒரு தனி அனுபவம். அதோடு எழும் மெக்ஸிகன் வேவ் தன்னையும் அறியாமல் எழ வைக்கும்இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் மேட்சுக்கே அத்தனை அனுபவம், அப்பொழுது நண்பரிடம் சொன்னது இந்தியா பாக்கிஸ்தான் மேட்ச் அதுவும் டெண்டுல்கர் 100 அடிக்கவேண்டும் இந்தியா ஜெயிக்கும் அந்த மேட்சை மக்களோடு ஒரு முறையாவது பார்க்கனும் என்று.\nவாய்பு கிடைத்தால் ஒரு முறை நேரில் பாருங்கள் பரிசல்\n// நாட்டின் தேர்தலை விட 10 பேர் பணம் சம்பாதிக்க செய்யப்படும் பிசினஸ் முக்கியம் என்று நாட்டின் பெரிய கட்சிகளே குரல் கொடுப்பது அசிங்கமாக இருக்கிறது.//\nபாப்போம் அங்க என்ன நடக்குதுன்னு.\nபெருசா கேட்கலக்சன் இல்லைன மறுபடியும் இங்கையே வந்துடப்போராங்க.\nபோய்த�� தொலையட்டும்.. நாமளாவது நிம்மதியா இருக்கலாம்..\nகிரிக்கெட், கிரிக்கெட்ன்னு பைத்தியம் புடிச்ச மாதிரி அலைஞ்சு பலரின் வாழ்க்கையும் திசை மாறியதுதான் மிச்சம்.. ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண்ணில் கோட்டைவிட்டபோதுதான் உறைத்தது அத்தனை பேருக்கும்..\nகோடி, கோடியாக அத்தனை பேரும் கொள்ளையடிக்க நாட்டு மக்களின் பணமும் கண் முன்பாகவே கொள்ளை போகிறது..\nஅப்படியே எல்லா மேட்ச்சையும் வெளிநாட்டுலேயே வைச்சுட்டா.. ரொம்ப, ரொம்ப புண்ணியமாக இருக்கும்..\n//அங்கே ஜோஹன்னெஸ்பெர்க்கில் அவர் ஆடினால் ஆர்ப்பரிக்குமா\nஅரங்கில் வந்து பார்க்கும் ரசிகர்களை விட தொலைகாட்சியில் விளம்பரங்களுக்கு இடையில் கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களே முக்கியம் என்று கூறாமல் கூறிவிட்டார்கள்\nஆனால் கிரிக்கெட் ஆட்டத்தை நேரில் கண்ட எனது சில நண்பர்கள் ‘அதோ அங்கபாரு சச்சின். இதோ சேவக்-னு கத்தலாம்டா. ஆனா கிரிக்கெட் ரசிகனா பார்க்கணும்னா டி.விதான் பெஸ்ட்’ என்கிறார்கள்.\nஒரு விதத்துல சரி தான் பரிசல். ஆனா கேப்டன் செட் பண்ற fielding arrangment எல்லாம் நுணுக்கமா புரிஞ்ச்கனம்ன்னா மைதானம் தான் பெஸ்ட். தொலைகாட்சில எல்லாம் சரியா வராது.\nsouth africala சம்மர்ல நடக்கற டெஸ்ட் மேட்ச் பாக்க வரும் மக்களை பாத்தா\nஜில்பான்சா இருக்கும். அதே மாதிரி இதுவும் இருக்கும்ன்னு நினைக்கறேன். cheer girls எல்லாம் தேவை இல்ல. அவங்கள விட கம்மியா \nபல கோடிகள் செலவு செய்து ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள், சில நாட்கள் தான் காத்திருப்பார்கள்.\nஅதன் பின் அவர்களது சொந்த நாட்டு டீமில் விளையாட அழைப்பு வரும், போகவில்லையென்றால் மொத்தமாக கல்தா தான்.\n போர் அடுச்சா பொண்ணுங்க டான்ஸ் ஆடுவாங்கதான\nநன்றாக அலசியுள்ளீர்கள் பரிசல். இது தொடர்பாக நன் ஏற்கனவே எழுதிய பதிவு இங்கே..\nநிச்சயமாய் நீங்கள் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்\nIPL 2009 – மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு\nஆசிஃப் மீரான் அண்ணாச்சிக்கு ஒரு மூடப்பட்ட கடிதம்\nகவிதா விசாரணையும் இட்லிக் கவிதையும்.....\nவழுக்கை டப்பா வசந்த் வாழ்க.. வாழ்க\nஉதாரணபுருஷன் & நன்றி ஜூனியர் விகடன்\nவோடஃபோனுக்கு சில புதிய விளம்பரங்கள்...\nபுத்தகம் இரவல் கொடுப்பதால் வரும் பதினோரு சங்கடங்கள்\nஸ்பெஷல் அவியல் - 10 மார்ச் 2009\nகிசுகிசு கேட்டு எவ்ளோ நாளாச்சு\nபெண்மை வாழ்கென்று க���த்திடு வோமடா \nயாவரும் நலம் – விமர்சனம் (PLS DON”T MISS IT)\nஒரு கதை.. ஒரு கவிதை\nஎன்ன தவம் செய்தனை... க்ருஷ்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%A3-%E0%AE%92%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AA/175-243560", "date_download": "2020-11-26T00:27:54Z", "digest": "sha1:BIWXEZJOJGFIMNIJXDHYVF6ZW4P4LVPC", "length": 8854, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 26, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nகடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nக.சரவணன், க.விஜயரெத்தினம், ரீ.எல்.ஜவ்பர்கான், ஏ.எச்.ஏ. ஹுஸைன்\nமட்டக்களப்பு, கல்லடி கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில், ஆண் ஒருவரின் சடலம், நேற்று (05) மாலை மீட்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\nகல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய யூலியின் யூட் என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர், வெள்ளிக்கிழமை (03) மாலை கடற்கரைக்குச் சென்று வருவதாக வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார். இந்த நிலையில், அன்றைய தினம் அவர், வீடு திரும்பாதமையால் உறவினர்கள் அவரைத் தேடிவந்துள்ளதுடன், மறுநாள் சனிக்கிழமை, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.\nஇதனையடுத்து, கல்லடி சுனாமி நினைவுத் தூபிக்கு அருகிலுள்ள கடற்கரையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nமீட்கப்பட்ட சடலம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொரோனா மரணம் 96ஆக அதிகரிப்பு\n‘கோல்டன் பையன்’ என நாமல் இ​ரங்கல்\nகண்டி, களுத்துறையில் முடக்கப்பட்ட பகுதிகள்\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobs.justlanded.com/ta/Australia_Queensland/Healthcare_Other", "date_download": "2020-11-26T02:18:06Z", "digest": "sha1:NAICQWR3ZGH2SHZWYE7KOEM3RM6233HX", "length": 15584, "nlines": 138, "source_domain": "jobs.justlanded.com", "title": "மற்றவை வேலைகள்இன க்வீன்ஸ்லாந்து , ஆஸ்த்ரேலியா", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் சுகாதாரம் சுற்றுல்லா மற்றும் விருந்தோம்பல் டேக்னலோஜி மற்றும் பொறியியல் தேவையான வேலைகள்பணம் மற்றும் வங்கி வணிகம்(பொது )விற்பனை வீடு\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்கண மருத்துவர் சப்போர்ட் சர்வீஸ் சமூக சேவை / மெண்டல் ஹெல்த் செவிலியர் தெரப்பி & மறு வாழ்வு பரிசோதனை கூடம் மற்றும் பேத்தாலஜி செர்விஸ் பல் மருத்துவர் மருத்துவர்கள் மருந்துவிற்பனை மற்றவை மாற்று மருந்து மேனேஜ்மென்ட் மற்றும் ஆடசி ரேடியலாஜி மற்றும் இமேஜிங் வெத்ஸ் ஹோம்கேர்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nமற்றுவை அதில் சிட்னி | 2020-11-24\nமற்றுவை அதில் சிட்னி | 2020-11-24\nமருத்துவர்கள் அதில் நியு சவுத்வேல்ஸ் | 2020-11-11\nமருத்துவர்கள் அதில் நியு சவுத்வேல்ஸ்\nசமூக சேவை / மெண்டல் ஹெல்த் அதில் ஆஸ்த்ரேலியா | 2020-11-09\nசமூக சேவை / மெண்டல் ஹெல்த் அதில் ஆஸ்த்ரேலியா\nபொறியியல் அதில் ஆஸ்த்ரேலியா | 2020-10-03\nமற்றுவை அதில் சிட்னி | 2020-10-03\nமற்றுவை அதில் மெல்போர்ன் | 2020-08-13\nமற்றவை அதில் விக்டோரியா | 2020-08-11\nமற்றுவை அதில் ஆஸ்த்ரேலியா | 2020-08-10\nமற்றுவை அதில் விக்டோரியா | 2020-08-01\n Go to Velaigal அதில் ஆஸ்த்ரேலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://pavoor.in/category/help/page/3/", "date_download": "2020-11-26T00:46:49Z", "digest": "sha1:OF5BBUR6MEJ3GOVWKYMX6DKJQAFCYNIF", "length": 10934, "nlines": 145, "source_domain": "pavoor.in", "title": "help Archives | Page 3 of 5 | pavoor.in", "raw_content": "\nதென்காசியில் 7 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன மானியத்தொகை வழங்கிய அமைச்சர் ராஜலெட்சுமி மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய இணையதளம் தென்காசி மாவட்ட நிர்வாகம் வெளியீடு இடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த 10 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் ராஜலெட்சுமி நிதியுதவி தென்காசி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு விபரம் தென்காசியில் முதியோர், விதவை உதவித்தொகை அமைச்சர் ராஜலெட்சுமி வழங்கினார்\nஒப்பந்த துப்புரவு தொழிலாளர் களை ரயில்வே ஊழியராக அறிவிக்க வைகோ கோரிக்கை\nஒப்பந்தத் துப்புரவுத் தொழிலாளர்களை ரயில்வே ஊழியர்களாக அறிவிக்க ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலுக்கு வைகோ கடிதம் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ தொடரித்துறை அமைச்சர்...\nஅமெரிக்கன் படைப்புழு தாக்குதல் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை விவசாயிகள் புகார்\nஅலங்காநல்லூர் பகுதியில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று விவசாயிகள் புகார் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரி விவசாயத்தில்...\nமேலகரம் குளக்கரை பகுதியில் பனை விதை நடும் விழா\nதென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள மேலகரம் பகுதியில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு சென்னேரிமேடு குளத்துக்கரையில் 1300 பனை...\nநீட் தேர்விற்கான நுழைவாயிலை பாகுபாடின்றி திறந்து வையுங்கள் ரா.சரத்குமார் அறிக்கை\nOctober 19, 2020 செ.பிரமநாயகம்\nநீட் தேர்வு வேண்டாம் என கருதும் தமிழ்நாட்டில், கொரோனா காலக்கட்டத்திலும் நுழைவுத்தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்றிருந்த தேசிய தேர்வு முகமை, தேர்வு முடிவுகளை தவறாக வெளியிட்டதிலிருந்தும்,...\nவிமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்-இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு..\nவிமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்-இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது தலைநகர் டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக...\nதடுமாறும் இளைஞர்கள் வழிகாட்டும் நெல்லை காவல்துறை\nதடுமாறும் இளைஞர்கள் வழிகாட்டும் நெல்லை காவல்துறை நெல்லை மாநகர காவல்துறை, அரோரா மற்றும் அன்னை தெரசா பொது நல அறக்கட்டளைகள் சார்பாக ஏழ்மையான,தேர்வில் ஆர்வம் கொண்ட மாணவ,...\nதென்காசி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் – காவல்துறை முடிவு\nதென்காசியில் 70 கண்காணிப்பு கேமராக்கள் - காவல்துறை முடிவு தென்காசி மாவட்டம் தென்காசியில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் முதற்கட்டமாக 70 கண்காணிப்பு கேமராக்கள்...\nதென்காசியில் 7 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன மானியத்தொகை வழங்கிய அமைச்சர் ராஜலெட்சுமி\nமாற்றுத்திறனாளிகளுக்கு புதிய இணையதளம் தென்காசி மாவட்ட நிர்வாகம் வெளிய��டு\nஇடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த 10 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் ராஜலெட்சுமி நிதியுதவி\nதென்காசி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு விபரம்\nதென்காசியில் முதியோர், விதவை உதவித்தொகை அமைச்சர் ராஜலெட்சுமி வழங்கினார்\nமாவட்ட ஆட்சியர் டாக்டர் கீ.சு.சமீரன்\nதென்காசியில் 7 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன மானியத்தொகை வழங்கிய அமைச்சர் ராஜலெட்சுமி\nமாவட்ட ஆட்சியர் டாக்டர் கீ.சு.சமீரன்\nமாற்றுத்திறனாளிகளுக்கு புதிய இணையதளம் தென்காசி மாவட்ட நிர்வாகம் வெளியீடு\nஇடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த 10 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் ராஜலெட்சுமி நிதியுதவி\nதென்காசி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/agriculture/full-parsing-about-cultivation---harvesting-income-all", "date_download": "2020-11-26T01:54:54Z", "digest": "sha1:IZQQYS4TXA5WOUL5PB6XZG7BFCWL2C53", "length": 13886, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காளாண் வளர்ப்பு பற்றி முழு அலசல் - அறுவடை, வருமானம் அனைத்து தகவலும் உள்ளே...", "raw_content": "\nகாளாண் வளர்ப்பு பற்றி முழு அலசல் - அறுவடை, வருமானம் அனைத்து தகவலும் உள்ளே...\n'சிப்பிக்காளான் வளர்க்க 10 அடி அகலம், 20 அடி நீளம், 6 அடி உயரத்தில் தென்னை ஓலை கொண்டு குடிசை அமைக்கவேண்டும். தரைப்பகுதியில் சிமென்ட் மூலம் தளம் அமைத்து, அதற்கு மேல் ஒரு அடி உயரத்துக்கு ஆற்று மணலைப் பரப்ப வேண்டும்.\nஇதன்மூலம் அறையின் ஈரப்பதம் ஒரே அளவில் இருப்பதோடு, தண்ணீரும் குறைவாகச் செலவாகும். குடிசைக்குள் 20 முதல் 28 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், காற்றின் ஈரப்பதம் 85 சதவிகித அளவுக்குக்குக் குறையாமலும் இருப்பது போல் பராமரிக்க வேண்டும்.\nஇதற்காக அடிக்கடி தண்ணீர் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும். நூல் சாக்குகளை கட்டித் தொங்கவிட்டு, அதை அடிக்கடி ஈரமாக்கிக் கொண்டிருப்பதும் நல்ல பலன் தரும்.\nகாற்றோட்டத்தை நன்கு பராமரிப்பதும் முக்கியம். அது இல்லாவிட்டால், அறைக்குள் கரியமில வாயுவின் அடர்த்தி அதிகமாகி காளானின் வளர்ச்சி பாதிக்கப்படும்.\nஅறை தயாரானதும், காளான் படுகைகளை தயார் செய்ய வேண்டும். அதற்கு முன்பாக, காளான் உற்பத்தியாளர்களிடம் இருந்து விதைப்புட்டிகளை (தாய்விதை) வாங்கவேண்டும். காய்ந்த வைக்கோலைத் துண்டுகளாக்கி வேகவைத்து உலரவைக்க வேண்டும்.\nஇதை பிளாஸ்டிக் பைகளில் (காளான் வளர்ப்புக்கென்றே பிளாஸ்டிக் பைகள் கடைகளில் கிடைக்கின்றன) ஒரு சுற்று வைக்கோல், அதற்கு மேல் காளான் விதை, மறுபடியும் வைக்கோல், மறுபடியும் விதை என மாற்றி மாற்றி போட்டு உருளைவடிவப் படுகைகளாகத் தயாரிக்க வேண்டும்.\nஒரு படுகை தயாரிக்க, 200 கிராம் விதைப்புட்டி, மூன்று கிலோ வைக்கோல் ஆகியவை தேவைப்படும். மேலே சொன்ன அளவுள்ள அறையில் 450 படுகைகள் வரை தொங்க விடலாம், அதாவது ஒரு குடிசையில்.\nஅனைத்துப் படுகைகளையும் மொத்தமாகத் தயாரிக்கக் கூடாது. தினமும் பத்து, பத்து படுகைகளாகத்தான் தயாரிக்க வேண்டும். அப்போதுதான் சுழற்சி முறையில் தினமும் காளான் மகசூல் கிடைக்கும்.\nபடுகை தயாரித்து முடித்ததும் விதைகளுக்கு நேராக பென்சில் அளவில் ஓட்டை போட வேண்டும். ஒரு படுகையில் அதிகபட்சம் 12 ஓட்டைக்கு மேல் போடக்கூடாது. படுகைகளை உறி மாதிரி கட்டித் தொங்கவிட வேண்டும்.\nஒரு கயிற்றில் நான்கு படுகை தொங்கவிடலாம். பூஞ்சண இழைகள் படுகையில் பரவ பதினைந்து நாட்களாகும். அது பரவியதும், படுகை முழுக்க வெள்ளை நிறமாக மாறிவிடும். மேல்பக்கம் நனையும்படி தினமும் தண்ணீர் தெளித்து வந்தால், 18 முதல் 20-ம் நாளில் மொட்டு வரும். அதிலிருந்து நான்காவது நாளில் காளான் நன்றாக மலர்ந்து முழுவளர்ச்சி அடைந்துவிடும். இதைப் பறித்து சுத்தம் செய்து விற்பனை செய்யலாம்.\nமுதல் அறுவடைக்கு 22 முதல் 25 நாட்களாகும். ஒரு அறுவடை முடிந்த பிறகு, தொடர்ந்து தண்ணீர் தெளித்து வந்தால், அடுத்த பத்து நாளில் இரண்டாவது அறுவடை செய்யலாம். இதுபோல ஒரு படுகையிலிருந்து மூன்று முதல் நான்கு தடவை அறுவடை செய்யலாம். ஒரு படுகையின் ஆயுள் அதிகபட்சம் 60 நாட்கள்தான்.\nஇந்த 60 நாட்களில் ஒரு படுகையிலிருந்து ஒன்றரை கிலோ காளான் வரை கிடைக்கும். ஒரு படுகை தயார் செய்ய 50 ரூபாய் செலவாகும். 150 ரூபாய்க்கு காளான் கிடைக்கும். கிட்டத்தட்ட 100 ரூபாய் லாபம் கிடைக்கும். பெரிய அளவில் இடவசதி இல்லாதவர்கள்கூட இதைச் செய்யலாம்.\nகணக்குப் போட்டுப் பார்த்தால், ஒரு குடிசையில் இருக்கும் 450 படுகைகள் மூலம் ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்க முடியும்.\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள�� கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\nநிவர் புயல்: சென்னை மக்களுக்கு ஓடோடி உதவி செய்ய மதுரைக்காரங்க கிளம்பிட்டாங்க..\nநிவர் புயல் எப்போது கரையை கடக்கும்... பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய தகவல்..\nநாளையும் பொது விடுமுறை அறிவித்தது தமிழக அரசு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kamal-has-not-grown-enough-to-form-an-alliance-he-is-still-appu-kamal--qj89iq", "date_download": "2020-11-26T01:05:08Z", "digest": "sha1:7XTM24CWFCPV4H7CWVNUDRZJFYXNYU3Y", "length": 11928, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கமல் கூட்டணி வைக்கும் அளவிற்கு வளரவில்லை.. அவர் அப்பு கமலாகவே இருக்கிறார். வைகைச்செல்வன் அட்டாக்..! | Kamal has not grown enough to form an alliance. He is still Appu Kamal.", "raw_content": "\nகமல் கூட்டணி வைக்��ும் அளவிற்கு வளரவில்லை.. அவர் அப்பு கமலாகவே இருக்கிறார். வைகைச்செல்வன் அட்டாக்..\nஅதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில்.., “கழகங்களோடு கூட்டணி இல்லை என்கிறார் கமல். கூட்டணி வைக்கிற அளவிற்கு கமல் இன்னும் வளரவில்லை. இன்னும் ‘அப்பு’ கமலாகவே இருக்கிறார்.\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில்,அதிமுக திமுக போன்ற கட்சிகள் கூட்டணி அமைப்பதிலும் இருக்கும் கூட்டணிக்கட்சிகளை கழட்டிவிடுவதிலும் மும்மரமாக இருக்கின்றன. கடந்த தேர்தல்களில் மக்கள் நலக்கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகள் எல்லாம் தற்போது வெவ்வேறு அணியில் இடம்பிடித்திருக்கின்றன. தேமுதி பாமக ஆகிய கட்சிகள் அதிமுகவுடன் தொடர்ந்து பயணிக்குமா என்பது தேர்தல் நெருங்கும் போது தான் தெரியும். பாஜக தமிழகத்தில் தன்னை பிரமாண்டமாக காட்டிக்கொள்ள அதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்கள்.தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியா இல்லை பாஜக தலைமையிலான கூட்டணியா என்கிற சந்தேகம் நீடித்துக்கொண்டே இருக்கிறது. தேசிய ஜனநாயகட்சியின் கூட்டணியின் சார்பில் யார் முதல்வர் வேட்பாளர் என்கிற குழப்பம் இன்னும் நீடித்து வருகிறது.காரணம் பாஜக தலைவர்கள் செல்லும் இடங்களில் எங்கேயுமே முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று அழுத்தமாக சொல்லவே இல்லை. இதுவே அதிமுக மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.\nசட்டமன்றத் தேர்தலை முதன்முறையாக எதிர்கொள்ளவிருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் கூட்டணி மற்றும் களப்பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.இந்த நிலையில் கழகங்களுடன் \"மக்கள் நீதி மய்யம்\" கூட்டணி அமைக்கப் போவதில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மேலும், 3ஆவது அணிக்கான தகுதி மக்கள் நீதி மய்யத்துக்கு வந்து விட்டதாகவும், \"மக்களுடனே எங்கள் கூட்டணி\" என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.\nகமலின் இந்த அறிவிப்பு குறித்து விமர்சித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில்.., “கழகங்களோடு கூட்டணி இல்லை என்கிறார் கமல். கூட்டணி வைக்கிற அளவிற்கு கமல் இன்னும் வளரவில்லை. இன்னும் ‘அப்பு’ ��மலாகவே இருக்கிறார்.\nபணத்தை வைத்து வெற்றி பெறலாம் என்றால் டாடா பிர்லா கூட பிரதமராகலாம்.. ஓபிஎஸ் மீது பாய்ந்த தங்கதமிழ்செல்வன்.\nபாஜக சார்பில் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் கு.க செல்வம் போட்டி. அனல் பறக்க காத்திருக்கும் தேர்தல் களம்.\nமதுரை அழகர்கோவிலில் பக்தர்கள் இல்லாமல் நடைபெற்ற சித்திரை திருவிழா. காண முடியாத பக்தர்களுக்கான வீடியோ பதிவு.\nஹூண்டாய் கம்பெனியிடம் கமிஷன் கேட்ட அமைச்சர் எம்எல்ஏ வெளியிட்ட பகீர் தகவல் \nதமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவு... காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி..\nரப்பர் மரத்துக்கு ரணம் புதிதில்லையாம்: ரத்தம் வடிய வடிய தத்துவம் பேசும் காஞ்சு போன வைகை செல்வன்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/khushbu-commented-on-thirumavalavan-as-a-rival-about-rajini-qj0ddb", "date_download": "2020-11-26T01:16:55Z", "digest": "sha1:SCPOGVN3DNMUB7AAPLBZK4FAZKRYWHUI", "length": 9784, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீங்கள் எங்களின் அபூர்வ வைரம்... ரஜினி குறித்து திருமாவளவனுக்கு போட்டியாக கருத்துச் சொன்ன குஷ்பு..! | Khushbu commented on Thirumavalavan as a rival about Rajini", "raw_content": "\nநீங்கள் எங்களின் அபூர்வ வைரம்... ரஜினி குறித்து திருமாவளவனுக்கு போட்டியாக கருத்துச் சொன்ன குஷ்பு..\nரஜினி அரசியல் வருகை குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்து இருந்த நிலையில் பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்புவும் கருத்து தெரிவித்து உள்ளார்.\nரஜினி அரசியல் வருகை குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்து இருந்த நிலையில் பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்புவும் கருத்து தெரிவித்து உள்ளார்.\nதன்னுடைய உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலை விட்டு ஒதுங்குவதற்கு நடிகர் ரஜினிகாந்த் முடிவெடுத்து இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், திருமாவளவன், ‘’நடிகர் ரஜினிகாந்த் உடல் நலத்தை காத்துகொள்ள வேண்டும். அரசியலில் வந்து ஜாதி மத பிடியில் சிக்கி மன உளைச்சல் ஆகாமல் அரசியலுக்கு வராமல் இருப்பது நல்லது’’எனத் தெரிவித்து இருந்தார்.\nஇந்த நிலையில் பாஜகவில் அண்மையில் சேர்ந்திருக்கிற குஷ்பு, சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு சில அறிவுரைகளை தனது ட்விட்டர் பதிவின்மூல கூறியிருக்கிறார். அதில், ‘’அன்புள்ள ரஜினி சார், உங்களது ஆரோக்கியமான உடல்நலம், உங்களது மகிழ்ச்சி, இவைகளைத் தவிர எங்களுக்கு வேறு சந்தோசமும் கிடையாது.\nநீங்கள் எங்களின்அபூர்வ வைரம். நீங்கள் எங்களின் சொத்து. உங்களுக்கு எது நல்லதோ அதை செய்யுங்கள். எந்த வகையிலும் உங்கள் மீதான எங்களின் அன்பு குறையப் போவதில்லை. எங்களுக்கு நீங்கள் முன்மாதிரியானவர் ”எனக் கூறியிருக்கிறார்.\nஅரசியலுக்கு வர ரஜினிக்கு ரெண்டு மாதங்கள் போதும்... ரஜினியை விடாமல் துரத்தும் தமிழருவி மணியன்..\nரஜினியை வைத்து பகடையாடத்துடித்த பா.ஜ.க... ஆத்திரத்தில் அமித்ஷா... நூலிழையில் தப்பித்த அதிமுக..\n’தனியா நின்று ஜெயிப்போம்...’ டிசம்பரில் விஸ்வரூபம் எடுக்கும் ரஜினி..\nரஜினிகாந்த் மீது கடும் கோபத்தில் டெல்லி திரும்பிய அமித்ஷா.. 3வது அணி அமையாத வருத்தத்தில் பாஜக நிர்வாகிகள்..\nசிஸ்டம் சரியில்லைன்னு புலம்பினா போதுமா.. ரஜினியை மறைமுகமாக சீண்டிய கமல்...\nநலம் விசாரிப்பு மட்டும் அல்ல... நடிகர் தவசிக்கு சூப்பர் ஸ்டார் செய்த உதவி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/how-to-check-pf-account-details-using-umang-app-know-easy-steps/articleshow/78875689.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article12", "date_download": "2020-11-26T01:24:27Z", "digest": "sha1:TUKVDLSHD3PEF3UZRW77OUCEX6E5XXXN", "length": 11670, "nlines": 90, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "PF balance: உமாங் ஆப்: பிஎஃப் பேலன்ஸ் பார்ப்பது எப்படி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஉமாங் ஆப்: பிஎஃப் பேலன்ஸ் பார்ப்பது எப்படி\nஉமாங் மொபைல் செயலி வாயிலாக நமது பிஎஃப் பேலன்ஸ் தொகை வ���வரங்களை எவ்வாறு பார்ப்பது என்று தெரிந்துகொள்ளலாம்.\nபெரும்பாலானோருக்கு பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்துகொள்வது எப்படி என்ற சந்தேகம் இருக்கும். நமது பிஎஃப் பேல்னஸ் தொகையைப் பார்ப்பதற்கு நான்கு எளிமையான வழிகள் உள்ளன. மிஸ்டு கால், எஸ்எம்எஸ், பிஎஃப் போர்ட்டல் மற்றும் உமாங் ஆப் ஆகிய நான்கு வழிகளில் நாம் பார்க்க முடியும். இதில் உமாங் செயலி மூலமாக எப்படிப் பார்ப்பது என்று தெரிந்துகொள்ளலாம்.\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதார்கள் தங்களது பிஎஃப் விவரங்களைச் சரிபார்க்கவும், அதில் மாற்றங்கள் செய்யவும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களுக்கு அலைய வேண்டியிருக்கும். அந்த சிரமத்தைக் குறைப்பதற்காக அரசு தரப்பிலிருந்து உமாங் (UMANG) என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இச்செயலில் அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே பிஎஃப் பேலன்ஸ், பிஎஃப் பணம் எடுப்பது, தகவல் மாற்றங்கள் போன்ற சேவைகளை வாடிக்கையாளர்கள் பெறமுடியும்.\nதற்போதைய நிலையில் பிஎஃப் சந்தாதாரர் ஒருவர் ஈபிஎஃப்ஓவில் 16 விதமான சேவைகளை உமாங் செயலி மூலமாக தங்களது மொபைல் போன்கள் மூலமாகவே பெறலாம். பேலன்ஸ் பார்ப்பதற்கு இச்செயலி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் உமாங் செயலியைப் பதிவிறக்கம் செய்து நமது மொபைல் எண் மற்றும் கணக்கு விவரங்களைக் கொண்டு நாம் பதிவு செய்திருக்க வேண்டும்.\n>> உமாங் செயலியில் ’EPFO’ என்ற வசதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\n>> அதில் ’Employee Centric services’ என்பதைக் கிளிக் செய்யவும்.\n>> பேலன்ஸ் பார்ப்பதற்கு ‘View Passbook’ என்பதில் கிளிக் செய்ய வேண்டும்.\n>> நமது பிஎஃப் எண்ணைப் பதிவிட வேண்டும்.\n>> உடனடியாக பிஎஃப் கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.\n>> ஓடிபி எண்ணைப் பதிவிட்டு சமர்ப்பித்தால் பிஎஃப் பேலன்ஸ் உள்ளிட்ட விவரங்களை உங்களால் பார்க்க முடியும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஜிஎஸ்டியைக் குறைத்தால் நல்லது: டாடா மோட்டார்ஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசென்னைநம்ம சென்னையில அரசு மருத்���ுவமனையின் லட்சணத்தை பாருங்க\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஎன்.ஆர்.ஐஇந்திய மொழியில் பதவியேற்பு: நியூசிலாந்தை கலக்கிய எம்.பி\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nமதுரைநிகார் பாதிப்புகளை சீர் செய்ய மதுரையிலிருந்து படை ஒன்று புறப்பட்டது\nதமிழ்நாடுசற்று நேரத்தில் கரையை கடக்க தொடங்கும் நிவர் புயல்\nபிக்பாஸ் தமிழ்பிக் பாஸ் லூசு நாங்க.. அர்ச்சனா, நிஷா சொல்வதை பாருங்க\nஇந்தியாநிவர் புயலால் பரிதாபமாக உயிரிழந்த மருத்துவர்\nமதுரைகண்மாயை ஆய்வு செய்த செல்லூர் ராஜு, அதிரடி பேட்டி\nஉலகம்ஷார்ட்ஸ் உடையில் விநாயகர் படம்: மன்னிப்பு கேட்ட நிறுவனம்\nடிரெண்டிங்நிவர் புயலால் திக்குமுக்காடி போன சென்னை, போட்டோஸ், வீடியோ\nமகப்பேறு நலன்கர்ப்பிணி பெண்கள் ஏன் பாகற்காய் சாப்பிடக் கூடாது\nஆரோக்கியம்முட்டை சாப்பிடும்போது செய்யக்கூடாத 5 தவறுகள் என்னென்ன\nகோவில்கள்சுவாமி ஐயப்பன் பிறப்பு, சபரிமலை கோவில் வரலாறு மற்றும் சன்னதிகளின் பெருமை; எப்படி சபரிமலையை அடையலாம்\nடெக் நியூஸ்BSNL Bharat Fiber : ரூ.1000 க்குள் 6 ஆப்ஷன் ; 1 ரீசார்ஜ் ஓஹோனு வாழ்க்கை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asmr.fm/ta/bioxin-review", "date_download": "2020-11-26T01:00:33Z", "digest": "sha1:NJTT6G7437PLTQIRH6WS4TI54OMRXRHX", "length": 15262, "nlines": 161, "source_domain": "www.asmr.fm", "title": "Bioxin ஆய்வு » பயனுள்ள அல்லது ஆஃப் கிழித்தெறிய? [முடிவுகள்]", "raw_content": "\nBioxin விமர்சனம் - அது வேலை செய்கிறது\nBioxin விமர்சனம் - அது வேலை செய்கிறது\nநாம் பழைய மனிதர்களாகிவிட்டால், நாம் இன்னும் கூடுதலான அறிகுறிகளைப் பெறுகிறோம், அவை நாம் விரும்பியதைப் போலவே நேர்மறையாக இல்லை. எனவே நீங்கள் 18 வயதாக இருந்தபோது அல்லது மற்ற இடங்களில் அதைக் கவனிக்கும்போது, தோல் மிகவும் இறுக்கமாக இருக்காது. கூடுதலாக, நாம் மிகவும் வேகமாக வெளியே எடுக்க வேண்டாம்.\nஎச்சரிக்கை: எதிர்பாராத பக்க விளைவுகள் புழக்கத்தில் உள்ள பல அதிக விலைக்கு போலி பொருட்கள் உள்ளன. எங்களின் பரிந்துரைக்கப்பட்ட ஆதாரங்களில் மட்டுமே வாங்க உறுதி:\nஅதிகாரப்பூர்வ க���ையின் வாங்க இங்கே கிளிக் செய்யவும்\n100% உண்மையானது & குறைந்த விலை உத்தரவாதம்.\nஆனால் இன்றைய தினம் பழைய நிலைக்கு வரும் எல்லா பிரச்சனைகளுக்கும் நடைமுறை தீர்வு காணலாம். Black Mask , Chocolate Slim , Titan Gel , Varikosette மற்றும் Climax Control போன்ற சந்தைகளில் உதவியாக இருக்கும் வழிகள் உள்ளன. இந்த எல்லா வகையிலுமே நீங்கள் ஏதாவது ஒன்றை சாதிக்க முடியும், விரைவில் இளமை மற்றும் மெலிதான உணரலாம். இப்போது இந்த Bioxin மற்றும் அது சரியாக என்ன. நீங்கள் ஆர்வமாக இருந்தால், நீங்கள் படிக்க வேண்டும். இந்த தீர்வு தோல் வயதான பிரச்சினைக்கு எதிராக இருக்கிறது. அன்றாட பயன்பாட்டில் பயன்படுத்தவும் பயன்படுத்தவும் எளிதாக இருக்கும், இல்லையெனில் எங்களுக்கு எல்லாமே பயனளிக்கும். இதனால் ஒரு தீர்வு பெற தயங்க கூடாது. அதை வாங்க கடினமாக இருக்க கூடாது. நண்பர்களுக்கோ நண்பர்களுக்கோ இது பரிந்துரைக்கப்படலாம். Bioxin இது ஒரு கருவியாக உள்ளது மற்றும் எல்லோரும் விரும்பும்.\nBioxin உடன் நீங்கள் ஒரு பெரிய உதவியை மட்டுமே செய்ய முடியும். 30 வயதிற்கு அப்பாற்பட்ட அனைவருக்கும் தெரியும். தோலை relaxes மற்றும் அதை பற்றி எதுவும் செய்ய முடியாது. இப்போது எல்லோரும் தங்கள் சொந்த Bioxin அனுபவங்களை வயதான செயல்முறை Bioxin செய்ய இலவசம். ஒரு Bioxin சோதனையில், நீங்கள் ஏஜென்ட்டை சகித்துக்கொள்ளவும், அதன் மீது குதிக்கவும் முடியுமா என்பதை அறியலாம். துரதிருஷ்டவசமாக, இன்று நீங்கள் எல்லாவற்றையும் சோதித்துப் பார்ப்பதற்கு முன்பு நீங்கள் சோதிக்க வேண்டும். எனவே சோதனை பொருத்தமானது. நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு உதவி செய்ய விரும்பினால், நீங்கள் Bioxin ஒரு ஆய்வு எழுத முடியும். ஆனால் தீர்வு உண்மையில் முயற்சி செய்யப்பட வேண்டும். எனவே, இது ஒரு நல்ல பரிந்துரையுடன் செல்கிறது.\nஐந்து asmr.fm வாங்குதல் அறிவுரை Bioxin\nஎப்போதும் சிறந்த விலை கிடைக்கும் asmr.fm ஷாப்பிங் வழிகாட்டி கொண்டு போலி தயாரிப்புகளை வாங்குவதை தவிர்க்க. எப்போதும் தேதி வரை - நாம் சிறந்த சலுகைகள் உங்களுக்கு வழங்க\nஇப்போது சிறந்த ஆஃபர் பெற கிளிக் செய்க\nஇது மிகவும் தெளிவாக இருக்கிறது. முகவர் Bioxin தோல் இறுக்க வேண்டும் மற்றும் நீங்கள் விரைவில் முதல் விளைவு உணர முடியும். இணைப்பு திசு ஒரு பிட் மேம்படுத்த வேண்டும்.\nஇது ஒரு மாத்திரை, ஒரு ஒரு வகையான சிகிச்சை செய்ய வேண்டும். மாத்திரையை ���ண்மையில் உணர வைப்பது முக்கியம்.\nஇதன் மூலம் மட்டுமே ஆரோக்கியமான மற்றும் நிலையான விஷயங்களை மாட்டி வைத்தார்கள். எனவே உங்களைக் காயப்படுத்தி, அதைப் பயன்படுத்துவது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nஇல்லை, சாதாரண சூழ்நிலைகளில், அத்தகைய விளைவுகள் எதுவும் எதிர்பார்த்திருக்கவில்லை, நீங்கள் ஒரு இளம் தோற்றத்தை பராமரிப்பதற்கு கண்டிப்பாக தீர்வு காணலாம்.\nBioxin எவ்வாறு செயல்படுகிறது Bioxin\nஇது எளிதானது. தீர்வு மிகவும் நன்றாக உள்ளது மற்றும் நன்றாக வேலை செய்யும். இது வெறுமனே ஒரு மாத்திரையாக நீங்கள் உணரவும் விளைவுகளைப் பார்க்கவும் வேண்டும்.\nஎப்படி Bioxin வேலை அளவை\nஇந்த தகவல் ஆர்டர் மற்றும் விநியோகம் செய்த பின்னர் தயாரிப்புகளில் இருந்து எடுக்கப்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட தினசரி டோஸ் உள்ளது மற்றும் நீங்கள் இணங்க வேண்டும்.\nஇது எளிதானது. நீங்கள் டோஸ் பின்பற்ற வேண்டும்.\nநீங்கள் உண்மையில் உங்கள் தோல் அவர்களை இறுக்கமான ஏனெனில் இந்த நல்லது.\nBioxin உண்மையில் வேலை மற்றும் வேலை செய்கிறது\nஎல்லோரும் தங்கள் சொந்த தீர்ப்பு உருவாக்க முடியும். முக்கியமான விஷயம் எப்போதும் சரியான பயன்பாடு.\nஇவை ஆவணப்படுத்தப்படலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு கிடைக்கும் முக்கியம்.\nமுன் Bioxin கொண்ட படங்கள் பிறகு\nபகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது மற்ற ஆர்வமுள்ள Bioxin உணர்வை Bioxin .\nஎந்த Bioxin சோதனை அறிக்கைகள் மற்றும் சான்றுகள் உள்ளன\nகுறிப்பாக நேரடியாக தயாரிப்பாளர்களிடம் இத்தகைய அறிக்கைகள் வாசிக்கப்படுகின்றன. இவை நன்றாக படிக்க வேண்டும்.\nBioxin - மதிப்பீடு என்ன\nஉற்பத்தியாளரிடமிருந்து இந்த தகவல் நேரடியாக கோரப்படலாம்.\nஎண் நீண்ட கால விளைவைப் பெறுவதற்கு சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டிய தீர்வு உங்களுக்கு கிடைக்கும்.\nமன்றத்தில் Bioxin பற்றி என்ன பேசப்படுகிறது\nபிறகு எல்லோரும் தங்களை தேடலாம். இது காலநிலை மற்றும் செயல்திறன் பற்றியது.\nநீங்கள் எங்கு Bioxin வாங்க Bioxin \nஇங்கிருந்து நேரடி. நாங்கள் சரியான தயாரிப்பு வைத்திருக்கும் வியாபாரிக்கு ஒரு இணைப்பை வழங்குகிறோம். அமேசான் அல்லது மருந்தகத்தில் நீங்கள் அசல் தயாரிப்பு கிடைக்காது.\nஅது மதிப்பு. ஏனென்றால் அது உண்மையில் அசல் தயாரிப்பு என்றால் உறுதியாக இருக்க முடியாது.\n→ அதிகாரப்ப���ர்வ வலைத்தளம் இருந்து Bioxin ஆர்டர் செய்ய, இங்கே கிளிக் செய்யவும் ←\nநிலை: ✓ பங்கு வரையறைக்குட்பட்ட எண்\nபாப்புலாரிட்டி:: 5 + வாசகர்கள் ஆணையிட்டார்\nவிலை: குறைந்த விலை ஆன்லைன்\nஒரு தீர்ப்பைப் பயன்படுத்தவும், Bioxin பயன்படுத்தவும் முடியும் பொருட்டு, அதை வாங்க வேண்டியது அவசியம். இது இப்போது மசோதா மற்றும் மலிவானது. நீங்கள் செயல்திறன் தீர்ப்பதற்கு முன்னர் சிறிது நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nPrevious article Bioxin விமர்சனம் - அது வேலை செய்கிறது\nNext article Bioxin விமர்சனம் - அது வேலை செய்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2011/12/blog-post_02.html?showComment=1322921697412", "date_download": "2020-11-26T00:52:31Z", "digest": "sha1:2KEGU2OUCRKQDFXRXFNJX6BJW5OUUTFF", "length": 35213, "nlines": 329, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: கனவு வியாபாரிகள்!", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nசனி, 3 டிசம்பர், 2011\nஎன்பது மட்டும் எனக்குப் புரியவில்லை\nat டிசம்பர் 03, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், உளவியல், கவிதை, சிந்தனைகள், வேடிக்கை மனிதர்கள்\nசக்தி கல்வி மையம் 3 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:43\nஅட.. அருமையான உவமைகள், அனைத்தும் சொல்லிவிட்டு கடைசியில் கேட்டீர்கலே ஒரு கேள்வி சம்மட்டியால் அடிப்பதுபோல் தோன்றுகிறது.. வேரென்னத்த சொல்ல..\nrajamelaiyur 3 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:37\nநாட்டு நடப்பை நல்ல சொன்னிங்க\nrajamelaiyur 3 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:37\nstalin wesley 3 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:23\nபெயரில்லா 3 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:59\nமுதலாவது நவீன யுகத்தின் தந்திரம்\nஇரண்டாவது பழசு தானே குணா\nபெயரில்லா 3 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:00\n// இது செம..போட்டு கொல்லனும்\nஅனுஷ்யா 3 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:34\nவார்த்தை பஞ்சத்தில் நான் எழுத நினைத்தும் முடியாத கருத்துக்களை ஆங்கங்கே கண்டேன்...மிகவும் பிடித்திருந்தது...\nஇன்று என் வலையில் ...\nஹேமா 3 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:45\nநாட்டு நடப்பை வரிசைப்படுத்திவிட்டு கடைசியாகக் கேட்ட கேள்வி....இரண்டுக்கும் வித்தியாசம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.ஒன்று வாழ்வில் உயர இலாபத்துக்கு மேல் இலாபம் சேர்ப்பது.மற்றதுக்கான காரணங்கள் ஆயிரம்.இதில் இலாபம் என்பது மிக மிகக் குறைவே \nமாதேவி 3 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:53\nசரியாகச் சொன்னீர்கள்.\"நம்மைச்சுற்றியும் கனவு வியாபாரிகள்\".\nநண்டு @நொரண்டு -ஈரோடு 3 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:56\nஅம்பாளடியாள் 3 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:06\nநல்ல பகிர்வு .இன்றைய என் ஆக்கத்தினை நீங்கள் அவசியம்\nபார்க்க வேண்டும் என அன்போடு அழைக்கின்றேன் .மிக்க நன்றி\nசகோ பகிர்வுக்கும் ஒத்துளைப்புகளிக்கும் .\nபால கணேஷ் 3 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:45\nநல்ல கருத்து முனைவரையா... சிவப்புதான் அழகின் நிறம் என மூளைச் சலவை செய்யப்படுவதில் எனக்கும் வருத்தம் உண்டு. அந்த விளம்பரங்களைப் பார்க்கும் போதெல்லாம் எரிச்சலும் வரும். உங்கள் உணர்வுகளுக்கு ஒரு சல்யூட்\nshanmugavel 3 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:41\nசென்னை பித்தன் 3 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:44\nப்ரியமுடன் வசந்த் 3 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:39\nநாம் கனவு வியாபாரிகள்தான் ஆனால்\nகனவுகளை விற்க தேர்ந்தெடுத்த சந்தைதான் தவறானது.\nகற்பும் கனவும் ஒன்றாகவே ஆகாது கற்பை அழிக்க இயலும் கனவை உருவாக்கவோ சேமித்துவைக்கவோ முடியும் ஒரு போதும் அழிக்க முடியாது..\nமேலே உள்ள அத்தனை கவிதைகளும் சமூக நியதி பேசுகின்றன.. நியாயம் கிடைக்குமா\nAdmin 3 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:19\nA.R.ராஜகோபாலன் 3 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:54\nஅருமையான பதிவு முனைவரே, ஒரு முனைவருக்கே உரிய உயரிய எண்ணத்துடன் அமைந்த பதிவு, மனம் லயித்து போனேன்\nகோகுல் 3 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:57\naalunga 3 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:51\nமுனைவர் இரா.குணசீலன் 4 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:30\n* வேடந்தாங்கல் - கருன் *\nமுனைவர் இரா.குணசீலன் 4 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:31\n@\"என் ராஜபாட்டை\"- ராஜாவருகைக்கு நன்றி நண்பா\nமுனைவர் இரா.குணசீலன் 4 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:31\nமுனைவர் இரா.குணசீலன் 4 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:32\n@தமிழரசிவருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி தமிழ்\nமுனைவர் இரா.குணசீலன் 4 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:32\nமுனைவர் இரா.குணசீலன் 4 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:32\nமுனைவர் இரா.குணசீலன் 4 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:33\nமுனைவர் இரா.குணசீலன் 4 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:33\n@நண்டு @நொரண்டு -ஈரோடுநன்றி நண்பா.\nமுனைவர் இரா.குணசீலன் 4 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:33\nமுனைவர் இரா.குணசீலன் 4 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:34\nமுனைவர் இரா.குணசீலன் 4 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:34\nமுன��வர் இரா.குணசீலன் 4 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:34\nமுனைவர் இரா.குணசீலன் 4 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:35\n@ப்ரியமுடன் வசந்த்புரிதலுக்கும் கருத்துரைக்கும் நன்றி வசந்த்\nமுனைவர் இரா.குணசீலன் 4 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:36\n@மதுமதிமதிப்பீட்டிற்கு மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன் கவிஞரே.\nமுனைவர் இரா.குணசீலன் 4 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:36\nமுனைவர் இரா.குணசீலன் 4 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:36\nமுனைவர் இரா.குணசீலன் 4 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:36\nநிவாஸ் 4 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:28\nமுனைவர் இரா.குணசீலன் 5 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 8:31\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (155) நகைச்சுவை (115) பொன்மொழி (107) இணையதள தொழில்நுட்பம் (105) திருக்குறள் ஒரு வரி உரை (98) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (45) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) கலீல் சிப்ரான். (13) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள் - அதிகாரம் - 98. பெருமை\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅழகின் சிரிப்பு - குன்றம் - பாரதிதாசன்\nமாலை வானும் குன்றமும் தங்கத்தை உருக்கி விட்ட வானோடை தன்னிலே ஓர் செந்தில் மாணிக்கத்துச் செழும்பழம் முழுகும் மாலை செங்குத்தாய் உயர்ந்த குன்...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)\nதமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகு...\nகாற்று - வசன கவிதை - பாரதியார்\nஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல். ஓலைப் பந்தல் , தென்னோலை. குறுக்கும் நெடுக்கமாக ஏழெட்டு மூங்கிற் கழிகளைச் சாதாரணக் கயிற்றால் கட்...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nகல்வி பற்றிய பொன்மொழிகள் I Quotes about education\n1. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லோரும் ஆசிரியர் ஆகிவிடமாட்டார். -கதே 2. கற்பது கடினம் , ஆனால் அதை விடக் கட...\nகொள்ளிட நதியால் வளம்பெற்ற ஓர் ஊர் ஆதனூர். இவ்வூர்ச் சேரியிலே அப்புலைப்பாடியில் வாழ்ந்தவர்களின் தலைவராக ‘நந்தனார்’ வாழ்ந்து வந்தார் . அவர்...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/3509-people-affected-today-corona-severe-spread-in-tamil-nadu-total-cases-crosses-70000/", "date_download": "2020-11-26T01:29:29Z", "digest": "sha1:M4AFYC4ECUYOXRSCMGXHBKNAMCPOUWNF", "length": 13574, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "இன்று 3509 பேர் பாதிப்பு: தமிழகத்தில் தீயாய் பரவும் கொரோனா… மொத்த பாதிப்பு 70ஆயிரத்தை தாண்டியது… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇன்று 3509 பேர் பாதிப்பு: தமிழகத்தில் தீயாய் பரவும் கொரோனா… மொத்த பாதிப்பு 70ஆயிரத்தை தாண்டியது…\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக உள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தை கடந்துள்ளது.\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 3509 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 70,977 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டிய பாதிப்புகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.\nசென்னையிலும் இதுவரை இல்லாத அளவாக இன்று 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து, சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47,000ஐ தாண்டியது.\nதமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 45 பேர் பலியாகி உள்ளனர். இதன் காரணமாக மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது.\nஇன்று 2,236 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 39,999பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nதமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 151 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமருத்துவமனையில் தற்போது 30,064 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று மட்டும் 32,543 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 10,08,974 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.\nஇன்று 76பேர்: தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,596 ஆக உயர்வு… தமிழகத்தில் இன்று மேலும் 447 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 10492ஆக உயர்வு… சேலத்தில் 2000 பேர் சிகிச்சை பெறும் வகையில் படுக்கை வசதிகள்… எடப்பாடி தகவல்\nPrevious டில்லியில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு : மேலும் படுக்கை, வெண்டிலேட்டர்கள் தேவைப்படும்\nNext வேலூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா\nநிவர் புயல்: பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 770 ஆம்புலன்ஸ், 426 மருத்துவக்குழுக்கள் தயார்…\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு\nநிவர் புயல்: சென்னையில் பெய்துவரும் தொடர் மழையால் மெரினா கடற்கரையில் கடல்போல் தேங்கியுள்ள தண்ணீர்… வீடியோ\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nலட்சுமி விலாஸ் வங்கி – டிபிஎஸ் வங்கி இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nநிவர் புயல்: பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 770 ஆம்புலன்ஸ், 426 மருத்துவக்குழுக்கள் தயார்…\nமேற்குவங்கத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது: மம்தா பானர்ஜி\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nடிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படும் லஷ்மி விலாஸ் வங்கி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/district-wise-corona-affected-details-in-tn/", "date_download": "2020-11-26T02:17:58Z", "digest": "sha1:SUWHCRQ3CRX6QJLNFLWRV7FRJQLS7IC5", "length": 11918, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீ���ியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2370 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,39,147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் 11,299 பேர் உயிர் இழந்து 7,08,846 பேர் குணம் அடைந்து தற்போது 19,002 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nசென்னையில் மட்டும் இன்று 612 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.\nஇதுவரை சென்னையில் 2,03,685 பேர் பாதிக்கப்பட்டு 3,706 பேர் உயிர் இழந்து 1,93,962 பேர் குணம் அடைந்து தற்போது 6,017 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nஅடுத்ததாக கோவை மாவட்டத்தில் 44,676 பேர் பாதிக்கப்பட்டு 571 பேர் உயிர் இழந்து 43,104 பேர் குணம் அடைந்து தற்போது 1,001 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nமூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 44,607 பேர் பாதிக்கப்பட்டு 688 பேர் உயிர் இழந்து 42,900 பேர் குணம் அடைந்து தற்போது 1019 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nகொரோனா : தமிழகத்தில் மாவட்ட வாரி பாதிப்பு பட்டியல் தமிழகம் : மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு கொரோனா : மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம்\nPrevious சென்னையில் இன்று 612 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nNext மெரினா இணைப்புச் சாலை – எதிர்காலத்தில் மீன் வியாபாரம் நடக்குமா\nஅதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்தது நிவர் புயல்: தப்பியது சென்னை…\nநிவர் புயல்: பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 770 ஆம்புலன்ஸ், 426 மருத்துவக்குழுக்கள் தயார்…\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்ப�� மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nஅதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்தது நிவர் புயல்: தப்பியது சென்னை…\nலட்சுமி விலாஸ் வங்கி – டிபிஎஸ் வங்கி இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநிவர் புயல்: பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 770 ஆம்புலன்ஸ், 426 மருத்துவக்குழுக்கள் தயார்…\nமேற்குவங்கத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது: மம்தா பானர்ஜி\nடிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படும் லஷ்மி விலாஸ் வங்கி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/vanitha-vijaykumar-join-bjp/", "date_download": "2020-11-26T01:50:47Z", "digest": "sha1:XKB2DYTMKCUDQIVTPTWYITCV6DY53SB6", "length": 7413, "nlines": 157, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரச்சனைகள், சர்ச்சைகளுக்கு நடுவில் வனிதாவின் அதிரடி முடிவு? யாரும் எதிர்பாராத ஒன்று! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nபிரச்சனைகள், சர்ச்சைகளுக்கு நடுவில் வனிதாவின் அதிரடி முடிவு\nNews Tamil News சினிமா செய்திகள்\nபிரச்சனைகள், சர்ச்சைகளுக்கு நடுவில் வனிதாவின் அதிரடி முடிவு\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிய���ன் மூலம் பிரபலமாகி வீட்டில் சர்ச்சைகளில் சிக்கியதுடன் வெளியில் வந்த பின்பும் சொந்த வாழ்க்கையின் பல நிகழ்வுகள் அதிகம் ஊடகத்தில் பார்வையை பெற்றவர் வனிதா.\nபீட்டர் பாலுடன் அவரின் 3ம் திருமணம் பெரிதும் சர்ச்சையாகி அதற்கு வந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இவர் சூடாக பேசியது கடும் விவாதமாகி பின் ஒருவழியாக ஓய்ந்துவிட்டது.\nகணவர் பீட்டர் பாலுக்கு ஆதரவாக பேசி கடைசியில் அண்மையில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு பின் பிரிந்தது பெரும் அதிர்ச்சியே.\nடிவி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வரும் அவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மைக்காக காத்திருப்போம்.\nஅண்மையில் நடிகை குஷ்பூ அக்கட்சியில் இணைந்தார். ஆர்.கே.சுரேஷ், நமீதா, காயத்திரி ரகுராம் என சினிமாவை சேர்ந்த பலர் அக்கட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nதனது வருங்கால கணவருடன் நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம்- வைரலாக்கும் ரசிகர்கள்\nஅட, நடிகர் துல்கர் சல்மானா இது\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பார்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ambedkar.in/ambedkar/2020/06/24/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87/", "date_download": "2020-11-26T01:07:28Z", "digest": "sha1:PQVIW4KYIHQK7LBGRTK26P7MHUTXF2DP", "length": 25849, "nlines": 201, "source_domain": "ambedkar.in", "title": "எம்.சி.ராஜா: மறக்கப்பட்ட இன்னொரு தமிழ் ஆளுமை! – Dr.Babasaheb Ambedkar", "raw_content": "\nநூல் தொகுப்புகள் (Text) – தமிழில்\nபாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nHome கலை இலக்கியம் கட்டுரைகள் எம்.சி.ராஜா: மறக்கப்பட்ட இன்னொரு தமிழ் ஆளுமை\nகட்டுரைகள் கலை இலக்கியம் சிறப்பு கட்டுரைகள் சிறப்புப் பக்கம்\nஎம்.சி.ராஜா: மறக்கப்பட்ட இன்னொரு தமிழ் ஆளுமை\nவரலாற்றில் மறக்கப்பட்ட, மறுதலிக்கப்பட்ட தலைவர்களில் ஒருவர் எம்.சி.ராஜா என்று அழைக்கப்படும் மயிலை சின்னத்தம்பி ராஜா. 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய தலித் அரசியல் வரலாற்றில் நட்சத்திரமாக மின்னிய தமிழக ஆளுமை.\nதலித் அரசியலின் முன்னோடிகளில் ஒருவரான அயோத்திதாசப் பண்டிதர் 1914-ல் மறை��்தார். மற்றொரு தலைவர் இரட்டைமலை சீனிவாசன், தென்னாப்பிரிக்கா வில் நிலைகொண்டிருந்தார். புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியல் செயல்பாடுகள் தொடக்க நிலையில் இருந்த காலகட்டத்தில், தலித் அரசியலை, நாடு தழுவிய அளவில் முன்னெடுத்தவர்களில் ஒருவர் எம்.சி. ராஜா.\nஎம்.சி.ராஜா ஆதிதிராவிட மகாஜன சங்கத்தின் ஆரம்ப கால நிர்வாகிகளுள் ஒருவரான மயிலை சின்னத்தம்பி பிள்ளையின் மகன். சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட்டில் பிறந்தார். ராயப்பேட்டை வெஸ்லி மிஷன் பள்ளியிலும், சென்னை கிருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்த எம்.சி.ராஜா, பின் அதே இடங்களிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். எளிய முறையில் கற்பிப்பது பற்றி ஆசிரியர்களுக்கு எம்.சி.ராஜா எழுதிய அளவை (Logic Text book) நூல், கற்பிக்கும் முறை தொடர்பாகத் தமிழில் வெளியான முன்னோடி நூல் எனக் கருதப்படுகிறது. மாணவர்களுக்காகச் சிறு சிறு இலக்கண நூல்களையும், நீதி நூல்களையும் எழுதியுள்ளார். ஆர்.ரங்கநாயகி அம்மாளுடன் இணைந்து. மழலையர் பாடல் நூலை, ‘கிண்டர்கார்டன் ரூம்’ என்ற தலைப்பில் வெளியிட்டார்.\nதலித் விடுதலைக்குக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் சென்னையில் பல இடங்களில் இரவுப் பள்ளிகளையும், விடுதிகளையும் தொடங்கினார். ‘கல்வியின் மூலமாக தலித்துகள் வாழ்வில் வளர்ச்சியைக் காண முடியும்; அரசியல் அதிகாரத்தைப் பெற முடியும். எனவே, எம் மக்களுக்கு இலவசக் கல்வி கற்க அனுமதி தாருங்கள்’ என ஆட்சி யாளர்களிடம் கோரிக்கை விடுத்தார். 1917-ல் தொடக்கக் கல்விக் குழு, 1919-ல் தொடக்கக் கல்வி மசோதாவுக்கான சட்டவரைவுக் குழு, உயர் கல்வி மறுசீரமைப்புக் குழு, சென்னைப் பல்கலைக்கழக செனட் எனப் பல குழுக்களில் பங்கேற்று கல்வி உரிமைக்காகப் போராடினார்.\n1910-களில் அரசியலில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கிய எம்.சி.ராஜா, அயோத்திதாசரின் ஆதிதிராவிட மகாஜன சபைக்குப் புத்துயிரூட்டினார். 1916-ல் அதன் செயலாளராகப் பொறுப்பேற்று தமிழகம் மட்டுமல்லாமல் பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் இலங்கையிலும் பரவிய கிளைகளின் செயல் திட்டத்தை வகுத்தளித்தார். 1917-ல் மாண்டேகுவையும், 1919-ல் செம்ஸ்போர்டையும் சந்தித்து, ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் உரிமையைக் கோரி மனு அளித்தார். இதன் தொடர்ச்சியாக சென்னை மாகாண சட்ட மன்றத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.\nதீண்டாமை ஒழிப்பு, ஆலயப் பிரவேசம், ஆங்கிலோ – இந்தியப் பள்ளிகள், தாய்மொழிக் கல்வி உரிமை, கல்விக் கொள்கையில் சமூக நீதி, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நிலமும் வேலையும், சிறுபான்மையோர் பாதுகாப்பு, ஒடுக்கப்பட்டோர் பிரதிநிதித்துவம் என சட்ட மன்றத்தில் பல்வேறு விஷயங்களுக்காகவும் குரல் கொடுத்தார். 1922-ல் ஆதிக் குடிகளான பறையர், பஞ்சமரை அதிகாரபூர்வமாக, ‘ஆதிதிராவிடர், ஆதி ஆந்திரர்’ எனக் குறிப்பிட வேண்டும் எனத் தீர்மானம் கொண்டுவந்தார். எம்.சி.ராஜா தந்த அடையாளத் தாலேயே இன்றும் பட்டியல் வகுப்பினர் குறிப்பிடப் படுகின்றனர்.\n1923-ல் சென்னை ஆளுநர் வெலிங்டன் பிரபு, கவர்னர் ஜெனரல் ரீடிங் பிரபு ஆகியோரையும், 1925-ல் கோஷென் பிரபுவையும் சந்தித்து நாடு முழுவதுமுள்ள ஒடுக்கப் பட்டோருக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கோரினார். இதற்காக சென்னை மாகாணம் மட்டும் அல்லாமல், டெல்லி வரை சென்று 500-க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களையும், 100-க்கும் மேற்பட்ட மாநாடுகளையும் நடத்தி ஒடுக்கப்பட்டோரை ஒன்றிணைத்தார்.\nஒடுக்கப்பட்டோருக்கான சமூக உரிமை, வாக்குரிமை, அரசியல் அதிகாரம் கோரிய எம்.சி.ராஜா ‘தி அப்ரெஸ்டு ஹிந்துஸ்’ (ஒடுக்கப்பட்ட இந்துக்கள்’) என்ற நூலை வெளியிட்டார். வரலாற்றிலும் இலக்கியத்திலும் அவருக்கு இருந்த ஆழமான அறிவையும், கள அனுபவத்தையும் வெளிக்கொணர்ந்த நூல் இது. இந்திய சாதி சமூகத்தின் உண்மையான முகத்தை ஆட்சியாளருக்குக் காட்டியது. 1928-ல் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் அமைப்பினை ஏற்படுத்திய எம்.சி.ராஜா லண்டனுக்குப் போய், “இந்தியாவில் 130 ஆண்டுகள் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்ற பின்னரும்கூட, தாழ்த்தப்பட்டவர்களாகிய நாங்கள் அதே நிலையில் இன்னமும் இருக்கிறோம் என்ற உண்மை துரதிர்ஷ்டவசமானது” என வாதிட்டார்.\nஅம்பேத்கருடன் தொடக்கத்தில் கடுமையாக முரண்பட்டர் எம்.சி.ராஜா. அம்பேத்கர் என்ற மாபெரும் ஆளுமையின் வருகை தலித் தரப்பில் மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. 1930-ல் வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு நழுவியதால், அம்பேத்கரிடம் முரண்பட்டார்.\nஇதனால் புணே ஒப்பந்தம், அம்பேத்கரின் இந்து மதத் துறப்பு அறிவிப்பு எனச் சில விவகாரங்களில் வரலாறு எம்.சி.ராஜாவை அம்பேத்கர��க்கு எதிராக நிறுத்தியது. இத்தகைய முரண்கள் தலித் அரசியல் குழுக்களின் ஆரம்ப நாட்களிலிருந்தே தொடர்ந்ததைப் பார்க்க முடிகிறது. அம்பேத்கரின் நியாயமான போராட்டத்தை விரைவாகவே உணர்ந்த எம்.சி.ராஜா, தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். ‘‘புணே ஒப்பந்த விவகாரத்தில் நானே என்னை மன்னிக்க முடியாத அளவுக்குத் தவறு செய்துவிட்டேன்’’ என வருந்திய எம்.சி.ராஜா, ‘‘அம்பேத்கரே எங்கள் பிரதிநிதி’’ என முழங்கினார்.\n1942-ம் ஆண்டு புணேவில் நடந்த அம்பேத்கரின் பிறந்த நாள் கூட்டத்தில் பங்கேற்ற எம்.சி.ராஜா, அவருடன் மனம்விட்டுப் பேசினார். அதன் பின்னர், கிரிப்ஸ் குழுவில் அம்பேத்கருடன் இணைந்து செயல்பட்டார். ‘‘தன் மக்களுக்குத் தன்னுடைய சொந்த முயற்சியினால் அரசியல் உரிமை பெற்றுத் தர வேண்டும் என்ற எண்ணத்தாலே எம்.சி.ராஜா அத்தகைய முடிவை எடுத்தார். வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட தருணத்தை, இரு பெரும் ஆளுமைகள் ஒரே மாதிரியாக அணுக முடியாது’’ எனத் தன் ‘அறவுரை’ இதழில் குறிப்பிடுகிறார் மறைந்த தலித் அறிஞர் அன்பு பொன்னோவியம்.\nதமிழக அளவில் மட்டுமல்லாமல், இந்திய அரசியலிலும் தடம்பதித்த எம்.சி.ராஜாவைப் பற்றி இங்கு, இன்னும் முழுமையான வரலாற்று நூல்கள் எழுதப்படவில்லை. அவரது சட்ட மன்ற உரைகள், நாடாளுமன்ற உரைகள், மாநாட்டுத் தீர்மானங்கள், அறிக்கைகள், பங்களிப்புகள் என முழுமையாகத் தொகுக்கப்படவில்லை. இந்த அவல நிலையில் தலித் ஆய்வாளர் வே.அலெக்ஸ் கொணர்ந்த ‘பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்-1’ என்ற நூல் மட்டுமே கொஞ்சம் ஆறுதலாக உள்ளது. எம்.சி.ராஜாவை மறுகண்டுபிடிப்பு செய்து நினைவுகூர்வதன் மூலம், தமிழகத்துக்கு மாற்று அரசியல் வரலாறு கிடைக்கக் கூடும்\nஆகஸ்ட் 20 எம்.சி.ராஜா நினைவு தினம்\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\nமத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு …\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\nமத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு …\nசமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம் – II\nசாதி ஒழிப்பிலிருந்தே அம்பேத்கரியல் என்கிற மானுட சமத்த���வத்திற்கான தத்துவம் உருப்பெறுகிறது.இ…\nஇடஒதுக்கீடு: யாசகமல்ல, உரிமை – ஆதவன் தீட்சண்யா\n“உலகிலுள்ள அனைத்துமே பார்ப்பனர்களின் உடமையாகும். பார்ப்பனனது மிக உயர்ந்த பிறப்பின் காரணமாக…\nசமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம் – I\nஇந்திய பொதுக் கருத்தில் உருவகிக்கப்படும் அம்பேத்கருக்கும், தலித் மக்கள் மனதில் உருவகிக்கப்…\nLoad More In கட்டுரைகள்\n‘எல்லோரும் மனிதர்கள் தான்எல்லோரும் சமமென்கிறாய்என்னய்யாவின் பெயருக்குப்பின்வெற்றிடமிருக்கஉ…\nகாலத்தின் மீது கறைகளை எறிகிறீர்கள்\nதங்கவயலின் தனிப் பெரும் தலைவர் க. பூசாமி\nசிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது வீரமடா\nபௌத்தம் – திரு.யாக்கன் அவர்களின் உரை\n125 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த ஒருவரை, பொதுவாக எப்படி மதிப்பிடுவார்கள் நம் காலத்தோடு ஒப்பிட்டு, அவரின் பங்களிப்பு எத்தகையது என …\nபௌத்த நெறியேற்பு விழா பௌத்த நூல்கள் வழங்கும் விழா\nஅம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற\nஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…\nஇந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in\nபகவன் புத்தரின் பெயர்கள் சில…\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/-.-", "date_download": "2020-11-26T01:02:00Z", "digest": "sha1:O2XUTBZC2GEHQ3A23OGLPGXHJGLDIJCF", "length": 10330, "nlines": 144, "source_domain": "news.chennaipatrika.com", "title": "உற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்!! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nகேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின்...\nநேதாஜி பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவியுங்கள்...\nசபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள்: சமூக இடைவெளியுடன்...\nபுதுச்சேரியில் நவ.,28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇன்று பெட்ரோல் பங்குகள் பால் வினி யோகம் மெட்ரோ...\nநிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் தமிழகம் முழுவதும்...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\nஇந்திய பொருளாதாரத்தில் தேக்கநிலை நிலவி வருவாதல், கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறை மிகவும் மோசமான பின்னடைவை சந்தித்து வருகிறது. அனைத்து நிறுவனங்களின் விற்பனையும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதனையடுத்து பல நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது, மேலும் தாற்காலிகமாக உற்பத்தியை நிறுத்தியும் வருகின்றன.\nஅந்த வகையில் தற்போது அசோக் லேலண்ட் நிறுவனம் தனது 5 தொழிற்சாலைகளில் மொத்தமாக 59 வேலைநாட்களை விடுமுறையாக அறிவித்துள்ளது. எண்ணூர் அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் இந்த மாதம் 16 நாட்களும், ஓசூர் தொழிற்சாலையில் 5 நாட்களும் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளதாக அந்த நிறுவனம் சார்பில் அறிவிக்கபப்ட்டுள்ளது.\nஅதேபோலவே, ராஜஸ்தானில் உள்ள ஆல்வார் தொழிற்சாலை, மஹாராஷ்டிராவின் பந்த்ரா தொழிற்சாலைகளில் 10 நாட்களும், பந்த் நகரில் 18 நாட்களும் உற்பத்தி நிறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ள அந்த நிறுவனம், போதுமான அளவு வாகன விற்பனை நடைபெறாததால் வேறு வழியின்றி இந்த முடிவை நாங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் தொழிலார்கள் மிகவும் கவலையில் உள்ளனர்.\nஇன்றைய ப��ட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\nஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ உண்மை தான்: அப்பல்லோ மருத்துவமன\nஜெயலலிதா வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது....\nபுதுச்சேரியில் நவ.,28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபோ புயலே.. போய்விடு... நிவர் புயல் குறித்து கவிஞர் வைரமுத்து...\nஇன்று பெட்ரோல் பங்குகள் பால் வினி யோகம் மெட்ரோ ரயில் சேவை...\nபுதுச்சேரியில் நவ.,28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபோ புயலே.. போய்விடு... நிவர் புயல் குறித்து கவிஞர் வைரமுத்து...\nஇன்று பெட்ரோல் பங்குகள் பால் வினி யோகம் மெட்ரோ ரயில் சேவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-14/", "date_download": "2020-11-26T01:16:53Z", "digest": "sha1:QLO2ZRIWR5ZKD4IOOY2HFND3UUJM7URK", "length": 7609, "nlines": 95, "source_domain": "chennaionline.com", "title": "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி – இந்தியா தோல்வி – Chennaionline", "raw_content": "\nஉலகக்கோப்பையை வென்றால் வீராட் கோலியின் பெருமைக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் – ஹர்பஜன் சிங்\nடேவிட் வார்னரின் ஆசையை நிறைவேற்றுமா ஆஸ்திரேலிய கிரிக்கெட் கவுன்சில்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சூர்யகுமார் யாதவை சேர்த்திருக்க வேண்டும் – லாரா கருத்து\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி – இந்தியா தோல்வி\nஇந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.\nஇந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 40 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nடாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர்.\nரோகித் சர்மா 5 ரன்னிலும், விராட் கோலி 24 ரன்னிலும், ரிஷப் பந்த் 3 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். ஒருபுறம் வ��க்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடிய லோகேஷ் ராகுல் அரை சதமடித்து அவுட்டானார்.\nமகேந்திர சிங் தோனி ஓரளவு தாக்குப்பிடித்து 29 ரன்னுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்துள்ளது.\nஆஸ்திரேலியா சார்பில் நாதன் கவுல்டர் நைல் 3 விக்கெட் வீழ்த்தினார்.\nஇதையடுத்து, 127 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா களமிறங்கியது. அந்த அணி 5 ரன் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது.\nஅடுத்து இறங்கிய மேக்ஸ்வெல், தொடக்க ஆட்டக்காரரான ஆர்கி ஷாட்டுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இருவரும் 84 ரன்கள் சேர்த்தனர். ஆர்கி ஷாட் 37 ரன்னில் அவுட்டானார். கிளென் மேக்ஸ்வெல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் வெளியேறினார்.\nஆஸ்திரேலிய அணி இடையில் விக்கெட்டுகளை இழந்து திணறினாலும், பரபரப்பான கட்டத்தில் பொறுப்புடன் ஆடி வெற்றி பெற்றது.\nஅந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதையடுத்து, டி20 தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.\n← இணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி வீடியோ\n4வது முறையாக கடைசி பந்தில் தோல்வியை தழுவிய இந்தியா\nஉலக கோப்பை அணிக்கு ரிஷப் பந்த் தேர்வாகதது சரியா\nஐபிஎல் ஏலத்தில் ரூ.1.5 கோடிக்கு விலை போன 15 வயது வீரர்\nடி20 உலகக்கோப்பையை வெல்ல சிறந்த வேகப்பந்து வீச்சாளர் தேவை – அனில் கும்ப்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/dhoni-twwet-recently-fans-very-happy/", "date_download": "2020-11-26T00:51:51Z", "digest": "sha1:JJCS6B4KSWRKZBPQW563Z4WFUJ3EU3JR", "length": 6823, "nlines": 97, "source_domain": "crictamil.in", "title": "நீண்ட நாட்களுக்கு பிறகு தோனி செய்த ட்வீட், உற்சாகத்தில் ரசிகர்கள். - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் நீண்ட நாட்களுக்கு பிறகு தோனி செய்த ட்வீட், உற்சாகத்தில் ரசிகர்கள்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு தோனி செய்த ட்வீட், உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இன்னாள் சிஎஸ்கே கேப்டனுமான தோனி சமூகலைத்தளங்களிலிருந்து சமீபகாலங்களாக ஒதுங்கியே இருந்தார்.\nதோனி ஒரு டிவீட் செய்தாலே போதும் அதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் டிரெண்டாக்கி விடுவார்கள்.நெடுநாட்களாக டிவிட்டர் பக்கம் தலைகாட்டாத தோனி சமீபத்தில் ஒரு டிவீட் செய்துள்ளார். தோனியின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது இவரது சமீபத்திய டிவீட்.\nஅந்த டிவீட்டில் “ஐபிஎல் தொடங்க இன்னும் சிலநாட்களே உள்ளது. ஆனால் இந்த ஐபிஎல் இப்பொழுதிலிருந்தே சிறப்பாக தொடங்கியுள்ளது. இந்த ஐபிஎல்லின் ஆந்தம் என்னை மிகவும் ஈர்த்துள்ளது” என்று எழுதியுள்ளார்.\nஆஸ்திரேலிய அணியை வீழ்த்தணுனா அது இவங்க கையில் தான் உள்ளது – ஜாஹீர் கான் வெளிப்படை\nகனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் நட்டு. இந்திய ஜெர்சியுடன் கொடுத்த போஸ் – வைரலாகும் புகைப்படம்\nரோஹித்துக்கு காயம்னு விட்டீங்க. அப்போ இவரை மட்டும் எதுக்கு ஆஸ்திரேலியா கூட்டிட்டு போனீங்க – ரசிகர்கள் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://edivv.com/ta/hgh-x2-review", "date_download": "2020-11-26T00:32:37Z", "digest": "sha1:7TFHWU4ROTGL25ZHRVIHW3DP2KPDVZRI", "length": 28136, "nlines": 93, "source_domain": "edivv.com", "title": "HGH X2 ஆய்வு > முன்னர் மற்றும் பின்னர் படங்கள் வெளிப்படுத்தப்பட்டன | தவறுகளை தவிர்க்கவும்!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதோற்றம்தள்ளு அப்தோல் இறுக்கும்சுறுசுறுப்புநோய் தடுக்கமுடிசருமத்தை வெண்மையாக்கும்ஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்பாலின ஹார்மோன்கள்சக்திபெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூங்குகுறட்டைவிடுதல்மேலும் டெஸ்டோஸ்டிரோன்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nHGH X2 மீண்டும்: இணையத்தில் தசைக் கட்டமைப்பைப் பற்றி இன்னும் திருப்திகரமான உதவி இருக்கிறதா\nHGH X2 தற்போது ஒரு உண்மையான உள் முனையாகக் கருதப்படுகிறது, இது இருந்தபோதிலும், பிரபலமானது சமீபத்திய காலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும், அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் பிரீமியம் தயாரிப்புடன் நேர்மறையான ஆச்சரியங்களை அடைகிறார்கள் மற்றும் அவர்களின் அனுபவங்களைப் பற்றி சொல்கிறார்கள்.\nபல்வேறு பயனர் கருத்துக்களுக்காக நீங்கள் வலையைச் சுற்றிப் பார்த்தால், இது தசையை வளர்ப்பதில் HGH X2 மிகவும் உதவுகிறது என்ற முடிவுக்கு வழிவகுக்கும். நன்கு நிறுவப்பட்ட உண்மைகளைப் பெறுவதற்கு, பின்வரும் வலைப்பதிவு இடுகையில் பயன்பாடு, அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகள் மற்றும் வகைப்பாடு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.\nHGH X2 பற்றி நன்கு அறியப்பட்டவை என்ன\nதீங்கு விளைவிக்காத பொருட்களுடன், HGH X2 நீண்ட காலமாக வேலை செய்கிறது. தயாரிப்பு அரிதாகவே இருக்கும் பக்க விளைவுகள் மற்றும் சிறந்த விலை-பயன் விகிதத்திற்காக அறியப்பட்டுள்ளது.\nHGH X2 -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ உண்மையான HGH X2 -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nகூடுதலாக, மொபைல் போன் அல்லது நோட்புக்கைப் பயன்படுத்தி ஒரு மருந்து இல்லாமல் எவரும் அநாமதேயமாக பொருட்களை ஆர்டர் செய்யலாம் - கொள்முதல் முக்கியமான தரங்களுக்கு (எஸ்எஸ்எல் குறியாக்கம், தரவு ரகசியத்தன்மை, முதலியன) ஏற்ப செயல்படுத்தப்படுகிறது.\nஎந்த இலக்கு குழு HGH X2 வாங்க வேண்டும்\nஅதை எளிதாக தெளிவுபடுத்த முடியும். எங்கள் விரிவான பகுப்பாய்வுகள் சில பயனர்களுக்கு HGH X2 மிகவும் பயனுள்ளதாக HGH X2 என்பதைக் குறிக்கிறது.\nHGH X2 சந்தேகத்திற்கு இடமின்றி எடை இழக்க விரும்பும் எந்தவொரு பயனருக்கும் உதவும். அது ஒரு உண்மை.\nநீங்கள் ஒரு மாத்திரையை மட்டுமே விழுங்க முடியும் மற்றும் உங்கள் எல்லா பிரச்சினைகளையும் விரைவாக தீர்க்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் அணுகுமுறையை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதேபோல், Big King ஒரு சோதனையாக இருக்கும். நீங்கள் சுய ஒழுக்கத்தையும் உறுதியையும் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் உடல் முன்னேற்றங்கள் மெதுவாக இருக்கும்.\nHGH X2 நிச்சயமாக இங்கே பாதையை குறைக்கும். நிச்சயமாக, நீங்கள் அதை ஒருபோதும் தவிர்க்கக்கூடாது. நீங்கள் ஒரு பெரிய தசை வெகுஜனத்தை அடைய விரும்பினால், நீங்கள் இந்த தயாரிப்பை வாங்குவது மட்டுமல்லாமல், அதை நோக்கத்துடன் பயன்படுத்த வேண்டும். எல்லா சாத்தியக்கூறுகளிலும், முதல் முடிவுகளை விரைவில் காணலாம் என்று எதிர்பார்க்க வேண்டும். இதைச் செய்ய நீங்கள் சட்டப்பூர்வ வயதில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஇதன் விளைவாக, HGH X2 இன் பெரிய நன்மைகள் HGH X2 வெளிப்படையானவை:\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சை தலையீடு தப்பிக்கப்படுகிறது\nஅனைத்து கூறுகளும் இயற்கை இராச்சியத்திலிருந்து வந்தவை மற்றும் உடலுக்கு நல்லது என்று ஊட்டச்சத்து மருந்துகள்\nஉங்கள் பிரச்சினையை நீங்கள் யாருக்கும் விளக்கத் தேவையில்லை, இதன் விளைவாக ஒரு தடுப்பு வாசலை எடுத்து���் கொள்ளுங்கள்\nதசையை உருவாக்க பயன்படும் முகவர்கள் பொதுவாக ஒரு மருந்துடன் மட்டுமே கிடைக்கும் - நீங்கள் HGH X2 வசதியாகவும் ஆன்லைனில் மிகவும் மலிவாகவும் வாங்கலாம்\nHGH X2 இன் விளைவுகள்\nHGH X2 இன் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த வழி, இந்த விஷயத்தை போதுமான அளவு கையாள்வதுடன், கூறுகளுக்கு மீண்டும் தொடங்குவதும் அல்லது. செயலில் உள்ள பொருட்கள் படிக்கின்றன.\nஇந்த முயற்சியை நீங்கள் எங்களிடம் விட்டுவிடலாம்: அதன் பிறகு மற்ற பயனர்களின் மதிப்பீடுகளையும் நாங்கள் படிப்போம், ஆனால் முதலில் HGH X2 விளைவு குறித்த அதிகாரப்பூர்வ தகவலை இங்கே காணலாம்:\nHGH X2 குறித்து குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் உற்பத்தியாளரிடமிருந்தோ அல்லது பாதுகாப்பான மூன்றாம் தரப்பினரிடமிருந்தோ உள்ளன, மேலும் அவை ஆய்வுகள் மற்றும் மதிப்புரைகளிலும் காணப்படுகின்றன.\nHGH X2 எதிராக என்ன பேசுகிறது\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nஏதேனும் விரும்பத்தகாத பக்க விளைவுகள் உண்டா\nநீண்ட காலமாக கூறப்பட்டபடி, HGH X2 இயற்கையானது, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய பொருட்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இதன் விளைவாக, இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nசிறந்த சலுகையை நாங்கள் கண்டோம்\nஇந்த வரையறுக்கப்பட்ட சலுகையைப் பயன்படுத்தி இப்போது HGH X2 -ஐ வாங்கவும்:\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nபொதுவாக கருத்து தெளிவாக உள்ளது: HGH X2 பயன்படுத்தும்போது எந்த சங்கடமான விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஅளவுகளில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் HGH X2 சோதனைகளில் குறிப்பாக வலுவான விளைவைக் கொண்டிருந்தது, நுகர்வோரின் புகழ்பெற்ற முன்னேற்றத்திற்கான புரிந்துகொள்ளக்கூடிய விளக்கம்.\nஎனது அறிவுரை என்னவென்றால், நீங்கள் தயாரிப்பாளரை அசல் தயாரிப்பாளரிடமிருந்து வாங்க வேண்டும், ஏனெனில் ஆபத்தான பொருட்களுடன் உற்பத்தியின் நிலையான பொய்யான தகவல்கள் உள்ளன. பின்வரும் கட்டுரையில் நீங்கள் திருப்பி விடப்படும் வரை, நீங்கள் நம்பக்கூடிய தயாரிப்பாளரின் இணையதளத்தில் இறங்குவீர்கள்.\nலேபிளில் உள்ள HGH X2 இன் பொருட்களை நீங்கள் பார்த்தால், இந்த மூன்று கூறுகளும் குறிப்பாக கண்கவர்:\nபொருட்க��ின் வகை எந்த வகையிலும் விளைவுக்கு அடிப்படை அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதனுடன் தொடர்புடைய அளவின் அளவிலும். அதேபோல், Bauer Nutrition முயற்சிக்க Bauer Nutrition.\nஒன்று மற்றும் மற்றொன்று திருப்திகரமான வரம்பில் தயாரிப்பு விஷயத்தில் உள்ளது - நீங்கள் இங்கு எதையும் தவறாகச் செய்ய முடியாது, தயக்கமின்றி ஒரு ஆர்டரைக் கோரலாம்.\nதயாரிப்பின் பயன்பாட்டின் குறிப்பிட்ட எளிமை குறித்து நிச்சயமாக எந்த சந்தேகமும் இல்லை, எந்த கவலையும் இல்லை, இது கருத்தில் கொள்ள அல்லது விவாதிக்க கூட மதிப்புள்ளது.\nசுலபமாக எடுத்துச் செல்லக்கூடிய பரிமாணங்கள் மற்றும் உற்பத்தியின் எளிமையான பயன்பாடு ஆகியவை அன்றாட வாழ்க்கையில் ஒன்றிணைவது மிகவும் எளிதாக்குகிறது. கட்டுரையை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் விரும்பத்தக்க அனுபவங்களை எவ்வாறு கொண்டு வருவது என்பது இணைக்கப்பட்ட தகவல்களுடன் விளக்கப்பட்டுள்ளது - இவை எளிதில் விளக்கப்பட்டு செயல்படுத்த எளிதானவை\nமுதல் முன்னேற்றத்தை விரைவில் எதிர்பார்க்கலாமா\nபொதுவாக, தயாரிப்பு முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்ட பின்னர் அது தெரியும், மேலும் உற்பத்தியாளரைப் பொறுத்து, ஒரு சில நாட்களில் சிறிய வெற்றிகளை அடைய முடியும்.\nசோதனையில், HGH X2 பெரும்பாலும் வாடிக்கையாளர்களின் உறுதியான தாக்கத்திற்குக் காரணமாக HGH X2, இது ஆரம்பத்தில் குறுகிய காலம் மட்டுமே நீடித்தது. நீண்ட கால பயன்பாட்டின் மூலம், இந்த முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் பயன்பாடு நிறுத்தப்பட்ட பின்னரும் கூட, முடிவுகள் நிரந்தரமாக இருக்கும்.\nநீண்ட காலத்திற்குப் பிறகு, பல பயனர்கள் இந்த கட்டுரையில் மிகவும் திருப்தி அடைகிறார்கள்\nஅதனால்தான் மிக விரைவான வெற்றிகள் இங்கு வாக்குறுதியளிக்கப்பட்டால், வாங்குபவர்களின் கருத்துக்கள் உங்களை மிகவும் தீவிரமாக கையாள அனுமதிக்கக்கூடாது. பயனரைப் பொறுத்து, முடிவுகள் தோன்றுவதற்கு மிக நீண்ட நேரம் ஆகலாம்.\nHGH X2 இன் விளைவுகள் குறித்த ஆராய்ச்சி முடிவுகள்\nHGH X2 இல் பல நேர்மறையான ஆய்வுகள் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. தவிர, தயாரிப்பு எப்போதாவது ஓரளவு எதிர்மறையாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் ஒட்டுமொத்தமாக இது மிகப்பெரிய நேர்மறையான நற்பெயரைக் கொண்டுள்ளது.\nநீங்கள் இங்கே மட்டுமே HGH X2 -ஐ வாங்க வேண்டும் என்பது வெளிப்படையானது\nஅது நமக்கு என்ன சொல்கிறது\nHGH X2 முயற்சிப்பது - நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய கொள்முதல் விலையில் உண்மையான தயாரிப்பை வாங்கினால் - ஒரு அசாதாரணமான சிறந்த யோசனையாக இருக்கலாம்.\nதயாரிப்பது எவ்வளவு சாதகமானது என்பதை நிரூபிக்கும் சில விஷயங்களை நான் உங்களுக்கு வெளிப்படுத்துகிறேன்:\nஇவை மக்களின் உண்மைக்கு மாறான பார்வைகள் என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். இருப்பினும், இவற்றின் தொகை மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் நான் முடிவு செய்தபடி, பெரும்பான்மைக்கு பொருந்தும் - எனவே உங்களுக்கும்.\nஅதன்படி, பின்வருவனவற்றைப் பற்றி நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்:\nஎல்லோரும் HGH X2 ஐ சோதிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள், நாங்கள் அதை நம்புகிறோம்.\nHGH X2 சொந்தமான மிகவும் பயனுள்ள தயாரிப்புகளின் வகை துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலும் தற்காலிகமாக மட்டுமே கிடைக்கிறது, ஏனெனில் இயற்கை பொருட்களின் அடிப்படையிலான தயாரிப்புகள் சில உற்பத்தியாளர்களிடையே பிரபலமாக இல்லை. இல்லையெனில், Suprema மதிப்பாய்வைப் பாருங்கள். தாமதமாகிவிடாதபடி உடனடியாக ஒரு ஆர்டரை வைக்க வேண்டும்.\nமுறையான விற்பனையாளரிடமிருந்து மற்றும் போதுமான கொள்முதல் விலைக்கு இதுபோன்ற பயனுள்ள வழிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு அரிதானது. தற்போதைக்கு, பட்டியலிடப்பட்ட ஆன்லைன் கடை மூலம் வாங்குவதற்கு இது இன்னும் கிடைக்கும். எனவே பயனற்ற காப்பி கேட் தயாரிப்பு கிடைக்கும் அபாயத்தை நீங்கள் இயக்கவில்லை.\nசில மாதங்களுக்கு அதைச் செய்ய உங்களுக்கு போதுமான சகிப்புத்தன்மை இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா உங்கள் திறனை நீங்கள் சந்தேகித்தால், நீங்கள் அதை விட்டுவிடலாம். ஆயினும்கூட, உங்கள் சூழ்நிலைகளில் பணிபுரிய போதுமான உந்துதலை நீங்கள் காண்கிறீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது, குறிப்பாக இந்த தயாரிப்பிலிருந்து சக்திவாய்ந்த வலுவூட்டலைப் பெற்றால்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு முக்கியமான விளக்கம்:\nHGH X2 ஆர்டர் செய்யும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வெளிப்படையாக மீண்டும் சொல்ல வேண்டும், ஏனெனில் கள்ள தயாரிப்புகள் எந்த நேரத்திலும் தேவை இல்லை.\nபட்டியலிடப்பட்ட இணைப்புகளிலிருந்து எல்லா நகல்களையும் வாங்கியுள்ளேன். நான் செய்த அனுபவங்களி��் அடிப்படையில், அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே நீங்கள் பொருட்களை வாங்க வேண்டும் என்று நான் அறிவுறுத்த முடியும். எனவே, தயவுசெய்து கவனிக்கவும்: குறைவான புகழ்பெற்ற மூலங்களிலிருந்து தீர்வை வாங்குவது எப்போதுமே ஆபத்துகளுடன் தொடர்புடையது, எனவே பெரும்பாலும் உடல்நலம் மற்றும் உங்கள் பணப்பையில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துகிறது. Goji Berries ஒப்பீட்டையும் பாருங்கள்.\nதீர்வை முயற்சிக்க நீங்கள் முடிவு செய்தால், நாங்கள் முன்மொழியப்பட்ட ஷாப்பிங் விருப்பத்தை நீங்கள் உண்மையில் பயன்படுத்துகிறீர்கள் என்று உத்தரவிடும்போது உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - இங்கே மட்டுமே மிகக் குறைந்த விலை, பாதுகாப்பான மற்றும் விவேகமான செயல்முறைகள் மற்றும் நிச்சயமாக உண்மையான தீர்வு.\nஎங்களால் சரிபார்க்கப்பட்ட இணைப்புகளுக்கு நன்றி, நீங்கள் எப்போதும் பாதுகாப்பான பக்கத்தில் இருப்பீர்கள்.\nஒருவர் நிச்சயமாக ஒரு பெரிய அளவை ஆர்டர் செய்ய வேண்டும், ஏனென்றால் செலவு சேமிப்பு இந்த வழியில் மிகப்பெரியது மற்றும் எல்லோரும் தேவையற்ற பின்தொடர்தல் ஆர்டர்களை சேமிக்கிறது. இது இப்போது பொதுவான நடைமுறையாகும், ஏனெனில் நீண்டகால பயன்பாடு மிகவும் நம்பிக்கைக்குரியது.\nஇதோ - இப்போது HGH X2 -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nHGH X2 க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2019/10/20/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-11-26T00:48:24Z", "digest": "sha1:HBNBHH5I6BVHPFMILJYUP2BHARGRNPVI", "length": 7079, "nlines": 103, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "ஒரே கணவனுக்காக ஒன்றாக விரதமிருந்த 3 பெண்கள் - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nஒரே கணவனுக்காக ஒன்றாக விரதமிருந்த 3 பெண்கள்\nவட இந்தியாவில் ஒரே கணவனை பெற்ற மூன்று பெண்கள் அந்த கணவனின் நலன் வேண்டி விரதமிருந்த சம்பவம் அண்மையில் நடந்துள்ளது.\nஇந்தியாவின் வட மாநிலங்களில் கார்வா சாத் என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையில் பெண்கள் நாள் முழுவதும் விரதமிருந்து பெண்கள் சல்லடையின் வழியாக இரவில் நிலவைப் பார்ப்பார்கள்.\nஇது பழங்காலங்களில் பொருள் தேடிச் செல்லும் கணவனுக��காக மனைவி செய்யும் விரதமாகும் இன்றும் வட இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. இந்த பண்டிகை கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்தது.\nஇந்த தினத்தில் ஒரு விநோனமான சம்பவம் நடந்தது. மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள சித்ரகூட் பகுதியில் லோத்வாரா பகுதியில் உள்ள காசி ராம் காலணியைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவர் ஷோபா, ரீனா, மற்றும் பிங்கி என்ற மூன்று சகோதரிகளைக் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். அவர்கள் எல்லாம் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.லாகும் புகைப்படம்\nஇந்த சகோதரிகளில் மூன்றுபேரும் ஒன்றாகச் சேர்ந்து கார்வா சாத் விரதமிருந்து தங்களின் ஒரே கணவனுக்காக மூன்று பேரும் ஜல்லடை வழியாக நிலவைப் பார்த்தனர். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nபெண்களே பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள சில வழிகள்\nஇந்த 7 விஷயங்களால் ஆண்கள்… பெண்களே\nபாலியல் தொழில் பற்றி இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா\nவிசித்திர தண்டனையால் குடிப்பழக்கத்தை ஓழித்த கிராமம்\nதென்னாபிரிக்காவுக்கு மரண காட்டு காட்டிய உமேஷ் யாதவ்\nமகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை\n விக்னேஷ் சிவனிடம் அடம் பிடிக்கும் நயன்..\nகர்ப்பம் ஆகி மூன்று வருடங்கள் ஆகியும் பிறக்காத குழந்தை.. கவலையில் தமிழ் நடிகை\nடிசம்பர் மாதத்தில் இந்த 5 ராசிக்கு ஏற்படபோகும் மாற்றம்\nதில்லு முள்ளு பட நடிகை விஜியின் மகள் யார் தெரியுமா\nசட்டை பட்டனை கழட்டிவிட்டு மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை\nவாய்ப்புக்காக கவர்ச்சியை கொட்டும் கேத்தரின் தெரசா\nஈழத்து பெண்ணான மனைவியை தொடர்ந்து டிரெண்டிங்கில் இருக்கும் ஆரியின் தந்தை\nபிக் பாஸ் 4 போட்டியாளர் ரேகா பற்றிய முக்கிய தகவல்கள்\nதனியாக இருந்த பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த காவல்துறை அதிகாரி\nமெல்லிய சேலையில் படுத்து உருண்டு ஜூலி ஹாட் போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-jayakumar-answer-to-stalin-in-cauvery-issue", "date_download": "2020-11-26T00:40:37Z", "digest": "sha1:EX3GZSLYEGMXJZY5YRNF2R67UCJTW7NJ", "length": 10338, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாங்க இவ்வளவு செஞ்சுருக்கோம்.. நீங்க என்ன செய்தீங்க? திமுகவை திணறடிக்கும் ஜெயக்குமார்", "raw_content": "\nநாங்க இவ்வளவு செஞ்சுருக்கோம்.. நீங்க என்ன செய்தீங்க\nகாவிரி விவகாரத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், நாடாளுமன்றத்தை 10 நாட்களாக முடக்கியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அதற்காக இதுவரை இல்லாத அளவிற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. 10 நாட்களாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறோம்.\nநாடாளுமன்றத்தை முடக்கியதோடு, வெளியிலும் அதிமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியத்துக்காகவும் காவிரியில் தமிழகத்தின் உரிமைக்காகவும் போராடியவர் ஜெயலலிதா. அவருடைய வழியில், தற்போதைய அதிமுக அரசின் நிலைப்பாடும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான்.\nஅதற்கான அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுத்துவருகிறோம். எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று நம்புவோம் என்றார். மேலும் தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று இன்றைக்கு வலியுறுத்தும் திமுக, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தது என்ன மாதிரியான அழுத்தத்தை கொடுத்தது என்ன மாதிரியான அழுத்தத்தை கொடுத்தது அன்றைக்கே ராஜினாமா செய்திருக்க வேண்டியதுதானே அன்றைக்கே ராஜினாமா செய்திருக்க வேண்டியதுதானே\nமேலும், நாடாளுமன்றத்தை 10 நாட்களாக அதிமுக எம்பிக்கள் முடக்கியுள்ளனர். வெளியே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். திமுக எம்பிக்கள் என்ன செய்தனர்\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\nநிவர் புயல்: சென்னை மக்களுக்கு ஓடோடி உதவி செய்ய மதுரைக்காரங்க கிளம்பிட்டாங்க..\nநிவர் புயல் எப்போது கரையை கடக்கும்... பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய தகவல்..\nநாளையும் பொது விடுமுறை அறிவித்தது தமிழக அரசு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உய���்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/today-special-crime-news", "date_download": "2020-11-26T01:24:56Z", "digest": "sha1:ENS2MFVEVFK2UKQAMKXHOJ6ZMGLQAGNG", "length": 10500, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரே இரவில் இரண்டு வீட்டில் 130 பவுன் நகை அபேஸ்... ஒரு இளம் பெண்ணிடம் செயின் பறிப்பு!", "raw_content": "\nஒரே இரவில் இரண்டு வீட்டில் 130 பவுன் நகை அபேஸ்... ஒரு இளம் பெண்ணிடம் செயின் பறிப்பு\nவீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகைகள் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.\nராசிபுரத்தை அடுத்த நாமகரிப்பேட்டையை சேர்ந்த திருநாவுக்கரசு நேற்று குடும்பதினருடன் இல்ல நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீ்ட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவிலிருந்து 100 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகி��வற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.\nஇன்று காலை வீட்டிற்கு வந்த திருநாவுக்கரசு கொள்ளை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார். அதையடுத்து அங்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவிவுடன் தடையங்களை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.\nவீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைக் கொள்ளை\nசென்னை ராயப்பேட்டையில் கணினி மென்பொறியாளர் கார்த்திக் என்பவர் வீட்டில் 30 சவரன் நகைக் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 ஆயிரத்தையும் கொள்ளையடித்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஇளம் பெண்ணிடம் செயின் பறிப்பு\nபெங்களூரு ஹென்னூரைச் சேர்ந்தவர் பத்மினி. இவர் அதே பகுதியில் சனீஸ்வரன் கோயில் அருகே பஸ்க்காக காத்திருந்தார். அப்போது அவ்வழியாக இளைஞர்கள் 2 பேர் பைக்கில் வந்துள்ளனர். பத்மினி அவர்களை கவனிக்காமல் நின்றிருந்தபோது அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றனர்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த பத்மினி கூச்சலிட்டு அழுதார். ஆனால், சங்கிலியை பறித்தவர்கள் மின்னல் வேகத்தில் பைக்கில் மறைந்தனர். இது தொடர்பாக ஹென்னூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பறித்துச் சென்ற தங்கச் சங்கிலியின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\nநிவர் புயல்: சென்னை மக்களுக்கு ஓடோடி உதவி செய்ய மதுரைக்காரங்க கிளம்பிட்டாங்க..\nநிவர் புயல் எப்போது கரையை கடக்கும்... பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய தகவல்..\nநாளையும் பொது விடுமுறை அறிவித்தது தமிழக அரசு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராய��� விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/01/23/school.html", "date_download": "2020-11-26T01:10:56Z", "digest": "sha1:ZNQBF4VAMGDEX5JTG4SYGKSVVY4MNQEJ", "length": 11194, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "பள்ளி மேற்கூரை இடிந்து 25 குழந்தைகள் காயம் | Roof collapse; 25 nursery students injured - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நிவர் புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nகால்பந்தாட்ட ஹீரோ மாரடோனா மறைந்தார்..\nநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் சூறாவளி வீசும்... கனமழை பெய்யும் - வானிலை மையம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\n3 வயதில் மாரடோனாவுக்கு பரிசாக கிடைத்த கால்பந்து... இது கால்பந்தாட்ட சக்ரவர்த்தி கதை..\nஇப்படியே போனா கார், பைக்கை தூக்கி போட்டுட்டு boat வாங்க வேண்டியதுதான்.. வெள்ளக்காடான சென்னை\nஉறவை தொடங்கலாம்.. பிடனுக்கு மெசேஜ் அனுப்பிய ஜி ஜிங்பிங்.. அமெரிக்கா - சீன உறவில் எதிர்பாராத டிவிஸ்ட்\nநிவர் கரையை கடக்கும் போது சென்னையை மிரட்டிய புயல் காற்று... கொட்டிய கனமழை\nAutomobiles டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப்போனது... எப்போது விற்பனைக்க�� வருகிறது தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தலைவலி, முதுகுவலி, பல்வலி ஏற்பட வாய்ப்புள்ளதாம்...கவனமா இருங்க...\nMovies மலையாள பிரபல நடிகரின் க்யூட் ஃபேமிலி போட்டோ..அன்பை அள்ளித் தந்த ரசிகர்கள்\nSports ஸ்பெஷல் பீலிங்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் தமிழக வீரர்.. அந்த வைரல் ட்வீட்\nFinance இந்திய உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக செயல்படுகிறது.. சீனா கடும் கண்டனம்..\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபள்ளி மேற்கூரை இடிந்து 25 குழந்தைகள் காயம்\nபுதுக்கோட்டை:புதுக்கோட்டையில் தனியார் நர்சரி பள்ளிக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில்25 குழந்தைகள் காயமடைந்தனர்.\nதிருக்கோகணம் பகுதியில் ஒரு தனியார் நர்சரிப் பள்ளி உள்ளது. எல்.கே.ஜி, யு.கே.ஜி.ஆகிய வகுப்புகள் ஓட்டுக் கொட்டகையின் கீழ் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தஓடுகள் நீண்ட காலத்திற்கு முன்பு போடப்பட்டவையாகும்.\nதிங்கள்கிழமை திடீரென ஓட்டுக் கொட்டகையை தாங்கி நின்ற மூங்கில் கம்புஉடைந்து விழுந்தது. இதையடுத்து ஓடுகள் சடசடவென சரிந்து விழுந்தன.\nஇதில் 25 மாணவ, மாணவிகள் இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்தனர். இவர்களில்17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்தது அவர்கள் அரசு தலைமைமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nமாவட்ட ஆட்சித் தலைவர் சீரு, ஆர்.டி.ஓ தமிழமணி உள்ளிட்டோர் காயமடைந்தமாணவர்களை சந்த்தினர். இச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.\nகும்பகோணம் பள்ளிக்கூட தீவிபத்துக்குப் பின்னர் கீற்றுக் கூரைகளை வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் நடத்தக் கூடாது என அரசு உத்தரவிட்டது.\nஇதையடுத்து பள்ளிக் கூட்களில் இருந்த கீற்றுக் கூரைகள் மாற்றப்பட்டன. ஆனால்தற்போது ஓடு விழுந்து பிஞ்சுக் குழந்தைகள் 25 பேர் காயமடைந்துள்ளதுபெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/news/vijays-mother-is-a-big-fan-of-pandian-stores-serial/articleshow/78293669.cms", "date_download": "2020-11-26T00:54:18Z", "digest": "sha1:DHU5LWWCOPRUDX4KKKZOWZJYLLOPWZON", "length": 14991, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "pandian stores serial: Vijay பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு விஜய் வீட்டில் ஒரு தீவிர ஃபேன் இருப்பது தெரியுமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nVijay பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு விஜய் வீட்டில் ஒரு தீவிர ஃபேன் இருப்பது தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு விஜய் வீட்டில் ஒரு ரசிகை இருக்கிறார் என்பது ஜீவா சொல்லித் தான் தெரிய வந்துள்ளது.\nஅண்ணன், தம்பி பாசம், கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட் ரங்கநாதன். அவருக்கு ஜோடியாக ஹேமா நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஜீவா, மீனா ஜோடிக்கும், கதிர், முல்லை ஜோடிக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். கதிர், முல்லை இடையே நடக்கும் ரொமான்ஸை பார்க்க ஒரு கூட்டமே இருக்கிறது. இப்படி குடும்பத்துடன் பார்க்கும் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸுக்கு விஜய் வீட்டில் ஒரு ரசிகை இருக்கிறார். அது வேறு யாரும் இல்லை விஜய்யின் அம்மா ஷோபா தான்.\nவிஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வெங்கட் ரங்கநாதன் அதாங்க நம்ம ஜீவா கூறியிருப்பதாவது,\nலெஜன்ட் இயக்குநர், வாழ்நாள் கௌரவம். இதற்காக பெருமைப்படுகிறேன். எஸ்.ஏ.சி. சாரின் அலுவலகத்தில் இருந்து போன் அழைப்பு வந்தபோது பெருமகிழ்ச்சி அடைந்தேன். நாய்க்குட்டி போன்று என் மனம் துள்ளியது. என் மகிழ்ச்சியை என்னால் எப்படி கட்டுப்படுத்துவது. ஷோபா மேடத்தால் தான் சாரை சந்திக்க முடிந்தது.\nதன் புது ப்ராஜெக்ட்டுக்காக சார் லீட் கதாபாத்திரத்திற்கு ஆள் தேடியுள்ளார். ஷோபா மேடம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விரும்பிப் பார்ப்பதால் என் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.\nஇந்த பையன் ஜீவாவை உங்களின் புது ப்ராஜெக்ட்டில் நடிக்க வைக்கலாமே என்று அவர் தான் பரிந்துரை செய்திருக்கிறார். லெஜண்டுகளின் வாயில் இருந்து இது போன்ற வார்த்தைகள் வருவதை கேட்கும் போது கிடைக்கும் சந்தோஷமே தனி. அவருக்கு நா���் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இது எல்லாம் லாக்டவுனுக்கு முன்பு நடந்தது. இந்த கொரோனாவால் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.\nகொரோனா எல்லோர் லைஃப்லயும் செஞ்சுவிட்டுட்டு போன மாதிரி என் லைஃப்லயும் தான். சாரை நேரில் பார்த்து பேசியது மகிழ்ச்சி. மீண்டும் இது போல் சந்தர்ப்பங்கள் நல் விஷயங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையுடன். உங்களின் எளிமை பிடித்திருக்கிறது சார். இதே மாதிரி தளபதியையும் ஒரு நாள் பார்க்கணும் என்று தெரிவித்துள்ளார்.\nஜீவாவின் போஸ்ட்டை பார்த்த விஜய் ரசிகர்களோ,\nகவலைப்பட வேண்டாம். நிச்சயம் ஒரு நாள் விஜய் அண்ணாவை சந்தித்து பேசுவீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள் என்று கூறியுள்ளனர்.\nபலரும் பாசிட்டிவாக கமெண்ட் போட்டதை பார்த்த ஜீவா சந்தோஷப்பட்டதுடன், நன்றியும் தெரிவித்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலால் ஜீவா மீது ரசிகர்களுக்கு தனி பாசம் தான்.\nசென்னையில் முல்லை, கதிர்: ஒரே லவ்ஸு தான்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதேன்மொழியை தூக்கி அலேக்கா சேரில் அமர வைத்த அருள்: காதல் மலருதா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவெங்கட் ரங்கநாதன் விஜய் பாண்டியன் ஸ்டோர்ஸ் Vijay venkat ranganathan pandian stores serial\nடிரெண்டிங்நிவர் புயலால் திக்குமுக்காடி போன சென்னை, போட்டோஸ், வீடியோ\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஆரோக்கியம்முட்டை சாப்பிடும்போது செய்யக்கூடாத 5 தவறுகள் என்னென்ன\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nடெக் நியூஸ்BSNL Bharat Fiber : ரூ.1000 க்குள் 6 ஆப்ஷன் ; 1 ரீசார்ஜ் ஓஹோனு வாழ்க்கை\nகோவில்கள்சுவாமி ஐயப்பன் பிறப்பு, சபரிமலை கோவில் வரலாறு மற்றும் சன்னதிகளின் பெருமை; எப்படி சபரிமலையை அடையலாம்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி பெண்கள் ஏன் பாகற்காய் சாப்பிடக் கூடாது\nடெக் நியூஸ்Vivo V20 Pro : அமேசான் வழியாக விற்பனைக்கு வரும்; என்ன விலைக்கு\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nவங்கிSBI PO 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் & தேர்வு நாள், முழு விபரங்கள்\nதமிழ்நாடுகரையை கடக்க தொடங்கிய நிவர் புயல்: லேட்டஸ்ட் அப்டேட்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss Highlights: சோமுக்கு உதவிய கேபி, ஆரி - பாலாஜி இடையே மீண்டும் சண்டை\nமதுரைகண்மாயை ஆய்வு செய்த செல்லூர் ராஜு, அதிரடி பேட்டி\nதமிழ்நாடுசற்று நேரத்தில் கரையை கடக்க தொடங்கும் நிவர் புயல்\nமதுரைசிறுமியைக் கட்டாயப்படுத்தி தாலி கட்டி பாலியல் சித்திரவதை: அப்பா, அம்மா கைது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkamaverihd.net/kudumbasex-1/page/3/", "date_download": "2020-11-26T00:47:19Z", "digest": "sha1:LJGKM4GFQCUDNW2OXKT7P4CZYQ627NBE", "length": 10725, "nlines": 58, "source_domain": "tamilkamaverihd.net", "title": "kudumbasex – குடும்ப செக்ஸ் | tamil dirty stories - Part 3", "raw_content": "\nSuper Kundi Kari Sex Stories – சுப்பர் சூத்துகாரி சுசித்ரா சுப்பர் சூத்துகாரி சுசித்ரா – எம்பேரு சுசித்ரா, எல்லாரும் சுசின்னுதான் கூப்பிடுவாங்க. நான் என்னோட அண்ணன் என்னோட அப்பான்னு மூனுபேரு தான் எங்க வீட்டில. என்னோட அம்மா என்னோட சின்ன வயசிலேயே மேல போய்சேந்துட்டாங்க. எங்க அப்பா தான் எங்களை கஷ்டப்பட்டு வளர்த்தார். எங்களுக்காக அவர் வேற கல்யாணம் கூட செஞ்சுக்கலை. பாருங்க எங்குடும்பத்தைப்பத்தியே பேசிக்கிட்டு இருக்கேன். எனக்கு வயசு 18 அந்த வயசுக்கேத்த …\nநான் வருண் குமார். சென்னை அண்ணா நகரில் ஒரு பிளாட்டில் வசிக்கிறேன். என் எதிர் வீட்டில் பிளாட்டில் இருப்பவள் தான் சூரியகுமாரி. வயது இருபத்தி மூணுதான். செம உடம்பு. கல்யாணம் ஆகி ஆறு மாதங்கள் தான் ஆகிறது. கொஞ்சம் கூட ஆடாத கல்லு போன்ற முலைகள். எப்போதுமே நிமிர்ந்து தான் நிக்கும். அவள் கணவன் ஆந்திரா பங்கில் வேலை பண்ணுகிறான். அவன் அலுவலகம் வேலையாக கல்கத்தா போய் இருக்கிறான். வர ஒரு வாரம் ஆகும். andhra_azhagi_1 சூர்யாவுக்கு …\nஇப்டி நடுங்கினா எப்படிடா எங்களை நீ பண்ண முடியும்\nTamil sex story வணக்கம், என் பெயர் ராஜா. கல்லூரியில் 3ஆம் வருடம் படிக்கிறேன். நான் சின்ன கிராமத்திலிருந்து வந்தவன், இங்கே கல்லூரி விடுதியில் தங்கி படிக்கிறேன். என் அப்பா பெயர் குமரேசன், கிராமத்தில் தோட்டமொன்றில் வரும் வருமானத்தில் என்னை படிக்க வைக்கிறார். அம்மா அப்பாவுடன் தோட்ட வேலைக்கு செல்கிறாள். அம்மா பெயர் மணியாள். நான் 21 ��யசு இளைஞன். என் வாழ்வில் செக்ஸ் என்பது 8வது படிக்கும்போது அறிமுகமானது. எங்கூட படிக்கும் பொன்னு பாத்ரூம் போகையில் …\nநண்பர்களே, என் பெயர் கிருஷ்ணன். நான் ஒரு தனியார் கம்பெனியில் மாதம் 20 ஆயிரம் சம்பளத்துக்கு, சென்னையில் ஓரிடத்தில் வேலை பாக்கிறேன். என் வயசு 29 ஆகிறது. எனக்கு கல்யாணமாகி 4 வருடம் ஆகுது. என் மனைவி பெயர் சுவேதா. பாக்கவே சூப்பராக இருப்பாள். எங்களுக்கு வீட்டில் பாத்துதான் கல்யாணம் செய்து வைத்தார்கள் என்றாலும். கல்யாணதுக்கு பிறகு நாங்கள் நல்ல காதலர்களாக இருந்தோம். எனக்கு வேலை கிடைத்ததும் கல்யாணம் செய்துவிட்டதால், குழந்தை பெத்துக்குறதை தள்ளி போட்டுக்கலாம்னு முடிவெடுத்து …\nமுடிகளை ஷேவ் செய்ய சொன்னாள்.\nTamil Dirty Stories கதையின் நாயகன் பெயர் விஷ்வா(நான்). 1996 அப்போது நான் 9-ம் வகுப்பு சேர்வதற்காக என் சித்தியின் வீட்டுக்கு அனுப்பப்பட்டேன். சித்தியின் வீடானது கடலூருக்கு அருகே உள்ள ஒரு வளர்ச்சியடைந்த ஊர். என் சித்தியின் வீட்டில் மொத்தம் 5 பேர் இருந்தனர். அவர்கள் என் சித்தி அபிராமி(வயது-40), சித்தப்பா மனோகர்(வயது-44), அவர்களது 2 மகள்கள் பூஜா(வயது-21), ஸ்ரீஜா(வயது-14) மற்றும் வேலைக்காரி சரோஜா(வயது-32). இப்போது என்னையும் சேர்த்து 6 பேர். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).நான் சென்ற நேரம் …\nஹலோ என் பெயர் ஆகாஷ். நான் கனடாவுக்கு வர முதல் சென்னையில் என் அத்தை (அப்பாவின் கடைசித் தங்கை) வீட்டில் இருந்தேன். அப்போது எனக்கு 17 வயது இருக்கும். என் அப்பாவுக்கு ஹைத்ராபாத்தில் ரான்ஸ்பர் கிடைத்தது. என்னையும் அங்கே கூட்டிப்போனால் என் படிப்புக் கெட்டுவிடும் அதனால் என்னை மட்டும் என் அத்தை வீட்டில் விட்டுவிட்டு அவர்கள் போனார்கள். அத்தைக்கு ஒரு 39 வயது இருக்கும். அவள் கணவன் அவளுக்கு குழந்தை பிறக்காது என்று தெரிந்தவுடன் வேலைக்கார பெண்ணை …\nTamil sex stories நான் வேலை பார்க்கும் ஆபீஸில் 6 மாடிகள் உள்ளன. 6வது மாடியில் MD ஆபீஸ். நான் MD ஆபீஸ¤க்கு அடிக்கடி செல்வது கிடையாது. என் பாஸ்தான் MDயுடன் பேசுவார். நான் நேராக MDயுடன் பேசினால் என் பாஸ¤க்கு கோபம் வரும். இன்று என் பாஸ் ஊரில் இல்லாததாலும், அவசரமாக MD கையெழுத்து தேவைப்பட்டதாலும், நானே MD ஆபீஸ் செல்ல நேர்ந்தது. எதற்கும் MD செக்ரடரியிடம் அப்பாய்ன்மெண்ட் வாங்கலாம் என்று போன் செய்து பார்த்தேன். …\nரெட் ஆல் தே த���ிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\nkudumbasex – குடும்ப செக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2014/09/18140749/Aal-press-meet.vid", "date_download": "2020-11-26T02:13:23Z", "digest": "sha1:IDMOUZLTDVLNP4NFXLTJSDGNBSEEGBYS", "length": 4103, "nlines": 116, "source_domain": "video.maalaimalar.com", "title": "ஆள் படக்குழு பத்திரிக்கையாளர் சந்திப்பு", "raw_content": "\nசெம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு 1500 கனஅடியாக குறைப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு 1500 கனஅடியாக குறைப்பு\nஉண்மை படக்குழு பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஆள் படக்குழு பத்திரிக்கையாளர் சந்திப்பு\nநான் எந்த நடிகனோடும் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டதில்லை - இயக்குனர் பாலா\nஆள் படக்குழு பத்திரிக்கையாளர் சந்திப்பு\nவிஷால் அனுப்புன ஆள் என் எலும்ப ஒடச்சிட்டான் - ஜி.கே.ரெட்டி\nபதிவு: அக்டோபர் 11, 2019 15:25 IST\nஆள் ஆளுக்கு கட்சி ஆரம்பிக்குறாங்க.. பாக்கியராஜ் கிண்டல்\nஆள் இல்லாத ஊர்ல அண்ணன் தான் M.L.A படபூஜை\nபதிவு: செப்டம்பர் 11, 2015 18:07 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/mysore-boy-friend-not-accept-marriage-so-girl-friend-publish-lover-private-video-5464", "date_download": "2020-11-26T02:09:30Z", "digest": "sha1:6TQYLJ2L2JO3PXT4QMZF32STXMQNNZO2", "length": 8894, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "அடக் கடவுளே! காதலனுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்ட காதலி! அதிர வைக்கும் காரணம்! - Times Tamil News", "raw_content": "\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமுறை… எடப்பாடி பழனிசாமி முன்கூட்டியே அறிவிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்��ாலின். பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\n காதலனுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்ட காதலி\nதிருமணத்திற்கு மறுத்ததால் வீடியோ வெளியிட்ட காதலி; அவமானத்தில் காதலன் தற்கொலை\nமைசூர்: திருமணத்திற்கு மறுத்ததால், காதலன் தொடர்பான உல்லாச வீடியோவை காதலி வெளியிட்டதால், அவர் தற்கொலை செய்துகொண்டார்.\nமைசூரில் உள்ள மல்லுபுரா பகுதியை சேர்ந்தவர் கிரீஷ். இவர் மைசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு இளம்பெண் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தீவிரமாகக் காதலித்துள்ளனர். காதலின் பேரில் இருவரும் அவ்வப்போது, தனிமையில் சந்தித்து உடல் உறவு செய்தும் வந்திருக்கிறார்கள். இவற்றை எல்லாம், அந்த இளம்பெண் வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் கிரீஷ்க்கும் அவரது காதலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே, தனது காதலியை திருமணம் செய்ய மாட்டேன் என்று அவர் மறுத்துவிட்டாராம்.\nஇதனால், விரக்தி அடைந்த காதலி, கிரீஷ் கூட நெருக்கமாக இருக்கும் வீடியோவை ஃபேஸ்புக், உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இவை வைரலாகப் பரவியதை அடுத்து, கிரீஷ் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த அவமானம் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தபோதும் சிகிச்சை பலனின்றி கிரீஷ் உயிரிழந்தார். இதுபற்றி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து தலைமறைவாகிவிட்ட கிரீஷின் காதலியையும் போலீசார் தேடி வருகின்றனர்.\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்டாலின். பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/20201121/f592edfb-f78d-ce06-7458-650a1c2f8940.html", "date_download": "2020-11-26T01:45:55Z", "digest": "sha1:7OLOYSMSUM2ZGBX7TIXJU776KIXHMZUR", "length": 3959, "nlines": 28, "source_domain": "tamil.cri.cn", "title": "உலக மக்கள் வாங்க கூடிய விலையில் பொதுப் பொருளாக்கி தடுப்பூசியை விநியோகிக்கும் சீனா-CRI", "raw_content": "\nஉலக மக்கள் வாங்க கூடிய விலையில் பொதுப் பொருளாக்கி தடுப்பூசியை விநியோகிக்கும் சீனா\nஜி-20 நாடுகள் குழுவின் 15ஆவது உச்சி மாநாட்டின் முதல் கட்டக் கூட்டம் 21ஆம் நாள் சனிக்கிழமை காணொளி வழியாக நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெய்ஜிங்கில் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.\nபுதிய ரக கரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி குறித்த சர்வதேச ஒத்துழைப்பை சீனா ஆக்கப்பூர்வமாக ஆதரித்து வருகிறது. கரோனா தடுப்பூசி செயல்பாட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ள சீனா, பிற வளரும் நாடுகளுக்கு உதவி மற்றும் ஆதரவு அளிக்கவும், உலக மக்கள் வாங்க கூடிய விலையில் பொதுப் பொருளாக்கி தடுப்பூசியை விநியோகிக்கவும் வாக்குறுதியை அளிக்கிறது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.\nஆய்வு விண்கலன் சந்திரனில் இருந்து புவிக்கு திரும்புவது எப்படி\nஉணவு இழப்பு மற்றும் வீணடிப்பு குறித்த சர்வதேச மாநாடு - சீன முன்மொழிவு\nவறுமையைத் தீர்ப்பதற்கான திறவுகோல் வளர்ச்சிதான்- ஷிச்சின்பிங்\nஹைநான் தீவிலுள்ள சந்தை ஒன்றின் இரவுக் காட்சி - பூங்கோதையின் சிறப்புப் பயணம்\nபன்னாட்டு மக்களுக்குத் தடுப்பூசி விநியோக வாக்குறுதியை நிறைவேற்றும் சீனா\nதர்பூசணி அறுவடை....தர்பூசணியை சாகுபடி செய்யும் முறை\nசிவப்பான மிளகாய் அறுவடை அமோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writerbalakumaran.com/mazhai5/?replytocom=463", "date_download": "2020-11-26T01:51:22Z", "digest": "sha1:KZCUOXTN2JPJYMG4RJUHRNBP53NI2WSQ", "length": 9895, "nlines": 184, "source_domain": "writerbalakumaran.com", "title": " விடாது பெய்யும் மழை – பகுதி 5 | | Writer Balakumaran - பாலகுமாரன்", "raw_content": "\nவிடாது பெய்யும் மழை – பகுதி 5\nவிடாது பெய்யும் மழை – பகுதி 5\nவிடாது பெய்யும் மழை – பகுதி 5\n யாரை இந்த வனத்தில் தேடுகிறீர்கள், வெய்யில் கொளுத்துகிறது, வேடுவனான எனக்கே தாங்கவில்லை. தங்களால் எப்படித் தாங்க முடியும். நான் ஏதும் உதவி செய்ய வேண்டுமா\n“காலனைப் போல் பயமின்றி கானகத்தில் சஞ்சரிக்கும் வேடரே, வாழ்க உம் நலம். இவ்வழியே ஐந்து ஆண்களும், ஒரு பெண்மணியும் சென்றது பார்த்தீரா\n“நல்லது. அவர்கள் மலையின் அடுத்த பக்கம் போயிருக்க வேண்டும். நான் வருகிறேன்.”\nமறுபடி தேர் ஏற முயல்கையில்,\n“ஐயா….” அவன் பணிவுடன் விளித்தான்.\n“நீங்கள் மலையுச்சிக்குப் போவதற்குள் அவர்கள் வெகுதூரம் போய் விடக்கூடும். என்னோடு நடந்து வந்தீர்களானால் மலை மீது ஏறி அடுத்த பக்கம் விரைவாய் இறங்கி விடலாம். எனக்கு வழி தெரியும் ஐயா.”\nஏறியவர் இறங்கினார். மறுபடி சிரித்தார். அவன் சொக்கிப் போனான்.\nஇதோ இந்தப் பக்கம் என்று முன்னே நடந்தான். வாள் உருவி வழியில் நீட்டிக் கிடக்கும் முட்செடிகளை வெட்டிக் கொண்டு போனான்.\nமலை உச்சியை அடைந்தார்கள். அந்த மனிதன் சிறிது கூட களைப்பாகவில்லை. மயிற்பீலி அசைய, மலை உச்சியிலிருந்து கூர்மையாய் சகல இடமும் பார்த்தார்.\n“அதோ அங்கே இருக்கிறார்கள்” என்று ஒரு திசையை காட்டினார்.\nஅவன் அத்திசை நோக்கி விரைய, கை தட்டித் தடுத்தார். ஏன் என்பது போல் பார்த்தான்.\n“நான் போய்க் கொள்கிறேன் வேடரே, உமது உதவிக்கு என் நன்றி. உங்கள் வேட்டையைக் கவனியுங்கள். என் பொருட்டு சிரமம் வேண்டாம்.” மறுபடி நன்றிக் கரம் குவித்தார்.\nஎன்ன பணிவு. எவ்வளவு இதமான மொழிகள். அரசர்களுக்கு இத்தனை பணிவு உண்டா, இதம் உண்டா.\n“என்னை கிருஷ்ணன் என்று அழைப்பார்கள்.”\n“ஐயா..” அவன் காலில் விழுந்தான். அவர் கண்களை மூடிக் கொண்டார்.\n“உங்களை பார்க்க நான் துவாரகைக்கு வந்தேன். நீங்கள் ஊரில் இல்லை”\n“எனக்கு கட்டை விரல் இல்லை ஐயா”\n“அவன் சுருக்கமாய் கதை சொன்னான். அவர் விழியசையாது கேட்டுக் கொண்டார்..\n“எனக்கு மறுபடி கட்டை விரல் வரச் செய்ய முடியுமா. மலையைத் தூக்கினீர்களாம். பாம்பைக் கொன்றீர்களாம். பல அரக்கர்களை மாய்த்தீர்களாம். எனக்கு கட்டை விரல் தர முடியுமா. இப்போது கூட கேள்விப்பட்டேன். யாரோ மானபங்கம் செய்ய, ஒரு பெண்ணுக்கு அவிழ்க்க முடியாத புடவை கொடுத்தீர்களாம். நான் உடல் பங்கப்பட்டவன் ஐயா, உதவ முடியுமா”\nஅவர் கண்கள் மறுபடி மூடின.\nதிகழ் சக்கரம் – பகுதி 3\nதிகழ் சக்கரம் – பகுதி 2\nதிகழ் சக்கரம் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/rahu-thisai-pariharam/", "date_download": "2020-11-26T01:23:54Z", "digest": "sha1:PURLPQ7YQ5OVDOI4XFJSDWUL7WXD7YPM", "length": 13866, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "ராகு தோஷம் நீங்க | Tagu Thisai Pariharam | Ragu Thisai", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் ராகு திசையால் தீர்க்க முடியாத துன்பங்களை அனுபவித்து வருபவர்கள் என்ன செய்ய வேண்டும்\nராகு திசையால் தீர்க்க முடியாத துன்பங்களை அனுபவித்து வருபவர்கள் என்ன செய்ய வேண்டும் ராகுவின் பிடியிலிருந்து தப்பிக்க பரிகாரங்கள் உண்டா\nமுதலில் ராகு என்றாலே கஷ்டத்தை தருபவர் தான், என்ற எண்ணத்தை உங்களுடைய மனதில் இருந்து நீக்கி விடுங்கள். ராகுதிசையில் கஷ்டங்கள் மட்டுமல்ல, நல்லது நடக்கும் நேரமும் கட்டாயம் வரும். ராகு திசையால் தீராத கஷ்டங்களை அனுபவித்து வருபவர்கள், பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் ராகுவால் பிரச்சனைகள் வரப் போகின்றது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன ராகுவால் பிரச்சனைகள் வரப் போகின்றது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன ராகுவின் பிடியில் சிக்கிக் கொண்டு இருப்பவர்களும் தப்பித்துக்கொள்ள தினம்தோறும் வீட்டை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும். என்பதை பற்றிய தெளிவான விளக்கத்தைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.\nமுதலில் எந்த ஒரு வீட்டில் உடைந்த பொருட்கள் இருக்கின்றதோ, அந்த வீட்டில் ராகுவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். எவரொருவர் கிழிந்த துணியை அணிகிறாரோ அவருக்கு ராகுவினால் பிரச்சினைகள் ஏற்படும். உங்களுடைய வீட்டில் சுவற்றில் விரிசல் ஏற்படும். குறிப்பாக சொல்லப்போனால், வடகிழக்கு மூலையில் எவர் ஒருவர் வீட்டில் திடீரென விரிசல் விடுகிறதோ, அந்த வீட்டில் ராகுவின் ஆதிக்கம் தொடங்கி விட்டது என்று கூட சொல்லலாம். உங்கள் வீட்டில் இருக்கும் இந்த குறைகளை எல்லாம் இருந்தால் அதை தயவுசெய்து சரி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.\nஎந்த ஒரு வீட்டில் சுபகாரியங்களை செய்ய முடியவில்லையோ, அந்த வீட்டில் ராகுவின் மூலம் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கின்றது என்று அர்த்தம். சொல்லப்போனால் தினசரி தீபம் ஏற்றி கூட வழிபாடு செய்ய முடியாது. வெள்ளிக்கிழமை தினத்தில் வீட்டில் பூஜை செய்தாலும், சண்டை சச்சரவுகள் ஏற்படும். மன நிம்மதி கெடும். பொதுவாகவே தெய்வ வழிபாட்டை தடைப்படுத்தும் எந்த ஒரு செயலும் ராகுவால் தான் ஏற்படும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் தடைகளைத் தாண்டி வழிபாடு செய்து விட்டோமேயானால், பிரச்சினைகள் குறையும். மன உளைச்சலில் வழிபாட்டை மட்��ும் என்றும் தவற விட்டுவிடாதீர்கள்.\nதேவையற்ற மன பயம் இருக்கும். வீட்டில் விஷ ஜந்துக்கள் நுழையும். குறிப்பிட்டு சொல்ல போனால் உங்களுடைய வீட்டில் பாம்பு வந்தால், ராகுவினால் பிரச்சினை உண்டு என்பதை உணர்த்தும் அறிகுறி. முடிந்தவரை உங்களுக்கு ராகுவால் பிரச்சனை இருக்கின்றது என்பதை உணர்ந்தாலும் அல்லது உங்கள் ஜாதகத்தைப் பார்த்து ராகு திசை உங்களுக்கு நடப்பதாக நீங்கள் தெரிந்து கொண்டிருந்தாலும், நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம் நம்பிக்கையான தெய்வ வழிபாடு மட்டும் தான். எத்தனை தடங்கல்கள் எத்தனை இன்னல்கள் வந்தாலும், உங்களுடைய வீட்டில் தீபத்தை காலை மாலை இரண்டு வேளையும் கட்டாயம் ஏற்ற வேண்டும். தினம் தோறும் காலை, மாலை தீப தூப ஆராதனை செய்வது ராகுவினால் ஏற்படக்கூடிய பாதிப்பை நிச்சயம் குறைக்கும்.\nபாம்பின் அம்சத்தை கொண்டிருக்கும் ராகுவிடம் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால், நம் வீட்டு வாசலில் கருடனின் திருவுருவப் படத்தை வைப்பது மிகவும் நல்லது. முடிந்தவரை உங்களுடைய வீட்டில் துளசி வழிபாடு செய்வது தீராத ராகு பிரச்சனைக்கு கூடிய விரைவில், விரைவில் ஒரு தீர்வை கொடுக்கும்.\nராகுவினால் உங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது எனும் பட்சத்தில், முடிந்தால் ஒருமுறை திருவேற்காடு மாரியம்மன் கோவிலுக்கு சென்று, வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில், மாரியம்மனை அர்ச்சனை செய்து மனதார வழிபட்டால் பிரச்சினைகள் குறையும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.\nஉங்களுக்கு தீராத மன உளைச்சல், கோபம், மன கஷ்டம், எதுவாக இருந்தாலும் அதை தீர்க்க ஒரு ஏலக்காய் போதும் நிலை தடுமாறும் போது இப்படி செய்து பாருங்கள்.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nசமையலறையில் இந்த 1 பொருள் இருந்தால் அதிர்ஷ்டம் மேலும் மேலும் பெருகிக் கொண்டே போகும் தெரியுமா\nபணத்தை இடது கையில் தொட்டால், நம்மை துரதிஷ்டம் வந்து தொற்றிக் கொள்ளுமா என்ன\nபல பரிகாரங்கள் செய்தும், பல கோவில்களுக்கு சென்றும், திருமணம் ஆகாதவர்களுக்கு கூட நிச்சயம் திருமணம் நடக்கும். இந்த 3 பொருளை உங்கள் தலையை சுற்றி போட்டு விட்டாலே போதும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-26T00:49:38Z", "digest": "sha1:NS4LEU423GX7QBTS7SPUCWQC6URTYS37", "length": 2426, "nlines": 43, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "பாலியல் தொழில் Archives - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nபாலியல் தொழில் பற்றி இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா\nஎந்த வேலையும் இங்கு தவறில்லை என்ற பொதுவான பேச்சு, வழக்கில் உள்ளது. ஆனால், பாலியல் தொழில் செய்வர்களை அப்படி யாரும் சொல்லமாட்டார்கள். எல்லா தொழில்களிலும் ஆண்களுக்கு போட்டியாக பெண்கள் வந்துவிட்டார்கள்....\nபாலியல் தொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்\nபாலியல் தொழில் செய்யும் பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொள்ள ஆசை பட்டு அந்த பெண்ணிடம் அதை கூற, அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/nokia-launches-new-4g-phones-at-very-low-prices-nokia-tamil-news-227818/", "date_download": "2020-11-26T01:36:06Z", "digest": "sha1:47DAKS6LFV7SP4C2XE7ALZDEDUYA6KDI", "length": 10792, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரூ.2,949 விலையில் நோக்கியா 4ஜி: நம்புங்க… நிஜம்!", "raw_content": "\nரூ.2,949 விலையில் நோக்கியா 4ஜி: நம்புங்க… நிஜம்\nநோக்கியா 215 4ஜி போனில் கேமரா இல்லை ஆனால், நோக்கியா 225 4ஜி மொபைலின் பின்புறத்தில் 0.3MP கேமரா இருக்கிறது.\nNokia New Mobile Launch Tamil New: நோக்கியா 215 4ஜி மற்றும் நோக்கியா 225 4ஜி ஆகிய இரண்டு புதிய 4ஜி அம்ச தொலைபேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது எச்எம்டி குளோபல். இந்த இரண்டு புதிய சாதனங்களும் 4ஜி VoLTE அழைப்பு ஆதரவு, வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, 24 நாட்கள் ஸ்டாண்ட்பை மற்றும் பல அம்சங்களோடு வருகின்றன. சியான் கிரீன் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும் நோக்கியா 215 4ஜியின் விலை ரூ.2,949. கிளாசிக் ப்ளூ, மெட்டாலிக் சாண்ட், கருப்பு நிறங்களில் வரும் நோக்கியா 225 4ஜியின் விலை ரூ.3,499.\nநோக்கியா 215 4ஜி மற்றும் நோக்கியா 225 4ஜி ஆகிய இந்த இரண்டு மொபைல்களும் இந்த மாத தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.\nநவம்பர் 14 முதல் நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் நோக்கியா 215 4ஜி கிடைக்கும். மேலும், இது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அக்டோபர் 23 முதல் கிடைக்கும். ஃப்ளிப்கார��ட் மற்றும் நோக்கியா நிறுவனத்தின் இணையதளத்தில் அக்டோபர் 23 முதல் நோக்கியா 225 4ஜி கிடைக்கும். இது, நவம்பர் 6 முதல் நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாகவும் கிடைக்கும்.\nநோக்கியா 215 4ஜி, நோக்கியா 225 4ஜி: விவரக்குறிப்புகள்\nபுதிய நோக்கியா 215 4 ஜி மற்றும் நோக்கியா 225 4 ஜி இரண்டும் ஒரே போன்ற விவரக்குறிப்புகளுடன் வருகின்றன. 2.4 அங்குல QVGA டிஸ்ப்ளே மற்றும் தொலைபேசிகளுக்காக உருவாக்கப்பட்ட RTOS அடிப்படையிலான சீரிஸ் 30+ இயக்க முறைமையை கொண்டு இயங்குகின்றன. மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 128MB இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இந்த சாதனங்கள் வருகின்றன. இவை இரண்டும் 4 ஜி VoLTE, புளூடூத் 5.0, எஃப்எம் ரேடியோ, நிறுவப்பட்ட எம்பி 3 பிளேயர், வீடியோ கேம்ஸ் மற்றும் பல சிறப்பு அம்சங்களோடு வருகின்றன.\nநோக்கியா 215 4ஜி போனில் கேமரா இல்லை ஆனால், நோக்கியா 225 4ஜி மொபைலின் பின்புறத்தில் 0.3MP கேமரா இருக்கிறது.\nநோக்கியா 215 4ஜி மற்றும் நோக்கியா 2254 ஜி ஆகிய இரண்டும் கடினமான பிளாஸ்டிக் கட்டமைப்பைக் கொண்டுள்ளன. 90.3 கிராம் எடையில் நோக்கியா 215 4ஜி மொபைலும் 90.1 கிராம் எடையில் நோக்கியா 225 4ஜி மொபைலும் வருகின்றன.\nஅவை, 1,150mAh நீக்கக்கூடிய பேட்டரியுடன் வருகின்றன. இதன் மூலம் சாதனங்கள் 24 நாட்கள் ஸ்டாண்ட்பை நேரத்தை வழங்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nகுளிரும் ஜூரமும் பறக்கும்: ஐந்தே பொருட்களில் அட்டகாசமான ரசம்\nமரக்காணம் அருகே கரையைக் கடந்தது நிவர் புயல்: மழை தொடரும் என அறிவிப்பு\nஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் மேல் நீங்களும் கடன் வாங்கலாம் தெரியுமா\nசோமை நாமினேஷனில் இருந்து காப்பாற்ற கேபி செய்த வேலை\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகுளிரும் ஜூரமும் பறக்கும்: ஐந்தே பொருட்களில் அட்டகாசமான ரசம்\nமரக்காணம் அருகே கரையைக் கடந்தது நிவர் புயல்: மழை தொடரும் என அறிவிப்பு\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பால் மரணம்\nவெள்ள நீரை அகற்ற அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தும் சென்னை மாநகராட்சி\n‘ட்விட்டர் ட்ரென்டிங்’ அரசியல் இதிலுமா முகம் சுளிக்க வைக்கும் அதிமுக, திமுக\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\n‘ட்விட்டர் ட்ரென்டிங்’ அரசியல் இதிலுமா முகம் சுளிக்க வைக்கும் அதிமுக, திமுகX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/04/aagasatha-naa-paakkuraen.html", "date_download": "2020-11-26T01:29:39Z", "digest": "sha1:TQ2RITSDG2K6WTRIKUR2YMSC6VQOWZQB", "length": 8362, "nlines": 234, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Aagasatha Naa Paakkuraen-Cuckoo", "raw_content": "\nபெ : ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்\nஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்\nகண்ணால எதையோ காணாத நிலை தான் கண்ணீர பார்த்தேனே\nஇனி என்னோட அழக பொன்னான உலக உன்னால பார்ப்பேனே\nஆ/பெ : ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்\nஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்\nஆ : ஊரு கண்ணே படும்படி உறவாடும் கனவே தொடருதே\nபெ : நெனவாகும் கனவே அருகிலே உனை தூக்கி சுமப்பேன் கருவிலே\nஆ : மடி வாசம் போதும் உறங்கவே\nபெ : தமிழே தமிழே வருவேனே உன் கனவா\nஆ : கொடியே கொடியே அழுரேனே ஆனந்தமாய்\nஆ/பெ : ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்\nஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்\nபெ : காம்ப தேடும் குழந்தையா உனை தேடும் உசுரு பசியிலே\nஆ : கோடி பேரில் உன்ன மட்டும் அறிவேனே தொடுகிற மொழியில\nபெ :பேரன்பு போல எதுமில்ல\nநீ போதும் நானும் ஏழையில்ல\nஅழகா அழகா குயிலானேன் உன் தோழி\nஆ : அழகி அழகி இது போதும் வாழ்நாளில்\nஆ/பெ : ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்\nஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்\nபெ : கண்ணால எதையோ காணாத நிலை தான் கண்ணீர பார்த்தேனே\nஇனி என்னோட அழக பொன்னான உலக உன்னால பார்ப்பேனே\nபடம் : குக்கூ (2014)\nஇசை : சந்தோஷ் நாராயண்\nபாடகர்கள் : கல்யாணி நாயர்,பிரதீப் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/04/20/virus-acqua-senna-parigi/", "date_download": "2020-11-26T00:40:46Z", "digest": "sha1:JUQYSD4YR6I27IVQRIJH3FPHZ6NYSGUV", "length": 12981, "nlines": 93, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "சென் நதி நீரில் வைரசின் தடயங்கள். Paris இல் வீதிகள் சுத்தம் செய்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\nசென் நதி நீரில் வைரசின் தடயங்கள். Paris இல் வீதிகள் சுத்தம் செய்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது\nசென் நதியில் இருந்து மீட்கப் பட்ட நீரில் கொரோனாவைரசின் தடயம் கண்டுபிக்கப்பட்டுள்ளது. ஆனால், வீட்டில் விநியோகப்படும் தண்ணீரில் எந்தவித பாதிப்புகளும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகொரோனாவைரசு கழிவு நீரில் இருக்கக் கூடும் என்பது பல நாடுகளில் அறிந்த தகவல். Australia, Holland மற்றும் USA வின் சில மாநிலங்களில் கழிவுநீரை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறார்கள். அந்த நீரை சோதனை செய்வது மூலம் வைரசின் பரவுதலை கண்காணிக்க முடியும்.\nஅறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பும், வைரசு மலத்திலும் காண முடியும். இதனால் அறிகுறிகள் காணுவதற்கு முன்பே ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பு பகுதியில் தொற்றுதல் ஏற்பட்டு இருப்பதை கழிவுநீர் பரிசோதனைகள் ஊடாக கண்டுபிடிக்க முடியும். ஆனால் கழிவுநீரில் காணப்படுகிற வைரசு தொற்று சக்தியுள்ளதா என்பதை இன்னும் உறுதிப் படுத்தவில்லை.\nவீடுகளில் விநியோகிக்கப்படும் தண்ணீரில் தொற்றுதல் பரவுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஒருபுறம், விநியோகிக்கப் படும் நீர் வைரசு மற்றும் கிருமிகளை நீக்கும் செயல்முறைகளுக்கு உள்ளாக்கப்படுகிறது. மறுபுறம், வைரசு இருந்தாலும் அதன் தொற்றுதல் ஏற்படுத்தும் அளவு மிக சிறியதாக தான் இருக்கக்கூடும்.\nஇத்தாலி சுகாதார அமைச்சகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள நோய் கண்காணிக்கும் மையங்களும் வீடுகளில் விநியோகிக்கப்படும் தண்ணீர் எந்த வித பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்கள்.\nParis பொறுத்தவரையில், கழிவுநீரில் வைரசு இருப்பது ஒரு பிரச்சினையாக இருக்கிறது. சுத்தப்படுத்தாத சென் நதி நீரை வீதிகள் சுத்தம் செய்வதற்கும், பூங்காக்களுக்கும் மற்றும் தோட்டங்களுக்கு பயன்படுத்தி வருகிறது. இதனால் வீதிகளை சுத்தப்படுத்துவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் “வைரசு சிறிய அளவில் தான் இந்த நீர்களில் கண்டுபிக்கப்பட்��ுள்ளது. இதனால் வீட்டு நீரில் எந்த பாதிப்பும் வராது” என்று Paris நகரசபை தலைவி Anne Hidalgo உறுதியளித்தார்.\nPrevious குடும்பங்களை ஆதரிக்க புதிய ஆணை வரவிருக்கிறது\nNext 20.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n25.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n24.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nவீரவேங்கைகள் உறங்கும் புண்ணிய பூமி\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\n25.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n24.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nவீரவேங்கைகள் உறங்கும் புண்ணிய பூமி\n23.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n22.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/verses/ta/cat/11.php", "date_download": "2020-11-26T00:31:06Z", "digest": "sha1:VIXBBEK5U4FPMCDRCATWGYP4KAWMKH33", "length": 12151, "nlines": 133, "source_domain": "www.biblepage.net", "title": "Biblepage.net: வசனங்களின் தேர்வுகளை பகிர்ந்து கொள்ள, ஒப்பு வாசிக்க - பல்வேறு பழமொழிகள் -", "raw_content": "\nஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நிய���யாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 வசனங்கள் 12345678910111213141516171819202122232425262728293031 பதிப்பு Tamil Bible\n\"எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.\"\n\"ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.\nஅவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை.\nதுராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால்,\nஅபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.\"\n\"சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.\"\n\"உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.\"\n\"புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; கண்டனையை (கண்டிப்பை) வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.\"\n\"நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்.\"\n\"சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நித்திய அஸ்திபாரமுள்ளவன்.\"\n\"கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.\"\n\"கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.\"\n\"செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.\"\n\"செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; து���ோகிகளோ தங்கள் தீவினையிலே பிடிபடுவார்கள்.\"\n\"நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல் தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான்.\"\n\"மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்; உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள்.\"\n\"வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.\"\n\"உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.\"\n\"தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.\"\n\"நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.\"\n\"நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள்.\"\n\"சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.\"\n\"சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்.\"\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/27109", "date_download": "2020-11-26T01:23:09Z", "digest": "sha1:G7QU2GG477JBAOKMOOUQBXKXXGMZFNUJ", "length": 6928, "nlines": 99, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சனவரியில் சசிகலா விடுதலை – சிறைத்துறை தகவல் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideசனவரியில் சசிகலா விடுதலை – சிறைத்துறை தகவல்\n/சசிகலாசிறைத் தண்டனைசொத்துக் குவிப்பு வழக்குஜெயலலிதாவிடுதலை\nசனவரியில் சசிகலா விடுதலை – சிறைத்துறை தகவல்\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனைக் காலம் முடியும் 2021 ஆம் ஆண்டுக்கு முன்பாகவே நன்னடத்தை விதியின் கீழ் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என கூறப்பட்டது.\nகடந்த சில வாரங்களாகவே சசிகலா விடுதலை குறித்து பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வருகிற ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை ஆவார் என்று பெங்களூர் சிறைத்துறை தகவல் அளித்துள்ளது.\nபெங்களூருவைச் சேர்ந்த நரசிம���மமூர்த்தி, சசிகலா விடுதலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டு இருந்தார்.நரசிம்மமூர்த்திக்கு அனுப்பியுள்ள பதிலில் சசிகலா ஜனவரியில் விடுதலையாவதாக சிறைத்துறை தகவல் அளித்துள்ளது.\nTags:சசிகலாசிறைத் தண்டனைசொத்துக் குவிப்பு வழக்குஜெயலலிதாவிடுதலை\nஅறிஞர் அண்ணா எனும் அதிசயம்\nஆட்டத்தைத் தொடங்கிய இராஜபக்சே – திலீபன் நினைவேந்தலுக்குத் தடை\nஒரேயொரு புகைப்படத்தால் காற்றில் பறக்கும் தமிழகத்தின் மானம்\nசசிகலா சீமான் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து\nபேரறிவாளன் நளினி உள்ளிட்டோர் விடுதலையாவதில் ஆட்சேபணை இல்லை – ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து\nசசிகலா விடுதலை -வழக்குரைஞரின் புதியதகவல்\nநிவர் புயல் பாதிப்பு – 13 மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு\nநவம்பர் 25,26 – நிவர் புயலின் பயணமும் பாதையும்\n – கே.பி.இராமலிங்கம் சிறப்புப் பேட்டி\nநிவர் புயல் – சீமான் சொல்லும் 28 முன்னெச்சரிக்கைகள்\n7 தமிழர் விடுதலைக்காக ஆளுநரைச் சந்தித்த மு.க.ஸ்டாலின் – அற்புதம்மாள் நன்றி\nகேரள அரசின் புதிய அவசரச்சட்டம் – நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவிப்பு\nநவம்பர் 27 மாவீரர் நாள் – பழ.நெடுமாறன் முக்கிய செய்தி\nஇலங்கையில் இனப்படுகொலை நடந்தது – ஒபாமா புத்தகத்தில் அழுத்தமான பதிவு\nஒரேயொரு புகைப்படத்தால் காற்றில் பறக்கும் தமிழகத்தின் மானம்\nஇலங்கை பாராளுமன்றத்தில் மாவீரர்களுக்கு மரியாதை செய்த கஜேந்திரகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/04/blog-post_63.html", "date_download": "2020-11-26T00:55:42Z", "digest": "sha1:5RD2B53DHVTQIPEPNEP3JQG5XJROOE2L", "length": 8229, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "அக்குரணை: கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நபர் குணமடைந்தார்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அக்குரணை: கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நபர் குணமடைந்தார்\nஅக்குரணை: கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நபர் குணமடைந்தார்\nகண்டி மாவட்டம், அக்குறணையில் இருந்து கொரோனா தொற்றுக்கு உள்ளன நபரின் குடும்பத்தினர் சிலர், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது அடையாளம் காணப்பட்டு, ஐ டீ எச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே.\nகுறித்த நபரின் மகன் ஒருவர் ஐ டி எச் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நில���யில், குணமாகி நேற்று வீடு வந்து சேர்ந்துள்ளார்.\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற ஏனையவர்களின் நிலைமை குறித்து வினவியபோது, அவர்கள் குணமடைந்து வருவதாகவும் இன்னும் ஒரு சில தினங்களில் அவர்களும் பூரண குணமடைந்து வெளியே வரலாம் என்றும் கண்டி போதனா வைத்தியசாலை நலன்புரிச்சங்க உறுப்பினர் எஸ் எம் ரிஸ்வி நம்பிக்கை தெரிவித்தார்.\nபல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு, கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட அக்குரணை பிரதேசம் மிக விரைவில் விடுதலை செய்யப்பட்டு, அசௌகரியங்களை அனுபவிக்கும் மக்கள் அதிலிருந்து நீங்கி சகஜ வாழ்வுக்குத் திரும்புவதற்கான நிகழ்வுகள் தொடர்ந்து இடம் பெறவேண்டும் என்று சகலரையும் பிரார்த்திக்குமாறு UCNC வேண்டிக்கொள்கிறது.\nஅதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை குறித்த நேரத்தில் அடையாளம் கண்டு, உடனடியாக அவர்களுக்கான சிகிச்சை அளிப்பதற்கும், ஏனைய மக்களை பாதுகாப்பதற்கும் சகல ஏற்பாடுகளையும் செய்து தந்து உதவிய கண்டி போதனா வைத்தியசாலை பணிப்பாளர்; டாக்டர் ரத்னாயக்க அவர்களுக்கும், இது விடயத்தில் எதுவித பாரபட்சமும் இன்றி உதவியும், பாதுகாப்பும் அளித்துவரும் வைத்திய, சுகாதாரத் துறையினருக்கும், ஸ்ரீலங்கா போலீசாருக்கும், ராணுவத்தினருக்கும், மக்கள் மீது பொறுப்புடன் செயல்படும் அரசுக்கும் சமூகத்தின் சார்பாக UCNC நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியி���்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/can-we-give-our-jewell-for-sornabishegam/", "date_download": "2020-11-26T01:36:10Z", "digest": "sha1:UL72MTSVSW4XE4J4DN2XX2HNMAZRKYQN", "length": 7641, "nlines": 95, "source_domain": "dheivegam.com", "title": "நாம் அணிந்திருக்கும் நகைகளை சொர்ணாபிஷேகத்திற்கு தருவது தவறா? - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் நாம் அணிந்திருக்கும் நகைகளை சொர்ணாபிஷேகத்திற்கு தருவது தவறா\nநாம் அணிந்திருக்கும் நகைகளை சொர்ணாபிஷேகத்திற்கு தருவது தவறா\nபொதுவாக பல கோவில்களில் இறைவணனுக்கு சொர்ணாபிஷேகம் நடப்பதுண்டு. அப்போது சிலர் தாங்கள் அணிந்துள்ள நகைகளை சொர்ணாபிஷேகத்திற்கு கொடுப்பார்கள். அப்படி கொடுப்பது சரியா தவறா என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.\nசொர்ணாபிஷேகத்திற்கு நகைகளை கொடுப்பதில் தவறில்லை அனால் அது புதிய நகையாக இருக்கவேண்டுமே தவிர நாம் அணிந்த நகையாக இருக்க கூடாது. இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் எதுவுமே மனிதர்கள் உபயோக படுத்தியதாக இருக்க கூடாது. பால், சந்தனம், பண்ணீர், தேன் என அபிஷேகத்தில் இருக்கும் அனைத்து பொருட்களுமே புதிதாக இருக்கும் பட்சத்தில் நாம் அணிந்திருந்த தங்கத்தை இறைவனுக்கு அணிவிப்பது எப்படி சரியாகும்.\nநாம் தினமும் துவைத்து பல வருடங்களாக உபயோகித்த ஆடையை இறைவனுக்கு அணிவிப்பது சரியாகுமா அதுபோல தான் இதுவும். தங்கம் என்பது பெரும் மதிப்புடைய பொருள் என்றாலும் இறைவனுக்கு கீழ் தான் அனைத்தும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆகையால் சொர்ணாபிஷேகத்தின்போது தங்கம் கொடுக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் கோவிலிற்கு புதிய தங்கத்தை கொண்டு சென்று அதை கொடுப்பதே சிறந்தது.\nசமையலறையில் இந்த 1 பொருள் இருந்தால் அதிர்ஷ்டம் மேலும் மேலும் பெருகிக் கொண்டே போகும் தெரியுமா\nபணத்தை இடது கையில் தொட்டால், நம்மை துரதிஷ்டம் வந்து தொற்றிக் கொள்ளுமா என்ன\nபல பரிகாரங்கள் செய்தும், பல கோவில்களுக்கு சென்றும், திருமணம் ஆகாதவர்களுக்கு கூட நிச்சயம் திருமணம் நடக்கும். இந்த 3 பொருளை உங்கள் தலையை சுற்றி போட்டு விட்டாலே போதும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/how-to-check-pf-account-details-using-umang-app-know-easy-steps/articleshow/78875689.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2020-11-26T01:31:51Z", "digest": "sha1:PZOXGY4KIBLKRYCY5JQMV7V4UF3ZLJK6", "length": 11662, "nlines": 90, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "PF balance: உமாங் ஆப்: பிஎஃப் பேலன்ஸ் பார்ப்பது எப்படி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஉமாங் ஆப்: பிஎஃப் பேலன்ஸ் பார்ப்பது எப்படி\nஉமாங் மொபைல் செயலி வாயிலாக நமது பிஎஃப் பேலன்ஸ் தொகை விவரங்களை எவ்வாறு பார்ப்பது என்று தெரிந்துகொள்ளலாம்.\nபெரும்பாலானோருக்கு பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்துகொள்வது எப்படி என்ற சந்தேகம் இருக்கும். நமது பிஎஃப் பேல்னஸ் தொகையைப் பார்ப்பதற்கு நான்கு எளிமையான வழிகள் உள்ளன. மிஸ்டு கால், எஸ்எம்எஸ், பிஎஃப் போர்ட்டல் மற்றும் உமாங் ஆப் ஆகிய நான்கு வழிகளில் நாம் பார்க்க முடியும். இதில் உமாங் செயலி மூலமாக எப்படிப் பார்ப்பது என்று தெரிந்துகொள்ளலாம்.\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதார்கள் தங்களது பிஎஃப் விவரங்களைச் சரிபார்க்கவும், அதில் மாற்றங்கள் செய்யவும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களுக்கு அலைய வேண்டியிருக்கும். அந்த சிரமத்தைக் குறைப்பதற்காக அரசு தரப்பிலிருந்து உமாங் (UMANG) என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இச்செயலில் அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே பிஎஃப் பேலன்ஸ், பிஎஃப் பணம் எடுப்பது, தகவல் மாற்றங்கள் போன்ற சேவைகளை வாடிக்கையாளர்கள் பெறமுடியும்.\nதற்போதைய நிலையில் பிஎஃப் சந்தாதாரர் ஒருவர் ஈபிஎஃப்ஓவில் 16 விதமான சேவைகளை உமாங் செயலி மூலமாக தங்களது மொபைல் போன்கள் மூலமாகவே பெறலாம். பேலன்ஸ் பார்ப்பதற்கு இச்செயலி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் உமாங் செயலியைப் பதிவிறக்கம் செய்து நமது மொபைல் எண் மற்றும் கணக்கு விவரங்களைக் கொண்டு நாம் பதிவு செய்திருக்க வேண்டும்.\n>> உ��ாங் செயலியில் ’EPFO’ என்ற வசதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\n>> அதில் ’Employee Centric services’ என்பதைக் கிளிக் செய்யவும்.\n>> பேலன்ஸ் பார்ப்பதற்கு ‘View Passbook’ என்பதில் கிளிக் செய்ய வேண்டும்.\n>> நமது பிஎஃப் எண்ணைப் பதிவிட வேண்டும்.\n>> உடனடியாக பிஎஃப் கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.\n>> ஓடிபி எண்ணைப் பதிவிட்டு சமர்ப்பித்தால் பிஎஃப் பேலன்ஸ் உள்ளிட்ட விவரங்களை உங்களால் பார்க்க முடியும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஜிஎஸ்டியைக் குறைத்தால் நல்லது: டாடா மோட்டார்ஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசென்னைநம்ம சென்னையில அரசு மருத்துவமனையின் லட்சணத்தை பாருங்க\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஇந்தியாநிவர் புயலால் பரிதாபமாக உயிரிழந்த மருத்துவர்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss Highlights: சோமுக்கு உதவிய கேபி, ஆரி - பாலாஜி இடையே மீண்டும் சண்டை\nமதுரைகண்மாயை ஆய்வு செய்த செல்லூர் ராஜு, அதிரடி பேட்டி\nதமிழ்நாடுசற்று நேரத்தில் கரையை கடக்க தொடங்கும் நிவர் புயல்\nஉலகம்ஷார்ட்ஸ் உடையில் விநாயகர் படம்: மன்னிப்பு கேட்ட நிறுவனம்\nபிக்பாஸ் தமிழ்பிக் பாஸ் லூசு நாங்க.. அர்ச்சனா, நிஷா சொல்வதை பாருங்க\nஇந்தியாமீண்டும் ஊரடங்கு அமல்: கொரோனா பாதிப்பால் கட்டுப்பாடு\nஆரோக்கியம்முட்டை சாப்பிடும்போது செய்யக்கூடாத 5 தவறுகள் என்னென்ன\nடிரெண்டிங்நிவர் புயலால் திக்குமுக்காடி போன சென்னை, போட்டோஸ், வீடியோ\nடெக் நியூஸ்BSNL Bharat Fiber : ரூ.1000 க்குள் 6 ஆப்ஷன் ; 1 ரீசார்ஜ் ஓஹோனு வாழ்க்கை\nமகப்பேறு நலன்கர்ப்பிணி பெண்கள் ஏன் பாகற்காய் சாப்பிடக் கூடாது\nகோவில்கள்சுவாமி ஐயப்பன் பிறப்பு, சபரிமலை கோவில் வரலாறு மற்றும் சன்னதிகளின் பெருமை; எப்படி சபரிமலையை அடையலாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Australia", "date_download": "2020-11-26T02:11:07Z", "digest": "sha1:YYKQO3NEVSPZ7A3GDR3VBZHAWLEF5VJY", "length": 8820, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Australia - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதத்தளிக்கும் தனி வீடுகள்.. குளமான அப்பார்ட்மென்டுகள்..\nசெம்பரம்பாக்கம் ஏரி - நீர்த்திறப்பு மேலும் குறைப்பு\n‘நிவர்’ புயல் வாட்ஸ் அப்பில் அட்லியன்ஸ் அட்டூழியம்..\nநிவர் புயல் முழுமையாக கரையை கடந்தது..\nஅதிகாலை 3மணிக்குள்ளாகவே நிவர் புயல் கரையை கடந்துவிடும் என தகவல்\nநிவர் புயல் புதுச்சேரிக்கும் - மாமல்லபுரத்திற்கும் இடையே கரையை கடக்...\nஆஸ்திரேலியாவில் மிக கடுமையான ஊரடங்கு அமல்...அதி வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை\nகொரோனா பரவலை தடுக்கும் வகையில் உலகின் மிக கடுமையான ஊரடங்கு தெற்கு ஆஸ்திரேலியாவில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக அடிலெய்ட் மாகாணத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இதனை ...\nஆப்கானில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் 39 பொதுமக்கள் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதற்கு சான்றுகள் கிடைத்துள்ளன\nஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஆஸ்திரேலியா சிறப்பு படையினரால் பொதுமக்கள், கைதிகள் என 39 பேர் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதற்கு நம்பகமான சாட்சியங்கள் கிடைத்திருப்பதாக அறிக்கை வெளியாகியுள...\nஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த இன்று முதல் 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nகொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தெற்கு ஆஸ்திரேலியாவில் இன்று முதல் 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடிலெய்டு பகுதியில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ...\nகாயமடைந்த பறவையை மீண்டும் பறக்க வைக்க முயற்சி எடுத்த கொரில்லா\nஆஸ்திரேலியாவில் விலங்கியல் பூங்காவில் காயமடைந்த பறவையை, கொரில்லா ஒன்று பறக்க வைக்க முயற்சி மேற்கொண்டது. நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள விலங்கியல் பூங்காவில் ஏராளமான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு ...\nமலபார் கடற்போர்: வடக்கு அரபிக்கடலில் 2 ஆம் கட்டம் ஒத்திகையில் 4 நாட்டு கடற்படை பங்கேற்பு\nஅமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து இந��தியா நடத்தும் மலபார் கடற்போர் ஒத்திகையின் இரண்டாம் கட்டம், வடக்கு அரபிக் கடலில் துவங்கியது. கடற்படையின் விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்கிர...\nசீனாவை எதிர்கொள்ளும் விதத்தில் ஒருங்கிணைந்த நாடுகளின் 2வது கட்ட போர் பயிற்சி நாளை தொடங்குகிறது\nசீனாவை எதிர்கொள்ளும் விதத்தில், இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கடற்படைகள் கூட்டாக மேற்கொள்ளும் இரண்டாவது கட்ட போர் பயிற்சி கோவா கடல் பகுதியில் நாளை தொடங்க இருக்கிறது. சு...\nதுபாயில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் 14 நாட்கள் கோரன்டைன்\nதுபாயில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் 14 நாட்கள் கோரன்டைனை தொடங்கியுள்ளனர். ஐபிஎல் இறுதிப் போட்டி முடிந்த நிலையில் 11-ந்தேதி துபாயில் இருந்து புறப்பட்ட 25 பேர் கொண்ட இந...\nதத்தளிக்கும் தனி வீடுகள்.. குளமான அப்பார்ட்மென்டுகள்..\n‘நிவர்’ புயல் வாட்ஸ் அப்பில் அட்லியன்ஸ் அட்டூழியம்..\nஅதிதீவிர புயலாக உருவெடுக்கும் நிவர்...\nகடலோரப் பகுதி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள்...\nநிவர் புயலை துவம்சம் செய்யும் வைகை புயல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srikanthsugavanam.com/sci-blog/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-nonlinear-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-26T00:21:58Z", "digest": "sha1:IWYH4BNDGJDFJ6FD6PBNKVY256VT42AX", "length": 13526, "nlines": 102, "source_domain": "www.srikanthsugavanam.com", "title": "நேறியல் இல்லாத (Nonlinear) ஃபைபர் ஆப்ட்டிக்ஸ் என்றால் என்ன? – Srikanth Sugavanam", "raw_content": "\nநேறியல் இல்லாத (Nonlinear) ஃபைபர் ஆப்ட்டிக்ஸ் என்றால் என்ன\nநேறியல் இல்லாத (Nonlinear) ஃபைபர் ஆப்ட்டிக்ஸ் என்றால் என்ன\n2012 இல் ஆஸ்டன் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த “தகவல்தொடர்புகளில் சிறப்பானது” என்ற போட்டியில் பரிசு வென்ற நுழைவு பின்வருமாறு. பரிசு வென்ற அனைத்து உள்ளீடுகளையும் இங்கே காணலாம்.\nTranslated by N. Sugavanam/ மொழிபெயர்ப்பு: திரு. என். சுகவனம்.\nஅனைத்து பொருட்களையும் திருகு சுருள் வில்(spring) மற்றும் திருகு சுருள் வில்லின் நெட்வொர்க்குகள் என்று கற்பனை செய்து பாருங்கள். உதாரணமாக, நீங்கள் ஜெல்லியின் ஒரு குமிழை ஒரு அசைவு கொடுத்தால், அது கொஞ்சம் கொஞ்சமாக அசைந்து, பின்னர் அது தளரும். குறிப்பிடத்தக்க வகையில், ஒளி அனைத்து பொருட்களையும் தள்ளுகிறது, ஆனால் ���ணு அளவில். நாம் அதை பொருளின் இயக்கம் என்று உணரவில்லை, ஆனால் அதை பொருளின் நிறமாக உணர்கிறோம். இப்போது கேள்வி என்னவென்றால், ஒளிக்கு ஒரு மென்மையான அசைவ கொடுப்பதற்கு ,பதிலாக, தீவிரமான அசைவை கொடுத்தால் என்ன ஆகும்\nநல்லது, சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்கும்.\nநீங்கள் ஒரு பேடெல் பாங் விளையாடுகிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் பாங்கை மென்மையாக அடித்தால், அனைத்தையும் கணிக்கமுடியும். ஆனால் நீங்கள் பாங்கை சற்று கடினமாக அடித்தால், பாங் எவ்வாறு நடந்துகொள்ளும் என்பதை நீங்கள் சரியாக கணிக்க முடியாது – ரப்பர் பேண்ட் பயன்பாட்டு சக்திகளுக்கு நேர்மாறாக பதிலளிக்கத் தொடங்குகிறது.\nஒரு எளிய ஊசலினநேறியல் இல்லாதா நடத்தை – கருப்பு ஊசல் என்பது சிறிய கோண தோராயமாகும், மேலும் இலகுவான சாம்பல் ஊசல் (ஆரம்பத்தில் பின்னால் மறைக்கப்பட்டுள்ளது) சரியான தீர்வாகும். ஒரு பெரிய ஆரம்ப கோணத்திற்கு, சிறிய கோண தோராயத்திற்கும் (கருப்பு) சரியான தீர்வுக்கும் (வெளிர் சாம்பல்) வித்தியாசம் உடனடியாகத் தெரிகிறது – https://www.acs.psu.edu/drussell/Demos/Pendulum/Pendulum.html\nஅடிப்படையில் அணுக்கள் மற்றும் ஒளியிலும் இது நிகழ்கிறது. ஒளி அணுக்களுடன் தொடர்பு கொள்ளும்போது, அதன் எலக்ட்ரான்களை ஊசலாட்டமாக அமைக்கிறது. நேரியல் அல்லாத ஒளியின் ஆய்வில், அணுக்களை வழக்கத்தை விட சற்று கடினமாகத் தாக்கி, அணுக்கள் ஒளியுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதைப் பார்க்கிறோம். எங்கள் துடுப்பு ஒரு அருமையான லேசர்.\nஆனால் நம்மிடம் லேசர் இருந்தாலும், அணுக்களை கடுமையாக தாக்க நாம் ஒரு இடத்தில் கவனம் செலுத்தும் ஆற்றல் தேவை. இறுக்கமான கவனத்தைப் பெறுவதற்கு நாம் ஒரு பூதக்கண்ணாடியை (அல்லது லென்ஸ்கள் அமைப்பு) கொள்கையளவில் பயன்படுத்தலாம், ஆனால் கதிர்கள் அதைத் தாண்டி வேறுபடுகின்றன, மேலும் ஆற்றல் அடர்த்தி குறையும்.\nஆப்டிகல் ஃபைபர்கள் இந்த இடையூறுகளைச் சுற்றி நடக்க நமக்கு உதவுகின்றன. இந்த இழைகள் மொத்த உள் பிரதிபலிப்பின் கொள்கையால் தங்களுக்குள் ஒளியைக் கட்டுப்படுத்துகின்றன, ஆனால் இரண்டு கூடுதல் நன்மைகளுடன். ஒன்று – ஒளி அதன் ஆற்றலை அதிகம் இழக்காமல் ஃபைபருக்குள் கிலோமீட்டர் பயணம் செய்யலாம். இரண்டு – மற்றும் மிக முக்கியமாக – இது 7 முதல் 8 மைக்ரான் வரிசையின் பரிமாணங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது – மனித முடியின் விட்டத்தை விட பத்து மடங்கு சிறியது.\nஇவ்வாறு நம்மிடம் ஒரு ஊடகம் உள்ளது, அதில் நாம் ஒரு சிறிய இடத்தில் நிறைய ஒளி ஆற்றலைக் கட்டுப்படுத்த முடியும், பின்னர் அதை கிலோமீட்டர் தூரம் பயணிக்கச் செய்யலாம். இது நடுத்தரத்துடன் ஒளியின் தொடர்புகளை அதிகரிக்கிறது. ஆகவே, அதிக சக்தி வாய்ந்த லேசரிலிருந்து மிக நீண்ட ஆப்டிகல் ஃபைபரின் ஒரு முனை வழியாக ஒளியை நாம் ‘பம்ப்’ செய்கிறோம், மேலும் அதற்குள் கணிசமான தூரத்தை பயணித்த பிறகு என்ன நடக்கிறது என்பதைப் ஆராய்கிறாோம்\nஇது அடிப்படையில் நேரியல் அல்லாத ஃபைபர் ஒளியின் ஆய்வு ஆகும். இது ‘என்ன என்றால்…’ என்ற கேள்வியுடன் தொடங்கியது, ஆனால் இது பல நிஜ உலக பயன்பாடுகளில் விளைந்துள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு ஃபைபரில் ஒரு வண்ணத்தின் பலவீனமான சமிக்ஞையை பெருக்க முடியும், இது வேறுபட்ட நிறத்தின் வலுவான ஒளி சமிக்ஞையுடன் தொடர்புகொள்வதன் மூலம் – ஃபைபர் தகவல்தொடர்புகளில் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பம். வழக்கத்தை விட சற்று அதிக ஆற்றலை செலுத்துவதன் மூலம், ஒருவர் வெவ்வேறு வண்ணங்களின் ஒளியை (அதிக ஹார்மோனிக் தலைமுறை என்று அழைக்கப்படுகிறது ) அல்லது ஒரு சூப்பர்-தொடர்ச்சியான வண்ணங்கள் (இந்த வலைப்பதிவின் மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி) உருவாக்கலாம், இது பல்லாயிரக்கணக்கான நானோமீட்டர்களைக் கொண்டுள்ளது.\nநேரியல் அல்லாத ஃபைபர் ஒளியியல் பற்றிய ஆராய்ச்சி விரைவான, துடிப்புள்ள வெளியீட்டு ஃபைபர் ஒளிக்கதிர்களையும் உருவாக்கியுள்ளது, அவை வழக்கமாக அறுவை சிகிச்சை மற்றும் தொழில்துறை பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.\nஆஸ்டன் பல்கலைக்கழகத்தில், ஆப்டிகல் இழைகளில் உள்ள நேரியல் அல்லாத நிகழ்வுகளை ஆழமாக, நவீன உபகரணங்களுடன்ஆராய்கிறாோம் இயற்கையில் மறைக்கப்பட்ட ரகசிய விஷயங்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கு மிக நெருக்கமாக இருக்கிறோம் என்று நாங்கள் நம்புகிறோம்.\nநேறியல் இல்லாத (Nonlinear) ஃபைபர் ஆப்ட்டிக்ஸ் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkadal.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95/", "date_download": "2020-11-26T00:59:23Z", "digest": "sha1:IW5LDZDCRT44VL6B35VXBM6YZI7ISWAS", "length": 4869, "nlines": 61, "source_domain": "www.tamilkadal.com", "title": "அடிப்படை ஜாவா தமிழில் – பகுதி 7 Java Functions and Variables Part 7 – கற்றது கையளவு கல்லாதது உலகளவு", "raw_content": "\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nஆன்மீக கதைகள்,சித்தர் பாடல்கள்,தமிழ் கம்ப்யூட்டர்\nஇந்த காணொளி Functions and Variables பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.\nஎங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nதமிழ் கடல் YouTube செனல்\nஎங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்\nஎங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்\nவணிக இணைய தளம் PinePad YouTube செனல்\nதமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..\nகீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்\nதமிழ் கடல் முகநூல் பக்கம்\nஉங்களுடைய முதல் ஜாவா ப்ரோகிராம் பகுதி 6 தொடர்ச்சி – Your first Java program in Tamil – part6\nஇந்த வீடியோவ பருங்க செய்யற வேலைய திறைமையோடு செய்யதா வெற்றி நிசச்சம்\nஇந்த வீடியோவ பருங்க செய்யற வேலைய திறைமையோடு செய்யதா வெற்றி நிசச்சம்\nஉங்களுடைய முதல் ஜாவா ப்ரோகிராம் பகுதி 6 தொடர்ச்சி – Your first Java program in Tamil – part6\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2013/11/", "date_download": "2020-11-26T01:25:31Z", "digest": "sha1:OD6H35K25CPXW2ACOK7T27U66KSKLVNZ", "length": 44052, "nlines": 141, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: November 2013", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nஎழுத்தெனும் குற்றமும் கருத்துக் கொலையாளிகளும் - 02\nமேலும், கவிஞர்-ஊடகவியலாளர்-ஊடகச் செயற்பாட்டாளர் மஞ்சுள வெடிவர்த்தனவின் எழுத்துக்களுக்கு, தமிழ் மக்கள் எவ்விதம் இனரீதியாக ஒடுக்கப்பட்டுவருகிறார்கள் என்பதை பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றதில் பிரதான இடமுண்டு.அவரது கவிதைகள் சிங்கள சமூகத்தில் மனச்சாட்சியுள்ளவர்களின் குரலாக ஒலிக்கின்றன.\nசிகரெட் மூட்டிய தலைமுறை அல்லவா நாம்\nதெருவில் துவண்டு சரிந்து நடந்து செல்லும்\nஉனது புத்தாண்டுக் கனவுகளில் வருகிறானா\nஆனால் படுக்கக் கட்டில் இல்லை\nஆனால் நடந்து திரியத் தெருக்கள் இல்லை\nஆனால் புன்னகைக்கும் உரிமை இல்லை\nஎங்கள் புத்தாண்டுக்கு நிலவு இல்லை.\nஎன்றெழுதிய மஞ்சுள வெடிவர்த்தனவும் அரசின் அச்சுறுத்தல்களையடுத்து, நாட்டை விட்டு வெளியேறி பிரான்சில் அரசியற் புகலிடம் பெற்று வாழ்ந்துவருகிறார்.\nசிங்கள பௌத்த தேசியவாதத்தின் ‘புனிதத்தன்மை’யைக் குலைத்துவரும் மேற்குறித்தோரை இலங்கை அரசும் அதன் ஆதரவாளர்களும் ‘தேசத்துரோகிகள்’என்றே விளித்துவருகின்றனர். லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதையடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எதிராக சண்டே லீடர் தொடுத்திருந்த வழக்கின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளையும் ‘துரோகிகள்’ என்றே பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் குற்றஞ்சாட்டியுள்ளது. பாலஸ்தீனப் போராட்டத்தின் நியாயத்தன்மை சார்ந்து குரலெழுப்பியமைக்காக பேராசிரியர் எட்வர்ட் செய்த்திற்கு வழங்கப்பட்ட ‘பயங்கரவாதிகளின் வழக்கறிஞர்’என்ற பட்டமானது லசந்த விக்கிரமதுங்கவிற்கு இனவாதிகளால் வழங்கப்பட்டிருந்தது இங்கு நினைவுகூரற்பாலது. சன்டே லீடரின் முன்னைநாள் ஆசிரியரான பிரெட்ரிக்கா ஜான்ஸ், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க ஆகியோரும்கூட அரசினாலும் அதன் விசுவாசிகளாலும் தேசத்துரோகி பட்டமளித்துக் கௌரவிக்கப்பட்டவர்களே\nஅதேசமயம், தாங்கள் தேசத்திற்கு விசுவாசமானவர்கள் என்று பொலிப் பெருமிதம் கொள்வோர், சட்டத்தைத் தமது கைகளில் எடுத்துக்கொள்வோர் குறித்தும் கவனத்திற் கொள்ளவேண்டியிருக்கிறது. இலங்கை எத்தகைய சகிப்புத்தன்மையற்ற பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதைச் சுட்டுவதற்கான மிகச் சிறந்த ஆதாரமாக, பொதுமக்கள் தொடர்பு அமைச்சரான மேர்வின் டி சில்வாவின் நடவடிக்கைகளை எடுத்துக் காட்டலாம்.\n“ஜெனீவாவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்ட நான்கு பேரும் இலங்கைக்கு எதிராக பொய்யான தகவல்களைப் பரப்பியுள்ளனர். வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கைக்கு எதிராகச் செயற்பட்ட மேற்கண்டவர்கள��ன் கை, கால்களைப் பகிரங்கமாக உடைப்பேன். நான் கொடுத்த அடியினால்தான் ஊடகவியலாளர் போத்தல ஜெயந்த 2009-ம் ஆண்டில் இலங்கையைவிட்டு ஓடிப்போனார்.”\nஉழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளரும் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பின் செயற்பாட்டாளருமான போத்தல ஜயந்த நுகெகொடையில் வைத்து வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட பின்னர் தெருவோரம் வீசியெறியப்பட்டது போல, ஜெனிவா மனிதவுரிமை மாநாட்டில் கலந்துகொண்டவர்களையும் தன்னால் செய்யவியலும் என்பதே, மேற்குறித்த பேச்சின் சாராம்சமாகும்.\nமேலும், “சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க அதிகமாகத் துள்ளினார். அவருக்கு வேலையைக் கொடுத்தேன்.”என்று மேர்வின் டி சில்வா வெளிப்படையாகத் தெரிவித்தும்கூட அரசானது அவருக்கெதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்வரவில்லை. அத்துடன் ‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே ஆட்சியிலிருக்கும்வரையில் நான் யாருக்கும் அஞ்சப் போவதில்லை’ என்று அவர் சொல்லியிருப்பதிலிருந்தே அவரது இறுமாப்பின் ஊற்று எங்கிருந்து புறப்படுகிறது என்பதை அறியமுடியும்.\nஅமைச்சரவையில் அங்கம் வகிக்குமொருவர் ‘நான் ஒரு கொலையைச் செய்தேன்’என்று பகிரங்கமாக அறிவித்தும் வாளாதிருக்குமளவிற்கு அங்கு நியாயமானது வங்குரோத்தில் இருக்கிறது. ஆக, இலங்கையில் குற்றவாளிகள் அல்லர்; குற்றவாளிகளால் பாதிக்கப்படுவோரே அஞ்சி வாழவேண்டி அல்லது தாய்நாட்டை விட்டுத் தப்பியோட வேண்டிய நிலை உள்ளது மேலும் தெளிவாகிறது.\nஇலங்கையின் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் கடும் விமர்சனத்தைக் கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை அவர்கள், அமைச்சர் மேர்வின் டி சில்வாவின் அச்சுறுத்தலைச் செவியுற்றதும், “இலங்கையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராகப் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது” என்று வெளிப்படையாக எச்சரித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஉண்மையைக் கொல்வதற்கு எளிய வழி ஊடகவியலாளர்களைக் கொல்வதே என்பது, அராஜகத்தை ஆட்சிமுறையாகக் கொண்ட அரசுகளால் கைக்கொள்ளப்பட்டு வரும் நடைமுறையாகும். “சுதந்திரமான பத்திரிகை என்பது கண்ணாடியாக இயங்கி ஒப்பனை இல்லாத உண்மையான சமூகத்தின் முகத்தை மக்களுக்கு காட்டும்.”என்று, லசந்த விக்கிரமதுங்க தனது இறுதிக் கடிதத்தில் எழுதினார். அங்ஙனம் ஒப்பனையற்ற உண்மையை எழுதுவதற்கு, இலங்கை போன்றதொரு நாட்டில் வழங்கப்படும் சன்மானம் எதுவென்பதை என்பதைக் கீழ்க்காணும் படுகொலைகள் அறிவுறுத்தி நிற்கின்றன.\n1990ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி- சுயாதீன செய்திச் சேவை நிறுவனமாகிய ‘இன்ரர் பிறஸ் சேர்விஸ்’இன் கொழும்புக்கான செய்தியாளன், ஒலிபரப்பாளன், வானொலி மற்றும் மேடை நாடகக் கலைஞன், எழுத்தாளன் ஊடகவியலாளன் ஆகிய பன்முக ஆளுமை படைத்த றிச்சர்ட் டீ சொய்சா அரச ஆதரவுக் குழுக்களால் அவரது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டார். மறுநாள் காலை கடற்கரையோரமொன்றில் அவரது உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது. தலையிலும் தொண்டையிலும் துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்திருந்தன. அவரது தாடை எலும்புகள் முறிக்கப்பட்டிருந்தன.\nஅக்டோபர் 19, 2000 அன்று- தமிழ் பிபிசி சேவை, வீரகேசரி, ராவய (சிங்கள மொழியிலான பத்திரிகை) ஆகியவற்றில் சுயாதீன செய்தியாளராகப் பணியாற்றிய மயில்வாகனம் நிமலராஜன் இரவு நேரத்தில் தனது வீட்டில் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தவேளையில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கொல்லப்பட்டார். ‘இனந்தெரியாத’ என்று சொல்வது பழக்கத்தின்பொருட்டும் ஒரு வசதிக்காகவுமே. நிமலராஜனைக் கொன்றவர்கள் அரச ஆதரவுத் தமிழ்க்குழுவான ஈபிடிபியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணைகளின்போது தெரியவந்தது. தேர்தல் நடக்கவிருந்த சமயத்தில் ஈபிடிபியினரது காடைத்தனம் மற்றும் தேர்தல் ஊழல்கள் குறித்து எழுதியமைக்காகவே அவர் கொல்லப்பட்டதாக அறியப்படுகிறது. இருந்தபோதிலும் இலங்கையின் வழக்கமான நெறிமுறைகளுக்கிணங்க, அவர்களுக்கு தண்டனை ஏதும் வழங்கப்படவில்லை. நிமலராஜனின் தாயும் மருமகனும் கைக்குண்டு வீச்சிலும் தந்தை கத்தியால் வெட்டியும் காயப்படுத்தப்பட்டார்கள். அந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்ட அன்று ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது. நிமலராஜனின் வீடு மூன்று இராணுவ பாதுகாப்பு நிலைகளுக்கு அருகாமையில் இருந்தது. எனினும், கொலையாளிகள் தமக்குரிய ‘சிறப்புப் பாதுகாப்பு’இனைப் பயன்படுத்தி தப்பித்துச் சென்றுவிட்டார்கள்.\nஇலங்கையின் பிரதான தமிழ் செய்தித்தாளாகிய ‘வீரகேசரி’, இலண்டனை மையமாகக் கொண்டியங்கிய ஐ.பி.சி. வானொலி, சக்தி தொலைக்காட்சி ஆகியவற்றின் செய்தியாளரும் மூத்த பத்திரிகையாளருமாகிய ஐயாத்துரை நடேசன் மே 31 2004அன்று பணிக்குச் சென்றுகொண்டிருந்தவேளையில் மட்டக்களப்பில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார். அரசோடு இணைந்தியங்கும் கருணாவின் பராமிலிட்டரிக் குழுவினரே இக்கொலையைச் செய்ததாக இன்றுவரை நம்பப்படுகிறது.\nஇனபேதங்களைத் தாண்டி நேசிக்கப்பட்டவரும் பிரபல விமர்சகரும் அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளனுமாகிய தராக்கி என்றழைக்கப்பட்ட சிவராம், ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி 2005ஆம் ஆண்டு, வெள்ளை வானில் வந்த அரச ஆதரவுக் கொலைக்குழுவினால் கடத்தப்பட்டார். சித்திரவதைகளின் தடயங்களோடு தலையில் குண்டுகள் பாய்ந்த நிலையில் அவரது உயிரற்ற உடல் இலங்கை பாராளுமன்றத்திற்கருகில் மறுநாள் கண்டெடுக்கப்பட்டது. கொலை மிரட்டல்கள் தொடர்ந்துகொண்டிருந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறும்படியாக நண்பர்கள் சிவராமை எச்சரித்தபோது, ‘இங்கேயல்லாது நான் வேறு எங்கு சென்று இறப்பேன்’என வினவியிருந்தார். அவரது குருதி அவரால் நேசிக்கப்பட்ட மண்ணிலேயே சிந்தியது.\nஉதயனின் சகோதரப் பத்திரிகையான சுடரொளியில் பணியாற்றிய ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் 2006ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதியன்று திருகோணமலையில் பேருந்துக்காகக் காத்திருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த கொலையாளிகளால் பலிகொள்ளப்பட்டார். ஆகஸ்ட் 20 2006இல் நமது ஈழநாடு நிறுவனரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சின்னத்தம்பி சிவமகாராஜாவின் உயிர் பறித்தெடுக்கப்பட்டது.\nமேற்குறிப்பிடப்பட்ட கொலைகளெல்லாம் இலங்கையில் நிலவும் ஊடக சுதந்திரத்திற்கு எடுத்துக்காட்டுக்கள் மட்டுமே. உண்மையில் அங்கு எழுத்தின் நிமித்தம் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் நீளமானது.\nகந்தசாமி ஐயர் பாலநடராஜ் (எழுத்தாளர், ஆகஸ்ட் 16,2004), லங்கா ஜெயசுந்தர (ஊடக புகைப்படப்பிடிப்பாளர், டிசம்பர் 11,2004), கண்ணமுத்து அரசகுமார் (ஊடகப் பணியாளர், ஜூன் 29, 2005) ரேலங்கி செல்வராஜா (ஒலிபரப்பாளர், இவர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது – ஆகஸ்ட் 12,2005), டி.செல்வரட்ணம் (ஊடகப் பணியாளர், ஆகஸ்ட் 29,2005), யோககுமார் கிருஷ்ணப்பிள்ளை (ஊடகப் பணியாளர், செப்ரெம்பர் 30,2005), நற்பிட்டிமுனை பலீல் (எழுத்தாளர், டிசம்பர் 02,2005), கே.��வரட்ணம் (ஊடகப் பணியாளர், டிசம்பர் 22,2005) எஸ்.ரி.கணநாதன்(நிறுவனர், தமிழ் செய்தி நடுவம்- பெப்ரவரி 01, 2006), பஸ்ரியன் ஜோர்ஜ் சகாயதாஸ் (ஊடகப் பணியாளர், மே 03, 2006), ராஜரட்ணம் ரஞ்சித்குமார் (ஊடகப் பணியாளர், மே 03, 2006), சம்பத் லக்மல் டீ சில்வா (ஊடகவியலாளர், ஜூலை 02, 2006), மரியதாசன் மனோஜன்ராஜ் (ஊடகப் பணியாளர், ஆகஸ்ட் 01, 2006), பத்மநாதன் விஸ்மானந்தன் (இசைக்கலைஞர்-பாடகர், ஆகஸ்ட் 02, 2006), சதாசிவம் பாஸ்கரன் (ஊடகப் பணியாளர், ஆகஸ்ட் 15, 2006), எஸ்.ரவீந்திரன் (ஊடகப் பணியாளர், பெப்ரவரி 12, 2007), சுப்பிரமணியம் ராமச்சந்திரன் (ஊடகப் பணியாளர், பெப்ரவரி 15, 2007), சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்- கவிஞர், ஊடகவியலாளர், ஏப்ரல் 16, 2007), செல்வராசா றஜீவர்மன் (ஊடகவியலாளர், ஏப்ரல் 29, 2007), சகாதேவன் நிலக்ஷன் (ஊடகவியலாளர் ஆகஸ்ட் 01, 2007) அந்தோனிப்பிள்ளை ஷெரின் சித்தரஞ்சன் (ஊடகப் பணியாளர், நவம்பர் 05, 2007), வடிவேல் நிமலராஜா (ஊடகப் பணியாளர், நவம்பர் 17, 2007), இசைவிழி செம்பியன் அல்லது சுபாஜினி, சுரேஷ் லிம்பியோ, ரி.தர்மலிங்கம் ஆகிய ஊடகப் பணியாளர்கள் (நவம்பர் 27, 2007), பரநிருபசிங்கம் ரூபகுமார் (ஊடகவியலாளர், மே 28, 2008), றஷ்மி மொஹம்மட் (ஊடகவியலாளர், அக்டோபர் 06, 2008), புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி (ஊடகவியலாளர், பெப்ரவரி 12, 2009), சசி மதன் (ஊடகப் பணியாளர், மார்ச் 06, 2009), மகேஸ்வரன் அந்தனிகுமார், ரூபன் சசிநாதன், டென்சே, அன்ரன் (வன்னியில் ஈழநாதம் பத்திரிகையில் பணியாற்றி இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பணியாளர்கள்) ஆகியோர் 2004 இலிருந்து 2009 ஆகஸ்ட் வரையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகத்துறைசார் பணியாளர்களாவர்.\nநடப்பு ஆட்சியின்கீழ் மட்டும் 34 ஊடகவியலாளர்கள் மற்றும் அத்துறை சார்ந்த ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பு கூறுகிறது. அவர்களுள் முப்பது பேர் தமிழர்கள், மூவர் சிங்களவர்கள், ஒருவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர். இப்படுகொலைகள் தொடர்பில் இதுவரையில் முறையான விசாரணைகள் நடத்தப்படவோ குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேற்சொல்லப்பட்ட ‘கருத்துக் கொலை’களை நியாயப்படுத்த பயங்கரவாத தடைச் சட்டத்தையும் அவசரகாலச் சட்டத்தையும் (தற்போது நீக்கப்பட்டுள்ளது) அரசாங்கம் பயன்படுத்திவந்தது. வருகிறது.\n“நீ சொல்வது அனைத்தையும் நான் மறுக்கிறேன். ஆனால், அவ்விதம் சொல்வதற்கு உனக்கு உள்ள உரிமையை என்னுயிரைக் கொடுத்தேனும் காப்பாற்றுவேன்” என்ற வோல்ட்டயரின் வார்த்தைகள் இலங்கையைப் பொறுத்தளவில் தலைகீழாயிருக்கிறது. ஊடகவியலாளர்களின் உயிரைக் குடிப்பதன் வழியாக அதிகாரம் உயிர்த்திருக்கிறது.\nஊடகவியலாளர் கைது, தாக்குதல் மற்றும் காணாமலடிக்கப்படுதல்:\nஉலகத்தின் கண்கள் தமது நடவடிக்கைகளை அவதானித்துக்கொண்டிருக்கின்றன என்று தோன்றும் சமயங்களில், சட்டபூர்மாக ஊடகவியலாளர்களைக் கையாளுகிறோம் என்ற கோதாவில் அரசு இறங்குகிறது. ‘சட்டபூர்வம்’என்ற சொல்லானது அதன் முழுமையான அர்த்தத்தில் ஒருபோதும் இயங்குவதில்லை என்பது நாமறிந்ததே. நோர்த் ஈஸ்ரேன் என்ற மாத இதழின் ஆசிரியராகிய ஜெயப்பிரகாஷ் திஸநாயகத்திற்கு 2009 ஆகஸ்ட் 31ஆம் திகதியன்று, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ், இலங்கையின் உச்ச நீதிமன்றத்தால், 20 ஆண்டுகால கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. திஸநாயகத்தின் இரண்டு கட்டுரைகள் இனங்களுக்கிடையில் பதட்டத்தைத் தூண்டுவனவாக அமைந்திருந்தன என்பதே அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும். இரண்டு கட்டுரைகளுக்காக இருபதாண்டு சிறைத்தண்டனை விதித்த ஒரே நாடாகவும் இலங்கை பெருமைபெற்றது. இந்த அட்டூழியத்திற்கு உடனடி எதிர்வினை ஆற்ற உள்ளுர் ஊடகவியலாளர்கள் அஞ்சும்படியான ஒரு சு+ழல் நிலவியது. ஆனால், சர்வதேசம் இலங்கையின் ஆளுகைக்குட்பட்டதாக இருக்கவில்லை. பீற்றர் மெக்கலர் விருதும் அமெரிக்காவினை மையமாகக் கொண்டியங்கும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கான குழு வழங்கிய 2009இன் ஊடக சுதந்திரத்திற்கான விருதும் வழங்கப்பட்டு திஸநாயகம் கௌரவிக்கப்பட்டார். அமெரிக்க சனாதிபதி ஒபாமா, ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை உள்ளடங்கலாக இந்த அநீதியைக் கண்டித்தனர். உள்ளுர் மற்றும் அனைத்துலக ஊடக அமைப்புகள், மனிதவுரிமை அமைப்புகளின் தொடர் போராட்டங்கள், அழுத்தங்களைத் தொடர்ந்து சர்வதேச ஊடகவியலாளர் தினத்தை முன்னிட்டு மே 03, 2010 அன்று திஸநாயகத்திற்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.\nதிஸநாயகம் கைதுசெய்யப்பட்ட அதே ஆண்டில், சுயாதீன ஊடகவியலாளர் பிரகாஷ் சக்தி வேலுப்பிள்ளை (ஜனவரி 22, 2009), கொழும்பு பூபாலசிங்கம் புத்தகசாலையின் உரிமையாளர் சிறீதர்சிங் (மார்ச் 15, 2009), தேசிய கிறிஸ்தவப் பேரவையின் நிறைவேற்றுச் செயலாளர் சாந்த பெர்னாண்டோ (மார்ச் 27, 2009), லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் செய்தி ஆசிரியர் பேர்னாட் ரூபசிங்க மற்றும் அதன் பிரதான ஆசிரியர் சந்தருவன் சேனதீர (ஜூன் 1ஆம் திகதி, 2ஆம் திகதி, 2009), அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரத்ன மற்றும் கிஹான் செனவிரத்ன (ஆகஸ்ட் 09, 2009), லங்கா பத்திரிகையைச் சேர்ந்த சாலிகா விமலசேன, தயா நெத்தசிங்க, ரவீந்திர புஸ்பகுமார (செப்டெம்பர் 2009), லங்கா இரித பத்திரிகையின் ஆசிரியர் சிறிமல்வத்த (அக்டோபர் 17, 2009) ஆகியோர் இலங்கையின் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டவர்களாவர்.\nதம்மை எதிர்க்கும் எவரெனினும் அவர்களைத் தாக்குவதற்கும் அதிகாரம் பின்னிற்பதில்லை. உதாரணமாக ரூபவாஹினி ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் அரசின் கட்டுப்பாட்டின் கீழேயே உள்ளது. ஆயினும், டிசம்பர் 27, 2007ஆம் ஆண்டு அடாவடித்தனமாக ரூபவாஹினி அலுவலகத்தினுள் நுழைந்த அமைச்சர் மேர்வின் டி சில்வாவைத் தடுத்த ஊழியர்கள், தயாரிப்பாளர் மீது அமைச்சரின் அடியாட்களால் தனித்தனியாகத் தாக்குதல் நடத்தப்பட்டது. சிரச ஊடக வலையமைப்பு பிரதான அலுவலகம் மீதான தாக்குதல்(ஜனவரி 02 மற்றும் 06, 2009) சுவர்ணவாஹினி அலுவலக ஊழியர் சஞ்சீவ் ரத்னாயக்க மீதான தாக்குதல் (நவம்பர் 11,2009), ஐ.ரி.என். தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் ஐந்து பேர் மீதான தாக்குதல் (வென்னப்புவவில் ஐ.தே.க. கூட்டத்தில்) ஆகியவற்றை காட்சி ஊடகங்கள் மீதான தாக்குதல்களாகக் குறிப்பிடலாம்.\nகைது செய்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை அறிந்திருத்தலானது காணாமற் போவதைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் நிம்மதி எனலாம். தினக்குரல் மற்றும் வலம்புரி பத்திரிகைகளின் செய்தியாளர் சுப்பிரமணியம் ராமச்சந்திரன் பெப்ரவரி 15, 2007ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலுள்ள சோதனைச் சாவடியொன்றில் வழிமறிக்கப்பட்டு, விசாரணைக்கென இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு என்ன நடந்ததென்ற விபரம் தெரியாத நிலையில் காணாமற் போனவர்கள் பட்டியலில் அவரது பெயரும் இருந்துவருகிறது. தனது மகனது மீள்திரும்புகைக்காக அவரது தாயார் ஆறாண்டு காலமாகக் காத்திருக்கிறார்.\nஅதேபோன்று, சிறுபான்மைத் தமிழரின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத��த ஊடகவியலாளரும் அரசியல் கார்ட்டூனிஸ்டும் மனிதவுரிமை மற்றும் அரசியல் செயற்பாட்டாளருமாகிய பிரகீத் எக்னெலிகொட ஜனவரி 24, 2010இல், தேர்தலுக்கு மூன்று நாட்கள் முன்னதாகக் காணாமற் போனார். அல்லது கடத்தப்பட்டார். மூன்றரை ஆண்டு காலமாகியும் அவருக்கு என்ன நடந்ததென்று அரசு பொறுப்புக்கூற மறுக்கிறது. பிரகீத்தின் மனைவி சந்தியாவின் ஒவ்வொரு நாட்களும் தன் கணவரின் இருப்பைக் கண்டறியும் பணியிலேயே கழிந்துசெல்கின்றன. துணிச்சல் மிகுந்த அந்தப் பெண்மணியின் விடாப்பிடியான தொடர் முயற்சிகள் அவருக்கு ‘தேசத் துரோகி’என்ற பட்டத்தை ஈட்டித் தந்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருத்திக பெர்னாண்டோ அண்மையில் சர்ச்சைக்குரிய விடயமொன்றை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதாவது, காணாமற் போனதாகச் சொல்லப்படும் பிரகீத் எக்னெலிகொட தனது மனைவியுடன் பிரான்ஸில் வசித்து வருவதாகவும், அவரை பிரான்ஸில் வைத்து கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தன தனக்கு அறிமுகம் செய்துவைத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் பொய் கூறுகின்றார் என்று, மஞ்சுள வெடிவர்த்தன அதை மறுத்துரைத்துள்ளார். அருத்திக பெர்னாண்டோவை 2007 ஆம் ஆண்டு கொழும்பில் சந்தித்ததன் பின்னர் தான் எங்கேயும் சந்திக்கவில்லை என்றும் மஞ்சுள வெடிவர்த்தன பிபிசிக்கு செய்திச் சேவைக்குப் பதிலளித்தபோது தெரிவித்துள்ளார்.\nபெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இந்த நிலை எனும்போது, சிறுபான்மையினத்திலிருந்து காணாமற் போன செய்தியாளர்களைக் குறித்து சொல்வதற்கு ஏதுமில்லை. சந்தியா சொல்கிறார்:\n“நான் ஒரு சிங்களப் பெண்ணாக இருந்தும்கூட இவ்விதம் நடத்தப்படுகிறேனெனில், தமிழ் மட்டுமே பேசக்கூடிய அப்பாவிகள் எப்படி நடத்தப்படுவார்கள் என்பதை என்னால் கற்பனை செய்துபார்க்க முடிகிறது.”\nநன்றி: தீராநதி அக்டோபர் மாத இதழ்\nLabels: ஈழம், ஊடகவியலாளர், கட்டுரை\nஎழுத்தெனும் குற்றமும் கருத்துக் கொலையாளிகளும் - 02\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.real-estate.net.in/in/user/profile/78154", "date_download": "2020-11-26T01:49:47Z", "digest": "sha1:36DI4JCMGR5JYRCBJMVLO5AVLZ2C7JTU", "length": 3427, "nlines": 50, "source_domain": "ta.real-estate.net.in", "title": "Public profile - My Home Decor Art", "raw_content": "\nவீடு பற்றி வலைப்பதிவு விலை நிர்ணயம் தள வரைபடம் குழுவிலகவும் தொடர்பு கொள்ளுங்கள்\nஇந்த பக்கத்தில் காண்பிக்கப்படும் சொத்து விளக்கங்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள், விளம்பரதாரரால் வழங்கப்பட்ட சந்தைப்படுத்தல் பொருட்கள், மற்றும் சொத்து விவரங்கள் அல்ல. முழு விவரங்களுக்கும் மேலதிக தகவல்களுக்கும் விளம்பரதாரரைத் தொடர்பு கொள்ளவும்.\nகூட்டாளர்கள் தரவு வழங்குநர்கள் பதிவிறக்க Tamilஎங்களுக்கு ஒரு இடுகையை எழுதுங்கள்TOSதனியுரிமைக் கொள்கை\nஉள்நுழைய புதிய கணக்கை பதிவு செய்யுங்கள்\nவீடு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் எங்களை அழைக்கவும்\nநகரம் அல்லது பிராந்தியத்தைத் தட்டச்சு செய்க\nஅனைத்து வகைகளும்தங்குமிடங்கள்குடியிருப்பு வீடுகள்நிலம் நிறையவணிக ரியல் எஸ்டேட்மற்ற அனைவரும் ரியல் எஸ்டேட்வணிக அடைவுரியல் எஸ்டேட் முகவர் அடைவு\nஉருப்படிகளை கேலரி / பட்டியலாகக் காட்டு\nகேலரி காட்சி பட்டியல் காட்சி\nஎந்த வயதும்1 நாள் வயது2 நாட்கள்1 வாரம்2 வார வயது1 மாத வயது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-bsbd-account-savings-loan-tamil-news-228770/", "date_download": "2020-11-26T01:26:41Z", "digest": "sha1:O7EGV3DE3JRCKT6KPWHUMH6CL7MEIUAC", "length": 10599, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஸீரோ பேலன்ஸ் முதல் ஃப்ரீ செக் கலெக்‌ஷன் வரை… எஸ்.பி.ஐ-யில் BSBD கணக்கு சலுகைகள்", "raw_content": "\nஸீரோ பேலன்ஸ் முதல் ஃப்ரீ செக் கலெக்‌ஷன் வரை… எஸ்.பி.ஐ-யில் BSBD கணக்கு சலுகைகள்\nசெல்லத்தக்க KYC ஆவணங்கள் உள்ள அனைத்து தனிநபர்களும் BSBD கணக்கை திறக்க தகுதியானவர்கள்.\nSBI BSBD Account Tamil News: பாரத ஸ்டேட் வங்கி, எஸ்பிஐ அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு (SBI Basic Savings Bank Deposit Account) அல்லது SBI BSBD ஐ அறிமுகப்படுத்தியிள்ளது. இது பொதுவாக அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு என்று அறியப்படுகிறது. எஸ்பிஐ சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்பவருக்கு கிடைக்கும் அதே வட்டி விகிதம் இந்த SBI BSBD கணக்கு வைத்திருக்கும் ஒருவருக்கும் கிடைக்கிறது.\nஅதே சமயம் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க தேவையில்லை, இலவச ஏடிம் அல்லது டெபிட் அட்டை போன்ற சில ஆடம்பரங்களும் கிடைக்கும். மிக முக்கியமாக இந்த SBI BSBD கணக்கில் அதிகபட்ச இருப்பு வைப்பதில் எந்தவித வரம்பும் இல்லை. இந்த SBI BSBD கணக்க�� எஸ்பிஐ இணையவழி வங்கி சேவை மூலமாகவோ அல்லது எஸ்பிஐ ஆன்லைன் சேவை வழியாகவோ எஸ்பிஐ KYC தேவைகளை பூர்த்தி செய்துக் கொடுத்து திறக்கலாம்.\nஎஸ்பிஐ அதிகாரப்பூர்வ இணையதளமான onlinesbi.com மற்றும் sbi.co.in குறிப்பிடப்பட்டுள்ள SBI BSBD கணக்கின் அம்சங்கள் – கணக்கு வைத்திருப்பவருக்கு அடிப்படை RuPay ATM-cum-Debit card இலவசமாக வழங்கப்படும். மேலும் ஆண்டு பராமரிப்பு கட்டணங்கள் இல்லை. மின்னணு மற்றும் digital payment channels களான NEFT அல்லது RTGS மூலம் பணம் வரவு வைப்பதோ அல்லது பரிமாற்றம் செய்யவோ செய்தால் அதுவும் எஸ்பிஐ சேமிப்பு கணக்கை போல இலவசமாக மேற்கொள்ளப்படும்.\nSBI BSBD கணக்கு வைத்திருக்கும் ஒருவர் பெறும் SBI BSBD கணக்கு அம்சங்களின் பட்டியல்\n1] அடிப்படை RuPay ATM-cum-Debit card இலவசமாக வழங்கப்படும் மேலும் எந்தவித வருடாந்திர பராமரிப்பு கட்டணமும் கிடையாது.\n2] மின்னணு payment channels ஆன NEFT/RTGS மூலம் பணம் அனுப்பவோ அல்லது வரவு வைக்கவோ செய்வது முற்றிலும் இலவசம்.\n3] மத்திய / மாநில அரசு வரையப்பட்ட காசோலைகளின் Deposit/ collection இலவசம்.\n4] செயல்படாத கணக்குகளை செயல்பட வைக்க எந்த கட்டணமும் கிடையாது\n5] கணக்கு மூடல் கட்டணங்கள் இல்லை\n6] சொந்த வங்கி ஏடிஎம் மற்றும் பிற வங்கி ஏடிஎம் மூலம், வங்கி கிளை மூலம் மற்றும் AEPS பண பரிமாற்றம் உட்பட மாதத்துக்கு நான்கு முறை பணம் எடுப்பதற்கு கட்டணம் கிடையாது, எனினும் SBI BSBD கணக்கு வைத்திருக்கும் ஒருவர் வேறு சேமிப்பு கணக்கை எஸ்பிஐ யில் வைக்க முடியாது.\nSBI BSBD கணக்கை திறப்பதற்கான தகுதிகள்\nசெல்லத்தக்க KYC ஆவணங்கள் உள்ள அனைத்து தனிநபர்களும் BSBD கணக்கை திறக்க தகுதியானவர்கள்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nமரக்காணம் அருகே கரையைக் கடந்தது நிவர் புயல்: மழை தொடரும் என அறிவிப்பு\nஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் மேல் நீங்களும் கடன் வாங்கலாம் தெரியுமா\nசோமை நாமினேஷனில் இருந்து காப்பாற்ற கேபி செய்த வேலை\nமரக்காணம் அருகே கரையைக் கடந்தது நிவர் புயல்: மழை தொடரும் என அறிவிப்பு\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பால் மரணம்\nவெள்ள நீரை அகற்ற அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தும் சென்னை மாநகராட்சி\n‘ட்விட்டர் ட்ரென்டிங்’ அரசியல் இதிலுமா முகம் சுளிக்க வைக்கும் அதிமுக, திமுக\nவெள்ள நீரில் வீட்டுக்குள் பாம்பு வந்தால் சென்னை மக்கள் உதவிக்கு தொடர்ப��� எண் அறிவிப்பு\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\n‘ட்விட்டர் ட்ரென்டிங்’ அரசியல் இதிலுமா முகம் சுளிக்க வைக்கும் அதிமுக, திமுகX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/jan-dhan-account-offers-overdraft-facility-up-to-rupees-5000-with-aadhaar-linking/articleshow/78660033.cms", "date_download": "2020-11-26T01:56:02Z", "digest": "sha1:HPCQMFMW2X3ARXCU77L65HNERTEOZ5UN", "length": 12453, "nlines": 85, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "jan dhan aadhaar link: வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைத்தால் ரூ.5,000\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nவங்கிக் கணக்கை ஆதாருடன் இணைத்தால் ரூ.5,000\nஜன் தன் யோஜனா வங்கிக் கணக்குகளில் ஆதாரை இணைத்தால் ரூ.5000 வரையில் பணம் எடுக்கும் வசதி எப்படி என்று பார்க்கலாம்.\nநாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் 2014ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வங்கியில் கணக்கு இல்லாத சுமார் 7 கோடி குடும்பத்தினருக்கு வங்கிக் கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளோடு, மத்திய - மாநில அரசுகளின் நிதியுதவிகள் இந்த ஜன் தன் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகளும் வழங்கப்படுகின்றன.\nஇந்த ஜன் தன் கணக்கின் சிறப்பம்சம் என்னவென்றால் உங்களது வங்கிக் கணக்கில் பணமே இல்லை என்றால் கூட நீங்கள் ரூ.5,000 வரையில் ஓவர் டிராஃப��ட் முறையில் பணம் எடுக்க முடியும். ஆனால் அதற்கு ஒரு விதிமுறை உள்ளது. உங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே இந்த வசதியை உங்களால் பெற முடியும். பொதுவாக ஓவர் டிராஃப்ட் வசதியைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் முதல் ஆறு மாதங்களுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையை மெயிண்டைன் செய்ய வேண்டும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இந்த வங்கிக் கணக்குக்கு டெபிட் கார்டு வாங்கியிருக்க வேண்டும். அடிக்கடி பணப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.\nபிஎஃப் பணம்: இனி வாட்ஸ் ஆப்பிலேயே எல்லாம் கிடைக்கும்\n10 வயது குழந்தைக்குக் கூட இத்திட்டத்தின் கீழ் எளிதாக வங்கிக் கணக்கு திறக்க முடியும். ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு திறப்பதற்கு ஆதார், பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், பேன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, 100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்கள் தேவைப்படும். உங்களுக்கு அருகில் உள்ள வங்கிக் கிளைக்குச் சென்று நீங்கள் மிகச் சுலபமாக இத்திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்கு பயன்பெற முடியும். அரசின் நலத்திட்ட உதவிகள் நேரடியாகவே இந்த வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுவதால் இடைத்தரகர்களின் சுரண்டல் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபிஎஃப் பணம்: இனி வாட்ஸ் ஆப்பிலேயே எல்லாம் கிடைக்கும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமதுரைஸ்டாலினை சீண்டும் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss Highlights: சோமுக்கு உதவிய கேபி, ஆரி - பாலாஜி இடையே மீண்டும் சண்டை\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nஇந்தியாநிவர் புயலால் பரிதாபமாக உயிரிழந்த மருத்துவர்\nமதுரைகள்ளநோட்டு கொடுத்தவரை விரட்டி சென்று பிடித்த சிங்கப் பெண்\nசென்னைநம்ம சென்னையில அரசு மருத்துவமனையின் லட்சணத்தை பாருங்க\nகோயம்புத்தூர்குடித்துக் கொண்டிருந்த விவசாயியை அடித்து கொன்ற நண்பரின் உறவினர்\nபிக்பாஸ் தமிழ்பிக் பாஸ் லூசு நாங்க.. அர்ச்சனா, நிஷா சொல்வதை பாருங்க\nமதுரைநிகார் பாதிப்புகளை சீர் செய்ய மதுரையிலிருந்து படை ஒன்று புறப்பட்டது\nடிரெண்டிங்நிவர் புயலால் திக்குமுக்காடி போன சென்னை, போட்டோஸ், வீடியோ\nகோவில்கள்சுவாமி ஐயப்பன் பிறப்பு, சபரிமலை கோவில் வரலாறு மற்றும் சன்னதிகளின் பெருமை; எப்படி சபரிமலையை அடையலாம்\nஆரோக்கியம்முட்டை சாப்பிடும்போது செய்யக்கூடாத 5 தவறுகள் என்னென்ன\nடெக் நியூஸ்BSNL Bharat Fiber : ரூ.1000 க்குள் 6 ஆப்ஷன் ; 1 ரீசார்ஜ் ஓஹோனு வாழ்க்கை\nடெக் நியூஸ்Vivo V20 Pro : அமேசான் வழியாக விற்பனைக்கு வரும்; என்ன விலைக்கு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/9619", "date_download": "2020-11-26T00:25:04Z", "digest": "sha1:OGLOUR6H5RCOOWENI2D7647ED6R6EN2S", "length": 6408, "nlines": 51, "source_domain": "vannibbc.com", "title": "தன்னை விட 13 வயது அதிகமான ந ப ரை ம ண ந்து கொ ண் ட இ ள ம் பெ ண்! தி ரு ம ணமான 2 மாதத்தில் நடந்த அ தி ர் ச்சி ச ம் ப வம்!! – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nதன்னை விட 13 வயது அதிகமான ந ப ரை ம ண ந்து கொ ண் ட இ ள ம் பெ ண் தி ரு ம ணமான 2 மாதத்தில் நடந்த அ தி ர் ச்சி ச ம் ப வம்\nதமிழகத்தில் தி ரு ம ண மான 2 மா த ங் களில் புதுப்பெண் ம ர் ம மான மு றையி ல் உ யி ரி ழந் து ள்ள ச ம் ப வம் அ தி ர் ச்சி யை ஏ ற் ப டுத் தி யு ள்ளது.\nராமநாதபுரத்தில் உள்ள வாகவயல் கி ரா ம த் தைச் சோ் ந் த ரத்தினம் மகன் பாக்கியராஜ் (32). இவருக்கும், முருகேசன் என்பவரின் ம க ள் கௌசல்யா (19) எ ன் ப வரு க் கும் இ ரு மா த ங் களு க் கு முன்னர் தி ரு ம ண ம் ந டை பெற் றது.\nபுதுமணத்தம்பதி த ற் போ து ஆா்.எஸ்.மங்கலம் அரசாவூரணி பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருகின்றனா்.\nஇந்நிலையில் கௌசல்யா இரு தினங்களுக்கு முன்னர் அதிகாலை தூ க் கி ட் டுத் த ற் கொ லை செ ய் து கொ ண் ட தா க கி டை த்த த கவ லி ன் பே ரில் பொ லி சா ர் ச ம் பவ இ ட த் திற் குச் செ ன் றனா்.\nஅங்கு தூ க் கில் தொ ங் கிய நி லையில் இருந்த கௌசல்யாவின் உ ட லில் கா ய ங் கள் இ ரு ந் துள்ளன.\nஅதன்பிறகு ச ட ல த்தைக் கைப் பற் றிய பொ லி சா ர் அ தை அ ர சு ம ரு த் து வமனை க் கு பி ரே த ப ரி சோ த னை க்கு அ னு ப் பி வை த் த னா் .\nஇதற்கிடையில், தனது ம க ள் இ ற ப் பி ல் ச ந் தே க ம் இருப்பதாக கௌசல்யாவின் தந்தை, முருகேசன், கா வ ல் நி லை ய த் தில் பு கா ர ளி த்தாா்.\nஅதன்பேரில் பாக்கியராஜ், ரத்தினம், பாக்கியராஜின் அண்ணன் ம னை வி ஜோ தி (30) ஆகிய 3 போ் மீ து பொ லி சா ர் வ ழ க் கு ப் ப திவு செ ய் து வி சா ர ணை ந ட த்தி வ ரு கி ன் றனர்.\n37 வயதில் திருமணம் செய்து கொண்ட பெண் : திருமணமான 15 நாளில் நடந்த துயரம்\nவவுனியா மாவட்ட வர்த்தகர்களுக்கு வர்த்தகர் சங்கம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம் இன்று\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள்…\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20news%20today%20%20india", "date_download": "2020-11-26T02:35:37Z", "digest": "sha1:QE6U4KSW4XQ3ZPV37PEEZE4U6RKZN7XJ", "length": 8247, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for news today india - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதத்தளிக்கும் தனி வீடுகள்.. குளமான அப்பார்ட்மென்டுகள்..\nசெம்பரம்பாக்கம் ஏரி - நீர்த்திறப்பு மேலும் குறைப்பு\n‘நிவர்’ புயல் வாட்ஸ் அப்பில் அட்லியன்ஸ் அட்டூழியம்..\nநிவர் புயல் முழுமையாக கரையை கடந்தது..\nஅதிகாலை 3மணிக்குள்ளாகவே நிவர் புயல் கரையை கடந்துவிடும் என தகவல்\nநிவர் புயல் புதுச்சேரிக்கும் - மாமல்லபுரத்திற்கும் இடையே கரையை கடக்...\nபுதுச்சேரி, மரக்காணம் இடையே கரையைக் கடந்தது நிவர் புயல்\nஅதிதீவிரப் புயலான நிவர் புயல் புதுச்சேரி, மரக்காணம் இடையே பேரிரைச்சல் மற்றும் பெருங்காற்றுடன் கரையைக் கடந்தது. இதனால் அப்பகுதிகளில் அதி தீவிர கனம��ை பெய்து வருகிறது. அதி தீவிரப் புயலாக அறிவிக்கப்பட...\nநிவர் புயல் முழுமையாக கரையை கடந்தது..\nஇரவு-4.00 மணி நிலவரப்படி: நிவர் புயல் முழுமையாக கரையை கடந்தது நிவர் வலுவிழந்து தீவிரப்புயலாக நிலப்பகுதியில் இருக்கிறது அடுத்த சில மணி நேரங்களில் தீவிர நிவர் புயல் வலுவிழந்து புயலாக மாற...\nஅதிகாலை 3மணிக்குள்ளாகவே நிவர் புயல் கரையை கடந்துவிடும் என தகவல்\nகடலூரில் இருந்து 60கிமீ தொலைவிலும் சென்னையில் இருந்து 130கிமீ தொலைவிலும் உள்ளது அதி தீவிர புயலாக நிவர் இன்னும் ஒரு மணி நேரத்தில் கரையை கடக்கத் தொடங்கும் புதுச்சேரி கடற்கரைக்கு அருகே நிவர் புயல் க...\nவீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி\nகிழக்கு தாம்பரம் அருகே ஏராளமான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இரும்புலியூர், பாலாஜி நகர், ரோஜா தோட்டம் அருள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. குடிசை வீடுகளில்...\nநிவர் புயல் புதுச்சேரிக்கும் - மாமல்லபுரத்திற்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nபுயல் எங்கு கரையை கடக்கும் நிவர் புயல் புதுச்சேரிக்கும் - மாமல்லபுரத்திற்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ...\nதமிழகத்தில் இன்று 1,873 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து டிஸ்சார்ஜ்\nதமிழ்நாட்டில், கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 873 பேர், குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி ந...\n770 நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், 426 மருத்துவ குழுக்கள் தயார் நிலை-அமைச்சர் விஜயபாஸ்கர்\nநிவர் புயல் பாதிப்பை எதிர்கொள்ளும் விதமாக 770 நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் 426 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். செ...\nதத்தளிக்கும் தனி வீடுகள்.. குளமான அப்பார்ட்மென்டுகள்..\n‘நிவர்’ புயல் வாட்ஸ் அப்பில் அட்லியன்ஸ் அட்டூழியம்..\nஅதிதீவிர புயலாக உருவெடுக்கும் நிவர்...\nகடலோரப் பகுதி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள்...\nநிவர் புயலை துவம்சம் செய்யும் வைகை புயல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/27592", "date_download": "2020-11-26T01:38:06Z", "digest": "sha1:PAYW4F6QYI45NDV7UKFQZDJBOILPMBPW", "length": 5545, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "மகிழ்ச்சி, வளம், அமைதியை தீபாவளி திருநாள் வாரி வழங்கட்டும்... கவர்னர் பன்வாரிலால் வாழ்த்து..! - The Main News", "raw_content": "\nபாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை .. பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல்..\nமேற்கு வங்கத்தில் பாஜகவால் ஆட்சியை பிடிக்கவே முடியாது.. மம்தா பானர்ஜி ஆவேச பேச்சு\nஅயோத்தியில் உள்ள விமான நிலையத்திற்கு ”ஸ்ரீராமர்” பெயர்.. உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nபீகார் சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ விஜய் சின்கா தேர்வு\nகளத்தில் இறங்கிய ஸ்டாலின்.. மக்களுக்கு நேரில் சென்று நிவாரணம்..\nமகிழ்ச்சி, வளம், அமைதியை தீபாவளி திருநாள் வாரி வழங்கட்டும்… கவர்னர் பன்வாரிலால் வாழ்த்து..\nதீபாவளி பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-\nதீபாவளி பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள். வாய்மையும் அறமுமே இறுதியில் வெல்லும் என்பதை தீபாவளி திருநாள் எடுத்து இயம்புகிறது. ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகிழ்ச்சி, வளம், நல்லிணக்கம், அமைதியை தீபாவளி திருநாள் வாரி வழங்கட்டும்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\n← சென்னை உள்ளிட்ட 32 இடங்களில் வருமான வரி சோதனை.. 500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு\nதமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி..\nபாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை .. பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல்..\nமேற்கு வங்கத்தில் பாஜகவால் ஆட்சியை பிடிக்கவே முடியாது.. மம்தா பானர்ஜி ஆவேச பேச்சு\nஅயோத்தியில் உள்ள விமான நிலையத்திற்கு ”ஸ்ரீராமர்” பெயர்.. உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nபீகார் சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ விஜய் சின்கா தேர்வு\nகளத்தில் இறங்கிய ஸ்டாலின்.. மக்களுக்கு நேரில் சென்று நிவாரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-26T00:28:25Z", "digest": "sha1:RZDQJBG5XFZFP5A57SUYM7BZ3ESO22VD", "length": 3407, "nlines": 43, "source_domain": "www.tiktamil.com", "title": "நயன்தாராவின் பிறந்தநாள் வைரலான புகைப்படம் – tiktamil", "raw_content": "\nகண்டி நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளும் பூட்டு\n60 வருட வரலாற்றில் வவுனியா கொந்தக்காரன்குளம் அ.த.க. பாடசாலை மாணவன் சித்தி\nதனிமைப்படுத்தப்பட்ட இரண்டு பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள்\nஅலுவலகமொன்றில் பணிபுரியும் பெண் மீது உயர் அதிகாரியொருவர் தாக்குதல்\nரிஷாட் பதியுதீனுக்கு பிணை வழங்கி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு\nவட மாகாண சாரதிகளால் இடமாற்றம் தொடர்பாக ஜனாதிபதிக்கு அனுப்பட்ட கடிதம்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம்\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவிப்பு\nமேலும் 287 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 465 பேர் குணமடைந்துள்ளனர்\nநயன்தாராவின் பிறந்தநாள் வைரலான புகைப்படம்\nநேற்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி சமூக வலைதளத்தில் வைரலாகும் நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5/", "date_download": "2020-11-26T00:51:38Z", "digest": "sha1:OY2K7MVJNKRFQZT7V4ESM3CTKD6CNHV4", "length": 7829, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் சிலருக்கு என்மீது கோபம் |", "raw_content": "\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் சிலருக்கு என்மீது கோபம்\nயூனியன் பிரதேசமான தாத்ரா நாகர்ஹே வேலியில் மருத்துவ கல்லூரி தொடக்க விழாவில் பிரதமர்மோடி பேசியதாவது:-\nஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் சிலருக்கு என்மீது கோபம் இருக்கிறது. ஏனென்றால் மக்கள்பணத்தை அவர்கள் சுரண்டுவதை நான் தடுத்துவிட்டேன். மக்கள் பணத்தை கொள்ளையடிக்க முயன்றதை தடுத்ததால் எதிர்க் கட்சிகள் எனக்கு எதிராககூட்டணி அம��த்துள்ளது.\nகூட்டணியில் முழுமையான ஒருங்கிணைப்பின்றி தொகுதிபங்கீட்டுக்கு பேரம்பேசுகின்றனர். ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் கோபமடைந்து எதிர்க் கட்சிகள் பிரம்மாண்ட மாநாடு என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.\nகடும் உழைப்பிற்கு பாஜக அங்கீகாரம்தரும்\nஎதிர்க் கட்சிகள் பொய்களால் போட்டியிடுகிறது\nநான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன்\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழல் மற்றும் கருப்புப்…\nதவறுக்காக இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்\nபுதிய இந்தியாவில் ஊழலுக்கு இடம் இல்லை\nதிமுக.,க்கு ஊழல்பற்றி பேச என்ன அருகதை இ� ...\n‘நமது பாதுகாப்புப்படை துணிச்சலை வெள� ...\nதேர்தல் வெற்றி; ஒவ்வொருவரின் வளர்ச்சி� ...\nபிற நாடுகளின் இறையாண்மையை மதிக்கவேண்ட ...\nஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டம் சிறப்ப� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ...\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறை ...\nசீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொ� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகள� ...\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nகாய்ச்சலின் போது உணவு முறைகள்\nகலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/03/blog-post_71.html", "date_download": "2020-11-26T01:23:07Z", "digest": "sha1:LRJWOMPBD3I2E6YM6P2KR5OAUGDPQBTX", "length": 4973, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கொரோனா தொற்று நோயாக பிரகடனம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொரோனா தொற்று நோயாக பிரகடனம்\nகொரோனா தொற்று நோயாக பிரகடனம்\nகொரோனா வைரஸ் பரவலை தொற்று நோயாக பிரகடனப்படுத்தியுள்ளது உலக சுகாதார அமைப்பு.\nசீனாவில் ஆரம்பித்த கொரோனா தாக்கம் தற்போது சர்வதேச மட்டத்தில் பல நாடுகளில் ஒரே நேரத்தில் பரவி வருவதோடு பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களை கடுமையாகத் தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்நிலையில் சகல நாடுகளும் தடுப்பு மருந்துகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அதேவேளை அரசாங்கங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என WHO வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravananagathan.wordpress.com/2019/03/", "date_download": "2020-11-26T02:02:30Z", "digest": "sha1:Y3T4DGIPTPU666A3VQMLJPFZKMONU6OD", "length": 97101, "nlines": 266, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "மார்ச் 2019 – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nசமையல்கட்டு சமத்துவத்திற்கான ஆரம்பப் பள்ளி\nமார்ச் 10, 2019 மார்ச் 5, 2019 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\n‘சமையல்கட்டு சமத்துவத்திற்கான ஆரம்பப் பள்ளி’ .\nநினைவுகள் எங்கெங்கோ அலைமோதி நிற்கின்றன. பெண்களைத் தாண்டுவது என்பதை விட, பெண்களோடு இணைந்து பயணிப்பதே சரியான சொல்லாடல் என எண்ணுகிறேன்.\nபெண்ணியம் என்பதை அந்நியமான, அவதூறு செய்யும் சொல்லாகவே இங்கே பெரும்பாலான சமயங்களில் பயன்படுத்துவதைக் காண நேரிடுகிறது. பெண்ணிய���் என்ன என்பதை ஆண்களே இங்கே வரித்துக் கொள்கிறோம். பெண்களின் குரல்களைக் கூடக் கேட்க விரும்பாத நாம், எப்படி நம் குழந்தைகளுக்கு நம்பிக்கை மிக்க எதிர்காலத்தைப் பரிசளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.\nபெண்ணியம் என்பது ஆண்களைப் பற்றியது அல்ல. அது ஆண்களை வெறுப்பதோ, அவர்களைத் துன்புறுத்துவதோ அல்ல. அது ஆண்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதும் அல்ல. அது ஆண்களின் கருத்துகளை மூடி மறைப்பதோ, அவர்களின் தேவைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதே இல்லை. மேற்சொன்ன அநீதிகள் பெண்களுக்கு இழைக்கப்படாமல் இருப்பதற்கான தேடலும், பயணமுமே அது. பெண்ணியவாதிகள் ஏன் ஆண்களை வெறுக்கிறார்கள் என்று கேள்விகளைப் பல முறை யோசித்து இருக்கிறேன்.\nபல்வேறு தருணங்களில் அது அவர்களின் வலியில் இருந்தும், தன்னைப்போன்ற இன்னொரு பெண்ணுக்கு இழைக்கப்படும் வன்முறையைத் தடுத்து நிறுத்த எதையும் செய்ய முடியவில்லையே என்கிற ஆற்றாமையின் வெளிப்பாடு. மனிதர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதன் அடையாளம் அது. பெண்களின் பேசாத பேச்சுக்களை நாம் கேட்க முயன்று இருக்கிறோமா பாலியல் வன்முறை நிகழ்த்தப்படும் பெண்ணுக்கு தானே அதன் பெரும்பான்மை குற்றவுணர்ச்சியைத் தருகிறோம் பாலியல் வன்முறை நிகழ்த்தப்படும் பெண்ணுக்கு தானே அதன் பெரும்பான்மை குற்றவுணர்ச்சியைத் தருகிறோம் எதோ ஒரு பெண் காதலை ஏற்க மறுத்ததற்கு வெட்டிக் கொல்லப்பட்டால் ஏன் பெண்களைப் பார்த்து ஒழுங்கா இரு, பத்திரமாகப் போ என்று மட்டும் சொல்கிறோம். என் போன்ற ஆண் பிள்ளைகளை நோக்கி, ‘உன்னைப்போல ஒரு பையன்தான் இப்படிப் பண்ணினான். நீ அப்படிப் பண்ணாம இரு’ என்று சொல்ல நமக்கு வாய் வருவதே இல்லையே ஏன்\nமீசை என்பது ஆண்மையின் அடையாளமாகப் பலரால் இங்கே பார்க்கப்படுகிறது. ஆண்மை என்பது என்ன முகத்தில் முறுக்கி விட்டுக்கொள்ளும் மீசையில் தான் வந்து விடுகிறதா என்ன பிள்ளையைப் பெற்று விட்டால் அவன் ஆண் மகன். இது இன்னுமொரு வரையறை. பெண்ணை அடக்கி வைத்திருந்தால் அவனும் ஆண் மகன். அப்படியே உடம்பின் தசைகளை முறுக்கி கலக்கினால் அவனும் ஆண்மை உள்ளவன். ஆண்மை என்பதை ஆணாதிக்கத்தின் அளவுகோலாகக் கொண்டிருக்கிறோம் இல்லையா நாம் \nபொம்பிள பொண்ணு போல அழாதே/வெட்கப்படாதே/பயப்படாதே போன்ற பதங்கள் என் காதுகளில் சுற்றிக்கொண்டே இருக்கிறது. அழுகை, வெட்கம், பயம் எல்லாம் மானுட உணர்ச்சிகள் தானே அவற்றை ஏன் ஒரு பாலினத்தின் பண்பாக, இழிவான அடையாளங்களாக மாற்ற முனைகிறோம் அவற்றை ஏன் ஒரு பாலினத்தின் பண்பாக, இழிவான அடையாளங்களாக மாற்ற முனைகிறோம் ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் என்று வகுப்பறைகளைக் கூறு போட்டுக்கொண்டு இருக்கும் வரை புரிதலும், இணக்கமும் சாத்தியமே இல்லை.\nகடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் பணிக்கு போகும் பெண்களின் எண்ணிக்கை 10% அளவுக்கு வீழ்ந்து இருக்கிறது. வீட்டுப்பணிகளைப் பகிர்ந்து கொள்ளப் பெரும்பாலான சமயங்களில் ஆண்களாகிய நாம் முன்வருவதே இல்லை. நம்முடைய அழுக்கான ஆடைகள், உண்ட தட்டின் எச்சில் சுவடுகள், பெற்ற பிள்ளையின் கழிவுகள் அனைத்தும் பெண்களுக்கு உரியவை. குடும்பத்தலைவன் என்கிற பட்டம் மட்டும் ஆணுக்கு உரியவையா இந்தியாவில் 90% க்கும் மேற்பட்ட குடும்பக் கட்டுப்பாடுகளைச் செய்து கொள்வது பெண்கள் தான். ஆண்கள் ஏன் அறுவை சிகிச்சை கத்தியின் சுவடு கூடப் படாமல் தள்ளி நின்று கொள்கிறோம் இந்தியாவில் 90% க்கும் மேற்பட்ட குடும்பக் கட்டுப்பாடுகளைச் செய்து கொள்வது பெண்கள் தான். ஆண்கள் ஏன் அறுவை சிகிச்சை கத்தியின் சுவடு கூடப் படாமல் தள்ளி நின்று கொள்கிறோம் பயமா இல்லை, பொண்ணே பாத்துப்பா என்கிற விட்டேத்தி மனமா\nசமையல்கட்டு என்பது சமத்துவத்திற்கான ஆரம்பப் புள்ளி என்பதை என் தந்தையே புரிய வைத்தார். வீட்டுப்பணிகளைப் பகிர்ந்து கொள்வதால் ஒன்றும் ஆணுக்கு இழுக்கு வந்து விடுவதில்லை. அது ஒரு மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்கான அடிப்படையான பண்பு என்கிற புரிதல் நமக்கு ஏற்பட வேண்டும். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை மையப்படுத்தியே நம்முடைய பார்வைகள், பிம்பங்கள் இருக்கின்றன. வன்புணர்வு, பாலியல் சீண்டல், சம சொத்துரிமை மறுப்பு, கற்பு எனும் கற்பிதம் கொண்டு கட்டுப்படுத்தல், கல்வி மறுப்பு, உரையாடல் துறப்பு என்று பல தளங்களில் பெண்களின் உரிமைகளை, நியாயங்களை மறுக்கிறோம். அவர்களின் கதைகளை, பக்கத்தை நெரிக்கிறோம். செவிமடுத்து கேட்க மறுக்கிறோம். இதை ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் செய்கிறார்கள்.\nபெண்ணை வர்ணிக்கையில் மீண்டும் மீண்டும் கலவிக்கான, புற அழகால் மட்டுமே எடைபோடப்பட வேண்டிய ஒருவராகப் பண்டைய இலக்கியங்கள் துவங��கி தற்காலப் பாடல்கள் வரை பலவும் பேசுகின்றன. பெண் என்றால் தெரியாத இடை, பாய்ந்தோடும் கண்கள், பெருத்த மார்பகம் எனக் கவிஞர்களின் கற்பனை மிக அதீதமாகக் குடி கொண்ட இடம் என்று பெண்ணின் உடலைச் சொல்லலாம். பெண்ணுடல் மீதான கவர்ச்சி ஒரு தரப்பு என்றால் பெண்ணுடல் வெறுப்பு பல்வேறு மதங்கள், பக்தி இயக்கங்களில் கலந்திருந்தன.\nபெண்ணின் உணர்வுகள், சிந்தனைகள், கருத்துகள் ஆகியவற்றால் அணுகுவது அரிதாகவே இருக்கிறது. பெண் மீதான வன்முறையின் மையம் ஆண் என்பவன் பெண்ணை ஆளப்பிறந்தவன் என்கிற எண்ணத்திலும், பொண்ணுன்னா போடணும் மச்சி என்கிற உசுப்பேற்றல்களிலும் ஒளிந்திருக்கிறது. ஒரு பெண்ணை அவளுடைய புற அழகைத் தாண்டி தரிசிக்க முடியாத ஆணின் தட்டையான பார்வை பெரிதாக மாறிவிடவில்லை.\nபெண்களை அழகு சார்ந்து அணுகுவதும், பெண்ணியவாதிகள் என்றோ, பொண்ணுங்கனாவே இப்படித்தான் என்றோ வெறுப்பதும் சமூகத்தைப் பின்னோக்கி இழுக்கிறது. பெண்ணை உடைமைப்பொருளாக மாற்றுகிறது. பொருளாதார, சமூக விடுதலையைப் பெண்கள் சாதிக்கும் இக்காலத்தில் இப்பார்வைகள் கேள்விக்கும், அக்னி பரீட்சைக்கும் ஆளாவதை தவிர்க்க முடியாது.\nபெண் விடுதலை பாலியல் சார்ந்தது மட்டுமல்ல அது சிந்தனை, பொருளாதாரம், செயல்பாடு சார்ந்த ஒன்று. அது சார்ந்து இயங்கும் பலர் மஞ்சள் வெளிச்சத்திற்கு வருவதில்லை. உண்மையான மானுட விடுதலை சாதியமைப்பு, ஆணாதிக்க, மதக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக இயங்குவதிலும் இருக்கிறது. பெண்ணியம் என்பது பெண்களால், பெண்களுக்காக நடத்தப்படும் பிரத்யேக பள்ளி அல்ல. அது ஆண்களின் இருப்பையும், செயல்பாட்டையும் கோருவது.\nபெண்கள், ஆண்கள் இருதரப்பிடமும் சொல்லிக்கொள்ளவும், பரிமாறிக்கொள்ளவும் பல்வேறு கதைகளும், நெகிழ்ச்சியான உணர்வுகளும், கண்ணீரும், கசப்பும் உண்டு. மீண்டும், மீண்டும் உரையாட மறுப்பது; கொண்டாடி தீர்ப்பது அல்லது வெறுத்து ஒதுக்குவது என்கிற இருமைகள் நம்முடைய உலகத்தை இருளடைய வைக்கின்றன. மனித உறவில், அதன் பிணக்குகளில், நாற்றத்தில், நறுமணத்தில் ஆணும், பெண்ணும் ஒருங்கே இணைவது, மனம் விட்டு பேசுவது இன்றைய தேவையும், நியாயமும் ஆகும். ஐயம், அசூயை நிறைந்த கண்களால் பெண்களின் உலகை அணுகும் ஆண்களும், அச்சம், வெறுப்பு மல்க ஆண்களின் உலகை சாடும் பெண்களும் கண்ணுக்கு���் கண் பார்த்து உரையாட வேண்டிய காலம் இது\nநன்றி புதிய தலைமுறை ஜனவரி 24 இதழ்\nஅன்பு, அரசியல், ஆண்கள், இந்தியா, கதைகள், கல்வி, காதல், சர்ச்சை, சினிமா, ஜாதி, தமிழகம், தமிழ், பாலியல், பெண்கள், பெண்ணியம், மக்கள் சேவகர்கள்ஆண்கள், ஆம்பிளைடா, கதைகள், சமத்துவம், சமையல், சாதி, தேடல், பெண்கள், பெண்ணியம், மதம், வன்முறை\nமார்ச் 9, 2019 மார்ச் 5, 2019 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nபேராசியர் சுமதி ராமசுவாமி தமிழ்ப்பற்றின் நவீன வரலாற்றை ‘Passions of the tongue’ என்கிற தலைப்பில் எழுதினார். அந்நூலை மொழிபெயர்க்க முயன்று சில காரணங்களால் நின்று போனது. அந்நூலின் முன்னுரை மொழி அரசியலின் ஆழ அகலங்களை கண்முன் நிறுத்த முனைகிறது. வாசித்துப் பாருங்கள். ஆங்கில மூலத்தினை இங்கு படிக்கலாம்: https://publishing.cdlib.org/ucpressebooks/view\nஇல்லங்களுக்கு இடையில், மொழிகளுக்கு இடையில்:\nமொழிப்பற்றைக் குறித்த இந்தப் புத்தகத்தை மொழிகளின் மீதான என் காதலைப் பற்றிய ஒரு வாக்குமூலத்தோடு துவங்குவது பொருத்தமாக இருக்கும். இன்னமும் நேர்மையாக, வெளிப்படையாகச் சொல்வதென்றால் எனக்கு எந்த ஒரு குறிப்பிட்ட மொழியின் மீது மட்டும் தனித்த பற்றில்லை. புதுத் தில்லியில் பல்வேறு மொழிகள், லயம் மிக்க ஒலிக்குறிப்புகள் இவற்றால் சூழப்பட்ட வீட்டில் வளர்ந்தேன். மொழியியல் ரீதியாக என்னுடைய வீடு பலதரப்பட்ட மொழிகளின் சங்கமமாக இருந்தது. என்னுடைய வீடு தற்கால பாணியில் சொல்வது என்றால், மொழியளவில் மட்டுமேனும் நவநாகரீகப் பண்புடையதாகத் திகழ்ந்தது. என் தாய் தமிழ் பேசுவதைக் கேட்டபடி வளர்ந்தேன். வழக்கப்படி, தந்தையும் தமிழிலேயே பேசினார். என் தந்தை கன்னட மொழியில் சரளமாகத் தன்னுடைய உடன்பிறந்தவர்களோடு உரையாடுபவராக இருந்தார். பெங்களூரில் இருந்த அவரின் நிறுவனத்தைக் கன்னட மொழியைக் கொண்டே அவர் நிர்வகித்தார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பெற்றோருக்கு பிறந்து பெங்களூரில் வளர்ந்த என் தந்தை கன்னடத்திலேயே தான் கணக்குப் போடுவதாக, ஏன் கனவு கூடக் காண்பதாக வலியுறுத்தி சொல்வார். பெரும்பாலான பிராமணர்கள் வீட்டில் நடப்பதை போல, ஆறுவயது முதல் வீட்டில் இறை வழிபாட்டிற்காக எனக்குப் போதிக்கப்பட்ட மந்திரங்களின் மூலம் சம்ஸ்கிருத அறிமுகமும் கிட்டியது. பெரும்பாலான நடுத்தர வர்க்க குடும்பங்களில் வளர்ந்த இளம் பெண்களின் வாழ���க்கைப் பயணத்தில் நடப்பதை போல, நானும் ‘இந்திய கலாசாரத்தை’ காத்தபடியே, நவீனமானவளாக, மேற்கத்திய தாக்கம் கொண்டவளாக மாறவேண்டிய சுமைக்கு ஆளானேன்.\nஏழு வயது இருக்கும் பொழுது, இந்திய பாரம்பரிய இசை வகைகளில் ஒன்றான கர்நாடக சங்கீத வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டேன். இவ்வாறு தெலுங்கு மொழியின் ஒலிக்குறிப்புகளுக்கு அறிமுகப்படுதப்பட்ட நான் பொருள் புரியாமலே அப்பாடல்களைக் கற்றுக் கொண்டேன். இன்றுவரை என்னுடைய இசைத்தட்டுக்களில் தெலுங்கு பாடல்களை இழைய விட்டுக் கசிகிற கணங்கள் உண்டு. என்னுடைய பள்ளிக்கல்வியின் மொழியாகவும், தனிப்பட்ட வாசிப்பு இன்பத்தின் மூலமாகவும், குடும்பத்தினர், நண்பர்களோடு இயல்பாக உரையாடும் மொழியாகவும் இந்திய ஆங்கிலம் திகழ்ந்தது. டெல்லியின் கடைகளில் பேரம் பேசவும், திரைப்படங்கள், பாடல்கள் ஆகியவற்றை ரசிக்கவும் இந்தி உதவியது. இந்திப் பாடல்கள், திரைப்படங்களைக் கண்டு களிப்பது முன்னைப் போல இல்லாவிட்டாலும் இன்னமும் தொடரவே செய்கிறது. இந்த இந்திப் படங்களைப் பார்த்ததும், டெல்லியின் அன்றாட வாழ்வின் அங்கமாக இருந்ததும் ஒரு பயனைத் தந்தது. இந்தி மொழி பேசுபவர்களோடு நெருங்கிய, இணக்கமான கடந்தகாலத் தொடர்பு கொண்ட உருது மொழியோடு அறிமுகத்தை என்னை அறியாமலே நான் பெற்றதை பின்னரே உணர்ந்தேன்.\nஆக, நான் புழங்கிய இந்த மொழிக் குடும்பத்தில் என்னுடைய ‘தாய் மொழியாக’ கருதப்பட்ட தமிழின் இடம் என்ன தமிழைப் பள்ளியில் நான் கற்கவில்லை. எனக்குத் தமிழை வாசிக்கவும் தெரியாது. தமிழைப் பொது இடத்தில் பேசவோ, பிறர் பேசி கேட்கவோ இல்லை. வீட்டில் தமிழைத் தொடர்ந்து பயன்படுத்தினோம் என்றாலும் ஆங்கிலமும், இந்தியும் அவ்வப்பொழுது உள்ளே நுழைந்து கொள்ளும். தமிழ் குறித்து இன்றைக்குத் தேர்ந்த அறிவிருப்பதால் நாங்கள் வீட்டில் பேசிய தமிழ்மொழி பெருமளவுக்குச் சம்ஸ்கிருதமயமானதாக இருந்தது எனச் சொல்ல முடியும்.\nஒற்றை மொழி ஆதிக்கம் செலுத்திய சுற்றுப்புறங்களில் பன்மொழி புலமை கொண்ட வினோத ஜந்துவாக நான் வளர்ந்ததாக உங்களுக்குத் தோன்றலாம். எனினும், இந்தியாவின் நகரப்புறங்களில் வாழும் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் இது போன்றே பல மொழிகளைத் தங்கள் வாழ்வில் பயன்படுத்துவதை உணர்வார்கள். பயன்படுத்துகிற மொழிகள் நபருக்கு, நபர் வேறுபடும் என்றாலும் பலமொழிகளை எதிர்கொள்ளும் அனுபவம் எல்லாருக்கும் உரியது என அழுத்திச் சொல்வேன். என்னுடைய பன்மொழித் திறன்கள் இந்திய துணைக்கண்டத்தில் பன்மொழிகளின் ஆழமான வரலாற்றின் பிரதிபலிப்பு எனலாம். இந்த வரலாறு இடம்பெயர்ந்து, வெவ்வேறு ஊர்களில் குடிபெயர்ந்த குடும்பங்கள் தங்களுடைய குடும்பத்திற்குள், வீட்டுக்குள் மட்டும் தங்களுடைய மொழியைப் பயன்படுத்துவதன் வெளிப்பாடாகும். தாறுமாறாக அமல்படுத்தப்பட்டாலும் தேசிய கல்விக் கொள்கை ஒவ்வொரு இந்திய குடிமகனையும் குறைந்த பட்சம் மூன்று மொழிகளை (தாய்மொழி/வட்டார மொழி, இந்தி, ஆங்கிலம்) கற்கவேண்டும் என எதிர்பார்ப்பதன் விளைவுமே எனக்குக் கிடைத்த இத்தனை மொழி அறிமுகம். எனினும், என்னுடைய வாழ்க்கையின் அனுபவங்கள் துல்லியமாகக் காட்டுவதைப் போல மொழிக்கொள்கை மூன்று மொழிகளை வளர்க்கும் என்கிற அரசின் நம்பிக்கைக்கு மாறாக வெவ்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்டது.\nஅடுக்கிக்கொண்டே போகும் அந்தச் சிக்கல்களில் சில: எப்படித் தாய் மொழியை வரையறுப்பது ஆங்கிலமும், இந்தியும் மரியாதை, வருமானம், அதிகாரம் ஆகியவற்றின் மொழிகளாகத் திகழும் சூழலில் எப்படித் தாய் மொழியை வளர்ப்பது ஆங்கிலமும், இந்தியும் மரியாதை, வருமானம், அதிகாரம் ஆகியவற்றின் மொழிகளாகத் திகழும் சூழலில் எப்படித் தாய் மொழியை வளர்ப்பது ஆங்கிலத்தைக் காலனிய மேற்கின் நீட்சியாகப் பார்க்கும் தேசியவாத சக்திகளை மீறி எப்படி வளர்த்து எடுப்பது ஆங்கிலத்தைக் காலனிய மேற்கின் நீட்சியாகப் பார்க்கும் தேசியவாத சக்திகளை மீறி எப்படி வளர்த்து எடுப்பது இந்தியாவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்ட இந்தி, ஒரு பகுதியின் மொழியை ஒட்டுமொத்த இந்தியாவின் மீது திணிக்கும் உள்நோக்கம் கொண்டது என்று எழுந்த எதிர்ப்புகளை எப்படித் தணிப்பது இந்தியாவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்ட இந்தி, ஒரு பகுதியின் மொழியை ஒட்டுமொத்த இந்தியாவின் மீது திணிக்கும் உள்நோக்கம் கொண்டது என்று எழுந்த எதிர்ப்புகளை எப்படித் தணிப்பது இந்த மொழிப்போர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றிலும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன என்பது நவீன இந்தியாவின் மொழிகளின் கலாசார அரசியல் குறித்த என் ஆர்வத்தைக் கூட்டின.\nஎன்னைப்போன்ற வர்க்கம், ஜாதி, கல்விப் பின்புலத்தில் இருந்து எழும் இந்தியர்கள் பல மொழிகளில் தேர்ச்சி கொண்டவர்களாக இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.\nஎன்னுடைய அதிகாரப் பூர்வ தாய்மொழியாகத் திகழ்ந்தாலும் தமிழானது நான் இயங்கிய மொழிப் பொருளாதாரத்தின் ஓரத்திலேயே இருந்தது. தமிழ் குறித்து ஆய்வு செய்ய என்னுடைய அறிவுசார் தேடல் திரும்பியதே ஆச்சரியம் தருகிற திருப்பமாகும். இந்தியும், ஆங்கிலமும் பேசும் என்னுடைய பள்ளியிலிருந்து நான் வீட்டிற்கு ஐந்தாவது படிக்கும் பொழுது வந்து சேர்ந்தேன். அப்பொழுது, “நாம்பலாம் தமிழா” என என் அன்னையிடம் மழலைத் தமிழில் நான் கேட்ட தருணத்தில் தான் என்னுடைய வருங்கால அறிவுலகின் வளர்ச்சிக்கான விதைகள் ஊன்றப்பட்டதாக என்னுடைய அன்னை ஆணித்தரமாகப் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார். என் நினைவோ வேறொன்றைச் சுட்டுகிறது. மெட்ராஸில் இருந்த என்னுடைய பாட்டி ஒட்டுமொத்த கூட்டுக் குடும்பத்துக்கும் எழுதிய கடிதத்தைப் புரிந்து கொள்ளும் பதின்பருவத்து வேட்கையில் என்னுடைய தமிழ் சார்ந்த தேடல் துவங்கியது. ஆங்கிலம், தமிழ் கலந்து எழுதப்பட்ட அந்தக் கடிதம் எனக்குப் புரிபடாத புதிராகவே இருந்தது. கடிதத்தின் துவக்கத்தில் ஆங்கிலத்தில் சம்பிரதாயமான\nஉடல்நலம் சார்ந்த விசாரிப்புகளுக்குப் பின்னர்த் தமிழ் மொழிக்கு மாறிவிடும். சுவாரசியம் மிகுந்த, குடும்ப ரகசியங்கள், மகிழ்ச்சிகள் என்று அமைந்த குடும்ப வாழ்க்கையின் முக்கியமான தகவல்கள் தமிழில் அமைந்திருக்கும். இது என்னுடைய மொழியறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருந்தது. கவர்ச்சிமிகுந்த குடும்ப அரசியலின் கூறுகளை நான் புரிந்து கொள்ள முடியாதவாறு சாதுரியமாகத் தடுத்த மொழி அரசியலை தாண்டுவது எனக் கங்கணம் கட்டிக் கொண்டேன். பதினைந்து வயதில் தமிழை எழுதக் கற்றுக் கொண்டேன். மெதுவாக, ஆனால், உறுதியாக நான் தமிழில் வாசிக்கப் பழகிக் கொண்டேன். என்னுடைய உடன்பிறந்தவர்களுக்கு ஆர்வமூட்டும் அந்தக் கடிதங்களைப் படித்துக் காட்டும் பணியை நானே செய்தேன். இன்றுவரை அவர்களுக்குத் தமிழைப் படிக்கத் தெரியாது.\nநான் இப்பொழுது கோட்பாட்டு ரீதியாக விளக்கக் கூடிய மொழி அரசியலின் நேரடி அனுபவத்தை அப்பொழுதுதான் பெற்றேன். பல்வேறு மொழிகள் குடும்பத்திலோ, நாட்டிலோ பெருகுகையில் மொழி மூலங்களைப் பயன்படுத்தித் தங்களுக்கு நெருக்கமான அரசியலை அரசியலை தங்களுக்கு மட்டும் புரியும் மொழியில் மேற்கொள்வதன் மூலம் பரிச்சயம் இல்லாத மற்ற மொழிக்காரர்களை அந்நியப்படுத்தும் அரசியலின் அறிமுகம் வீட்டிலேயே கிட்டியது.\nஎன்னுடைய இளங்கலை படிப்பை டெல்லி பல்கலையிலும், மேற்படிப்பை ஜவகர்லால் நேரு பல்கலையிலும் படிக்கையில் என் அறிவுசார் ஆர்வம் தமிழ் பேசும் இந்தியாவின் வரலாறுகள், பண்பாடுகள் மீது அதிகரித்தது. இந்தியாவின் தலைசிறந்த இரு பல்கலையிலும், மிகச் சிறந்த சில வரலாற்றாசிரியர்களுடன் வரலாற்றைக் கற்றேன். அது இன்றுவரை எனக்குப் பெருமளவில் உதவுகிறது. இந்தியத் தலைநகரில் இந்தியாவின் புவியியல், அரசியல் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு போலத் தென்னிந்தியா சார்ந்த வரலாற்றுத் துறை ஆர்வம் பெருமளவில் இல்லாமல் இருந்தது என்னைச் சஞ்சலப்படுத்தியது. தமிழகத்தில் வலிமைமிகுந்த பிராமண எதிர்ப்பு இயக்கத்துக்குப் பின்னால், பிறப்பால் பிராமணப் பெண்ணான என்னுடய தமிழ் சார்ந்த ஆர்வத்தை எனது தாய்வீடாக நான் கருதிய தமிழ்நாடு வரவேற்கும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. இந்தக் காரணிகள் எல்லாம் சேர்ந்து என்னைப் பெனிசிலுவேனியா பல்கலையின் மானுடவியல் துறைக்கும், பின்னர்ப் பெர்க்லியில் உள்ள கலிபோர்னிய பல்கலையின் வரலாற்றுத் துறைக்கும் கொண்டு சென்றது. நான் தட்டுத்தடுமாறிய என் “தாய்மொழி”யை என் வீடு, தாய் ஆகியோரை விட்டு வெகுதூரம் தள்ளியிருந்த நாட்டில் முறையாகக் கற்றுக்கொண்டேன் என்பது தமிழுடனான என்னுடைய நம்பிக்கையற்ற காதலின் வரலாற்றுக்குப் பொருத்தமான முடிவாகும்.\nநான் ஒரு மொழியைப்பேசி அதைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட ஒற்றை அடையாளத்தோடு வளரவில்லை. பலதரப்பட்ட, சமயங்களில் முழுமையற்ற வெவ்வேறு சூழல்களில் நான் பயன்படுத்திக் கொள்ளும் வசதியான (சுமையான) அடையாளங்களோடு வளர்ந்தேன். ஒருபுறம், இதனால் பல மொழிகளுக்கும், பல வீடுகளுக்கும் இடையே மாட்டிக்கொண்டதாக அடிக்கடி மோசமாக உணர்ந்தேன். இதற்கு நேர்மாறாக, பல மொழிகள், பல இடங்கள், பல மனிதர்களிடையே இருத்தல் ஆகியவற்றின் ஆனந்தங்கள், சாத்தியங்கள், முரண்பாடுகள் ஆகியவற்றையும் சிறப்பாக அனுபவித்தேன். இந்த வாழ்க்கை எனக்குப் பெண்ணியத் தத்துவவியல் அற���ஞர் ரோசி ப்ராய்டோட்டியின் கருத்தாக்கத்தை நினைவுபடுத்துகிறது.\nஇத்தாலியில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வளர்ந்த அவர் பிரெஞ்சு மொழியில் கல்வி கற்றார். இப்படிப்பட்ட பல்வேறு அடையாளங்கள் தாங்கிய வாழ்க்கையை அவர், ‘நாடோடி உணர்வு நிலை’ என்கிறார். இது என்னுடைய அடையாளங்களுக்கு இடையேயான வாழ்க்கையை எதிரொலிப்பது போல உள்ளது. 1994-ல் ‘Nomadic Subjects’ எனும் தனிக்கட்டுரையில் இப்படிப்பட்ட உணர்வுநிலை, ‘மையம், அது சார்ந்த குறிப்பிட்ட இடங்கள், குறிப்பிட்ட வகையான அதிகாரப்பூர்வ அடையாளங்கள் எனும் கருதுகோள்களை முழுமையாக மூழ்கடிக்கிற ஒன்றாக உள்ளது’ எனக் கருதுகிறார். மேலும், இந்த உணர்வுநிலை சமூகம் வரையறுத்து இருக்கும் சிந்தனை, செயல்பாடுகளோடு பொருந்திப் போவதை தன்னளவில் எதிர்க்கிறது, மேலும், ஒருவரை அடையாளப்படுத்தும் பெரும்பான்மை வழிமுறைகளின் ஆதிக்கத்தில் கரைந்துவிடாமல் தன்னை இந்த உணர்வுநிலை காத்துக் கொள்கிறது என்கிறார்.\nநாடு கடத்தப்பட்ட, இடம் பெயர்ந்த மக்களின் உணர்வுநிலையில் காணப்படும் பிரிவு, இழப்பு, தாய்வீடு திரும்புதல் முதலிய உணர்வு நிலைகளுக்கு மாறாக, ஒரு நாடோடி தன்னுடைய உலகத்தோடு கொண்டிருக்கும் உறவானது, ரோசி ப்ராய்டோட்டியின் பார்வையில் ‘தோன்றி மறையும் பிணைப்பு’ மற்றும் ‘சுழற்சியில் அடிக்கடி தோன்றும்’ உறவாகும். இந்த நாடோடி பாணியானது, கடந்த காலத்தின் நிலை, பெருமிதம், ஒற்றைத்தன்மை ஆகியவற்றில் மனதை பறிகொடுத்து நிலைத்து நிற்பதில்லை. இந்த நாடோடித்தன்மை பன்மொழிப்புலமையோடு கைகோர்த்துப் பயணிக்கிறது. நிலையான அடையாளங்கள், தாய் மொழிகள் குறித்து ஆரோக்கியமான சந்தேகம் கொள்கிறது. நாடோடியான பன்மொழிப் புலமையாளர் பல்வேறு மொழி அடிப்படைகளிடம் மென்மையான நெருக்கம் கொண்டிருப்பதால் எந்த வகையான மொழி அல்லது இனத் தூய்மையை நாடுவதில்லையோ என ரோசி ப்ராய்டோட்டி வினா எழுப்புகிறார். (Braidotti 1994: 8, 28).\nஇந்த ஆயிரம் ஆண்டுகளின் கேள்விகேட்கும் சிந்தனையின் முன்னுதாரணமான வடிவமாக நாடோடித்தன்மையைக் கருதும் ப்ராய்டோட்டி யின் எல்லாக் கருத்துக்களோடும் நான் ஒப்ப வேண்டியதில்லை. அவருடைய ஆர்வமூட்டும் பரிந்துரைகளின் தத்துவத் தாக்கங்கள் குறித்து நுண்ணாய்வு செய்யப்போவதில்லை. பின்காலனிய காலத்தில் பல்வேறு மொழிகள், வீடுகளுக்கு ���டையே வாழும் நாடுகளைக் கடந்த நாடோடி மக்களின் வாழ்க்கை முடக்கிப்போடும் பயனற்றவைகளின் தொகுப்பாக அல்லாமல், பல முக்கியமான வாய்ப்புகளை வழங்கும் ஒன்றாகக் காண முடியும் என எனக்கு எச்சரித்த படைப்பாகவே காண்கிறேன். புதுப்பித்துக் கொள்ளும், மோசமாகிக் கொண்டே இருக்கும் தேசியம், பிரிவினைவாதம், இடப்பற்று சார்ந்த உணர்வுநிலைகள் மிகுந்த இந்த வரலாற்றின் குறிப்பிட்ட தருணத்தில் அவற்றைக் கவனத்தோடு அணுக இந்த நாடோடி உணர்வுநிலை உதவுகிறது. இதனால் ப்ராய்டோட்டி சொல்வதைப்போல ‘ஏற்படுத்தப்பட்ட பகுப்புகளிடையேவும், அனுபவத் தளங்களின் ஊடாகவும் சிந்திக்கவும், பயணிக்கவும் முடிகிற, எல்லைகளை மழுப்பி, பாலங்களை எரிக்காமல் செயல்படவும் முடிகிறது’ (1994: 4, 12).\nகலாசார அடிப்படைகள், நம்பிக்கைகள் சார்ந்த கட்டமைப்புகள் அதிகாரம் மறுக்கப்பட்ட மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் வலிமை பெறும் முக்கியமான வழிமுறைகளாக உள்ளன. பின்னோக்கி சொல்வதைச் சாராமாகக் கொண்ட இந்தக் கலாசார நம்பிக்கைகளுக்கு யார் அங்கீகாரம் தருவது என என்னுடைய நாடோடி உணர்வுநிலை கேள்வி கேட்கிறது. எந்தச் சூழல்களில் இது நிகழும் மிக முக்கியமாக, ஏன், எப்படிக் கலாசாரச் சொத்துக்களான மொழி, மதம் அல்லது எல்லாவற்றை விடவும் புனிதமான உடமையாகக் கருதப்படும் தேசம் ஆகியவை மிகப்பெரும் உருவம் கொண்டதாக, அழியாத்தன்மை கொண்டதாகக் கருதப்படுகின்றன மிக முக்கியமாக, ஏன், எப்படிக் கலாசாரச் சொத்துக்களான மொழி, மதம் அல்லது எல்லாவற்றை விடவும் புனிதமான உடமையாகக் கருதப்படும் தேசம் ஆகியவை மிகப்பெரும் உருவம் கொண்டதாக, அழியாத்தன்மை கொண்டதாகக் கருதப்படுகின்றன இதன்மூலம் எப்படி இவை ஆட்கொள்பவர்களை ஆட்கொள்கின்றன\n(இந்நூலின் முதல் பக்கம்: )\nஇந்தப் புத்தகமும், என்னுடைய வாழ்க்கையைப் போல நாடோடித் தன்மையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. என்னுடைய முனைவர் பட்ட ஆய்வின் ஒரு பகுதி இந்த நூல் உருவாக்கத்தில் பயன்பட்டுள்ளது. முனைவர் பட்ட ஆய்வை இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் கண்டங்கள், கலாசாரங்களைக் கடந்து செய்தேன். புத்தகத்தின் சில பகுதிகள் மெட்ராசில் எழுதப்பட்டது, பிற பகுதிகள் அமெரிக்காவில் இருந்தாலும் மிகவும் வேறுபட்ட கலசார, அறிவார்ந்த இடங்களான பெர்க்லே, சிகாகோ, பிலடெல்பிய��� ஆகியவற்றில் எழுந்தன. என்னுடைய வாழ்வின் இந்திய பக்கங்கள் அமெரிக்க ஆய்வுப்புலத்தில் அரிதாகி வரும் என்னுடைய இருப்பில் ஒரு வேகத்தையும், வேட்கையையும் செலுத்துகின்றன. அதேசமயம், நான் பணியாற்றும் இடத்தில் நான் பெற்று இருக்கும் நிலையே பகுத்தாயும், மையமற்ற வாய்ப்புகளை உள்ளடக்கிய நாடோடி வாழ்க்கையை வசதியாகத் தொடர உதவுகிறது. வரலாற்றை எழுதுதல் என்பது சமீப வருடங்களில் நாட்டைப் பற்றி எழுதுவதோடு சிக்கலான செயல்பாடாகப் பிணைந்துள்ளது என்று பலமுறை சொல்லப்பட்டு விட்டது.\nஅதிகாரப்பூர்வ வரலாறுகள் பெரும்பாலும் நாடு என்கிற வெளிக்குள் இருந்தே எழுதப்பட்டுள்ளன. எனினும், இந்த வரலாற்று நூல் நாடுகளைக் கடந்து, மொழிகளை, இருப்பிடங்களைக் கடந்து பயணிக்கிறது. இதன் இறுதி உருவாக்கம் அது பேசும் மக்கள், அந்த மக்களைக் குடிகளாகக் கொண்ட நாடு ஆகியவற்றை விட்டு வெகுதூரம் தள்ளிய ஒரு இடத்திலேயே நிகழ்ந்துள்ளது. இப்படிப்பட்ட படைப்பின் உள்ளடக்கத்தால் ஏற்படக்கூடிய வரவேற்பு, வாசிப்பு சார்ந்த சிக்கலான விளைவுகளை நான் அறிந்திருந்திருக்கிறேன். எனினும், சல்மான் ருஷ்டியுடன் இணைந்து ‘பகுத்தாய்வு சிந்தனை யின் நோக்கம் புதிய கோணங்களில் வரலாற்று உண்மைகளைத் திறந்து விடுவதும், கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகளை நிலைகுலைப்பது’ என்றே சிந்திக்க விரும்புகிறேன். என்னுடைய நாட்டைவிட்டு நிகழ்ந்த நகர்வு, பகுத்தாயும் நாடோடி வாழ்க்கை எனக்கு உறுதியான வாய்ப்பை தருகிறது. இல்லையேல், ரூஷ்டி எள்ளல் ததும்பச் சொல்வதைப் போல, இப்படி எண்ணிக்கொள்வது தான் என்னுடைய பணியைச் செவ்வனே செய்ய உதவும்.\nஅன்பு, அரசியல், ஆண்கள், இந்தியா, இலக்கியம், கல்வி, காங்கிரஸ், சர்ச்சை, தமிழகம், தமிழ், நூல் அறிமுகம், பெண்கள், மொழிபெயர்ப்பு, வரலாறுஇந்தித்திணிப்பு, தமிழ், பேராசிரியர் சுமதி ராமசுவாமி, மொழிபெயர்ப்பு, மொழிப்பற்று, வரலாறு\nஏன் அதிகாரப்பூர்வ அடையாளத் துறப்புகள் ஆபத்தானவை\nமார்ச் 8, 2019 மார்ச் 5, 2019 பூ.கொ.சரவணன்1 பின்னூட்டம்\nதிருப்பத்தூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சிநேகா சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் பெற்றிருப்பது தலைப்புச் செய்தியாக ஒளிர்ந்த வண்ணம் இருக்கிறது. பலர் முன்மாதிரி என்றும், இப்படி இருந்துவிட்டால் நம் தமிழ்ச் சமூகம் எங்கேயோ போய் விடாதா என்க��ற தொனியில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்களைக் கூறுபோடும் அடையாளங்களை, அவர்களைப் பாகுபடுத்தும் பிரிவுகளைத் தாண்டி ‘ஒரு மனிதர், ஒரு மதிப்பு’ என்கிற கனவை எட்ட பலரும் விரும்புவது புரிகிறது.\nமேற்குறிப்பிட்ட வழக்கறிஞரின் செயலைத் தனிப்பட்ட ரீதியில் கேள்வி கேட்கப்போவதில்லை. மனிதராக உணர்வதற்கான முன்னெடுப்பை தன்னுடைய அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்துகிற முயற்சியாகவே அதனைக் கணக்கில் கொள்ளலாம். ‘நரகத்திற்கான பாதை நல்ல நோக்கங்களோடுதான் வழிகோலப்படுகிறது’ என்றொரு வாசகம் உண்டு. அதைப்போன்றதுதான் இதுவும்.\nஇந்தியாவில் affirmative action எனப்படும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட செயல்திட்டங்கள், தனி மனிதரை அளவுகோலாகக் கொண்டவை அல்ல. குழுவாக, சாதியாகப் பாகுபடுத்தப்படுவதால் அதன் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்பது நெடுநாள் பார்வை. அதனையே உச்ச நீதிமன்றம் இந்திரா சஹானி வழக்கில் உறுதிப்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்கிற அரசியலமைப்பு சட்ட திருத்தம் இதனை மாற்ற முனைகிறது. அது இருக்கட்டும்.\nஇந்தியாவில் பெரும்பான்மை மாநிலங்களில் நிலவி வரும் இட ஒதுக்கீட்டு முறையை வரலாற்று ஆய்வாளர் முகுல் கேசவன் தன்னுடைய ‘secular common sense’ நூலில் ‘இந்து இட ஒதுக்கீட்டு முறை’ என்று அழைப்பார். அதாவது ‘இந்துக்கள்’ என்று யாரெல்லாம் வரையறுக்கப்பட்டு உள்ளார்களோ அவர்களுக்கே இட ஒதுக்கீட்டின் பலன்கள் பெரும்பாலும் போய்ச் சேருகின்றன. வி.பி.சிங் காலத்தில் பௌத்தர்களில் உள்ள தலித்துகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதற்கு முன்பு வரை இந்துக்கள், சீக்கியர்களுக்கே தலித் என்கிற அடையாள அடிப்படையிலான இட ஒதுக்கீடு உண்டு. கிறிஸ்துவ, இஸ்லாமிய தலித்துகளுக்கு இந்திய அளவில் இட ஒதுக்கீடு என்பது கிடையாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று நிரூபிக்கப்பட்டால் மதச்சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு உண்டு. (அவர்கள் ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அல்ல இந்த ஒதுக்கீடு, அவர்கள் கல்வியிலும், சமூகத்திலும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உழலும் அநீதியை சரி செய்யும் முயற்சி அது)\nசிலர் உடனே இஸ்லாமிய, கிறிஸ்துவ மதப் பீடங்கள் தலித் அடையாளத்தை ஏற்றுக்கொள்வது கிடையாது. அதன��ல் இட ஒதுக்கீடு இல்லை என்று வாதிடுவார்கள். அப்படி என்றால், சீக்கிய, பவுத்த மதங்களும் அவ்வாறே சமத்துவம் பேசுகின்றன. பின் ஏன் அம்மதத்தில் உள்ள தலித்துகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு. மத நூல்களில் என்ன இருக்கிறது என்பதை விட, நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதைக் கணக்கில் கொண்டு அரசியலமைப்பு ‘transformative’ ஆக இருக்க வேண்டும் என்பது அரசியல் அறிஞர்கள் பலரின் கருத்து.\nஇந்த அடையாள துறப்பில் உள்ள சிக்கல் மிக எளிதான ஒன்று. என்னுடைய அடையாளம் சார்ந்து நிகழ்த்தப்படும் பாகுபடுத்தலுக்கு நான் முக்கியக் காரணமில்லை. ஒரு தலித்தாக, ஒரு பிற்படுத்தப்பட்ட சூத்திரனாகச் சமூக அடுக்கினில் நீடிக்க மக்கள் விரும்பவில்லை. அவர்கள் பிறப்பால் இதில் தான் தொடர வேண்டும், உழல வேண்டும் என்று இந்திய சாதி மனம் தொடர்ந்து இயங்குகிறது. அதிகார மட்டங்களில் அவர்களுக்கான இடம் மறுக்கப்படுவதை முடிந்த அளவு சீர்செய்யும் முன்னெடுப்பே சமூக நீதி.\nஇப்போது சாதி, மதம் அற்றவன்/அற்றவள் என்று இங்கு இருக்கிற தலித்தோ, பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவரோ அழைத்துக் கொள்வதில் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது. அவர் தன்னுடைய அடையாளத்தின் பெயரால் நடக்கிற அநீதி சூழ் உலகினை விட்டு பெயர் மாற்றத்தின் மூலம் விடுபடலாம் என்று எண்ணுகிறார். அதாவது, ‘இனிமேல் உன் பேரு சங்கிலி இல்லை, கங்குலி’ என்பதைப் போலதான். சமூகமாகப் பாகுபடுத்தும் ஒருவர் தனி மனிதராகத் தன்னுடைய அடையாளத்தை மாற்ற முனைகிறார்.\nஒரு மேல் சாதி நபருக்கு தன்னுடைய அடையாள நீக்கம் வசதியான ஒன்று. அவர்களின் பிறப்பின் அடிப்படையிலான இழிவுகளை அவர்கள் சந்திப்பதில்லை. அவர்களின் பிறப்பிற்காகத் தீண்டாமையை, வன்முறையை, அதிகார மறுப்பை, இழிவை அவர்கள் சந்திப்பதில்லை. ‘நான் மனிதன்’ என்று தன்னுடைய அடையாளத்தை விட்டு விலகுவதாகக் காட்டிக்கொள்வது அவருக்கு எளிதானதாக இருக்கிறது. எத்தனை உயர்ந்த மனிதர் என்று கூடச் சுற்றத்தார் மெச்சக்கூடும். அவருக்கு இழப்பதற்கும் பெரிதாக ஒன்றுமில்லை. ஒருவர் தன்னுடைய பூணூலை, சாதிப்பெயரை தூக்கி எறிந்தால், ‘சே செம இல்லை’ என்கிறோம். அதாவது அவமானப்பட வேண்டிய அடையாளத்தை எறிவதற்கு ஒருவரை கொண்டாடுகிறோம் என்பது எத்தனை அவலமானது\nமேலும், ஒரு பிற்படுத்தப்பட்ட அல்லது பட்டியலின சாதியை சேர்ந்த ஒரு நபர் தன்னைச் சாதி, மத அடையாளங்கள் அற்றவர் என்று சான்றிதழ் பெற்றுக்கொள்வதால் என்ன ஆகிறது அவரின் பிறப்புச் சார்ந்த பாகுபாட்டை நிகழ்த்தும் சமூக அநீதியில் இருந்து அரண் செய்யும் இட ஒதுக்கீட்டுப் பலன்கள் அவரை விட்டுப் போகின்றன. ஒரு மேல் சாதி நபருக்கு இந்த இழப்பு இல்லை. மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் மேட்டுக்குடியாக உள்ளவர்களுக்கும் இதனால் இழப்பில்லை. ஆனால், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருக்கும் ஏழைக்குடும்பத்தினரும், பழங்குடியினரும் இந்த ‘அதிகாரப்பூர்வ அடையாள’ துறப்பில் ஈடுபடும் போது என்னாகிறது அவரின் பிறப்புச் சார்ந்த பாகுபாட்டை நிகழ்த்தும் சமூக அநீதியில் இருந்து அரண் செய்யும் இட ஒதுக்கீட்டுப் பலன்கள் அவரை விட்டுப் போகின்றன. ஒரு மேல் சாதி நபருக்கு இந்த இழப்பு இல்லை. மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் மேட்டுக்குடியாக உள்ளவர்களுக்கும் இதனால் இழப்பில்லை. ஆனால், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருக்கும் ஏழைக்குடும்பத்தினரும், பழங்குடியினரும் இந்த ‘அதிகாரப்பூர்வ அடையாள’ துறப்பில் ஈடுபடும் போது என்னாகிறது தங்களுடைய பிள்ளைகளுக்குச் சட்டப்படியும், நியாயமாகவும் கிடைக்க வேண்டியதை அவர்களின் விருப்பமின்றியே மறுக்கிற அநீதியை புரிகிறார்கள்.\nசாதிகள் கடந்து திருமணம் கொள்ளும் இணையர்களின் பிள்ளைகளுக்குச் ‘சாதியற்றோர்’ என்கிற பிரிவினில் இட ஒதுக்கீடு வழங்கி உதவலாம் என்றொரு கருத்து உண்டு. சில சாதிகள் பல்வேறு துணை சாதிப் பெயர்களில் உலவிக்கொண்டு இருக்கின்றன. அவை எளிதாக இந்தத் திட்டத்தைக் கைப்பற்றும் வாய்ப்புண்டு. மேலும், மேட்டுக்குடி வர்க்கமும் இதனால் பயன்பெறும் வாய்ப்பு உண்டு. அது ஒரு புறம். இட ஒதுக்கீட்டின் கனிகளைப் போலியான சாதி சான்றிதழ் கொடுத்தும், சட்டப்படி வரையறுக்கப்பட்டிருக்கும் வரம்பை தாண்டி வருமானம் ஈட்டியும் போலியாகக் கணக்கு காண்பிப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அத்தகையோர் இந்த அடையாள துறப்பினில் ஈடுபட்டால் வரவேற்கலாம். அனுதினமும் சாதியின் கொடுங்கரங்களில் சிக்குண்டு இருப்பவர்கள் அப்பொறுப்பை ஏற்பது என்பதே சத்தமில்லாமல் ஆதிக்கக் குழுவினருக்கு உதவக்கூடும்.\nஒரு பெண் அந்த அடையாளத்துக்காகப் பாகுபடுத்தப்ப��ுகிறார் என்பதற்காக ‘நான் இனிமேல் பெண் இல்லை. நான் மனிதர்’ என்று அவர் அறிவித்துக் கொள்வதால் அவருக்கு நடக்கும் அநீதிகள் தீர்ந்து விடுமா அவருக்கான நியாயங்கள் உறுதி செய்யப்பட்டு விடுமா அவருக்கான நியாயங்கள் உறுதி செய்யப்பட்டு விடுமா அது போலத்தான் இதுவும் இருக்கிறது. நம்முடைய அடையாளத்தை ஹர்சோத் சிங் பாதல் சொல்வதைப் போல, நாம் தேர்வு செய்வதில்லை, நம்மை ஒடுக்குபவர்களே முடிவு செய்கிறார்கள். அந்தப் பாவங்களைக் கழுவும் பொறுப்பைத் தலித்துகள் மீதும், கல்வி, சமூகத்தில் மேல் எழும்பாத பிற்படுத்தப்பட்ட ஏழைகளிடமும் ஒப்படைப்பது பிழையானது. இது ‘இட ஒதுக்கீடு பிச்சை’, ‘இப்பலாம் யார் சாதி பாக்குறா’ என்கிற பார்வையை வேறு வகையில் முன்னிறுத்துவது தான்.\nஇத்தகைய ‘அதிகாரப்பூர்வ அடையாளத்துறப்புகள்’ சினிமாவில் ஒளிரும் சங்கர் படம் போல. செலவும் அதிகம். உள்ளடக்கமும் பெரிதாக இருக்காது. ஆனால், பிரமாண்டமாகத் தோன்றும். கவனம் தேவை. அமைப்புரீதியான மாற்றங்களும், சமூக அளவிலான தேடல்களும், இட ஒதுக்கீட்டை தாண்டிய சமூக நீதி முன்னெடுப்புகளுமே அவசரத்தேவை. சான்றிதழ் அழிப்புச் சமத்துவம் தரும் என்பவர்கள் குறளி வித்தைக்காரர்கள். அவர்களை நம்பி விசில் அடிப்பவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஅன்பு, அம்பேத்கர், அரசமைப்புச் சட்ட நிர்ணய சபை, அரசமைப்புச் சட்டம், அரசியல், ஆண்கள், இந்தியா, இந்து, கதைகள், பெண்கள், பெண்ணியம், மக்கள் சேவகர்கள், வரலாறுஅடையாள மறுப்பு, இட ஒதுக்கீடு, கருத்துக்களம், சாதி, மதம், வரலாறு\nமார்ச் 7, 2019 மார்ச் 5, 2019 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஅன்பு, அரசியல், ஆண்கள், இசை, கதைகள், கருத்துரிமை, காதல், சர்ச்சை, பாலியல், பெண்கள், பெண்ணியம்கதை, திரைப்படம், வாழ்க்கை\nகும்பளாங்கி இரவுகள்: கனவிலும் கசடுகள் அகற்றும் கதை\nமார்ச் 6, 2019 மார்ச் 5, 2019 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nமது நாராயணின் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில், நஸ்ரியா தயாரிப்பில் வெளிவந்திருக்கும்\n‘கும்பளாங்கி இரவுகள்’ திரைப்படம் ஒரு தனித்த அனுபவம். இதற்கு மேல் சிதிலமடைய முடியாது என்கிற அளவுக்குக் குலைந்து போய் நிற்கும் ஆண்கள் மட்டுமே வசிக்கும் ஒரு வீடு தான் கதையின் மையம். குட்டிச்சுவரை கிட்டே நெருங்கும் ஒரு இல்லம். அங்கே கசடுகளும், சச்சரவுகளும், அவநம்பிக்��ையுமே சூழ்ந்து நிற்கிறது. ஓரிரு காதல்களும், தன்னை முழுமையான மனிதனாக உணரும் ஒருவரும் இந்த வீட்டின் போக்கை எப்படி மாற்றுகிறார்கள் என்பதே கதை.\nஇந்தக் கதை ஒரு வகையான மாயக்கதை தான். இதனை யதார்த்தத்தின் பிரதி என்று முழுக்கச் சொல்லிவிட முடியாது. ஆனாலும், தேர்ந்த திரைக்கதையும், வெகு இயல்பாகத் திரையில் வாழும் நடிகர்களும் அலையாத்தி காடுகளும், உப்பங்கழிகளும் நிறைந்த கும்பளாங்கி கிராமத்திற்கே அழைத்துப் போய்விடுகிறார்கள்.\nஏற்றத்தாழ்வுகள் அடிப்படையிலான வன்மத்தையும், முன்முடிவுகளையும் தாங்கிக் கொண்டு திரியும் ‘முழுமையான மனிதர்களை’ இப்படம் பகடி செய்கிறது. அதனைப் பரப்புரைத் தொனியின்றிச் செய்வது தான் இப்படத்தை கலைப்படைப்பாக உயர்த்துகிறது. சீர்குலைந்து போன குடும்பங்களை நாடிச்செல்லும் காதல்கள் வீழவே செய்யும் என்கிற பொதுப் புத்தியை கலைத்து போடுகிறார்கள் கும்பளாங்கி மாந்தர்கள்.\nமரபை மீறுகிற ஆவேசம் இன்றி, சிற்சில வரிகளில், முக மாற்றங்களில் அடக்குமுறை கேள்விக்கு ஆளாகிறது.\n‘என் பெற்றோரின் சாபம் தான் நான் இருக்கிற இடத்தை எல்லாம் மண்மேடாக ஆக்கிவிடுகிறது. இந்த வீடும் அப்படி ஆகிடும்’ எனக் கதறுகிற பெண்ணைப் பார்த்து, ‘இதுக்கு மேலே இந்த வீட்டில நாசமா போக என்ன இருக்கு என்னடா ஃபிராங்கி’ எனச் சௌபின் கேட்கையில் ஊழை வெல்லும் உறுதி திரையில் ஒளிர்கிறது. ‘நான் ஆம்பிளைடி’ என ஷானே நிகாம் முஷ்டி முறுக்குகையில் ‘போடா’ என்று நாயகி புறங்கையால் அவனைத் தள்ளுவது அத்தனை அழகானது. ‘மீன் பிடிக்கிறதெல்லாம் மட்டமான தொழில் இல்லையா என்னடா ஃபிராங்கி’ எனச் சௌபின் கேட்கையில் ஊழை வெல்லும் உறுதி திரையில் ஒளிர்கிறது. ‘நான் ஆம்பிளைடி’ என ஷானே நிகாம் முஷ்டி முறுக்குகையில் ‘போடா’ என்று நாயகி புறங்கையால் அவனைத் தள்ளுவது அத்தனை அழகானது. ‘மீன் பிடிக்கிறதெல்லாம் மட்டமான தொழில் இல்லையா’ என்கிற மேட்டுக்குடியின் கேள்வியை மீனவரின் மகனே கேட்கிற போது, அன்பும், உணவின் சுவையின் நினைவுகளும் மின்ன, ‘எனக்கு மீன்னா உசுரு. மீன் பிடிகிறது கேவலம்னு நான் சொன்னேனா’ என்று அவனுடைய காதலி கேட்கையில் கைதட்டாமல் இருக்க முடியவில்லை. மதங்களைக் கடந்து காதல் கொள்ளும் பெண், %கர்த்தர் நமக்கும் தான் நெருக்கமானவர் % என்கிற கணம் ஆழமானது.\n‘என்னடீ நான் உனக்கு அண்ணன் இல்லையா’ என்று காதலை குலைத்து போடும் தருணத்தில், ‘நீ அண்ணனாவே இருந்தாலும் வாடி, போடி போடக்கூடாது.’ என்கிற எதிர்க்குரல் ஏன் அத்தனை கம்பீரமானதாக இருந்தது அதுவரை எதிர்ப்பைக் காட்டாத பெண்ணிற்குள் கனன்று கொண்டிருக்கும் கேள்வித்தீ சுடர்விட்டுப் பரவுகையில் ஊற்றெடுக்கும் வெம்மை தானோ அது\nகச்சிதமான மனிதனாக வலம்வரும் ஃபகத் ஃபாசிலின் நடிப்பும், அந்த மிரட்டும் பார்வையும், மிரளவைக்கும் மருட்சியான சிரிப்பும், எதையுமே செய்யாமலே எதையாவது செய்து விடுவாரோ என்கிற படபடப்பை தருகிற காட்சியமைப்பும் மறக்க முடியாத அனுபவத்தை வாரி நிறைக்கின்றன. கும்பளாங்கி இரவுகள் அவநம்பிக்கை, மரணங்கள், கண்ணீர், காழ்ப்புகள் அனைத்தையும் கரைக்கும் வல்லமை மானுடத்திற்கும், நகர முனையும் மாந்தர்களுக்கும் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லிச்செல்கிறது. இந்தக் கதையின் நாயகர்கள் அசகாயசூரர்கள் இல்லை, அவர்கள் மடிகள் நாடி தேம்புபவர்கள். உடன்வர மறுக்கும் உறவுகளின் வலிகளை உணர்ந்து கொள்கிறவர்கள். இடிபாடுகளில் இருந்து எழுந்து புன்னகைப்பவர்கள். படுக்கைக்குள் எட்டிப்பார்ப்பவர்களை எட்டி உதைக்க அஞ்சாதவர்கள். அவசியம் பாருங்கள்.\nஅன்பு, அரசியல், ஆண்கள், இசை, இலக்கியம், கடல்புரத்தில், கதைகள், கல்வி, காதல், கேரளா, திரைப்பட அறிமுகம், திரைப்படம், நாயகன், பாலியல், பெண்கள், பெண்ணியம்ஃபகத் ஃபாசில், அன்பு, காதல், திரைப்படம், நம்பிக்கை, மலையாளம்\nGully Boy – ‘தெருவோர கீதங்களின் நாயகன்’\nமார்ச் 5, 2019 மார்ச் 5, 2019 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nGully boy​ திரைப்படம் தேவதைக்கதை தான். மும்பையின் குடிசைப்பகுதியில் பிறந்து வளரும் இஸ்லாமிய இளைஞர் ஒருவரின் இசைக்கனவுகள் என்னாகின என்பதை ‘rap’ பின்னணியில் சொல்லியிருக்கிறார் Zoya Akhtar​. கவித்துவ வரிகளும், ‘rap’ இசையும் படம் முழுக்க வந்து நம்மை துல்லியமாக விவரிக்க முடியாத அனுபவத்திற்குள் தள்ளுகின்றது.\nரன்வீர், ஆலியா இருவரும் வெவ்வேறு வகையில் திரையில் நம்மை ஆட்கொள்கிறார்கள். கனவுக்கும், உண்மைக்கும் இடையே அல்லாடும் பாத்திரத்தில் தயங்கி, தயங்கி ரன்வீர் பொருந்தி கொள்கிறார். வேகமும், மிகைத்த பிரியமும் மிக்க அவருடைய காதலியாக ஆலியா ரசிக்க வைக்கிறார். அவரின் அசட்டையான நடிப்பும், அதட்டும் உட���்மொழியும் அத்தனை அழகு.\n‘குனிந்தே இருப்பது தான் நம்முடைய விதி’ என்கிற தந்தையும், அதனை இல்லையென்று மறுதலிக்கிற மகனும் உரையாடிக்கொள்ளும் காட்சி திரைப்படத்தின் உச்சம் எனலாம். அது கனவுக்கும், வீட்டின் நிலைக்கும் இடையே அல்லாடும் இளைஞர்களின் உணர்வை அப்படியே பிரதிபலிக்கிறது.\nஇசையால் மட்டுமே இப்படத்தில் போர்கள் நடக்கின்றன. வன்முறை என்பதைக் குடும்பம் மட்டுமே இதில் கையாள்கிறது. இக்கதையில் வரும் பெண்கள் தங்களின் ஆதங்கத்தை, ஆற்றாமையை வெளிப்படுத்துகிற கணங்கள் சிறப்பானவை. ‘உடலுறவில் என்னை நீ திருப்திப்படுத்தல. அதான் இன்னொருத்தி’ என்கிற கணவனிடம், ‘ஆமாம் உனக்கு என்னைக்குத்தான் எப்படி என்ன தொடணும்னு தெரிஞ்சுருக்கு’ என்று மனைவி இரைகிறாள். கணவன் மிரண்டுபோய் நிற்கிறான்.\nகுடிசைக்கும், கோபுரத்திற்கும் இடையே உள்ள தூரத்தை அடையவே முடியாது என்று நம்புகிறவர்கள் தங்களுடைய பிள்ளைகள் எத்தனிக்கிற போது பலநூறு அஸ்தமனங்களைக் கண்ணுற்ற அவநம்பிக்கையோடு வாழத்த மறுக்கிறார்கள். திருமணமும், வயிற்றுப்பாடும் அச்சுறுத்தும் இஸ்லாமிய பெண்ணும், ஆணும் அமைதியாகவே இவற்றை எப்படி வெல்கிறார்கள் என்பதைத் திரைக்கதை சுவாரசியமாக விவரிக்கிறது. அதிலும் முக்கியமாக உன்னுடைய வாழ்க்கையை நீயே எழுதிப்பாடு என்கிற வரிகளும், ‘உன் உணர்வுகளை நீ பாட அஞ்சுகிறாய் என்றால் நான் மட்டும் ஏன் அதனை உச்சரிக்க வேண்டும் நண்பனே.’ எனும் கேள்வியும் எதிரொலித்த வண்ணம் இருக்கிறது.\nஇந்தக் கதையின் இசையும், அசலான ‘rap’ கலைஞர்களும் பெரும்பலம் என்றால், இந்திக்கே உரிய கமர்ஷியல் கதை சொல்லல் பின்னடைவு. தற்காலத்தின் வன்முறை, ஒதுக்கல், வெறுப்பு ஆகியவற்றையும், ஏற்றத்தாழ்வுகள் எப்படிச் சக மனிதரின் கண்ணீரை துடைக்க விடாமல் தடுக்கிறது என்பதையும் இசையோடு இழைத்துத் தந்திருக்கிறார் ஜோயா அக்தர். ‘நமக்கான காலம் வரும்’ என்கிற வரி தான் படத்தின் கருப்பொருளும், கதை சொல்லலும். ‘நீ ஒரு கலைஞன்’ என்று கண்கள் நிறையச் சொல்லும் பெண்ணின் லட்சியவாதம் நம்மையும் சற்றே வருடும் படம் ‘gully boy’.\nஅன்பு, அரசியல், ஆண்கள், இசை, இந்தியா, இந்துத்வா, கதைகள், கருத்துரிமை, கவிஞர்கள், சினிமா, தன்னம்பிக்கை, திரைப்பட அறிமுகம், திரைப்படம், நாயகன், Uncategorizedஇந்தி, திரைப்பட அறிமுகம், திரைப்���டம்\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-tn-govt-confirms-only-50-guests-can-attend-weddings.html", "date_download": "2020-11-26T01:33:47Z", "digest": "sha1:HRLDXCKTKTFGQW57OQ2TDXV4RACPRRYR", "length": 10284, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai : TN Govt confirms Only 50 Guests Can Attend Weddings | Tamil Nadu News", "raw_content": "\n'ஆகஸ்ட் மாதம் முதல் திருமண நடைமுறைகளுக்கு விலக்கா'... 'எத்தனை பேர் பங்கேற்கலாம்'... 'எத்தனை பேர் பங்கேற்கலாம்'... தமிழக அரசு விளக்கம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருமணத்திற்கான நடைமுறைகள் குறித்தும், திருமணத்தில் எத்தனை பேர் பங்கேற்கலாம் என்பது குறித்தும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு ஊரடங்கு தொடர்ந்து அமலிலிருந்து வருகிறது. அந்த வகையில் இதற்கு முன்பு போடப்பட்ட ஊரடங்கு இன்று 'நிறைவுக்கு வருகிறது. இதையடுத்து ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே ஆகஸ்ட் மாதம் போடப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருமணத்திற்கும் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் பரவியது. இதையடுத்து தமிழக அரசு திருமண நடைமுறைகள் குறித்து விளக்கமளித்துள்ளது. அதன்படி, ''திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற முந்தைய நடைமுறை தொடரும். திருமணத்தில் பங்கேற்போர் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்'' எனத் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.\n'எங்க பையன் ஐடி என்ஜினீயர்'... 'கேட்டது 140 பவுன் ஆனா போட்டது'... 'தினம் தினம் ரணமான வார்த்தைகள்'... 'சென்னையில் இளம் எம்பிஏ பட்டதாரிக்கு நேர்ந்த கொடுமை'\n”.. பட்டையை கிளப்பும் சென்னை மெட்ரோ ரயில் நிலைய புது பெயர்கள்... தமிழக முதல்வர் அதிரடி\nVIDEO: “ஜென்மத்துக்கும் இது நியாபகம் இருக்கணும்”.. குமுறு கஞ்சி காய்ச்சிய இளம் பெண்.. தரமான சம்பவம்.. வீடியோ\n“அன்பா பாத்துப்பார்னு நம்பி போனேன்.. கழுத்த நெரிச்சு சித்ரவதை செஞ்சு”... நாட்டிலேயே முதல் முறையாக ‘இப்படி ஒரு வழக��கில்’ கைதான ‘கொடூரன்’\nVIDEO : 'சுஷாந்த் சிங்' வங்கி கணக்கு குறித்து கிடைத்த ’பரபரப்பு' தகவல்... நாலு மாசத்துல மட்டும் இத்தன கோடி 'ரூபா'வ அவரோட ’முன்னாள் காதலி’ செலவு பண்ணிருக்காங்க - திடீரென ’வெடித்த’ அதிர்ச்சி தகவல்\nஅதிர்ச்சி கொடுத்த கோவை 'என்ஜினியர்'... ஷாக்கிங் 'ஆடியோ'வால் போலீஸ்க்கு சென்ற சரத்குமார்\nயார்டா ரெயின்கோட்ட இங்க போட்டு வச்சுருக்கது... ‘சரி எடுத்து வச்சுப்போம், யூஸ் ஆகும்...’ ‘மப்பில் கொரோனா பாதுகாப்பு கவசத்தை ரெயின்கோட் என நினச்சு சுட்ட நபர்...’ - கடைசியில இப்படி ஆகி போச்சே...\n’.. சென்னையில் மட்டும் இவ்வளவா ‘தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதித்தவர்கள் முழு விபரம் ‘தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதித்தவர்கள் முழு விபரம்\n”.. விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா இரண்டாவது அலை\n'சென்னையின் நிலவரம் என்ன'... 'மருத்துவ நிபுணர் கூட்டத்தில் முதல்வர் என்ன சொன்னார்'... வெளியான விரிவான தகவல்\n“முதலிரவை தவிர்த்துக் கொண்டே வந்த அமெரிக்க மாப்பிள்ளை”.. உறையவைத்த காரணம்.. அதன் பின் புதுப்பெண்ணுக்கு கணவர் போட்ட ‘அரளவைக்கும்’ கண்டிஷன்\nBREAKING : 'தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு'... 'சென்னையில் என்னென்ன தளர்வு'... அரசின் விரிவான அறிவிப்பு\n இந்த நாட்டுக்கு... முக்கியமா இந்த 3 சிட்டிக்கு போய்டவே போய்டாதீங்க” .. ரொம்ப ஸ்ட்ரிக்டா சொன்ன நாடுகள்\n'மொத போணி எனக்கு தான் பண்ணணும்'.. விடாப்பிடியாக அடம்பிடித்து 60 மில்லியின் தடுப்பூசி ஆர்டர் பண்ணியாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thentral.com/2020/06/thentral_93.html", "date_download": "2020-11-26T01:22:55Z", "digest": "sha1:XYPSY7GTCY4BFCFUEMMWXFFWUNC4UNQB", "length": 6872, "nlines": 71, "source_domain": "www.thentral.com", "title": "நாட்டில் உயிர் அச்சுறுத்தலாக உருவாகியுள்ள லீசிங் மாபியா-சஜித் பிரேமதாச தெரிவிப்பு... - Thentral 🌍 Tamil Online News, Breaking News.: நாட்டில் உயிர் அச்சுறுத்தலாக உருவாகியுள்ள லீசிங் மாபியா-சஜித் பிரேமதாச தெரிவிப்பு... நாட்டில் உயிர் அச்சுறுத்தலாக உருவாகியுள்ள லீசிங் மாபியா-சஜித் பிரேமதாச தெரிவிப்பு... | Thentral 🌍 Tamil Online News, Breaking News.", "raw_content": "\nHome » தாயகம் » நாட்டில் உயிர் அச்சுறுத்தலாக உருவாகியுள்ள லீசிங் மாபியா-சஜித் பிரேமதாச தெரிவிப்பு...\nநாட்டில் உயிர் அச்சுறுத்தலாக உருவாகியுள்ள லீசிங் மாபியா-சஜித் பிரேமதாச தெரிவிப்பு...\nநாட்டில் உயிர் அச்சுறுத்தல் மிக்க லீசிங் (குத்தகை) மாபியா ஒன்று உருவாகியுள்ளதாக முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்...\nகுறிப்பாக சில லீசிங் நிறுவனங்கள் நாட்டில் கடைப்பிடிக்கப்படாத பல சட்ட திட்டங்களை கையாள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் குறிப்பிட்ட ஒரு லீசிங் நிறுவனத்தினரின் தாக்குதலில் உயிரிழந்த தேசிய முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தனவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னரே அவர் இதனை தெரிவித்துள்ளார். ..\nவாகன விபத்தில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு....\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரியில் நேற்று (20) மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப...\nவாகன விபத்தில் 16 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்...\nநேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இடம்பெற்ற வாகன விபத்தில் வாழைச்சேனை- வாகனேரி பகுதியில் வாகனேரி சுற்றுலா விடுதியைச் சேர்ந்த நடராஜா தனுஜன் (வய...\nவேட்பாளர்கள் தேர்தல் சட்ட விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் - சுரங்கி ஆரியவன்ச\nகபே அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அனைத்து அரசியல் கட்...\nபல்கலைகழக மாணவர்க்கு பேராசிரியர் சம்பத் அமரதுங்க விடுக்கும் முக்கிய அறிவித்தல்கள்...\nஅனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் இறுதி ஆண்டு பரீட்சைகள் ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று உயர்கல்வி அமைச்சர் கலாநிதி பந்துல...\nபுதினா : நறுமணப் பயிர்கள்\nஇரகங்கள் ஜப்பான் புதினா-எம்எஸ் 1, எம்எ 2, ஹபிரட் 77, சிவாலிக் ஈசி-41911 ஸ்பியர்- எம்எஸ்எஸ் -1, 5 பஞ்சாப் ஸ்பியர் மின்ட்-1 ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/controversy/udangudi-check-dam-damaged-by-contractors-alleges-farmers", "date_download": "2020-11-26T01:12:19Z", "digest": "sha1:OG3RXEKCHHIPOFCAC5ZNIOHFTVJ3SC7O", "length": 13043, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "”அனல்மின் நிலைய பணிகளுக்காக தடுப்பணை உடைப்பா?”– கொந்தளிக்கும் உடன்குடி விவசாயிகள் | Udangudi check dam damaged by contractors, alleges farmers", "raw_content": "\n`அனல்மின் நிலையப் பணிகளுக்காகத் தடுப்பணை உடைப்பா' - கொந்தளிக்கும் உடன்குடி விவசாயிகள்\nமழைநீர் சூழ்ந்துள்ள அனல்மின் நிலையம்\nஉடன்குடி அனல்மின் நிலையப் பணிகள் நடந்துவரு���் வளாகத்தில் சூழ்ந்து நிற்கும் மழைநீரை வெளியேற்றுவதற்காக ஒப்பந்தக்காரர்கள் தடுப்பணையை இரவோடு இரவாக உடைத்ததால் வீணாகக் கடலில் கலக்கிறது எனப் புலம்புகின்றனர் அப்பகுதி விவசாயிகள்.\nமின் பற்றாக்குறையைப் போக்குவதற்காக 2007-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.8,700 கோடி மதிப்பீட்டில் 1,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி இலக்குடன் அனல்மின் நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டு 2009-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2011-ல் ரூ.9,865 கோடி மதிப்பீட்டில் 1,320 மெகாவாட் மின்சார உற்பத்திக்காக உடன்குடியில் அனல்மின் நிலையம் அமைக்கப்படும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டு, முதல்கட்டப் பணிகளும் நடந்து வருகின்றன.\nமழைநீர் சூழ்ந்துள்ள அனல்மின் நிலையம்\nஇந்நிலையில், கடந்த சில நாள்களாகத் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையால், அனல்மின் நிலையப் பணிகள் நடந்து வரும் பகுதியை மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், இரவோடு இரவாக அப்பகுதியிலுள்ள தடுப்பணை உடைக்கப்பட்டு மழைநீர் வீணாக வெளியேறி வருகிறது. `ஒப்பந்தக்காரர்கள்தாம் தடுப்பணையை உடைத்துள்ளனர்’ எனக் குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி விவசாயிகள்.\n`உடன்குடி அனல்மின் நிலைய திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும்’ - அமைச்சர் தங்கமணி பதில்\n`தடுப்பணையை உடைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ எனக் கூறியுள்ளனர் அப்பகுதி விவசாயிகள். இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளரான குணசீலனிடம் பேசினோம், ``உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்துக்காக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டபோதே விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஸ்ரீவைகுண்டம் தடுப்பணையிலிருந்து தென்கால் பாசனத்திலுள்ள 53 குளங்கள் நிரம்பும். இதில், இறுதியாக வந்து சேரும் எல்லப்பநாயக்கன் குளத்துக்கு அருகில்தான் தற்போது அனல்மின் நிலையப் பணிகள் நடந்து வருகின்றன. மிகுந்த நீர்ப்பிடிப்பு பகுதியான அந்த இடத்துக்குப் பதிலாக வேறு இடத்தைத் தேர்வு செய்யுங்கள் என ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடம் கூறினோம். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.\nஎல்லப்பநாயக்கன் குளத்திலிருந்து வரும் தண்ணீர் அனல்மின்நிலையப் பகுதிக்கு ஓடை மூலம் வந்து குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஆழியாக்குறிச்சி குளத்துக்கு வந்து, அங்கிருந்து மணப்பாடு கடலில் கலக்கும். ஆனால், அனல்மின் திட்டப்பணிகளுக்காக ஆழியாக்குறிச்சி குளத்துக்கு தண்ணீர் செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது. தற்போது, கனமழையால் அனல்மின் நிலைய வளாகப் பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. இந்த நிலையில்தான் தடுப்பணை உடைக்கப்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறிக்கொண்டிருக்கிறது.\nஇம்மாவட்டத்தில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடும் பகுதி என்றால் அது உடன்குடி, சாத்தான்குளம் ஒன்றியங்களிலுள்ள கிராமங்கள்தான். தற்போது கிடைத்துள்ள மழைநீரை சேமிக்க முடியாமல் தடுப்பணை உடைப்பால் வீணாகிச் செல்வதைப் பார்க்கும்போது தாங்கிக்கொள்ள முடியவில்லை” என்றார் வேதனையுடன். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் பேசினோம், ``தடுப்பணை இடிக்கப்பட்டதாக விவசாயிகள் சொல்லப்படுவது குறித்து விசாரணை செய்துவருகிறோம்” என்றனர்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/pm-modi-talks-about-2020-bordertension-and-coronavirus-in-mann-ki-baat", "date_download": "2020-11-26T02:09:56Z", "digest": "sha1:VLGNJY5IVOY2DEJICUJYTFKO2MFBFVZX", "length": 17788, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "மன் கி பாத்: `2020-ம் ஆண்டு, எல்லைப் பிரச்னை, கொரோனா!’ - பிரதமர் மோடி உரை | pm modi talks about 2020, bordertension and coronavirus in mann ki baat", "raw_content": "\nமன் கி பாத்: `2020-ம் ஆண்டு, எல்லைப் பிரச்னை, கொரோனா’ - பிரதமர் மோடி உரை\n``2020-ம் ஆண்டை மோசமான ஆண்டாக முத்திரைக் குத்த வேண்டுமா... முதல் ஆறு மாதங்களைப் போலவே அந்த ஆண்டு முழுவதும் இருக்கும் என நினைப்பது சரிதானா... நிச்சயமாக இல்லை” - பிரதமர் மோடி\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 19,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,08,953-லிருந்து 5,28,859 ஆக உயர்ந்து���்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஅதேநேரம் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 418 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,685-லிருந்து 16,095 அதிகரித்திருக்கிறது. இதனால், வைரஸ் பரவல் தொடர்பான அச்சத்தில் மக்கள் உறைந்துள்ளனர். மறுபக்கம், லடாக் எல்லைப் பகுதியிலும் இந்தியா, சீனா இடையேயான பதற்றம் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தநிலையில், `மனதின் குரல்’ அதாவது `மான்கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்த இரண்டு பிரச்னைகள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியுள்ளார்.\nஅதிகமான பிரச்னைகளும் இழப்புகளும் 2020-ம் ஆண்டு தொடக்கம் முதலே ஏற்பட்டு வருவதால், இந்த ஆண்டை மக்கள் பலரும் அதிருப்தியோடு அணுகி வருகின்றனர். இதனால், மக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசிய பிரதமர் மோடி, ``இந்தியா எப்போதும் தனக்கு ஏற்பட்ட பிரச்னைகளை வாய்ப்பாக மாற்றியுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு சவால்களை எதிர்த்துப் போராட வேண்டும். 130 கோடி இந்தியர்களும் இந்தியர் என்ற உணர்வோடு முன்னேற்ற பாதையில் நடந்தால், இந்த ஆண்டை சாதனை ஆண்டாக மாற்ற முடியும்.\nகொரோனா, எல்லைப் பிரச்னை, பூகம்பங்கள், புயல், வெட்டுக்கிளி தாக்குதல் என இந்தியா பல சவால்களைச் சந்தித்து வருகிறது. ஒரேநேரத்தில் இவ்வளவு பேரழிவுகள் நடப்பதை அரிதாகவே கேள்விப்பட்டிருப்போம். நெருக்கடியான சூழலும் பிரச்னைகளும் நம்முடைய வாழ்க்கையில் ஏற்பட்டுள்ளன. இதனால், 2020-ம் ஆண்டை மோசமான ஆண்டாக முத்திரைக் குத்த வேண்டுமா முதல் ஆறு மாதங்களைப் போலவே அந்த ஆண்டு முழுவதும் இருக்கும் என நினைப்பது சரிதானா முதல் ஆறு மாதங்களைப் போலவே அந்த ஆண்டு முழுவதும் இருக்கும் என நினைப்பது சரிதானா நிச்சயமாக இல்லை” என்று பேசினார்.\nIndia-China FaceOff: `நம் நிலைப்பாட்டை சீனாவுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம்\nஇந்தியா, சீனா எல்லைப் பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடி பேசுகையில், ``லடாக் பகுதியில் இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிக்க நினைத்தவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் யாரும் மோத முடியாது. நட்பை எவ்வாறு தொடர வேண்டும் என இந்தியாவுக்கு தெரியும். அதேபோல, ஒருவரை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும்பட்சத்தில் தக்க பதிலடியும் கொடுக்கும். நமது துணிச்சலா��� வீரர்கள் இந்தியாவின் பெருமைக்கு எந்தவித களங்கத்தையும் ஏற்படுத்த விடமாட்டார்கள் என்பதைக் காட்டியுள்ளனர்.\nலடாக் பகுதியில் சீனா, இந்தியாவுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்ட பிறகு, சீனப் பொருள்களைப் புறக்கணித்து உள்நாட்டுப் பொருள்களை வாங்க அனைவரும் உறுதி ஏற்கின்றனர். இந்தியா சுயசார்பை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்தவொரு நடவடிக்கையும் சாத்தியம் ஆகாது. எனவே, தற்போதைய நிலையில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது” என்று கூறியுள்ளார். இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதில் இந்தியாவுக்கு இருக்கும் உறுதிப்பாட்டை உலகம் தற்போது பார்த்ததாகவும் குறிப்பிட்டார்.\nசீன தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு நாம் கடமைப்பட்டிருப்பதாகவும் வீரர்களை இழந்த குடும்பத்தினர் வருத்தப்படுவதைப் போலவே ஒவ்வொரு இந்தியரும் வருத்தப்படுவதாகவும் தியாகமும் நாட்டின் மீதான பற்றும்தான் நமது உண்மையான பலம் என்றும் குறிப்பிட்டார். மேலும், லடாக் பகுதியில் இறந்த வீரர்களின் பெற்றோர் தங்களது மற்ற மகன்களையும் அவர்களது குழந்தைகளையும் ராணுவத்தில் சேர்க்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.\n``பீகாரைச் சேர்ந்த குண்டன்குமாரின் தந்தை தன் பேரன்களை நாட்டைப் பாதுகாக்க ராணுவத்துக்கு அனுப்புவதாகக் கூறியுள்ளார். வீரர்களை இழந்த ஒவ்வொரு குடும்பத்தின் எண்ணமும் இதுவாகத்தான் உள்ளது. நாட்டை வலிமையாகவும் தன்னம்பிக்கையுடனும் மாற்றுவதற்கான வழியில் நாம் செல்ல வேண்டும். ஒவ்வொரு இந்தியனும் இதைத் தங்களது வாழ்க்கையின் இலக்காக மாற்ற வேண்டும். அதுதான் தங்களது உயிர்களை நாட்டுக்காக தியாகம் செய்த வீரர்களுக்கான உண்மையான அஞ்சலி” என்று மோடி தெரிவித்தார்.\nகொரோனா பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி பேசும்போது, ``நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்குகள் தளர்த்தப்பட உள்ளதால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தனிமனித இடைவெளியை மக்கள் பராமரிக்க வேண்டும். கைகளைக் கழுவது உட்பட தனிமனித அளவில் சுகாதாரங்களைப் பராமரிக்க வேண்டும். முகக்கவசங்களை அணிய வேண்டும். இல்லையெனில், உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ஆபத்து ஏற்படும்.\nபுலம்பெயர்ந்த ���ொழிலாளர்கள் வைரஸை எதிர்த்துப் போராடியுள்ளனர். தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை மாற்றியமைத்துள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுகள். தொற்றுநோயை எதிர்த்துப் போராடத்தூண்டும் வகையில் பல மனிதர்களின் கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தத் தொற்றுநோய் வாழ்க்கையை மதிக்க கற்றுக்கொடுத்துள்ளது. நம்மையும் நமது குடும்ப உறவுகளையும் மீட்டெடுக்க உதவியுள்ளது. மழைக்காலங்களில் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.\nஇவற்றைத் தவிர பாரம்பர்ய விளையாட்டுகள், விண்வெளித்துறை, தொழில்நுட்பத்துறை ஆகியன குறைத்தும் தன்னுடைய உரையில் பேசியுள்ளார். மேலும், உலகளவில் அமைதி மற்றும் ஒற்றுமையை உருவாக்க இந்தியா வலிமையுடன் செயல்பட வேண்டும்\" என்றும் குறிப்பிட்டுள்ளார்.\n``சீனா எல்லை பிரச்னை... பிரதமர் மோடி மௌனம் காக்கக்கூடாது'' - கே.எஸ்.அழகிரி கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-11-26T01:36:16Z", "digest": "sha1:RCBUYEYQZNBCZ5YW6TGRXVEHP2RENLBU", "length": 5826, "nlines": 76, "source_domain": "swisspungudutivu.com", "title": "காங்கிரஸ் பிரச்சார கூட்டத்தில் மோடி கோஷம்: ராகுல் கடுப்பு!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / செய்திகள் / இந்திய செய்திகள் / காங்கிரஸ் பிரச்சார கூட்டத்தில் மோடி கோஷம்: ராகுல் கடுப்பு\nகாங்கிரஸ் பிரச்சார கூட்டத்தில் மோடி கோஷம்: ராகுல் கடுப்பு\nadmin May 11, 2014\tஇந்திய செய்திகள், செய்திகள்\nகாங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த ஒரு குழுவினர் மோடியை ஆதரித்து ‘ஹர ஹர மோடி’ என்று கோஷமிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.\nஉத்தர பிரதேச மாநிலம் டியோரியாவில் நேற்று நடந்த காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர், மோடியை வாழ்த்தி ‘ஹர ஹர மோடி’ என்று கோஷமிட்டனர்.\nஇதனால் ராகுல் காந்திக்கு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. உடனே பொலிசார் கூட்டத்திற்குள் சென்று அந்த கும்பலை அப்புறப்படுத்தினர்.\nஇக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலவச வீடு, இலவச மருத்துவம், ரேஷனில் கிலோ ஒரு ரூபாய் விலையில் அர���சி மற்றும் பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்.\nமேலும் நரேந்திர மோடி மீது வழக்கமாக கூறும் குற்றச்சாட்டுகளையும் அடுக்கினார். மோடி பிரதமராக வந்தால் அவரது தொழிலதிபர் நண்பர்கள் மட்டுமே பயனடைவார்கள் என்றும் ராகுல் தெரிவித்தார்.\nPrevious ஐ.நா தீர்மானத்துடன் ஒத்துழைக்கவும்: பிரித்தானியா\nNext அருங்காட்சியகமாகும் சா‌‌ர்‌லி சா‌ப்‌ளி‌ன் ‌வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4/", "date_download": "2020-11-26T00:54:18Z", "digest": "sha1:6GMDB5WUG7C336NY4HQN4Y6IMRRU744Z", "length": 12023, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "வெற்றித் திருநாள் நல்வாழ்த்துக்கள் |", "raw_content": "\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nமாண்புமிகு மத்தியநிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்துச் செய்தி. மனித சமுதாயத்திற்கு அடிப்படை தேவைகளாக இருக்கின்ற வீரம், கல்வி, செல்வம் ஆகிய மூன்றையும் அள்ளி வழங்குகின்ற மா பெரும் சக்திகளான துர்கா, சரஸ்வதி, லஷ்மி ஆகியோருக்கு நமது நன்றியையும், வணக்கத்தையும், வேண்டுதலையும் தெரிவிக்கும் விழாவாக 9 தினங்கள் நவராத்திரி நாட்களாக கொண்டாடப்பட்டு வருகின்றது.\nஇவ்விழாவை குடும்ப விழாவாக கொண்டாடி வரும் கோடிக்கணக்கான மக்களுக்கு இனிய 10ஆம் நாள் விஜய தசமி திருநாளான வெற்றித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நமது பாரதநாட்டின் பிரதமராக திரு. நரேந்திர மோடி அவர்கள் பொறுபெற்றப் பின்பு 5 ஆம் ஆண்டாக இவ்விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் தேச பாதுகாப்பை அச்சுறுத்தும் அண்டை நாடுகளான பாகிஸ்தானுக்கு துல்லிய தாக்குதல், சீனாவை எதிர்கொள்ள டோக்லான் நடவடிக்கை போன்றவற்றாலும், நமது ராணுவ பலத்தை அதிகரிக்க ரபேல் போர்விமான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியதன் மூலமாகவும் நமது நாட்டின் பலத்தை உலக நாடுகள் உணரும்படி பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் பலமடங்கு உயர்த்திக் காட்டியிருக்கிறார்.\nமருத்துவக் கல்வி, திறன் வளர்ப்பு பயிற்சி, விளையாட்டுக்கான முதல் பல்கலைகழகம் என பல தொழில்நுட்ப கல்லூரிகளை உருவாக்கி கல்வி புரட்சியையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் உருவாக்கிகாட்டி இருக்கிறார். டிஜிட்டல் இந்தியா, மேக்கின் இந்தியா, ஸ்டாண்டப் இந்தியா போன்ற பல திட்டங்கள் மூலம் தொழில்புரட்சியையும் ஏற்படுத்தி உள்ளார் நமது பிரதமர் அவர்கள். ஜி.எஸ்.டி. போன்ற பொருளாதார சீர்திருத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து பொருளாதார மறுமலர்ச்சியை மிகக் குறுகிய காலத்திற்குள்ளாக நடத்திக் காட்டி இருக்கிறார் திரு. நரேந்திர மோடி அவர்கள்.\nஇப்படி மூன்று மாபெரும் இறை சக்திகளின் அருளுக்கு பாத்திரமானதாக இந்திய திருநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அரசாங்கம் உருவாக்கி இருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை நம் நாட்டு மக்களுக்கு தந்திருக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் நாம் அடைந்துள்ள இந்த வளர்ச்சியை மேலும் வளர்ச்சி அடைய செய்து உச்சத்திற்கு கொண்டு சென்று உலகின் முதல்நிலை நாடாக நமது இந்திய நாட்டை உருவாக்க அன்னையின் அருள் கிடைக்க பிரார்த்தித்து மீண்டும் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். –\nஎய்ம்ஸ் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி\nசுரேஷ் பிரபுவுடன் பொன். இராதாகிருஷ்ணன் நேரில் சந்திப்பு\nஅனைவருக்கும் எல்லா நலன்களும், வளங்களும் கிடைக்க வேண்டும்\nஸ்ரீ கிருஷ்ணனின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக…\nபா.ஜ.க. ஜனநாயக முறைக்கு மாறாக எக்காரணம் கொண்டும் செயல்படாது\nஎத்தரப்புக்கும் பாதகமின்றி அமைந்த தீர ...\n1800நாட்களில் என்ன செய்தார் என்பதை மட்டு� ...\nஎய்ம்ஸ் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்� ...\nலட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்� ...\nதமிழகத்தில் பாஜக. ஆட்சிக்கு வரும்போது � ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ...\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறை ...\nசீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொ� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகள� ...\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும ...\nநு��்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-11-26T02:25:45Z", "digest": "sha1:FQ4PFA4GMCPUCPPH7X5C3NUZ4ETTXCER", "length": 7118, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பலூச்சி மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபலூச்சி மொழி ஒரு வடமேற்கு ஈரானிய மொழியாகும். மேற்குப் பாகிஸ்தான், கிழக்கு ஈரான் மற்றும் தெற்கு ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் உள்ள பலூச்சிஸ்தானின் பலூச் பகுதியின் முதன்மை மொழி இதுவாகும். இது சில பிராகுயிக்களால் இரண்டாம் மொழியாகவும் பேசப்படுகிறது. இது பாகிஸ்தானின் ஒன்பது உத்தியோக மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது.\nபலூச்சி மொழிக்குப் பல கிளைமொழிகள் உள்ளன. எத்னோலாக் மூன்று கிளைமொழிகளாக, கிழக்குப் பலூச்சி, மேற்குப் பலூச்சி, தெற்குப் பலூச்சி என்னும் மூன்றையும் குறித்துள்ளது. ஈரானிக்கா கலைக்களஞ்சியம் ஆறு கிளைமொழிகளைப் பட்டியலிட்டுள்ளது. இவை, ரக்ஷானி, சரவானி, லக்ஷாரி, கேச்சி, கரையோரக் கிளைமொழிகள், கிழக்கு மலைப்பகுதிப் பலூச்சி என்பனவாகும். இவற்றுள் ரக்ஷானிக்குத் துணைக் கிளைமொழிகளாக கலாத்தி, பஞ்குரி, சர்ஹாத்தி என்னும் மூன்று மொழிகள் தரப்பட்டுள்ளன.\nஈரானிய மொழிகளின் புவியியற் பரம்பல்.\n19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் பலூச்சி எழுத்து வடிவம் இல்லாத ஒரு மொழியாகவே இருந்தது. உத்தியோக எழுத்து மொழியாக பாரசீகம் இருந்தபோதும், பலூச் நீதிமன்றங்களில் பலூச்சி பேசப்பட்டு வந்தது. பிரித்தானிய மொழியியலாளர்களும், அரசியல் வரலாற்று அறிஞர்களும் ரோம எழுத்து வட��வங்களையே பயன்படுத்தினர். பாகிஸ்தான் விடுதலைக்குப் பின்னர் பலூச் அறிஞர்கள், நஸ்டாலிக் அரபி எழுத்துக்களைப் பயன்படுத்தினர். ஆப்கானிஸ்தானில் பாஷ்தூ மொழியை எழுதப் பயன்படுத்தும் மாற்றம் செய்யப்பட்ட அரபி எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர்.\nகூட்டுயிர்கள் ai, au, aːi\nவெடிப்பொலிக் கூறுகள் p, b, t, d, ʈ, ɖ, k, ɡ\nமூக்கொலிகள் m, n, ŋ\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2017, 18:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/l-murgan-rushed-with-the-sword-in-hand-police-arrest-bjp-workers-en-masse--qjcyoa", "date_download": "2020-11-26T01:31:33Z", "digest": "sha1:ZCAQUA273TW6FQ5IQ5MPRCTAG7AVDE7I", "length": 12947, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கையில் வேலுடன் திருத்தணி விரைந்தார் எல். முருகன்..!! பாஜகவினரை கொத்து கொத்தாக கைது செய்யும் போலீஸ். | l murgan rushed with the sword in hand. Police arrest BJP workers en masse.", "raw_content": "\nகையில் வேலுடன் திருத்தணி விரைந்தார் எல். முருகன்.. பாஜகவினரை கொத்து கொத்தாக கைது செய்யும் போலீஸ்.\nகடவுளை வழிபடுவது அடிப்படை உரிமை அதன் அடிப்படையில் திருத்தணிக்கு செல்கிறேன். கடவுள் முருகன் துணையோடு வேல் யாத்திரையை தொடங்குவோம். முருகனுக்கு எதிராக இருப்பவர்களின் முகத்திரையை கிழிக்கவே வேல் யாத்திரை,\nகடவுளை வழிபடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, அதை யாராலும் தடுக்க முடியாது. எனவே கடவுள் முருகனை கும்பிடுவதற்காக திருத்தணிக்கு புறப்படுகிறேன் என்று வேலுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திருத்தணி விரைந்துள்ளார்.\nதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து பாஜக சார்பில் வேல் யாத்திரை நடந்த உள்ளதாக பாஜகவால் அறிவிக்கப்பட்டது. இந்த யாத்திரை தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகள் உள்ள நகரங்கள் வழியாக செல்லும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், பாஜகவினரின் இந்த வெற்றிவேல் யாத்திரை அனுமதிக்கக்கூடாது, யாத்திரை என்ற பெயரில் கலவரத்தை தூண்ட முயற்சி நடப்பதால் அதை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின.\nயாத்திரைக��கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பாஜகவினரின் வெற்றிவேல் யாத்திரையை அனுமதிக்க முடியாது என்று நேற்று நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் திருத்தணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மலையின்மேல் யாத்திரையைத் தொடங்க உள்ள நிலையில் பாஜக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் கூறியதாவது:\nகடவுளை வழிபடுவது அடிப்படை உரிமை அதன் அடிப்படையில் திருத்தணிக்கு செல்கிறேன். கடவுள் முருகன் துணையோடு வேல் யாத்திரையை தொடங்குவோம்.முருகனுக்கு எதிராக இருப்பவர்களின் முகத்திரையை கிழிக்கவே வேல் யாத்திரை, முருகனை வழிபட நான் விரும்புகிறேன் எனக்கு அரசியல் சாசனப்படி உரிமை உள்ளது. நாட்டில் ஒவ்வொருவருக்கும் வழிபாடு நடத்த உரிமை உள்ளதால் திருத்தணி செல்கிறேன்.\nஅரசு தடையை மீறி வேல் யாத்திரை திருத்தணியில் நடைபெறும். என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இது குறித்து தெரிவித்துள்ள எச்.ராஜா, அனுமதித்தால் யாத்திரை, இல்லையெனில் போராட்டம் என எச்சரித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரத்தில் பாஜகவைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடையை மீறும் பாஜகவினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.\n2015-போல ஒரு அவலநிலை சென்னைக்கு ஏற்பட்டுவிடுமோ.. அப்போதே சொன்னார்களே கேட்டீர்களா.\nஅண்ணா அந்த தேர்தல் செலவுக்கு.. சீமான் வீட்டு கதவை தட்டும் வேட்பாளர்கள்.. நாம் தமிழர் சலசலப்பு..\nஇரவு புயல் உக்கிரமாக இருக்கும்... விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும், சென்னை மாநகராட்சி அவசரம்.\nகொட்டும் மழையில் உணவு பொருட்களுடன் மக்களை சந்தித்த ஸ்டாலின்.. வெள்ளத்தில் நடந்த படி மக்களுக்கு ஆறுதல்.\nஇரவு முதல் நாளை அதிகாலை வரை உக்கிரத்தாண்டவம்.. கடுங்கோபத்தில் நிவர், 155 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி.\n7பேர் விடுதலையை தடுத்ததே திமுகதான்.. ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தது அனைத்தும் நாடகம், கிழிகிழின்னு கிழித்த அதிமுக.\nஉடல் உறுப்புகளை இயக்�� வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது.. பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/de-villiers-out-shamsi-maharaj-included-in-south-africa-test-team-for-australia-tour/articleshow/54777962.cms", "date_download": "2020-11-26T02:06:13Z", "digest": "sha1:ZKN7TYYGA4VLV7BGOEWNXENSQZGBFULW", "length": 10603, "nlines": 86, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "news News : டிவிலியர்ஸ் ‘அவுட்‘ தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணி அறிவிப்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nடிவிலியர்ஸ் ‘அவுட்‘ தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணி அறிவிப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் அறிமுக வீரர்களுக்கு கிரிக்கெட் தென் ஆப்ரிக்கா வாய்ப்பு அளித்துள்ளது. சீனியர் வீரர் டிவிலியர்சுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nடிவிலியர்ஸ் ‘அவுட்‘ தென் ஆப்ரிக்க ���ெஸ்ட் அணி அறிவிப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் அறிமுக வீரர்களுக்கு கிரிக்கெட் தென் ஆப்ரிக்கா வாய்ப்பு அளித்துள்ளது. சீனியர் வீரர் டிவிலியர்சுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nதென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் ஏற்கனவே தென் ஆப்ரிக்க அணி, பங்கேற்ற 4 போட்டியிலும் வெற்றி பெற்றது. கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுனில் வரும் 12ல் நடக்கவுள்ளது.\nஇதற்கு பின் ஆஸ்திரேலியா செல்லும் தென் ஆப்ரிக்க அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட தென் ஆப்ரிக்க அணியை இன்று கிரிக்கெட் தென் ஆப்ரிக்கா வெளியிட்டது. இதில் அறிமுக வீரர்களான ஷாம்சி, கேசவ் மஹாராஜ், ரில்லி ரூசாவ் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nசீனியர் வீரரான டிவிலியர்சுக்கு இடது முழங்கையில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையாத காரணத்தினால், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக டுபிளசி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஅணி விவரம்: டுபிளசி (கேப்டன்), அபாட், ஆம்லா, தென்பா, ஸ்டீவன் குக், டிகாக், டுமினி, டீன் எல்கர், கேசவ் மஹாராஜ், மார்னே மார்கல், பிளாண்டர், ரபாடா, ரூசாவ், ஷாம்சி, ஸ்டைன், டேன் விலாஸ்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n10,000 பட்டியலில் இணைந்தார் முகமது கைப்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமதுரைசிறுமியைக் கட்டாயப்படுத்தி தாலி கட்டி பாலியல் சித்திரவதை: அப்பா, அம்மா கைது\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss Highlights: சோமுக்கு உதவிய கேபி, ஆரி - பாலாஜி இடையே மீண்டும் சண்டை\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nஎன்.ஆர்.ஐஇந்திய மொழியில் பதவியேற்பு: நியூசிலாந்தை கலக்கிய எம்.பி\nதமிழ்நாடுகரையை கடக்க தொடங்கிய நிவர் புயல்: லேட்டஸ்ட் அப்டேட்\nஉலகம்ஷார்ட்ஸ் உடையில் விநாயகர் படம்: மன்னி���்பு கேட்ட நிறுவனம்\nதிருச்சிவேல் யாத்திரை ரத்து... முருகனே சொல்லிட்டாரு\nமதுரைகள்ளநோட்டு கொடுத்தவரை விரட்டி சென்று பிடித்த சிங்கப் பெண்\nகிரிக்கெட் செய்திகள்ரெண்டு பேருக்காக ஆஸியிடம் பிசிசிஐ வேண்டுகோள்\nஆரோக்கியம்முட்டை சாப்பிடும்போது செய்யக்கூடாத 5 தவறுகள் என்னென்ன\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடெக் நியூஸ்BSNL Bharat Fiber : ரூ.1000 க்குள் 6 ஆப்ஷன் ; 1 ரீசார்ஜ் ஓஹோனு வாழ்க்கை\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (26 நவம்பர் 2020)\nடிரெண்டிங்நிவர் புயலால் திக்குமுக்காடி போன சென்னை, போட்டோஸ், வீடியோ\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2388253&Print=1", "date_download": "2020-11-26T01:34:25Z", "digest": "sha1:2NRJKXWJAVOKHZONALTX4OPKK7Y6H7GT", "length": 14792, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அரசுக்கு சவால் தருகிற விஷயம்\nஅரசுக்கு சவால் தருகிற விஷயம்\nதற்போது தமிழகம் மட்டும் அல்ல, நாடு முழுவதும் சராசரியாக, 65 வயதுக்கு மேல் வாழும் மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது. இது மாநில, மத்திய அரசுக்கு சவால் தரும் விஷயம். மொத்தம் உள்ள, 130 கோடி பேரில், இந்த வயதானவர் மருத்துவ செலவு, சிறிய குடும்ப வாழ்வாக மாறிய சமுதாயத்திற்கு அதிக சுமை என்று சொல்வதில் கூட தவறில்லை. தினசரி செலவினங்கள், அதைத் தாண்டி மருத்துவ செலவினம் என்று ஏற்படும் போது,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதற்போது தமிழகம் மட்டும் அல்ல, நாடு முழுவதும் சராசரியாக, 65 வயதுக்கு மேல் வாழும் மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது. இது மாநில, மத்திய அரசுக்கு சவால் தரும் விஷயம். மொத்தம் உள்ள, 130 கோடி பேரில், இந்த வயதானவர் மருத்துவ செலவு, சிறிய குடும்ப வாழ்வாக மாறிய சமுதாயத்திற்கு அதிக சுமை என்று சொல்வதில் கூட தவறில்லை. தினசரி செலவினங்கள், அதைத் தாண்டி மருத்துவ செலவினம் என்று ஏற்படும் போது, குழந்தைகள் கல்வி செலவு, சுற்றுலாவிற்கான ஒதுக்கீட்டை, தனிநபர் வருமானம் ஈடுகட்டுமா என்பது பிரச்னை.\nபொதுவாக, புற்றுநோய் வகைகளில் பல மற்றும் இதயநோய் மட்டும், எல்லாரும் அறிந்த தகவலாக மாறி இருக்கிறது. அதில் எத்தனை பேர் மீண்டு, இயல்பு வாழ்க்கை வாழ்கின்றனர் என்பதும், அதற்கான சிகிச்சைக்காகும் செலவு���ளும் தெரிய வாய்ப்பில்லை. காரணம், உடற்கூற்று இயல், நோய்கள் பாதிப்பு, சுற்றுச் சூழல் பாதிப்பு, உணவால் ஏற்படும் உடல் உபாதைகள் பற்றிய பொது அறிவு, இன்னமும் அதிகரிக்கவில்லை. ஆனால், மருத்துவ சிகிச்சை பெறுவதில், எல்லா வயதினரும் பொறுமை காக்காமல் செயல்படும் அளவுக்கு, சமுதாயம் மாறி வருகிறது.\nஅதிலும் தமிழகத்தில் கல்வியறிவு கணிசமாக இருப்பதாலும், மருத்துவமனைகள் தரும் சிகிச்சைகள், ஓரளவு நம்பிக்கை தருவதாலும், அதிக மருத்துவர்கள், தங்களிடம் வரும் நோயாளிகள் பாதிப்பை ஓரளவு புரிய வைப்பதும் காரணம். அதனால், தற்போது குழந்தை பிறப்பு, கர்ப்ப கால பாதுகாப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் அதிக அளவில் முன்னேறியிருக்கின்றன. மருத்துவ உதவியுடன் குழந்தை பிறப்பு என்பது தமிழகத்தில் வளர்ந்திருப்பது இதற்கு ஓர் அடையாளம். ஆனால், மத்தியதர வயதினர் 45 வயதை எட்டும் போது, அவர்களுக்கு வரும் சில நோய் பாதிப்புகளில் வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தம் அதிகரித்த சமுதாயம் ஆகி விட்டது,. இதனால், நீரிழிவு, அதைத் தொடர்ந்து இதயநாளங்களில் அடைப்பு அல்லது சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் பாதிப்பு வருகின்றன.\nஆனால், 60 வயதைக் கடந்து வாழும் பலர், இன்று அந்தந்த குடும்பங்களில் மருத்துவ செலவினத்தை அதிகரித்த நிலையில் உள்ளனர். தனியார் மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இவர்கள் சேர்ந்து, மருத்துவ உதவிபெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது அரசுக்கும் மருத்துவ துறைக்கும் ஏற்பட்டிருக்கும் சவாலாகும். டாக்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, சில முக்கிய நோய்களுக்கான மருந்துகளின் விலை குறைப்பை, மத்திய அரசு செய்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இத்துறையின் செயலாக்கத்தை விரிவபடுத்துவதில் அக்கறைப்படுகிறார்.\nதமிழகத்தில் பல்வேறு நல உதவித்திட்டங்கள் இருந்த போதும், மூத்தோர் பிரச்னைகளை அணுக இன்னமும் அதிக பயணம் மேற்கொண்டால், அதற்கு நிதி ஒதுக்கும் பிரச்னையும் சேரும். ஏனெனில் இப்போதைக்கு அகில இந்திய அளவில், வேலைபார்க்கும் குடும்பத்தலைவர்கள் அல்லது குடும்பத் தலைவியர், பெற்றோருக்கு மருத்துவ காப்பீடுக்கு செலவழிக்கும் விகிதம் அதிகரிக்கவில்லை. அதற்கு ஒரு காரணமாக, திருமணமானதும், அந்த���் குடும்பத்தினருக்கான காப்பீடு என்பது வருமான வரிச் சலுகையையும் தரும். அதே சமயம் இம்மாதிரி மூத்தோர் திடீரென நோய்வாய்ப்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் பட்சத்தில்ரூ.ரூ. 50 ஆயிரத்திற்கும் அதிகமாக செலவினம் என்றால், அது அக்குடும்பத்தில் பிரச்னையாகி விடும்.அப்படிப் பார்க்கும் போது ,எதிர்பாராத மருத்துவ செலவை எதிர்நோக்கும் மத்திய தர குடும்பத்தின் பெரியவர்கள் சில நேரம் அச்சப்படுவது இயல்பானதே.\nஅதிலும் இந்த வயதினரில் 80 சதவீதம் பேர் எவ்வித மருத்துவ காப்பீடும் இன்றி, மாதந்தோறும் மருத்துவ ஆலோசனையில். மாத்திரைகளை சாப்பிட்டு எஞ்சிய காலத்தை கழிப்பதும் உண்டு. ஏனெனில் பெற்றோருக்கு மருத்துவ காப்பீடு தரும் அளவுக்கு வசதியான சம்பளம் உள்ளமிகவும் குறைவு. ஒரு முதற்கட்ட தகவலில் முதியோர்களில் 18 சதவீதம் பேர் மட்டுமே இப்பாதுகாப்பில் உள்ளனராம். இதில் 18 வயது முதல் 25 வயது உள்ள ஆண்,பெண், 30 சதவீதம் பேர் எலும்பு முறிவுத்துறையில் சிகிச்சை பெறும் காலமாக மாறி இருக்கிறது. சிறு குழந்தைகள் மருத்துவ செலவினமும் அதிகரித்திருக்கிறது. இதனால். மிகக்குறைந்த வருவாய்ப்பிரிவினர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அவசியமாகிறது. குறைந்த மூன்று அல்லது நான்குலட்ச ரூபாயைத் தரும் மருத்துவ காப்பீடு என்பது சமுதாயத்தில் 50 சதவீதம் பேருக்கு எளிதாக கிடைக்காத பட்சத்தில் இது அதிகம் பேசப்படும் விஷயமாக மாறும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசீனாவுடன் நம் நெருக்கம் ஒரு பார்வை\nதலையங்கம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/madras-hc-condemns-pwd-and-forest-department-for-allowing-encroachment/", "date_download": "2020-11-26T02:21:50Z", "digest": "sha1:IBPJATUTYBPOP7RDJMNMXFQRM66LEOOW", "length": 13911, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "வனப்பகுதி ஆக்கிரமிப்பு : உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்���து சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவனப்பகுதி ஆக்கிரமிப்பு : உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்\nவனப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு சூரிய வேலிகள் போடப்பட்டுள்ளதற்கு வனத்துறைக்கும், பொதுப்பணித்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nகடந்த 1967 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி தமிழ்நாடு மாநில விவசாயத்துறை ஆணை ஒன்றை வெளியிட்டது. அதன்படி ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் விவசாயக் குத்தகைக்கு அளிக்கப்பட்டன. நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இந்த நிலங்கள் அளிக்கப்பட்டதாக அரசால் தெரிவிக்கப்பட்டது.\nகடந்த 1980 ஆம் அண்டு வனப் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டம் வன நிலங்களை விவசாயக் குத்தகைக்கு விடுவதை தடை செய்தது. ஆனால் அந்த நிலங்கள் இதுவரை அரசுக்கு திருப்பி அளிக்கப்படாமல் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. ஏழைகளுக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்ட அந்த நிலங்களில் தற்போது பணக்கார விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர். அத்துடன் அந்த நிலங்களில் சூரிய வேலிகள் இடப்பட்டு விலங்குகளின் நடமாட்டம் தடுக்கப்பட்டுள்ளது.\nஇதை குறிப்பிட்டு பொது நல மனு ஒன்றை முருகவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்தார். அந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் இளந்திரையன் கீழுள்ள அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு வனத்துறை ஒரு விளக்க அறிக்கை ஒன்றை அளித்திருந்தது.\nஅதை படித்த நீதிபதிகள், ”பொதுப் பணித்துறை மற்றும் வனத்துறை ஆகிய இரு துறைகளுமே தங்கள் கண் முன் நடக்கும் ஆக்கிரமிப்பை தடுக்க தவறி விட்டது. இதன் மூலம் அந்த இரு துறைகளுக்குமே சுற்றுச்சூழல் பாதிப்பதைப் பற்றி அக்கறை இல்லை என்பது தெளிவாகி விட்டது. இனியாவது இவற்றை நீக்கவும், புதிய ஆக்கிரமிப்புகள் நிகழாமல் தடுக்கவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.\nபாஜக 4வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு கூட்டணி கட்சிகளுக்கு ஜெ. எழுதியிருக்கும் கடிதம் தீபாவளி ஸ்பெஷல் ரெயில்: நாளை புக்கிங் ஆரம்பம்\nPrevious மதுரையில் எய்ம்ஸ்: அமைச்சர்கள��� குழு ஆய்வு\nNext ஸ்டெர்லைட் ஆலைலைய மூடுவது அரசின் கொள்கை முடிவு: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nஅதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்தது நிவர் புயல்: தப்பியது சென்னை…\nநிவர் புயல்: பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 770 ஆம்புலன்ஸ், 426 மருத்துவக்குழுக்கள் தயார்…\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nஅதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்தது நிவர் புயல்: தப்பியது சென்னை…\nலட்சுமி விலாஸ் வங்கி – டிபிஎஸ் வங்கி இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநிவர் புயல்: பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 770 ஆம்புலன்ஸ், 426 மருத்துவக்குழுக்கள் தயார்…\nமேற்குவங்கத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது: மம்தா பானர்ஜி\nடிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படும் லஷ்மி விலாஸ் வங்கி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rafale-deal-chalemeshwar-supreme-court/", "date_download": "2020-11-26T01:48:47Z", "digest": "sha1:GTRE5T62OI33DWFFY7U7EECFCWOMMJ5X", "length": 12715, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "ரபேல் ஊழல் வழக்கில் நடைமுறைகள் ஏற்புடையதல்ல – உச்சநீதிமன்ற முன்னாள்நீ திபதி கருத்து | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரபேல் ஊழல் வழக்கில் நடைமுறைகள் ஏற்புடையதல்ல – உச்சநீதிமன்ற முன்னாள்நீ திபதி கருத்து\nடெல்லி: ரபேல் ஊழல் விவகாரத்தில் சீல் வைக்கப்பட்ட உறைய பிரிக்கும் விஷயத்தை நான் கையிலெடுத்திருக்க மாட்டேன் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி செலமேஸ்வரர் கூறியுள்ளார்.\nஉச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி செலமேஸ்வரர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதில் ரபேல் ஊழல் விவகாரத்தில் நீதிமன்றத்தின் நிலைப்பாடு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்த நீதிபதி செலமேஸ்வரர், ‘’ரபேல் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதுகுறித்து நான் அதிகம் பேச இயலாது.\nஎனினும், ராபேல் மாதிரியான வழக்கில் சீல் செய்யப்பட்ட உறை விஷயத்தை கையில் எடுத்திருக்க மாட்டேன். அது நீதித்துறையில் சரியான விஷயம் அல்ல. மூடப்பட்ட உறை அல்லது கேமரா விசாரணை நமது இந்திய நீதித்துறையில் கிடையாது. மிகவும் அரிதான வழக்குகளில் மட்டுமே இம்மாதிரியன நடைமுறை ஏற்றுக்கொள்ளப்படும்’’ என கூறினார்.\nரபேல் ஊழல் வழக்கு பரபரபப்டைந்திருக்கும் இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதியின் இக்கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n“கருப்பு பணத்தை தடுக்க அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை தடை செய்யுங்கள்” – முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சக நீதிபதியை தற்கொலைக்குத் தூண்டிய ஐந்து நீதிபதிகள் ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: விசாரணை விரைந்து முடிக்க உத்தரவு\nTags: உச்சநீதிமன்றம், நீதிபதி, ரபேல் ஊழல்\nPrevious இன்று குஜராத், ஜார்கண்ட் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: பாஜகவினர் பதற்றம்….\nNext பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக எம்.பி.க்கள் அமளி: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nலட்சுமி விலாஸ் வங்கி – டிபிஎஸ் வங்கி இணைப்ப��க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமேற்குவங்கத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது: மம்தா பானர்ஜி\nடிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படும் லஷ்மி விலாஸ் வங்கி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nலட்சுமி விலாஸ் வங்கி – டிபிஎஸ் வங்கி இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநிவர் புயல்: பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 770 ஆம்புலன்ஸ், 426 மருத்துவக்குழுக்கள் தயார்…\nமேற்குவங்கத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது: மம்தா பானர்ஜி\nடிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படும் லஷ்மி விலாஸ் வங்கி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vice-president-makes-surprise-visit-to-rajya-sabha-office/", "date_download": "2020-11-26T01:46:37Z", "digest": "sha1:BUJXICB6FVPZI56ZHI6HKN6XFETPASKK", "length": 12894, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "ராஜ்யசபை அலுவலகத்தில் துணை ஜனாதிபதி திடீர் சோதனை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nராஜ்யசபை அலுவலகத்தில் துணை ஜனாதிபதி திடீர் சோதனை\nராஜ்யசபை தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு ராஜ்யசபை அலுவலகத்தில் தீடீர் சோதனை செய்தார்.\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ராஜ்யசபைத் தலைவர் பதவியையும் வகித்து வருகிறார். அவர் ராஜ்யசபை அலுவலகத்தில் திடீர் சோதனையை மேற்கொண்டார். அப்போது அவர் அங்குள்ள பணியாளர்களின் வருகைப் பதிவேடு, அலுவலகத்தின் சுகாதாரம் ஆகியவைகள் குறித்து நேரில் பார்வையிட்டார்.\nஅவர் சோதனையில் ராஜ்யசபை அலுவலகப்பணியாளர்கள் பலர் வராதது குறித்து அதிர்ச்சி அடைந்தார். அதை ஒட்டி அவர் அனைவருக்கும் ரேகை வருகைப் பதிவேடு கருவி அமைக்க உத்தரவிட்டார். மேலும் அவர் ராஜ்யசபை நடக்கும் போது பணியாளர்களுக்கு அதிகமான வேலைச் சுமை உள்ளதை தாம் அறிவதாகவும், அதற்காக இவ்வாறு பணிக்கு வராமல் இருப்பது தவரு எனவும் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் அலுவலகத்தில் பல இடங்களில் சரியாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளதை கண்ட அவர் சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் அவசியம் குறித்து பணியாளர்களிடம் எடுத்துரைத்தார். அத்துடன் துப்புரவுப் பணியாளர்கள் முழுமையாக சுத்தம் செய்வதை கண்காணிபது மற்ற ஊழியர்களின் பொறுப்பு என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.\nராஜ்யசபா மார்ஷல்கள் தங்கள் இராணுவ பாணியிலான தொப்பிகளைத் துறந்தார்களா காஷ்மீர் கட்டுப்பாடுகள் குறித்த ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க வேண்டும் – உச்ச நீதி மன்றம் காஷ்மீர் கட்டுப்பாடுகள் குறித்த ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க வேண்டும் – உச்ச நீதி மன்றம் நேற்று காஷ்மீரில் அமைதி திரும்பியதாக அமித்ஷா அறிவிப்பு : இன்று கலவரத்தால் கடை அடைப்பு\nPrevious சிறுமி பலாத்காரம் : சாமியார் ஆசாராம் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு\nNext தலைமை நீதிபதிக்கு மூத்த நீதிபதிகள் கடிதம் : நீதித்துறையில் அடுத்த பரபரப்பு\nலட்சுமி விலாஸ் வங்கி – டிபிஎஸ் வங்கி இணைப்��ுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமேற்குவங்கத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது: மம்தா பானர்ஜி\nடிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படும் லஷ்மி விலாஸ் வங்கி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nலட்சுமி விலாஸ் வங்கி – டிபிஎஸ் வங்கி இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநிவர் புயல்: பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 770 ஆம்புலன்ஸ், 426 மருத்துவக்குழுக்கள் தயார்…\nமேற்குவங்கத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது: மம்தா பானர்ஜி\nடிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படும் லஷ்மி விலாஸ் வங்கி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/autopsy-report-says-tuticorin-gunfire-victims-had-bullet-wounds-in-head-and-chest/", "date_download": "2020-11-26T00:54:53Z", "digest": "sha1:BBASWRPD4CTH5BB7XOD6XRY7SVB2FJVX", "length": 16190, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கி சூடு : தலை மற்றும் மார்பில் காயம் : பிரேத பரிசோதனை அறிக்கை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கி சூடு : தலை மற்றும் மார்பில் காயம் : பிரேத பரிசோதனை அறிக்கை\nவேதாந்தா குழுமத்தின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பக்கி சூட்டில் மரணமடைந்தவர்கள் தலை மற்றும் மார்பில் குண்டு காயங்கள் உள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது.\nகடந்த மே மாதம் தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடந்தது. கூட்டத்தினரை கலைக்க காவல்துறையினர் துப்பாக்கி சூடு நிகழ்த்தினர். இதில் 13 பேர் மரணம் அடைந்தது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தற்போது இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை அந்த அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது.\nஇந்த துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரில் 12 பேருக்கு தலை மற்றும் மார்பில் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்துள்ளன. பாதி பேருக்கு மேல் பின்புறமிருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இறந்தவர்களில் இருவர் தலையின் பக்கவாட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மரணம் அடைந்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த 17 வயதான ஸ்னோலின் என்னும் பெண் மிகவும் இளையவர் ஆவார்.\nஇறந்த ஸ்னோலினின் தலையின் பின்புறமாக பாய்ந்த குண்டு அவர் வாய்வழியாக வெளியே வந்துள்ளது. அத்துடன் அவருடைய கழுத்தின் பின் பகுதியில் குண்டு பாய்னத்தால் அவருக்கு இருதய நுரையீரல் அடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளதாக பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்த ஸ்னோலின் குடும்பத்தினர் தங்களுக்கு இந்த பிரேத பரிசோதனை அறிக்கை தரப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.\nஇந்த துப்பாக்கி சூட்டுக்கு ஐநா மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க துப்பாக்கி சூடு நடத்தும் போது இடுப்புக்கு கீழே சுட வேண்டும் எ��� வழிகாட்டு முறை இருப்பதாகவும் கொலை செய்யும் முறையில் சுடக்கூடாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூடு குறித்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.\nதமிழக அரசு சமர்ப்பித்த ஆவணங்களின் படி 3 செல்ஃப் லோடிங் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, மொத்தம் 69 தோட்டாக்களில் 30 தோட்டாக்கள் எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளிலிருந்து வெளிவந்தவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இது தவிர போலீஸார் .303 துப்பாக்கிகள் மூலம் கூடுதலாக 4 சுற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் 0.410 துப்பாக்கிகள் மூலம் 12 ஷாட்கள் சுடப்பட்டுள்ளதாகவும் ஆவணங்கள் தெரிவிக்கிறது\nமேகதாது, ஸ்டெர்லைட்: இன்று தமிழகஅமைச்சரவை கூட்டம் ஸ்டெர்லைட் திறக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வேதாந்தா கோரிக்கை நிராகரிப்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் வேதாந்தா மனு…. தூத்துக்குடியை தொடர்ந்து புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினத்தை சுடுகாடாக களமிறங்குகிறது வேதாந்தா சென்னை உயர்நீதி மன்றத்தில் வேதாந்தா மனு…. தூத்துக்குடியை தொடர்ந்து புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினத்தை சுடுகாடாக களமிறங்குகிறது வேதாந்தா ஹைட்ரோகார்பன் ஆய்வுக்கு மத்தியஅரசு அனுமதி\nPrevious மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினராக கிருஷ்ண வி கிரி தேர்வு\nNext மெரினா : சிறுமியை பலாத்காரம் செய்த குதிரைக்காரர் கைது\nநிவர் புயல்: பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 770 ஆம்புலன்ஸ், 426 மருத்துவக்குழுக்கள் தயார்…\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nநிவர் புயல்: சென்னையில் பெய்துவரும் தொடர் மழையால் மெரினா கடற்கரையில் கடல்போல் தேங்கியுள்ள தண்ணீர்… வீடியோ\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல���லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nலட்சுமி விலாஸ் வங்கி – டிபிஎஸ் வங்கி இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nநிவர் புயல்: பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 770 ஆம்புலன்ஸ், 426 மருத்துவக்குழுக்கள் தயார்…\nமேற்குவங்கத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது: மம்தா பானர்ஜி\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nடிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படும் லஷ்மி விலாஸ் வங்கி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/manamagale-manamagale-song-lyrics/", "date_download": "2020-11-26T01:35:09Z", "digest": "sha1:CM2Q42KYH26BUNH33EOAQZQ2GAMN66U6", "length": 4360, "nlines": 137, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Manamagale Manamagale Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஸ்வர்ணலதா, மின்மினி மற்றும் சிந்துஜா\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : மண மகளே மண மகளே\nகுண மகளே குல மகளே\nபெண் : குற்றம் குறை இல்லா\nபெண் : மண மகளே மண மகளே\nகுண மகளே குல மகளே\nபெண் : வலது அடி எடுத்து வைத்து\nவாசல் தாண்டி வா வா\nபொன் மயிலே பொன் மயிலே\nபெண் : இல்லம் கோயிலடி\nபெண் : மண மகளே மண மகளே\nகுண மகளே குல மகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://ambedkar.in/ambedkar/2019/06/27/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2020-11-26T01:09:01Z", "digest": "sha1:UAAMI2QKQQPXNCEJRJA2TI3GGSFRHHM2", "length": 30637, "nlines": 238, "source_domain": "ambedkar.in", "title": "மாற்ற���ப்பாதை – என்.டி.ராஜ்குமார் – Dr.Babasaheb Ambedkar", "raw_content": "\nநூல் தொகுப்புகள் (Text) – தமிழில்\nபாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nHome கலை இலக்கியம் மாற்றுப்பாதை மாற்றுப்பாதை – என்.டி.ராஜ்குமார்\nதலித் இலக்கியம் தமிழில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவுபெற இருக்கிறது. இந்த 20 ஆண்டுகளில் வலுவானதும் குறிப்பிடத்தகுந்ததுமான ஆக்கங்கள் உருவாகியிருக்கின்றன. கவிதை, கதை, கட்டுரை, நாவல், ஓவியம், நாடகம், இசைப்பாட்டு எனப் பல்வேறு துறைகளில் தலித் இலக்கியம் வலுவாகத் தடம் பதித்திருக்கிறது. தமிழக அளவில் மட்டுமின்றி, இந்திய அளவிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை செய்த எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். இத்தகு எழுத்தாளர்களின் ஆக்கங்கள் தமிழ் மொழியைக் கடந்து ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பிற மொழிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.\nஇந்த 20 ஆண்டு கால இலக்கியச் செயல்பாட்டை நாம் இரண்டு வகையாகப் பகுக்கலாம்: கருத்தியல் தாக்கம், இலக்கியத் தாக்கம் என இவற்றின் எதிர்வினைகளைப் பிரித்து அலசலாம். கருத்து நிலைகளில் அளப்பரிய மாற்றத்தை தலித் இலக்கியம் உருவாக்கியிருக்கிறது. இலக்கியத் தளத்திலும் புதிய முகத்தை, வீச்சை, பாய்ச்சலை தமிழ் இலக்கியத்திற்கு வழங்கியிருக்கிறது. சொல்லப் போனால், தமிழ் இலக்கியத்தை அடுத்த கட்ட நகர்வுக்கு தலித் இலக்கியம் கொண்டு சென்றிருக்கிறது.\nஇத்தனையாண்டுகள் கழிந்த பிறகும் இவ்வாக்கங்களை சரியான பார்வையில் மதிப்பிட்டு, தமது கருத்துக்களை தமிழ் இலக்கிய விமர்சகர்கள் வழங்கத் தவறியுள்ளனர். தமிழ் விமர்சகர்கள் மட்டுமின்றி, அறிவு ஜீவிகளும் இப்பணியை செய்ய மறுத்திருக்கிறார்கள். 20 ஆண்டுகளில் பிற்கால தலித் ஆக்கங்கள் ஒருவிதமான தேக்கநிலையை எட்டியிருக்கின்றன என்றும் சொல்லலாம். தொடக்க காலத்தைப் போல உத்வேகத்தோடும், உணர்வெழுச்சியோடும் ஆக்கங்கள் இன்று வரவில்லை. இத்தருணத்தில் புதிய எழுத்தாளர்கள் எவரும் எழுத வரவில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.\nஇவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு “தலித் முரசு’ தொடர்ச்சியாக தலித் இலக்கியத் தளத்தில் இயங்கி வரும் எழுத்தாளர்களை அடையாளப்படுத்த எண்ணுகிறது. இப்பகுதியில் இதுவரையில் வந்த ஆக்கங்களையும், எழுத்தாளர்களையும் தொடர்ந்த��� “தலித் முரசு’ பட்டியலிடும்.\nஇதன் உள்ளடக்கமாக வைத்திருக்கும் நிலைப்பாடுகள் இவைதான்: தலித் இலக்கியத்தை அம்பேத்கரியப் பார்வையோடு உள்வாங்கிக்கொண்டு – சாதி ஒழிப்பையும், சமூக மாற்றத்தையும், தலித் பெண்ணியத்தையும், இந்து மத எதிர்ப்பையும், பார்ப்பனிய விமர்சனத்தையும், மனித உரிமைகளை இழைகளாகக் கொண்டு தமது ஆக்கங்களை முன்வைத்திருக்கிற எழுத்தாளர்கள்; ஒன்றிரண்டு தொகுப்புகளையாவது வெளியிட்டிருக்கிற எழுத்தாளர்கள்; பிறப்பாலோ, உணர்வாலோ தங்களை தலித் என்று பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிற எழுத்தாளர்கள் ஆகியோரை இப்பகுதியில் அறிமுகம் செய்ய இருக்கிறோம்.\nஇந்த அறிமுகத்தில் வயது மூப்பு, ஆக்கங்களின் தரம் போன்றவற்றை கணக்கில் கொள்ளுவதற்கில்லை. இலக்கியத்தளத்திலும், கருத்தியல் தளத்திலும் ஒருவர் ஏற்படுத்தியிருக்கும் அலைகள், அவருக்கு இருக்கும் முனைப்பு, அக்கறை, ஆர்வம் ஆகியவையே கணக்கில் கொள்ளப்படும். மிகச்சரியாக சொல்ல வேண்டுமெனில், ஏற்கனவே தமது வலுவான ஆக்கங்கள் மூலம் கவனத்திற்கு வராமல் இருக்கின்ற தலித் எழுத்தாளர்களை வெளிக்கொணர்ந்து அறிமுகம் செய்வதற்கு மட்டுமின்றி, புதியதாக எழுத வர அல்லது எழுதத் தொடங்குகின்ற தலித் எழுத்தாளர்களுக்கு உத்வேகத்தையும், அடையாளத்தையும் உண்டாக்கித் தரவேண்டும் என்கின்ற நோக்கத்தின் அடிப்படையில்தான் இப்பகுதி வெளிவருகிறது.\nஎன்.டி. ராஜ்குமார், கம்பீர குரலில் கவிதையைப் பாடும் வன்மை பெற்றவர். மலையாளத்தில் கவிதை வாசிப்பு என்பதைவிட, கவிதையை இசையோடு பாடுவது என்பது ஒரு மரபாக இருக்கிறது. தமிழில் தற்பொழுது அப்படி கவிதையினைப் பாடுபவர்களைக் காண்பது அரிது. அத்தகு திறன் பெற்றவர் என்.டி. ராஜ்குமார். முதலில் குரலிசைக் கலைஞராக, பாட்டுக்கட்டுபவராக அறிமுகமாகிய இவர் “தெறி’ என்னும் தொகுப்பின் மூலம் தலித் எழுத்தாளராக அடையாளம் காணப்பட்டார்.\n– என்று தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர். சாதி தன்னை இக்காலத்திற்கு ஏற்ப வைதிக நிலையில் முகம் மாற்றிக் கொண்ட நுட்பத்தை வெளிப்படுத்த, அதன் எதிர்நிலையில் நின்று சமூக எதார்த்த வாழ்வியலை உருவாக்கும் எழுத்து என்.டி. ராஜ்குமாருடையது.\nஆருடத்தை தட்டிப் பறித்த கதை\nஇப்போது குறத்தி சொல்வது குறி\nஇக்கவிதை நம்முள் விதைப்பது, இந்துத்துவமயமாகிவிட்ட இந்திய பொதுப்புத்தி, தனியான இனக்குழுக்களின் பண்பாட்டைச் செரித்து விட்டு இன்று ஏகமாக மாறுவதற்கு தன்னை தயார்படுத்துகிறது என்பதைத்தான்.\nஅவரின் கவிதைகள் உக்கிரத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களின் கோபம் மிகுந்த குரலாக ஒலிப்பவை. சாதிய சமூகத்தின் மரபான அல்லது நவீனமான எத்தகைய வடிவத்தையும் தன்னுடைய “பேயை’ அவிழ்த்து அவற்றை ஏவி துவம்சம் செய்யக்கூடியன அவரின் கவிதைகள். “இப்போது என் எழுத்துக்களில் நான் வாதைகளை ஏவி விட்டிருக்கிறேன்” என்று “ரத்த சந்தனப் பாவை’யில் அவர் எழுதியிருப்பது அதை உறுதியாக்கும். தலித் கவிதை பரப்பைக் கடந்து பொதுத்தளத்திலும் பல உத்திகளை உருவாக்கியவர் என்.டி. ராஜ்குமார்.\nஅவருடைய ஆக்கங்களில் இருக்கும் கோபம், ஏமாற்றப்பட்ட தம் முன்னோர்களிடம் பெறப்பட்டது. குலசேகரத்தை பூர்வீகமாகக் கொண்ட அவரின் நிலம் சார்ந்த, வாழ்வு சார்ந்த பின்புலம்தான் அவரின் கவிதைகளின் பலம். தன் தந்தையுடன் அவர் வாழ்ந்த இளம் பருவம், அவர் தந்தையின் “மாந்ரீகங்கள்’ ஆகியவை இவருடைய கவிதைகளை உருவாக்கும் களமாக இருக்கின்றன. முன்னோர்களின் வாழ்க்கையை, அவர்களைக் கொடூரமாக ஏமாற்றிய சூழ்ச்சியை, தன் அகநிலையிலிருந்து கவிதைக்குள் கொண்டுவந்து புறச்சூழலில் பொருத்தும் வல்லமை என்.டி. ராஜ்குமாருக்குச் சொந்தமானது. இத்தகைய பின்புலமே அவரை பிற எழுத்தாளர்களிடமிருந்து தனித்துக் காட்டுகிறது.\nபண்டைய நம் மூதாதையர்களின் ஆயுதங்கள் எவற்றையும் அறியாதவன்கள்தான் நமக்கு குருவாகி, நம் விரல்களைப் பறித்துக் கொண்டனர். அப்பன் தெரச்சிமீன் வாலெடுத்து சுழற்றும் ஆற்றல் கொண்டவன். அப்பனுக்கு அப்பன் மான் கொம்பெடுத்து வீசி அடவு சொல்லிக் கொடுத்த வாத்தியார். அந்த போர்க்குணத்தையும் மானத்தையும் மிஞ்சி தன் கவிதைகளில் வரவைப்பது என்.டி. ராஜ்குமாரின் திறன்.\nபூனைக்கறி, நெய்மீன் முதுகு எண்ணெய், நண்டுச் சாறு, நெத்திலிக் கருவாட்டின் பொடி, பசுமாட்டின் வால் சூப், பண்ணி நெய், கட்டக்காலி “சூப்’, “பீப்’ இறைச்சியால் நிறைந்து கிடக்கும் ஞாயிற்றுக் கிழமை வீடுகள் என்று ஒரு கவிதையில் சொல்லி, அவை குணப்படுத்தும் நோய்களையும் சொல்லியிருப்பார். உணர்வையே ஒரு பண்பாடாக – இதைத்தான் உண்ண வேண்டும்; இதை உண்ணக் கூடாதென வலியுறுத்தும் பார்ப்பன சூழ்ச்சியின�� உச்சந்தலையில் தெரச்சிமீனின் வாலெடுத்து அடித்திருப்பார். பார்ப்பனியத்திற்கு எதிராக நிற்கும் அவரின் எழுத்துச் சம்மட்டிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.\nஇவரின் “தெறி’, “ஒடக்கு’, “ரத்த சந்தனப் பாவை’, “காட்டாளன்’, “கல்விளக்கு’ ஆகிய தொகுப்புகள் தமிழில் மிக முக்கியமான கவிதைத் தொகுப்புகளாகக் கருதப்படுகின்றன. தலித் இலக்கியப் பரப்பில் என்.டி. ராஜ்குமார் அவர்களின் இருப்பு குறிப்பிடத்தகுந்தது.\n“பண்டொரு நாள் உனது சொருகுவாளில் குத்தேறிச் செத்த\nஉயிர்த்த வளையின் கடைசி ஓலம்\nஉன்மீது பெரும் சாபமாய் படிந்தபோது\nபூமியில் விழாத நடு இரவில்\nநிலவோடும் இரவோடும் கூத்திட்டு கொண்டாடினோம்\nகள்ளத்தனமாய் வந்து உள்ளே புகுந்திருக்கும்\nகொட்டந்த மலக்கிடங்கில் கொட்டடா தட்டி\nயாழன் ஆதி தமிழில் எழுதிவரும் நவீனக் கவிஞர்களில் ஒருவர். தலித் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாக செயல்பட்டுவரும் யாழன் ஆதி தலித் முரசு இதழில் முதல் பக்க கவிதைகளை எழுதிவருகின்றார். இசை உதிர் காலம், செவிப்பறை, நெடுந்தீ, கஸ்பா, போதலின் தனிமை, காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும், யாருமற்ற சொல், மனிதம் கொன்ற சாதியம், ஆம்பூர் (ஊர் வரலாற்று நூல்) ஆகிய படைப்புகளை வெளியிட்டுள்ளார். தம்மபதம் என்னும் புத்தரின் போதனைகளை ஆங்கிலம் வழி தமிழில் அவர் மொழிபெயர்த்திருக்கிறார்.\nMore By யாழன் ஆதி\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\nமத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு …\nநான் புலி; என்னோட நகத்தையும் பல்லையும் புடுங்கிட்டு என்னை பூனையாக்கிட முடியுமா உங்களால்\nமாற்றுப்பாதை – தமிழ் முதல்வன்\n“மதம் மாறுவதாலே பெயர்கள் மாறிவிடும் / பெயர்கள் மாறுவதால் உறவுகள் வலுவடையும் / உறவுகள் வலுவ…\nகல்வியும் சமூகமும் நவீன வாழ்வியலில் பிரிக்க முடியா தவை. அறியாமை, மூட நம்பிக்கை ஆகியவற்றை வ…\nநான் புலி; என்னோட நகத்தையும் பல்லையும் புடுங்கிட்டு என்னை பூனையாக்கிட முடியுமா உங்களால்\n“எப்படி ஒன்றாய்வளர்க்கப் போகிறோம்இந்த முற்றத்தில்சோறு போடும் பன்றிகளையும்நீ கொண்டு வ…\nமாற்றுப்பாதை – தமிழ் முதல்வன்\n“மதம் மாறுவதாலே பெயர்கள் மாறிவிடும் / பெயர்கள் மாறுவதால் உறவுகள் வலுவடையும் / உறவுகள் வலுவ…\nLoad More In மாற்றுப்பாதை\nநான் புலி; என்னோட நகத்தையும் பல்லையும் புடுங்கிட்டு என்னை பூனையாக்கிட முடியுமா உங்களால்\nபளிச்சென்று சொல்லிவிடுகிறேன் பறச்சி என்று\nபாபாசாகேப் அம்பேத்கரும் மதமாற்றமும் – சன்னா உரை\nசிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது வீரமடா\nசாதி ஒழிப்பு ஒலிநூல் – உண்மை இதழில் வெளியான அறிமுகம்\nநான் சாதித் தலைவன் அல்ல சமூகத் தலைவன்\nதொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கு மறு பெயர்தான் சீர் திருத்தம். லட்சக் கணக்கான தொழிலாளர்களை காண்டிராக்ட், …\nசாதி ஒழிப்பு ஒலிநூல் – உண்மை இதழில் வெளியான அறிமுகம்\nஅம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற\nஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…\nஇந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in\nபகவன் புத்தரின் பெயர்கள் சில…\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crowpix.altervista.org/index.php?/tags/79-notebook&lang=ta_IN", "date_download": "2020-11-26T02:05:53Z", "digest": "sha1:3VMG3OJ4Y2GIQBLEGQTOSW5WAKK3TSSX", "length": 4619, "nlines": 90, "source_domain": "crowpix.altervista.org", "title": "குறிச்சொல் notebook | Sheryl Crow Photo Vault", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nஇல்லம் / குறிச்சொல் notebook [7]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/1164", "date_download": "2020-11-26T01:59:59Z", "digest": "sha1:O7EK4AHW5SQGZ63R2SMSFMYSSJ5ABXMW", "length": 6322, "nlines": 155, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | tutucorin", "raw_content": "\nவீர மரணமடைந்த ராணுவ வீரர்... குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும்... கனிமொழி எம்.பி உறுதி\nகுளிக்கும் ஆசையில் குளத்தில் மூழ்கி இரட்டையர்கள் பலி\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள்\nப்ளாஸ்டிக் பாட்டிலில் கட்டப்பட்ட பாத்ரூம்... குப்பையிலும் சாதித்த மேதைகள்\nபிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட முடிதிருத்தும் தொழிலாளி... சலூன் கடையோடு வாசிப்பைத் தூண்டுகிற மினி லைப்ரரி\nவிளாத்திகுளத்தில் கொடியேற்றுவதில் அ.தி.மு.க., தி.மு.க. மோதல் -போலீசார் தடியடி\nதொழிலாளியைக் காலில் விழவைத்த சமூக அவலம்... 7 பேர் அரெஸ்ட்\nதட்டார்மடம் வாலிபர் கடத்திக் கொலை... இன்ஸ்பெக்டரின் தொடர்புகளைக் கிளறும் சி.பி.சி.ஐ.டி\nதட்டார்மடம் வாலிபர் கடத்திக் கொலைசெய்யப்பட்ட வழக்கு... இன்று சி.பி.சி.ஐ.டி வசம் ஆவணங்கள் ஒப்படைக்கப்படுகிறது\nதூத்துக்குடியில் கடத்தி கொல்லப்பட்ட செல்வன் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nகோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள் - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் - லால்குடி கோபாலகிருஷ்ணன் 8\nபேரதிர்ஷ்டம் தரும் ராசிக்கல் ரகசியங்கள் புதியதொடர் -ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\nஇந்த வார ராசிபலன் 22-11-2020 முதல் 28-11-2020 வரை\nதிரிதோஷம் தரும் நோய்த் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2018/09/blog-post.html", "date_download": "2020-11-26T00:35:36Z", "digest": "sha1:2YYKGQJB4ZX2CTXNU6Y6GWYCKXO3F4JL", "length": 14770, "nlines": 246, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: பரப்புரைப் பயணம் வெல்க!", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nபெண்மை வெல்க என்றான் பாரதி.\nமானுடத்தின் முழு வெற்றி பெண்மையின் வெற்றியிலும்தானே அடங்கியிருக்கிறது..\nதொடர் சங்கிலிகளாகிக் கொண்டிருக்கும் குடும்ப, சமூக வன்முறைகளும் பச்சிளம் பிஞ்சுகளின் மீதான பாலியல் தாக்குதல்களும் செய்தித்தாள்களின் பக்கங்களை நாளும் நிரப்பியபடி பாலின சமத்துவத்தை இன்னும் கூட ஒரு தொலைதூரக்கனவாக மட்டுமே ஆக்கி வரும் இன்றைய சூழலில் இந்தியாவிலுள்ள பெண்கள் அமைப்புக்கள் பலவும் கூடி நடத்தத்திட்டமிட்டிருக்கும் ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதோடு காலத்தின் இன்றியமையாத தேவையுமாகிறது.\nமானுடம் தழைக்கவும் மனிதம் உயரவும் இப்பேரணியை முன்னெடுத்து ஒருங்கிணைத்து வழிநடத்தி இதில் பங்கு கொள்ளும் அனைத்துப் பெண்களுக்கும் தோழமையோடு கூடிய அன்பு வாழ்த்துக்கள்.\nஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப் பயணம்\nஅரசியலமைப்புச் சட்டப்படியும், ஜனநாயக அடிப்படையிலும் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளை மீட்பதையும், அன்பும் அமைதியும் நிறைந்த வன்முறையற்ற சமூகத்தை முன் நிறுத்துவதையும் நோக்கமாகக்கொண்டு இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு பெண்கள் அமைப்புக்களும் ஒருங்கிணைந்து திட்டமிட்டு நிகழ்த்துவதே ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் இந்தப் பரப்புரைப் பயணம் ..\nஅமைதிக்கான உரையாடல் வழியே இந்தியாவை உருவாக்க முனையும் பெண்களின் பரப்புரைப் பயணம் இந்தியாவின் ஐந்து முனைகளில் இருந்து (காஷ்மீர், டெல்லி, அசாம், கேரளா, தமிழ்நாடு ஆகிய ஐந்து இடங்களில்) 2018 செப்டம்பர் 22ஆம் நாளில் தொடங்கி அக்டோபர் 13 வரை தொடர்ந்து தில்லியில் நிறைவுறுகிறது..\nதமிழகத்தில், பெண்கள் தலைமையில் கன்னியாகுமரியில் பரப்புரைப் பயணம் செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது.\nதிருநெல்வேலி, விருதுநகர், திருமங்கலம், மதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், திருமயம், புதுக்கோட்டை, பேராவூரணி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம், மதுராந்தகம், தாம்பரம், வழியாக செப்டம்பர் 25 ஆம் தேதி சென்னை வந்தடைந்து, சென்னையில் ஒரு பெரிய அரங்கக் கூட்ட நிகழ்வுக்குப் பிறகு, அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், வேலூர் , குடியாத்தம், வழியாக ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா, சத்தீஸ்கர் வழியாக டெல்லி நோக்கிப் பயணிக்க உள்ளது.\nஅக்டோபர் 13 ஆம் தேதி அனைத்துப் பெண்களின் மாபெரும் கூட்டம் இறுதியாக தில்லியில் நிகழ்கிறது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நிகழ்வு , பெண் , ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப்பயணம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nமாபெருங் காவியம் - மௌனி\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\nபுலம் பெயர்ந்தோர் ஆரம்ப வாழ்க்கை இதுதானே\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/11/blog-post_30.html", "date_download": "2020-11-26T00:36:24Z", "digest": "sha1:QA675ZE2DEJYSGDAZX6WZIDJNWV4GVPX", "length": 26175, "nlines": 67, "source_domain": "www.nimirvu.org", "title": "சர்வதேச சந்தையில் முருங்கை இலை ; தாயகத்தில் சாதிக்கும் முயற்சியாளர் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / சமூகம் / சர்வதேச சந்தையில் முருங்கை இலை ; தாயகத்தில் சாதிக்கும் முயற்சியாளர்\nசர்வதேச சந்தையில் முருங்கை இலை ; தாயகத்தில் சாதிக்கும் முயற்சியாளர்\nயாழ்ப்பாணத்தில் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் இன்று ஒரு வெற்றிகரமான சிறுதொழில் முயற்சியாளராக விளங்குகின்றார். ஆங்கிலப் புலமை உள்ளவராகவும் தொழில் துறையில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்கிறார். எங்கள் தேசத்தின் வளங்களை உச்சமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்கிற விருப்புடையவர். புதிய விடயங்களை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கும் ஆர்வம் உள்ளவர். அவரது அனுபவமும், வயதும், பக்குவமும் அவர் பேச்சில் தெரிகிறது. Nutri food packers எனும் நிறுவனத்தை கிளுவானை வீதி, கோப்பாய், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் ஆரம்பித்து வெற்றிகரமாக நடாத்தி வருகிறார்.\nதொழில் முயற்சியாளர் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் சொல்வதைக் கேட்போம். நான் பிறந்த மண் கொல்லங்கலட்டி தெல்லிப்பளை. காங்கேசன்துறை இராணுவமுகாமுக்கு அருகில் எங்களது வசிப்பிடம் அமைந்திருந்த காரணத்தினால் 1990 இலேயே வீட்டை விட்டு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. 1995 வரையும் வலிகா���ம் மேற்கு பகுதிகளான சங்கானை, சண்டிலிப்பாய் பிரதேசங்களில் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக வாழ்ந்து வந்தோம். பின்னர் 1995 இல் குடாநாட்டு இடப்பெயர்வு. அதனைத் தொடர்ந்து 2009 வரையும் வன்னிப் பெருநிலப்பரப்பில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் வாழ்ந்து வந்தோம். யுத்தகாலத்துக்கு முந்தைய என்னுடைய கடந்த காலத்தில் அரியாலையில் உள்ள பழவகைகளை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் உற்பத்தித்துறை சார்ந்த பொறுப்பில் வேலை செய்தேன். பின், அச்சுவேலி கைத்தொழில் பேட்டையிலும் கடமையாற்றினேன். அதன் பிற்பாடு இடப்பெயர்வுடன் வன்னியில் சிறுவர் பாதுகாப்பு நிறுவனமொன்றில் மாவட்ட முகாமையாளராகவும் கடமையாற்றினேன்.\nஇறுதியுத்தத்திற்கு பிறகு யாழ்ப்பாணம் திரும்பிய பிற்பாடு கடந்த கால அனுபவங்களையும் வைத்து நாங்கள் ஏன் சொந்தமாக தொழில் தொடங்கக்கூடாது என்கிற சிந்தனை ஏற்பட்டது. அதற்கு எனது மகளும் உதவிக்கரமாக இருந்தார்.\nஎனது மகளுடன் இணைந்து ஒரு குடும்ப வியாபாரம் போல் தான் சிறு உற்பத்தி முயற்சிகளை 2015 நவம்பரில் ஆரம்பித்தோம். பழங்கள், மரக்கறிகளை நீரகற்றி உலர்த்தி பதனிடும் முறையை நாங்கள் கையாள்கின்றோம். இப்பொழுது முருங்கை இலை மா, இராசவள்ளி மா, பாவற்காய் வற்றல், பாவற்காய் வடகம், வேப்பம்பூ வடகம் ஆகியவற்றை தயாரித்து வருகிறோம். இவற்றைப் பொதி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறோம். 2016 இல் இடம்பெற்ற யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் எமது உற்பத்திப் பொருட்களை பார்வைக்கு வைத்து இருந்தோம். அந்த நேரத்தில் தான் ஏற்றுமதிக்கான சில தொடர்புகளும் கிடைத்தன. நேரடியாக ஏற்றுமதியில் ஈடுபடாவிட்டாலும் ஏனைய முகவர்கள் ஊடாக ஏற்றுமதியை மேற்கொண்டு வருகின்றோம்.\nமுருங்கையினுடைய எல்லாப் பகுதிகளுமே அதிகளவு ஊட்டச் சத்து நிறைந்தவையாகும். எங்களின் எல்லோரின் வீடுகளிலும் முருங்கை மரம் இருக்கிறது. பெரும்பாலும் முருங்கை காயைத் தான் கறித் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் முருங்கை இலையின் மகத்துவத்தை பெரிதாக யாரும் உணரவில்லை. நாங்கள் முருங்கை இலைகளை Yarl herbs export என்கிற நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்து உலர்த்தி பதனிட்டு மாவாக்கி சுகாதாரமான முறையில் பொதியிட்டு சந்தைப்படுத்துகிறோம���. வெளிநாடுகளில் இதற்கு நல்ல கிராக்கி உள்ளது. புட்டு, இடியப்பம் அவிக்கும் மாவுடன் முருங்கை இலை மாவையும் கலந்து விநியோகிக்கும் திட்டம் ஒன்றை நிறுவனமொன்று இங்கு ஆரம்பிக்க இருக்கிறது. ஆப்பிரிக்காவில் குழந்தைகளின் போசனைப் பெறுமானத்தை அதிகரிக்க கோதுமைமாவுடன், முருங்கை இலை மாவைக் கலந்து உபயோகப்படுத்துகிறார்கள். முருங்கை இலையில் புட்டு அவிக்கும் நடைமுறை இங்கே நிறைய காலமாக இருக்கிறது. அன்னியச் செலாவணியை பெருமளவில் ஈட்டக் கூடிய ஒரு தொழில் துறையாக வளரக் கூடிய சாத்தியத்தை இது கொண்டுள்ளது. இது தொடர்பில் எங்களது விவசாய திணைக்களங்களோ சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களோ அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை. இன்னும் இங்கு ஏராளமான உணவுப்பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய நிலையில் இருக்கின்றன. அதன் மூலம் எம்மக்களின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்.\nபாகற்காயை வற்றல் போட்டு பெருமளவு ஏற்றுமதி செய்ய முடியும். இவற்றுக்கு வெளிநாடுகளில் நல்ல மதிப்பு உண்டு. கடந்த வருடம் சந்தையில் நியாயமான அளவு பாகற்காய்களை 60 ரூபாவிற்கும் 80 ரூபாவிற்கும் இடையில் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால் இம்முறை எதிர்பார்த்த உற்பத்தி இல்லாமையால் சந்தையில் பாவற்காய் விலை சராசரியாக 160 ரூபாயாக இருந்தது. இதனால் பாவற்காயை உலர்த்தி பெறும் வருவாயை விட பாவற்காயை கொள்வனவு செய்யும் விலை அதிகமாக இருந்தமையால் இந்த ஆண்டு பாவற்காயை கொள்வனவு செய்ய முடியவில்லை. இதனால் தொடர்ச்சியாக உலர்த்த்துவதற்கு பாவற்காயை பெற்றுக் கொள்வது சிரமமாக உள்ளது. தொடர்ச்சியான கிடைப்பனவு இல்லாதது எமது தொழிலுக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. பருவகாலநிலை மாற்றம், வரட்சி, பீடைகளின் தாக்கம் காரணமாக விவசாய பொருள் உற்பத்தி இவ்வாண்டு வீழ்ச்சி அடைந்துள்ளது.\nவேப்பம்பூ வடகம் போன்ற பாரம்பரிய உணவுவகைகளையும் தயாரித்து வருகிறேன். பாகற்காய் வடகத்தை இங்கே அறிமுகப்படுத்தி அது நல்ல சந்தை வாய்ப்பை பெற்றுக் கொண்டுள்ளது. மோர்மிளகாய்க்கும் நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த ஆண்டு மிளகாயின் விலை மிகவும் உச்சமாக இருந்தபடியால் மோர்மிளகாய் உற்பத்தி செய்ய முடியவில்லை.\nபொலிக்னைட் சீட்டினால் (வெப்பத்தை விரைவாக கடத்தி தக்க வைத்திரு��்கும் ஒரு வகை மேற்கூரை) சுற்றி மூடப்பட்ட அறையில் வைத்து தான் முருங்கை இலைகள், பாவற்காய்கள், இராசவள்ளிக்கிழங்குகள் உலர்த்தப்படுகின்றன. சூரிய சக்தியின் மூலம் இவற்றை திறம்பட உலர்த்த முடியும்.\nஇப்பொழுது எங்கள் தொழிலில் உள்ள பிரதான சவால், உற்பத்தி மூலப் பொருட்களை தடையற்ற விதத்தில் தொடர்ச்சியாக பெற்றுக் கொள்ளும் பொறிமுறையை உருவாக்குவது தான். வரட்சியுடன் கூடிய காலநிலையை எதிர்கொண்டு மரக்கறி உற்பத்திகள் குறிப்பாக பாவற்காய் உற்பத்தியை மேற்கொள்ளும் நோக்கில் பசுமைக் குடில்களை அமைத்துள்ளேன். கிளிநொச்சியில் 2 ஏக்கர் காணியை வாங்கி அங்கும் பயிரிடும் நோக்கில் உள்ளேன்.\nஇவை எமது விவசாயிகளுக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என நினைக்கிறேன். எவ்வளவுக்கெவ்வளவு தொழிநுட்பங்களும் இவ்வாறான முயற்சிகளும் பரவலடையுதோ அவ்வளவுகவ்வளவு எமது தேசத்தின் உற்பத்தி அதிகரிக்கும்.\nசந்தை விலை ஏற்றத்தாழ்வு, பருவகாலம் சீரின்மை, நிலையான வழங்கல் இல்லாமை தான் எதிர்நோக்கும் பிரதான சிக்கல்களாக உள்ளன. இஸ்ரேல் நாட்டவர்கள் பாலைவனமே தங்களுக்கு ஒரு வளம் (desert is a resouree) என்கிறார்கள். விவசாய ஆராய்ச்சிகளும், விவசாய வணிகமும் ஒரே தண்டவாளத்தில் செல்லும் ரயில் மாதிரி கைகோர்த்து பயணிக்கும் போது தான் பொருளாதாரத்தில் மேன்மை நிலையை அடையலாம்.\nஆனால், இங்கு விவசாய ஆராய்ச்சிகள் ஒரு நிலையிலும் விவசாய வணிகமும், அபிவிருத்தியும் இன்னொரு நிலையிலும் உள்ளன. இங்குள்ள அரச நிறுவனங்கள் பெரிதாக விவசாய வணிகத்தை முன்னெடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தெரியவில்லை. அண்மையில் தாய்லாந்துக்கு சென்று வந்தேன். அங்கு பனம்பொருள் உற்பத்தி மிகவும் விஞ்ஞானபூர்வமான தயாரிப்புடன் மேற்கு நாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதியாகிறது. அதுவும் பனையில் இருந்து பலவகையான பொருட்கள். பார்க்க ஆச்சரியமாக இருந்தது. தாய்லாந்தில் உள்@ர் மூலப்பொருட்களான மூங்கில்களை வைத்து பசுமைக்குடில்களை சிறப்பான முறையில் அமைத்து உள்ளார்கள். இந்தியாவில் பசுமைக்குடில்களை அமைப்பதற்கு சவுக்கு மரத்தை பாவிக்கின்றார்கள்.\nதென்னிலங்கையை பொறுத்தவரையில் ஒரு முயற்சியாளரின் வளர்ச்சிக்கு வங்கிகள், நிறுவனங்கள் என்று எல்லாமே நன்றாக துணை புரிகின்றன. எங்கள் பகுதிகளில் அந்த நிலை இன்னும் வரவில்லை. அவர்களோடு ஒப்பிடும் போது நாங்கள் மிகவும் பின்தங்கியே இருக்கின்றோம். பழ அபிவிருத்தி சபை சிறிமாவின் காலத்தில் இருந்தது. இங்கிருந்து மாம்பழங்களும் பெரும்தொகையில் ஏற்றுமதியானது. அந்த நிலை திரும்பவும் வர வேண்டும்.\nஎங்களது உற்பத்திப் பொருட்களை உள்@ரில் விநியோகம் செய்வது கொஞ்சம் கடினமாகவுள்ளது. எங்களுடைய பொருட்களின் விற்பனைக்கு யாழில் உள்ள TCT நிறுவனம் பெருமளவு உதவி செய்கிறது. எனது பொருளுக்கு மட்டுமல்ல உள்ர் உற்பத்தியாளர்கள் பலருக்கும் சந்தைவாய்ப்பை அந்நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.\nஎமது பிரதேசத்தில் கூட்டு முயற்சிக்கான பரந்த தளத்தை உருவாக்க வேண்டியுள்ளது. இளம் தொழில் முயற்சியாளர்கள் எம் பகுதிகளில் புதிதாக உருவாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்நிலை தொடர வேண்டும். சரியான விலையில் மூலப்பொருட்களை பெற்று தொடர்ச்சியாக உற்பத்திகளை மேற்கொள்ளும் நிலைக்கு நாங்கள் வளர வேண்டும். அப்போது தான் சர்வதேச சந்தையிலும் ஒரு ஸ்திரமான நிலையை தக்கவைக்க முடியும்.\nநிமிர்வு கார்த்திகை 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஐப்பசி - கார்த்திகை 2020\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nதற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள முஸ்லிம் சமூகம் (Video)\nசிறிய தேசிய இனங்களுக்கு எதிரான 20 ஆவது திருத்த சட்டத்துக்கு முஸ்லிம் பிரதிநிதிகள் பலர் ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். இவ்வ��வகாரம் பல வாதப்ப...\nயாழில் பால் விற்பனையில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்\nபால்மாவில் பன்றி, புரொயிலர் போன்றவற்றின் கொழுப்பும், பாம் எண்ணையும் சேர்க்கப்படுவதால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்பது தொடர்ப...\nதமிழ்மக்களுக்கு இல்லாத ஜனநாயக உரிமைகள் சிங்கள - முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்கப் போவதில்லை\nஅரசியலில் வைரஸாக கருதப்பட்ட 20 ஆவது திருத்தத்தை நாட்டுக்குள் கொண்டு வந்தபோது அதற்கெதிரான சிவில் எதிர்ப்பு திரளக் கூடாது என்பதற்காக கொவிட் ...\nபனை விதை நடுகையும் அதன் நுட்பங்களும் (Video)\nகடந்த கால போரினால் பெருமளவு பனை மரங்கள் தமிழர் தாயகப் பகுதிகளில் அழிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று உள்ள சூழல் நேயம் சார்ந்த சில தன்னார்வ அம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%A9%E0%AE%A4/76-187933", "date_download": "2020-11-26T02:09:08Z", "digest": "sha1:ICRXEMKYEVKW4LL3YOLDIVZO5F5HJIBC", "length": 7449, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || விடியல் உதயமானது TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 26, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் விடியல் உதயமானது\nதலவாக்கலையில் “விடியல்” என்ற அமைப்பு, இன்று (12) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇவ்வமைப்பின் தலைவராக எஸ்.விமலேந்திரனும் செயலாளராக டி.சதீஸ் மற்றும் பொருளாளராக டி. தயாபரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.\nஇந்நிகழ்வில், சிரேஷ்ட சட்டதரணி டி.ஆதவன் மற்றும் சமூக ஆய்வாளரும், பிரிடோ அமைப்பின் இயக்குநருமான எஸ்.கே.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர���.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநேற்று மட்டும் 502 பேருக்குத் தொற்று\nகொரோனா மரணம் 96ஆக அதிகரிப்பு\n‘கோல்டன் பையன்’ என நாமல் இ​ரங்கல்\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/07/blog-post_195.html", "date_download": "2020-11-26T01:07:49Z", "digest": "sha1:X63JPTZW5D4LIKCPAGX6G4UX2YZHG72X", "length": 10341, "nlines": 58, "source_domain": "www.uktamil.co.uk", "title": "மாணவ மாணவியர் கைகளை அறுத்துக் கொண்டதுக்கான காரணம் வெளியாகியது.! - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » மாணவ மாணவியர் கைகளை அறுத்துக் கொண்டதுக்கான காரணம் வெளியாகியது.\nமாணவ மாணவியர் கைகளை அறுத்துக் கொண்டதுக்கான காரணம் வெளியாகியது.\nபொல­ன­றுவை மெதி­ரி­கி­ரிய கல்வி வல­யத்­திற்கு உட்­பட்ட ஒரு பாட­சா­லையில் 41 மாணவ, மாண­விகள் தமது கைகளை வெட்டிக் கொண்­டி­ருந்த நிலையில் பொலிஸார் பொறுப்­பேற்று பொலிஸ் நிலை­யத்­திற்கு அழைத்துச் சென்­றுள்­ளனர்.\nஇச்­சம்­பவம் நேற்று முன் தினம் இடம்­பெற்­றுள்ள நிலையில் பிர­தே­சத்­துக்கு பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் திஸ்ஸ லால் டி சில்வாவின் கீழ் சம்­பவம் தொடர்பில் விஷேட விசா­ரணை ஒன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.\nபோதைப்­பொருள் ஒன்றை பயன்­ப­டுத்­திய மாண­வர்கள் அதன் தாக்­கத்தால், தமது கைகளில் பிளேட்­டாலும், சட்டைப் பின்­க­ளாலும் வெட்டிக் கொண்­டுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.\n10 ஆம் மற்றும் 11 ஆம் ஆண்டு மாண­வர்­களே இந்நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ள நிலையில் 41 மாண­வர்­களில் 32 பேர் தமது கைக��ை காயப்­ப­டுத்திக் கொண்­டுள்­ள­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்­தன.\nஇவர்­களில் 7 பேர் மாண­விகள் எனவும் அந்த தக­வல்கள் சுட்­டிக்­காட்­டின. பாட­சா­லையின் உப அதிபர் மாண­வர்­களின் நடத்­தையில் சந்­தேகம் கொண்டு அவர்­களை பரி­சோ­தித்த போது கைகளில் வெட்­டுக்­காயம் ஏற்­ப­டுத்திக் கொண்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.\nஇத­னை­ய­டுத்து உட­ன­டி­யாக பொலி­ஸா­ருக்கு உப அதிபர் அறி­விக்­கவே பாட­சா­லைக்கு வந்த மெதி­ரி­கி­ரிய பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் என்.ஜி.எஸ். ஜயலத், மாண­வி­யரை பெற்­றோ­ரிடம் ஒப்­ப­டைத்­து­விட்டு ஏனை­யோரை பொலிஸ் நிலையம் அழைத்து சென்­றுள்ளார். மாண­வர்­களை பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்து செல்லும் போது ஒரு மாண­வனின் கையில் இருந்து அவர்கள் பயன்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் போதைப் பொருள் அடங்­கிய பை வாக­னத்­துக்கு வெளியே வீசப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து அதனை பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர்.\nபொலி­ஸா­ரினால் பொறுப்­பேற்­கப்­பட்ட மாண­வர்கள் கடு­மை­யாக எச்­ச­ரிக்­கப்­பட்டு பெற்­றோ­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் மாண­வர்கள் பயன்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் போதைப் பொருளை பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர்.\nஇந்த போதைப்­பொருள் எப்­படி பாட­சா­லைக்கு கொண்டு வரப்­பட்­டது என்­பது குறித்தும் இதனை யார் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கித்­தனர் என்­பது குறித்தும் விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.\nநேற்று விஷேட பொலிஸ் குழு­வொன்று குறித்த பாட­சா­லைக்கு சென்று சாட்சிப் பதி­வு­களை முன்­னெ­டுத்­தி­ருந்த நிலையில் பொலன்­ன­றுவை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் லக்­சிறி விஜே­ரத்­னவின் நேரடி கட்­டுப்­பாட்டில் இது தொடர்­பி­லான மேல­திக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nலண்டனில் பள்ளி குழந்தைகளை வைத்து பயங்கரவாத இயக்கம் தொடங்க திட்டம் தீட்டிய 3 பயங்கரவாதிகள் கைது\nலண்டனில் உள்ள ஒரு மத பள்ளியில் பணியாற்றிய 3 பேரை இங்கிலாந்து உளவுத்துறை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்ப...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nவடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி: கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம்\nவட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கனடா விஜயத்தின் போது முதல்வர் நிதியத்துக்காக திரட்டப்பட்ட நிதி தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்...\nகோங்குரா மட்டன் என்னென்ன தேவை மட்டன் - அரை கிலோ இஞ்சி - 15 கிராம் பூண்டு - 10 கிராம் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pekab40.com.my/tamil/info-untuk-gp", "date_download": "2020-11-26T01:45:27Z", "digest": "sha1:KA7I47A2PDBNEMGPJ75FAA7VWVHMAIDB", "length": 39139, "nlines": 149, "source_domain": "pekab40.com.my", "title": "PeKa B40", "raw_content": "தகுதிச் சரிபார்ப்பு PeKa B40 கிளினிக் பட்டியல்\nPeKa B40 கிளினிக் பட்டியல்\nPeKa B40 - இல் பங்கேற்பதினால் ஏற்படும் நன்மைகள்\nமேலாண்மை பராமரிப்பு நிறுவனங்கள் (MCO) / மூன்றாம் தரப்பு நிர்வாகிகள் (TPA) ஈடுபாடு இல்லை\nபதிவு அல்லது தக்கவைப்புக் கட்டணம் இல்லை\nஆய்வகங்களுக்கு இடையில் கட்டணப் பகிர்தல் கிடையாது\nஆய்வுக்கூடத்திற்குப் பணம் செலுத்த வேண்டியதில்லை. பதிவு செய்யப்பட்ட ஆய்வுக்கூடங்களால் நுகர்பொருள்கள் வழங்கப்படும்.\nசிறப்பு தகவல் தொழில் நுட்ப அமைப்பு எதுவும் வாங்கத் தேவையில்லை.\nபுதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கான சாத்தியம்.\nகுறைந்த வருமானம் உள்ள B40பிரிவினருக்கு உதவுதல்.\nஆய்வக சோதனைகள்:முதல் வருகை: வரலாறு பதிவெடுப்பு, உடல் பரிசோதனை மற்றும் இரத்தம் மற்றும் சிறுநீர் சேகரிப்பு;\nஇரண்டாம் வருகை: ஆய்வக முடிவுகளை சீராய்வு செய்தல் மற்றும் தேவைப்பட்டால் பரிந்துரை வழங்கல்.\nநோயாளியின் வரலாறு உடல் பரிசோதனை\nமருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை வரலாறு\nஅறிகுறிகள் மற்றும் இடர் காரணிகளுக்கான பரிசோதனை\nஎடை, உயரம், உடல் நிறை குறியீட்டெண் (தானியங்கி கணக்கீடு);\nபொது பரிசோதனை & முழு உடல் பரிசோதனை\nமார்பக மருத்துவ பரிசோதனை (CBE)\nஎண்ணியல் மலக்குடல் ஆய்வு (DRE) ** குறிப்பிடப்பட்டால்\nமுழு இரத்த உயிரணு கணக்கீடு\nசிறுநீரக இயக்க விவரிப்பு, மதிப்பிடப்பட குளோமரூலர் வடிகட்டுதல் வீதத்துடன் (eGFR)).\nஹெச்பிஏ1சி (இரத்த சர்க்கரை நிலை அளவு) சோதனை\nPeKa B40-இல் பதிவு செய்யப்பட்ட ஆய்வகங்கள்\nபதிவு செய்திருக்கும் எந்தவொரு ஆய்வகத்தையும் நலவகங்கள் தேர்வு செய்யலாம்\nநலவகங்கள் மற்றும் ஆய்வகங்களுக்கு இடையில் பணப்பரிமாற்றங்கள் இல்லை.\nஆய்வகம் மாதிரி சேகரிப்புக்கான நுகர்பொருள்களை வழங்கும்.\nஆய்வகமே நலவகத்திலிருந்து மாதிரிகளைச் சேகரித்துக் கொள்ளும்.\nசோதனையின் முடிவுகள் ஆய்வகத்தால் தரவுத்தளத்தில் பதிவேற்றப்படும்.\nபதிவு செய்யப்பட்ட ஆய்வகங்கள் (இப்போதுள்ளவை):\nபிபி லேப் (BP Lab)\nபந்தாய் பிரிமியர் (Pantai Premier)\nகுவாந்தோம் டயக்னொஸ்திக் (Quantum Diagnostic)\nகட்டண விகிதங்கள் மற்றும் கட்டணம் செலுத்தும் முறைகள்\nமுதல் வருகை: நலவகத்திற்கு நேரடி கட்டணம் - ரி.ம. (RM) 40\nஇரண்டாம் வருகை: நலவகத்திற்கு நேரடி கட்டணம் - ரி.ம (RM) 20\n2006 ஆம் ஆண்டின் தனியார் சுகாதார பராமரிப்பு அமைப்புகள் மற்றும் சேவைகளுக்கான (தனியார் மருத்துவ நலவகங்கள் அல்லது தனியார் பல் மருத்துவ நலவகங்கள்) விதிமுறைகளின் அட்டவணை 7 - தனியார் சுகாதார அமைப்புகள் மற்றும் சேவைகள் சட்டம் 1998 (Private Healthcare Facilities & Serivces Act 1998 - 7th Fee Schedule)\nமாதம் இருமுறை கட்டணம் செலுத்தப்படும்.\nகிளினிக்கிற்குக்கட்டாயம் போராங் B அல்லது F (Borang B/F) / இருக்க வேண்டும்.\nகிளினிக் கட்டாயமாக 'பொது தனியார் கிளினிக்' எனப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.\n'தனியார் வல்லுநர் நலவகம்' (“Private Specialist Clinics”) மற்றும் 'அழகியல் சேவைகளை மையப்படுத்தும் தனியார் பொது மருத்துவ நலவகம்' (“Aesthetic Clinics”) எனப் பதிவு செய்யப்பட்டகிளினிக்குகள்தற்போது இந்த முன்னோடி திட்டத்தில் பங்கேற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.\nமருத்துவர்கள் (பொறுப்பு அலுவலர்) மலேசிய மருத்துவ மன்றத்தில் (எம்எம்சி - MMC) கட்டாயம் பதிவு செய்யப்பட்டவராக இருக்க வேண்டும்.\nமருத்துவர்கள் (பொறுப்பு அலுவலர்) செல்லத்தக்க வருடாந்திரப் பயிற்சி சான்றிதழ் (ஏபிசி - APC) கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.\nகிளினிக் அமைப்பில் கட்டாயம் தொலைபேசி இணைப்பு, இணைய அணுக்கம், கணினிகள் மற்றும் அச்சுப்பொறிகள் போன்றவை இருக்க வேண்டும்.\nதனியார் மருத்துவர்கள் பதிவுக்கான நிபந்தனைகள்\nகிளினிக்பதிவுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளபடி \"பொறுப்பு நபர்\" (“Person In- Charge”) என்பவர் பெயரில் கிளினிக்பதிவு செய்யப்ப��்டிருக்க வேண்டும். பதிவேற்றப்பட வேண்டிய ஆவணங்கள் பின்வருமாறு:\nஒரு தனியார்கிளினிக்கைநடத்துவதற்கான பதிவுச் சான்றிதழ் [போராங் பி (Borang B) அல்லது போராங் எஃப் ( Borang F)]\nபொறுப்பு நபர் எம்எம்சி (MMC) இல் முழுப்பதிவு பெற்றதற்கான சான்றிதழ்.\nபொறுப்பு நபரின் நடப்பாண்டு பயிற்சிச் சான்றிதழ் (ஏபிசி 2019 – APC 2019) ஒப்புதல்.\nபிரகடனத்தை மீறுவதாக இருந்தால்,கிளினிக்குடனான ஒப்பந்தம் நிறுத்தப்படும்.\nதனியார் மருத்துவர்கள் பதிவு செய்து கொள்வதற்கான செயல்முறை\nPeKa B40கிளினிக் ஒட்டுப்படம் (sticker)\nஇந்த ஒட்டுப்படம் (sticker) ப்ரோடெக்ஹெல்த் (ProtectHealth) மூலம் வழங்கப்படும்.\nதயவு செய்து இந்த ஒட்டுப்படத்தை உங்கள்கிளினிக்கின்முதன்மை நுழைவாயிலில் காட்சிப்படுத்தவும், இதன்மூலம் PeKa B40 பெறுநர்களால் உங்கள் கிளினிக்கைPeKa B40 கிளினிக்என அடையாளம் காண இயலும் .\nதனியுரிமை கொள்கை | பாதுகாப்பு கொள்கை\nபதிப்புரிமை © 2020 - ProtectHealth Corporation Sdn Bhd (201601041792 / 1212734-T) (மலேசியா சுகாதார அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டது)\nப்ரோதெக்ட் ஹெல்த் செண்டிரியான் பெர்ஹாட் (\"ப்ரோதெக்ட் ஹெல்த்\") ProtectHealth Sdn. Bhd. (“Protecthealth”) தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்தின்படி, (\"பிடிபிஏ\"/“PDPA”) அனைத்து தனிநபர் தரவுகளின் தனியுரிமை, இரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பு (முகமையான தகவல்கள் உட்பட) ஆகிய பொறுப்புணர்த்தப்பட்டவற்றைப் பாதுகாக்கும் கடப்பாட்டைக் கொண்டுள்ளது..\nஇந்தத் தனியுரிமைக் கொள்கை நாங்கள் எங்களிடம் உள்ள பெடுலி கெசிஹாட்டன் PeKa B40நலத்திட்டத்தின்(இனிமேல் PeKa B40 எனக் குறிப்பிடப்படும்) பலன்களைப்பெறும் பெறுநர்களின் சார்பாக நாங்கள் வைத்துள்ள தனிப்பட்ட தரவுகள் மற்றும் பிறரின் தரவுகளை எவ்வாறு மேலாண்மை செய்வது என்பது பற்றிய ProtectHealth-ன்கொள்கையை விளக்குகிறது. இந்தக் கொள்கையானது, எங்கள் வலைத்தளங்களுக்கான பார்வையாளர்கள் உட்பட, ProtectHealth-ன் மூலம்செய்யப்படும் அனைத்து செயல்முறைகள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும்.\nதனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம் 2010-இன் (\"பிடிபிஏ\"/“PDPA”) படி, நாங்கள் எப்போதும் உங்கள் தனிப்பட்ட மற்றும் முக்கியத் தகவல்களை இரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பதை கொள்கை நடைமுறையாகச் செயல்படுத்தி வருகிறோம். இந்தத் தனியுரிமைக் கொள்கையின் நோக்கத்திற்காக, \"தனிப்பட்��� தரவு\" மற்றும் \"செயலாக்கம்\" ஆகிய சொற்கள் PDPA-ஆல்குறிப்பிடப்பட்ட அதே பொருளையே கொண்டுள்ளன. வேறு விதமாகக் குறிப்பிடாத பட்சத்தில், இந்த வலைத்தளத்தின் பயன்பாடு மற்றும் / அல்லது உங்கள் தனிப்பட்ட தரவுகளை அளிப்பது என்பது இந்தத் தனியுரிமைக் கொள்கையில் விவாதிக்கப்பட்டதைப் போல் ProtectHealth-க்குஉங்கள் தனிப்பட்ட தரவுகளைச் செயலாக்கம் செய்ய நீங்கள் வழங்கும் ஒப்புதலாக அறியப்படும். தயவு செய்து தகவலை வழங்குமுன் அல்லது இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்னர் பின்வரும் விளக்கத்தைக் கவனமாகப் படிக்கவும்.\nநாங்கள் செயலாக்கம் செய்யும் தகவல்கள்\nஎங்கள் வலைத்தளத்தின் மூலம் நீங்களாக முன்வந்து வழங்கிய, உடல்நலப் பரிசோதனை நன்மைக்காக எங்கள் சுகாதார பராமரிப்பு அமைப்புகளில் பதிவு செய்யும்போது வழங்கிய உங்களது தனிப்பட்ட தரவுகளை நாங்கள் செயலாக்கம் செய்கிறோம். இந்தத் தகவல் என்பது தனிப்பட்ட தரவுகளான, உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், வயது, தொடர்புக்கான தகவல், இனம், மதம், தொழில், நெருங்கிய உறவினர் பற்றிய விவரங்கள், நீங்கள் சிகிச்சை பெற விரும்பும் நோயின் வகை, அத்துடன் பரிசோதனைகள் , சிகிச்சைகள் மற்றும் உங்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். ஒவ்வொருமுறையும் எங்கள் பதிவு செய்யப்பட்ட சுகாதார அமைப்புக்கு சிகிச்சை அல்லது சுகாதார ஆலோசனைகளைப் பெறுவதற்கு நீங்கள் வரும் போது, புதிய மருத்துவத் தகவல்கள் உங்கள் மருத்துவப்பதிவில் சேர்க்கப்படும். இந்தவிடயத்தைப் பொருத்தமட்டில், உங்கள் முக்கியமான தனிப்பட்ட தகவலைச் செயலாக்கம் செய்வதற்கு எங்களுக்கு அனுமதி வழங்க வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறீர்கள்.\nஇவ்வலைத்தளத்தின் வழியாக வழங்கப்பட்ட மற்றும் வேலைத்தேடலில் உள்ள தனிநபர்கள் மற்றும் வேலைவிண்ணப்பம் சார்ந்த பிறவளங்கள் மூலம் பெறப்பட்ட உங்களது தனிப்பட்ட தகவல்களையும் நாங்கள் செயலாக்கம் செய்வோம்.\nமற்றொரு நபரைப் பற்றிய தரவு அல்லது தனிப்பட்ட தகவலை நீங்கள் வழங்கினால், அந்நபர் உங்களைத் தன் சார்பாகச் செயல்படுவதற்கு நியமித்துள்ளார், அவர்களின் தனிப்பட்ட தரவை செயலாக்க ஒப்புக்கொண்டுள்ளார், மேலும் அவர்களின் சார்பில் எந்த தரவுப் பாதுகாப்பு அறிவிப்புகளைப் பெறவும் அனுமதித்து ஒப்புத���் கொடுத்து உள்ளார் என்பதை நீங்கள் முன்னரே உறுதி செய்யவேண்டும். நீங்கள் வழங்கிய தனிப்பட்ட நபரின் தகவல் மற்றும் நீங்கள் ஒப்புக் கொண்ட நடவடிக்கையின் படி, அக்குறிப்பிட்ட நபரின் ஒப்புந்தத்தைப் பெற நாங்கள் உங்கள் உதவியை நாடலாம். உங்கள் இணக்கநிலை தோல்வியின் காரணமாக எங்களுக்கு ஏற்படும் எந்த சேதத்திற்கும் இழப்பிற்கும் நீங்கள் பணம் செலுத்த வேண்டி இருக்கும்.\nஉங்கள் தரவை நாங்கள் செயலாக்கம் செய்வதற்கான நோக்கம்\nஉங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்கம் செய்வதற்கான நோக்கம் பின்வருமாறு:\nஉங்களுடன் எங்களது அலுவலை முடிக்க, நிர்வாக நோக்கங்களுக்காக, PeKa B40 திட்டத்தின் கீழ் உங்கள் நன்மைகளை மேலாண்மை செய்யவும் / உறுதிப்படுத்தவும்;\nஎங்களது சுகாதாரத் திட்டங்களைப்பற்றி நேரடியாக உங்களுடன் கருத்துப் பரிமாற்றம் வைத்துக் கொள்வதற்கு\nசுகாதாரச் சேவைகளை வழங்குவதற்கு மற்றும் / அல்லது நடத்துவதற்கு\nகுறிப்பிடப்பட்ட பராமரிப்பை கண்காணிக்கவும் / மதிப்பீடு செய்ய\nபராமரிப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துதக் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிட\nஎங்களுடன் பணிபுரிவதற்கான உங்கள் பொருந்தும் தன்மையை மதிப்பீடு செய்யவதற்கு\nமருத்துவ ஆராய்ச்சி மற்றும் / அல்லது நலவக சோதனைகள் நடத்துவதற்கு\nஆராய்ச்சி மற்றும் கல்விக்கு ஊக்கம் மற்றும் ஆதரவு அளிக்க\nஉங்களைத் தொடர்பு கொண்டு உங்களின் அனைத்து வினாக்களுக்கும் பதிலளிக்க\nசட்டம் மற்றும் ஒழுங்கு முறைக் குழுக்களின் தேவைகளை நிறைவு செய்ய\nஆராய்ச்சி நடத்த மற்றும் / அல்லது புள்ளியியலை ஒழுங்கமைக்க;\nகுற்றச்சாட்டுகள் அல்லது புகார்களை விசாரிக்க; மற்றும்\nமேலே குறிப்பிட்டுள்ள நோக்கங்களுடன் தொடர்புடைய வேறு எந்த நோக்கத்திற்காகவும். ProtectHealth உங்கள் தனிப்பட்ட தரவை செயலாக்கம் செய்ய வேண்டும் என்பதைத் தயவுசெய்து கவனத்தில் கொள்க. தரவு இல்லாமல், மேலே பட்டியலிடப்பட்டுள்ள எந்த நோக்கத்திற்காகவும் எங்களால் அவற்றைச் செயலாக்கம் செய்ய இயலாது.\nசட்டமுறையான அமைப்புகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள்\nபதிவாக்கம் (வன் படி / மென் படி)\nநீங்கள் இணைத்துள்ள பிற ஆவணங்கள்\nஉங்களுக்கும் எங்களுக்கும் இடையில் நடந்த பேச்சு / எழுத்து தொடர்புகள்.\nஉங்கள் தகவலை யாரிடம் வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்க��றோம். (மலேசியாவின் உள்ளே அல்லது வெளியே)\nஉங்கள் தனிப்பட்ட தரவு இத்தரப்பினருக்கெல்லாம் (ஆனால் இந்த வரையறை மட்டுமே அல்ல) வழங்கப்படலாம், வங்கிகள், தணிக்கையாளர்கள், அரசாங்கத் துறைகள் மற்றும் / அல்லது முகவர்கள், ஒழுங்குமுறை மற்றும் /அல்லது சட்டமுறை அமைப்புகள், கடன் காசோலை நிறுவனங்கள், தொடர்புடைய நிறுவனங்கள், வணிகப் பங்காளிகள், சேவை வழங்குநர்கள், நீதிமன்றங்கள் மற்றும் ஆணையங்கள், நெருங்கிய உறவினருக்கு அடுத்துள்ளவர், ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் இதர சுகாதார பராமரிப்பு அமைப்புகள், அதேபோல் மேலே கூறப்பட்டுள்ள எந்தவொரு நோக்கத்திற்காகவும் நீங்கள் கேட்டுக் கொண்ட அல்லது அங்கீகாரம் வழங்கிய ஒத்த மூன்றாம் தரப்பினரிடமோ, அல்லது தனிப்பட்ட தரவு சேகரிப்பின் போது வேறு எந்த நோக்கத்திற்காக அல்லது மேலே உள்ள எந்தவொரு நோக்கத்திற்கும் நேரடியாகத் தொடர்புடைய வேறு எந்த ஒரு நோக்கத்திற்காகவும் வெளிப்படுத்தலாம்.\nProtectHealth-இடம்இரகசியத்தன்மை பொறுப்புணர்வைக் கொண்ட எந்த நபர் / நிறுவனமும் தொடர்ந்து தனிப்பட்ட தரவுகளைக் காக்க ஒப்புக்கொண்டுள்ளது. இதில் தொடர்புடைய நிறுவனங்கள், வணிகப் பங்காளிகள், சேவை வழங்குநர்கள், அதே போல் மேலே கூறப்பட்டுள்ள எந்தவொரு நோக்கத்திற்காகவும் நீங்கள் கேட்டுக் கொண்ட அல்லது அங்கீகாரம் வழங்கிய எந்த மூன்றாம் தரப்பினரும் உட்படுவார்கள். உங்களின் தனிப்பட்ட தரவுகள் மலேசியாவிற்கு வெளியே உள்ள இடங்களுக்கும் மாற்றம் செய்யப்படலாம். ProtectHealth-காக,ProtectHealth சார்பில் அல்லது அதனோடு சேர்ந்து தரவு எதற்காக அளிக்கப்பட்டதோ அந்த நோக்கம் / நோக்கம் சார்ந்து எந்த நபரும் அல்லது நிறுவனமும் தரவுக்கான அணுக்கம் பெறலாம்.\nஉங்கள் தனிப்பட்ட தகவலை நாங்கள் எவ்வாறு பாதுகாக்கிறோம்\nநாங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட தரவுகள் திருட்டு, அங்கீகரிக்கப்படாத அணுக்கம், வெளிப்படுத்துதல், படியெடுத்தல், பயன்பாடு மற்றும் மாற்றம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க எல்லா பொருத்தமான முயற்சிகளும் நடைமுறை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. உங்கள் தனிப்பட்ட தரவை அணுக எந்தத் தரப்பினர் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதில் நாங்கள் உறுதியான கொள்கையைக் கடைபிடிக்கிறோம். அனைத்து ஊழியர்களும் உங்கள் தனிப்பட்ட தரவின் இரகசியத்தன்மையை பராமரிப்பதற்காக கடுமையான நடத்தை விதித் தொகுப்புகள் மற்றும் சட்டக் கடப்பாட்டிற்கு கட்டுப்பட்டு உள்ளனர்.\nஉங்கள் தனிப்பட்ட தரவைச் சேமித்து வைக்கும் கால அளவு\nகுறிப்பிடப்பட்ட நோக்கத்தை நிறைவேற்ற அல்லது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேவையான காலஅளவு வரை மட்டுமே நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவை வைத்திருப்போம்.\nதரவு சரியானது மற்றும் புதுப்பிக்கப்பட்ட நிலையில் உள்ளது என்பதை நாங்கள் எவ்வாறு உறுதிப்படுத்துகிறோம்\nநாங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட தரவு துல்லியமாகவும் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்படுவதையும் உறுதி செய்ய பொருத்தமான வழிமுறைகளை எடுப்போம். தனிப்பட்ட தரவு என்பது முகவரி மற்றும் பிற தனிப்பட்ட சூழ்நிலைகளில் தொடர்ந்து மாற்றப்படுவதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். உங்கள் தனிப்பட்ட தரவில் எந்த மாற்றங்கள் இருந்தாலும் எங்களுக்குத் தயவு செய்து தெரிவிக்கவும்.\nநாங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட தரவு ஏதேனும் தவறானது எனக் கண்டறிந்தால் அல்லது உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் புதுப்பிக்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு முகவரியில் எழுத்துப்பூர்வமாக எங்களுக்குத் தெரிவிக்கவும்.\nதயவு செய்து நீங்கள் எங்களுக்கு வழங்கும் தனிப்பட்ட தரவு சரியானது, முழுமையானது மற்றும் குழப்பமற்றது என்பதற்கும் தகவல் புதுப்பிக்கப்பட்ட நிலையில் இருப்பதையும் உறுதி செய்வதில் நீங்களே பொறுப்பானவர் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஉங்கள் தனிப்பட்ட தரவுக்கு எப்படி அணுக்கம் பெறுவது.\nஉங்கள் தனிப்பட்ட தரவுக்கான அணுக்கம், வினாக்கள் மற்றும் புகார்களை எழுத்துப்பூர்வமாக இந்த முகவரிக்கு அனுப்பலாம்:\nஎங்கள் பதிவில் இருக்கும் தனிப்பட்ட தரவுகள் சரியானவை அல்ல என நீங்கள் கருதினால் அல்லது நீங்கள் அவற்றை ஒப்புக்கொள்ளவில்லை எனில், அவற்றைச் சரி செய்யச் சொல்லும் உரிமை உங்களுக்கு உண்டு.\nஇந்த அகப்பக்கத்திலிருந்து மற்ற அகப்பக்கங்களுக்கு செல்வதற்கான இணைப்புகள் உள்ளன. இத்தனியுரிமை கொள்கை இந்த அகப்பக்கத்திற்கு மட்டுமே பொருந்தும். இணைப்புகள் உள்ள அகப்பக்கங்கள் வேறுபட்ட தனியுரிமைக் கொள்கைகளைக் கொண்டிருக்கக்கூடும், ஆதலால், பார்வையாளர்கள் பார்வையிடும் ஒவ்வொரு அகப்பக்கத்���ின் தனியுரிமைக் கொள்கையை ஆராய்ந்து மற்றும்நன்குஅறிந்த பின்பு மற்ற அகப்பக்கங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nஎங்கள் தனியுரிமைக் கொள்கை மாற்றங்கள்\nஇத்தனியுரிமைக்கொள்கைமாற்றங்கள்செய்யப்பட்டால், அவை இப்பக்கத்தில்புதுப்பிக்கப்படும். இப்பக்கத்தை தொடர்ந்துஉலாவுவதன்மூலம், உங்களின்சமீபத்தியதகவல்கள்புதுப்பிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், தளத்தைஎவ்வாறுபயன்படுத்துவதுமற்றும்சிலசூழ்நிலைகளில்தகவல்கள்பிறருடன் எவ்வாறு பகிர்ந்துகொள்ளப்படும் என்பதையும் அறிந்துக் கொள்ளமுடியும்.\nஇந்தக் கொள்கையின் ஆங்கிலப் பதிப்புக்கும் வேறு எந்த மொழியின் பதிப்புக்கும் இடையில் ஏதேனும் முரண்பாடு இருப்பின், ஆங்கிலப் பதிப்பே மற்ற மொழிப் பதிப்புகளுக்கு மேலாக எடுத்துக் கொள்ளப்படும்.\nதரவு குறியாக்கத்தொகுப்பு உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பங்கள், சமர்ப்பிக்கப்பட்ட தரவைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இதன்வழி, கடுமையான பாதுகாப்பு தரங்களுடன் அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுப்பதற்கும் ஏதுவாக அமையும்.\nஅனைத்து மின்னணு சேமிப்புகளும் மற்றும் தனிப்பட்ட தரவு பரிமாற்றங்களும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சேமிக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-11-26T01:25:37Z", "digest": "sha1:QT57MYFDEVZKSJXUUBVCAENJW3RESFCS", "length": 3040, "nlines": 33, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "சொத்து - விக்கிமேற்கோள்", "raw_content": "\nபெரும்பாலான மக்கள் கெளரவத்தை விடத் தங்கள் சொத்துக்களையே பெரிதாக மதிக்கிறார்கள். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]\nதங்கள் தந்தை இறந்ததை எளிதாக மறந்து விடுவது மக்கள் இயல்பு. ஆனால், தங்கள் பிதிரார்ஜித சொத்தை இழப்பதை மட்டும் அவர்கள் மறக்கவும் மாட்டார்கள் பொறுக்கவும் மாட்டார்கள். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]\n↑ 1.0 1.1 நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 6 சூன் 2020, 01:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=996671", "date_download": "2020-11-26T01:57:22Z", "digest": "sha1:KHBAYCZYSA3FP6P7GF23KSZS3ZAJB36L", "length": 7190, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் | கிருஷ்ணகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கிருஷ்ணகிரி\nகிருஷ்ணகிரி, அக்.22: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், தூய்மை காவலர்கள் சங்கத்தின் ஓட்சா அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். திருப்பதி, வெங்கடேசன், திருப்பதி, ஓட்சா கூட்டமைப்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கூட்டமைப்பின் தலைவர் அமல்ராஜ், ராமர், சர்தார், சக்திவேல், கருணாகரன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.\nஆர்ப்பாட்டத்தின் போது, தூய்மை காவலர்களுக்கு முதல்வரால் அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். 2013ம் ஆண்டிற்கு முன் பணியில் சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கும்,1400 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கும் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.\nஓசூரில் மாறி வரும் சீேதாஷ்ணம் குளிர்கால நோய் தாக்குவதால் ரோஜா விவசாயிகள் கவலை\nஊடுகல்போடு கிராமத்தில் ₹6.50 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி\nகாணாமல் போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம்\nபள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு\nவாய்க்கால் பாலத்தில் நீர்க்கசிவு; சேறும், சகதியுமாக மாறிய சாலை பொதுமக்கள் அவதி\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகிய���ை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=625350", "date_download": "2020-11-26T01:36:57Z", "digest": "sha1:SNW3AQXOV2VJBTTGGRQBDUJ3MJMG4GJM", "length": 7977, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16.01 லட்சத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 5,984 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,01,365-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 125 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 42,240-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 13,84,879 பேர் குணமடைந்து வீடு திரும்பியநிலையில் தற்போது மருத்துவமனைகளில் 1,73,759 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநவம்பர்-26: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84.64-க்கும், டீசல் விலை ரூ.76.88-க்கும் விற்பனை\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 148 ஏரிகள் நிரம்பியது\nதீவிர புயலாக மாறியுள்ள நிவர் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும்: வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்\nஅதி தீவிர புயலாக இருந்த நிவர் புயல், தீவிர புயலாக வலுவிழந்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபுதுச்சேரிக்கு அருகே 3 மணி நேரத்தில் புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் இரவு 10.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கும்: வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன்\nஇன்னும் 1 மணி நேரத்தில் கரையைக் கடக்கத�� தொடங்கும் நிவர் புயல்\nஆதரவற்றோருக்கு உதவிய சென்னை காவலர்களுக்கு முதல்வர் பாராட்டு\n10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்\nகரையை நோக்கி வேகமாக நெருங்கி வரும் நிவர்\nகுரூப்-2 பணியிடங்களுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு ஒத்திவைப்பு\nபுதுச்சேரிக்கும் - மாமல்லபுரத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கும் என அறிவிப்பு\n'தொடர் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 7000 கன அடி நீர் திறப்பு' - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nநிவர் புயல் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை விடுமுறை\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=40437&ncat=2", "date_download": "2020-11-26T01:39:28Z", "digest": "sha1:JHKR3A5DIC2TAUQJKQIZF4CUH5HAH7KC", "length": 24673, "nlines": 302, "source_domain": "www.dinamalar.com", "title": "80ம் ஆண்டு விழா காணும் சைபால்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n80ம் ஆண்டு விழா காணும் சைபால்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதி.மு.க., கூட்டணியிலும் நிவர்: 3வது அணி அமைக்க காங்., முயற்சி\nமக்களுக்கான அரசு எனில் 'டாஸ்மாக்கை' மூடலாமே நவம்பர் 26,2020\nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் நவம்பர் 26,2020\nமழை பாதிப்பு பகுதிகள் பார்வையிட்ட ஸ்டாலின் நவம்பர் 26,2020\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nசரித்திர பின்னணியும், புராதன பெருமைகளையும் உள்ளடக்கிய நகரம், மதுரை.\nஇன்று, 80வது ஆண்டு விழாவை கொண்டாடும், சருமரோக நிவாரணியான, 'சைபால்' நிறுவனம், மதுரை நகரின் பெருமைகளில் ஒன்றாக திகழ்கிறது.\nநாட்டில், சுதந்திர தீ, கொழுந்து விட்டு எரியத் துவங்கியிருந்த நேரம் அது... நாடெங்கும் காந்திஜியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, உடல், பொருள், ஆவியை துறக்க பலரும் துடித்தபடி இருந்தனர். இந்நிலையில் தான், 'சொந்தமாக சிந்திக்கவோ, ஒரு பொருளை தயாரிக்கவோ தெரியாத இவர்கள் சுதந்திரம் பெற்று என்ன, செய்யப் போகின்றனர்' என்று பிரிட்டிஷார் நம்மை கேலி செய்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'அந்நிய நாட்டு பொருட்களை நாம் உபயோகிக்கக் கூடாது; அதே நேரம், நம் தேவைகளுக்கு நாமே உற்பத்தி செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் முகத்தில் கரி பூசியது போலாகும். நம்மால் இது நிச்சயம் முடியும். அதற்கான முயற்சியில் இன்றே, இப்போதே இறங்குவீர்...' என்று, 'மேக் இன் இன்டியா' கோஷத்தை முழங்கினார், காந்திஜி. இதைக் கேட்ட, 18 வயதே ஆன, எஸ்.சுப்ரமணியன் எடுத்த முடிவு தான், இன்று, நான்கு மாநில மக்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும், 'சைபால்' நிறுவனம்.\nமருந்து கம்பெனியில் வேலை பார்த்த சுப்ரமணியன், 'சொந்தமாக ஒரு பொருளை உற்பத்தி செய்ய வேண்டும்... அப்பொருள் குறைந்த விலையில், நிறைந்த பலன் தருவதாக இருக்க வேண்டும்...' என்று எண்ணினார்.\nஅக்காலகட்டத்தில், நாடே விவசாயத்தில் செழித்திருந்தது. சோற்றில் கை வைத்த நேரம் போக, மீதி நேரம் சேற்றில்தான் கால் வைத்திருந்தனர், விவசாயிகள். இதனால், கால் விரல் இடுக்குகளில் வரக்கூடிய சேற்றுப் புண்ணால் பெரிதும் அவதிப்பட்டனர். இதற்கான மருந்து வெளிநாட்டில் இருந்துதான் வரவேண்டும்; விலையும் அதிகம். இதன் காரணமாக, விவசாயிகளின் அவதி தீர்க்கப்படாமல் தொடர்கதையாகவே இருந்தது.\n'இந்த சேற்றுப் புண்ணுக்கான மருந்தை நாமே ஏன் தயாரிக்கக் கூடாது...' என்று எண்ணிய சுப்ரமணியன், தன் உறவினர் ஒருவருடன் சேர்ந்து உருவாக்கியது தான், 'தி சவுத் இன்டியன் மேனுபேக்சரிங்' கம்பெனி. இக்கம்பெனியின் தயாரிப்புதான், சைபால். ஆரம்பத்தில் இதன் பெயர், 'சிபால்\nகுடிசைத் தொழில் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இக்களிம்பை, சிவப்பு டப்பாவில் அடைத்து, தலைச்சுமையாகவே ஊர் ஊராக சென்று விற்று வந்தார், சுப்ரமணியன். 1940களில் இதன் விலை, 6 அணா; அதாவது, 36 பைசா.\nஇப்படி வெயில், மழை பாராது உ��ைத்து, நிறுவனத்தை வளர்த்த சுப்ரமணியன், திடீரென இறந்து விட்டார். இப்போது அவரது பேரன்களான, எஸ்.எஸ்.சுப்ரமணியன் மற்றும் எஸ்.பாலாஜி ஆகியோர் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.\nதாத்தா உருவாக்கினார்; பேரன்கள் நடத்துகின்றனர்... சரி, நடுவில் அப்பா கேரக்டர் இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா... அமரரான எஸ்.சங்கரநாராயணன் என்ற அந்த மாமனிதரைப் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்...\nகடந்த, 2015ல், சென்னையில், பெரு மழை பெய்த போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, இளைஞர்கள் பலர், பல்வேறு ஊடக தளங்களின் மூலம் ஒருங்கிணைந்தனர்.\nஅவர்களில் ஒருவரான ரேடியோ அறிவிப்பாளரான, பாலாஜி, யார் யார் எங்கே அவதிப்படுகின்றனர், அவர்களுக்கு என்ன உதவிகள் தேவை என்று சொல்லும் போது, 'மழை நீரால் பாதிக்கப்பட்டோருக்கு துணிமணிகள் தருவதை விட, நாலு சைபால் டப்பா வாங்கிக் கொடுங்க... ரொம்ப புண்ணியமாக போகும்...' என்று அறிவித்தார்.\n'எவ்வளவு மழையில் நனைந்திருந்தாலும் கவலை வேண்டாம்... கொஞ்சம் போல் சைபால் மருந்தை பாதம் முழுவதும், முக்கியமாக, கால் விரல் இடுக்குகளில் தேய்த்து கொள்ளுங்கள்; பாதம் சம்பந்தமான எந்தப் பிரச்னையும் வராது...' என்று, 'டிப்'சும் கொடுத்தார்.\nஇதைக் கேள்விப்பட்ட மக்கள், சைபால் டப்பாவை வாங்கித் தீர்த்தனர். மேலும், தேவைக்கு மதுரை சைபால் நிறுவனத்தை அணுக, இலவசமாகவும், சலுகை விலையிலும் வேண்டிய அளவு சைபாலை சென்னைக்கு கொடுத்து உதவினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமோனா லிசா தெரியும்; 'மேன் லிசா' தெரியுமா\nநிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் ��ணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\n(விடை விரும்பி) Vidai Virumbi - யாதும் ஊரே யாவரும் கேளிர்,இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bikes/cb-shine-sp-self-drum-alloy-price-piNM3y.html", "date_download": "2020-11-26T00:23:12Z", "digest": "sha1:WDGIFG6F2HDBXLUQQTLHBOR573TF3XBL", "length": 15026, "nlines": 246, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹோண்டா ஷினே சப் தரும் பிறகே விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹோண்டா ஷினே சப் தரும் பிறகே\nஹோண்டா ஷினே சப் தரும் பிறகே\nமாக்ஸிமும் பவர் 10.30 PS @ 7500 rpm\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹோண்டா ஷினே சப் தரும் பிறகே\nஹோண்டா ஷினே சப் தரும் பிறகே - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஹோண்டா ஷினே சப் தரும் பிறகே விவரக்குறிப்புகள்\nமாக்ஸிமும் ஸ்பீட் 102.92 Kmph\nமாக்ஸிமும் பவர் 10.30 PS @ 7500 rpm\nமாக்ஸிமும் டோரயூ 10.30 Nm @ 5500 rpm\nகியர் போஸ் 5 Speed\nஎல்லையில் எகானமி 62 kmpl\nஎல்லையில் சபாஸிட்டி 10.5 L\nஎல்லையில் ரேசெர்வே 1.3 L\nகிரௌண்ட் சிலீரென்ஸ் 160 mm\nவ்ஹீல் பேஸ் 1266 mm\nபேட்டரி சபாஸிட்டி 12 V, 3 Ah\nஷாட்ட்லே ஹெயிட் 790 mm\nசுரப்பி வெயிட் 120 Kg\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All ஹோண்டா பிக்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/jvp.html", "date_download": "2020-11-26T01:07:58Z", "digest": "sha1:QZBKMFFDEY6AKGPB27NG6W75C6VXBJAK", "length": 4972, "nlines": 50, "source_domain": "www.sonakar.com", "title": "JVPயின் ஜனாதிபதி வேட்பாளராக பல்கலை விரிவுரையாளர்? - sonakar.com", "raw_content": "\nHome NEWS JVPயின் ஜனாதிபதி வேட்பாளராக பல்கலை விரிவுரையாளர்\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளராக பல்கலை விரிவுரையாளர்\nமக்கள் விடுதலை முன்னணியும் இம்முறை ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் பல்கலை விரிவுரையாளர் ஒருவரை வேட்பாளராக அறிவிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக அக்கட்சி சார்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனினும், ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் வரை மக்கள் விடுதலை முன்னணி பொறுமையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ennamma-kannu-song-lyrics-2/", "date_download": "2020-11-26T02:16:52Z", "digest": "sha1:ZBJL42KQTH3D3A2UFFSY4AZ6DQLBXFEO", "length": 10135, "nlines": 248, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ennamma Kannu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் 1 : என்னம்மா கண்ணு\nஆண் 2 : சொல்லம்மா கண்ணு\nஆண் 1 : என்னம்மா கண்ணு\nஆண் 2 : சொல்லம்மா கண்ணு\nஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா\nஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்\nஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா\nஆண் 2 : ஹாஹாஹா\nஆண் 1 : யானைக்கு சின்ன பூனை போட்டியா\nதுணிஞ்சு மோதிதான் பட்ட பாடு பாத்தியா\nஆண் 2 : யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான்\nஉரசிப்பாருங்க மங்கிடாத தங்கம்தான்.. ஆஹா\nஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா\nஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்\nஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா\nஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்.. ஹா\nஆண் 1 : வெள்ளிப்பணம் என்னிடத்தில்\nவெட்டிப்பயல் உன்னிடத்தில் என்ன இருக்கு\nஆண் 2 : சத்தியத்தை பேசுகின்ற நெஞ்சம் இருக்கு\nஉத்தமனா நீயிருந்தா மீசை முருக்கு\nஆண் 1 : சத்தியத்தை நம்பி\nஆண் 2 : நிச்சயமா நீதி\nஆண் 1 : உன்னாலதான் ஆகாது வேகாது\nஆண் 2 : கொஞ்சம்தானே வெந்திருக்கு\nஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா\nஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்\nஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா\nஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்\nஆண் 1 : எப்பவும் நான் வச்ச குறி\nஎன்னுடைய சொல்லை யாரும் தட்டியதில்ல\nஆண் 2 : இன்னொருவன் என்ன வந்து\nதொட்டவன தப்பிக்க ���ான் விட்டதுமில்ல\nஆண் 1 : மீசையில மண்ணு\nஆண் 2 : பாயும்புலி நான்தான்\nஆண் 1 : சும்மாவுந்தான் பூச்சாண்டி\nஆண் 2 : நம்மகிட்ட போடுறியே\nஆண் 1 : என்னம்மா கண்ணு\nஆண் 2 : சொல்லம்மா கண்ணு\nஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா\nஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்\nஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா\nஆண் 2 : ஹாஹாஹா\nஆண் 1 : யானைக்கு சின்ன பூனை போட்டியா\nதுணிஞ்சு மோதிதான் பட்ட பாடு பாத்தியா\nஆண் 2 : யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான்\nஉரசிப்பாருங்க மங்கிடாத தங்கம்தான்.. ஆஹா\nஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா..\nஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்…\nஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா..\nஆண் 2 : ஆமாம்மா கண்ணு ஃபண்டாஸ்டிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naan-unnai-nenaichchane-song-lyrics/", "date_download": "2020-11-26T01:24:08Z", "digest": "sha1:POWAQH2LAXSBRUGHBDYCDTIYMD6W2E7Q", "length": 7485, "nlines": 197, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naan Unnai Nenaichchane Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்,\nவாணி ஜெயராம் மற்றும் ஜிக்கி\nஇசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nஆண் : நான் ஒன்ன நெனச்சேன்\nஒன்னாலத்தானே பல வண்ணம் உண்டாச்சு\nநீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு\nஆண் : நான் ஒன்ன நெனச்சேன்\nஆண் : நீரு நெலம் வானம் எல்லாம் நீயாச்சு\nநிறம் கெட்டு இப்போ வெட்டவெளி ஆயாச்சு\nஇனிமே எப்ப வரும் பூவாசம்\nஆண் : நான் ஒன்ன நெனச்சேன்\nபெண் : அப்போ வந்து வாங்கித்தந்தே\nநீ எப்போ வந்து போடப்போறே பூமாலே\nஇருந்தா கோயில் குளம் ஏனைய்யா\nஆண் : நான் ஒன்ன நெனச்சேன்\nபெண் : மாடு மனை எல்லாம் உண்டு என்னோட\nஎன் நெஞ்ச மட்டும் போகவிட்டேன் உன்னோட\nநிழல்போல் கூட வந்தா ஆகாதோ\nஆண் : நான் ஒன்ன நெனச்சேன்\nஆண் : நான் ஒன்ன நெனச்சேன்\nபெண் : நீ என்ன நெனச்சே\nபெண் : தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு\nஆண் : நம்ம யாரு பிரிச்சா\nபெண் : ஒரு கோடு கிழிச்சா\nபெண் : ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு\nபெண் : நீ இல்லாமத்தானே\nபெண் : அது மாயம் என்றாச்சு\nஆண் : அது மாயம் என்றாச்சு\nஆண் : நான் ஒன்ன நெனச்சேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tough-fans-for-what-kajal-did-on-honeymoon/", "date_download": "2020-11-26T01:17:29Z", "digest": "sha1:DRJTHQN5EJDV5ZAD2EEXW4Z6DWROPVKC", "length": 7823, "nlines": 156, "source_domain": "www.tamilstar.com", "title": "தேனிலவில் காஜல் செய்த காரியத்தால் கடுப்பான ரசிகர்கள் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழு���்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதேனிலவில் காஜல் செய்த காரியத்தால் கடுப்பான ரசிகர்கள்\nNews Tamil News சினிமா செய்திகள்\nதேனிலவில் காஜல் செய்த காரியத்தால் கடுப்பான ரசிகர்கள்\nகாஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. மும்பையில் நடந்த திருமணத்தில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.\nகொரோனா வைரஸ் பிரச்சனையால் அனைவரையும் அழைக்க முடியவில்லை என்றார் காஜல். திருமணமான மறுநாள் தன் கணவருடன் புது வீட்டில் குடியேறினார். அதன் பிறகு கணவருடன் தேனிலவுக்கு மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளார் காஜல்.\nமாலத்தீவுகளில் காஜலின் போட்டோகிராஃபராகிவிட்டார் கவுதம் கிட்ச்லு. காஜலை அழகாக புகைப்படம் எடுக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். எப்பொழுது பார்த்தாலும் வேலை, ஒர்க்அவுட், யோகா என்று பிசியாக இருந்த காஜல் அகர்வாலால் மாலத்தீவுகளில் சும்மா இருக்க முடியவில்லை.\nஇதையடுத்து யோகா செய்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார் காஜல். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், தேனிலவில் போய் யோகா, ஒர்க்அவுட்டுனு அநியாயம் பண்றீங்களே. கணவருடன் நேரம் செலவிடுங்கள்.\nஅந்த மனிதர் பாவம், போட்டோ எடுத்தே அலுத்துப் போய்விடுவார் போன்று. மும்பை வந்த பிறகு யோகா செய்யலாம். தற்போது கவுதமுக்கு நேரம் ஒதுக்குங்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.\nசர்ப்ரைஸ் சொல்லி கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட ஜூலி\nமுன்னணி நடிகைகளை மிஞ்சிய பிக் பாஸ் லாஸ்லியா, கொள்ளைகொள்ளும் அழகிய புகைப்படம் இதோ\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பார்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/mahindra+yuvo-415-di-vs-john-deere+5105/", "date_download": "2020-11-26T01:43:54Z", "digest": "sha1:ACZB4TDERCKQERLYHJNIRMCIESKYBRFC", "length": 20424, "nlines": 168, "source_domain": "www.tractorjunction.com", "title": "மஹிந்திரா யுவோ 415 DI வி.எஸ் ஜான் டீரெ 5105 ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக மஹிந்திரா யுவோ 415 DI வி.எஸ் ஜான் டீரெ 5105\nஒப்பிடுக மஹிந்திரா யுவோ 415 DI வி.எஸ் ஜான் டீரெ 5105\nமஹிந்திரா யுவோ 415 DI\nமஹிந்திரா யுவோ 415 DI வி.எஸ் ஜான் டீரெ 5105 ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் மஹிந்திரா யுவோ 415 DI மற்றும் ஜான் டீரெ 5105, எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். மஹிந்திரா யுவோ 415 DI விலை 5.70 lac, மற்றும் ஜான் டீரெ 5105 is 5.55-5.75 lac. மஹிந்திரா யுவோ 415 DI இன் ஹெச்பி 40 HP மற்றும் ஜான் டீரெ 5105 ஆகும் 40 HP. The Engine of மஹிந்திரா யுவோ 415 DI 2730 CC and ஜான் டீரெ 5105 2900 CC.\nபகுப்புகள் HP 40 40\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2000 2100\nமின்கலம் 12 V 75 AH ந / அ\nஸ்டீயரிங் நெடுவரிசை ந / அ ந / அ\nதிறன் 60 லிட்டர் 60 லிட்டர்\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 2020 KG ந / அ\nசக்கர அடிப்படை 1925 MM ந / அ\nஒட்டுமொத்த நீளம் ந / அ ந / அ\nஒட்டுமொத்த அகலம் ந / அ ந / அ\nதரை அனுமதி ந / அ ந / அ\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் ந / அ ந / அ\nதூக்கும் திறன் 1500 kg 1600 Kgf\nவிலை சாலை விலையில் கிடைக்கும் சாலை விலையில் கிடைக்கும்\nஎரிபொருள் பம்ப் ந / அ ந / அ\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/kubota/kubota-b2420-4x4/646/", "date_download": "2020-11-26T01:36:55Z", "digest": "sha1:SPUBCQVCKKLTRDMNBH2SUYELMXEOQSMY", "length": 24640, "nlines": 247, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது குபோடா Kubota B2420 4x4 டிராக்டர், 2015 மாதிரி (டி.ஜே.என்646) விற்பனைக்கு திருநெல்வேலி, Tamil Nadu - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: குபோடா Kubota B2420 4x4\nதிருநெல்வேலி , Tamil Nadu\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nதிருநெல்வேலி , Tamil Nadu\nகுபோடா Kubota B2420 4x4 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் குபோடா Kubota B2420 4x4 @ ரூ 3,50,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2015, திருநெல்வேலி Tamil Nadu இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 50\nமஹிந்திரா ஜிவோ 245 DI\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த குபோடா Kubota B2420 4x4\nகுபோடா நியோஸ்டார் B2741 4WD\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த்\nமாஸ்ஸி பெர்குசன் 1030 DI மஹா ஷக்தி\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141185851.16/wet/CC-MAIN-20201126001926-20201126031926-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}