diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0526.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0526.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_0526.json.gz.jsonl" @@ -0,0 +1,521 @@ +{"url": "http://eegarai.darkbb.com/t74317p45-5", "date_download": "2019-10-17T03:44:59Z", "digest": "sha1:KZRV7IF7NQZ5IBSZPZSFW7ZMG7N7EMQV", "length": 28669, "nlines": 313, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 4", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த நாள் வாழ்த்துகள்.\n» காணொளிகள் - பழைய பாடல்கள் {தொடர் பதிவு}\n» உணா்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் நானும் சிறந்தவன்: தோனி\n» தஞ்சாவூா் பெரியகோயிலில் நவ. 5,6-இல் சதய விழா\n» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை\n» சிறிய விஷயங்களை ரசிக்க பழகுங்கள்…\n» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை…\n» வெடிக்க விட்டால் சிதறாது\n» நீ ஆள் மாறாட்டம் பண்ணினதை எப்படி கண்டுபிடிச்சாங்க\n» தலைப்பிரசவம்- நிமிடக் கதை\n» ப்ரோகோலி ஸ்ப்ரவுட் தால் கிச்சடி\n» ப்ரோகோலி – மக்ரோணி பாஸ்தா\n» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்\n» மழைக்கால நோய்களுக்கு கஷாயம்\n» என்னை விட பெரிய பணி\n» வெள்ளம் – முன்னெச்சரிக்கை..\n» வித்தியாசமான திருமண பத்திரிகை\n» இங்க் பேனா – சுஜாதா\n» அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n» பொது தகவல்களை வெளியிட அதிகாரிகள் வெட்கப்படுவது ஏன்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» ஆட்டோவில் பயணித்த பிரிட்டன் அரச தம்பதி\n» கொசு புழுக்கள் உற்பத்தி:அரக்கோணம்,திருத்தணி ரயில் நிலையங்களுக்கு அபராதம்\n» பார்லி.குளிர் கால கூட்டத்தொடர் நவ.,18 ல் துவக்கம்\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» அப்பாவி – ஒரு பக்க கதை\n» சீரியல் - ஒரு பக்க கதை\n» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..\n» பொறுப்பு – ஒரு பக்க கதை\n» அல்பம் – ஒரு பக்க கதை\n» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை...\n» அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» காத்திருக்கப் பழகினால்........ வாழப் பழகுவாய்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:10 am\n» மாங்கல்யம் தந்துனானே – விளக்கம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am\n» மன நிம்மதி தரும் கோவில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am\n» எலக்ட்ரிக் 'ஏர் டாக்சி'\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொக��� விபரம் மற்றும் விதிமுறைகள்\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nஇணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக ஈகரை கவிதைப் போட்டி-5\nமுதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்\nஇரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்\nமூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்\nஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்\nமொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்\nகவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012\nகவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி : poemcontest5@eegarai.com\nமின்னஞ்சலில் கவிதை அனுப்பும் போது தங்களின் பயனர் பெயரையும் மறவாமல் குறித்து அனுப்பவும்\n1.உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராகி, கவிதை அனுப்பும் பொழுது உங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டியில் இடம் பெறாது.\n2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளத் தடை இல்லை.\n3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் 8 தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் எட்டு கவிதைகள் வரை அனுப்ப இயலும்.\n4.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.\n5.ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகி சிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.\n6.கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 10 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.\n7.குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\n8.புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.\n9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு\nRe: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nRe: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\n@பி.தமிழ்முகில் wrote: நன்றி நண்பரே...\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nசீக்கிரம் தேர்வு பெற்ற கவிதைகளைப் பதிவு-பகிர்வு செய்யலாமே சிவா சார்\nRe: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nரா ரா பரிசு வாங்க துடிக்கிறீங்க போல\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nRaRa3275 wrote: சீக்கிரம் தேர்வு பெற்ற கவிதைகளைப் பதிவு-பகிர்வு செய்யலாமே சிவா சார்\nசற்றுமுன்னர் தான் கவிதைப் போட்டியின் தலைவர் பொங்கல் பரிசாக முடிவுகள் வெளிவரும் எனக் கூறினார்கள். எனவே பொங்கலன்று முடிவுகள் வெளியாகும் ரரா\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nபொங்கல் இனிப்பாக பரிசும் கவிதையும் தருவீர்களா\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nபரிசில் பெறத் துடிக்கவில்லை இளமாறன்...\nஈகரையின் பதிவுகளைப் பார்க்கத் துடிக்கும் ஆவல்...\nRe: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nRe: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nகூடவே ஒரு குண்டா பொங்கலும் உண்டு இளா\nRe: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nஈகரையே இனிப்புதான்...இதில் பொங்கலும் வேறா\nRe: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nRe: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nRe: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nசிவா அவர்களே...எங்கள் இயக்குனர் நண்பர் ஒருவரைப் போல் உங்கள் முகச் சாயல் இருக்கிறது...\nRe: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nRe: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nRe: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல��லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம��� |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-17T02:46:25Z", "digest": "sha1:VGO5BFMQTYUKZIZ53CRDHR2BV6GJS5BF", "length": 6640, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இன்று இரண்டு போட்டிகள்", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nஅயோத்தி வழக்கு: இன்று மாலை விசாரணை நிறைவு\nஎன்எல்சிக்கு பயன்படுத்தும் ஆயிலில் கலப்படம்.. இருவர் கைது..\nதமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவை: இன்று தொடக்கம்\nஅடுக்கடுக்கான அசுர சாதனைகள் - ரோகித் ஷர்மா அசத்தல்\nஉங்களிடம் மாலை பேசுகிறேன் - ராணுவ வீரரின் கடைசி உரையாடல்\nராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் பலி\nபும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டும் - சேத்தன் ஷர்மா\nடெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சகாப்தமாக உருவாகினார் கோலி \nஇன்று மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n“ஒரு அணியாக பேட்டிங்கில் இன்னும் சிறந்து விளங்கவில்லை” - கோலி கருத்து\nஅயோத்தி வழக்கு: இன்று மாலை விசாரணை நிறைவு\nஎன்எல்சிக்கு பயன்படுத்தும் ஆயிலில் கலப்படம்.. இருவர் கைது..\nதமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவை: இன்று தொடக்கம்\nஅடுக்கடுக்கான அசுர சாதனைகள் - ரோகித் ஷர்மா அசத்தல்\nஉங்களிடம் மாலை பேசுகிறேன் - ராணுவ வீரரின் கடைசி உரையாடல்\nராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் பலி\nபும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டும் - சேத்தன் ஷர்மா\nடெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சகாப்தமாக உருவாகினார் கோலி \nஇன்று மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n“ஒரு அணியாக பேட்டிங்கில் இன்னும் சிறந்து விளங்கவில்லை” - கோலி கருத்து\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-17T03:04:45Z", "digest": "sha1:QASYOFPN4DWVT7XDG3RXV6DMNFTR4HGY", "length": 8351, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nமயிலாட்டம்; ஒயிலாட்டம் ; பரத நாட்டியம் : நின்று ரசித்த சீன அதிபர்\n“பெண்களின் முக்கிய பிரச்னையாக மாறிவிட்டது” - மார்பக புற்றுநோய் பற்றி பிவி சிந்து\nகொல்கத்தா துர்கா பூஜையில் பிளாஸ்டிக் விழிப்புணர்ச்சி\nசீட் பெல்ட் அணிவதால் என்ன நன்மை - சிறப்பான வீடியோ காட்சி\n‘நேர்ல செய்ய மாட்டேன்னா நெட்ல செய்ய மாட்டேன்’ - கலக்கும் காவல்துறை\n“கடந்த 15 நாட்களில் 12 கும்பல் வன்முறை சம்பவங்கள்”- பீகார் காவல்துறை தகவல்\nவினோத உடையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு : தனிநபரின் சமூகசேவை\nவேட்பாளர்களின் மொபைல் எண்களுடன் வலம் வரும் சமூக ஆர்வலர்\n100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி விதவிதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் \n“போலியோ விழிப்புணர்வுக்கு நாங்கள் தயார்” - தென்னிந்திய நடிகர் சங்கம்\nவிஜயின் ‘சர்கார்’ எதிரொலி: 49பி குறித்து தேர்தல் ஆணையம் பிரச்சாரம்\n23ஆயிரம் சதுரஅடியில் வண்ண கோலம் வரைந்து ஒரு விழிப்புணர்வு\nஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திருநங்கைகள் \n1 கிலோ சிக்கனுக்கு 4 முட்டைகள் இலவசம்.. விழிப்புணர்வு ஏற்படுத்தும் கறிக்கடைக்காரர்..\n“அலகாபாத் கும்பமேளா” - யோகி அரசின் உத்தரவால் 2000 திருமணங்கள் ரத்து\nமயிலாட்டம்; ஒயிலாட்டம் ; பரத நாட்டியம் : நின்று ரசித்த சீன அதிபர்\n“பெண்களின் முக்கிய பிரச்னையாக மாறிவிட்டது” - மார்பக புற்றுநோய் பற்றி பிவி சிந்து\nகொல்கத்தா துர்கா பூஜையில் பிளாஸ்டிக் விழிப்புணர்ச்சி\nசீட் பெல்ட் அணிவதால் என்ன நன்மை - சிறப்பான வீடியோ காட்சி\n‘நேர்ல செய்ய மாட்டேன்னா நெட்ல செய்ய மாட்டேன்’ - கலக்கும் காவல்துறை\n“கடந்த 15 நாட்களில் 12 கும்பல் வன்ம���றை சம்பவங்கள்”- பீகார் காவல்துறை தகவல்\nவினோத உடையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு : தனிநபரின் சமூகசேவை\nவேட்பாளர்களின் மொபைல் எண்களுடன் வலம் வரும் சமூக ஆர்வலர்\n100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி விதவிதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் \n“போலியோ விழிப்புணர்வுக்கு நாங்கள் தயார்” - தென்னிந்திய நடிகர் சங்கம்\nவிஜயின் ‘சர்கார்’ எதிரொலி: 49பி குறித்து தேர்தல் ஆணையம் பிரச்சாரம்\n23ஆயிரம் சதுரஅடியில் வண்ண கோலம் வரைந்து ஒரு விழிப்புணர்வு\nஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திருநங்கைகள் \n1 கிலோ சிக்கனுக்கு 4 முட்டைகள் இலவசம்.. விழிப்புணர்வு ஏற்படுத்தும் கறிக்கடைக்காரர்..\n“அலகாபாத் கும்பமேளா” - யோகி அரசின் உத்தரவால் 2000 திருமணங்கள் ரத்து\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/05/04203306/1160948/Alaipesi-Movie-Review.vpf", "date_download": "2019-10-17T03:28:15Z", "digest": "sha1:36MHZKHQCJMJTJ7LNV53S5NFVFJLEI4S", "length": 13028, "nlines": 101, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Alaipesi Movie Review || அலைபேசி", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னையில் கட்டுமான பொறியாளராக இருக்கும் நாயகன் அகில், தாய், தந்தை இல்லாமல் மாமா சிங்கம் புலியுடன் வாழ்ந்து வருகிறார். நாயகி அனு கிருஷ்ணா, இன்சுரன்ஸ் பாலிசி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.\nதான் உண்டு தன்னுடைய வேலையுண்டு என்று இருக்கும் அகிலுக்கு, இன்சுரன்ஸ் பாலிசி போட சொல்லி நாயகி அனு கிருஷ்ணா போன் செய்கிறார். வேலை பளு காரணமாக அனு கிருஷ்ணாவை திட்டி விடுகிறார் அகில். பின்னர் மனசு கேட்காமல் அதே நம்பருக்கு போன் செய்கிறார். ஆனால், அனு போனை எடுக்கவில்லை.\nமறுநாள் அகிலுக்கு போன் செய்து பேசுகிறார் அனு கிருஷ்ணா. கோபத்தில் திட்டிவிட்டதாகவும் எனக்கு ஏற்கனவே 2 இன்சுரன்ஸ் இருப்பதாகவும் கூறுகிறார் அகில். பின்னர் தன்னுடைய நண்பருக்கு அனு கிருஷ்ணாவை வைத்து இன்சுரன்ஸ் பாலிசி போடுகிறார்.\nதன்னுடைய வ���லை கைவிட்டு போகும் நிலையில், அனு கிருஷ்ணாவிற்கு இன்சுரன்ஸ் பாலிசி கிடைத்ததால் மிகவும் மகிழ்ச்சியடைகிறார். இதிலிருந்து இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது.\nஇருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்கிறார்கள். ஆனால், ஒரு சில காரணங்களால், இவர்களின் சந்திப்பு நடக்காமல் போகிறது. பின்னர், மீண்டும் சந்திக்க முடிவு செய்கிறார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு பிரச்சனையில் அகில் சிக்க, போலீஸ் அவரை கைது செய்து விடுகிறார்கள்.\nஇந்த சமயத்தில் அனுகிருஷ்ணாவிற்கு மாமா மகனை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் அனுகிருஷ்ணாவிடம், அகிலை நம்பினால் பலன் இல்லை என்று தோழிகள் கூறுகிறார்கள். இதனால், மாமா மகனை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்.\nஜெயில் இருந்து வரும் வீட்டிற்கு செல்லும் அகிலுக்கு அனுகிருஷ்ணாவின் திருமண அழைப்பிதழ் கிடைக்கிறது. வருத்தத்தில் இருக்கும் அகிலிடம், அந்த பெண் உனக்காக பிறந்தவள். உண்மையான காதல் தோற்காது என்று சிங்கம்புலி கூற, அனுகிருஷ்ணாவை தேடி பயணிக்கிறார்.\nஇறுதியில் அனுகிருஷ்ணாவை அகில் கரம் பிடித்தாரா திருமணம் வரைக்கும் சென்ற அனுகிருஷ்ணா மனம் மாறினாரா திருமணம் வரைக்கும் சென்ற அனுகிருஷ்ணா மனம் மாறினாரா\nபடத்தின் நாயகன் அகில் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதலுக்காக ஏங்குவது, அனுகிருஷ்ணாவை விட்டு விடக்கூடாது என்று நினைக்கும் போதும், பிரச்சனையில் சிக்கும் போதும் நடிப்பில் முதிர்ச்சி. நாயகியாக நடித்திருக்கும் அனுகிருஷ்ணா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மாமா மகனா, காதலன் அகிலா என்று முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து மனதை கவர்ந்திருக்கிறார் அனுகிருஷ்ணா. படம் முழுக்க அகிலுடன் பயணித்திருக்கிறார் சிங்கம் புலி. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் சிரிக்கவும் வைத்திருக்கிறார்.\nபோன் மூலமாக வரும் காதலை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் முரளி பாரதி. ஏற்கனவே இதுபோல் கதையம்சம் கொண்ட படம் வந்திருப்பதால், படத்தை கூடுதலாக ரசிக்க முடியவில்லை. ஆனால், திரைக்கதையில் வித்தியாசம் காண்பிக்க முயற்சித்திருக்கிறார். போன் மூலமாகவே காதலித்து இருவரும் நேரில் சந்திக்காமலே திரைக்கதையை கொண்டு சென்றிருக்கிறார். பழைய கதை என்றாலும் ஒரு சில காட்சிகளில் புதுமை சேர்த்திருக்கிறார்.\nசெல்வதாசனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் கவனம் செலுத்தி இருக்கலாம். மோகனின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு கைக்கொடுத்திருக்கிறது.\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nதவறு செய்து பிரச்சனையில் சிக்கும் காதலர்கள் - பப்பி விமர்சனம்\nநாயகி மூலம் வில்லன்களை பழி வாங்கும் நாயகன் - அருவம் விமர்சனம்\nகாதலர்களுக்கு இடையேயான மோதல் - 100 சதவிகிதம் காதல் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/09/15/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-17T03:53:13Z", "digest": "sha1:X7CLM5CUDOJAGUWXS3MQ7VYQBO2QYRUY", "length": 33074, "nlines": 393, "source_domain": "kuvikam.com", "title": "தீர்வு….! – நித்யா சங்கர் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n( சுந்தரின் வீடு. மாலை 5 மணி.. நீட்டாக டிரஸ் செய்து கொண்டு\nசுந்தரின் வருகையை நோக்கி ஆவலோடு ஹாலில் உட்கார்ந்து\nகொண்டு பேப்பரைப் புரட்டிக் கொண்டிருக்கிறாள் சூர்யா – சுந்தரின்\nமனைவி. குழந்தைகள் ரம்யாவும், சவிதாவும் வெளியே விளையாடப்\nபோயிருக்கிறார்கள். சுந்தரின் ஒன்று விட்ட சகோதரன்- சித்தப்பா\nபையன், முரளி, உள்ளே கஸ்ட் ரூமில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.\nசுந்தர் குஷாலாக ‘மங்கையர���ல் மகராணி.. மாங்கனி போல் உன் மேனி..’\nஎன்று சினிமாப் பாட்டை முணுமுணுத்துக் கொண்டே, ப்ரீஃப் கேஸுடன்\nஉள்ளே நுழைந்து சூர்யாவின் பக்கத்தில் சோபாவில் அமர்கிறான்)\nசூர் : அட.. அட.. இன்னிக்கு என்ன ஐயா செம மூடில் இருக்கற மாதிரி\nசுந் : வாஹ்… வாஹ்… அதையேன் கேட்கறே… ஆபீஸ் விட்டு அப்படியே\nவந்துட்டிருந்தேனா… அப்படியே கிறங்கி நின்று விட்டேன்…\nசூர் : (ஏளனமாக) ஏன் உங்க மானேஜரைப் பார்த்தீங்களாக்கும்…\nசுந் : மானேஜரைப் பார்த்தால் ஏன் கிறங்கி நிற்கிறேன்..\nஅல்லவா நின்னுருக்கணும்… அப்பப்பா.. பெண்ணா அவள்..\nஸ்ட்ரக்சர்… ஒவ்வொரு அங்கமும் அப்படியே ரவிவர்மா ஓவியம்\nபோலே செதுக்கி செதுக்கி வெச்ச மாதிரி…. வெச்ச கண்ணை எடுக்-\nசூர் : (முகம் சிறிது சிவப்பாக மாற) நீங்கள்ளாம் ஆபீஸிற்கு வேலை செய்-\nயப் போறீங்களா… இல்லே ரோடிலே போற பெண்களையெல்லாம்\nசுந் : சூர்யா..இந்தக் கடவுள் எங்களுக்கு கண்ணையும் கொடுத்து. அழகான\nபெண்களையும் படைச்சுட்டானே… அழகழகா அவங்க எதிரிலே\nவரும்போது பார்க்காம இருக்க முடியலியே.. வழவழப்பான உடல்..\nஅதுவும் நேர்த்தியா அந்த ப்ளூ ஷ்ஃபான் ஸாரி. உடுத்திட்டிருந்தா\nபார்… மார்வலஸ்.. நீ பார்த்திருந்தாக் கூட அப்படியே அவளை\nசூர் : (சிறிது கோபமாக) என்ன… டிராக் மாறுது… ஆமா.. அதுமாதிரி ஒரு\nசுந் : (பெருமூச்சுடன்) என்ன செய்யறது..\nஇருக்கே… ஒண்ணு… எனக்கு ஆல்ரெடி கல்யாணமாயிடுத்து… நம்ம\nசட்டப்படி ‘பிகமி’ அலௌடு இல்லே…\nசூர் : (சிறிது அழுகையோடு) ஓஹோ… அதுக்கென்ன நான் கன்ஸென்ட்\nசுந் : ஐ நோ… ஐ நோ.. என் சூர்யா டார்லிங் அதைக் கொடுத்துடுவா…\nஆனா.. அவள் என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கணுமே..\nசூர் : ஏன் அதையும் கேட்டுப் பார்த்துடறதுதானே..\nசுந் : ம்.. விடுவேனா.. அவள் வழவழப்பான உடம்பைத் தொட்டு, அவ\nஸாரியையும் தொட்டுப் பார்த்துப் பேசி வாங்கி வந்துட்டேன்..\nசூர் : ஓ.. நோ… இன்காரிஜிபிள்.. (கண்ணைக் கசக்குகிறாள்)\nசுந் : அடி அசடே… (ப்ரீஃப் கேஸைத் திறந்து அந்த நீல ஸாரியை எடுத்து கொடுக்கிறான்)\nசூர் : ஓ,, மார்வெலஸ்…\nசுந் : பைத்தியம்.. நான் சொன்னது ஷோகேஸ் பொம்மையை…\nசூர் : (அசடு வழிய) ஆமாமா… சமர்த்துதான்..\nசுந் : ம்… கல்யாணமாகி பதிமூணு வருஷமாச்சு… உங்கிட்டே இருக்கிற\nசமர்த்து கொஞ்சமாவது இங்கே வரவேண்டாமா..\n(என்றபடியே அவளை அள்ளி அணைக்கிறான்)\nசூர் : ஸ்.. சும்மா இருங்க… குழ���்தைக வந்துடப் போறாங்க… முரளி\nஅண்ணா வேறே கெஸ்ட் ரூமில் இருக்கார்…\nசுந் : முரளி வந்திருக்கானா..\nசூர் : இப்பத்தான்.. வந்து ஒரு மணி நேரமாச்சு… ரெஸ்ட் எடுத்திட்-\nசுந் : ஓகே.. ரெஸ்ட் எடுக்கட்டும்.. அப்புறம் பார்க்கலாம்..\n(ரம்யாவும், சவிதாவும் ஓடி வருகிறார்கள்)\nரம் : டாடீ… நான் கேட்ட அந்த டெடி பேர் வாங்கி வந்தீங்களா..\nசுந் : (பெருமூச்சோடு) அதையேன்டா கேட்கறே.. நான் அந்தக் கடைக்குப்\nபோனேனா… அந்தக் கடை வாசல்லே ‘நோ பார்க்கிங்’ போர்டு போட்டிருந்தது..\nஅவனே ‘நோ பார்க்கிங்’ போர்டு போட்டிருக்கிறப்போ\nநாம எப்படிப் பார்க்கறதுன்னு வந்துட்டேன்…\nரம் : போங்க டாடீ.. நீங்க எப்பவுமே இப்படித்தான்.. ஆசையா கேட்டா\nசுந் : யூ ஸில்லி.. கமான் டார்லிங்…\n(டெடி பேரை எடுத்துக் கொடுக்கிறான். ரம்யா அதை\nஹாய்… சவிதா… இந்தா உனக்கு நீ கேட்ட பொம்மை…\n(சவிதாவின் முகத்திலும் மகிழ்ச்சி தொத்திக் கொள்கிறது)\nசூர் : ஆமா.. ஐயாவுக்கு திடீரென்று எங்கிருந்து இவ்வளவு பணம்..\nசுந் : போனஸ் வந்தது..\n(ஹாலில் நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த\nமுரளியின் மனதிலே ஆதங்கம். மெதுவாக முணு-\nமுர : வாட் எ ஹாப்பி ஃபாமிலி.. என்னை மாதிரியே சம்பளம்,\nஸர்வீஸ்… பட்.. சின்ன குடும்பம்… நம்ம வீட்டிலே நடக்-\nகறது நேர் எதிரிடையாயில்லே இருக்கு..\n(அவன் பார்வையிலே அவனது வீட்டுக் காட்சி\n(முரளியின் வீடு. முரளி தலையில் இடி விழுந்த மாதிரி\nகன்னத்தில் கை வைத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்-\nதிருக்கிறான். அவன் மனைவி சாந்தா பக்கத்தில் தரையில்\nஉட்கார்ந்திருக்கிறாள். குழந்தைகள், ராமு (11வயது),\nவேணு (7 வயது), காயத்ரி (6 வயது), உமா (2 வயது)\nமூஞ்சியைத் தொங்கப் போட்டுக் கொண்டு மூலைக்கொரு-\nராமு: நம்மாலே முடியாது… நம்மாலே முடியாது… எப்பவும் இதே\nபாட்டுத்தான். அங்கே என் ஃப்ரண்ட்ஸெல்லாம் ஜாலியா\nஎக்ஸ்கர்ஷன், பிக்னிக்னு போறாங்க… என்னை ஒரு வருஷம்\nமுர : ராமு… அதுக்குப் பணம் கொடுக்க வேண்டாமா.. நமக்கு\nஏகப்பட்ட செலவு… பிக்னிக்குக்கு கொடுக்கறதுக்கு பணத்துக்கு\nராமு: எல்லோருடைய அப்பாவும் எப்படிக் கொடுக்கறாங்களாம்\nதலைவிதி… பிக்னிக் போக முடியாது… எல்லார் மாதிரியும் கொஞ்-\nசம் டீக்கா டிரஸ் போட்டுட்டு போகலாம்னா அது முடியாது..\nமத்தியான லஞ்சுக்கு எல்லோரும் விதவிதமா டிபன், சாப்பாடெல்-\nலாம் கொண்டு வராங்க. நம்ம வீட்டிலேயோ எப்பவும் தயிர்\nசாதம்… இல்லே இல்லே… மோர் சாதம்… எனக்கு என் ஃப்ரண்டு\nக்ரூப்லே தலை நிமிர்ந்து நிற்க முடியலே… எல்லோரும் டீஸ்\n(சலிப்போடு வெளியே போகிறான்.. அதிர்ந்து உட்கார்ந்-\nதிருந்தான் முரளி. 11 வயது பையன் பேசும் பேச்சா இது\nநிதர்சனமான உண்மையை ஜீரணிக்க முடியவில்லை)\nவேணு: (மெதுவாக தயங்கியபடி) அப்பா.. என் யூனிஃபார்ம் கிழிஞ்சி-\nருக்காம். எங்க மிஸ் பணிஷ் பண்ணினாங்க. உடனே புதுசு\nவாங்கிப் போட்டுட்டு வரணும்னு சொல்லியிருக்காங்க.\nமுர : சாந்தா.. யூனிஃபார்ம் என்ன விலையாகும்\nசாந் : குறைஞ்சது ஐநூறு ரூபாய் ஆகும்..\nமுர : மை காட்… நான் என்ன பண்ணுவேன்..\nவேணு: அப்பா.. நாளைக்கு புதுசு போட்டுட்டு போகலைன்னா எங்க\nமுர : (எரிச்சலோடு) ஓ… ஸ்டாப் இட்.. பார்க்கலாம்.\nசாந் : உங்க கையாலாகாத்தனத்தையும். எரிச்சலையும் குழந்தைகள் மேல்\nமுர : வாட் டூ யூ மீன்… கையாலாகாத்தனமா..\nஓடாத் தேயறேன்… உன் கண்ணுக்கு அதெல்லாம் தெரியலியா\nசாந் : அது சரிதான்.. உழைக்கிறீங்க.. ஆனா பிராக்டிகலா பார்த்தா\nகுழந்தைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுக்க முடியலையே\nவேணு என்ன செய்திருக்கான் தெரியுமா\nஅவர்லே ஐஸ்க்ரீம் வாங்கித் தின்னிருக்காங்க. குழந்தைதானே..\nஇவனுக்கும் ஆசை வந்திருக்கு… பக்கத்திலிருந்த பையனுடைய\nபையிலிருந்து ரூபாய் எடுத்துட்டுப் போய் வாங்கித் தின்னிருக்கான்.\nஇது அவனுடைய டீச்சருக்குத் தெரியப் போய் ஒரே அமர்க்களம்..\nநான் சாயந்திரம் குழந்தைகளைக் கூப்பிடப் போனபோது ஒரே\nமுர : (அதிர்ச்சியோடு, கோபமாக) டேய் திருட்டு ராஸ்கல்…\n(அடிக்க கை ஓங்குகிறான். வேணு பயத்தில்\nசாந் : நோ.. அவனை ஒண்ணும் சொல்லாதீங்க… நான் ஆல்ரெடி\nகண்டிச்சிருக்கேன்… குழந்தைகளுக்கு நாம பிராபரா வேண்டியதைச்\nசெய்யலேன்னா அவங்க தடம் மாறினாலும் மாறிடுவாங்க. இந்த\nநாலையே சமாளிக்க முடியாதபோது வயத்துலே வேறே இது\nமுர : சாந்தா… நீயும் என்னை வார்த்தையாலே கொல்லாதே…\nசாந் : இல்லீங்க… நான் உங்க மனதை கஷ்டப்படுத்தணும்னு சொல்லலே..\nஇதுதான் உண்மை.. சம்பாதிக்கிறீங்க… வாஸ்தவம்.. ஆனா\nநம்மாலே மத்தவங்க மாதிரி டீஸன்டா – ரெஸ்பெக்டபிளா – நல்ல\nவீட்டிலே கம்ஃபர்டபிளா இருக்க முடியறதா பாருங்க.\n(அலுப்போடு எழுந்து உள்ளே போகிறாள். பித்துப்\nபிடித்தவன் போல் உட்கார்ந்திருக்கிறான் முரளி)\n(சுந்தர் வீட��டில், கெஸ்ட் ரூமில் பழையதையே நினைத்துக்\nகொண்டிருந்த முரளி, ‘ஹாய்… முரளி’ என்ற சுந்தரின்\nகுரல் கேட்டு இவ்வுலகிற்கு வருகிறான்)\nசுந் : டேய்… என்னடா… கனவு கண்டுண்டிருக்கியா…\nமுர : இன் எ வே எஸ்… சுந்தர்… உன்னைப் பார்த்துப் பொறாமைப்-\nசுந் : டேய்… டேய்… என்னடா இது…\nமுர : நோ.., ஐ ஆம் ஸீரியஸ்… ‘சிறு துளி பெருவெள்ளம்’னு சொல்ற\nமாதிரி ‘சிறு குடும்பம் பெருமகிழ்ச்சி’.. இப்ப என்னைப் பார்…\nநாலு குழந்தைகளாச்சு… அதோடு ஷீ ஈஸ் இன் ஃபேமிலி வே..\nசெலவைத் தாக்குப் பிடிக்க முடியலே… திண்டாடறேன்.. நீ ப்ளான்\nபண்ணி, டீ.வி.., ஃப்ரிட்ஜ், சொந்த வீடு… இத்யாதி.. இத்யாதி…\nசுந் : ‘குழந்தைகள்’ செல்வங்கள்டா…\nமுர : அது பழைய காலத்துலே சுந்தர்… ராக்கெட் வேகத்துலே விலைவாசி\nஏறற இந்தக் காலத்துக்கு ஒத்து வராது.\nசுந் : ஒருமாதிரி அவங்களை ஒப்பேத்தி விட்டேன்னா, அப்புறம் ஹாயா\nவ்வொருவர் வீட்டிலேயும் போய் கொஞ்சம் கொஞ்சம் இருந்துண்டு அவங்க கூட\nமுர: நானும் அப்படித்தான் நினைத்தேன்.. ஆனா இப்போ அவங்களை\nநல்லபடியா அவங்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுத்து\nவளர்த்தலேன்னா, இந்தக் காலத்துப் பசங்களுக்கு அப்பா மேலே\nஉள்ள பாசமும், மதிப்பும், மரியாதையும் போயிடுமோன்னு பயமா-\nயிருக்கு… உலகமும் மெடீரியலிஸ்டாக ஆயிட்டு வறது.. ‘ஆமாமா..\nஇந்த அப்பன் நமக்கு என்ன பண்ணினான்.. நாம் எதுக்கு அவ-\nனுக்கு பண்ணனும்’னு திங்க் பண்ண ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்-\nசுடுவாங்க. நெட் ரிஸல்ட்… இப்பவும் மன வேதனை… அப்பவும்\nசுந் : முரளி.. உனக்கும் ஆல்மோஸ்ட் என்னைப் போல்தானே சம்பளம்\nமுர : கரெக்ட்… ஆனா அடுத்தடுத்து பிரசவம் ஆனதாலே சாந்தா உடம்பு\nரொம்பவும் கெட்டுப் போனதாலே எக்கச்சக்கமாய் மெடிகல் எக்ஸ்-\nபென்ஸ் ஆயிடுத்து. ஆயிண்டும் இருக்கு… ‘பிள்ளையார் பிடிக்கப்\nபோய் குரங்காய் மாறிடுச்சு’ன்னு சொல்வாங்க. அதுபோல வயது\nகாலத்துலே ஒண்ணுக்கு நாலு பசங்க இருந்தா நல்லதுன்னு நினைக்-\nகப் போய்… சும்மாவா சொன்னாங்க… சிலருக்குச் சொன்னாத்\nதெரியும்.. சிலருக்கு அனுபவிச்சாத்தான் புரியும்னு… நான்\nசுந் : கமான்… டோன்ட் லூஸ் ஹார்ட்… கடவுள் நல்ல வழி காட்டுவார்..\nமுர : என்னடா காட்டப் போறார்… உனக்கு ஏதாவது யோசனை\nசுந் : (சிறிது யோசித்து) நீ தப்பா நினைக்கலேன்னா ஒண்ணு சொல்றேன்..\nசாந்தா ஆல்ஸோ ஷுட் நாட் மிஸ்டேக் மீ…\nமுர : டேய் சொல்லுடா… முடியும்னா செய்யலாம்.. இல்லேன்னா வீ வில்\nசுந் : டேய் முதல்லே நீ போய் ஒரு ஃபாமிலி ப்ளான்னிங் டாக்டரைப்\nபோய் பார்… இப்ப பிறக்கப் போற குழந்தையையும், உமாவையும்\nநல்ல வசதியாக இருக்கும் நமக்குத் தெரிந்த குழந்தையில்லாத\nஇரு தம்பதிகளுக்கு தத்துக் கொடுத்துடலாம். அந்தக் குழந்தைகள்\nப்ராப்ளம் இல்லாம சீரும் சிறப்புமா வளர்வாங்க. பின்னே ராமுவும்\nவேணுவும், காயத்ரியும் தானே.. ரொம்பக் கேர்ஃபுல்லா ப்ளான்\nபண்ணி செலவு செய்து, அவங்களுக்கு வேண்டியதையெல்லாம்\nசெய்து கொடு. சாந்தாவுக்கும் நல்ல டாக்டர்கிட்டே கூட்டிட்டுப்\nபோய் காட்டி மருந்து கொடுத்து ஹெல்த் இம்ப்ரூவ் பண்ண வழி\nசெய்துடு…இப்போ எல். ஐ.சி., பாங்குகள் நிறைய ஸேவிங் ஸ்கீம்ஸ்\nஆஃபர் பண்ணறாங்க… அதுலே சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா\nசேமிச்சுக்கோ… அந்த ஸ்கீம்ஸ் பீரியட் பதினஞ்சு, இருபது வரு-\nடம்னு இருக்கறதாலே மந்த்லி டெபாஸிட் கம்மியாத்தான் இருக்கும்\nஸ்ட்ரெயின் தெரியாது.. குழந்தைகளுக்கெல்லாம் ஜாம் ஜாம்னு\nகல்யாணம் பண்ணி அவங்களைத் தனிக் குடித்தனம் வைத்துவிட்டு\nநீயும், சாந்தாவும் இந்தப் பென்ஷன் ஸ்கீம்ஸில் வர பணத்தை\nவெச்சுட்டு நிம்மதியா இருக்கலாம்.. குழந்தைகள்கிட்டே எதிர்-\nபார்க்கறதுக்கு பதிலா நீ அவங்களுக்கு ஏதாவது செய்யலாம்.\nஇப்போ உனக்கு இம்மீடியட்டா ஏதாவது மொத்தப் பணம்\nவேணும்னா சொல்லு… நான் ஏற்பாடு பண்ணித் தரேன்.\n(முரளி சுந்தரையே ஒரு கணம் பார்த்தான். அவன்\nகண்களில் கண்ணீர்.. அப்படியே அவனைத் தழுவிக்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nசரியான வீடு – ஹிட்ச்காக் – தமிழில் – ரா கி ரங்கராஜன்\nகுவிகம் பொக்கிஷம் – பள்ளம் – சுந்தர ராமசாமி\nஅத்தி வரதா முக்தி வரம்தா – டி ஹேமாத்ரி\nஇன்றைய எழுத்தாளர் – பா ராகவன்\n – எஸ் ராமகிருஷ்ணன் – எஸ் கே என்\nமுக்கனியே வாழ்வியல் – ராசு\nதவிப்பைத் தாங்க முடியவில்லை – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதியானம் பற்றி துக்ளக் சத்யா -உபயம் வாட்ஸ் அப்\nபட்டாசில்லாத தீபாவளி- பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nஇராவண காவியம் – நன்றி விக்கிபீடியா\nஏன் இறைவன் கொடுத்தான் .. \nஅம்மா கை உணவு (20) – சுண்டல் -சதுர்புஜன்\nசும்மா சிரித்து வையுங��க பாஸ்..\nதிரைக்கவிதை – பாரதிதாசன் – தமிழுக்கும் அமுதென்று பேர்\nமழநாட்டு மகுடம் – நகுபோலியன்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – செப்டம்பர் 2019\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/957398/amp?ref=entity&keyword=Karur%20Mariamman%20temple", "date_download": "2019-10-17T03:33:12Z", "digest": "sha1:VWVUG64ZGIFS6VQCFIGV56WNMTO7Y7MO", "length": 8111, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கரூர்- கோவை சாலையில் போட்டி போட்டு செல்வதால் முட்டி மோதும் வாகனங்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகரூர்- கோவை சாலையில் போட்டி போட்டு செல்வதால் முட்டி மோதும் வாகனங்கள்\nகரூர், செப். 17: கரூர்- கோவை சாலையில் வாகனங்கள் போட்டிபோட்டு செல்வதால் முட்டிமோதுகின்றன. கரூர் கோவை சாலையில் 80 அடி சாலையில் இருந்தும், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் இருந்தும் வரும் வாகனங்கள் சாலையை கடக்கின்றன. கோவை சாலையில் ஏற்கனவே வாகனங்கள் வந்து செல்லும் சாலையில் குறுக்கே வாகனங்கள் போட்டி போட்டு செல்கின்றன. இந்த இடத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து போலீசார் பணியில் இருக்கும்போது கட்டுப்படுத்தி அனுப்புகின்றனர். போலீசார் இல்லாத சமயங்களில் வாகனங்கள் போட்டி போட்டி செல்கின்றன. இதனால் எதிரில் வருவோர் தடுமாறுகின்றனர். வாகனங்கள் அடிக்கடி இப்பகுதியில் முட்டி மோதிக்கொள்கின்றன.\nகைகளை சுத்தப்படுத்தும் மக்கள் குளித்தலை எம்எல்ஏ ராமர் பிறந்தநாள்\nகுறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டர் பேச்சு சிறுதானியம், இயற்கை உணவுகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும் உலக உணவு தின நிகழ்ச்சியில் வலியுறுத்தல்\nபொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது\nபசுபதிபாளையம் அமராவதி ஆற்றை சுற்றி படர்ந்துள்ள கருவேல செடிகள் அகற்றப்படுமா\nதேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார கேடு\nநடவடிக்கை எடுக்க கோரிக்கை டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்\nடாஸ்மாக் கடைகளின் எதிரே தரமற்ற உணவு பொருள் விற்பனை\nபெண் புகாரால் பரபரப்பு கரூர்-திருச்சி புறவழிச்சாலையில் லாரிகளை பார்க்கிங் செய்வதால் போக்குவரத்து கடும் நெரிசல்\nபெற்றோர் கோரிக்கை சான்றிதழ் விண்ணப்பத்தை அரசு டாக்டர் கிழித்தெறிந்தார்\nசுங்ககேட் அருகே அரசு மாணவியர் விடுதியை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்\n× RELATED சென்னையில் நாளை, நாளை மறுநாள் கனரக வாகனங்கள் செல்ல தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=reading%20festival", "date_download": "2019-10-17T02:29:32Z", "digest": "sha1:G4COLJRWKTSTB67T4AUDJMYRXVV4FFGF", "length": 2918, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"reading festival | Dinakaran\"", "raw_content": "\nஇடையன்விளை அய்யா வைகுண்டசாமி பதியில் அகிலத்திரட்டு திருஏடு வாசிப்பு திருவிழா\n வாசிப்பை ஊக்கப்படுத்தும் தூத்துக்குடி இளைஞர்\nஆப்பில் ஷாப் செய்யுங்க பண்டிகையை கொண்டாடுங்க\nஒப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பெருவிழா கொடியேற்றம்\nமெக்ஸிகோவில் கோலாகலமாக தொடங்கிய ரா��்சத பலூன் திருவிழா: காண்போரை ரசிக்க வைத்த விதவிதமான பலூன்கள்\nநவராத்திரி விழா துவக்கம் கோயில்களில் கொலு வைத்து வழிபாடு\nதிண்டுக்கல் மலையடிவார பத்ரகாளியம்மன் கோயில் தசரா பண்டிகை\nதசரா விழா நாளை தொடக்கம்\nதகவல் அறியும் உரிமைத் திருவிழா\nகீழக்கரை கல்லூரியில் மும்பெரும் விழா\nகோவில்பட்டி செல்வமாதா தேவாலய திருவிழாவில் தேர் பவனி\nபுஞ்சை புளியம்பட்டியில் புத்தக திருவிழா நாளை துவக்கம்\nஅரசு கல்லூரியில் என்எஸ்எஸ் விழா\nதிருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் - ஊஞ்சல் உற்சவம்\nஊத்துக்கோட்டை கோயில்களில் நவராத்திரி விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/03/25/flipkart-create-2-million-jobs-2015-003892.html", "date_download": "2019-10-17T03:17:27Z", "digest": "sha1:R4WB7M4U3YDTRH3VXN5H54G4RRTRP45W", "length": 22878, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரு வருடத்தில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள்... இது தான் எங்க டார்கெட்! - ப்ளிப்கார்ட் | Flipkart to create 2 million jobs in 2015 - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரு வருடத்தில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள்... இது தான் எங்க டார்கெட்\nஒரு வருடத்தில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள்... இது தான் எங்க டார்கெட்\nஇந்தியவின் Fundamentals வலுவாக இருக்கிறது\n15 hrs ago இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\n18 hrs ago வேலை காலி வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை\n இந்தியாவின் இந்த 3 துறைகளால் பொருளாதாரத்தில் மந்த நிலை..\n1 day ago 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nNews சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: ஈகாமர்ஸ் துறைய���ல் மட்டும் 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளதுபிளிப்கார்ட் நிறுவனம்.\nஇந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், 2015ஆம் நிதியாண்டில் ஈகாமர்ஸ் சந்தை மற்றும் அதன் இணை சேவை துறைகளின் மூலம் இந்த இலக்கு சாத்தியம் என்று அடித்துச் சொல்கிறது.\nஇந்திய மக்கள் மத்தியில் ஈ-காமர்ஸ் சந்தையின் மீது மிகுந்த நம்பிக்கை வளர்ந்துள்ளதால், இத்துறை மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் துறையின் விரிவாக்கத்திற்கு ஏற்ப வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.\n2014ஆம் நிதியாண்டில் இந்நிறுவனம் 5 லட்சத்திற்கு அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் 2015ஆம் நிதியாண்டில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் என்ற இலக்கை எட்டிவிடுவோம் என பிளிப்கார்ட் நம்புகிறது.\nகடந்த சில வருடங்களில் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியில் ஈ-காமர்ஸ் துறைக்கு முக்கிய பங்கு உண்டு.\nஇத்துறையின் மூலம் வேலைவாய்ப்புகள், சிறு மற்றும் குறு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பிளிப்கார்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் அன்கிட் நகோரி தெரிவித்தார்.\nபிளிப்கார்ட் நிறுவனத்தில் இணைந்துள்ள விற்பனையாளர்கள், புதிய வியாபார முயற்சியில் ஈடுப்பட்டு அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிய வருகின்றனர்.\nஇந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் கொள்முதல், விற்பனை, பேக்கேஜிங் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ளதால் கடந்த ஒரு வருடத்தில் 75,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.\nஇந்நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான ஸ்னாப்டீல் 2015ஆம் ஆண்டில் பணியாளர்கள் எண்ணிக்கையை இரட்டிப்பு செய்யச் திட்டமிட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅதிரடியான ஆஃபர்கள்.. 90% வரை தள்ளுபடி.. மீண்டும் பிளிப்கார்டில் 5 நாட்கள் சலுகை..\nபொருளாதார மந்த நிலையா.. எங்களுக்கா.. ரூ.19,000 கோடிக்கு விற்பனை.. அமேசான், பிளிப்கார்ட் பெருமிதம்\nகுத்தாட்டம் போடும் அமேசான், பிளிப்கார்ட்.. களைகட்டிய திருவிழா கால விற்பனை.. \n300% அதிகரித்த விற்பனை.. ஏன் எதற்குன்னு காரணத்த கேட்ட கடுப்பாயிருவீங்க\nஅங்காளி பங்காளி சண்டையில் அமேசான், பிளிப்கார்ட்.. யார் ஜெ���ிப்பார்கள்\nமீண்டும் சிஇஓ ஆனார் சச்சின் பன்சால்.. 740 கோடி ரூபாய் டீல்..\nஅதிரவைக்கும் தள்ளுபடிகள்.. எல்லாமே விலை கம்மிதான்.. பிளிப்கார்டின் அந்த 6 நாட்கள் ஆரம்பம்\nஅமேசான், பிளிப்கார்ட் தடை.. CAIT திடீர் கோரிக்கை..\nதீபாவளிக்குத் தயாராகும் பிளிப்கார்ட்.. 700 நகரங்களில் 27,000 கடைகள் இணைப்பு..\nFlipkart நிறுவனத்தால் ரூ. 2,600 கோடி நட்டம்..\nபிளிப்கார்டின் புது திட்டம்.. சோகத்தில் மூழ்கிய அமேசான்..\nபிளிப்கார்ட்டின் முதல் ஃபர்னிச்சர் மார்ட் - பெங்களூருவில் நேரடியாக தட்டி பார்த்து வாங்கலாம்\nRead more about: flipkart snapdeal ecommerce jobs economy growth பிளிப்கார்ட் ஸ்னாப்டீல் ஈகாமர்ஸ் வேலைவாய்ப்பு இந்தியா பொருளாதாரம் வளர்ச்சி\nஇந்தியாவில் 8 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள்..\n27 பில்லியன் டாலருக்கு தங்கமா.. வரலாறு காணாத உச்சத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி..\nபவுன் தங்கத்துக்கு 1,040 ரூபாய் விலை சரிவா செப் 04 உச்ச விலையில் இருந்து இவ்வளவு சரிந்திருக்கிறதா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/02/20/alqueda.html", "date_download": "2019-10-17T02:31:04Z", "digest": "sha1:R7PQN3FMKHVFRMJWGPP7PDZC7EFNPZOG", "length": 17640, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "அல்-கொய்தா தீவிரவாதி ஊடுறுவல்: சென்னை விமான நிலையத்தில் உஷார் நிலை | Al-Queda activity: Chennai airport on high-alert - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவ��்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅல்-கொய்தா தீவிரவாதி ஊடுறுவல்: சென்னை விமான நிலையத்தில் உஷார் நிலை\nபின் லேடனின் அல்-கொய்தா அமைப்பைச் சேர்ந்த பசூல் அப்துல்லா முகம்மத் என்ற தீவிரவாதி இந்தியாவில்ஊடுறுவியிருப்பதாக வந்த தகவலையடுத்து சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.\nவிமானக் கடத்தலைத் தடுக்க கமாண்டோ படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஅல்-கொய்தா அமைப்பைச் சேர்ந்த பசூல் அப்துல்லா முகம்மத், இந்தியாவுக்கு கடந்த சில மாதங்களாக பலமுறைவந்து சென்றுள்ளதை அமெரிக்க உளவுப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.\nபசூல் அப்துல்லா கிழக்கு ஆப்பிரிக்காவில் அல்-கொய்தா அமைப்பின் முக்கியப் புள்ளியாவான். சோமராஸ்தீவைச் சேர்ந்த இவன், கென்ய நாட்டின் குடியுரிமையும் பெற்றவன்.\nகம்ப்யூட்டர் நிபுணரான பசூல் அப்துல்லா, 18 விதமான புனை பெயர்களில் நடமாடி வருகிறான். தாய் மொழியானசுவாகிலி தவிர ஆங்கிலம், பிரெஞ்சு, அரபி, கோமோரியன் ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவன்.\nகடந்த 1998ம் ஆண்டு கென்யா, தான்சானியா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் நடத்தப்பட்டவெடிகுண்டுச் சம்பவங்களில் பசூலுக்கு முக்கியப் பங்கு உண்டு. இவனது தலைக்கு அமெரிக்கா ரூ. 10 கோடிவிலை வைத்துள்ளது.\n12 நாடுகளில் இவன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இப்படிப்பட்ட பின்னணி கொண்ட பசூல்இந்தியாவிலும் அ���ிகமாக நடமாடி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபசூலுக்கு, பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புள்ளதாகவும் அமெரிக்க உளவுப்படைஇந்தியாவிடம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட பசூல் மூலம் லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாகசந்தேகப்படுகிறது. பசூல் குறித்த தகவல்களை அமெரிக்க உளவுப்படை மத்திய உளவுப் பிரிவிடம் வழங்கியுள்ளது.\nஇது தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய உளவுத்துறை, பசூல் இந்தியாவுக்கு வந்து சென்றதை உறுதிசெய்துள்ளது. விமானங்களைக் கடத்தல் போன்ற சம்பவங்களை அரங்கேற்ற பசூல் முயல்வதாக மத்தியஉளவுத்துறை கருதுகிறது.\nஇதைத் தொடர்ந்து பசூல் தொடர்பான தகவல்களை அனைத்து மாநில அரசுகளும் அனுப்பி வைத்துள்ள மத்தியஉள்துறை அமைச்சகம், உஷாராக இருக்குமாறு எச்சரித்துள்ளது.\nசென்னை உள்பட நாடு முழுவதிலும் உள்ள விமான நிலையங்கள் அனைத்திலும் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் கடத்தப்பட்டால் சமாளிக்கும் வகையில் கமாண்டோ படையினரும் உஷார்நிலையில் வைக்கப்பட்டள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஅதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்பு இல்லை- தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் மறுப்பு அறிக்கை\nஅதிமுகவுக்காக களம் இறங்கிய பாமக.. விஜயகாந்தும் வருகிறார்.. விக்கிரவாண்டியில்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nநீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி\nராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...\nசசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு\nஹைகோர்ட்டுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு நீட்டிப்பா.. திங்கள்கிழமை தெரியும்\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/11/16/world-us-freeze-assets-ltte-linked-tamil-charity.html", "date_download": "2019-10-17T04:04:34Z", "digest": "sha1:MTUHGFIDJ2N5MXL5WYDB3EPZJ4DXVTCH", "length": 13794, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலிகளுடன் தொடர்பு-தமிழர்கள் மறுவாழ்வு அமைப்புக்கு அமெரிக்கா தடை | US to freeze assets of LTTE linked Tamil charity - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nMovies பாராட்டு எனக்கு திட்டு சேரனுக்கு - ராஜாவுக்கு செக் விழாவில் பேசிய சரண்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுலிகளுடன் தொடர்பு-தமிழர்கள் மறுவாழ்வு அமைப்புக்கு அமெரிக்கா தடை\nவாஷிங்டன்: சமூக நல அமைப்பான தமிழர்கள் மறுவாழ்வு அமைப்பின் (Tamils Rehabilitation Organisation-TRO)சொத்துக்களை முடக்க அமெரிக்கா திட்டமி���்டுள்ளது. இந்த அமைப்புக்கு புலிகளுடன் தொடர்பிருப்பதால் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளது.\nஇந்த அமைப்பு விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டும் பணியிலும் ஆயுதங்கள் வாங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க நிதித்துறை குற்றம்சாட்டியுள்ளது. எல்டிடிஈ அமைப்புக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை சில ஆண்டுகளுக்கு முன் தடை விதித்தது.\nஇந் நிலையில் தமிழர் மறுவாழ்வு மையத்தின் சொத்துக்களையும் முடக்கவுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் உள்ள இந்த அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும், சொத்துக்கள் கைப்பற்றப்படும். மேலும் இந்த அமைப்புடன் தொடர்பு வைக்க அமெரிக்கர்களுக்கும் தடை விதிக்கப்படும்.\nஅமெரிக்காவில் தனி நபர்கள் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்த அமைப்பு நிதி திரட்டிக் கொடுத்துள்ளதாகவும் அமெரிக்காவிலிருந்து ஆயுதங்கள் வாங்கவும் புலிகள் இயக்கத்திற்கு இந்த அமைப்பு உதவியுள்ளதாகவும் அந் நாட்டு நிதித்துறை குற்றம் சாட்டியுள்ளது.\nமேலும் ஆயுதங்கள், வெடிபொருட்கள், கருவிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், பிற தொழில்நுட்பங்களை இந்த அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அமெரிக்காவிலிருந்து அனுப்பியுள்ளதாகவும்,\nகடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சுனாமி தாக்குதலால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்காக சேகரிக்கப்பட்ட நிதியையும், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்த அமைப்பு வழங்கியுள்ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.\nகிளிநொச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த மறுவாழ்வு மையம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மலேசியா, நெதர்லாந்து, நார்வே, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, பிரிட்டன் ஆகிய 17 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india/2014/12/141215_hindu_conversion", "date_download": "2019-10-17T03:49:56Z", "digest": "sha1:MFIJLEKBWUSXIDK3Y7XCYIIRMXUC6NO3", "length": 6887, "nlines": 104, "source_domain": "www.bbc.com", "title": "'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது' - BBC News தமிழ்", "raw_content": "\n'இந்து குழுக்���ளின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது'\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption புதிய பாஜக அரசாங்கத்தின் கீழ் இந்து தேசியவாத அமைப்புகள் வலுவடைந்து வருவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்\nவட- இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் இந்து தேசியவாதக் குழுக்கள் கிறிஸ்மஸ் தினத்தன்று நடத்த திட்டமிட்டுள்ள மதமாற்ற நிகழ்வை அனுமதிக்கப் போவதில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.\nஇந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலிகார் நகர மூத்த காவல்துறை அதிகாரி மோஹித் அகர்வால் கூறினார்.\nகட்டாயப்படுத்தலும் மோசடியும் தூண்டுதலும் இன்றி மதம் மாறுவது இந்தியாவில் சட்டபூர்வமானது.\nகடந்த வாரம், ஆக்ரா நகரில் 50 முஸ்லிம் குடும்பங்கள் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக இந்து மதத்துக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nமிகவும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு உணவு உதவிகளை வழங்குவதாகக் கூறி, ஏமாற்றி மதம் மாற்றியுள்ளதாக கடும்போக்கு இந்து அமைப்புகள் மீது குற்றம்சாட்டப்படுகின்றது.\nஎனினும், அவர்கள் சுயவிருப்பத்தின் பேரிலேயே மதம் மாறியதாக மதமாற்ற நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/multimedia/2013/10/131016_postalservice", "date_download": "2019-10-17T03:03:54Z", "digest": "sha1:4DBIDKUNZNV7E7IVQOZKUCGTOBNRQ35G", "length": 13124, "nlines": 124, "source_domain": "www.bbc.com", "title": "நெருக்கடிக்குள்ளாகும் தபால் சேவையின் தேவை - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nநெருக்கடிக்குள்ளாகும் தபால் சேவையின் தேவை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்தியாவில் தந்திச் சேவை மூடப்பட்டது சமீபத்தில் பெரிய செய்தியாக ஊடகங்களில் அடிபட்டது. அதே போல பொருளாதார மற்றும் தொழில் நுட்ப மாற்றங்களால், தனது முக்கியத்துவத்தை இழந்துவரும் ஒரு துறையாக இந்தியத் தபால் துறையும் பேசப்பட்டுவருகிறது.\nதபால் துறையின் சேவை இன்னும் சமூகத்தின் பல துறைகளில் இருந்து வருகிறது என்றாலும், இந்தியாவின் பொருளாதாரம் 1990களின் ஆரம்ப ஆண்டுகளில் சீர்திருத்தம் செய்யப்பட்டதை அடுத்து, அது வரை அரசாங்கம் ஏகபோகமாக ஆதிக்கம் செலுத்தி வந்த தபால் துறைக்கு, தனியார் துறையிடமிருந்து போட்டி வரத் தொடங்கியது.\n1990களின் இறுதியில் இணையம் பெரிதாக வளர்ச்சி கண்ட பிறகு, மின்னஞ்சல் வழித் தொடர்புகளும் பெருகிய நிலையில், தபால் மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வழக்கம் வெகுவாகக் குறைந்து வருவதாகக் கருதப்படுகிறது.\nஆனால் இந்தியா போன்ற முழுதும் நகரமயமாகாத, பெரும்பாலும்,கிராமப்புறங்களில் இன்னும் இணையம், ஸ்மார்ட் போன்கள் ( smartphones) போன்ற தொழில்நுட்பம் அனைத்துத் தரப்பு மக்களையும் எட்டாத நிலையில், தபால் என்கின்ற தகவல் தொடர்பு சாதனம், தனது முக்கியத்துவத்தை அறவே இழந்துவிட்ட்து என்று சொல்ல முடியாது என்றும் கூறப்படுகிறது\nஇந்த நிலையில், இந்திய தபால் துறையின் தற்போதைய நிலை என்ன \nசைக்கிள் மணி அடிக்கும் சத்தத்துடன் , சார் போஸ்ட் என்ற குரல் வீட்டின் முன் ஒலிப்பது என்பது இப்போது அரிதான ஒரு விஷயம். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் இந்த குரல் கேட்க காத்திருக்காத குடும்பங்களே இல்லை. மக்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருந்தது தபால் துறை.\nவெளியூரில் பணிபுரியும் மகன் அம்மாவிடம் உரையாடுவதும் , திருமணம் செய்து குடுத்த தனது பெண்ணின் நலனை தந்தை அறிவதும், மனைவி பிரிந்த கணவனும், தூரம் சென்ற நண்பர்களும் பேசிக்கொள்ளவும் மனதை பகிர்ந்து கொள்ளவும் தபால் துறையே உதவியது.\nஇந்தியத் தபால் துறை , உலக தபால் தினத்தை அக்டோபர் 9 முதல் 15 வரை கொண்டாடியது. உலகிலேயே பழமையான தபால் சேவைகளில் ஒன்றாக இந்திய தபால் சேவை இருந்தாலும், அந்த சேவையின் அவசியம் இந்தியாவில் குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.\nமின் அஞ்சலில் அனுப்ப முடியாத கடிதங்களைக் கூட மக்கள் தபால் துறையை விட தனியார் சேவை மூலமே அனுப்புகின்றனர். காரணம், 2 நாட்களில் இந்திய தபால் துறை கொண்டு சேர்க்கும் ஒரு கடிதத்தை ஒரே நாளில் அதுவும் காலை அனுபினால் மாலை கொண்டு சேர்க்கின்றன தனியார் கூரியர் நிறுவன்ங்கள்.\nமக்கள் வாழ்வில் பி���்னிப் பிணைந்திருந்த இந்திய தபால் துறையின் அவசியம் குறைவது சற்று கவலையே என்றாலும் ,அஞ்சல் சேவையானது புறாவில் துவங்கி , தூதுவர்களில் தொடர்ந்து, தபால்களில் வளர்ந்து இன்று மின் அஞ்சலாய் மாறி காலத்துக்கு ஏற்ற தோற்றம் பெற்று வளர்ந்துகொண்டேதான் போகும் என்பது அனைவரும் ஒப்புகொள்ள வேண்டிய ஒரு உண்மை.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nஒலி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூறுவது தவறு: டி எஸ் கிருஷ்ணமூர்த்தி\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூறுவது தவறு: டி எஸ் கிருஷ்ணமூர்த்தி\nஒலி காவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு: விவசாயிகள் சங்கம்\nகாவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு: விவசாயிகள் சங்கம்\nஒலி மாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம்\nமாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம்\nஒலி தமிழர்களுக்கு எப்போது குரல் கொடுத்தார் ரஜினி\nதமிழர்களுக்கு எப்போது குரல் கொடுத்தார் ரஜினி\nஒலி ரஜினியின் அறிவிப்பால் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுமா\nரஜினியின் அறிவிப்பால் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுமா\nஒலி 'களவாடிய பொழுதுகள்' தொடர்பாக சந்தித்த அவமானங்கள் ஏராளம் : தங்கர் பச்சான் ஆதங்கம்\n'களவாடிய பொழுதுகள்' தொடர்பாக சந்தித்த அவமானங்கள் ஏராளம் : தங்கர் பச்சான் ஆதங்கம்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/10002142/You-can-apply-to-set-up-rental-centers-for-agricultural.vpf", "date_download": "2019-10-17T03:24:41Z", "digest": "sha1:IOPBRTEM6ZWXLVLS2U3WSNYPPSLLZ5P2", "length": 12780, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "You can apply to set up rental centers for agricultural machinery || வேளாண் எந்திரங்களுக்கான வாடகை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேளாண் எந்திரங்களுக்கான வாடகை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் ஜெயகாந்தன் தகவல் + \"||\" + You can apply to set up rental centers for agricultural machinery\nவேளாண் எந்திரங்களுக்கான வாடகை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்\nவேளாண் எந்திரங்களை வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ெஜயகாந்தன் தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 10, 2019 04:00 AM\nசிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-\nமாவட்டத்தில் வேளாண் பணியாளா்கள் பற்றாக்குறையினை கருத்தில் கொண்டு, மாநில அரசு வேளாண் எந்திரமயமாக்குதல் திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.\nஅதிக விலையுள்ள வேளாண் எந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளின் நலன் கருதி, வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கும் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கி ஊக்குவித்து வருகிறது. நடப்பு ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் 12 மையங்கள் அமைப்பதற்கு அரசு ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.\nசிறு மற்றும் குறு விவசாயிகள் அதிக விலையுள்ள வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை சொந்தமாக வாங்கி பயன்படுத்த இயலாததை கருத்தில் கொண்டு, அவற்றை குறைந்த வாடகையில் பெற்று பயனடைய ஏதுவாக வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வட்டார அளவிலான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வாடகை மையம் அமைத்திட 40 சதவீத மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.\nஇந்த மையம் வட்டார அளவில் அமைக்கப்படுவதால் விவசாய பணிகளுக்கு தேவைப்படும் பல்வேறு வகையான வேளாண் எந்திரங்கள், கருவிகள் மற்றும் வேளாண் உபகரணங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் குறைந்த வாடகையில் தேவைப்படும் விவசாயிகளுக்கு கிடைப்பதால் விவசாயப் பணிகளை உரிய நேரத்தில் மேற்கொண்டு நல்ல மகசூல் பெறமுடியும்.\nவாடகை மையங்களை அமைக்க முன்னோடி விவசாயிகள், விவசாய சுய உதவிக்குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர் போன்றோர் முன்வரலாம். இந்த வாடகை மையத்திற்கு தேவைப்படும் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை அந்தந்த பகுதிகளில் சாகுபடியாகும் பயிர்கள், மண்ணின் தன்மை, வேலையாட்கள் பற்றாக்குறை ஆகியவற்றினை கருத்தில் கொண்டு தோ்வு செய்து கொள்ளலாம்.\nஇதற்குரிய விண்ணப்பத்தினை சிவகங்கை மற்றும் தேவகோட்டை வருவாய் கோட்டத்தில் உள்ள ேவளாண்மை உதவி செயற்பொறியாளா்கள் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற இரட்டை சகோதரர்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n2. மதுரையில் பயங்கரம்: கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற பெண்\n3. தம்பதியிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சிதம்பரம் சப்-இன்ஸ்பெக்டர், காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்; போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு\n4. பெரும்பாக்கத்தில் பயங்கரம் நண்பர்கள் 2 பேர் படுகொலை 6 பேரிடம் விசாரணை\n5. விஷ ஊசி போட்டு நர்சு தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/20224747/1262572/Pakistani-Womens-Rights-Activist-Gulalai-Ismail-Successfully.vpf", "date_download": "2019-10-17T04:10:51Z", "digest": "sha1:VGUZT5PQRAWIOZLSBTTUTYN7PK3HND6E", "length": 15916, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாகிஸ்தானில் தேடப்பட்டுவந்த பெண் சமூக ஆர்வலர் அமெரிக்காவில் தஞ்சம் || Pakistani Women's Rights Activist Gulalai Ismail Successfully Escaped Authorities to Seek Asylum in New York", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாகிஸ்தானில் தேடப்பட்டுவந்த பெண் சமூக ஆர்வலர் அமெரிக்காவில் தஞ்சம்\nபதிவு: செப்டம்பர் 20, 2019 22:47 IST\nபாகிஸ்தான் ராணுவம் நடத்திவரும் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வந்தததால் தேடப்படுபவர்கள் பட்டியலில் இருந்த பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளார்.\nபாகிஸ்தான் பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில்\nபாகிஸ்தான் ராணுவம் நடத்திவரும் மனித உரிமை மீறல்களை வெளிக்��ொண்டு வந்தததால் தேடப்படுபவர்கள் பட்டியலில் இருந்த பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளார்.\nபாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் (32). இவர் தனது சிறுவயது முதல் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் குழந்தைகள் திருமணம், பெண் ஆணவக் கொலைகள் போன்ற சமூக பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார்.\nஇதற்கிடையே, கடந்த ஜனவரி மாதம் அவர் பாகிஸ்தான் ராணுவம் தனது நாட்டு பெண்கள் மீது நடத்திவரும் கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகைப்படங்களை ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.\nஇதையடுத்து, குலாலாய் இஸ்மாயில் மீது நாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. அவரை கைது செய்வதற்காக தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தினர். கடந்த மே மாதம் முதல் அவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.\nஇந்நிலையில், பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் பாகிஸ்தானில் இருந்து தப்பிச்சென்று அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ளார்.\nதற்போது நியூயார்க்கின் புரோக்லின் நகரில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்துவரும் குலாலாய் அமெரிக்கா சமூக ஆர்வலர்களின் உதவியை நாடியுள்ளார். குலாலாய் மீண்டும் பாகிஸ்தான் சென்றால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அவருக்கு அடைக்கலம் கொடுக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஜனநாயக கட்சியை சார்ந்த செனட்டர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.\nGulalai Ismail | Pakistan | குலாலாய் இஸ்மாயில் | பாகிஸ்தான்\nசென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nவாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாச்சு... மந்திரி பேசும் வீடியோ ‘வைரல்’\nசென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது\nபிலிப்பைன்ஸ் நாட்டை உலுக்கிய நிலநடுக்கம்- 5 பேர் உயிரிழப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nநியூயார்க்கில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்ட பாகிஸ்தான் பெண் சமூக ஆர்வலர்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-10-17T03:38:08Z", "digest": "sha1:5GVMZPUR4SZNWM3QFSQ6HGIOVVQQFBX7", "length": 41847, "nlines": 342, "source_domain": "www.akaramuthala.in", "title": "“இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்!” - கி. வேங்கடராமன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n“இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்” – கி. வேங்கடராமன்\n“இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்” – கி. வேங்கடராமன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 மார்ச்சு 2017 கருத்திற்காக..\n“இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்\nஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில்\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் பேச்சு\n“இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்” என ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ���ர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் பேசினார்.\n இனக்கொலை இலங்கைக்குத் துணை போவதை நிறுத்து இலங்கையைக் கூண்டிலேற்றத் தீர்மானம் கொண்டு வா இலங்கையைக் கூண்டிலேற்றத் தீர்மானம் கொண்டு வா” என்ற கோரிக்கையுடன், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில், மாசி 21, 2048 – 05.03.2017 மாலை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பல்வேறு அமைப்புகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி. வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், உரிமைத் தமிழ்த்தேசம் ஆசிரியர் தோழர் தியாகு, தந்தை பெரியார் தி.க. தென்சென்னை செயலாளர் தோழர் ச. குமரன், தமிழ்த்தேச மக்கள் கட்சித் தலைவர் வழக்கறிஞர் பா. புகழேந்தி, மா.இலெ.பொ.க.(சி.பி.எம்.எல்.) மக்கள் விடுதலை பொதுச் செயலாளர் தோழர் பாலன், குமுக விடுதலைத் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பாளர் தோழர் சேகர், சமவுடைமை(சோசலிச) மையம் தோழர் செல்வி முதலான பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர்.\nதமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பங்கேற்று உரையாற்றினார். அவரது உரையின் எழுத்து வடிவம் :\n இனப்படுகொலை மேற்கொண்ட இலங்கைக்கு துணை போவதை நிறுத்து – ஐ.நா. மனித உரிமை அவையில், இலங்கையைக் குற்றவாளிக் கூண்டிலேற்றும் தீர்மானத்தைக் கொண்டு வா என்ற கோரிக்கையுடன் நடைபெறுகின்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரிக்கிறது.\nதமிழீழ விடுதலைப் போராட்டம், தற்போது பன்னாட்டு அரங்கில் – ஐ.நா. மனித உரிமை அவையில் தீர்மானங்கள் முன்மொழிந்து நகர்த்தும்படியான சூழலில், நாம் யாரிடம் கோரிக்கை வைப்பது என்று நம்மிடையே பல கருத்துகள் இருக்கின்றன. சிங்கள அரசுக்குத் துணை நின்று – தமிழீழ இனப்படுகொலையை மேற்கொண்ட இந்திய அரசிடமே நாம் கோரிக்கை வைக்க வேண்டுமா என்றும் வினா எழுப்பப்படுகின்றது. வைப்பதில் தவறில்லை என்பதே நம் பார்வை\nஏனெனில் இந்திய அரசிடம்தான் நமது இனத்தின் இறையாண்மை சிக்கியிருக்கிறது. பன்னாட்டு அரங்கில் நமது குரலை ஒலிக்க வேண்டிய சட்டக் கடமையும் இந்தியாவுக்கே இருக்கிறது.\nதமிழீழ இனப்படுகொலைக்��ுத் துணை நின்ற அதே இந்திய அரசின் ஏற்போடுதான், கடந்த 2015ஆம் ஆண்டு இதே ஐ.நா. மனித உரிமை அவையில் இலங்கையில் நடைபெற்ற “போர்க் குற்றங்கள்” மீது ஒரு குறைந்தபட்ச பன்னாட்டு உதவியுடனான விசாரணை வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைக்கூட இலங்கை அரசு நிறைவேற்றவில்லை என்பதை நாம் பன்னாட்டு அரங்கில் கூடுதல் வலுவோடு அம்பலப்படுத்த வேண்டும்.\nஇன்றைக்குத் தமிழ்நாடு, ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்கள் வழியாக – பல்வேறு முனைகளில் இந்திய அரசின் தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், அதற்கு நாம் முகம் கொடுத்துப் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இருப்பினும், ஈழத்தமிழருக்கு நீதி பெறுவது நம் கடமை வேறுவழியில்லை, நாம் போராடித்தான் ஆக வேண்டும்.\nஇந்த சூழலில் இலங்கை அரசு பன்னாட்டு அரங்கில் மீண்டும் மீண்டும் கால வாய்ப்பு கேட்டுக் கொண்டு, தமிழீழ மக்களுக்கான அரசியல் நீதியை மறுத்துக் கொண்டு – மனித உரிமை அவையில் அது ஏற்றுக் கொண்ட குறைந்த அளவு தீர்மானங்களைக்கூட நிறைவேற்றாமல் இருப்பதை, ஐ.நா. மனித உரிமை ஆணையரே தம் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇப்போது நடைபெறவுள்ள மனித உரிமை அவைக் கூட்டத் தொடரில், சிங்கள அரசு மீண்டும் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பு கேட்க உள்ளது. அதற்கு இந்திய அரசு ஏற்பாடுகள் செய்து கொண்டுள்ளது.\nஇந்தியாவைக் காங்கிரசு ஆண்டாலும், பா.ச.க. ஆண்டாலும் அதன் கொள்கைகள் எதிலும் எந்த மாற்றங்களும் இல்லை. தமிழ்நாட்டில் நாம் நடத்தும் போராட்டங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக – ஆள்வோருக்கிடையே ஏற்படும் முரண்பாடுகள் காரணமாக நாம் சில கோரிக்கைகளையும், சில முன்னேற்றங்களையும் வேண்டுமானால் பெறலாம். ஆனால், இந்திய அரசின் வெளியுறவுத்துறைக் கொள்கையை நம் போராட்டங்கள் மாற்றிவிடும் என்று நாங்கள் நம்புவதில்லை\nஏனெனில், ஒரு அரசின் வெளிநாட்டுக் கொள்கை என்பது உள்நாட்டுக் கொள்கையின் நீட்சி இந்திய அரசின் உள்நாட்டுக் கொள்கை என்பது தமிழினப் பகைக் கொள்கை இந்திய அரசின் உள்நாட்டுக் கொள்கை என்பது தமிழினப் பகைக் கொள்கை அது வெளியுறவுக் கொள்கையிலும் வெளிப்படுகிறது என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்.\nஅதுபோல, இலங்கையை எந்தக் கட்சி ஆண்டாலும் அதன் சிங்களப் பேரினவாதக் கொள்கையில் எந்த மாற்றங்கள���ம் இல்லை இராசபக்சே அரசும், சிறீசேனா அரசும் சிங்களப் பேரினவாதக் கொள்கையையே அடிப்படையாகக் கொண்டவை இராசபக்சே அரசும், சிறீசேனா அரசும் சிங்களப் பேரினவாதக் கொள்கையையே அடிப்படையாகக் கொண்டவை தமிழீழ மக்களுக்கான நீதியை வழங்க சிங்கள அரசு எதையும் செய்யவில்லை.\nஎனவே, நாம் அறத்தின் பக்கம் நிற்கிறோம் என்ற அற வலிமையோடு ஒற்றுமையுடன் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம் போராட்டங்கள் வீணாகப் போவதில்லை. நம் போராட்டத்திற்குக் கிடைத்த இன்னொரு ஆயுதமாக, தற்போது ஐ.நா. மனித உரிமை ஆணையர் வழங்கியுள்ள அறிக்கை கிடைத்திருக்கிறது.\n2009ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலைக்குப் பிறகும், தமிழீழத்தில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை, இலங்கை அரசின் நீதித்துறையே சிங்கள இனவாதத்தில் தோய்ந்து கிடக்கிறது என்பதையெல்லாம் அவர் தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஊடகவியலாளர் இலசந்த விக்கிரமசிங்கே கொல்லப்பட்ட வழக்கிலும் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட வாய்ப்பான நிலை உள்ளது. தமிழ் மக்கள் அளிக்கும் சான்றுரைஞர்கள் சீர்குலைக்கப்படுகின்றன. வழக்குகள் திசைமாற்றப்படுகின்றன. சிங்கள நீதிபதிகளே இருப்பதால், தமிழ் மக்களுக்கு இலங்கை நீதித்துறையில் நீதி கிடைக்க சாத்தியமில்லை என்ற செய்திகளையெல்லாம் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.\nஏற்கெனவே, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அமர்த்திய தாருசு மான் குழு அறிக்கையில், இலங்கையில் கட்டமைப்பு வகையில் தமிழர்கள் ஒடுக்கப்படுவது சுட்டிக்காட்டப்பட்டது. ஐ.நா. அவை அளித்த மூவர் குழு அறிக்கையில், இலங்கையில் மனித குலத்திற்கு எதிரானக் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதற்கான சான்றுகள் இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, இந்தப் புதிய அறிக்கையிலும் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தச் சூழலில், வெளிநாட்டு நீதிபதிகள் தலையீட்டுடன் இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட ‘போர்க்குற்றங்கள்’ குறித்த ‘கலப்பு’ உசாவலும் நடைபெற வாய்ப்பில்லாத சூழல் நிலவுகிறது. அதற்கும் இலங்கை அரசு ஒத்து வரவில்லை. “கலப்பு உசாவல் பொறியமைவு ஏற்படுத்துவோம்” என்று ச��ன்ன இலங்கை அரசு, அதற்காகத் துரும்பையும் கிள்ளிப் போடவில்லை.\nஆதிக்க வல்லரசுகள் பின்னணியில் செயல்படும் நாடுகளின் மீது கூட, மக்கள் போராட்டங்களின் அழுத்தம் காரணமாக விசாரணைகள் நடைபெறுகின்றன. எனவே நாம் இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் உறுதியாக ஏற்ற முடியும் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்\nகாணாமல் போனோரைக் கண்டுபிடித்துத் தர வேண்டி நடத்தப்படும் போராட்டங்கள், நில உரிமை மீட்புப் போராட்டங்கள் எனத் தற்போது தமிழீழத்தில் – சிங்களப் பேரினவாத இராணுவத்தின் நிழலில் ஊசலாடிக் கொண்டுள்ள குறைந்தஅளவு சனநாயக வெளியைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழீழ மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் அவரவர் நாடுகளில் போராட்டங்களை நடத்துகின்றனர். இவை நம் கோரிக்கைகளை பன்னாட்டுச் சமூக அரங்கில் மேலும் வலுப்படுத்த உதவுகின்றன. அதுபோல், தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் தொடர வேண்டும்.\n“தமிழீழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே” என ஐ.நா. மன்றம் அறிவிக்க வேண்டும் என்ற நம் முதன்மையான கோரிக்கை அவ்வாறு அறிவித்தால் அந்த இனப்படுகொலைக்கான நீதியாகத் தமிழீழத்தைக் கேட்பதையும் அது உள்ளடக்கி இருக்கிறது. எனவே நம் முதன்மையான கோரிக்கையை நாம் உயர்த்திப் பிடித்துக் கொண்டு, உடனடிக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களையும் நடத்த வேண்டும்.\nஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிக்கையின் அடிப்படையில் பார்த்தால், இச்சிக்கலை ஐ.நா. பொது அவைக்கு மனித உரிமை மன்றம் அனுப்பி, ஐ.நா. பாதுகாப்பு அவை வழியாகப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வகை செய்ய வேண்டும். அதைத்தான் இப்போது உடனடிக் கோரிக்கையாக வலியுறுத்துகிறோம். இக்கோரிக்கையை இந்தியா முன் வைக்க வேண்டும் என்கிறோம். இதை விரிந்த தளத்தில் கொண்டு சென்றால், நாம் நிச்சயம் வெல்வோம் நன்றி\nஇவ்வாறு தோழர் கி. வேங்கடராமன் பேசினார்.\nபோராட்டத்தில், திரளான தமிழின உணர்வாளர்கள் பங்கேற்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தோழர் வெற்றித்தமிழன்(தலைவர், தமிழக இளைஞர் முன்னணி, சென்னை) தோழர்கள் வடிவேலன், புரட்சி, சத்தியா முதலானோர் பங்கேற்றனர்.\nபிரிவுகள்: செய்திகள் Tags: ஆர்ப்பாட்டம், இனப்படுகொலை, இலசந்த விக்கிரமசிங்கே, ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு, ஐ.நா. மனித உரிமை அவை, கலப்பு உசாவல் பொறியமைவு, ச. குமரன், செல்வி, சேகர், தமிழீழ விடுதலைப் போராட்டம், தாருசு மான் குழு, தி. வேல்முருகன், தியாகு, பா.புகழேந்தி, பாலன், மா.இலெ.பொ.க., விடுதலை இராசேந்திரன்\nமாவீரர்களை வணங்குவது நம் நலத்திற்காகவே ஈழமலர்ச்சிக்காகவே\nமுதல்வர் பதவி விலகத், தடையை மீறி நாளை (21.8.)ஆர்ப்பாட்டம் . வைகோ\nஅமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் குடும்பங்கள், வவுனியாவில் கறுப்புக்கொடி போராட்டம்\nசிங்கள அரசின் ஏமாற்று வேலை – பழ. நெடுமாறன்\nஇனப்படுகொலைக்கான நீதியை இழுத்தடிக்கும் இலங்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« இனப்படுகொலைக்கான நீதியை இழுத்தடிக்கும் இலங்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்\nதமிழ் அறியாச் சிவனுக்குத் தமிழ்நாட்டில் என்ன வேலை – இலக்குவனார் திருவள்ளுவன் »\nதி.மு.க.வும் அ.தி.மு.க.வும் துயரச்சூழலில் உள்ளனவோ\nமுத்தொகுதித் தேர்தல்கள்: சில எண்ணங்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9892", "date_download": "2019-10-17T02:41:00Z", "digest": "sha1:YJQHPIPEXGWHXNFFV7IDIOE7H5FID6XN", "length": 2575, "nlines": 23, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஜோக்ஸ் - பிப்ரவரி 2015: ஜோக்ஸ்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | பயணம் | சமயம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- தமிழ்மேகம் | பிப்ரவரி 2015 |\nமாமியார்: டாக்டர், நீங்க கொடுத்த மருந்தை எப்போ சாப்பிடணும். சாப்பாட்டுக்கு முன்னாடியா, பின்னாடியா\nடாக்டர்: அதான் இல்ல. இந்த மருந்தை மருமக வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி, இது மருமக வீட்லருந்து திரும்பி வந்த பின்னாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/02/12125635/Jil-Jung-Juk-movie-review.vpf", "date_download": "2019-10-17T02:57:34Z", "digest": "sha1:WOLI5WSLNM74TFKSXVS6L67UJBFDSZ3R", "length": 13366, "nlines": 98, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Jil Jung Juk movie review || ஜில் ஜங் ஜக்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: பிப்ரவரி 12, 2016 12:56\nவாரம் 1 2 3\nதரவரிசை 1 5 11\nபோதை மருந்து அடங்கிய ஒரு காரை ஐதரபாத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள சீனா மாபியா கும்பலிடம் ஒப்படைக்கும் வேலை சித்தார்த், அவினாஸ், சனந்த் ஆகியோருக்கு வருகிறது.\nஐதராபாத் செல்லும் வழியில் இந்த கார் எதிர்பாராதவிதமாக இவர்களுடைய கையை விட்டு செல்கிறது. கார் போனதால், போதை மருந்து கும்பலின் தலைவன் அமரேந்திரன் தங்களை கொன்றுவிடுவான் என்பதற��காக இவர்கள் மூவரும் வேறொரு வழியை கண்டுபிடிக்கிறார்கள்.\n அல்லது போதை மருந்து கும்பல் தலைவனிடம் சிக்கி உயிரிழந்தார்களா\nசித்தார்த்துக்கு இப்படத்தில் நடிப்பதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இருந்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் இவருடைய நடிப்பைவிட முகபாவணைகள் ரொம்பவும் ரசிக்க வைக்கிறது. மெட்ராஸ் பாஷையும் சிறப்பாக பேசி நடித்திருக்கிறார்.\nஅவினாஷ், சனந்தும் சித்தார்த்துக்கு போட்டி போடும் அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, அவினாஷ் பேசும்போது உதட்டை தூக்கி, கண்ணை சுருக்கி பேசுவது எல்லாம் ரசிக்க வைக்கிறது. அதேபோல், அவர் பேசும் வேகமான மெட்ராஸ் பாஷையும் வெகுவாக ரசிக்க வைக்கிறது. பயந்தவர்போலவே வரும் சனந்தின் துறுதுறு நடிப்பும் கவரும்படி இருக்கிறது.\nரோலெக்ஸ் ராவுத்தர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராதாரவி, அசால்ட்டான வசனங்கள் பேசி அசத்தலான கைதட்டல் பெறுகிறார். இடைவேளைக்கு பிறகே இவருடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும், அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.\nபோதை மருந்து கும்பலின் தலைவனாக வரும் அமரேந்திரன், நரசிம்மன், பகவதி பெருமாள், சாய்தீனா ஆகியோருக்கும் படத்தில் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதை சரியாக செய்திருக்கிறார்கள். துப்பாக்கி, போதை மருந்து கடத்தல் செய்யும் சாய்தீனா இறுதிக்காட்சியில் துப்பாக்கிகளுக்கு விளக்கம் கொடுக்கும் காட்சியெல்லாம் நகைச்சுவைக்கு நூறு சதவீதம் கியாரண்டி.\nஅதேபோல், அமரேந்திரனின் வலதுகையாக வரும் ‘பை’ கதாபாத்திரத்தில் வரும் குண்டு மனிதர் பேசும் ‘ஹர ஹர மகாதேவகி’ பாஷை தியேட்டரில் அப்லாஷை அள்ளுகிறது. நாசர், ஆர்.ஜே.பாலாஜி, ஜாஸ்மின் பாஸின் ஆகியோர் ஒரு காட்சியில் மட்டுமே நடித்திருந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.\nபடத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பெயரே வித்தியாசப்படுத்தி காட்டியுள்ளது இயக்குனர் தீரஜ் வைத்தியின் தனிச்சிறப்பு என்று கூறலாம். படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் காஸ்ட்யூம் என்பதற்கான செலவுகள் அதிகமில்லை. அந்த பட்ஜெட்டை கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் காட்சிகளுக்கு பயன்படுத்தி சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nமுதலில், கதாநாயகி இல்லாமல் ஒரு படத்தில் நடிக்க துணிந்த சித்தார்த்தும், அதை இயக்க துணிந்த இயக்குனருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். முதல்பாதி விறுவிறுப்புடன் சென்றாலும், இரண்டாம் பாதி இழுத்துக் கொண்டே செல்வதுபோல் இருக்கிறது. கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.\nவிஷால் சந்திரசேகர் இசையில் ‘சூட் த குருவி’ பாடல் மட்டும் ரசிக்கும்படி இருக்கிறது. முதல்பாதியில் இடம்பெறும் ‘பப்’ பாடல் எப்போது முடியும் என்கிற மாதிரி நீளமாக உள்ளது. பின்னணி இசை ஓரளவுக்கு ரசிக்கும்படி இருக்கிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது.\nவடிவேலு ‘காதலன்’ படத்தில் பெண்களின் அழகை ‘ஜில் (சூப்பர்) ஜங் (சுமார்) ஜக் (தேறாது)’ என்று வர்ணித்திருப்பார்.\nஅதன்படி பார்த்தால் ‘ஜில் ஜங் ஜக்’ - ஜில்.\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nதவறு செய்து பிரச்சனையில் சிக்கும் காதலர்கள் - பப்பி விமர்சனம்\nநாயகி மூலம் வில்லன்களை பழி வாங்கும் நாயகன் - அருவம் விமர்சனம்\nகாதலர்களுக்கு இடையேயான மோதல் - 100 சதவிகிதம் காதல் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/10/27192035/1047459/Chandramukhi-Returns-movie-review.vpf", "date_download": "2019-10-17T03:24:57Z", "digest": "sha1:ODSUUDYGKJ3X35H5HJVOH637VZKFKE6G", "length": 14237, "nlines": 100, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Chandramukhi Returns movie review || சந்திரமுகி ரிட்டர்ன்ஸ்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ��\nபதிவு: அக்டோபர் 27, 2016 19:20\nபடத்தின் ஆரம்பத்திலேயே காட்டு வழியே ஒரு சாரட் வண்டி பயணமாகி பெரிய பங்களாவை அடைகிறது. அந்த பங்களாவுக்குள் நாயகி தியா பாஜ்பாய் இருக்கிறாள். சாரட் வண்டியில் வரும் பணியாள் பங்களாவுக்குள் வந்து நாயகியிடம் அவளை பார்க்காமலேயே காதலித்து வரும் நாயகன் அப்டாப் ஷிவ்தசானி அவள் இறந்துவிட்டதாக எண்ணி குடிபோதையில் விழுந்திருப்பதாக கூறுகிறான்.\nஇதனால் நாயகிக்கு நாயகனை பார்க்கவேண்டும் என்று துடிக்கிறாள். ஆனால், அவளால் அந்த பங்களாவுக்குள் இருந்து வெளியே செல்ல முடியாத சூழ்நிலை இருக்கிறது. ஒரு ஆத்மா அவளை வெளியே செல்லவிடாமல் அந்த பங்களாவுக்குள்ளேயே சிறை வைத்திருக்கிறது.\nஆனால், பணியாள் அந்த ஆத்மாவிடமிருந்து நாயகியை விடுவிக்க மந்திரிக்கப்பட்ட கண்ணாடி ஒன்றை அவளிடம் கொடுக்கிறான். அதை வைத்துக் கொண்டு அந்த பங்களாவுக்குள் இருந்து வெளியே வரும் நாயகி, சாரட் வண்டியில் காட்டுப் பாதையில் பயணிக்கிறாள்.\nஅப்போது, யாரோ உதவிகேட்டு சத்தம் வர சாரட் வண்டியை ஓட்டுபவன் கீழிறங்கி என்னவென்று பார்க்க செல்கிறான். அவன் திரும்பிவர நேரமானதும் அவனைத் தேடி நாயகி, சாரட் வண்டியை விட்டு வெளியே வந்து காட்டுக்குள் போகிறாள். அப்போது இவளை சிறைபிடித்திருந்த ஆத்மா, வண்டிக்காரனின் உடம்புக்குள் புகுந்து இவளை தாக்குகிறது. அவள் கையில் இருக்கும் மந்திரிக்கப்பட்ட கண்ணாடியும் அவள் கையை விட்டு போகிறது.\nஅப்போது அந்த ஆத்மா, நாயகியையும், நாயகனையும் ஒன்று சேரவிடமாட்டேன் என்று கூறுகிறது. அந்த ஆத்மாவை மீறி நாயகனும், நாயகியும் ஒன்று இணைந்தார்களா இவர்களை சேரவிடாத அந்த ஆத்மா யாருடையது இவர்களை சேரவிடாத அந்த ஆத்மா யாருடையது\nபடத்தின் நாயகன் அப்டாப் ஷிவ்தசானி பார்க்க அழகாக இருக்கிறார். படம் முழுக்க இவர் சோகமயமாகவே வருகிறார். காதலியை பிரிந்து வாடும் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேநேரத்தில், ஊர், பெயர் தெரியாத ஒரு பெண்ணுக்காக பரிதாபப்படும் காட்சிகளில் எல்லாம் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nநாயகி தியா பாஜ்பாய் இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆத்மாவுக்கு பயந்து நடுங்கும் காட்சிகளிலும், ஆத்மா உட்புகுந்தவுடன் அவளுடைய உடம்பில் ஏற்படும் ��ாற்றங்களையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆத்மா உள்ளே புகுந்ததும் இவர் குரலை உயர்த்தி கதறும் காட்சிகள் எல்லாம் தியேட்டரையே அதிர வைக்கின்றன.\nபடத்தில் பேசப்படக்கூடிய மற்றொரு கதாபாத்திரம் மந்திரவாதியாக வருபவர்தான். பார்ப்பதற்கு தலைவாசல் விஜய்யை ஞாபகப்படுத்துகிறார். அவரது பேச்சும், வித்தியாசமான நடையும் அனைவரையும் கவர்கிறது. அவரது கதாபாத்திரமும் மிகவும் வலுவாக அமைந்துள்ளது. அதை சரியாக புரிந்து சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகனின் தங்கையாக வருபவரும் தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.\nபடத்தின் ஆரம்பத்திலிருந்தே பயம் நம்மை தொற்றிக் கொள்கிறது. போகப்போக ஒவ்வொரு காட்சிகளும் திரிலிங்காவே நகர ஒரு முழுமையான பேய் படம் பார்த்த திருப்தியை கொடுக்கிறது இந்த படம். ஆத்மா உடம்புக்குள் புகும்வரை அமைதியாக இருப்பவள், ஆவி புகுந்தபின் மாறும் காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. இதை இயக்குனர் பூசன் படேல் காட்சிப்படுத்திய விதம் அருமை. படத்தின் ஆரம்பத்திற்குள்ளேயே கதைக்குள் கொண்டு செல்லும் இயக்குனர், இடையில் காமெடிக்கு இடம்கொடுக்காமல் செண்டிமெண்ட், திரில்லிங்காகவே படத்தை கொண்டு போயிருப்பது சிறப்பு.\nசிரந்தன் பட்டின் இசை படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறது. இவருடைய இசையும் படத்திற்கான திரில்லிங்கை ஏற்றிக் கொடுத்திருக்கிறது. நரேன் கேடியாவின் ஒளிப்பதிவும் படத்தின் வேகத்திற்கு கைகொடுத்திருக்கிறது. காட்சியின் தேவைக்கேற்ற ஒளியை அமைத்து, தனது திறமையை பதிவு செய்திருக்கிறார்.\nமொத்தத்தில் ‘சந்திரமுகி ரிட்டர்ன்ஸ்’ பயத்தை கொடுக்கிறது.\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nதவறு செய்து பிரச்சனையில் சிக்கும் காதலர்கள் - பப்பி விமர்சனம்\nநாயகி மூலம் வில்லன்களை பழி வாங்கும் நாயகன் - அருவம் விமர்சனம்\nகாதலர்களுக்கு இடையேயான மோதல் - 100 சதவிகிதம் காதல் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=connectivity&order=views&show=done", "date_download": "2019-10-17T03:05:03Z", "digest": "sha1:PITZFME5LANNWPGKZ7D7GS43O5HBQPRP", "length": 5070, "nlines": 110, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by NoGMO 1 வருடத்திற்கு முன்பு\nanswered by FFus3r 1 வருடத்திற்கு முன்பு\nasked by MMG97 4 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/got-injured-while-escaping-from-police-murder-gang.html", "date_download": "2019-10-17T03:24:59Z", "digest": "sha1:NOSUG676R7EHNYWQWHGUDUMVS4XPEINU", "length": 9765, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Got injured while escaping from police, murder gang | Tamil Nadu News", "raw_content": "\n'தப்பிக்கும்போது இப்படி ஆயிடுச்சு..'.. 'மகேஷ்க்கு ஸ்கெட்ச் போட்டதுக்கு 2 காரணம்'\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள ஹொட்டல் வரை, மகேஷ் என்பவரை கும்பல் ஒன்று விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிக்கொன்ற சம்பவம் சிசிடிவியில் பதிவாகியதை அடுத்து திருவள்ளூர் போலீஸார், மேலும் தனிப்படை அமைத்து, மகேஷைக் கொலை செய்த சிலரை பிடித்துள்ளனர்.\nஅவர்களில் பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த சதீஷ்(25), விமல்ராஜ் என்கிற ஜப்பான்(25), கோபிராஜ்(26), ராஜ்(25), அஜித்குமார்(25) உள்ளிட்டோர் கைதாகினர். இவர்களில் ஜப்பான் என்பவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.\nமுன்னதாக ரூட்டு தல பிரச்சனை காரணமாக ஜப்பானின் தரப்பினரும், மகேஷின் தரப்பினரும் கல்லூரி காலம் தொட்டே மோதிக்கொண்டதாகவும், அதன் பிறகு வாலிபால் போட்டியிலும் இரு தரப்பினரும் மோதிக்கொண்டதாகவும் புகார்கள் எழுந்ததை அடுத்து, மகேஷின் நண்பர்கள் ஜப்பானை தீர்த்துகட்ட ஸ்கெட் போட்டுள்ளனர். ஆனால் அதற்குள் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர். அவர்களை போலீஸார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தச் சென்றனர். அங்கு நண்பர்களைக் காணச் சென்றுள்ளார்.\nஆனால், திருவள்ளூர் நீதிபதி அன்றைய தினம் விடுப்பில் இருந்ததால், அனைவரும் திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது நண்பர்களை பார்த்துவிட்டு வந்த மகேஷை ஹோட்டல் அருகே வைத்து ஜப்பான் தரப்பு இளைஞர்கள் ஸ்கெட்ச் போட்டு கொன்றுள்ளனர். அவர்களை தேடிக் கண்டுபிடித்து போலீஸார் கைது செய்தபோது தப்பிக்க முயன்று சுவர் ஏறி குதித்ததால் உடலில் காயங்கள் ஏற்பட்டதாக ஜப்பானின் நண்பர்கள் கூறியுள்ளனர்.\n'உங்க மகள் தற்கொலை செஞ்சுகிட்டா.'.. 'நிச்சயமான பெண்ணை அழைத்துச் சென்ற போலீஸ்'.. நாகையில் சோகம்\n'இப்ப என் ஒயிஃப் வருவா'.. 'விட்றாதீங்க.. அப்றம் ஃபிளைட் செதறிடும்'.. பரபரப்பை ஏற்படுத்திய போன் கால்\n‘ஒவ்வொரு வருஷமும் அண்ணன் வருவாரு’.. ‘ஆனா இந்த வருஷம் வரல’ அதனால... நெகிழ்ச்சி அடைய வைத்த பெண் காவலர்..\n‘லத்தியால்’ சரமாரியாகத் தாக்கிக் கொண்ட ‘காவலர்கள்’.. ‘வீடியோ வைரலானதால்’ வெளிவந்த ‘அதிர்ச்சிக் காரணம்..’\n'மணமாகி 30 நாளில் கணவரை தீர்த்துகட்டிய நர்ஸ்'.. 3 வருடம் கழித்து .. 'மர்ம மரணம்'.. தமிழகத்தை உலுக்கிய சம்பவம்\n‘ஊருக்குப் போன நம்மள பிரிச்சிருவாங்க’... ‘போலீஸ் வாகனத்தில் விபரீத முடிவு'\n‘சென்னையில் வாக்கிங் போனவருக்கு நடந்த கொடூரம்’.. ‘5 மணி நேரத்தில் போலீசார் காட்டிய அதிரடி’.. சினிமாவை விஞ்சிய சம்பவம்..\nசாக்லெட் வாங்கிக் கொடுத்து.. ‘கொடூரத் திட்டம் போட்ட தந்தை’.. ‘கையும் களவுமாகப் பிடித்த மகள்’.. அடுத்து செய்த துணிச்சல் காரியம்..\n‘கோர்ட்ல அவர பார்த்த நொடியிலயே’.. மொத்த டிபார்ட்மெண்டுக்கும் ‘ஷாக்’ கொடுத்த ‘பெண் போலீஸ்..’\n‘போதையின் உச்சத்திற்கு’ சென்ற ‘போலீஸ்’.. ‘சாலையில் செய்த அதகளம்..’ வைரலாகும் வீடியோ..\n'ஹலோ மேடம்'... 'பேங்க் மேனேஜர் பேசுறேன் மா'...'முதலமைச்சர் மனைவியிடமே கைவரிசை\n'சொன்னா கேக்கமாட்டீங்க'... 'நடு ரோட்டில் வைத்து மாணவருக்கு நேர்ந்த சம்பவம்'... வைரலாகும் வீடியோ\n'மாமூல்' வாங்குனா இதுதான் நடக்கும்...'கலங்கடித்த 'டி.ஜி.பி திரிபாதி'...'போலீசாருக்கு கடும் எச்சரிக்கை\n'வா.. வா.. எங்க ஓடுற.. கேட்டுக்குள்ள வா'.. ஹெல்மெட் போடாதவங்களுக்கு ‘இன்பச் சுற்றுலா’ .. காவல்துறையின் நூதன முயற்சி\n‘ஆபாச வீடியோ எடுத்து மிரட்டுகிறார்’.. ‘பெண் காவலர்’ மீது ட்ராவல்ஸ் உரிமையாளர் பரபரப்பு புகார்..\n'ரயில் நிலையத்தில் வெளுத்த மழை.. துடிதுடித்த கர்ப்பிணி'.. 'உதவ' வந்த ஆட்டோ டிரைவரின் கதி\n‘அம்மாவையும், அவரின் கள்ளக் காதலரையும்’ கையும் களவுமாக, அறையில் வைத்து பூட்டிய 15 வயது மகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tea-shop-owner-brutally-murdered-by-gang-in-madurai-cctv-video.html", "date_download": "2019-10-17T02:32:23Z", "digest": "sha1:KJUOZ6SRNR2D4TFZ4P6CDHRMFNLBC5DE", "length": 9872, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tea shop owner brutally murdered by gang in Madurai CCTV video | Tamil Nadu News", "raw_content": "\n‘டீ கடைக்காரரை ஓட ஓட விரட்டி வெட்டிய பயங்கரம்’.. ‘விசாரணையில் தெரியவந்த அதிரவைக்கும் காரணம்..’\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமதுரையில் டீ கடை உரிமையாளரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் அங்குள்ள வணிக வளாகம் ஒன்றில் டீ கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய கடைக்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று மாரிமுத்துவிடம் இலவசமாக டீ கேட்டுள்ளனர். ஏற்கெனவே இதே கும்பல் பலமுறை மாரிமுத்துவை இப்படி தொந்தரவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் எரிச்சலடைந்த மாரிமுத்து அவர்களுக்கு இலவச டீ கொடுக்க மறுத்துள்ளார்.\nஇதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த கும்பல் கடையில் வைத்தே கத்தி, பாட்டில் உள்ளிட்ட ஆயுதங்களால் மாரிமுத்துவை தாக்கத் தொடங்கியுள்ளது. உயிருக்கு பயந்து அவர் ஓட பின்னாலேயே துரத்தி வந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிமுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஇதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தொடர்புடைய ஒருவர் மட்டும் பிடிபட்டுள்ள நிலையில் தலைமறைவாகியுள்ள மற்ற 5 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர். இலவசமாக டீ கேட்ட விவகாரத்தில் டீ கடை உரிமையாளரை கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபட்டப்பகலில் ஹோட்டலுக்குள் புகுந்த.. ‘மர்ம கும்பலின் வெறிச் செயல்’.. ‘அச்சத்தில் உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்..’\n‘பைக்கை முந்தும் போது எதிரே வந்த கார்’.. ‘நேருக்கு நேர் மோதிய இரு பைக்குகள்’ 2 பேர் பலியான பரிதாபம்..\n'என்ன மாட்டிவிட்டுடான்'.. 'அதான் தனியே அழச்சுட்டு போய்'.. 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்\n'மனைவி, மகளை கிண்டல் செய்ததை'... 'தட்டிக் கேட்டதால் நேர்ந்த கோரம்'... 'இளைஞர்களின் வெறிச் செயல்'\n‘குடும்பத்தினரை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று’.. தங்க வைத்து.. ‘தந்தை செய்த நடுங்க வைக்கும் காரியம்..’\n'கொதிக்கும் எண்ணெய்.. மிளகாய்ப்பொடி.. சுத்தியல்'.. 'ஒருவழியா முடிச்சாச்சு'.. கள்ளக்காதலருடன் சேர்ந்து மனைவி துணிகரம்\n‘நடந்து சென்றபோது நேர்ந்த பயங்கரம்’... ‘தங்கையின் கணவருக்கு’... ‘மைத்துனர்களால் நடந்த கொடூரம்’\n‘மனைவியின் அண்ணனுக்கு..’ வாட்ஸ் அப்பில்.. ‘கணவன் அனுப்பிய அதிரவைக்கும் புகைப்படம்..’\n‘சுற்றுலா சென்ற இடத்தில்’ காணாமல் போன.. ‘மனநலம் பாதித்த சிறுமிக்கு’ நடந்த பயங்கரம்..\n'நீங்க பண்ணதுக்கு, நல்லா தண்ணிய போட்டு.. தொடைங்க'.. 'மதுரை' கோர்ட் கொடுத்த 'வினோத' தண்டனை\n'டெமோ காட்டதான் இப்படி பண்ணேன்'.. 'எங்க வீட்டுக்குத் தெரியாது.. இஷ்டப்படி வாழலாம்னு நெனைச்சேன்'.. சிசிடிவியில் சிக்கிய மாணவர், மாணவி\n‘குளக்கரையில் சிதைக்கப்பட்ட நிலையில்’ கிடைத்த சடலம்.. ‘ஆணுக்கு நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்..’\n‘புகழ்பெற்ற திருவிழாவின் இன்னொரு முகம்’.. ‘வெளியான அதிர வைக்கும் புகைப்படத்தால்..’ வலுக்கும் கண்டனம்..\n‘எஜமானரைக் காப்பாற்ற கடைசிவரை போராடிய நாய்’.. ‘ஈவு இரக்கமின்றி’ முகமூடி கும்பல் செய்த.. ‘நடுங்க வைக்கும் காரியம்..’\n‘அப்பா, இவுங்க எதையோ குடிக்கச் சொல்றாங்க’... 'மகள் செய்த ஃபோன்'... ‘பதறிய தந்தை’... 'இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்'\n‘முன்னாடியே அப்படி பண்ணியும்’.. நம்பி விட்ட குழந்தைகளை.. ‘தாய் செய்த பதைபதைக்க வைக்கும் காரியம்..’\n‘தனியா நடந்து போகும்போது ரொம்ப உஷாரா இருங்க’.. சென்னையி���் நடந்த அதிர்ச்சி சம்பவம்..\n‘லத்தியால்’ சரமாரியாகத் தாக்கிக் கொண்ட ‘காவலர்கள்’.. ‘வீடியோ வைரலானதால்’ வெளிவந்த ‘அதிர்ச்சிக் காரணம்..’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/index.php/2018/10/26/ramy/", "date_download": "2019-10-17T03:33:40Z", "digest": "sha1:PNFPDZYQIBDVZZNQCQGSHPJPVWX5X3CS", "length": 11658, "nlines": 169, "source_domain": "vidiyalfm.com", "title": "ஜனாதிபதியின் எதிர்ப்பை மீறி திருப்பி அழைக்கும் இராணுவம்! - Vidiyalfm", "raw_content": "\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\nபாரிய தோல்வியை சந்திப்பார் சஜித் – மஹிந்த\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் – 74 பேர் பலி .\nமட்டக்களப்பில் கையடக்க தொலைபேசி ஊடாக மோசடி கும்பல் .\nசீமானுக்கு ஆதரவாக – திருமாவளவன்.\nகல்கி ஆசிரமத்தில் வருமான வரி அதிரடி வேட்டை.\nசீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா: தமிழக தேர்தல் அதிகாரி\n20 சதவீதம் தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு\nசீமான் கூறியதை தவிர்த்து இருக்கலாம்- ஓ.பன்னீர்செல்வம்\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\nகுதிரையில் மலையேறிய கிம் ஜாங்-உன்: முக்கிய அறிவிப்பு.\nபாரிய தோல்வியை சந்திப்பார் சஜித் – மஹிந்த\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் – 74 பேர் பலி .\nதுருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தார் டிரம்ப்\n’தலைவர் 168’ படத்தின் நாயகி\n’விக்ரம் 58’ படத்தின் நாயகி\nஅரசியல் தலையீட்டால் டிலே ஆகிறதா பிகில் \nஅசுரன் அதிக லாபம் – தயாரிப்பாளர் \n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\n700 கோல்கள் அடித்து சரித்திரம் படைத்த ரொனால்டோ.\nதெண்டுல்கர், லாரா பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி.\nவங்காளதேசம் இறுதி போட்டியில் நுழைந்தது\nஇந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு\nHome Srilanka ஜனாதிபதியின் எதிர்ப்பை மீறி திருப்பி அழைக்கும் இராணுவம்\nஜனாதிபதியின் எதிர்ப்பை மீறி திருப்பி அழைக்கும் இராணுவம்\nஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்பையும் மீறி- ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணியில் கடமையாற்றி வரும் லெப். கேணல் கலன அமுனுபுரவை மீள அழைப்பதற்கு இராணுவம் தீர்மானித்துள்ளது.\nஇறுதியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதும் லெப். கேணல் கலன அமுனுபுர, போர் குற்றச்செயல் குற்றச்சாட்டின் அடிப்படையில் நாட்டுக்கு மீள அழைப்பது குறித்து ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டார் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nலெப். கேணல் அமுனுபுர மாலி நாட்டில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.\nஜனாதிபதியின் எதிர்ப்பையும் மீறி இராணுவத்தினர் குறித்த படையதிகாரியை மீள அழைப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.\nபோர் குற்றச்செயல்களின் அடிப்படையில் படையதிகாரி ஒருவரை மீள நாட்டுக்கு அழைத்து கொள்ளுமாறு இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணி கோரிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.\nஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புப் படையணி ஒரு படைவீரரை மீள அழைத்துக் கொள்ளுமாறு உத்தரவிடும் போது இலங்கை இராணுவத்தினர் அதனை எதிர்ப்பதற்கான சாத்தியங்கள் குறைவு என பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious articleபிரதமராக மஹிந்த பதவியேற்றார்\nNext articleஇனவாத கட்சி ஆரம்பித்துள்ளாராம் விக்கி\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\n’விக்ரம் 58’ படத்தின் நாயகி\nகுதிரையில் மலையேறிய கிம் ஜாங்-உன்: முக்கிய அறிவிப்பு.\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் பேசினார். ராஜீவ் காந்தியை நாங்கள் கொன்றது சரிதான் என, விடுதலைப் புலிகளை...\n’தலைவர் 168’ படத்தின் நாயகி\nதிரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. நேற்று இந்த படம் ரூபாய் 100 கோடி வசூலித்த படங்களின் பட்டியலில் இணைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தனுஷின் படங்களிலேயே இந்தப்...\n’விக்ரம் 58’ படத்தின் நாயகி\nவிக்ரம் நடித்து வரும் அடுத்த படமான ‘விக்ரம் 58’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை இயக்கி வரும் அஜய் ஞானமுத்து கடந்த சில வாரங்களாக...\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\n’விக்ரம் 58’ படத்தின் நாயகி\nகுதிரையில் மலையேறிய கிம் ஜாங்-உன்: முக்கிய அறிவிப்பு.\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nசிறிசேன தலைமையில் புதிய அமைச்சரவை விபரம்\nபோராட்டத்தில் குதி��்கும் முல்லைத்தீவு மீனவர்கள்\nடக்ளஸ், ஆறுமுகனுக்கும் புதிய அமைச்சு பதவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100980", "date_download": "2019-10-17T03:42:06Z", "digest": "sha1:2JHFRJIZYC7CINIIWUPSEYLC2QN3RPFN", "length": 11264, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "துப்பாக்கி முனை திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nஇதுதான் என் ஸ்டைல்.. புகைப்பிடித்து பிக்பாஸ் போட்டியாளர்களை எச்சரித்த மீரா மிதுன்.. சர்ச்சையான புகைப்படம்\nசூர்யாவின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா செம்ம அதிரடி ஆக்‌ஷன் கூட்டணி\nரஜினி-சிவா படத்துக்கு கடும் போட்டியில் இரண்டு நாயகிகள்- இளம் நடிகைக்கு வாய்ப்பு கிடைக்குமா\nஅழகிய தேவதையாக மாறிய இலங்கை பெண் வாயடைத்து போன ரசிகர்கள்\nஅஜித் நம்பர் 1, விஜய்க்கு 4வது இடம் கொடுத்த பிரபல நடிகை- யாரு தெரியுமா\nநடன பயிற்சியில் குழந்தைகளுடன் ஜாலியாக ஈழத்து பெண்... கவின் அங்க என்னப் பண்றாருனு நீங்களே பாருங்க\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி போட்ட வீடியோ மறுபடியும் இது எப்போ நடக்கும்\nபிக்பாஸ் கஸ்தூரி செய்த மாஸான செயல் பாராட்டாம இருக்க முடியாது - போட்டோவுடன் பதிவு\nகாந்த கண்ணழகி பாடலுக்கு பயங்கரமான நடனத்தை ஆடும் தர்ஷன்.. வைரல் காட்சி இதோ..\nபிகில் தமிழகத்தில் இத்தனை கோடி வசூல் செய்தால் தான் லாபம் வருமாம், முழு விவரம்\nதெலுங்கு சினிமாவின் சென்சேஷன் பாயல் ராஜ்புட் ஹாட் போட்டோஷுட் புகைப்பட தொகுப்பு\nதொகுப்பாளினி மற்றும் சீரியல் நடிகையான நக்ஷத்ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகை சனம் ஷெட்டியின் படு ஹாட் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இன்ஸ்டா புகைப்படங்கள்3\nஅக்கா குடும்பத்துடன் நடிகர் தனுஷ் எடுத்த இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள்\nதுப்பாக்கி முனை திரை விமர்சனம்\nதுப்பாக்கி முனை திரை விமர்சனம்\nவிக்ரம் பிரபு கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்று போராடி வருகின்றார். அப்படி ஒரு போராட்டத்திற்கு விடையாக துப்பாக்கி முனை கதையை தேர்ந்தெடுத்தார், கண்டிப்பாக இப்படம் அவருக்கு திருப்பு முனை தரும் என எல்லோரும் எதிர்ப்பார்க்கின்றனர், துப்பாக்கி முனை திருப்பு முனை ஆனதா\nவிக்ரம் பிரபு மிகவும் மொரட்டுத்தனமான போலிஸ், அதே நேரத்தில் மிகவும் நேர்மையான போலிஸ் அதிகாரியும் கூட. மொத்தம் 33 என்கவு��்டர் செய்ததால், பெற்ற அம்மாவே அவரை விட்டு விலகி இருக்கும் நிலைமை.\nஹன்சிகாவுடன் காதல் சில காலம் போல, அதுவும் இந்த போலிஸ் வேலையால் பிரிய, கிட்டத்தட்ட ஏண்டா இந்த வேலைக்கு வந்தோம் என்ற மனநிலைக்கு செல்கிறார்.\nநேர்மையாக இருப்பதால் போலிஸே சிலர் இவரை டார்க்கெட் செய்து சஸ்பெண்ட் செய்கின்றனர். அதை தொடர்ந்து சில அன் அபிஷியல் என்கவுண்டர் மட்டும் இவர் செய்ய, அப்போது ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை என்கவுண்டர் செய்யும் வேலை இவரிடம் வருகின்றது.\nஆனால், அதே நேரத்தில் அந்த பாலியல் பலாத்காரம் செய்தவர் யார் என்பது சிலபல டுவிஸ்டுடன் வந்து இரண்டாம் பாதி முடிகின்றது.\nவிக்ரம் பிரபு இதுவரை நடித்த படங்களிலேயே சூப்பர் லுக் என்றால் இது தான், செம்மையாக இருக்கின்றார், தாடி, இறுக்கமான முகம் என்று நடிப்பில் இந்த படத்தில் ஸ்கோர் செய்கின்றார்.\nஹன்சிகா வழக்கம் போல் வந்து செல்கின்றார், இதை தவிர சொல்லும்படி ஏதும் இல்லை, இவர்களை எல்லாம் விட ஸ்கோர் செய்வது எம்.எஸ்.பாஸ்கர் தான்.\nதன் மகளை இப்படி ஆக்கியவனை கண்டுபிடிக்க அவர் செய்யும் முயற்சிகள், மகள் நிலை குறித்து அவர் பேசும் போது ஏற்படும் சோகம் என மீண்டும் மீண்டும் தன்னை சிறந்த நடிகர் என நிரூபித்து வருகின்றார்.\nஆனால், எம்.எஸ்.பாஸ்கரே அனைத்தையும் கண்டுபிடிக்க, இதில் விக்ரம் பிரபுவிற்கு என்ன வேலை இருக்கின்றது என கேட்பதை தவிர்க்க முடியவில்லை.\nஒளிப்பதிவு படத்தின் பலம், இசை பல படங்களில் கேட்டது போலவே உள்ளது, அதுவும் தலை விடு தலை பாடல் எல்லாம் கேட்கின்றது.\nவிக்ரம் பிரபுவின் லுக், இதே லுக்கில் சில காலம் பயணிக்கலாம் சார். எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பு.\nபடத்தின் கதை, இன்றைய சமுதாயத்தில் நடக்கும் விஷயங்களை கண்முன் காட்டியவிதம்.\nகிளைமேக்ஸில் இந்தியாவில் நிகழும் பாலியல் பலாத்காரம் குறித்து வெளிப்படையாக பேசிய விஷயம்.\nஎம்.எஸ்.பாஸ்கரே அனைத்தையும் கண்டுபிடிக்க விக்ரம் பிரபுவிற்கு என்ன வேலை என்று நம்மையே கேட்க வைப்பது.\nஹன்சிகா எதற்கு வருகின்றார் எங்கு செல்கின்றார் பிறகு எப்படி வருகின்றார் என்பதே தெரியவில்லை.\nமொத்தத்தில் துப்பாக்கி முனை, திருப்பு முனை இல்லை என்றாலும் ஒரு சில திருப்பங்களுடன் பார்க்க வைக்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2822", "date_download": "2019-10-17T02:33:15Z", "digest": "sha1:NSF7R5M2LXRD3I5AVPTQ3PKAV6SISTK4", "length": 46837, "nlines": 160, "source_domain": "www.jeyamohan.in", "title": "சே குவேராவும் காந்தியும்", "raw_content": "\nஅரசியல், காந்தி, கேள்வி பதில்\nதங்களின் ‘வெறுப்புடன் உரையாடுதல்’, ‘சாருவுக்கு கடிதம்’, ‘காந்தியின் துரோகம்’ மற்றும் சாருவின் ‘வன்முறையின் தோல்வி’ கட்டுரைகளின் தொடர்ச்சியாக எனக்கு எழுந்த கேள்விகளும், குழப்பங்களுமே இந்த கடிதம். எனக்கு வன்முறையின் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், சில நேரங்களில் ஆயுத போராட்டம் என்பது தவிர்க்க முடியாமல் நிகழ்கிறது என்று நினைக்கின்றேன். குறிப்பாக சே குவேரா எடுத்த நிலைப்பாட்டினை பற்றியே இந்த கடிதம்.\nசே குவேராவின் போராட்டம் அதிகார அடக்குமுறையையும், சுரண்டலையும் எதிர்த்துதானே இருந்தது எந்த வித நிர்பந்தமும் இல்லாமல்,சக மனிதனின் துயரை கண்டே அவர் போராட முனைந்தார். அவர் அஹிம்சையை தேர்ந்தெடுக்காவிட்டாலும் அவரது போராட்டத்தில் நேர்மை இருந்ததே, தனி நபர் அதிகார வேட்கையில்லை. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், பிரபாகாரனின் போராட்டத்துகும், சேவின் போராட்டத்துகும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா எந்த வித நிர்பந்தமும் இல்லாமல்,சக மனிதனின் துயரை கண்டே அவர் போராட முனைந்தார். அவர் அஹிம்சையை தேர்ந்தெடுக்காவிட்டாலும் அவரது போராட்டத்தில் நேர்மை இருந்ததே, தனி நபர் அதிகார வேட்கையில்லை. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், பிரபாகாரனின் போராட்டத்துகும், சேவின் போராட்டத்துகும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா (பிரபாகாரன், சாதி, மத விதியாசம் பாரட்டியது மட்டுமல்ல, ஒரு தீவிர வலது சாரி போலவும், மக்களுக்கான போராட்டம் என்பதிலிருந்து விலகி தனி நபர் அதிகார வேட்கைகாக போராடியதின் விளைவே அவர் சொந்த மக்களிடம் ஆதரவை இழந்தார்).\n’ என்பதிலிருந்து ‘போர் களத்தில் துப்பாக்கியால் சுடுவது மட்டும் போராட்டமல்ல” என்பது வரை அவர் மாறியிருந்தார். சக போராளிகள் படித்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் அவர்களுக்கு கற்ப்பிக்கவும் செய்தார். (‘ராம்போ” படங்களை காட்டி போராளிகளை தயார் செய்யவில்லை). எந்த நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றி அதை ஆள வேண்டும் என்று நினைக்கவில்லை, தென் அமேரிக்க நாடுகளின் அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும் என்றதானே போராடினா��்\nநீங்கள்தான் உங்கள் கட்டுரைகளில் சேவை பற்றி குறிப்பிடவில்லையே, பின்பு நான் ஏன் சேவை பற்றி எழுதிகிறேன் காரணம் எனக்குள் இருக்கும் முரண்பாடு. காந்தியும், சேவும், இரு வேறு வழிகளில் போராடினாலும், அவர்கள் போராட்டத்தில் நேர்மை இருந்தது. மனித நேயத்திற்காக சக மனிதனை கொல்லுவது முரண்பட்ட விஷயமானலும், அதை அதிகார அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் எதிரான போர் என புரிந்துகொள்ளலாமா காரணம் எனக்குள் இருக்கும் முரண்பாடு. காந்தியும், சேவும், இரு வேறு வழிகளில் போராடினாலும், அவர்கள் போராட்டத்தில் நேர்மை இருந்தது. மனித நேயத்திற்காக சக மனிதனை கொல்லுவது முரண்பட்ட விஷயமானலும், அதை அதிகார அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் எதிரான போர் என புரிந்துகொள்ளலாமா மனித நேயமே மனிதர்களுக்கான ஒரே அடையாளம் என நம்பும் நான், சேவின் போராட்டத்தால் குழப்பம் அடைந்துள்ளேன். அவர் கையில் துப்பாக்கியிருப்பதால், அவரின் நேர்மை பொய்யில்லையே மனித நேயமே மனிதர்களுக்கான ஒரே அடையாளம் என நம்பும் நான், சேவின் போராட்டத்தால் குழப்பம் அடைந்துள்ளேன். அவர் கையில் துப்பாக்கியிருப்பதால், அவரின் நேர்மை பொய்யில்லையே அவர் எந்த கற்பனைவாத தத்துவத்தையும் நம்பி போராடவில்லையே\nஇங்குதான் எனக்கு காந்திக்கும், சேவுக்கும் இடையே உள்ள கோடு அழிகிறது…. கடிதத்தின் தோனி சேவுக்கு வக்காளத்து வாங்குவது போல் இருந்தாலும், சேவை பற்றிய எனது புரிதலையும், எனது முரண்பாடுகளையும் விளக்குவதே என் நோக்கம்.\nமக்களுக்கான போராட்டத்தில் சேவின் இடம் என்ன தேசியமே ஒரு வகையில் இன்னொரு மனிதனின் மீது வெறுப்பை உமிழ பயன்படுத்தபடும்போது (நான் இந்தியன், நீ பாக்கிஸ்த்தானி என்பது போல்) எப்படி காந்தி மனித நேயத்தை தேசியத்தின் மூலமாக எடுத்து செல்ல முயன்றார் தேசியமே ஒரு வகையில் இன்னொரு மனிதனின் மீது வெறுப்பை உமிழ பயன்படுத்தபடும்போது (நான் இந்தியன், நீ பாக்கிஸ்த்தானி என்பது போல்) எப்படி காந்தி மனித நேயத்தை தேசியத்தின் மூலமாக எடுத்து செல்ல முயன்றார்\nபொதுவாக பெரும்பாலான வீரநாயக பிம்பங்களை நாம் உணர்ச்சிகரமாகவே உருவகித்துக் கொள்கிறோம். மறுபரிசீலனை செய்வதில்லை. காரணம் நம்முடைய ஆழ்மனம் வீரவழிபாட்டு மரபைச் சேர்ந்தது.நாம் நம்மை ஒரு சாகசநிலையில் கற்பனைசெய்துகொள்ளவும் ���வை உதவுகின்றன. நம்முடைய சலிப்பூட்டும் அன்றாட வாழ்க்கையில் இந்தவகையான சாகசச்செயல்கள் ஊட்டும் கனவு மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது.\nஆனால் முதிர்ச்சியடைந்த ஒரு மனதுக்கு இத்தகைய வீரவழிபாடு இருக்காது என்றே நான் நினைக்கிறேன். அறத்துக்கு மாற்றான சொல்லாம மறத்தை – வீரத்தை- உருவகித்த ஒரு மாபெரும் சிந்தனை மரபும் நமக்குண்டு. அதுவே நம் பண்பாட்டின் உச்சம். மகாவீரர் என்று அகிம்சையின் உச்சியில் நின்ற வர்த்தமானரைச் சொல்லும் பண்பாடே தமிழின் சாரமென நான் நம்புகிறேன்\nவீரச்செயல் என்பது பிரச்சினைகளை மிக மிக எளிமைப்படுத்தி ஒற்றைப்படையானதாக ஆக்கியபின்னர் முன்வைக்கப்படும் தீர்வு. உண்மையில் வாழக்கையும் வரலாறும் எல்லாம் அவ்வாறு சாகசங்கள் மூலம் தீர்க்கப்படும் சிக்கல்கள் கொண்டவை அல்ல. அவை சீரான பொறுமையான வளர்ச்சிநிலைகள் மூலம் தாண்டிச்செல்லவேண்டியவை என்ற புரிதல் கொண்டவர்கள் வன்முறை சார்ந்த வீரத்தை முக்கியமான ஒன்றாக எண்ண மாட்டார்கள். தன் அகத்தை ஒருவன் வெல்வதே உண்மையான வீரமென அவர்கள் எண்ணுவார்கள்\nசென்ற சில பதிற்றாண்டுகளாக பெரிதாக கட்டமைக்கப்பட்ட வீரபிம்பம் சே. ஆனால் இப்பிம்பத்தைச் சுமந்து கொண்டிருப்பவர்களில் எத்தனை பேர் சேவின் உண்மையான வாழ்க்கையையும் அவர் செயல்பட்ட வரலாற்றுத்தளங்களையும் அறிவார்கள் என்பது கேள்விக்குறியே. தமிழிலேயே கார்லோஸ் கஸ்நாடாவின் சேகுவேரா வாழ்க்கை வரலாறு வெளிவந்துள்ளது.[விடியல் பதிப்பகம். எஸ்பாலசந்திரன் மொழியாக்கம்] பெரிதும் வணக்கத்துடன் எழுதப்பட்டுள்ள அந்நூல் அளிக்கும் சேவின் பிம்பமேகூட நமக்கு பலவகையான திறப்புகளை அளிக்கக் கூடியதாகும்.\nசே கருணையும் மனிதாபிமானமும் கொண்ட ஒருவர். இலக்கியத்திறனும் இலட்சியவாதமும் நிரைந்தவர். சாகசக்காரர். ஓர் இளைஞனாக மிக மிக மனதுக்கு நெருக்கமாக ஆகக்கூடிய ஆளுமை அவர். எனக்கும் அவரது ஆளுமை மேல் ஈடுபாடு உண்டு. அவர்மேல் பிரியமும் உண்டு.\nஆனால் சேவின் அரசியல் புரிதலும் சரி, வரலாற்றுப்புரிதலும் சரி, மிக மேலோட்டமான கற்பனாவாத இலட்சியத்தன்மை கொண்டவை என்பதே உண்மை. அவருக்கு அவர் சார்ந்து செயல்பட்ட தளங்கள் குறித்து முற்றிலும் தவறான புரிதல்களே இருந்தன. அவரது தோல்வி அந்த பிழைபட்ட புரிதலில் இருந்தே எழுந்தது.\nசே புரட்சியாளர���. ஆயுதத்தில் நம்பிக்கை கொண்டவர். கியூபாவில் அவர் ·பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து அடைந்த வெற்றி அவருடைய தன்னம்பிக்கையை வளர்த்து வரலாறு குறித்த மிகப்பிழையான ஒரு புரிதலைக் கொடுத்தது. அதை நாம் புரலட்டேரியனிசம் எனலாம். செயல்பாட்டாளரியம் என நண்பர் சோதிப்பிரகாசம் அச்சொல்லை மொழியாக்கம் செய்தார்.\nஅது ஒருவகை மேட்டிமைவாதம். ஒரு சமூகத்தில் இருந்து வரலாற்றுணர்வும் சமூகப்பொறுப்பும் கொண்ட சிலர் எழுந்துவந்து ஆயுதமேந்திப் போராடி, அந்தச் சமூகத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றி, அச்சமூகத்தை தங்கள் விருப்ப்பபடி மாற்றியமைத்துவிடலாம் என்னும் நம்பிக்கையே செயல்பாட்டாளரியம். இந்தச் சிலர் அச்சமூகத்தின் ஆகச்சிறந்த மனிதர்கள். அவர்களே அச்சமூகத்தின் சாரம். அவர்களே அச்சமூகத்தை தீர்மானிக்கும் தகுதி கொண்டவர்கள். மற்ற மக்களெல்லாம் அவர்களை ‘தொழுதுண்டு பின்செல்ல’ வேண்டியவர்கள் மட்டுமே.\nஇவர்களே புரட்சியாளர்கள். புரட்சியாளர்களினால் ஆனதே கட்சி. கட்சியே வரலாற்றை உருவாக்குகிறது. கவனிக்கவும் கட்சி வரலாற்றின் ஒரு பகுதி அல்ல அதுவே வரலாற்றை உருவாக்குகிறது. தன் விருப்பபடி சமூகத்தை மாற்றியமைக்கும் பொறுப்பும் தகுதியும் உரிமையும் அதற்கு உண்டு.\nஇந்த நம்பிக்கையானது வி.இ.லெனின் போல்ஷெவிக் புரட்சி வழியாக சோவியத் ரஷ்யாவில் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது உருவான ஒன்று. உண்மையில் போல்ஷெவிக் புரட்சி என்பது வரலாற்றில் மிக அபூர்வமாக நிகழும் ஒரு தற்செயல். அதன் பின்விளைவுகளை வைத்து பார்த்தால் ஒரு விபத்து அது. அதற்கும் மார்க்சியக் கோட்பாடுகளுக்கும் நேரடி உறவு ஏதுமில்லை என்பதே உண்மை. உற்பத்தி- வினியோக சக்திகளில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாக முதலாளித்துவ அமைப்பு சிதறி கம்யூனிசம் வரும் என்பதே மார்க்சியம். ஒரு செயலாபாட்டாலர் குழு சட்டென்று அதிகாரத்தைக் கைப்பற்றி அமைப்பை கம்யூனிசமாக மாற்றியமைக்கலாம் என்பது லெனின் கொடுத்த சந்தர்ப்பவாத விளக்கம்\nஜார் ஆட்சி முதல் உலகப்போரினால் அதன் வரலாற்றிலேயே ஆகப்பலவீனமாக இருந்த காலகட்டத்தில் அந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அங்கே ஜார் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. போரில் இருந்து திரும்பிவந்துகொண்டிருந்த துருப்புகள் போரில் சலித்திருந்தார்கள். சமாதானம் ��ரவேண்டுமென்றும் தாங்கள் ஊருக்கு திரும்ப வேண்டுமென்றும் விரும்பினார்கள். அந்த எண்ணத்தை புரிந்துகொள்ளாத ஜாரின் அரசு அவர்களை திரும்பவும் போர்முனைக்கே தள்ளியது.\nஅந்த உணர்ச்சிகளை புரிந்துகொண்ட லெனினும் டிராட்ஸ்கியும் உடனடியானப் போர்நிறுத்தம் என்னும் வாக்குறுதியை முன்வைத்து அந்த வீரர்களின் ஆதரவை சட்டென்று பெற்றார்கள். மார்க்சியக் கோட்பாட்டுக்குச் சற்றும் ஒத்துப்போகாத ‘தந்தையர் நாடு’ கோஷத்தை முன்வைத்தார் லெனின். புரட்சிநடந்தது. ஜார் ஆட்சி இறக்கப்ப்பட்ட பின் கேரென்ஸ்கி என்னும் பலவீனமான ஆட்சியாளரின் கீழே ருஷ்ய அரசு தடுமாறிக்கொண்டிருந்தபோது ஓர் அதிரடி மூலம் போல்ஷெவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள்.\nபோல்ஷெவிக்குகள் மக்களின் கருத்தை மாற்றியமைத்து சிவில் அதிகாரத்தை பிடித்து அதன் விளைவாக ஆட்சியை அடையவில்லை. ஆஅயுதம் ஏந்திய செயல்பாட்டாளர்க்கூட்டம் ஒன்றே அவர்களின் அதிகாரத்தின் ஊற்று. ஆகவேதான் உடனடியாகவே அனைத்து அதிகாரங்களும் அந்த செயல்பாட்டாளர்களின் கைகளுக்குச் சென்றது. ‘அதிகாரம் அனைத்தும் சோவியத்துகலுக்கே’ என்ற கோஷம் பிறந்தது. சோவியத் ருஷ்யாவின் அனைத்து அழிவுகளும் தொடங்கியது இங்குதான். பெரும்பான்மை மக்களுக்கு மேல் ஒரு சிறுகுழுவின் அதிகாரம் மூலம்.\nஅந்த சிறிபான்மை அதிகாரம் மக்களின் அடித்தள ஆதரவு இல்லாதது. செயற்கையானது. ஆகவே எப்போதும் மக்களை அஞ்சிக் கொண்டிருந்தது. விளைவாக அது மக்களை கொடுமையாக ஒடுக்கியது. லட்சக்கணக்கில் ஏழை எளிய மக்களை அது பலிகொண்டது. எந்த முறையில் தாங்கள் அதிகாரத்தை பிடித்தோமோ அதேபோல தங்கள் அதிகாரமும் பிடுங்கப்படும் என்ற சந்தேகம் அதை வாட்டியது. ஆகவே தலைமை தன் அணிகளையே சந்தேகப்பட்டது. தனக்குள்ளேயே கொன்றுகொண்டது. இருபது வருடங்களுக்குள்பொட்டுமொத்த புரட்சித்தலைமையும் ஒருவரை ஒருவர் கொன்று அழிந்தது.\nகியூபவின் புரட்சியும் இதேபோன்ற ஒரு வரலாற்றுத்தற்செயல் மட்டுமே. சிலநூறுபேர் கொண்ட இளைஞர் குழு விளையாட்டாக, உற்சாகமாகக் கிளம்பி தலைநகரைக் கைப்பற்றி ஆட்சியமைத்தது. சோவியத் ருஷ்யாவின் துணை இருந்தமையால் அந்த ஆட்சி நீடித்தது.. அந்த நிகழ்ச்சியை வரலாற்றின் பொன்விதி என புரிந்துகொண்டார் சே. அதை அப்படியே பிறநாடுகளிலும் செயல்படுத்த முயன���றார்.\nஒரு நாட்டில் ஒருசில புரட்சியாளர்களை திரட்டி அவர்களைக் கொண்டு அந்நாட்டின் மைய அதிகாரத்தை எதிர்பாராமல் தாக்கி அதிகாரத்தைக் கைப்பற்றிவிடுவதே அவரது அரசியல் திட்டம். அதன்பின்னர் அவர்கள் செய்யும் மக்கள்நல’ சீர்திருத்தங்கள் மூலம் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்தவழிமுறைப்படி காங்கோவில் ஆட்சியைப்பிடிக்க முயன்று அது படுதோல்வியடைவதைக் கண்டார். அதையே சலிக்காமல் மீண்டும் பொலிவியாவில் செயல்படுத்த முயன்றபோது விவசாயிகளாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.\nசேவின் மரணம் அவரது அபத்தமான வரலாற்றுப்புரிதலுக்கு கிடைத்த விலை. ஒரு தேசத்தின் லட்சக்கணக்கான மக்களின் கருத்துநிலையை அறவே உதாசீனப்படுத்திவிட்டு, புரட்சியாளர் என்னும் தேவதூதர்களின் அளவிலா அதிகாரத்தையும் வலிமையையும் நம்பிய மேட்டிமைவாதத்தின் விளைவு அது. சே உயிருடன் இருந்திருந்தால் அண்டோனியோ கிராம்ஷியின் நூல்களை முப்பதுமுறை பிரதிசெய்யவேண்டும் என்ற தண்டனையை அவருக்குக் கொடுக்கலாம். ஒரு சமூகத்தின் அதிகாரம் அதன் அரசில் இல்லை, அச்சமூகத்தின் மனத்தில் கருத்தியல் வடிவில் பரவியிருக்கிறது என அவர் புரிந்துகொண்டிருப்பார்\nசேவின் வழிமுறைகளை நம்பி உலகமெங்கும் புரட்சியாளர் குழுக்கள் வன்முறைமூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றன. இளமையில் சேவின் கொள்கை அளவுக்கு நம்மை கவரும் எதுவும் இருப்பதில்லை. மக்களை ஒன்றும் தெரியாத மந்தைகளாகவும் நம்மை எல்லாம் தெரிந்த புரட்சியாளர்களாகவும் நாம் கற்பனைசெய்துகொள்கிறோம். நாம் மக்களை வழிநடத்திச்செல்ல விரும்புகிறோம். அதற்கு ஒப்புக்கொள்ளாத ‘அறிவில்லாத’ மக்களைக் கொல்லவும் நமக்கு தயக்கம் இருப்பதில்லை. அவ்வாறு உலகமெங்கும் தோன்றிய புரட்சிக்குழுக்கள் அனேகமாக அனைத்துமே கொடூரமாக ஒடுக்கப்பட்டன. பல லட்சம் இளைஞர்கள் உயிர் துறந்தார்கள்\nஇந்தியாவில் நகசலைட் இயக்கம் சேவின் முன்னுதாரணத்தை நம்பி எழுந்தது. சே அவர்களின் ஆதர்ச பிம்பம். நக்சலைட் இயக்கம் ஒடுக்கப்பட்டபோது வங்காளத்தில் மட்டும் 50000 இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள் இந்தியா முழுக்க கிட்டத்தட்ட 70000 பேர். ஆம் எழுபதாயிரம் படித்த துடிப்பான இளைஞர்கள். கனவுகளும் லட்சியங்களும் கொண்டவர்கள். மனிதாபிமானமும் அறவுணர்வும் ��ொண்டவர்கள். வரலாற்றுப்பிழையின் பலிகள். அவர்களில் கால்வாசிபெபெர்தான் நக்சலைட்டுகளாக இருப்பார்கள். மற்றவர்கள் நடுவே மாட்டிக்கொண்ட அப்பாவிகள்.\nஇலங்கையில் எழுபதுகளில் சே வை முன்னுதாரணமாகக் கொண்டு எழுந்த ஜனதா விமுக்தி பெருமுனே என்னும் சிங்கள மார்க்சிய அமைப்பு அந்த அரசால் வேருடன் பிடுங்கி அழிக்கப்பட்டது. கிட்டத்தட்ட எழுபதாயிரம் பேர் சிங்கள அரசால் கொல்லப்பட்டார்கள். அவர்களில் உண்மையான புரட்சியாளர்கள் அதிகம் போனால் பத்தாயிரம்பேர் இருப்பார்கள். மீதியெல்லாம் ஏழைச் சிங்கள இளைஞர்கள்.\nசே குறைவான காலமே கியூபாவில் இருந்தார். அதற்குள் அவருக்கும் காஸ்டிரோவுக்கும் கடுமையான முரண்பாடுகள் உருவாகின. சே பொலிவியாவுக்குப் போய் சாவதற்கான காரணத்தை நாம் இங்குதான் தேடவேண்டும். கியூபாவிலேயே சே கொல்லப்படாமைக்குக் காரணமே அவர் கியூபாவின் அரசியலை முற்றாக கைவிட்டுவிட்டு பொலிவியாவுக்குப் போகத்தயாராக இருந்ததுதான்.\nகியூபாவை கம்யூனிச நாடாக உருவாக்குவதில் சேவின் எல்லா திட்டங்களும் தோல்வியையே அடைந்தன. காரணம் மக்களை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் தானே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் ‘அறிவொளி’ பெற்ற செயல்பாட்டாளரின் பார்வைதான். நான் வரலாற்றை அறிந்த புரட்சியாளன் நான் சொல்லுவதுபோல மக்களும் வரலாறும் மாறவேண்டும் என்ற எண்ணம்.\nசே தொடர்ந்து கியூபாவில் பதவியில் இருந்திருந்தால், அல்லது ஒரு வேளை வேறு நாட்டை வென்று ஆட்சியமைத்திருந்தால் மாவோ சே துங் சீனாவில் செய்தது போன்ற அதே பேரழிவை தானும் செய்திருப்பார். மாவோ சீனாவை ‘முன்னேற்ற’ தான் வைத்திருந்த திட்டங்களை மூர்க்கமாக அம்மக்கள் மேல் திணித்தார். அதை கலாச்சாரப் புரட்சி என்னும் பேரால் அழைத்தார். அதன் மூலம் லட்சக்கணக்கான மக்களை கொன்றொழித்தார் என்பது வரலாறு.\nசே அதே மனநிலை கொண்டிருந்தார். அதாவது தன் மக்களுக்கு நல்லது என நினைத்து தனக்குப்பிடித்தவனுக்கு அவளை பலவந்தமாகக் கட்டிவைக்கும் தகப்பனின் மனநிலை. கியூபாவில் சே செய்த விவசாய சீர்திருத்தங்கள் விவசாயத்தைப்பற்றி ஒன்றுமே தெரியாத புத்தகப்புழு செய்த அபத்தமான முயற்சிகள். ஆனால் அதன்பொருட்டு மூன்று வருடம் சே கியூப விவசாயிகளை ரத்தம் பெருகச் செய்தார்.\nசேயின் முன்னுதாரணத்தை நம்பி புரட்சியில் ஈட��பட்டு, அப்புரட்சி தோற்று, கொல்லப்பட்டவர்கள் பல லட்சம் . அதேபோல சே’யை முன்னுதாரணமாகக் கொண்டு புரட்சி செய்து ஆட்சியைப் பிடித்து அம்மக்களை தன் விருப்பபடி மாற்ற முயன்று, அடிமைகளாக ஆக்கி, லட்சக்கணக்கில் கொன்றவர்களும் பலர் உண்டு. இரண்டு உதாரணங்கள். ஒன்று கம்போடியாவின் இடதுசாரித்தலைவரான போல்பாட். எழுபதுகளில் அவர் கம்போடிய சே என்றே அழைக்கப்பட்டார். அவர் கொன்றழித்த மக்கள் முப்பது லட்சம். நாட்டின் மொத்த மக்களில் மூன்றில் ஒரு பகுதி. இன்னொருவர் வடகொரியாவின் கிம் இல் சுங். அவர் கொன்ற லட்சங்கள் இன்னும் கணக்கிடப்படவில்லை.\nசே மாபெரும் மனிதாபிமானி. ஆனால் மனித குலத்துக்கு நன்மை செய்தவரல்ல. மக்களை நேசித்த, அம்மக்களிடம் இருந்து கற்றுக்கொண்ட காந்தியிடமும் நெல்சன் மண்டேலாவிடமும் அவரை ஒப்பிடுவது அபத்தமானது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை என்பது ஒரு பெரும் பிரவாகம் என்றும், அதில் தன் சிந்தனையும் கனவும் அகங்காரமும் துளியினும் துளியே என்றும் உணர்ந்தவனே தலைவன். அவன் மக்களில் ஒருவராக நின்று மக்களை வழிநடத்துவான். மக்களுக்கு அப்பாற்பட்ட தெய்வ பீடத்தில் இருந்து கட்டளையிட மாட்டான். ஒருபோதும் ஒருபோதும் அவர்களை அழிவைநோக்கி கொண்டுசெல்லமாட்டான்.\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1\nகாந்தியும் தலித் அரசியலும் – 7\nகாந்தியும் தலித் அரசியலும் – 6\nகாந்தியும் தலித் அரசியலும் 1\nTags: அரசியல், காந்தி, கேள்வி பதில், சே குவேரா, வரலாறு\nகாந்தியத்தின் மீது உங்கள் பற்றுதல்கள் நியாமானவையே. தவறும் இல்லை. ஆனால் ஆயுதப் புரட்சி என்பது பல இடங்களில் இறுதித் தேர்வாகவே அமைந்துவிடுகின்றது. ராஜசேகர் பிரபாகரன் குறித்துக் கூறும் அபத்தமான மதிப்பிடுகள் அறியாமையே. 1952 இல் இருந்து 1983 வரை நடந்த அகிம்சைப் போராட்டங்களும் பல அப்பாவிகளைக் காவு கொடுத்திருக்கின்றது. இலங்கையில் நடந்த செகுவார போராட்டம் ஒரு தீவிர புத்த சிங்கள வலதுசாரித்தனமானது.\nசேகுவரா என்பது ஒரு போராட்ட கவர்ச்சிகே பயன்படும் பெயராகிவிட்டது.\n[…] சே குவேராவும் காந்தியும் […]\n[…] சே குவேராவும் காந்தியும் […]\n[…] சேகுவேராவும் காந்தியும் […]\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-17\nராய் மாக்ஸம் விழா சென்னையில்\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nவெண்ம��ரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/09/17111532/1261825/Boxing-World-Cships-Duryodhan-Negi-bow-out.vpf", "date_download": "2019-10-17T04:12:48Z", "digest": "sha1:YXG5KCW5FHQY4QWPVXOQDS2FL2QGTJC6", "length": 5985, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Boxing World C'ships: Duryodhan Negi bow out", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉலக குத்துச்சண்டை: இந்திய வீரர் துர்யோதன்சிங் தோல்வி\nபதிவு: செப்டம்பர் 17, 2019 11:15\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் 2-வது சுற்றி��் இந்திய வீரர் துர்யோதன்சிங் நெஜி 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.\n20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் உள்ள எகடெரின்பர்க்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீரர் துர்யோதன்சிங் நெஜி, ஜோர்டான் வீரர் ஜியாத் இஷாசை எதிர்கொண்டார். தேசிய சாம்பியனான துர்யோதன்சிங் நெஜி 1-4 என்ற கணக்கில் தோல்வி கண்டு வெளியேறினார்.\nBoxing World C'ships | Duryodhan Negi | உலக குத்துச்சண்டை | துர்யோதன்சிங் நெஜி\nபுரோ கபடி லீக்: மும்பையை போராடி வீழ்த்திய பெங்கால் வாரியர்ஸ் இறுதிக்கு முன்னேறியது\nவிஜய் ஹசாரே டிராபி: குஜராத்தை 78 ரன்னில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்தது தமிழ்நாடு\nபுரோ கபடி லீக்-நடப்பு சாம்பியன் பெங்களூருவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது டெல்லி\n6-வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி\nஎனது பயிற்சியாளருக்கு விருது வழங்குங்கள் - அமித் பன்ஹால் வேண்டுகோள்\nஉலக குத்துச்சண்டை போட்டி - அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nஉலக குத்துச்சண்டையில் இந்திய வீரர் அமித் பன்ஹால் காலிறுதிக்கு தகுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/08/17122228/1256681/TN-govt-wans-to-6-months-jail-sentence-for-speeding.vpf", "date_download": "2019-10-17T04:11:39Z", "digest": "sha1:VKXII4UXI4HSCDKASME2DGRET6PUDCZ4", "length": 20569, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாகனங்களை வேகமாக ஓட்டினால் 6 மாதம் ஜெயில் தண்டனை- தமிழக அரசு எச்சரிக்கை || TN govt wans to 6 months jail sentence for speeding of vehicles", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாகனங்களை வேகமாக ஓட்டினால் 6 மாதம் ஜெயில் தண்டனை- தமிழக அரசு எச்சரிக்கை\nபொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வேகமாக வாகனம் இயக்கினால் முதல் முறை குற்றத்திற்கு ரூ.1000 அல்லது 6 மாத கால சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nபொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வேகமாக வாகனம் இயக்கினால் முதல் முறை குற்றத்திற்கு ரூ.1000 அல்லது 6 மாத கால சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nதமிழக அரசு ��ெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nபேருந்துகள், சிற்றுந்துகள் ஆட்டோ ரிக்‌ஷாக்கள், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிக வேகமாகவும், அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றிச் செல்வதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.\nஅதிவேகமாக இயக்கப்படும் வாகனங்கள் முதல் முறை குற்றத்திற்கு ரூ.400 அபராதமும் இரண்டாவது முறை குற்றத்திற்கு ரூ.1000 அபராதமும், மேலும் இவ்வாகனத்தின் உரிமையாளருக்கு வேகமாக ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக ரூ.300, மறுமுறை அதே குற்றம் இழைக்கப்பட்டால் ரூ.500 அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஅது போல் அச்சுறுத்தும் வகையில் வேகமாக வாகனம் இயக்கினால் முதல் முறை குற்றத்திற்கு ரூ.1000 அல்லது 6 மாத கால சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வகை குற்றங்களுக்கு முதலில் குற்றம் செய்த நாளிலிருந்து மூன்று வருடங்களுக்குள் அதே குற்றத்தை இரண்டாவது முறை மற்றும் அதற்கடுத்த முறைகளில் செய்தால், இரண்டு வருடங்கள் சிறைதண்டனை அல்லது ரூ.2000 அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nபள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். போக்குவரத்து துறை அதிகாரிகளின் தணிக்கையின் போதோ அல்லது தகுதிச் சான்று பெற வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், பகுதி அலுவலகங்களுக்கு வரும் போதோ வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்படாமலோ, அல்லது அக்கருவி இயங்காமல் உள்ளதோ கண்டறியப்பட்டால் அவ்வாகனத்தின் அனுமதிச்சீட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.\nஒப்பந்த ஊர்திகள் அனுமதிச்சீட்டின் படி, அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிக ஆட்களை ஏற்றிச் செல்லும் நபருக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதிப்பது மற்றும் அனுமதிச்சீட்டின்மீது நடவடிக்கை எடுக்கும் குற்றமாகும். மேலும் பேருந்துகளில் அதிக ஆட்களை ஏற்றிச் செல்வதற்கு அனுமதிச் சீட்டுக்கு தற்காலிக தடை, அதிக பட்சம் 30 நாட்கள் அல்லது ரூ.9000 வரை இணக்க கட்டணம் வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் ஏற்படும் விபத்துகளில் பெரும்பாலானவை வாகனங்களின் அதிகவேகத்தாலும், பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட அதிக ஆட்களை ஏற்றிச் செல்வதாலும் ஏற்படுகிறது. எனவே, அவ்வகை வாகனங்களின் அனுமதிச்சீட்டின் மீது நடவடிக்கையும், அவ்வாகனத்தை இயக்கிய ஓட்டுநரின் உரிமத்தினை மூன்று மாதங்களுக்கு குறையாமல் தற்காலிக தகுதியிழப்பும் செய்யப்படும்.\nஇதுதொடர்பாக போக்குவரத்து துறையின் அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டு, மேற்காணும் குற்றங்கள் கண்டறியப்பட்டால், மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஎனவே, வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வாகனத்தை பொதுச் சாலையில் இயக்கும்போது, வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு, அனுமதிக்கப்பட்ட வேகத்திலும், அனுமதிக்கப்பட்ட நபர்களை மட்டும் ஏற்றிச் சென்று பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.\nமேலும், இதுசம்பந்தமாக பொதுமக்கள் ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்.1800 425 5430 ஆகும்.\nTN govt | தமிழக அரசு\nசென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nவாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாச்சு... மந்திரி பேசும் வீடியோ ‘வைரல்’\nசென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது\nபிலிப்பைன்ஸ் நாட்டை உலுக்கிய நிலநடுக்கம்- 5 பேர் உயிரிழப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nதமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் - தலைமைச்செயலாளர் உத்தரவு\nவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 கோடியில் அவசரகால நிதி - தமிழக அரசு புதிய திட்டம்\nபள்ளி கல்வி தரத்தில் தமிழ்நாட்டுக்கு 7-வது இட���்\n55 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டைரி- தமிழக அரசு ஏற்பாடு\nதமிழகத்தில் வெங்காயம் விலை குறையும் - தமிழக அரசு உறுதி\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/two-ajith-films-going-be-remake-bollywood", "date_download": "2019-10-17T04:27:04Z", "digest": "sha1:BQC6R3YQKWNPMXJCRB2XK2JHSF2Z66VL", "length": 11063, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாலிவுட்டில் ரீமேக்குக்கு தயாராகும் அஜித்தின் இரண்டு மாஸ் படங்கள்... | two ajith films going to be remake in bollywood | nakkheeran", "raw_content": "\nபாலிவுட்டில் ரீமேக்குக்கு தயாராகும் அஜித்தின் இரண்டு மாஸ் படங்கள்...\nஅஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளிவந்த இரண்டு மெகாஹிட் படங்களான வீரம் மற்றும் வேதாளம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.\nமுதலில் வீரம் படம் தமிழில் எடுக்கப்பட்டவுடன், தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படம் செம ஹிட் அடித்தது. இதனை அடுத்து வேதாளம் படத்தையும் பவன் கல்யாண் தெலுங்கில் ரீமேக் செய்ய இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், பவனின் அரசியல் பிரவேசம் காரணமாக இந்த படம் கைவிடப்பட்டது.\nஇந்நிலையில் இந்த இவ்விரு படங்களையும் ஹிந்தியில் ரீமேக் செய்ய பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று பேசி வருவதாகவும். முதலில் வீரம் படத்தை ஹிந்தியில் விக்கி கௌஷல் நடிக்க இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் கடந்த வாரமே செய்திகள் உலா வர தொடங்கிவிட்டன. தற்போது வேதாளம் ஹிந்தி ரீமேக்கில் நடிக��க ஜான் ஆப்ரஹாமை பேசி வருவதாக மற்றொரு தகவல் வெளிவந்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறியவர் அஜித்: ஓ.பி.எஸ். வாழ்த்து\n‘அரசியலுக்கு வரும் எண்ணமில்லை’- அஜித் குமார்\nஆர்யா படத்தின் ஷூட்டிங் நடக்கும் நிலையில் பிக்பாஸ் 3 பிரபலம் திடீர் சேர்ப்பு...\n15 வருடங்கள் கழித்து... கணவருடன் இணையும் ரம்யா கிருஷ்ணன்...\nகமல் பிறந்தநாளில் ரஜினி பட அப்டேட் வெளியாகிறது...\nஷாரூக்கான் படத்தின் உரிமையை வாங்கிதான் பிகில் எடுக்கப்பட்டதா\n“எனக்கு டார்ச்சர் தொடர்கிறது”-பிரதமர் மோடியின் உதவியை நாடும் பிக்பாஸ் மீராமிதுன்...\nஎஸ்.ஜே சூர்யா, பாலாஜி சக்திவேல் படங்கள் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் சாந்தினி\n“சேரனுக்கு ரெண்டு பொண்ணு இருக்கு, கமலுக்கு ரெண்டு பொண்ணு இருக்கு”- பிக்பாஸ் மீரா சர்ச்சை பேச்சு\n“உலகத்தில் வாழ்வதற்கே அருகதை இல்லாதவன்”- பிக்பாஸ் குறித்து இயக்குனர் சேரன்\nஆர்யா படத்தின் ஷூட்டிங் நடக்கும் நிலையில் பிக்பாஸ் 3 பிரபலம் திடீர் சேர்ப்பு...\n15 வருடங்கள் கழித்து... கணவருடன் இணையும் ரம்யா கிருஷ்ணன்...\nகமல் பிறந்தநாளில் ரஜினி பட அப்டேட் வெளியாகிறது...\nஷாரூக்கான் படத்தின் உரிமையை வாங்கிதான் பிகில் எடுக்கப்பட்டதா\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nஅசின் என்னுடன் நடிக்க மறுத்தார்; பிரபுதேவா என்ன செய்தார் தெரியுமா இம்சை அரசன் டாக்ஸ் #1\nசீமானை உடனடியாக கைது செய்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் புகார்\n\"சீமான் பற்றி பேசி என்னோட தரத்தை குறைக்க விரும்பவில்லை\" - துரைமுருகன் அதிரடி\nஎஸ்.பி.க்கு கார், அவரது இரண்டு மனைவிகளுக்கு டிசைன் டிசைனாக அள்ளிக் கொடுத்த முருகன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/CDefault.aspx", "date_download": "2019-10-17T03:04:30Z", "digest": "sha1:F5OFNUZRIWFJDJVCZXXI6Z7E6Y3FNLJA", "length": 2867, "nlines": 32, "source_domain": "kungumam.co.in", "title": "Kunguma chimil Magazine, kunguma chimizh Tamil Magazine Online, kunguma chimil eMagazine, kunguma chimizh e-magazine", "raw_content": "தனியாருக்கு தாரைவார்க்கப்படும் ரயில்வே துறை\nIIT கல்வி நிறுவனங்களில் வடிவமைப்புப் பட்டப்படிப்புகளில் சேர UCEED 2020 நுழைவுத் தேர்வு\nஇந்தியாவின் நம்பர் 1 தமிழ் வார இதழ்\nஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷனின் ஜுனியர் எஞ்சினியர் தேர்வு\nநீட் தேர்வு மோசடி…தொடரும் விசாரணை\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nTNPSC Group-2 தேர்வுமுறை மாற்றம்… சரியா\nநீட் தேர்வு மோசடி…தொடரும் விசாரணை\nதடம் மாறும் மாணவர்கள் நிலை மாறவேண்டும்\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி\nசாஃப்ட்வேர் டெவலப்பர் ஆக வேண்டும்\nதினம் தினம் புதிய உத்தரவுகள் குழப்பத்தில் மாணவர்கள்\nதனியாருக்கு தாரைவார்க்கப்படும் ரயில்வே துறை\nIIT கல்வி நிறுவனங்களில் வடிவமைப்புப் பட்டப்படிப்புகளில் சேர UCEED 2020 நுழைவுத் தேர்வு16 Oct 2019\nஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷனின் ஜுனியர் எஞ்சினியர் தேர்வு16 Oct 2019\nஅன்று: தள்ளுவண்டியில் உணவகம் நடத்தியவர் இன்று: பல ஓட்டல்களின் உரிமையாளர்16 Oct 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=8923&id1=40&issue=20181012", "date_download": "2019-10-17T03:06:48Z", "digest": "sha1:S4AF7R3IIJQTZLTQUJB6QNVFICI2NCHE", "length": 17322, "nlines": 53, "source_domain": "kungumam.co.in", "title": "ஆண் தேவதை ரம்யா பாண்டியன் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஆண் தேவதை ரம்யா பாண்டியன்\nதேவதை என்பது நல்ல குணங்களைக் கொண்ட மனிதர்களுக்கான பொது அடையாளம். அந்த வகையில் தேவதை என்கிற பதம் ஆண்களுக்கும் பொருந்தும். பாலினத்தை வைத்து தேவதையைப் பிரித்துப் பார்க்கமுடியாது.\nஎல்லாருக்கும் அவர்களுடைய அப்பா, அம்மாதான் முதல் தேவதைகள். அப்பா இப்போது உயிரோடு இல்லைன்னாலும் தேவதையாக இருந்து என்னை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார். எனக்கு ஓர் அக்கா, ஒரு தம்பி. ஆனால் வீட்டுக்கு நான்தான் செல்லப் பிள்ளை. அப்பா என்னை ஒரு பையன் மாதிரிதான் வளர்த்தார்.\nவாழ்க்கைக்கு இன்றியமையாத வேலைகள், பழக்க வழக்கங்கள் என்று எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்ததோடு இல்லாமல் அதில் பயிற்சியையும் கொடுத்தார். நான்காம் வகுப்பு படிக்கும்போதே என்னுடைய உடைகளை நானே துவைக்க ஆரம்பித்துவிட்டேன். அதுக்குக் காரணம் அப்பாவின் ட்ரைனிங்.\nசின்ன வயதிலிருந்தே அப்பா எனக்கு தைரியத்தை மட்டும் ஊட்டி வளர்க்காமல் எல்லா விஷயங்களிலும் யாரையும் சார்ந்து வாழாமல் சொந்தக் காலில் நிற்பதற்கான பயிற்சியையும் கொடுத்தார். தானாக வளரும் மரம் ஸ்ட்ராங்காக இருக்கும் என்று அப்பா அடிக்கடி சொல்வா���். அப்படித்தான் என்னை சுயமாக பல வேலைகளைச் செய்ய ஊக்கம் கொடுப்பார்.\nஇது ஆம்பள செய்ற வேலை, இது பெண் செய்ற வேலை என்று பிரித்துப் பார்க்காமல் எல்லாருக்கும் எல்லா வேலையும் தெரிந்திருக்கணும் என்று சொல்லி சொல்லித்தான் எங்களை வளர்த்தார். அந்த வகையில் சமைப்பது, துவைப்பது என்று வீட்டு வேலைகள் அனைத்தும் எனக்கு அத்துப்படி.\nஅப்பா எனக்கு அதிக அழுத்தம் கொடுத்து சொல்லியது, யாரையும் நம்பி வாழாதே என்கிற அறிவுரைதான். யார் மீதும் நம்பிக்கை வைக்காதே என்ற பொருளில் சொல்லவில்லை. ஆழம் தெரியாமல் காலை விடாதே என்பதுதான் அதன் சாரம்.\nகல்லூரிக்குப் போகும் வயதில்தான் அப்பா சொல்லிய அறிவுரைக்கான உண்மையான அர்த்தம் எனக்கு புரிய ஆரம்பித்தது. ஏன்னா, ஆம்பள இல்லாத வீட்டை இந்த சமூகம் எப்படி பார்க்கும் என்பதை அப்போதுதான் முதன் முதலாகப் பார்த்தேன்.\nஅச்சமயத்தில் அப்பா கொடுத்த வழிகாட்டுதல்தான் எனக்குள் பெரிய தன்னம்பிக்கையைக் கொடுத்தது. எளிதாக இந்த உலகத்தை என்னால் எதிர் கொள்ள முடிந்தது. இரண்டாவது ஆண்டு படிக்கும்போது பார்ட் டைம் ஜாப் ஜாயின் பண்ணி என்னுடைய பாக்கெட் மணியை நானே சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன். கல்லூரி ஃபைனல் இயரில் கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்டாகி வேலையிலும் சேர்ந்தேன்.\nவேலை செய்துகொண்டிருக்கும் போது சினிமா வாய்ப்பு கிடைத்தது. அதையும் ஏன் விட்டு வைக்கவேண்டும் என்று முடிவு பண்ணி சினிமாவில் நடித்தேன். அப்போது வேலை, சினிமா இரண்டிலும் நீடிக்க விரும்பினேன். ஆனால் கம்பெனி நிர்வாகம் நீங்கள் ஏதாவது ஒரு முடிவை எடுக்கவேண்டும் என்று நிர்ப்பந்தம் பண்ணினார்கள். சினிமாவா, வேலையா என்று வரும்போது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சினிமாவுக்கு வந்துவிட்டேன். இவ்வளவு துணிச்சலுக்கும் காரணம் என்னுடைய ஆண் தேவதையான அப்பா மட்டுமே.\nநான் படித்தது முழுக்க முழுக்க இருபாலர் பள்ளி. அப்போதே என்னுடைய தேவதைகள் எங்களுக்கு கொடுத்த சுதந்திரத்தை புரிந்து கொள்ள முடிந்தது. என் பெற்றோர் நினைத்திருந்தால் என்னை பெண்களுக்கான பள்ளியில் சேர்த்திருக்கலாம். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவரவர் சொந்தக் காலில் நிற்க வேண்டும். எப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். யார் நல்லவங்க, யார�� கெட்டவங்க என்பது வெளி உலகில் பழகாமல் தெரிய வராது. ஒரு படிப்பினை கிடைத்தால்தான் நல்லது, கெட்டது தெரிய ஆரம்பிக்கும்.\nஅப்பாவைப் போலவே என்னுடைய அம்மாவும் நேர்மறையான சிந்தனையாளர். தோல்வி மனப்பான்மையில் இருக்கும்போது உன்னால் முடியும் என்று மோட்டிவேட் பண்ணுவார். அம்மா என்றுமே தன் கனவுகளை என் மீதோ, அக்கா, தம்பி மீதோ திணித்ததில்லை. நாங்கள் நாங்களாகவே இருக்க விரும்பினார். அக்காவுக்கு ஃபேஷன் டிசைன் பிடிக்கும்.\nஅவள் இப்போது ஏராளமான படங்களுக்கு காஸ்டியூம் டிசைனராக இருக்கிறார். தம்பிக்கு சினிமா ஆர்வம் அதிகம். அவன் இப்போது பிலிம் டெக்னாலஜி படிக்கிறான். அப்பா ‘ஊழியன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். விட்ட குறை தொட்ட குறை என்பார்களே அது மாதிரி நாங்க மூணு பேருமே சினிமா துறைக்குள் இருக்கிறோம்.\nஎன் சித்தப்பா அருண் பாண்டியன் இன்னொரு ஆண் தேவதை. அப்பாவின் சொந்த தம்பி. சித்தப்பாவைப் பொறுத்தவரை அவருடைய சொந்த மகள் போல் தான் எங்களிடம் பாசம் காட்டுவார். பொதுவா நீயும் என் பிள்ளை மாதிரி என்று சொல்வார்கள். ஆனால் என் சித்தப்பா சொந்த மகள் போல்தான் எங்களிடம் அன்பு காட்டினார்.\nகுறிப்பாக பணம் என்று வரும்போது எல்லா உறவுகளும் பேக் அடிக்கும். எங்களுக்கு நெருக்கடி என்று வரும்போது முதலில் எங்கள் நினைவுக்கு வருவது எங்கள் சித்தப்பா. அவருடைய வீட்டுக் கதவு எங்களுக்காக எப்போதும் திறந்தேயிருக்கும்.காலத்தினாற்செய்த நன்றி சிறிது எனினும் ஞாலத்தின் மானப் பெரிது இது வள்ளுவர் வாக்கு. இதன் பொருள் நெருக்கடியான நேரத்தில் செய்த சிறிய உதவி உலகத்தை விட பெரிது. அப்படி சித்தப்பா எங்களுக்கு செய்த உதவி உலகத்தைவிட பெரிது. சித்தப்பாவிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கும். நேரம் தவறாமை, கொடுத்த வாக்கை காப்பாற்றுவது உட்பட அவருடைய நற்குணங்கள் ஏராளம்.\nஎன்னுடைய ஆண் தேவதைகள் லிஸ்ட்டில் இயக்குநர் ராஜு முருகனுக்கும் இடம் உண்டு. நான் நடித்த முதல் படம் ‘டம்மி பட்டாசு’. அந்தப் படம் சரியாகப் போகவில்லை. ஆரம்பத்தில் அந்தப் படத்தில் சிறந்த டெக்னீஷியன்கள் இருந்தார்கள். அதன் காரணமாகவே அந்தப் படத்தில் நடித்தேன். ஒரு கட்டத்தில் ஒவ்வொருவராக ப்ராஜக்ட்டிலிருந்து வெளியே போய்விட்டார்கள். வெளிவருவதற்கு என் மனம் இடம் கொடுக்கவில்லை.\nபடம் தோல்வி அடைந்தபோது மன அழுத்தத்தில் இருந்தேன். ஏன்னா, அதற்கு முன் ஆரம்பித்த என் முதல் படமும் டேக் ஆஃப் ஆகாமலேயே நின்று போனது. அச்சமயத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்புதான் ‘ஜோக்கர்’. என் திறமை மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தார். இப்போது ‘ஜோக்கர்’ ரம்யா பாண்டியன் என்ற ப்ராண்ட் என் மீது இருக்க காரணமே ராஜு முருகன்தான். அந்த வகையில் அவரும் ஆண் தேவதைதான்.\nஅடுத்த ஆண் தேவதை சமுத்திரக்கனி. படப்பிடிப்பில் கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும் வீணாக்கமாட்டார். டயலாக் எழுதுவார். ஷூட்டிங் முடிந்து ரிக்கார்டிங் என்று பிஸியாக இருப்பார். தேனீ போல் எப்போதும் தன்னை பிஸியாக வைத்திருப்பார். இது எல்லாரும் அவரிடைம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்.\nதொழில் சார்ந்து மட்டுமில்ல, சமூகம் மீதும் அக்கறை உள்ளவர். எல்லாத்தையும் நேர்த்தியா கையாள்வார். ஆண் தேவதை இயக்குநர் தாமிராவும் அன்புக்குரிய ஆண் தேவதைதான். முற்போக்குச் சிந்தனையாளர்.இந்த சமூகம் பெண்களை தேவதையாகப் பார்க்கிறது. ஆண்களையும் தேவதையாகப் பார்க்க வேண்டும்.\nவிரைவில் வருகிறது பசுமைவழிச் சாலை\nஅத்தியாவசியம் என்பதால் ஆடை குறைத்தேன்\nஆண் தேவதை ரம்யா பாண்டியன்\nவிரைவில் வருகிறது பசுமைவழிச் சாலை\nஅத்தியாவசியம் என்பதால் ஆடை குறைத்தேன்\nமச்சத்தை காட்டு காட்டுன்னு காட்டப் போறாங்க\nஆண் தேவதை ரம்யா பாண்டியன்12 Oct 2018\nஅத்தியாவசியம் என்பதால் ஆடை குறைத்தேன்அமலாபால் சொல்கிறார்12 Oct 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavunanban.blogspot.com/2007/07/", "date_download": "2019-10-17T04:01:54Z", "digest": "sha1:BEHMK2AVR66X3GVP47USVXTSHQSQMJU5", "length": 19313, "nlines": 292, "source_domain": "nilavunanban.blogspot.com", "title": "நிலவு நண்பன்: July 2007", "raw_content": "\n\"இன்று ஒரே நாளில் பல லட்சம் புத்தகங்கள் விற்று தீர்ந்தன \"\n\"கடைகளின் வாசலில் மக்களின் கூட்டம் \"\n\"நெல்லையில் இன்று வந்த 300க்கும் மேற்பட்ட புத்தகங்கள் தீர்ந்து போயின.. \"\nவேற ஒண்ணுமில்லை ஹாரிபாட்டரைத்தான்ப்பா சொல்றேன். பிறமொழிப் புத்தகங்களை விரும்பி படிக்கின்ற அளவுக்கு தமிழ்க் கலாச்சாரம் இப்படி முன்னேறிவிட்டதா..\n \"என்று வாங்கிய குழந்தை வாங்காத குழந்தைகளிடம் மார்க்கெட்டிங் செய்கின்றது. அப்படி குழந்தைகளை கவரும் வண்ணம் தொடர்ந்து 7 வது பதிப்புகளாக வந்து வெற்றிபெற்றுக்கொண்டிருக்கின்றது . பாராட்டக��கூடிய விசயம்தான். ஆனால் புத்தகம் புடிக்கிறதோ இல்லையோ அதில் உள்ள கதை விளங்குகிறதோ இல்லையோ அதில் உள்ள கதை விளங்குகிறதோ இல்லையோ\nஹாரிபாட்டருக்கு உலகம் முழவதும் கிடைக்கின்ற வரவேற்பில் மயங்கியும் ஹாரிபாட்டர் புத்தகம் வாங்கி தனது வீட்டில் வைத்திருப்பதை பெருமையாகவும் கருதுகின்றனர் புத்தகம் பற்றி ஒன்றுமே தெரியாத பணக்காரர்கள்.\nபுத்தகம் எல்லாம் விற்றுத்தீர்ந்த அந்தக்கடைக்குச் சென்று, \"ஹலோ ஹாரிபாட்டர் புத்தகம் இருக்கிறதா\" என்று சும்மாக்காட்டியும் வெட்டிப் பந்தாவுக்கு கேட்டுவிட்டு வரலாமா என்று நினைக்கின்றேன்.\nஅதற்கு கிடைக்கின்ற இவ்வளவு வரவேற்பைப் பார்த்து எனக்கும் ஹாரிபாட்டர் படிக்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுவிட்டது.\nமாயாஜாலங்கள் நிறைந்த கதை என்பது மட்டும் எனக்குத் தெரியும். ஆனால் குழந்தைகளை இந்த அளவுக்கு வசியப்படுத்துவதற்கு அந்த கதையில் அப்படி என்னதான் இருக்கின்றது புத்தகம் படித்தவர்கள் யாரேனும் சொல்லுங்களேன்ப்பா..ப்ளீஸ்..\nபணக்காரத்துவத்திற்காக ஹாரிபாட்டர் வாங்கப்போகும் பொழுது சாலையில் இவர்களைக் கண்டால் அடுத்தவேளை உணவுக்கு வழிசெய்துட்டு போங்கப்பா.. ப்ளீஸ்..\nசெவிக்குணவில்லாதபொழுது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்\nஎனக்கு பூ வாங்கி வா\nஉன் நினைவுகள் ஒரு கோழை\nநா காற்றில் நான் சுவாசிக்க\nபொருள் : பொருள் மட்டுமே பொருள்\nஅன்னையை விட்ட தினம்தான் ...\nஎன் சாம்பல் கேட்கவேனும் வா\nGnaniyar @ நிலவு நண்பன்\nநான் ஹீரோவா.. இல்லை காமெடியனா.. என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் என்னால் தைரியமாக சொல்லமுடியும்நான் வில்லனல்ல நான் காயப்பட்டால் கவிதை எழுதுவேன் - கவிதை எழுதியும் காயப்பட்டிருக்கிறேன். என்னையையும் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சிபடுத்துவதே என் தலையாய பணி\nஅன்புடன் வலைப்பதிவு நண்பர்களுக்கு புன்னகை - சோகம் - கிண்டல் - நிகழ்வுகள் - கவிதைகள் - அனுபவங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நி...\n( சமீபத்தில் இறந்து போன தனது தந்தைக்காக \"ஒரு கவிதை எழுதி தரமுடியுமா\" என்று கேட்ட எனது நண்பர் கண்ணனுக்காக ) கந்தசார்.. கந்தன் ...\nஅனைவருக்கும் இந்த செப்டம்பர் 5 ல் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்வில் ஒவ்வொரு மனிதனின் வெற்றிப்படிகளில் ஏதா...\nமனைவிக்கு துர���கம் செய்யும் சில NRI-க்கள்\nதலைப்பை பார்த்தவுடன் யாருக்கேனும் மனம் உறுத்தத் தொடங்குகிறதா.. ஆம் அவர்களைப்பற்றித்தான் நான் குறிப்பிடுகின்றேன். இது சம்பந்தமாக நான் ஏற்...\nவரதட்சணை பிச்சை எடுப்பது குற்றமென்று அறிவித்துவிட்டால் குற்றவாளிகளாய் மாப்பிள்ளைகள்தான் நிறைய மாட்டக்கூடும்\nபிரிவுகளின் காயங்களில்... பக்குவப்பட்டு, பிரிவோம் எனத்தெரிந்தே பழகுவதால்... வலிப்பதில்லை எந்தப் பிரிவும் காதல் பிரிவைத் தவிர... - ...\nஒரு சிறிய காதல் சோக கதை\n( எனது நண்பர் அனுப்பிய நான் ரசித்த சிறிய சோகமான காதல் கதையை இங்கு பதிவிடுகின்றேன். ) தான் குருடாகிப்போனதால் தன்னையே வெறுக்கும் ஒரு கண்தெரி...\nஎய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுகள் இப்பொழுதெல்லாம் மிகவும் குறைந்து விட்டன..நேற்றுதான் நண்பனிடமிருந்து இந்த மின்னஞ்சல் வந்தது. படித்துவிட்டு ரொ...\nஇருப்பவனுக்கோ வந்துவிட ஆசை வந்தவனுக்கோ சென்று விட ஆசை இதோ அயல்தேசத்து ஏழைகளின் .. கண்ணீர் அழைப்பிதழ் \n- கவிதை என் பாதிப்புகளின் .. பாஞ்சாலிசபதம் கோபத்தின் .. குண்டலகேசி என் அழுகையின் வார்த்தை வடிவ .. அர்த்தங்கள் அதிகார மீறல்... உரிமை...\nமிகவும் சூடான பதிவு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=97230", "date_download": "2019-10-17T04:18:21Z", "digest": "sha1:FHHEBDE35M5TG4HRMGSXC3TGCSZ7Y37R", "length": 10119, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகூடங்குளம் அணுஉலை சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதை எதிர்த்து வழக்கு;பசுமை தீர்ப்பாயத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு - Tamils Now", "raw_content": "\nகுர்திஷ் போராளிகள் மீது தாக்குதல்; துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா - ஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் - மந்திரி பேச்சால் சர்ச்சை - சீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி - ரூ.2,000 நோட்டு அச்சடிப்பது நிறுத்தம்: ஆர்டிஐயில் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதில் - பாண்டிச்சேரியில் கிரண்பேடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nகூடங்குளம் அணுஉலை சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதை எதிர்த்து வழக்கு;பசுமை தீர்ப்பாயத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nநெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுஉலை பூங்கா வளாகத்தில் அமைய உள்ள 3 மற்றும் 4–வது அலகு மற்றும் 5 மற்றும் 6–வது அலகுகள் அமைப்பதற��கு, கடந்த 2012–ம் ஆண்டு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது.\nஇந்த அனுமதியை எதிர்த்து ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 2012–ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.\nஅணுஉலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கை தயார் செய்ய, 4 அலகுகளுக்கும் தகுதியற்ற ஒரு தனியார் நிறுவனம் செய்த ஆய்வின் அடிப்படையில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது சட்டத்திற்கு புறம்பானது. எனவே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கின் மீதான இறுதி வாதம் நேற்று நீதிபதி எஸ்.பி.ஜோதிமணி மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் முன்னிலையில் நடந்தது.\nஇருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.\nஇதுகுறித்து மனுதாரர் தரப்பு வக்கீல் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–\nகூடங்குளம் அணுஉலை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள 3, 4 மற்றும் 5 மற்றும் 6 ஆகிய அலகுகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி சட்டத்திற்கு புறம்பாக வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி வாதம் நிறைவடைந்து உள்ளது.\nஇந்த நிலையில் பொதுமக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் அனுமதி என்பதால், நீதிபதிகள், ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடுவார்கள் என நம்புகிறோம்.\nஅணுஉலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி தீர்ப்பு தள்ளிவைப்பு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு 2016-10-20\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தயாநிதிமாறன் மேல் குற்றசாட்டு தொடர்பான மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nகுர்திஷ் போராளிகள் மீது தாக்குதல்; துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா\nஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் – மந்திரி பேச்சால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itsmytime.in/video/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-121", "date_download": "2019-10-17T04:33:35Z", "digest": "sha1:TKKDM2FCSXD66MGTGJX22DPCVQW5LAXU", "length": 3624, "nlines": 104, "source_domain": "www.itsmytime.in", "title": "வருகின்ற மார்ச் மாதம் அனைவரின் வங்கிக்கணக்கிலும் லட்சம் வரவு வைக்கப்படும் மோடி அறிவிப்பு | itsmytime.in", "raw_content": "\nவருகின்ற மார்ச் மாதம் அனைவரின் வங்கிக்கணக்கிலும் லட்சம் வரவு வைக்கப்படும் மோடி அறிவிப்பு\nவருகின்ற மார்ச் மாதம் அனைவரின் வங்கிக்கணக்கிலும் 1.50 லட்சம் வரவு வைக்கப்படும் மோடி அறிவிப்பு\nதிருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் நளதீர்த்தம் மகிமை\nதலித்கள் குறித்து ஆபாச, வன்முறை பேச்சு.. வாட்ஸ் ஆப் பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nஆந்திராவை போல இரண்டாக பிரிகிறதா கர்நாடகா கொடியேற்றி மிட்டாய் கொடுத்தாச்சில்ல\nஅமைச்சர் சிவி சண்முகத்தின் வீட்டில் அவரது தங்கை மகன் தூக்கிட்டு தற்கொலை\nரயில் நிலையத்தில் வாழைப்பழம் விற்கக் கூடாதாம்.. எந்த ஊரில் எனக் கேட்கிறீர்களா..\nதினசரி பதில் சொல்லும் ஜெயக்குமார் இதற்கும் பதில் சொல்வாரா: கொங்கு ஈஸ்வரன் கேள்வி\nஇடைத்தேர்தல் தொகுதி மக்களுக்கு ஜாக்பாட் அ.தி.மு.க அதிரடி வியூகம்\nவெள்ள சேதத்தைப் பார்வையிட நாளை கேரளா செல்கிறார் பிரதமர் மோடி\nநிலாவில் நடந்த 4வது விண்வெளி வீரர் ஆலன் பீன்.. உடல்நலக்குறைவால் மரணம்\n`ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடத் தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/57932-vignesh-shivn-nayanthara-holidaying-in-los-angeles.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-17T02:30:21Z", "digest": "sha1:LXIAHZJUN3XKTWHHEFBBAGZFOZIVF27R", "length": 11637, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நயன்தாராவிற்காக கமல் பாடலை பியானோவில் வாசித்த விக்னேஷ் சிவன் | Vignesh ShivN & Nayanthara holidaying in Los Angeles", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nநயன்தாராவிற்காக கமல் பாடலை பியானோவில் வாசித்த விக்னேஷ் சிவன்\nநயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமுக வலைத்தளத்��ில் வைரலாக பரவி வருகின்றன.\nநயன்தாராவையும் இயக்குநர் விக்னேஷ் சிவனையும் இணைத்து கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அந்தச் செய்திகளுக்கு எல்லாம் நயன்தாராவோ அல்லது விக்னேஷ் சிவனோ வெளிப்படையாக எந்தவித கருத்துக்களையும் தெரிவித்ததில்லை.\nஆனாலும் இந்த ஜோடி பொதுமேடைகளை சேர்ந்தே பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். விருது வழங்கும் விழாக்களுக்கு எல்லாம் நயன், விக்னேஷூடன்தான் வருகிறார். அதேபோல வெளிநாட்டு சுற்றுலாவிற்கு எல்லாம் கூட விக்னேஷுடன்தான் அவர் சென்று வருகிறார். அந்த விஷயங்கள் எல்லாம் வெளிப்படையாகவே நடக்கின்றன. அதில் எந்தவித ஒளிவுமறைவும் இருந்ததில்லை. அவ்வாறு இந்த ஜோடி இணைந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிரங்கமாகவே அவர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் இந்த ஜோடி அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல் பகுதிக்கு சென்று புத்தாண்டை கொண்டாடி உள்ளனர். அதற்கான படங்களை விக்னேஷ் சிவன் தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் நயன்தாரா ஒரு வண்ணமயமான பெண் ஓவியத்திற்கு அருகில் நிற்கிறார். அதனைக் கண்ட சில ரசிகர்கள், ‘உங்க உயிர் ஒவியம் முன்பு வனரந்த ஒவியம் தோற்றது’ எனக் கருத்திட்டு உள்ளனர்.\nமேலும் விக்னேஷ் ஒரு வீடியோவையும் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் அவர், ‘புன்னகை மன்னன்’ படத்தில் வரும் பின்னணி இசை கோர்வையை பியானோவில் இசைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த வீடியோ பதிவு கலிஃபோர்னியாவில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த அற்புதமான இசையை வழங்கியதற்காக இளையராஜாவிற்கு நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.\nவிக்னேஷ் சிவன் இயக்கி 2015 ஆண்டு வெளியான ‘நானும் ரெளடிதான்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு நயன், நாயகியாக நடித்திருந்தார். மாற்றுத்திறனாளி கதாப்பாத்திரத்தில் மிகச் சிறப்பாக அவர் தன் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஆகவே அப்படம் ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா சென்று இந்த ஜோடி தங்களின் கோடை விடுமுறையை கொண்டாடி திரும்பியது. அதற்கான படங்களை அவர்கள் அப்போது வெளியிட்டபோது அவை வைரலாக பரவியது. இப்போது அதேபோன்றே இவர்கள் வெளியிட்டுள்ள படங்கள் வைரகாகி வருகின்றன.\nஇந்நிலையில் இந்த ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து விக்னேஷ் சிவன் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இயக்குநர் ராஜேஷ், சிவகார்த்திகேயனை வைத்து இயக்கி வரும் படத்தில் நயன்தாரா ஏற்கெனவே நயகியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n“ரஃபேல் குறித்து எதுவும் பேசவில்லை” - ராகுல் சந்திப்பு குறித்து பாரிக்கர்\nசெவ்வாய் கிரகத்தின் புதிய படங்கள் - நாசா வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசீனாவிலும் வெளியாகிறது விஜய்யின் 'பிகில்'\nஎங்க ஆட்டம் வெறித்தனம் மாஸ் காட்டிய பிகில் ட்ரைலர்\n’நான் பார்த்ததில் விஜய் சிறந்த நடிகர்...’: ஜாக்கி ஷெராப் ’பிகில்’ பேட்டி\n\"உங்களுக்கு வயசே ஆகாதா தலைவா\" பிகில் புதிய போஸ்டரால் ரசிகர்கள் குதூகலம்\nவிஜய்-யின் ‘பிகில்’ டிரைலர் தாமதம் ஏன்\nலாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழா - ராட்ச்சசன் திரைப்படத்திற்கு 4 விருதுகள்\nரஜினியின் ’நெற்றிக்கண்’ டைட்டிலில் நயன்தாரா\nநயன்தாராவுடன் இணைகிறார் ’ஸ்கேர்டு கேம்ஸ்’ நடிகர்\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ரஃபேல் குறித்து எதுவும் பேசவில்லை” - ராகுல் சந்திப்பு குறித்து பாரிக்கர்\nசெவ்வாய் கிரகத்தின் புதிய படங்கள் - நாசா வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87+%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/5", "date_download": "2019-10-17T03:14:53Z", "digest": "sha1:QR7YMOFDVVCSB6GSRRT5X2TKYF32MKXT", "length": 7803, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தானே ரயில் நிலையம்", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nவிவிஐபி சலுகையில் ரயில் பயணம் - முன்னாள் அமைச்சர் மகன் கைது\nநாளை முதல் ரயில் டிக்கெட் ஆன்லைன் கட்டணம் உயர்வு\nசெப் 1 முதல் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்\nஉச்சநீதிமன்றம் அனுமதி: ஸ்ரீநகர் புறப்பட்டார் யெச்சூரி\nஉச்சநீதிமன்றம் அனுமதி: ஸ்ரீநகர் புறப்பட்டார் யெச்சூரி\nஉச்சநீதிமன்றம் அனுமதி: ஸ்ரீநகர் புறப்பட்டார் யெச்சூரி\n‘ரயில் பாதையில் ஆபத்தாக செல்ஃபி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்’ - ரயில்வே எச்சரிக்கை\n2.5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டம்\nதிருடப்பட்ட 2 கிலோ தங்க நகைகள் : பயணிகளிடம் ஒப்படைத்த ரயில்வே போலீஸ்\n‘வேலை உத்தரவாதம்தான் காரணம்’ - ரயில்வே டிராக்மேன் பணியில் ஐஐடி இளைஞர்\nஅக்டோபரில் வருகிறது முதல் 'தனியார் ரயில்' - இந்திய ரயில்வே அறிவிப்பு\n“ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை இல்லை” - ராகுல் காந்தி\nகாஷ்மீர் சென்ற ராகுலை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nவிவிஐபி சலுகையில் ரயில் பயணம் - முன்னாள் அமைச்சர் மகன் கைது\nநாளை முதல் ரயில் டிக்கெட் ஆன்லைன் கட்டணம் உயர்வு\nசெப் 1 முதல் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்\nஉச்சநீதிமன்றம் அனுமதி: ஸ்ரீநகர் புறப்பட்டார் யெச்சூரி\nஉச்சநீதிமன்றம் அனுமதி: ஸ்ரீநகர் புறப்பட்டார் யெச்சூரி\nஉச்சநீதிமன்றம் அனுமதி: ஸ்ரீநகர் புறப்பட்டார் யெச்சூரி\n‘ரயில் பாதையில் ஆபத்தாக செல்ஃபி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்’ - ரயில்வே எச்சரிக்கை\n2.5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டம்\nதிருடப்பட்ட 2 கிலோ தங்க நகைகள் : பயணிகளிடம் ஒப்படைத்த ரயில்வே போலீஸ்\n‘வேலை உத்தரவாதம்தான் காரணம்’ - ரயில்வே டிராக்மேன் பணியில் ஐஐடி இளைஞர்\nஅக்டோபரில் வருகிறது முதல் 'தனியார் ரயில்' - இந்திய ரயில்வே அறிவிப்பு\n“ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை இல்லை” - ராகுல் காந்தி\nகாஷ்மீர் சென்ற ராகுலை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\n‘��ேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/international/130903-world-cup-football-match-congratulating-the-leaders", "date_download": "2019-10-17T02:40:19Z", "digest": "sha1:4MCJFLGYOM77NT5BMD3IGFGLHZU3FBTB", "length": 7371, "nlines": 109, "source_domain": "sports.vikatan.com", "title": "உலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து! | World Cup football match - congratulating the leaders!", "raw_content": "\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற பிரான்ஸ்க்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஒருமாதமாக நடைபெற்று வந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்றுடன் நிறைவடைந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும், அனுமானங்களையும் நொறுக்கி தள்ளியது.இந்தாண்டு கால்பந்து போட்டிகள். நட்சத்திர ஆட்டக்காரர்களை கொண்ட அணிகள் அனைத்தும் போட்டியிலிருந்து அடுத்தடுத்து வெளியேற, இறுதிப்போட்டிக்குள் காலடி எடுத்து வைத்தது,\nகுரோஷியா- பிரான்ஸ் அணிகள். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த போட்டியில் தொடர்ந்து முன்னிலை பெற்ற பிரான்ஸ் அணி, 4-2 என்ற கோல் கணக்கில், குரோஷியாவை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. பிரான்ஸ் ரசிகர்கள் வெற்றியை கொண்டாடித்தீர்த்தனர்.\nஇந்நிலையில், உலக கோப்பை கால்பந்து போட்டி சாம்பியனான, பிரான்ஸ் அணிக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்ப் உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது\nட்விட்டரில் `அற்புதமான ஆட்டம். சாம்பியன் பட்டம் பெற்ற பிரான்ஸூக்கு வாழ்த்துக்கள்;கால்பந்து தொடரில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். உற்கசாகமாக குரோஷியாவுக்கும் எனது வாழ்த்துக்கள். உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியாவின் செயல்பாடு வரலாற்று சிறப்பு வாய்ந்தது.’ என்று தெரிவித்துள்ளார். அதே போல குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் `உலக கோப்பை போட்டியில் வெற்றிபெற்ற பிரான்ஸூக்கு வாழ்த்துக்கள்.\nகுரோஷியாவுக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ` அதிரடியாக ஆடிய பிரான்ஸூக்கு வாழ்த்துக்கள். சிறப்பான முறையில் தொடரை நடத்திய ரஷ்ய அதிபருக்கு வாழ்த்துக்கள்’என்று தெரிவித்துள்ளார். அதே போல புதுச்சேரி முதல்வர் நாரயணசாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-10-17T03:48:31Z", "digest": "sha1:IKMNASGSEOHENFKQP35G2IEPUW4CBE3F", "length": 4462, "nlines": 115, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வியாழக்கிழமையில் துவங்கும் நெட்டாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது வியாழக்கிழமையில் துவங்கும் நெட்டாண்டிற்கான நாட்காட்டியாகும். (உ.ம் 1948, 1976, 2004, 2032 மற்றும் 2060)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nசாதாரண ஆண்டுகள் துவங்கும் நாட்கள்: திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு\nநெட்டாண்டுகள் துவங்கும் நாட்கள்: திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு\n2ஆம் ஆயிரமாண்டு: 18ம் நூற்றாண்டு: 1756 1784\n2ஆம் ஆயிரமாண்டு: 19ம் நூற்றாண்டு: 1824 1852 1880\n2ஆம் ஆயிரமாண்டு: 20ம் நூற்றாண்டு: 1920 1948 1976\n3ஆம் ஆயிரமாண்டு: 21ம் நூற்றாண்டு: 2004 2032 2060 2088\n3ஆம் ஆயிரமாண்டு: 22ம் நூற்றாண்டு: 2128 2156 2184\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/youth-commits-suicide-after-a-gang-cheated-him-by-false-commitment.html", "date_download": "2019-10-17T04:24:51Z", "digest": "sha1:INGLVZ3IMLYGYTGIXKEJYOLAAJ4TNJLF", "length": 9384, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Youth commits suicide after a gang cheated him by false commitment | Tamil Nadu News", "raw_content": "\n'ஏமாந்துட்டேன்.. நான் போறேன்மா'.. மோசடி கும்பலிடம் சிக்கிய இளைஞர் செய்த விபரீத செயல்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவ��ின் மகன் தங்கதுரை. 29 வயதான தங்கதுரை சென்னை போரூரில் சொந்தமாக இண்டிகோ மற்றும் டெம்போ டிராவல்ஸ்களை வைத்து நடத்தி வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி,தான் தங்கியிருந்த அறையில் தூக்கு மாட்டிக்கொண்டுள்ளார்.\nதாமதமாகத்தான் தங்கதுரையின் அறையில் இருந்த டைரி கிடைத்தது. அதில் எல்லா கணக்கு விபரங்களையும் எழுதி வைத்திருந்த தங்கதுரை, அதில் தன்னிடம் அவிவா என்கிற தனியார் நிறுவனம் 5 லட்சம் கடன் பெற்றுத்தருவதாகக் கூறி, அதற்காக, பணம் வேண்டும் என்று தங்கதுரையிடம் கேட்டதாகவும், அதனால் தங்கதுரையும் 1 லட்சத்து 75 ஆயிரம் வரை அந்தக் கும்பலிடம் பணம் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nபின்னர் கொடுத்த பணத்தையோ, அல்லது கடனையோ தரக் கோரி கேட்டபோதுதான் தங்கதுரைக்கு, அது ஒரு மோசடி கும்பல் என தெரியவந்ததாகவும், அதனால், ‘நான் ஏமாந்துட்டேன் அம்மா., அதனால் நான் போகிறேன்’ என எழுதிவைத்துவிட்டு தூக்கு மாட்டிக்கொண்டுவிட்டதாகவும் தங்கதுரையின் தாயார் கற்பகவள்ளி கண்ணீர் மல்க பேசியுள்ளார்.\nஇதுபற்றி பேசிய தங்கதுரையின் அப்பா, தர்மராஜ் சுயத் தொழில் செய்து வருமானம் ஈட்டிவந்த தன் மகனை இந்த மோசடி கும்பல் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாகவும், கலெக்டரிடம் இதுபற்றி புகார் அளித்து அந்த கும்பலைக் கண்டுபிடித்துத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும், உறுதியாக அதைச் செய்வதாக கலெக்டர் வாக்கு கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.\n'எங்களுக்கு ஒண்ணுனா வந்து நிப்பா'.. தாய்-மகள் தற்கொலையில் திடீர் திருப்பம்.. கதறிய மாணவிகள்\n'பண்ணை வேலைன்னு சொல்லி பாலைவனத்துல வெச்சு அடிக்குறாங்க.. சோறுதண்ணி இல்ல'.. உருக்கும் வீடியோ\n'காரில் ஏசியை போட்டுட்டு தூங்குனதுனால இந்த கதியா\n'வாங்குறதுக்கு வாங்க'.. போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரியை அழைத்து 'பொங்கல்' வைத்த பெண்\n‘விமான வீல்களில் சிக்கிய ஊழியருக்கு நேர்ந்த கதி’.. சோகத்தில் மூழ்கிய கேரள குடும்பம்\n‘முதல் புருஷனுடன் பிறந்த குழந்தைகளை பார்க்கப் போனாள்’.. 2-வது கணவர் கொடுத்த தண்டனை\n’தூங்காம அழுதுட்டே இருந்தா.. அதான்’.. 15 மாத பெண் குழந்தையைக் கொன்ற தாய்\nஎஜமானரைக் காப்பாற்ற, பாம்பைக் கடித்துக் கொன்றுவிட்டு தானும் உயிரைவிட்ட நாயின் சோகம்\nஇலங்கையில் தேவாலயங்கள் உட்பட அடுத��தடுத்து 8 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த அரசு\n'காதலின் பேரால்’ என்ஜினியரிங் மாணவர்கள் செய்த காரியம்.. கல்லூரி மாணவியின் துணிச்சல்\n‘நாம பிரிஞ்சடலாம்’.. தற்கொலைக்கு முன் காதலன் அனுப்பிய வீடியோ.. காதலியின் விபரீத முடிவு\n'.. கணவர் மீதான ஆத்திரத்தில் பிறந்த நாளன்று மகனின் கழுத்தை அறுத்த பெண்\n‘வகுப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம் ஆசிரியர்’.. கதறி அழுத மாணவர்கள்\n‘தேர்தல் டியூட்டி பயிற்சி’ வகுப்பின்போது நெஞ்சுவலியால் ஆசிரியைக்கு நேர்ந்த பரிதாபம்\nபொள்ளாச்சியில் மீண்டும் கொடூரம்: மாயமான கல்லூரி மாணவி கொலை.. பதறவைக்கும் சம்பவம்\n‘ஈவிரக்கமின்றி துன்புறுத்தப்படும் கோயில் யானை’.. நெஞ்சை பிழியும் வீடியோ\nஆண்களை வலையில் வீழ்த்தி பணம் பறித்த பெண்கள் உட்பட 11 பேர் .. சிக்கிய அடுத்த வீடியோ கும்பல்\n‘கந்துவட்டி கொடுமை’.. ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/admissions/jnvst-2020-navodaya-vidyalaya-samiti-extend-last-date-to-register-online-application-for-class-vi-admission/articleshow/71146300.cms", "date_download": "2019-10-17T03:04:24Z", "digest": "sha1:GSFWI7D7OS3P5FIMJPMD4MQYY3TVESDK", "length": 16427, "nlines": 154, "source_domain": "tamil.samayam.com", "title": "navodaya vidyalaya admission: உணவு, உறைவிடத்துடன் நவோதயா பள்ளியில் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி - jnvst 2020 navodaya vidyalaya samiti extend last date to register online application for class vi admission | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 17)\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 17)WATCH LIVE TV\nஉணவு, உறைவிடத்துடன் நவோதயா பள்ளியில் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி\nமத்திய அரசின் நவோதயா பள்ளியில் ஆறாம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இது பற்றிய விபரங்களை இங்கு பார்ப்போம்.\nஉணவு, உறைவிடத்துடன் நவோதயா பள்ளியில் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்க இன்றே கடைச...\nஇந்தியாவில் 1986ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின்படி, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி தொடங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 28 மாநிலங்களிலும், 7 யூனியன் பிரதேசங்களிலும் நவோதயா வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உணவு, உறைவிட வசதி, சீருடை உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு ���ி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படுகிறது.\nதிருப்பூர் ராணுவப்பள்ளியில் மாணவர் சேர்க்கை: ரூ. 50 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும்\nஇந்த நிலையில், நவோதயா வித்யாலயா பள்ளியில் 2020-2021 ஆண்டிற்கான ஆறாம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு 11-1-2020 மற்றும் 11-4-2020 ஆகிய நாட்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாநிலங்களில் எப்போது தேர்வு நடைபெறும் என்பது குறித்த விபரங்கள் நவோதயா பள்ளியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.\nமாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் அதாவது செப்டம்பர் 15ம் தேதி நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது விண்ணப்பப்பதிவிற்கான கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 30ம் தேதி விண்ணப்பப்பதிவுக்கான கடைசி நாளாகும்.\nநவம்பர் 11 இல் புதிய கல்விக் கொள்கை வெளியீடு\nஅறிவுத்திறன் தேர்வு, எண்கணித அறிவுத் தேர்வு, மொழியறிவுத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 2 மணி நேரம் தேர்வு நடைபெறும். அறிவுத்திறன் தேர்வு 50 மதிப்பெண்களுக்கும், எண்கணித, மொழியறிவுத் தேர்வுகள் தலா 25 மதிப்பெண்களுக்கும் நடைபெறும்.\nதங்கள் குழந்தைகளை நவோதயா பள்ளியில் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள், www.navodaya.gov.in அல்லது www.nvsadmissionclassix.in என்ற இணையளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு நவோதயா பள்ளியின் மாணவர் சேர்க்கை அறிவிப்பைப் பார்க்கவும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : அட்மிஷன்\nஅரசுப்பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளில் அதிகளவில் மாணவர் சேர்க்கை\nVidyarambham: விஜயதசமியில் கல்வி கற்கத் தொடங்கிய குழந்தைகள்.. நெல்மணியில் ‘அ’ எழுதினர்..\nதிருப்பூர் ராணுவப்பள்ளியில் மாணவர் சேர்க்கை: ரூ. 50 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும்\nமத்திய அமைச்சகத்தின் விவசாய துறையில் டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஒரே நாளில் BBA மாணவர் சேர்க்கை முடிந்தது\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்ல��ி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nஉத்தரப்பிரதேசத்தில் ஒருவரை கட்டி வைத்து அடிக்கும் கொடூரம்\nதன்னிடம் வேலை பார்க்கும் காவலர்களை எட்டி உதைக்கும் முதலாளி\nஹேமமாலினி கன்னம் போல சாலைகள்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு\nசபாஷ்.. இதுதான் மனிதநேயம்... துர்கா பூஜையை ஒன்றாக கொண்டாடிய ...\nVideo : நம்ம சமயம்\nகளைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்: அப்துல் கலாமிற்கு உலக அமைத...\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு.. 4,250 மாணவர்களின் கைரேகை விபரங்களை சேகரிக்க உத்த..\nஎல்ஐசி., யில் உதவியாளர் பணி LIC Assistant தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nமத்திய அரசு பணி.. LIC ADO Recruitment தேர்வு முடிவுகள் வெளியீடு\nநீட் ஆள்மாறாட்டம்: உதித் சூர்யாவின் தந்தை தான் வில்லன்\n UGC NET 2019 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்ற..\nரிஷப ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன்கள்\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 17)\nசெம காட்டு காட்டும் பருவமழை- தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் நீர்மட்டம்\nபள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சகோதரர்கள்: மதுரையில் கொடூரம்\nஎங்க பாத்தாலும் தண்ணீர்; அதிகாலை முதல் சென்னையை புரட்டி எடுத்து வரும் மழை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉணவு, உறைவிடத்துடன் நவோதயா பள்ளியில் மாணவர் சேர்க்கை.. விண்ணப்ப...\nநாகப்பட்டினம் ஐடிஐ மையங்களில் மாணவர் சேர்க்கை\nதிருப்பூர் ராணுவப்பள்ளியில் மாணவர் சேர்க்கை: ரூ. 50 ஆயிரம் உதவித...\nTANCET: முதுநிலை இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையும் குறைந்தது\nமத்திய அமைச்சகத்தின் விவசாய துறையில் டிப்ளமோ படிப்புக்கு விண்ணப...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/kancheepuram-district/cheyyur/page/3/", "date_download": "2019-10-17T03:29:14Z", "digest": "sha1:HY3X7DFU5GSGGLIOMFY7JENTXGM3JUJ5", "length": 27235, "nlines": 462, "source_domain": "www.naamtamilar.org", "title": "செய்யூர் | நாம் தமிழர் கட்சி - Part 3", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபுதுச்சேரி-காமராஜ் நகர் இடைத்தேர்தல் சீமான் அதிரடி பரப்புரை | இன்றையப் பயணத்திட்டம் – விக்கிரவாண்டி\nஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சாவடி முகவர் நியமனம் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் குறித்த அவசரக் கலந்தாய்வு\nநாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை – இன்றையப் பயணத்திட்டம் (15-10-2019)\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை – இன்றையப் பயணதிட்டம் (12-10-2019)\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு சான்றிதழ்\nநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை\nபனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி\nமருத்துவத் தங்கை அனிதா பிறந்த நாள்-மருத்துவ முகாம்\nநாள்: மார்ச் 06, 2019 In: கட்சி செய்திகள், செய்யூர்\nகாஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சியில் மருத்துவத் தங்கை அனிதா அவர்களின் 19 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்ப...\tமேலும்\nஐயா நம்மாழ்வார் நினைவு நாள்- தெருமுனைக் கூட்டம்\nநாள்: ஜனவரி 31, 2019 In: கட்சி செய்திகள், செய்யூர்\nகாஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம் சார்பில், திரு:பரமசிவம் (சித்தாமூர் ஒன்றியம் செயலாளர் ) அவர்களின் தலைமையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெரிய தகப்பனார...\tமேலும்\nதைபூச திருநாள்-வேல் வழிபாடு-செய்யூர் தொகுதி\nநாள்: ஜனவரி 24, 2019 In: கட்சி செய்திகள், செய்யூர்\nகாஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி கரும்பாக்கம் பகுதியில் நேற்று நாம் தமிழர் கட்சி வீரதமிழர் முன்னனி சார்பாக தைபூச திருநாள் கொண்டாடப்பட்டது...\tமேலும்\nகால்நாடைகளுக்கான குடிநீர் தொட்டி வழங்கும் நிகழ்வு\nநாள்: ஜனவரி 19, 2019 In: கட்சி செய்திகள், செய்யூர்\nசெய்யூர் சட்ட மன்ற தொகுதி இடைக்கழி நாடு பேரூராட்சி கிராமத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் கால்நாடைகளுக்கான குடிநீர் தொட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்.\tமேலும்\nநாள்: ஜனவரி 09, 2019 In: கட்சி செய்திகள், செய்யூர்\n25-12-18 அன்று காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றியம், கூவத்தூர் ஊராட்சி-யில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.\tமேலும்\nதலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி செயலாளர் நியமனம்\nநாள்: டிசம்பர் 26, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், காஞ்சிபுரம், பொறுப்பாளர்கள் நியமனம், தமிழக கிளைகள், மதுராந்தகம், செய்யூர்\nதலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி செயலாளர் நியமனம் | நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் மாவட்டத்தின் செய்யூர், மதுராந்தகம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய காஞ்சி...\tமேலும்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட கொடியாலம் கிராமத்தைத் தத்தெடுத்து சீரமைத்த காஞ்சி தென்மண்டலம்\nநாள்: டிசம்பர் 26, 2018 In: கஜா புயல் நிவாரணப் பணிகள், கட்சி செய்திகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர், செய்யூர்\nகட்சி செய்திகள்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட கொடியாலம் கிராமத்தைத் தத்தெடுத்து சீரமைத்த நாம் தமிழர் கட்சி – காஞ்சி தென்மண்டலம் கஜா புயலின் கொடுஞ்சீற்றத்தின் பாதிப்பிலிருந்து இன்னும் காவி...\tமேலும்\nபுயலும் புனரமைப்பும்:கிராமம் தத்தெடுப்பு.நாம் தமிழர் கட்சி\nநாள்: டிசம்பர் 08, 2018 In: கஜா புயல் நிவாரணப் பணிகள், கட்சி செய்திகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர், செய்யூர்\nகஜா புயலின் கோரத்தாண்டவம் ஏற்படுத்தியப் பாதிப்பிலிருந்து இன்னும் காவிரிப்படுகை மக்கள் மீளவில்லை. அவர்களின் வாழ்க்கையே முற்று முழுதாகக் கேள்விக்குறியாகியிருக்கிறது. புயலின்போது எழுபதிற்கும் ம...\tமேலும்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தொடர்வண்டி மறியல் – காஞ்சி தெற்கு மாவட்டம்\nநாள்: ஏப்ரல் 05, 2018 In: கட்சி செய்திகள், காஞ்சிபுரம், மதுராந்தகம், செய்யூர்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் 04-04-2018 அன்று காஞ்சி தெற்கு மாவட்டம், மதுராந்த்கம் மற்றும் செய்யூர் தொகுதி சார்பில் தொடர் வண்டி மறியல் போராட்டம் மே...\tமேலும்\nபுதுச்சேரி-காமராஜ் நகர் இடைத்தேர்தல் சீமான் அதிரடி…\nஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சா…\nநாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை &#…\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாள…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை &…\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி …\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொக…\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு ச…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/new-educational-policy-hindi-tamilnadu", "date_download": "2019-10-17T04:03:42Z", "digest": "sha1:GJUHJUT4BNPYH3Q2KIITMQ72H5ZLS7N7", "length": 12696, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "புதிய கல்வி கொள்கை... தமிழகத்தில் இந்தி! | New Educational Policy ... Hindi in Tamilnadu | nakkheeran", "raw_content": "\nபுதிய கல்வி கொள்கை... தமிழகத்தில் இந்தி\nபுதிய கல்வி கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்ப்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nபுதிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான வரைவு தயாரிக்கும் பணியை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு ஈடுபட்டிருந்தது. இந்த வரைவு தயாரிக்கும் பணி முடிந்து நேற்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியாலிடம் வரைவு சமர்ப்பிக்கப்பட்டது.\nஇந்த புதிய கல்வி கொள்கை குறித்து பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்க https://mhrd.gov.in என்ற இணையளத்தில் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பரந்த நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரத்தை மாணவர்கள் தெரிந்துகொள்ள புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nமும்மொழி கல்வி கொள்கையானது தாய் மொழியுடன் இணைப்பு மொழியான ஆங்கிலம் அவற்றுடன் வேறொரு மொழியான இந்தி இருக்க வேண்டும் என பர��ந்துரைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மொழி தேர்வு மாநிலங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி ஆங்கிலத்துடன் மூன்றாவது மொழியாக எதாவது ஒரு இந்திய மொழி இருக்க வேண்டும் என்றும், இந்தி பேசாத மாநிலத்தில் எடுத்துக்காட்டாக தமிழ்நாடு என்றால் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஇந்தி பேசும் மாநிலங்களில் மூன்றாவது மொழி என்ன என்று அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழி இந்தியாக மட்டும்தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅதேபோல் நீர்மேலாண்மை, யோகா ஆகியவற்றையும் பாடமாக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பொதுமக்கள் மற்றும் கல்வியியல் ஆய்வாளர்கள் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை nep.edu@nic.in என்ற மின் அஞ்சல் முகவரிக்கு கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழகம் புதுச்சேரியில் பரவலாக மழை\nஇரட்டைக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்\nஆசிரியர் அடித்ததால் பிளஸ்-1 மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை\n'அசுரன்' படத்தை பார்த்து ரசித்த மு.க. ஸ்டாலின்\nஈரோட்டில் மழை... குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி\nஅமமுக ஒன்றிய செயலாளர் குண்டர் சட்டத்தில் கைது\nநிரூபித்துவிட்டால் அரசியலை விட்டு விலக தயார்- முதல்வருக்கு ஸ்டாலின் சவால்\nசேலத்தில் வெளுத்து வாங்கியது மழை வடகிழக்கு பருவம் இனிதே ஆரம்பம்\nஆர்யா படத்தின் ஷூட்டிங் நடக்கும் நிலையில் பிக்பாஸ் 3 பிரபலம் திடீர் சேர்ப்பு...\n15 வருடங்கள் கழித்து... கணவருடன் இணையும் ரம்யா கிருஷ்ணன்...\nகமல் பிறந்தநாளில் ரஜினி பட அப்டேட் வெளியாகிறது...\nஷாரூக்கான் படத்தின் உரிமையை வாங்கிதான் பிகில் எடுக்கப்பட்டதா\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nஅசின் என்னுடன் நடிக்க மறுத்தார்; பிரபுதேவா என்ன செ��்தார் தெரியுமா இம்சை அரசன் டாக்ஸ் #1\nசீமானை உடனடியாக கைது செய்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் புகார்\n\"சீமான் பற்றி பேசி என்னோட தரத்தை குறைக்க விரும்பவில்லை\" - துரைமுருகன் அதிரடி\nஎஸ்.பி.க்கு கார், அவரது இரண்டு மனைவிகளுக்கு டிசைன் டிசைனாக அள்ளிக் கொடுத்த முருகன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/people-who-prevented-sand-theft-government-officials-who-ordered-sand", "date_download": "2019-10-17T04:23:32Z", "digest": "sha1:6MMQ4MI46D4OFKKKSC5HNML4OW72RUL2", "length": 12359, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "மணல் திருட்டை தடுத்த மக்களும்: மணல் அள்ள உத்தரவு போடும் அரசு அதிகாரிகளும்! | The people who prevented sand theft: government officials who ordered sand mining! | nakkheeran", "raw_content": "\nமணல் திருட்டை தடுத்த மக்களும்: மணல் அள்ள உத்தரவு போடும் அரசு அதிகாரிகளும்\nதிருச்சி மாவட்டத்தில் மணப்பாறை அருகே உள்ள பாலப்பட்டியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவருக்கு சொந்தமான பட்டா நிலம் ஊரின் அருகே உள்ள மாமுண்டி ஆற்றங்கரையில் உள்ளது. ஆற்றில் தண்ணீர் சென்ற போது கரை புரண்டு ஓடிய தண்ணீரால் மணல் அடித்து வரப்பட்டதால் அவருடைய நிலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மணல் தேங்கியுள்ளது.\nகடந்த ஓராண்டிற்கு முன்னர் அவருடைய நிலத்தில் இருந்த மணலை திருட்டுத்தனமாக சிலர் வெட்டிக்கடத்திய போது பொதுமக்கள் தடுத்து மணல் அள்ள வந்த லாரியையும் சிறை பிடித்து போராட்டம் நடத்தினார்கள். அப்போது மணல் திருட்டும் நிறுத்தப்பட்டது. அப்போது இந்த பிரச்சனை பரபரப்பாக பேசப்பட்டது.\nஇந்த நிலையில் தற்போது திருச்சியில் புதிதாக பூங்க அமைக்கும் பணிக்காக சாமிக்கண்ணு நிலத்தில் உள்ள மணலை அள்ள கலெக்டர் சிவராசு அனுமதி அளித்தாக சொல்லி ஜே.சி.பி. மற்றும் டிப்பர் லாரிகளுடன் அதிகாரிகள் சிலர் வந்திருக்கிறார்கள். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் பொதுமக்களுடன் இணைந்து வாகனங்களை மறித்தும் பேராட்டத்தில் ஈடுபட்டனர். மணப்பாறை தாசில்தார் சித்ரா, மற்றும் ஆர்.ஐ. கந்தசாமி மற்றும் வருவாய்துறையினரை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.\nபிறகு விவசாயிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் 22 லோடு மணல் அள்ள மட்டும் கலெக்டர் அனுமதி அளித்துள்ளதாக சொல்லியிருக்கிறார்கள். கலெக்டர் அனுமதி அளித்ததை விட அள்ளக்கூடாது என்கிற ���த்தரவாதத்துடன் மணல் அள்ளுவதை வீடியோ எடுக்க வேண்டும் என்கிற உறுதிமொழியுடன் மணல் அள்ளுவதை சம்மதித்தனர் விவசாயிகள்.\nதிருட்டு மணலை தடுக்கும் பொதுமக்கள் இருக்கும் இதே திருச்சியில் தான் அதே இடத்தில் அரசாங்கத்திற்கு மணல் அள்ள உத்தரவு போட்டும் கலெக்டரும் இருக்கிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாலியல் தொந்தரவு; போலீஸ்காரர் கைது\nதனிமை, பண்டிகையை குறிவைக்கும் வழிப்பறி திருடர்கள்... எச்சரிக்கை தேவை\nதிருச்சியில் ஆயுதபூஜை கொண்டாடிய கொள்ளையன் முருகன் \nதாசில்தார் அலுவலகத்தில் செல்போனை பறி கொடுத்த துணை தாசில்தார்\nஈரோட்டில் மழை... குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி\nஅமமுக ஒன்றிய செயலாளர் குண்டர் சட்டத்தில் கைது\nநிரூபித்துவிட்டால் அரசியலை விட்டு விலக தயார்- முதல்வருக்கு ஸ்டாலின் சவால்\nசேலத்தில் வெளுத்து வாங்கியது மழை வடகிழக்கு பருவம் இனிதே ஆரம்பம்\nஆர்யா படத்தின் ஷூட்டிங் நடக்கும் நிலையில் பிக்பாஸ் 3 பிரபலம் திடீர் சேர்ப்பு...\n15 வருடங்கள் கழித்து... கணவருடன் இணையும் ரம்யா கிருஷ்ணன்...\nகமல் பிறந்தநாளில் ரஜினி பட அப்டேட் வெளியாகிறது...\nஷாரூக்கான் படத்தின் உரிமையை வாங்கிதான் பிகில் எடுக்கப்பட்டதா\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nஅசின் என்னுடன் நடிக்க மறுத்தார்; பிரபுதேவா என்ன செய்தார் தெரியுமா இம்சை அரசன் டாக்ஸ் #1\nசீமானை உடனடியாக கைது செய்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் புகார்\n\"சீமான் பற்றி பேசி என்னோட தரத்தை குறைக்க விரும்பவில்லை\" - துரைமுருகன் அதிரடி\nஎஸ்.பி.க்கு கார், அவரது இரண்டு மனைவிகளுக்கு டிசைன் டிசைனாக அள்ளிக் கொடுத்த முருகன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/nemani-hashtag-treinging-in-world-level/", "date_download": "2019-10-17T03:37:39Z", "digest": "sha1:MZJORF27CY6MDCIAPUGWPKHQLGWRDUI3", "length": 14910, "nlines": 189, "source_domain": "www.patrikai.com", "title": "பிரதமர் மோடி முதல் ஏர்ஆசியா விமான நிறுவனம் வரை டிரெண்டிங்கான 'நேசமணி ஹேஸ்டேக்' | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச�� சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»பிரதமர் மோடி முதல் ஏர்ஆசியா விமான நிறுவனம் வரை டிரெண்டிங்கான ‘நேசமணி ஹேஸ்டேக்’\nபிரதமர் மோடி முதல் ஏர்ஆசியா விமான நிறுவனம் வரை டிரெண்டிங்கான ‘நேசமணி ஹேஸ்டேக்’\nபிரதமர் மோடி முதல் காணாமல் போன முகிலன் வரை PrayForNesamani ஹேஸ்டேக் டிரெண்டிங் காகி உள்ளது. அதுபோல ஏர்ஆசியா விமான நிறுவனமும், நேசமணி விரைவில் குணமடைந்த வாழ்த்துவதாக டிரெண்டிங்காகி உள்ளது. நேற்று சென்னை அளவில் டிரெண்டிங்கான ‘நேசமணி ஹேஸ்டேக்’ இன்று உலக அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.\nமேலும் அமெரிக்கா அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் வரை அனைவரது பெயரிலும் டிரெண்டிங்காக்கப்பட்டு வருகிறது.\nசிவில் இன்ஜினியரிங் லேனர்ஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில் சுத்தியல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழக இளைஞர் ஒருவர் இது சுத்தியல் என்று அழைக்கப்படும், தட்டும்போது டங்டங் சத்தம் வரும், ஜமீன் பேலஸில் வேலை செய்யும் போது சுத்தியல் பெய்ன்ட் கான்ட்ரக்டர் நேசமணி தலையில் விழுந்துவிட்டது பாவம் என வடிவேலு காமெடியை விளையாட்டாக பதிவிட, அது டிரெண்டிங்காகி வருகிறது.\nஅதற்கு பதில் கொடுத்த மற்றொரு இளைஞர் நேசமணி இப்போது எப்படி இருக்கிறார் என கேட்டு கலாய்க்க டிவிட்டரில் ட்ரெட்டானது Pray For Nesamani ஹேஷ்டேக் நேற்று முதல் டிரெண்டிங்காகி வருகிறது.\nமோடி இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில் தமிழக மக்கள் டிவிட்டரில் நேசமணிக்காக பிரார்த்தனை செய்வதாகவும், “நேசமணிக்காக நேரத்தை வீணாக்காமல் சமூக ஆர்வலர் முகிலனுக்கு பயன்படுத்தலாம் எனக்கூறி முகிலன் எங்கே என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட் செய்யப்பட்டு வருகிறது.\nநேசமணி காமெடி கதாப்பாத்திரம் இதில் காமெடி என்னவென்றால் நேசமணி யார் என்று தெரியாமலேயே மக்கள் நேசமணிக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.\nநடிகர் விஜய், சூர்யா நடித்த ஃபிரண்ட்ஸ் படத்தில் வரு���் வடிவேலு காமெடி டிரெண்டிங்காகி உள்ள நிலையில், சென்னை மாநகர காவல்துறையும் இந்த டிரெண்டிங்கை உபயோகப்படுத்தி ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.\nஅதேநேரத்தில் நேசமணிக்கு சமமாக #where is Mugilan என்ற ஹேஷ்டேக்கும் டிவிட்டரில் ட்ரென்ட்டாகியுள்ளது.\nஏர் ஆசியா விமான நிறுவனமும் தனது பங்குக்கு, நேசமணி விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என டிரெண்டாங்க்கி உள்ளது-\nஒரே நாளில் Pray For Nesamani, Wher is Mugilan, Modi sarkar2 ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டங்காகி வருவதால், டிவிட்டர் சமூக வலைதளம் செம ஹாட்டாக உள்ளது..\nஉங்களுக்காக சில டிவிட்டர் பதிவுகள்..\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n#PrayforNesamani ஹேஸ்டேக்டை ஹெட்மெட் விழிப்புணர்வுகாக பயன்படுத்திய சென்னை போலீசார்…\nஉலக அளவில் டிரெண்டிங்கான வடிவேலுவின் ‘நேசமணி’….\nசீன அதிபர் வருகை: சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தம்\nவிமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nடச்சு காவல்துறையினரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கிளி….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பிரம்மோற்சவம் : இன்று தங்க ரதம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/130977-turmeric-productivity-impresses-thailand-farmers", "date_download": "2019-10-17T02:38:10Z", "digest": "sha1:LREWB552DW73OFCAXJW3BEEKXLZKZEXI", "length": 7063, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 May 2017 - தாய்லாந்தில் ஈரோடு மஞ்சள்... கடல் கடந்து கற்றுக் கொடுக்கும் விவசாயி! | Ramamurthy - Turmeric productivity impresses Thailand farmers - Pasumai Vikatan", "raw_content": "\n3 ஏக்கர்... 100 நாள்கள்... ரூ 2 லட்சம் லாபம் - பரிசு வாங்கிக் கொடுத்த இயற்கை நிலக்கடலை\nகொச்சிச் சம்பா... நாஞ்சில் நாட்டின் நாட்டு ரக நெல்\nஇணைந்தன கைகள்... மீண்டன ஏரிகள் - ஐவர் அணியின் அரிய பணி\nதாய்லாந்தில் ஈரோடு மஞ்சள்... கடல் கடந்து கற்றுக் கொடுக்கும் விவசாயி\nநிவாரணம் வழங்குவதில் ஊழல்... காப்பீட்டில் தாமதம்\nதடுக்க முயன்ற அரசு... தவிடுபொடியாக்கிய ஒற்றுமை\nசத்தீஸ்கர் மாநிலத்தில் மலரும் இயற்கை விவசாயம்\nசீமைக்கருவேல மரங்களை அகற்ற இடைக்காலத் தடை\nசெல்போனில் இயற்கை விவசாயம்... இளைஞருக்கு விருது\nமானாவாரியில் சிறுதானியச் சாகுபடி... மானியத்தை அள்ளித் தரும் வேளாண் துறை\nபுவி தினம்... சென்னையில் ஓர் இயற்கைக் கூடல்\nபோலீஸ் அகாடமி... ‘பசுமை’ அகாடமியானது\nமாடித்தோட்டம்... மனதுக்கு நிம்மதி உடலுக்கு ஆரோக்கியம்\n பருவம் - 2 - அசத்தலான இயற்கைப் பண்ணை\nநீங்கள் கேட்டவை: வீட்டுத் தோட்டத்துக்கு ஏற்ற சிறகு அவரைக்காய்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nமரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு\n - ருத்திராட்ச மரம்... தமிழ்நாட்டிலும் வளரும்\nமண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்\nஒரு கிலோ உயிர் உரம்... 30 கிலோ யூரியாவுக்குச் சமம் - உதவிக்கு வரும் உயிரியல் - 7\nபசுமை விகடன் வேளாண் வழிகாட்டி 2017-18\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - திருச்சி - 2017\nதாய்லாந்தில் ஈரோடு மஞ்சள்... கடல் கடந்து கற்றுக் கொடுக்கும் விவசாயி\nபயணம் ஜி.பழனிச்சாமி - படங்கள்: ரமேஷ் கந்தசாமி\nதாய்லாந்தில் ஈரோடு மஞ்சள்... கடல் கடந்து கற்றுக் கொடுக்கும் விவசாயி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=16985", "date_download": "2019-10-17T02:46:04Z", "digest": "sha1:6KVW2SWPFO3MJB46QX6STB4O7EJM7H2M", "length": 30716, "nlines": 102, "source_domain": "eeladhesam.com", "title": "முல்லைத்தீவு – வவுனியாவில் காணி அபகரிப்பு! -தனி சிங்களமாக மற்றப்படபோகும் அபாயம்? – Eeladhesam.com", "raw_content": "\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை போன்று கொள்கையில் உறுதியாக இருங்கள்:சிவாஜிலிங்கம் கோரிக்கை\nதமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது\nகட்சியை காட்டிக்கொடுத்தார் சிறிசேன-சந்திரிகா குற்றச்சாட்டு\nயாழ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது முதல் விமானம்\nமுதல் விமானத்தில் யாழ்ப்பாணம் வரும் இந்திய விருந்தினர்கள்\nநாம் போலி ஒற்றமையைக் காட்டி பதவிகளை பெற்று மக்களை ஏமாற்றத் தயாரில்லை\nமுடிவுக்கு வருகின்றது ஈழம் பிக்பொஸ்\nகாலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச\nசென்னையில் இருந்து பலாலிக்கு வாரத்தில் 7 விமான சேவைகள் – இந்திய அரசு அனுமதி\n���ுல்லைத்தீவு – வவுனியாவில் காணி அபகரிப்பு -தனி சிங்களமாக மற்றப்படபோகும் அபாயம்\nமுக்கிய செய்திகள் ஏப்ரல் 5, 2018ஏப்ரல் 6, 2018 இலக்கியன்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் நகர பகுதி உ ள்ளடங்கலாக தமிழ் மக்களுக்கு சொந்தமா ன பாரியளவு நிலபகுதியை அபகரித்து பா ரிய சிங்கள குடியேற்றத்திற்கான திட்டம் ஒ ன்று தீட்டப்படுகிறது. இதனை தடுப்பதற்கான சட்டரீதியான வழிமுறையை உண்டாக்க முன் முல்லைத்தீவு சிங்கள மயமாக்கப்படும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.\nவடமாகாணசபையின் 120 வது அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார் இதன்போது மேலும் அவர் கூறுகையில்,\nஇன்று காணிகள் சம்பந்தமான விசேட அமர்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டமைக்கான காரணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் பற்றி ஆராயவே. எமது கௌரவ உறுப்பினர்கள் நடைமுறையில் இன்று அங்கு நடைபெறுவனவற்றை இங்கு விலாவாரியாக விஸ்தரித்து விபரிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.\nஆனால் இவ்வாறான காரியங்கள் நடக்க ஏதுவாக இருக்கும் சட்ட சம்பந்தமான சில விடயங்களை நான் உங்களுக்கு எடுத்தியம்ப விரும்புகின்றேன்.\nமகாவலி அதிகாரசபைச் சட்டம் 1979ம் வருடத்தின் 23வது சட்டமாகும். அதன் முக்கிய நோக்கங்கள் உணவு உற்பத்தி, நீர்சக்தி உற்பத்தி, காணியில்லாதவருக்கு காணி வழங்கல் மற்றும் வெள்ளத்தடுப்பு ஆகியனவாகும்.\nகுறித்த சட்டத்தின் அதிகார வரம்பினுள் இருக்கும் வனங்கள், வனவிலங்குகள், நீர்ப்பாசனம், விவசாய சேவைகள், விவசாயம் போன்றவற்றின் நிர்வாகமும் அவற்றைக் கொண்ட நிலங்களும் மகாவலி அதிகார சபையின் கட்டுப்பாட்டுக்குள் வருவன.\nகுறித்த சட்டத்தின் பிரிவு 3ன் கீழ் மகாவலிக்குப் பொறுப்பான அமைச்சர் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் கட்டளையின் மூலம் எந்த ஒரு நிலப் பகுதியையும் விசேட நிலப்பகுதியாகப் பிரகடனப்படுத்தலாம். குறித்த கட்டளைக்கு பாராளுமன்றத்தால் பின்னர் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.\nபிரகடனப்படுத்தப்பட்ட குறித்த விசேட நிலப்பரப்பில் பிரிவு 13ன் கீழ்க் குறிப்பிடப்படும் பலதையுஞ் செய்யலாம். 36 விடயங்கள் பிரிவு 13ல் அடையாளம் காட்டப்பட்டுள்ள���. முக்கியமாக அப்பிரிவின் கீழ் மாகாவலி அதிகார சபையானது ஒரு விசேட நிலப்பரப்பினுள் காணப்படும் காணிகளில், தோட்டங்களில் அல்லது நிலப்பகுதியில் மக்களைக் குடியிருத்த சகல நடவடிக்கைகளையும் எடுக்க முடியும்.\nஅவ்வாறு குடியேற்றப்படுவோர் தாம் பெற்ற காணிகளை, தோட்டங்களை, நிலப்பகுதிகளை மேம்படுத்துவதற்கு அதிகாரசபை அவர்களுக்கு சகல பண உதவிகளையும் மற்றைய உதவிகளையும் நல்கலாம்.\nஎவ்வாறானவர்களைக் குடியேற்றலாம் என்று கூறப்படவில்லை. சர்வதேச நியமனங்களின் படி நிலப்பகுதிகளைச் சுற்றியிருக்கும் பிரதேசங்களில் இருப்பவர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.\nஅவ்வாறு கொடுக்காமல் வடமாகாணத்திற்கு வெளியில் இருந்தே மக்களைக் கொண்டு வந்து மகாவலி அதிகாரசபை வடமாகாணததினுள் குடியேற்றியுள்ளது.\n1987ம் ஆண்டில் 13வது திருத்தச்சட்டம் அமுலுக்கு வந்த போது மாகாணங்களுக்கு சில உரித்துக்கள் கொடுக்கப்பட்டன. முக்கியமாக அரச காணிகள் சம்பந்தமாக பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மாகாண சபைகளையே சாரும் என்று அரசியல் யாப்பில் மாகாண சபையின் அதிகாரங்களைப் பட்டியல் இட்டு கூறும் விடயங்களுள் காணி சம்பந்தமான 18வது விடயத்தின் கீழ் குறிப்பிட்ட 2வது அட்டவணையின் 2:4 என்ற விடயத்தின் கீழ் கூறப்பட்டுள்ளது.\n13வது திருத்தச் சட்டம் அரசியல் யாப்பின் ஒரு அங்கமே. சட்டப்படி அரசியல் யாப்பே மற்ற எல்லா சட்டங்களுக்கும் பார்க்க கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படி இருந்தும் 1979ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாவலி அதிகார சபைச் சட்டம் எதனையும் கணக்கில் எடுக்காது தான்தோன்றித் தனமாக தனது வேலைகளைச் செய்து கொண்டு போகின்றது. காணிகளைக் கைவசம் வைத்திருப்பது மட்டுமன்றி பயனாளிகளுக்குக் கைமாற்றவும் அது உரித்து கொண்டிருக்கின்றது.\nஇவ்வாறான குடியேற்றங்களும் காணிக் கைமாற்றங்களும் எந்த அளவுக்கு சட்டப்படி வலிதுடையதாவன என்பது இன்னமும் நீதிமன்றங்களினால் தீர்மானிக்கப்படவில்லை என்றே நினைக்கின்றேன். மகாவலி அதிகார சபைச் சட்டம் 1987ம் ஆண்டுக்குப் பின்னர் அரசியல் யாப்பின் 13வது திருத்தத்திற்கு அமையவே செயற்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செயற்படுவதாகத் தெரியவில்லை.\nபின்வரும் இடங்களை விசேட நிலப்பகுதிகளாக தற்போது ஜனாதிபதியாக இருக்கும் மாண்புமிகு மைத்திரிபால சிறீசேன அவர்கள் மகாவலிக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்த போது 2007ம் ஆண்டு மார்ச் மாதம் 9ந் திகதி வெளிவந்த வர்த்தமானியில் பிரகடனப்படுத்தி உள்ளார்.\nஒன்று தென்னமரம்வாடியை அண்டிய பகுதி. இரண்டு வவுனியா வடக்கு தமிழ் பிரதேச செயலர் பிரிவை ஒட்டிய பகுதி.\nமூன்றாவது இடந்தான் இன்று முக்கியமடைந்துள்ளது. கரைத்துறைப்பற்றின் பெரும்பான்மை இடங்களை உள்ளடக்கியுள்ளார் தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய அமைச்சருமான மாண்புமிகு மைத்திரிபால சிரிசேன அவர்கள். அதன் முழு விபரங்களையும் தரலாம் என்று நினைக்கின்றேன். இதில் கூறப்பட்ட மூன்றாவது விசேட நிலப்பகுதி பின்வருமாறு –\nவடக்கு – மாங்குளம் – முல்லைத்தீவு யு34 தெருவின் மத்திய பகுதியில் இருந்து மேலும் முல்லைத்தீவு – பரந்தன் யு35 தெருவில் இருந்து வாவியின் தெற்குப்புறக் கரை வரையில், பின்னர் முல்லைத்தீவு நகரத்தின் வடபால் அமைந்த வாவியின் தெற்குப் புறமாகச் சென்று கிழக்குக் கடலை அடைதல்.\nகிழக்கு மேற் கூறப்பட்ட வடக்கு எல்லை தெற்கால் கடல் ஓரமாகச் சென்று புல்மோடை வடக்கில் உள்ள ஏரியின் இடது கரை வரையில். தெற்கு மேற் கூறப்பட்ட கிழக்கெல்லையில் இருந்து ஏரியின் வடக்குப் புறமாக தென்னமரவாடி ரோட்டு வரையில்.\nமேற்கு மேற் கூறப்பட்ட தெற்கு எல்லையில் இருந்து வடக்கு நோக்கி ‘டு’ வலையத்தின் கிழக்கெல்லையால் தண்ணியூற்று சந்தி வரையிலும், அதாவது ‘டு’ வலையத்தின் வடக்கு மேலும் கிழக்கு எல்லைகள் சேரும் இடம் வரையில், வந்து வடக்கு நோக்கிப் போய் மாங்குளம் – முல்லைத்தீவுத் தெருவை அடையும் வரையில்.\nஆகவே குறிப்பிட்ட காணியானது புல்மோட்டைக்கு வடக்கில் உள்ள முல்லைத்தீவுக்குச் சேர்ந்த கொக்கிளாய், கருவாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய், செம்மலை, நாயாறு, அலம்பில், சிலாவத்துறை போன்றவற்றை உள்ளடக்கிய கரைத்துறைப்பற்றுக் கிராமங்களை முல்லைத்தீவு நகரம் வரை உள்ளேற்றுள்ளது. அதற்கு முன்னரே மகாவலியின் ‘டு’ வலையம் இக் காணிகளின் கிழக்கெல்லை வரை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது அதனுடன் சேர்ந்த காணியும் 2007ல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nமகாவலி அதிகார சபைச் சட்டத்தின் பிரிவு 13(4)ன் கீழ் மேற்படி காணிகளில் எல்லாம் மக்களைக் கொண்டு வந்து குடியேற்ற அதிகார சபைக்கு உரித்துண்டு. ஆனால் எந்தளவுக்கு வெளி மாகாணங்களில் இருந்து வருவோர் சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்பது சந்தேகத்திற்கு உரியது. இப்பொழுது அது தான் நடைமுறையில் நடந்து வருகின்றது. அவ்வாறு நடப்பவற்றின் விபரங்களை கௌரவ உறுப்பினர்கள் இன்று எடுத்தியம்புவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.\nஎனினும் கொக்குத்தொடுவாய் விவசாயக் காணிகள் பற்றி சில விபரங்களைத் தந்து எனது சிற்றுரையை முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.\nநாயாறு கடல் ஏரிக்குத் தெற்கே 6 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. கொக்குத்தொடுவாய் கிராமமும் அதனுள் அடங்கும். போர் காரணமாக அந்தப் பகுதியில் இருந்தவர்கள் 1984ம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம் பெயர்ந்தார்கள். சுமார் 27 வருட காலமாக முல்லைத்தீவுப் பகுதிகளில் இடம் பெயர்ந்திருந்தார்கள். பல இடங்களில் அவர்கள் தற்காலிகமாக குடியிருந்து வர வேண்டியிருந்தது.\nபொதுவாக அவர்கள் விவசாயிகளே. சிலர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவர்கள். அவர்கள் பாரம்பரியமாக கடலோரத்தில் வாழ்ந்து வந்திருந்தாலும் அவர்களின் விவசாய நிலங்கள் கொக்கிளாய் கிராமத்திற்கு வடக்கிலும் மேற்கிலும் இருந்தன.\nஇவை காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 1950, 1966, 1971 மற்றும் 1977ம் ஆண்டுகளில் அவர்களுக்குக் கிடைத்த காணிகள். இவர்கள் இடம் பெயர்ந்து சென்று கொண்டிருந்த காலகட்டத்தில் 15.04.1988ந் திகதியன்று இவர்களின் காணிகள் மகாவலி திட்டத்தின் கீழ் மகாவலி அதிகாரசபையின் ‘L’ வலையத்திற்குச் சொந்தமான காணிகள் என்று வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டன. மக்கள் தமது பாரம்பரிய காணிகளை இழந்தனர். அக் காணிகள் மகாவலிக் காணிகளாக மாறின. 2013ம் ஆண்டு இம் மக்கள் தமது காணிகளுக்கு திரும்பிய போது அவர்களின் விவசாய நிலங்கள் மகாவலி அதிகார சபையால் வெளியில் இருந்து வந்தவர்களுக்கு ‘L’ வலையத்தின் கீழ் குடியேற்ற இடமளிக்கப்பட்டிருந்தனர்.\nஎல்எல்ஆர்சியானது(டுடுசுஊ) இவர்களின் காணிகள் திரும்ப அவர்களுக்கே கையளிக்கப்பட வேண்டும் என்று சிபார்சு செய்திருந்தும் அவர்களின் காணி அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை.\nவேறு காணிகளில் இவர்கள் குடியேற அனுமதிக்கப்பட்டிருந்தும் இன்று வரையில் அவர்களுக்கு புதிய காணிகள் சம்பந்தமாகக் கூட உரிய உரித்தாவணங்கள் வழங்கப்படவில்லை. இவர்க��ுக்கு நீதி கிடைக்க வேண்டும். முன்னர் அவர்களுக்கிருந்த விவசாய நிலங்களைத் திரும்பிக் கொடுக்க முடியாவிட்டால் மற்றும் விவசாய நிலங்களே அவர்களுக்கு மாற்றீடாகக் கொடுக்கப்பட்டு உரித்தாவணங்களும் வழங்கப்பட வேண்டும். இவை கிடைக்குமா\nஅரசாங்கத்தால் காணி அபகரிப்பு முல்லைத்தீவு – வவுனியா மாவட்டங்களில் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது. அதனால்த்தான் இன்று இந்த விசேட அமர்வை ஒழுங்குபடுத்தியுள்ளோம். கரைத்துறைப்பற்றின் காணிகள் யாவும் மகாவலியால் விழுங்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே மணலாறு வெலிஓயா ஆகிவிட்டது. ஒருமித்த எங்களின் நடவடிக்கைகளால்த்தான் ஓரளவிற்கு இதனைத் தடுத்து நிறுத்தலாம்.\nஅண்மையில் கௌரவ அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்த போது மகாவலி அதிகார சபைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தேன். அவர் அதுபற்றி பரிசீலிப்பதாக உத்தரவாதம் அளித்தார். ஆனால் அது அவ்வளவு சுலபமன்று. புதியதொரு சட்டத்தை மாகாண சபைகளுக்கு அளிக்கப்பட்ட பதின்மூன்றாம் திருத்தச்சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாகத் தயாரித்து ஏற்ற பின்னரே மகாவலி அதிகார சபைச் சட்டத்தில் கைவைக்க முடியும். அதற்கிடையில் முல்லைத்தீவை முற்றிலும் தன்வசம் கொண்டு வந்துவிடும் மகாவலி அதிகார சபை. இது தான் யதார்த்தம்\nமுடிவுக்கு வருகின்றது ஈழம் பிக்பொஸ்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப்\nவடக்கு கிழக்கு மனித உரிமை மீறல்களை கண்காணிக்க ஐ.நா குழு அமைக்க கோரிக்கை\nவட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சீ.வி.விக்னேஸ்வரன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெர்ஸுக்கு\nமட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி நடைபெறும் நடைபவனியில் சகல மக்களையும் கலந்துகொள்ள வட மாகாண முன்னாள் முதலமைச்சர் கோரிக்கை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகத்தை ஒரு முழுச்செயலகமாக மாற்றித்தருமாறு கோரி தமிழ் மக்கள் நீண்டகாலமாக விடுத்துவரும் கோரிக்கையை வலியுறுத்தி\nபன்றிக்கு வைத்த மின்சாரத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nசிங்கள குடியேற்ற சிறப்பு அமர்விலிருந்து வெளியேறிய உறுப்பினர்கள்\nமறுமொழி இடவும் மறுமொழி��ை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை போன்று கொள்கையில் உறுதியாக இருங்கள்:சிவாஜிலிங்கம் கோரிக்கை\nதமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது\nகட்சியை காட்டிக்கொடுத்தார் சிறிசேன-சந்திரிகா குற்றச்சாட்டு\nயாழ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது முதல் விமானம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Bharathiyar?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-17T03:40:32Z", "digest": "sha1:EGLCC6JFW3KAAH2EJ4N6TXCMTK4N5RLB", "length": 7615, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Bharathiyar", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nமகாகவி பாரதியார் நினைவு தின குழப்பம் - கவனிக்குமா தமிழக அரசு\nமகாகவி பாரதி பாடலை சுட்டிக்காட்டி உரையாற்றிய குடியரசுத் தலைவர்\nபாரதியாரின் வெள்ளைத் தலைப்பாகைக்குப் பதிலாக, காவி நிறத் தலைப்பாகையா\nகாவி நிற தலைப் பாகையுடன் பாரதியார் தமிழ் புத்தக அட்டைப் படத்தால் சர்ச்சை\nசெல்லம்மா பாரதி மீது வெளிச்சம் பாய்ச்சும் புதிய புத்தகம்\n\"ஒற்றை நோக்கத்தோடு வாழ்ந்தவர் பாரதி\" ஆளுநர் புகழாரம்\nபட்டதாரி மாணவர்களுக்கு வங்கியில் அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் வேலை\nமனதை ஈர்க்கும் கண்ணம்மா.. காலம் கடந்து நிற்கும் கண்ணம்மா..\nசெந்தமிழ் நாட்டில் கவிஞர்கள் எங்கே போனார்கள் \nபாரதியார் பல்கலையில் மீண்டும் வெடித்த அடுத்த சர்ச்சை..\nதுணை வேந்தர் கணபதி விவகாரம்: காசோலை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nதுணை வேந்தர் கணபதி ���ிவகாரம்: காசோலை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nலஞ்சம் பெற புது ரூட்: துணைவேந்தர் சிக்கியதில் சுவாரஸ்ய தகவல்கள்\nலஞ்சம் பெற்ற வழக்கில் கைதான துணைவேந்தர் சஸ்பெண்ட்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nமகாகவி பாரதியார் நினைவு தின குழப்பம் - கவனிக்குமா தமிழக அரசு\nமகாகவி பாரதி பாடலை சுட்டிக்காட்டி உரையாற்றிய குடியரசுத் தலைவர்\nபாரதியாரின் வெள்ளைத் தலைப்பாகைக்குப் பதிலாக, காவி நிறத் தலைப்பாகையா\nகாவி நிற தலைப் பாகையுடன் பாரதியார் தமிழ் புத்தக அட்டைப் படத்தால் சர்ச்சை\nசெல்லம்மா பாரதி மீது வெளிச்சம் பாய்ச்சும் புதிய புத்தகம்\n\"ஒற்றை நோக்கத்தோடு வாழ்ந்தவர் பாரதி\" ஆளுநர் புகழாரம்\nபட்டதாரி மாணவர்களுக்கு வங்கியில் அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் வேலை\nமனதை ஈர்க்கும் கண்ணம்மா.. காலம் கடந்து நிற்கும் கண்ணம்மா..\nசெந்தமிழ் நாட்டில் கவிஞர்கள் எங்கே போனார்கள் \nபாரதியார் பல்கலையில் மீண்டும் வெடித்த அடுத்த சர்ச்சை..\nதுணை வேந்தர் கணபதி விவகாரம்: காசோலை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nதுணை வேந்தர் கணபதி விவகாரம்: காசோலை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nலஞ்சம் பெற புது ரூட்: துணைவேந்தர் சிக்கியதில் சுவாரஸ்ய தகவல்கள்\nலஞ்சம் பெற்ற வழக்கில் கைதான துணைவேந்தர் சஸ்பெண்ட்\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravananagathan.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-17T03:44:39Z", "digest": "sha1:AS24EHPVNU2OZ74EYCF4SRMAC22DVSZN", "length": 127347, "nlines": 273, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "மாவோயிஸ்ட்கள் – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nகருப்பு வெள்ளை புகைப்படங்கள் காட்டும் வரலாறு\nமே 13, 2017 மே 13, 2017 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nரகு ராய் இந்தியாவின் முக்கியமான புகைப்படக் கலைஞர்களில் ஒருவர். அறுபதுகளில் பொறியியல் வல்லுனராக வேலை பார்க்கும் வாய்ப்பை உதறிவிட்டுப் புகைப்படக் கலைஞராக வாழ்பவர். அவரின் லென்ஸ் வழியாக விடுதலைக்குப் பிந்தைய இந்தி���ாவைப் பார்க்கிற அனுபவம் எப்படிப்பட்டதாக இருக்கும் அரிய ஆவணமாக அவரின் புகைப்படங்கள் திகழ்ந்திருப்பதை ‘Picturing Time’ நூல் புலப்படுத்துகிறது. ஒரு நெகிழ்வான பயணத்தின் சில கணங்கள் இங்கே\nநூலின் உள் முகப்பில் ஒரு மணல் புயல் வீசுகிற புகைப்படம் இருக்கிறது. ராஜஸ்தானில் நலத்திட்டங்களுக்கு எக்கச்சக்க நிதியை மத்திய அரசு ஒதுக்குகிறது. மாநில முதல்வர் வாரி சுருட்டுகிறார். என்ன ஆனது என்று களத்துக்கே சென்று விசாரிக்க இந்திரா காந்தி ராஜஸ்தான் வருகிறார். ஜனாதிபதி ஜெயில் சிங் இறந்து விட்டார் என்கிற செய்தி வருகிறது. இந்திராவின் ஹெலிகாப்டர் கிளம்புகிறது. அப்பொழுது எழும் மணல் புயல் மக்களின் கண்களில் தூவப்படுகிறது. காலங்களைக் கடந்தும் புகைப்படம் அரசியல், ஊழல், மக்கள் இடையே உள்ள உறவை பறைசாற்றுகிறது இல்லையா\nஒரு போர் எளிய மக்களை என்னவெல்லாம் செய்கிறது இந்த வங்கப்போரின் ஒற்றைப் புகைப்படும் கலங்கடிக்கும்\nஇந்திராவை ‘ஊமை பொம்மை’ என்று ஆரம்பத்தில் கருதியவர்கள் எல்லாம் அசந்து போகும் அளவுக்கு அசுரப் பாய்ச்சல் காட்டினார். எவ்வளவோ பத்திகள் சொல்ல முடியாத அவரின் ஆதிக்கத்தை இந்தப் புகைப்படம் சொல்லிவிடுகிறது.\nஇந்திராவின் ஆட்சியை எதிர்த்து முழங்கிய ஜெயபிரகாஷ் நாராயண் மீது பாயும் லத்தியை ரகு ராயின் கேமிரா உறைய வைத்த பொழுது\nஅவசர நிலைக்குப் பிந்தைய தேர்தல் முடிவுகளுக்கு முந்தைய தினம்\nஎடுக்கப்பட்ட படம். சஞ்சய்யின் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தின் வாசகமான, ‘நாம் இருவர், நமக்கு இருவர்’ சுவரில் எழுதப்பட்டு இருக்கிறது. இந்திராவின் சுவரொட்டியை குப்பை அள்ளுபவர் அள்ளிக்கொண்டு போகிறார். ஒரு தலைவியின் வீழ்ச்சியின் ஆவணம் அது\nஇந்தியாவின் முதலாவது ஐந்து நட்சத்திர பீல்டு மார்ஷலாக மானெக்ஷா உயர்த்தப்படும் கணத்தில் ஜனாதிபதி மீசையை முறுக்கி விளையாடுகிறார்\nஅன்னை தெரசாவின் சேவை மிகுந்த, எளியவருக்கு இரங்கும் வாழ்க்கையைக் கடத்தும் புகைப்படம்\nநம்முடைய பாரம்பரிய சின்னங்களை எப்படிச் சிதைக்கிறோம் என்பதை உத்திர பிரதேசத்தின் இமாம்பராவை கொண்டு கவனப்படுத்துகிறார் ரகு ராய்\nபோபால் விஷ வாயு விபத்தை ரகு ராயின் புகைப்படங்கள் அதன் வலி, இழப்பு, கண்ணீர், அநீதி, கொடூரம் ஆகியவற்றோடு உலகத்தின் முன் நிறுத்��ின. குறிப்பாக இந்தக் குழந்தையின் புகைப்படம் போபால் அநீதியின் கருப்பு-வெள்ளை சாட்சியாக இன்னமும் இருக்கிறது\nபாபர் மசூதி இடிப்புக்கு முந்தைய தினம் அயோத்தி எத்தகைய அமைதி பூமியாக இருந்தது என்கிற காட்சி மதவாதம் எப்படிக் குலைத்துப் போடுகிறது என வலியை தருகிறது\nகாங்கிரஸ் குறித்த மிகக்கூர்மையான அங்கதம் இந்த புகைப்படத்தில் இருக்கிறது\nபுகைப்படங்கள் காப்புரிமை: ரகு ராய்\nஅரசியல், ஆண்கள், இந்தியா, இந்து, இந்துத்வா, கதைகள், காங்கிரஸ், சர்ச்சை, தலைவர்கள், நாயகன், நூல் அறிமுகம், பெண்கள், மாவோயிஸ்ட்கள், வரலாறுஅன்னை தெரசா, அரசியல், அவசரநிலை, இந்திரா, இஸ்லாம், ஊழல், காங்கிரஸ், சஞ்சய் காந்தி, பாபர் மசூதி, புகைப்படம், போபால், வரலாறு\n‘ராமச்சந்திர குஹா’வின் ‘Democrats and Dissenters’ கட்டுரைத் தொகுப்பு அறிமுகம் -1\nஏப்ரல் 24, 2017 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nராமச்சந்திர குஹாவுக்குத் தனிப்பட்ட அறிமுகம் தேவையில்லை. அவரின் ‘Democrats and Dissenters’ கட்டுரைத் தொகுப்பை வாசித்து முடித்தேன். வாரத்துக்கு அவரின் இரண்டு கட்டுரைகளைக் குறைந்தபட்சம் படித்துவிடுவதாலும், ஏற்கனவே வெளிவந்த நூலின் கருத்துக்களின் நீட்சியாகச் சில கட்டுரைகள் அமைவதாலும் நூல் சற்றே சலிப்பைத் தந்தது. எனினும், நூல் சுவையான வாசிப்பு அனுபவமாக நிறைய இடங்களில் இருந்தது. இரு பகுதிகளாக நூல் அறிமுகம் அமையும். முதல் பாகத்தில் அரசியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பும், இரண்டாவது பகுதியில் ஆளுமைகள் குறித்த அறிமுகங்களும் இடம்பெறும்.\nகாங்கிரஸ் இயக்கம் காந்தியின் வருகைக்கு முன்னரே இந்தியா முழுக்க இருந்து ஆளுமைகளைத் தனதாக்கி கொண்டது. அதே சமயம் நகரங்களில் அது இயங்கியது. ஆங்கிலமே அதன் அலுவல் மொழியாக இருந்தது. காந்தி காங்கிரசில் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரை இணைத்தார். கட்சியின் அலுவல்கள் உள்ளூர் மொழிகளில் நிகழ்த்தப்பட்டன. மூன்றாவதாகப் பெண்களுக்கான உரிமைகள், தீண்டாமை ஒழிப்பு, இந்து-முஸ்லீம் ஒற்றுமை ஆகியவற்றுக்குப் பாடுபட்டார். இதன் மூலம் கட்சி காயஸ்தர்கள், பனியாக்கள், பிரமணர்கள் ஆகியோருக்கு மட்டுமே ஆன கட்சி என்கிற அவப்பெயரை துடைக்க முயன்றார். இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரை உருவாக்கினார். காந்தி மூன்றாவது இலக்கில் பெருமளவில் வெற்றியை பெற முடியவில்லை.\nவிடுதலைக்குப் பிந்தைய காங்கிரஸ் அறுபதுகள் வரை நம்பிக்கையை, பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு தேசத்தை இணைக்க முயன்றது. வெறுப்பினால் ஒரு புதிய தேசத்தை அது எழுப்ப முனையவில்லை. மதச்சார்பின்மை, சகல குடிமக்களுக்கும் சம உரிமைகள் ஆகியவற்றை அது முழக்கமாகக் கொண்டிருந்தது. ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவை சுயமாக, வலிமை மிக்கவையாக மாறுவதை நேருவின் காலம் உறுதி செய்தது.\nநேருவுக்குப் பிந்தைய இந்திராவின் காலத்தில் நாகலாந்து, மிசோரம் பகுதிகளில் கிளர்ச்சிகள் எழுந்தன. தமிழகம் இந்தி திணிப்பில் குமைந்து கொண்டிருந்தது. நக்சலைட் இயக்கம் உருப்பெற்று இருந்தது. பொருளாதாரம் பெருமளவு அடிவாங்கி இருந்தது. இரண்டு போர்களின் காயங்களில் இருந்து இந்தியா மீண்டிருக்கவில்லை. அறுபத்தி ஏழு தேர்தல்களில் கேரளா, தமிழகம், வங்கம், ஒரிசாவில் ஆட்சி பறிப் போயிருந்தது. பீகார், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் கட்சி தாவி காங்கிரஸ் ஆட்சிக்கு உலை வைக்கப்பட்டது. இந்திராவை ஊமை பொம்மையாகக் கருதி பதவிக்குக் கொண்டு வந்த சிண்டிகேட் வேறு தலைக்கு மேலே கத்தி போல இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் இந்திரா அதிகாரத்தை மையப்படுத்திக் கொண்டார். கட்சியைப் பிளந்து தனக்குத் தலைவணங்கி, துதிபாடுபவர்களை வளர்த்தார்கள். காஷ்மீரி பண்டிட்கள் நான்கு பேரை கொண்டு தன்னுடைய ஆட்சி அதிகாரத்தின் மிக முக்கியமான முடிவுகளை எடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலே அவசரநிலையின் மூலம் ஜனநாயகத்தைக் கல்லறைக்கு அனுப்பினார். அவரின் படுகொலைக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டு எழுவது போலத் தோன்றினாலும் அடுத்து வந்த தேர்தலில் நாற்பது சதவிகித அளவு வாக்குகளைப் பெற்றது. சமீபத்திய தேர்தலில் அது 20% க்கும் கீழே போய்விட்டது.\nகாங்கிரஸ் மீண்டு எழுவதற்குப் வாய்ப்பே இல்லை என்கிறார் ராமச்சந்திர குஹா. அது படிப்படியாக மரணத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்கிற அவர் நேரு குடும்பத்தை விட்டு அது விலக வேண்டும் என்று எப்பொழுதும் சொல்வதை மீண்டும் சொல்கிறார். எனினும், காங்கிரஸ் கட்சி எப்படி அதனுடைய அஸ்தமனத்துக்குப் பின்னர் நினைவுகூரப்பட வேண்டும் இந்திய விடுதலை காலத்தில் காங்கிரஸ் பல்வேறு மத, மொழிக்குழுக்களை உள்ளடக்கி, பல கட்சிகள் பங்குகொள்ளும் தேர்தல��� ஜனநாயகத்தை, மதசார்பின்மையைச் சாதித்தது. வயது வந்த எல்லாருக்கும் வாக்குரிமை தந்தது. ஜாதி, பாலின பாகுபாடுகளைப் போக்க ஆரம்பக் காலத்தில் பெருமளவில் முயன்றது. இதை மதச்சிறுபான்மையினருக்கு சம உரிமைகள், இடம் தராமல் இரண்டாம் தர குடிமக்களாக நடத்த வேண்டும் என்ற இந்துத்வவாதிகள், சர்வாதிகார போக்குக் கொண்ட ஆட்சியை நிறுவ பார்த்த இடதுசாரிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகள் தரக்கூடாது என்று இயங்கிய பிராமணியர்கள், பெண்களுக்கு உரிமைகளை மறுத்த இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ அடிப்படைவாதிகளுக்கு நடுவே இவற்றை முன்னெடுத்தார்கள். இந்தத் தேசம் முன்னைவிட ஒன்றுபட்டதாக, வன்முறை குறைந்ததாக அவர்கள் காலத்தில் மாறியது. சமூகத்தின் ஆணாதிக்கப் போக்கு குறைவதிலும், சகிப்பின்மை அறுபதுகள் வரை இருந்த காங்கிரசால் மட்டுப்படுவது நிகழ்ந்தது. சமூகத்தின் சமத்துவமின்மை, கட்டுப்பாடுகள் குறைந்தது. இவற்றைக் காங்கிரஸ் தன்னுடைய குறைகளோடு சாதித்தது. இவ்வாறே நினைவுக்கூரப்பட வேண்டும் என்கிறார்.\nகருத்துரிமைக்கு எதிரான எட்டு ஆபத்துகள்:\nகாந்தியின் ‘இந்து சுயராஜ்யம்’ நூல் வெளிவந்த பொழுதே அதை ஆங்கிலேய அரசு இந்தியாவில் தடை செய்தது. அப்பொழுது காந்தி, ‘ஒருவர் சிந்திக்கவும், தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தவும் முழு உரிமை உண்டு. அவர் வன்முறையைப் பயன்படுத்தாதவரை அவரின் கருத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு.’ என்று எழுதினார். வன்முறையைத் தூண்டிவிடவும் கூடாது என்று சேர்த்துக் கொள்ளலாம் என்கிறார் குஹா.\nஇந்தியாவில் கருத்துரிமைக்குப் பெரும் சவாலாக ஆங்கிலேயர் கால IPC சட்டங்களான 153, 153A, 295, 295A , 499, 500, 505 ஆகியவை திகழ்கின்றன, எல்லாவற்றுக்கும் மேலாகக் காந்தி ஆங்கிலேயர் சட்டம் என்கிற பெயரில் செய்யும் வன்புணர்வு என்று வர்ணித்த 124A கருத்துரிமையைப் பெருமளவில் கட்டுப்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டுகிறார். விடுதலைக்குப் பின்னால் இடது, வலது இரண்டும் இந்திய அரசுக்கு எதிராக வன்முறை வழியைக் கைக்கொண்ட பொழுது இந்துத்துவ இதழான Organiser, இடதுசாரி இதழான Crossroads ஆகியவை தடை செய்யப்பட்டன. பிரிவினை, அகதிகள் சிக்கல், காஷ்மீர் பிரச்சனை ஆகியவற்றில் வன்முறையைத் தூண்டும் பேச்சுகளுக்கு அரசு பயந்து முதலாவது சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இதற்கு நேரு, அம்பேத்கர் மீது கருத்துரிமையைக் கட்டுப்படுத்துகிற கடுமையான செயலை செய்தார்கள் என்கிறார் குஹா. ஒரு வரலாற்று ஆசிரியராக அவர் சறுக்கும் இடம் அது. முதலாவது சட்டத்திருத்தத்தில் மதவாதத்தை எதிர்கொள்ளப் பேச்சுரிமையைக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தாலும், அதில் கருத்துரிமைக்கு வலு சேர்க்கும் செயல்பாட்டையும் இருவரும் செய்தார்கள். மேலும், முதலாவது சட்டதிருத்தத்துக்கு முன்னே பேச்சுரிமைக்குக் கட்டுப்பாடுகள் இருந்தது. எப்படி என்று விரிவாகத் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையை வாசியுங்கள்: https://indconlawphil.wordpress.com/…/on-reasonable-restri…/\nஇந்தியாவில் நீதித்துறை மிகவும் மெத்தனமாக இயங்குவதும், நீண்டு கொண்டே போகும் வழக்குகளும் கருத்துரிமைக்குச் சவாலாக அமைகின்றன என்கிறார் குஹா. அடையாள அரசியலும் கருத்துரிமைக்கு ஆபத்தாக இருக்கிறது; Satanic Verses எனும் சல்மான் ரூஷ்டியின் நூலை வாசிக்காமல், ஈரானுக்கு முன்னால் முந்திக்கொண்டு ராஜீவ் காந்தி அரசு தடை செய்தது. சிவாஜியின் பிறப்பு பற்றிய பல்வேறு கதைகளைத் தொகுத்த லென் அவர்களின் நூல் வராமல் இந்துத்வவாதிகள் பார்த்துக் கொண்டார்கள். மேற்கு வங்க இடதுசாரி அரசு தஸ்லீமா நஸ்ரினின் நாவலை தடை செய்தது. கருத்துரிமையை நீதிமன்றங்கள் காக்க முயன்றாலும் காவல் துறை கைகட்டி நிற்பதும் நிகழ்கிறது. சட்டம், ஒழுங்கு முக்கியம் என்று சொல்லியபடி கருத்துரிமையைக் காவு கொடுப்பது நிகழ்கிறது. ஹுசைன்-தோஷி இருவரும் இணைந்து ஓவிய கண்காட்சி நிகழ்த்திய பொழுது அது முழுவதும் தாக்கப்படுவதைக் காவல்துறை வேடிக்கை பார்த்தது. சிவாஜி குறித்த லேனின் புத்தகத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்ததும் காவல் துறை பதிப்பகத்துக்குப் பாதுகாப்பு தர மறுத்துவிட்டது.\nஅரசியல்வாதிகள் எப்படிக் கருத்துரிமைக்கு எதிராக இருக்கிறார்கள் என்று முன்னரே சுட்டிக்காட்டப்பட்டது. குஜராத்தில் சாயஜிராவ் பல்கலையை இந்துத்வர்கள் தாக்கிய பொழுது அப்பொழுதைய மோடி அரசு வேடிக்கை பார்க்கவே செய்தது. இந்தியாவின் மிகச்சிறந்த கலை சார்ந்த படைப்பகம் அழிக்கப்பட்டது. தமிழகத்தில் பெருமாள் முருகனின் கருத்துரிமைக்கு அதிமுக, திமுக இரண்டுமே ஆதரவுக்கரம் நீட்டவில்லை என்று குஹா சுட்டிக்காட்டுகிறார். அரசாங்க விளம்பரங்களை நம்பிக்கொண்டு இருக்கும் ஊ���கங்கள் மறந்தும் எதிர்க்குரல் எழுப்புவது இல்லை. ஊடகத்தினர் எதோ ஒரு கருத்தால் காயப்பட்டதாகச் சொல்லிக்கொண்டு தாக்க கிளம்பும் குண்டர்கள் குழு தங்களுக்குத் தகவலை தெரிவித்ததும் அதைக் காவல்துறைக்குத் தெரியப்படுத்தாமல் பிரேக்கிங் நியூஸ், exclusive என்று கல்லா கட்டுவதைக் கவனப்படுத்துகிறார். தாராளமயம் காலத்திற்கு முன்பு பல்வேறு இதழ்களில் தனியாகச் சுற்றுசூழலுக்கு என்று நிருபர்கள் இருந்தார்கள். அவர்களின் பொருளாதாரப் பாய்ச்சலின் பொழுது வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். விளம்பரம் தரும் நிறுவனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொழுது கண்டும், காணாமல் ஊடகங்கள் இருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களால் பல்வேறு ஊடக நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. அதுவும் வெகுசில நிறுவனங்கள் பெரும்பான்மை ஊடகத்தைக் கட்டுப்படுத்துவது நிகழ்கிறது. மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக இதழ்கள் எழுதினால் டாட்டா நிறுவனம் செய்தது போல விளம்பரத்தை நிறுத்துவது நிகழ்கிறது. அரசியல் சார்புநிலைகள் எடுத்துக்கொண்டு படைப்பாளிகள் கருத்துரிமை சார்ந்தும் சார்புநிலைகள் குரல் கொடுப்பதும் கருத்துரிமைக்கு ஆபத்தாக அமைகிறது என்று சுட்டுகிறார் குஹா.\nஎங்கே போனது ஆழமான அரசியல் உரையாடல்\nஇந்தியாவின் அரசியலில் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கிக் கொண்டு இருந்த ஜெயபிரகாஷ் நாராயணன் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் தேர்தல் அரசியலை விடுத்துச் சேவைகளில் ஈடுபட்டு வந்தார். எனினும் இரண்டாவது பொதுத் தேர்தல் காலத்தில் நேருவுக்கு எழுதிய கடிதத்தில், ‘ஒரு கட்சித்தலைவராகச் செயல்படுவதை விட தேசிய தலைவராகச் செயல்பட வேண்டும். எதிர்க்கட்சிகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இங்கிலாந்தில் இடதுசாரியான தனக்கு லேபர் கட்சியை நெருக்கமானது என்றாலும், அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் கன்சர்வேடிவ் கட்சி வலிமை பெறவே விரும்புவேன். ஒரு கட்சி சகல அதிகாரத்தையும் பெறுவதை விட, விரும்பத்தகாத எதிர்கட்சிகள் கொஞ்சம் கூடுதல் வலிமை பெறுவது தவறில்லை. நாடாளுமன்ற முறை தோற்றுவிட்டது. வேறு வகையான அரசியல் முறைகள் குறித்து யோசிக்க வேண்டும்’ என்றெல்லாம் குறிப்பிட்டார்.\nநேரு போர்க்காலங்களில் இப்படிப்பட்ட பொதுவான அரசுகள் சாத்தியம் என்றாலும், வெவ்வேறு இலக்குகள்,தொலைநோக்குகள் கொண்டவர்கள் இணைந்து செயல்படுவது சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில், அயலுறவில் உகந்ததாக இருக்காது என்றார். தேர்தலில் நிற்பது, கருத்துக்களைப் பரப்புவதன் மூலம் மக்களின் மனதை மாற்றுவது முதலிய முறைகளை மற்ற கட்சிகள் செய்ய எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் 150 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கையில் இன்னமும் வலிமைப்படுத்துவதை எப்படித் தான் செய்ய முடியும் என்று புரியவில்லை நேரு எழுதினார். அப்படி எதிர்க்கட்சிகளைப் பாதுகாத்து, பராமரித்து வளர்க்க முனைந்தால் அது ஏமாற்று வேலையாகவே இருக்கும். நாடாளுமன்ற முறை பல்வேறு தோல்விகளால் ஆனது. எனினும் இருப்பதில் அதுவே சிறந்த முறை என்று நேரு பதில் தந்ததோடு மாற்று முறையைப் பரிந்துரைக்கும்படி ஜெபியிடம் கேட்டார். அவர் ‘ Plea for the Reconstruction of the Indian Polity’ என்கிற கட்டுரையில் இன்றைய பஞ்சாயத்து ஆட்சிமுறைக்கான விதையை ஊன்றினார்.\nஇப்படிப்பட்ட தேர்ந்த உரையாடல்கள் இந்திய அரசியலில் பல்வேறு தளங்களில் அப்பொழுது நிகழ்ந்தது. ராஜ ராம் மோகன் ராய், கிறிஸ்துவ மிஷனரிகள் இந்து மதம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளுமா என உரையாடினார்கள். மேற்கை பற்றிய பார்வை எப்படி இருக்க வேண்டும் என்று தாகூர், காந்தி உரையாடினார்கள். ஜாதியை எப்படி அற, அரசியல் தளங்களில் எதிர்கொள்வது என்று காந்தி, அம்பேத்கர் உரையாடினார்கள். இந்துக்கள், முஸ்லீம்கள் ஒரு தேசமாக இணைந்து இருக்க முடியுமா என்று காந்தி, ஜின்னா பேசினார்கள். பொருளாதாரத்தைக் கட்டமைப்பதில் முதலாளிகளின் பங்கு என்ன என்று நேரு, ராஜாஜியும், அடிமைப்படுத்தியவர்களின் மொழியான ஆங்கிலத்துக்கு இந்தியாவில் என்ன இடம் என்று ராஜாஜி, லோகியாவும் உரையாடினார்கள். இப்படிப்பட்ட உரையாடல்கள் இல்லாமல் இன்றைய அரசியல் இருக்கிறது.\nசீனா, பாகிஸ்தானை புரிந்து கொள்வது:\nசீனாவில் மாண்டரின் மொழியும் ஹன் இனமும் ஆதிக்கம் செலுத்துகின்றன. அங்கே திபெத்திய மொழியோ, யூகுர் மொழியோ கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. அரசில் இணைந்து பணியாற்ற சீன மொழியைக் கற்பது கட்டாயம். காலனியம், ஜப்பானிய தாக்குதல், கம்யூனிச புரட்சி ஆகியவற்றால் நாட்டைப் பிணைக்க மொழியைச் சீனா பயன்படுத்துகிறது. தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தால் போலீஸ் வந்து நிற்கும். சீனாவில் பெண்கள் இந்தியாவை விட மேம்பட்ட நிலையில் நடத்தப்படுகிறார்கள். இந்தியாவில் வேலை செய்யும் பெண்களின் சதவிகிதம் 30%, சீனாவில் 70%. இந்தியாவில் 25 வயது நிறைந்த பெண்களில் பள்ளிக்கல்வியை முழுமையாக முடித்தவர்கள் 27% சீனாவில் 54%. நாடாளுமன்றத்தில் இந்தியாவில் பெண்களின் பங்கு 12% அங்கே 21%. இங்கே பிரசவத்தின் பொழுது மரணிக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை 37/1 லட்சம், 174/1 லட்சம். இந்தியா சீனாவுக்குப் போட்டி என்று பலவற்றில் தன்னைக் கருதிக் கொள்கிறது. பெண்கள் விஷயத்தில் அதைக்கருத்தில் கொள்ளலாம்.\nபழங்குடியினர் குறித்த குஹாவின் கட்டுரை பெருமளவில் இந்த உரையில் அடங்கி இருக்கிறது: https://saravananagathan.wordpress.com/…/%E0%AE%AA%E0%AE%B…/\nபாகிஸ்தான் தன்னுடைய அரசியல் தலைவர்களில் ஊக்கம் தேட முடியாமல், அக்பர், பாபர் என்று பெருமை கொள்கிறது. அதற்கு மாறாக இந்தியாவில் எண்ணற்ற அரசியல் தலைவர்கள் உத்வேகம் தருவதற்குக் கடந்த காலங்களில் இருக்கிறார்கள். லாகூர் நகரத்தில் இந்து, சீக்கிய, இஸ்லாமிய, பார்சி கலாசாரங்கள் இணைந்து இருந்தாலும் லாகூர் குறித்த நூல்களில் இஸ்லாமிய முகத்துக்கு மட்டுமே கவனம் தரப்படுகிறது. இப்படிப்பட்ட ஒற்றைப்படையான வரலாற்று எழுதியல் இந்தியாவிலும் நிகழலாம் என்கிறார் குஹா. பாகிஸ்தான் என்கிற தேசம் குறித்த முழக்கத்தை முதன்முதலில் மின்டோ பார்க்கில் ஜின்னா வைத்தார். அங்கே ஒரு கோபுரத்தை கட்ட மக்கள் நிதி தராமல் போகவே திரைப்பட நுழைவுச்சீட்டு, குதிரைப்பந்தய நுழைவுச்சீட்டு ஆகியவற்றின் மீது வரி போட்டு அதைப் பாகிஸ்தானிய அரசு கட்டியது.\nவன்முறையை எப்படிப் போராட்டக்குழுக்கள் கைக்கொள்வைது\n. தேர்தல், பல கட்சி ஆட்சிமுறை, வலுவான நீதித்துறை, வாழ, பணி செய்ய, சொத்து சேர்க்க குடிமக்களுக்கு உரிமை ஆகியவை எந்தளவுக்கு ஒரு ஜனநாயகத்தில் கிடைக்கின்றன என்பதைப் பொறுத்தே அது எவ்வளவு வலிமையான அரசு என்று அறிய முடியும். இவற்றோடு பல்வேறு மதங்கள் இணைந்து இருப்பது, தங்களுடைய மொழியில் சிந்திப்பது, எழுதுவது, பேசுவது, விரும்பியதை உண்பது, உடுத்துவது, விரும்பியவரை மணத்தல் ஆகிய அனைத்தும் ஒரு நாட்டில் சகலருக்கும் கிடைக்கிறதா என்று பல்வேறு கேள்விகள் உண்டு. காஷ்மீரில் தேர்தல்கள் பெரும்பாலும் நேர்மையாக நடத்தப்பட்டதில்லை. ஒடுக்குமுறைகள் மிகுந்தே இருந்திருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் அதிகாரத்தை விட்டு திட்டமிட்டு விலக்கப்பட்டதோடு, தமிழ் மொழி இரண்டாம்பட்சமான இடத்தைப் பெற்றது. திட்டமிட்ட படுகொலைகள் வன்முறை பாதைக்குத் திருப்பியது. காஷ்மீரிலும் ஒட்டுமொத்த நம்பிக்கையும் போய் ஆயுத போராட்டங்கள் எழுந்தன. இலங்கையில் 2009-ல் போர் முடிந்து பல்வேறு இழப்புகளுக்குப் பிறகு நாடு அமைதிக்குத் திரும்பியிருக்கிறது.\nஎனினும், அங்கே பூரண உரிமைகளோ, நிம்மதியான வாழ்க்கையோ இன்னமும் சாத்தியமாக இல்லை. காஷ்மீர் எரிந்து கொண்டு இருக்கிறது. இதில் வன்முறையின் பங்கு என்ன வன்முறை எதிர்க்கிற அரசு, அதிகாரிகள், மக்கள், தன் குழுவில் வேறு மதம், மொழியைச் சார்ந்தவர்கள், அரசியல் ரீதியாகத் தன்னோடு முரண்படும் தன்னுடைய குழுவினர் ஆகியோர் மீது நிகழ்த்தப்படுகிறது. முதல் இரண்டுக்கு ஓரளவுக்கு நியாயம் கற்பித்தாலும், இறுதி மூன்று ஏற்புடையது இல்லை. அப்பாவி மக்களைக் கொல்வது ஏற்புடையது அல்ல. விடுதலைப்புலிகள் அதை இலங்கையில் செய்தார்கள். காஷ்மீர் போராளிகள் மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் குடிமக்களைக் கொன்றார்கள். விடுதலைப்புலிகள் இஸ்லாமியர்களைத் தமிழர்களாக இருந்தும் கொன்றார்கள். காஷ்மீர் போராளிகள் காஷ்மீரி பண்டிட்கள் இரண்டு லட்சம் பேரை வெளியேற்றினார்கள். எந்த ஜனநாயகம், பன்மைத்தன்மைக்குப் போராடுகிறார்களோ அதைத் தங்களின் சகாக்களுக்கு மறுப்பதோடு அவர்களைக் கொல்லவும் செய்திருக்கிறார்கள். வன்முறையை எப்படித்தான் கையாள்வது வன்முறை எதிர்க்கிற அரசு, அதிகாரிகள், மக்கள், தன் குழுவில் வேறு மதம், மொழியைச் சார்ந்தவர்கள், அரசியல் ரீதியாகத் தன்னோடு முரண்படும் தன்னுடைய குழுவினர் ஆகியோர் மீது நிகழ்த்தப்படுகிறது. முதல் இரண்டுக்கு ஓரளவுக்கு நியாயம் கற்பித்தாலும், இறுதி மூன்று ஏற்புடையது இல்லை. அப்பாவி மக்களைக் கொல்வது ஏற்புடையது அல்ல. விடுதலைப்புலிகள் அதை இலங்கையில் செய்தார்கள். காஷ்மீர் போராளிகள் மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் குடிமக்களைக் கொன்றார்கள். விடுதலைப்புலிகள் இஸ்லாமியர்களைத் தமிழர்களாக இருந்தும் கொன்றார்கள். காஷ்மீர் போராளிகள் காஷ்மீரி பண்டிட்கள் இரண்டு லட்சம் பேரை வெளியேற்றினார்கள். எந்த ஜனநாயகம், பன்மைத்தன்மைக்குப் போ���ாடுகிறார்களோ அதைத் தங்களின் சகாக்களுக்கு மறுப்பதோடு அவர்களைக் கொல்லவும் செய்திருக்கிறார்கள். வன்முறையை எப்படித்தான் கையாள்வது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வெகுமக்கள் மீது எப்பொழுதும் ஆயுதம் ஏந்தி போரிட்டது இல்லை.\nஇந்தியாவில் அமைதியாகத் தனிநாடு கேட்ட திராவிட இயக்கம் பின்னர்த் திமுகவால் தேர்தல் அரசியலில் கலந்து மத்திய அரசிலும் பங்கு பெற்றது. மாநில அளவில் ஆட்சி செய்யவும் செய்தது. மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி ஆயுத கிளர்ச்சியை விடுத்து முழுமையான மன்னிப்பு பெற்றுத் தேர்தலில் நின்றது. வெற்றி பெற்று ஆட்சியில் இருந்ததோடு எதிர்க்கட்சியாகவும் அமர்ந்தது. அரசுகள் ஜனநாயக அமைப்புகளை வலிமைபப்டுத்த வேண்டும், நேர்மையான தேர்தல்களை நடத்த வேண்டும். சிறுபான்மையினரின் மொழி, கலாசாரம் ஆகியவற்றை மதிக்க வேண்டும், சட்டங்கள், கொள்கைகளில் சிறுபான்மையினர் கருத்தை கணக்கில் கொள்ள வேண்டும். மாநில சுயாட்சியை வழங்குவதோடு வேலை, சுகாதாரம், பள்ளிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். ராணுவங்கள் செய்த மனித உரிமை மீறல்கள் குறித்துத் தனிப்பட்ட நேர்மையான விசாரணைகள் நிகழ்த்தி தண்டனை தரவேண்டும் என்கிறா குஹா.\nஅரசமைப்புச் சட்டம், அரசியல், ஆண்கள், ஆதிவாசிகள், இந்தியா, இந்துக்கள், இந்துத்வா, கல்வி, காங்கிரஸ், காந்தி, சர்ச்சை, ஜாதி, தலைவர்கள், நாயகன், நூல் அறிமுகம், பழங்குடியினர், பெண்கள், மக்கள் சேவகர்கள், மாவோயிஸ்ட்கள், ராமச்சந்திர குஹா, வரலாறுஅரசியல், இந்தியா, இந்திரா காந்தி, இஸ்லாம், உரையாடல், ஜெயபிரகாஷ் நாராயணன், நேரு, புத்தகங்கள், ராஜாஜி, ராமச்சந்திர குஹா, லோகியா, வரலாறு, வாழ்க்கை, INDIA\nமாவோயிஸ்ட்கள் ஆதிவாசிகளின் பாதுகாவலர்கள் இல்லை\nமார்ச் 24, 2016 மார்ச் 24, 2016 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nமக்கள் சிவில் உரிமைகள் கூட்டமைப்பின் முப்பத்தி ஆறாவது ஜெயபிரகாஷ் நாராயணன் நினைவு சொற்பொழிவில் வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா ‘சுதந்திர இந்தியாவில் ஆதிவாசிகளின் அவலகரமான நிலைமை’ எனும் தலைப்பில் உரையாற்றினார். அதன் எழுத்து வடிவம் இது:\nமக்கள் சிவில் உரிமைகள் கூட்டமைப்பு நடத்தும் இந்த ஜெயபிரகாஷ் நாராயணன் பேசுவதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. இந்த அமைப்பின் நெடிய பயணத்தில் நான் முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக இணைந்து பயணிக்கிறேன். சுப்பாராவ் அவர்கள் ‘நாம் குற்றவாளிகள்’ என்கிற தலைப்பில் வெளியிட்ட துண்டறிக்கை எண்பத்தி நான்கின் சீக்கிய படுகொலைகளின் பின்னால் இருந்த அநீதியை உலகுக்குப் புலப்படுத்தியது. பாகல்பூரில் இஸ்லாமிய நெசவாளர்கள் எத்தகு கொடிய வன்முறைக்குச் சக இந்துக்களால் ஆட்படுத்தப்பட்டார்கள் என்பதை நேரில் காணும் வாய்ப்பு இந்த அமைப்பாலேயே எனக்குக் கிடைத்தது. சுற்றுச்சூழல் குறித்துக் கவனம் பெரிதாக ஏற்படுவதற்கு முன்பே சுரங்கப் பணிகளால் காடுகள் எப்படிப் பாதிக்கப்படுகின்றன, காடுகள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நேரிடும் சிக்கல்கள் என்பன குறித்து விரிவான அறிக்கைகள் வெகுகாலத்துக்கு முன்னரே அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளன.\nஜெயபிரகாஷ் நாராயணனை ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் மகத்தான போராளியாகப் பலருக்குத் தெரியும். அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் அவர் நடத்திய தீரமிகுந்த இரண்டாவது விடுதலைக்கான போரும் மறக்க முடியாத ஒன்று. அவர் அதே சமயம் காஷ்மீரிகள், நாகாக்கள் ஆகியோரோடு இந்திய அரசு பேசுவதற்கான, உரையாடல் நிகழ்த்தி சமரசம் செய்து கொள்வதற்கான சூழலை உருவாக்கித் தந்தவர். அவர் காஷ்மீர் சிக்கலில் சொன்னதை நேரு, சாஸ்திரி, இந்திரா என்று யாரேனும் கேட்டிருக்கலாம். படேல் ‘மோசமான தலைவலி’ என அழைத்த காஷ்மீர் சிக்கல் பெரும் இன்னலைத் தரும் தீராத மைக்ரேன் தலைவலியாக மாறியிருக்காது. மேலும், ஜெ.பி கிராம சுயாட்சியைக் கொண்டு வரவேண்டும் என்று விடுதலைப் பெற்ற காலத்திலேயே நேருவுக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தினார். வெறுமனே, பிரிட்டனின் நாடாளுமன்ற, வெஸ்ட்மினிஸ்டர் பாணியிலான ஜனநாயகமே முழு ஜனநாயகம் என்பது குறைபாடுள்ள பார்வை எனச் சரியாக அவர் சுட்டிக்காட்டினார்.\nஆதிவாசிகளின் நிலைமை சுதந்திர இந்தியாவில் மிகுந்த கவலைக்கிடமான ஒன்றாக இருக்கின்றது. இந்த வரலாறு விடுதலைக்கு ஒரு வருடத்துக்கு முன்னரே துவங்கி விடுகிறது. 13/12/46 அன்று நேரு வழிநடத்திய இடைக்கால அரசு அரசமைப்பு சட்டக்குழுவின் முன்னால் ‘குறிக்கோள் தீர்மானங்கள்’ விவாதத்துக்கு வந்தன. இன்றைக்கு அடிப்படை உரிமைகள், வழிகாட்டு நடைமுறைகள் எனக் கொண்டாப்படும் யாவும் அதில் அடங்கியிருந்தன. நேரு அவற்றை அறிமுகம் செய்து பேசுகி��� பொழுது,\n‘சமூக, பொருளாதார, அரசியல் நீதி உறுதி செய்யப்படும். வாழ்க்கை நிலை, வாய்ப்புகள் ஆகியவற்றில் சமமான வாய்ப்புகள் வழங்கப்படும். அனைவரும் சட்டத்தின் முன்னர்ச் சமமாக நடத்தப்படுவர். கருத்துரிமை, வழிபாட்டு உரிமை, கல்வி உரிமை, ஒரு இடத்தில் கூடும் உரிமை, விரும்பும் செயலை செய்யும் உரிமை ஆகியவை சட்டம், பொது நீதிக்கு உட்பட்டு வழங்கப்படும். அதே சமயம், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட, பழங்குடிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரின் பாதுகாப்பு விடுதலை இந்தியாவில் உறுதி செய்யப்படும்.’ என்று வாக்களித்தார்.\nஇந்தத் தீர்மானங்கள் குறித்துப் பழமைவாதியான புருஷோத்தமதாஸ் தாண்டன், இந்துத்வவாதியான ஜனசங்கத்தின் ஷ்யாமபிரசாத் முகர்ஜி, பட்டியல் ஜாதியினரின் தலைவரான அம்பேத்கர், எம்.ஆர்.ஜெயகர், பொதுவுடைமைவாதியான மினு மசானி, பெண்கள் இயக்கத் தலைவரான ஹன்சா மேத்தா, இடதுசாரியான சோம்நாத் லஹிரி என்று பலரும் இந்தத் தீர்மானங்களை விவாதித்தார்கள். ஒருவர் இந்தத் தீர்மானம் குறித்துப் பேச எழுந்தார்.\nஅவர் இந்திய ஹாக்கி அணியில் கலக்கியவரும், கிறிஸ்துவராக இருந்து பின்னர் அம்மதத்தை விட்டு வெளியேறியவரும் ஆன பழங்குடியினத் தலைவர் ஜெய்பால் சிங். அவர் பின்வருமாறு பேசினார்:\nஒரு காட்டுவாசியாக, ஆதிவாசியாக நான் இந்தத் தீர்மானத்தின் நுணுக்கங்களை நான் உணர்ந்திருப்பேன் என்று நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள். என் பகுத்தறிவு, என்னுடைய மக்களுடைய பகுத்தறிவு நாம் விடுதலைச் சாலையில் இணைந்து பயணித்துப் போரிடவேண்டும் என்று சொல்கிறது. நெடுங்காலமாக ஒரு குழு மோசமாக இந்தியாவில் நடத்தப்பெற்றது என்றால் அது நாங்கள் தான். அவமானம் தரும் வகையில் நடத்தப்பட்டும், நிராகரிக்கப்பட்டும் நாங்கள் 6,000 வருடங்கள் அடக்குமுறையில் வாழ்ந்து வருகிறோம். சிந்து சமவெளி நாகரிகத்தின் குழந்தையான நான் எங்களுக்குப் பின்னர்ச் சிந்து சமவெளிக்கு வந்து எங்களைக் காட்டுப் பகுதியை நோக்கி நீங்கள் துரத்தினீர்கள் எனச் சொல்லமுடியும்.\nஎன் மக்களின் வரலாறு முழுக்கத் தொடர் சுரண்டல், தங்களின் இருப்பிடத்தை விட்டு ஆதிவாசிகள் அல்லாத இந்திய குடிகளால் வெளியேற்றப்படுவது ஆகியவற்றால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த வரலாறு நெடுக போராட்���ங்கள், குழப்பங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. என்றாலும், பண்டித நேருவின் வார்த்தையை நான் நம்புகிறேன். நீங்கள் எல்லாரும் விடுதலை இந்தியாவின் சமமான வாய்ப்புகளை வழங்கி யாரையும் புறக்கணிக்காமல் செயல்படும் புதிய அத்தியாயத்தைப் படைக்கப்போவதாகச் சொல்லுவதை முழுமையாக நம்புகிறேன்.\nஇந்த உரை நிகழ்த்தப்பட்டு எழுபது வருடங்கள் ஆகிவிட்டது. ஆதிவாசிகளின் நிலைமை இந்தியாவில் எப்படியிருக்கிறதுஅவர்கள் இன்னமும் சுரண்டப்படுகிறார்கள், புறக்கணிக்கப்படுகிறார்கள், தங்களின் நிலங்களை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். பத்து கோடி பழங்குடியின மக்களில் 85% பேர் மத்திய இந்தியாவிலும் 15% பேர் வடகிழக்கிலும் வாழ்கிறார்கள். இவற்றில் 1.2 ஆதிவாசி என்கிற சொல் நிலத்தின் ஆதிக்குடிகள் எனப் பொருள்படும். குஜராத்தில் துவங்கி ஒரிசா வரை மத்திய இந்தியாவில் பழங்குடியினர் பெரும்பாலும் மலைப்பகுதிகளில் வசிக்கிறார்கள். இவர்களை ஆதிவாசிகள் என்று இந்த உரையாடலில் அழுத்தமாக அழைப்பேன்/ சமவெளியில் வசிக்கும் மக்களுடன் அவர்களுக்கு இணக்கமான உறவு இருந்தது. தேன், மருத்துவப் பச்சிலைகள் தந்துவிட்டு உப்பு முதலிய பிற பொருள்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களின் உறவு இருந்தது.\nஆங்கிலேயர் காலத்தில் ஆதிவாசிகள் மீதான சுரண்டல் வேகமெடுத்தது.\nதொடர்வண்டிகள் ஏற்படுத்தி ஆங்கிலேயர்கள் ஆதிவாசிகளின் நிம்மதியான வாழ்க்கையைக் குலைத்தார்கள். அவர்கள் உருவாக்கிய சாலைகள், தொடர்வண்டிகள் அதுவரை நுழைய முடியாமல் இருந்த ஆதிவாசிகள் பகுதிக்குள் வியாபாரிகள், ஒப்பந்தக்காரர்கள் நுழைந்தார்கள். அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. அம்மக்கள் சுரண்டப்பட்டார்கள். இதற்கு எதிரான தீவிரமான எழுச்சிகள், ஆயுதப்போராட்டங்கள் எழுந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சந்தால் புரட்சியில் (1830-1850) துவங்கி பிரஸா முண்டா (1890) தலைமையிலான கலகம், ஆந்திராவில் ஆலடி சீதாராமா ராஜூ (1920) இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கும் வரை போராட்டங்கள் வெவ்வேறு வகையில் எழுந்தன.\nவிடுதலை கிடைத்த பொழுது ஆதிவாசிகளுக்கு ஒரு ‘புதிய அத்தியாயம்’ காத்திருப்பதாகச் சொல்லப்பட்டது. மக்களியல் ஆய்வாளர் அரூப் மகாராத்தா பல்வேறு தரவுகளை ஒப்பிட்டு அதிர்ச்சி தருகிறார். ஆதிவாசிகள், தலித்துகள் இருவரும் ஒப்பிடப்படுகிறார்கள். கல்வியறிவில் முறையே 23, 30 % என்கிற அளவிலும், பள்ளியை விட்டு விலகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் 62, 48 சதவிகிதத்திலும் 50, 40 என்கிற சதவிகிதத்தில் அவர்களின் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் நிலையும் உள்ளது. இவை ஆதிவாசிகள் மிக மோசமான நிலையில் இருப்பதையும் அவர்கள் நிலை அவர்களைப் போலவே கடும் அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றுக்கு ஆளாகும் தலித்துகளை விட மோசமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது.\nஆதிவாசிகள் மிக மோசமான சூழலில் வாழ்கிறார்கள். அடிப்படை சமூக வசதிகளான நல்ல குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதி, சுத்தமான கழிப்பறைகள் கூட அவர்களுக்குப் பெரும்பாலும் கிடைப்பதில்லை. சமூகவியல் கூறுகள் நமக்குச் சொல்வது ஒன்றுதான். புதிய அத்தியாயம் எதுவும் இம்மக்களுக்கு எழுதப்படவில்லை. தலித்துகளுக்கு அடிப்படை வசதிகள் மிகவும் மோசமான அளவுக்கே கிடைக்கிறது. அதைவிட அவலமான சூழலில் ஆதிவாசிகளின் நிலைமை உள்ளது. அதே சமயத்தில் அரசின் கொள்கைகள் ஆதிவாசிகளை அடிக்கடி புலம்பெயர வைக்கிறது.\nஆதிவாசிகள் வாழும் காடுகள் செம்மையானவை, அங்கே நெடிய நதிகள் விரிந்து ஓடுகின்றன, எண்ணற்ற தனிமங்கள் இந்தப் பகுதிகளில்\nமண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன. இவை மூன்றையும் சேர்த்து ‘ஆதிவாசிகளின் முப்பெரும் சாபம்’ என்று சொல்வேன். விடுதலைக்குப் பிறகு தொழில்மயமாக்கல், வளர்ச்சி ஆகியவை வேகமெடுத்தது. அப்பொழுது தொழிற்சாலைகள், அரசு சுரங்குகள், அரசு நீர்மின் திட்டங்கள் ஆகியவை இப்பகுதிகளைக் கூறுபோட்டு எழுந்தன. சமவெளி மக்களின் நல்வாழ்வுக்கு இம்மக்கள் பலிகொடுக்கப்பட்டார்கள். எத்தனை லட்சம் மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாகி இருப்பார்கள் என்பது குறித்துப் பல்வேறு கணிப்புகள் உள்ளன. அதே சமயம், 1.2 கோடி வரை மிதமான அளவீடுகளும் அதிகபட்சமாக 1.5 கோடி வரையும் இந்த எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. எப்படியிருந்தாலும், மிக அதிக எண்ணிக்கையிலான ஆதிவாசிகள் தங்களின் இருப்பிடங்களை விட்டு அரசின் கொள்கைகளால் துரத்தப்படுகிறார்கள் என்பது மட்டும் உறுதி.\nஇந்திய மக்கள் தொகையில் எட்டு சதவிகித எண்ணிக்கையில் உள்ள ஆதிவாசிகள் நாற்பது சதவிகித அளவுக்கு இடப்பெயர்வுக்கு உள்ளாகும் ஆபத்தில் இருப்பதாகச் சமூகவியல் அறிஞர் வால்டர் பெர்னாண்டஸ் கண்டறிந்து உள்ளார். அதாவது இடப்பெயர்வுக்கு உள்ளாவதற்கு ஆதிவாசிகள் அல்லாத மக்களைவிட ஐந்து மடங்கு அதிகம். இப்படிச் செய்யப்படும் இடப்பெயர்வில் ஒழுங்கான இழப்பீடோ, வசதிகளோ தரப்படுவதில்லை. இம்மக்கள் தங்களின் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை, கிராமத்தை, நிலத்தை, மொழியை, நாட்டுப்புற பாடல்களை, இசையை முப்பெரும் சாபத்தால் இழந்து வெளியேற நேரிடுகிறது.\nஆங்கிலேயர்கள் காலத்தில் தொடர்வண்டிப்பாதைகள், சாலைகள் அமைப்பதற்கு ஆதிவாசிகளின் வனங்களுக்குள் அரசு நுழைய முயற்சித்த பொழுது கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இத்தனைக்கும் விடுதலைக்குப் பிந்தைய இந்திய அரசைப் போலப் பெரிய அணைகளையோ, கனிம வள சுரண்டலையோ ஆங்கிலேய அரசு ஆதிவாசிகளின் வாழ்விடங்களில் மேற்கொள்ளவில்லை. காடுகளின் வளங்களையே அது அள்ளிக்கொண்டு போனது.\nவிடுதலைக்குப் பிந்தைய முதல் பதினைந்து வருடங்களில் வளர்ச்சி திட்டங்கள்\nபழங்குடியின மக்களின் வாழ்விடங்களின் வழியாக மேற்கொள்ளப்பட்ட பொழுது அம்மக்கள் போராட்டங்களை நடத்தவில்லை. புதிதாக எழுந்திருக்கும் அரசு தங்களின் வாழ்க்கையை முன்னேற்றி வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துப் போகும் என்று நம்பினார்கள். விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று சிறைக்குச் சென்று நாட்டுக்காகத் தியாகம் செய்த தலைவர்கள் நாட்டை ஆள்வது அவர்களுக்கு நம்பிக்கை தந்தது. பிறருக்கு மக்களுக்குத் தங்கள் நிலங்களைக் கொடுத்தால் தங்களின் வாழ்க்கையும் முன்னேறும் என்று உளமார அவர்கள் நம்பினார்கள். கல்வி, முன்னேற்றம், அடிப்படை வசதிகள் தங்களுக்குக் கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். வேலைவாய்ப்புகள், கல்லூரிகளில் இடம் ஆகியவற்றைக் கூட அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஓரளவுக்குத் தன்மானம் மிகுந்த வாழ்வை அவர்கள் எதிர்நோக்கினார்கள். அந்த நம்பிக்கை பொய்க்க ஆரம்பித்த பொழுது தான் கிளர்ச்சிகள் ஏற்பட்டன.\n1966-ல் பிரவீர் சந்திர பன்ஜ் தியோ தலைமையில் விடுதலை இந்தியாவின் ஆதிவாசி கிளர்ச்சி முதல்முறையாக நிகழ்த்தப்பட்டது. அரசின் வனக்கொள்கைகளுக்கு எதிராக ஆதிவாசிகளை அந்த முன்னாள் பழங்குடியின மகாராஜா அணிதிரட்டினார். போலீஸ் இரும்புக்கரம் கொண்டு அவர்களை அடக்கியது/ பிரவீர் சந்திர பன்ஜ் தியோ தன்னுடைய ஊரான ஜந்தர்பூரில் சுட்டுக்கொல்��ப்பட்டார். எழுபதுகளில் நிலவுரிமை சார்ந்து பூமி சேனா, முன்னாள் பாதிரியார்கள் ஆதிவாசிகளின் நில, வன உரிமைகளைக் காக்க நடத்திய கஷ்டகாரி சங்கத்தனா இயக்கங்கள் இயங்கின. ஜார்கண்ட் இயக்கம் பழங்குடியின தலைவரான ஜெய்பால் சிங்கின் கருத்தாக்கமான தனிப் பழங்குடியின மாநிலம் என்பதை அமைக்கும் நோக்கத்தோடு எழுந்தது. மத்திய இந்தியாவின் பீகார், ஒரிசா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் இருக்கும் இருபது மாவட்டங்களை ஒன்றாக இணைத்து ஒரு மாநிலத்தை அமைக்க அவர் விரும்பினார். 56-ல் மாநில மறுசீரமைப்புக் குழுவிடம் அந்த வைத்த பொழுது அது ஏற்கப்படவில்லை. ஜெய்பால் சிங்கின் மாநிலமான பீகாரில் இருந்த பழங்குடியின மாவட்டங்கள் கனிமங்கள், வன வளங்களைக் கொடுத்தார்கள். ஆதிவாசிகள் அல்லாத பிராமணர்கள் அவர்களை ஆண்டார்கள். அவர்களின் சுரண்டலை எதிர்த்து இம்மக்கள் போராடினார்கள். அந்தப் போராட்டம் நிகழ்ந்தது. அது வன்முறையைப் பயன்படுத்தியது.\nஎண்பதுகளில் பெரும்பாலும் ஆதிவாசிகளை உள்ளடக்கிய நர்மதா பச்சோ அந்தோலன் இயக்கம் மேதா பட்கரால் துவங்கி மேற்கொள்ளப்படுகிறது. நர்மதா அணையின் மீது கட்டப்படும் சர்தார் சரோவர் அணைக்கு எதிராக இந்த இயக்கம் இயங்குகிறது. இந்த அணைக்கு எதிரான இயக்கம் வித்தியாசமானது. நதியின் மீது கட்டப்படும் அணையின் பயன்கள் பெரும்பாலும் குஜராத்துக்குச் செல்கிறது. ஆனால், பாதிக்கப்படும் மக்கள் மத்திய பிரதேச மாநிலத்தைப் பெரும்பாலும் சேர்ந்தவர்கள். அதிலும் அறுபது சதவிகிதத்துக்கு மேற்பட்டவர்கள் பழங்குடியினர். இந்தப் போராட்டம் இன்றுவரை தொடர்கிறது/.\nஇந்த அநீதிகள், இடப்பெயர்வுக்கு எதிரான போராட்டங்களை எல்லாம் விடப் பெருமளவில் நிகழும் இன்னொரு கிளர்ச்சி மாவோயிஸ்ட்கள், நக்சலைட்கள் ஆகியோரால் முன்னெடுக்கப்படுகிறது. 67-ல் மேற்குவங்கத்தின் நக்சல்பாரியில் பழங்குடியினரையும் உள்ளடக்கி எழுந்த இந்த இயக்கம் வன்முறையைத் தன்னுடைய முறையாகக் கையாண்டது. அந்த அமைப்பு தன்னுடைய போராளிகளாக ஆதிவாசிகளை மாற்றிக்கொண்டது. முதலில் மாவோயிச இயக்கங்கள் மேற்கு வங்கத்தில் கானு சன்யால், சாரு மஜூம்தார் ஆகியோரால் துவங்கப்பட்டது. ஆந்திராவில் நாகி ரெட்டியின் தலைமையில் ஸ்ரீகாகுளம், அதிலாபாத் மாவட்டங்களில் இந்தக் கிளர்ச்சி எழுந்தது. ஆரம்பத்தில் இருந்தே மாவோயிஸ்ட இயக்கம் பழங்குடியினரின் பகுதிகளில் இயங்கியது. அது அவ்வப்பொழுது எழுச்சி பெற்று மீண்டும் அடக்கப்படும். 6o களிலிருந்து தற்போது வரை பல்வேறு மத்திய இந்திய மாவட்டங்களில் இந்த இயக்கம் பழங்குடியினரை அங்கமாகக் கொண்டு இயங்குகிறது. மகாராஷ்டிராவின் கச்சிரோலி, சத்தீஸ்கரின் பஸ்தார், ஒரிசாவின் கலஹாண்டி, கோராபுட், ஜார்க்கண்டின் பெரும்பான்மை மாவட்டங்களில் இந்த இயக்கம் இயங்கி வருகிறது.\nஅறுபதுகளில் இருந்து சுரண்டல், இடப்பெயர்வு ஆகியவற்றுக்கு உள்ளானதற்கு எதிராகக் கிளரச்சிகளில் பல்வேறு பகுதிகளில் ஆதிவாசிகள் இயங்கி வருகிறார்கள். இவை மூன்று வகையில் நடைபெறுகின்றன. ஆதிவாசிகளின் பாரம்பரிய தலைவர்கள் பிரவீர் சந்திர பன்ஜ் தியோவைப் போன்றோர் வழிநடத்துவது நடக்கிறது. சமூகச் சேவை இயக்கங்களான கச்டகாரி சங்கத்தன், நர்மதா பச்சோ அந்தோலன் முதலிய இயக்கங்கள் அமைதிவழியில் இன்னொருபுறம் செயல்படுகின்றன. ஆயுதம் ஏந்தி மாவோயிஸ்ட்கள், நக்சலைட்கள் போராடுகிறார்கள்.\nஇம்மக்களைப் போலவே கொடுமையான அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றுக்கு உள்ளாக்கப்படும் ஆதிவாசிகளின் போராட்டங்கள் ஆச்சரியம் தரும் வகையில் அமைதி வழியில் நடக்கிறது. அவர்களின் நலன்களைப் பேசும் அரசியல் தலைவர்களான கன்ஷி ராம், ராம் விலாஸ் பஸ்வான் மாயாவதி முதலியோர் எழுந்தார்கள். மாயவாதி மூன்று முறை உபியின் முதல்வராக இருந்துள்ளார். அடுத்துவர இருக்கும் தேர்தலிலும் அவர் முதல்வர் ஆவார் என்கிறார்கள். பல்வேறு கூட்டணி அரசுகள், மாநில அரசுகளைத் தலைமையேற்று நடத்துவதும் தலித் தலைவர்களால் செய்யப்பட்டது.\nமாயாவதி 2006-ல் நடந்த உத்திர பிரதேச சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் பெரும்பான்மை பெற்றார். அம்மக்கள் சட்டரீதியான வழிமுறைகளையே தங்களின் எழுச்சிக்கு பயன்படுத்துகிறார்கள். ஆதிவாசிகளைவிட ஏன் தலித்துகள் ஏன் சட்டரீதியான வழிமுறைகளைச் சிறப்பாகப் பயன்படுத்துகிறார்கள் ஆதிவாசிகள் மாவோயிஸ்ட்கள், சமூகச் சேவை இயக்கங்களைக் கொண்டு தங்களின் எழுச்சியை மேற்கொள்ள முயல்கிறார்கள். தலித்துகள் சமயங்களில் மாவோயிஸ்ட்களுடன் இணைந்தாலும் பெரும்பாலும் அமைதி வழியில் போராடுகிறார்கள். ஏன் இந்த முரண்பாடு. பல்வேறு காரணங்கள் இருந்தாலும் நா��் இரண்டு காரணங்களை முன்வைக்கிறேன். ஒன்று வரலாற்று ரீதியானது, இன்னொன்று புவியியல் சார்ந்தது.\nஅப்பட்டமாக, நேராகச் சொல்வது என்றால் இதற்குக் காரணம் அண்ணல் அம்பேத்கர். ஆதிவாசி அம்பேத்கர் ஒருவர் அவர்களுக்குக் கிட்டவில்லை. ஆதிவாசிகளுக்கு ஒரு தேசிய தலைவர் இன்னமும் கிடைக்கவில்லை. அவரின் காலத்தில் மகாராஷ்டிராவில் மட்டுமே தலைவராகப் பார்க்கப்பட்ட அம்பேத்கர் இந்தியாவின் தலைவராக நேசிக்கப்பட்டு, போற்றப்பட்டுக் கொண்டாடப்படுகிறார், மறுகண்டுபிடிப்புக்கு அவர் உள்ளாகி இருக்கிறார். பிற தலைவர்கள் மாநிலத்தலைவர்களாகவோ, கட்சியின் முகமாகவோ மாற்றப்பட்டுவிட்ட சூழலில் அவர் இந்தியா முழுக்க இருக்கும் தலித்துகளின் நம்பிக்கை ஒளியாக உள்ளார். சுரண்டலுக்கு, ஒடுக்குமுறைக்கு எதிரான அவரின் வெற்றிகரமான போராட்டம் அவரை முன்மாதிரியாக ஆக்கியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தைப் பெருமளவில் உருவாக்கிய அம்பேத்கர் கல்வி, மக்களை ஒன்று சேர்த்தல், அமைதி வழியில் கிளர்ச்சி செய்வது ஆகியவற்றின் மூலம் தன்னுடைய மக்களுக்காகப் போராடினார். அம்பேத்கர் எப்பொழுதும் அரசமைப்புச் சட்டத்தின் வழியில் இயங்கினார். சத்தியாகிரகத்தில் கூட அவர் ஈடுபட்டார். கல்வி, அமைப்புகளைக் கொண்டு இயங்க அவர் காட்டிய வழியில் தலித்துகள் இயங்குகிறார்கள். அப்படியொரு வழிகாட்டும் தலைவர் ஆதிவாசிகளுக்கு இல்லை.\nமேலும், ஆதிவாசிகள் பல்வேறு மொழிகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் கொண்டவர்களாக உள்ளார்கள். அவர்களின் மீதான வன்முறைகள், சுரண்டல்கள் பல்வேறு வடிவங்களை எடுக்கின்றன. அவர்கள் அனைவரும் தங்களின் சிக்கல்கள் ஒன்றே என்று இந்திய அளவில் அணிதிரளவில்லை. அதே சமயம் ஆதிக்க ஜாதி இந்துக்களின் கொடுமைகளுக்கு ஆளாகும் தலித்துகள் இந்திய அளவில் திரண்டு போராடுவது நிகழ்கிறது.\nபுவியியல் ரீதியாக ஆதிவாசிகள் பீடபூமியின் பகுதிகளில் பெரும்பாலும் வசிக்கிறார்கள். ஆந்திராவில், மகாராஷ்டிராவில் 9%, தமிழகத்தில் 1% என்று இருக்கும் அவர்கள் இந்தியாவின் பழங்குடியின மாநிலம் என அறியப்படும் சத்தீஸ்கரில் கூட 30% என்கிற அளவில் தான் இருக்கிறார்கள். தலித்துகளோ இந்தியா முழுக்கப் பரவியிருக்கும் சிறுபான்மையினராக உள்ளார்கள். அவர்கள் 350 – 400 மக்களவைத் தொகுதிகள் வரை வாக்குவங்கி கொண்டவர்களாக உள்ளார்கள். தமிழகத்தில், கர்நாடகாவில், ஆந்திராவில் என்று பல்வேறு மாநிலங்களில் ஒவ்வொரு தொகுதியிலும் பத்துச் சதவிகிதம் அளவுக்கு ஓட்டுக் கொண்டிருக்கிறார்கள். பஞ்சாபில் இது இருபது சதவிகிதத்தைக் கடந்து அவர்களின் எண்ணிக்கை இருக்கிறது. ஆதிவாசிகளோ அதிகபட்சம் எழுபது தொகுதிகளில் மட்டுமே காணப்படுகிறார்கள். இவ்வாறு ஒப்பிடுவதால் தலித்துகள் கொடுமைக்கு ஆளாவதில்லை என்று நான் சொல்வதாக எண்ணிக்கொள்ளாதீர்கள். தலித்துகள் கடும் அநீதிகள், சுரண்டல்கள், அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்கு அனுதினமும் ஆளாக்கப்படுகிறார்கள். அதே சமயம், அவர்கள் தங்களின் போராட்டத்தைத் தேர்தல் அரசியல், சட்ட ரீதியிலான வழிமுறைகளின் மூலம் மேற்கொள்கிறார்கள்.\nநியாயமான, கவலையளிக்கும், நேர்மையான தங்களின் பிரச்சனைகளுக்கு அமைதி வழியில் போராடுவது., கருத்தை முன்னிறுத்துவது ஆகியவற்றைச் செய்கிறார்கள். ஆதிவாசிகள் மாவோயிஸ்ட்களுடன் இணைந்து கொண்டு வன்முறையில் ஈடுபட்டு தங்களின் உரிமைகளைப் பெற்றுவிட முடியும் என்று எண்ணுகிறார்கள்.\nமுஸ்லீம்கள் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளானாலும் அவர்கள் பெரும்பாலும் ஆயுதம் ஏந்துவது கிடையாது. அவர்கள் மாநில, நாடாளுமன்ற தேர்தல்களில் முக்கியமான தேர்தல் சக்தியாக உள்ளார்கள். எனினும், ஆதிவாசிகள் இவர்கள் இருதரப்பினரையும் விடக் கடுமையான ஒடுக்குமுறை, அநீதிகளுக்கு ஆளாகிறார்கள். அதேசமயம், அவர்கள் இந்தியாவில் மிகக்குறைந்த கவனமே பெறுகிறார்கள். அவர்கள் குறித்துப் பேச வேண்டிய அரசு, அதிகாரிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள். பல்கலை பேராசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள் பெருமளவில் அவர்களை இந்தியாவின் சமமான குடிமக்களாக ஆக்க செயல்படுவதில்லை. இஸ்லாமியர்கள், தலித்துகள் குறித்தும் பெரிதாகக் கவனம் தரப்படுவதில்லை என்பது கவலை தருவது. தலித்துகள், முஸ்லீம்கள் மத்திய அமைச்சரவையில் பாஜக அரசைத் தவிர்த்து இடம்பெறுவது நிகழ்கிறது. முக்கியமான அமைச்சரவைகள், ஜனாதிபதி பதவி முதலிய அரசமைப்புப் பதவிகள் அவர்களுக்குக் கிட்டியிருக்கிறது. அதேசமயம் எந்த ஆதிவாசியும் இப்படிப்பட்ட இடங்களைக் கூட அடையவில்லை. தலித், முஸ்லீம் சிக்கல்கள் தேசிய பிரச்சனையாகக் காணப்படுகிற பொழுது, ஆதிவாசிகள் சிக்கல் உள்ளூர் பிரச்சனையாகவே முடிக்கப்பட்டு விடுகிறது.\nஅரசு, ஆதிவாசிகள் அல்லாத பிற குடிமகன்கள் ஆதிவாசிகளின் நலனில், போராட்டங்களில் கவனம் செலுத்தாமல் போனதால் ஏற்பட்ட மிகப்பெரிய இடைவெளியை தங்களுடையதாக மாவோயிஸ்ட்கள் மாற்றிக்கொண்டார்கள். ஆதிவாசிகளின் பகுதியில் மாவோயிசம் செழிப்பதற்கு வரலாறு, புவியியல் ஆகியவற்றோடு வேறொரு முக்கியக் காரணமும் உள்ளது. சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியில், தேச கட்டமைப்பில், ஜனநாயக அமைப்பில் ஆதிவாசிகள் மிகக்குறைவாகப் பெற்று, மிகப்பெரிய அளவில் இழந்திருக்கிறார்கள். ஆகவே, அந்தக் கடும் அதிருப்தியை மாவோயிஸ்ட்கள் தங்களுடையதாக மாற்றிக்கொள்வதில் வெற்றிக் கண்டிருக்கிறார்கள். ஆதிவாசிகளின் நலன்களைக் குறித்துக் குரல் கொடுப்பதை மாவோயிஸ்ட்கள் செய்வதாகக் காட்டிக்கொள்கிறார்கள்.\nமாவோயிஸ்ட்கள் புவியியல் ரீதியாக வெற்றிகரமாக இயங்குவதற்கு ஆதிவாசிகள் வசிக்கும் மலைகள், வனங்கள் உதவுகின்றன. அவர்களின் கொரில்லா போர்முறைகளுக்கு அதுவே உகந்த நிலம். திடீரென்று தோன்றி தாக்கிவிட்டு மறைந்துவிட முடியும். காவல்துறையைச் சுட்டுக் கொல்வதோ, எதிர்பாராத தருணத்தில் அரசியல் தலைவர்களை அழிப்பதோ இந்த நிலப்பரப்பில் சுலபமான ஒன்றாக இருக்கிறது. மேலும் காவல்துறை ஒரு மாநில எல்லையைக் கடந்து நகர முடியாது என்பதால் சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஆந்திரா என்று மாநிலம் விட்டு மாநிலம் தாவி தப்பிக்கும் போக்கும் ஆதிவாசிகளிடம் உள்ளது.\nமிகக்குறைவாகப் பெற்று, அதீதமாக இழந்த பழங்குடியினர் மாவோயிஸ்ட்கள் கட்டுப்பாட்டில் உள்ளார்கள். அரசு எப்படி இவர்களை எதிர்கொள்வது. அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுபவனான நான் மாவோயிஸ்ட்களின் வன்முறையை ஏற்க மறுக்கிறேன். ஒரு கட்சி ஆட்சி ரஷ்யா, சீனாவில் எப்படிப்பட்ட படுகொலைகள், ரத்த வெள்ளம், கொடுமை, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்தன என்பதை உலக வரலாற்றின் மாணவனாக அறிவேன். அதனால் நான் மாவோயிஸ்ட்களை நிராகரிக்கிறேன். எப்படி ஒரு ஜனநாயக அரசு மாவோயிசத்தை எதிர்கொள்வது.\nஇருவழிகள் உள்ளன. காவல்துறையைக் கொண்டு இவர்களைக் கட்டுப்படுத்துவது ஒரு புறம் நிகழவேண்டும். மாவோயிஸ்ட்களைத் தனிமைப்படுத்தி, ஓரங்கட்டி, சரணடைய சொல்லவேண்டும், அவர்கள் அப்பொழுதும் வன்முறையைப் பின��பற்றுவார்கள் என்றால் அவர்களைச் சுட்டு வீழ்த்த வேண்டும். இன்னொரு புறம் வளர்ச்சியின் கனிகள் பழங்குடியின மக்களைச் சென்றடைய வேண்டும். நல்ல பள்ளிகள், மருத்துவ மையங்கள், சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும். PESA எனப்படும் கிராம சுயாட்சியை இப்பகுதிகளுக்குப் பரவலாக்க வேண்டும். ஐந்தாவது பட்டியலில் கனிம வளங்களின் மூலம் கிடைக்கும் லாபத்தில் பாதியை பகிர்ந்து கொள்ள இடமிருப்பதாக ஏ.எஸ்.சர்மா எனும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சொன்னதைப் பின்பற்ற வேண்டும்.\nஇவை இரண்டிலும் மத்திய அரசு தவறியிருக்கிறது. காவல்துறை செயல்பாட்டை அது அவுட் சோர்ஸிங் செய்கிறது. உங்கள் ஊரைச் சேர்ந்த மிக மோசமான உள்துறை அமைச்சர் என நான் உறுதியாகக் கருதும் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில், சல்வா ஜூடும் எனும் அநீதி சத்தீஸ்கரில் அரங்கேற்றப்பட்டது. மாநில ஆளும் பாஜக, மத்திய காங்கிரஸ் ஆகியவை கூட்டு சேர்ந்து இதனை அரங்கேற்றின. பதினான்கு முதல் இருபத்தி ஒரு வயது பழங்குடியின இளைஞர்கள் கையில் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டு மாவோயிஸ்ட்கள், பழங்குடியினர் எதிர்கொள்ளப்பட்டார்கள். இடதுசாரிகள் மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரித்து வந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் வங்க, இந்து, பத்ரோலக் கட்சி போலவே நடந்து கொள்வதால் இதற்கு எதிராகப் பெரிதாக எதுவும் முயலவில்லை. இது அரசமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது. உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தான் ஓய்வு பெறும் நாளன்று நீதிபதி ராவ் தலைமையிலான பெஞ்ச் அது சட்டத்துக்குப் புறம்பானது எனத் தீர்ப்பளித்துச் சல்வா ஜூடுமை கலைக்கும்படி சொன்னது. சத்தீஸ்கர் அரசு மத்திய அரசின் ஆசியோடு வேறு பெயர்களில் அடக்குமுறை சாம்ராஜ்யத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு காவல்துறையின் கையில் இல்லாமல் அது இப்படித் தவறாக அவுட் சோர்சிங் செய்யப்படுவது கவலைக்குரியது.\nஆதிவாசிகள் நம்முடைய பொருளாதார அமைப்பில் பெரும் கொடுமைக்கும், ஒடுக்குமுறைக்கும், துரத்தியடிக்கப்படுவதற்கும் உள்ளாகிறார்கள். அரசின் கட்டுப்பாட்டில் பொருளாதாரம் இருந்த பொழுது கடும் அடக்குமுறைகளுக்கு உள்ளானார்கள் என்றால், தாரளமயமாக்கல் காலத்தில் வளர்ச்சி என்கிற பெயரில் அவர்கள் அடித்து விரட்டப்ப���ுகிறார்கள். பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் பரவியிருக்கிறார்கள் என்றாலும், ஓடிஸா எடுத்துக்காட்டுத் தாராளமயக்காமல் என்ன செய்திருக்கிறது என்பதைத் தெளிவாக விளக்கும். பதினைந்து வருடங்களுக்கு முன்வரை அங்கே மாவோயிஸ்ட்கள் தாக்கம் இல்லை. ஆனால், ஒரிசா அரசு சுரங்க நிறுவனங்களோடு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டது. பாக்சைட் முதலிய பல்வேறு தனிமங்கள் வெட்டியெடுக்கப்பட ஆதிவாசிகள் தங்களின் வாழ்விடங்களை விட்டு அதிகாரத்தைக் கொண்டு விரட்டியடிக்கப்பட்டார்கள். இப்பொழுது ஆறு மாவட்டங்கள் மாவோயிஸ்ட்கள் கட்டுப்பாட்டில் ஓடிசாவில் உள்ளன.\nமாவோயிஸ்ட்களை எதிர்கொள்ள அரசு பாதுகாப்பை உறுதி செய்து, வளர்ச்சியில் ஆதிவாசிகளுக்குப் பங்கைத் தரவேண்டும். இதற்கு மாறாகக் கண்காணிக்கும், அச்சுறுத்தல் தரும் அடக்குமுறை அரசாக ஒருபுறமும், இன்னொரு புறம் உலகமயமாக்கல் காலத்தில் வளர்ச்சியின் கனிகளைச் சற்றும் ஆதிவாசிகளுக்கு வழங்கும் முயற்சிகளை மேற்கொள்ளாத புறக்கணிப்பை அரசு செய்கிறது. அரசும், குடிமக்களும் நிரப்பத் தவறிய இடத்தை மாவோயிஸ்ட்கள் பிடித்துக் கொண்டார்கள்.\nஅதேசமயம், ஏழைகளை விடுவிப்பவர்கள் என்றோ, பழங்குடியினரின் பாதுகாவலர்கள் என்று மாவோயிஸ்ட்கள் என எண்ணிக்கொள்ள வேண்டாம்.\nஆதிவாசிகள் தண்டகாரண்யம் பகுதியை விடுதலை பெற்ற பகுதியாக்க கனவு காண்கிறார்கள். சுக்மா, பஸ்தார் முதலிய மாவட்டங்களில் பரவியுள்ள அவர்கள் மத்தியில் உள்ள அரசை நீக்கிவிட்டுத் தாங்கள் ஆள பகல் கனவு காண்கிறார்கள். அவர்களின் போராட்டம் காடுகளில் வெற்றிகரமாக இயங்கலாம். சமவெளிக்கு வந்தால் அவர்கள் ராணுவத்தால் நசுக்கப்படுவார்கள். அதேபோலப் பழங்குடியினரிடம் கிடைக்கும் ஆதரவு விவசாயிகள், மத்தியவர்க்க மக்கள் ஆகியோரிடம் அவர்களுக்குக் கிடைக்காது. அவர்களின் சாகசம் மிகுந்த கனவு ஓரளவுக்குக் கிளர்ச்சியையும் பெருமளவில் அச்சத்தையும் ஒருங்கே எனக்குத் தருகிறது. எங்கெல்லாம் மாவோயிஸ்ட்கள் வருகிறார்களோ அங்கெல்லாம் கடும் வன்முறை நிகழ்கிறது. அரசும், அவர்களுக்கும் இடையே அப்பாவி ஆதிவாசி மக்கள் சிக்கி சீரழிகிறார்கள்.\nஅரசைப் போலவே சிறுவர்களை அவர்கள் தங்களின் படையில் சேர்க்கிறார்கள். மக்கள் கல்வி கற்க விரும்பாததால் ��ள்ளிகளைக் குண்டு வைத்து தகர்க்கிறார்கள். ஜெயபிரகாஷ் நாராயண் கனவு கண்ட கிராம சுயராஜ்யம் அவர்களின் எழுச்சிக்குத் தடை என்பதால் ஜனநாயக முறைப்படி நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்படும் கிராமத்தலைவர்கள் கடத்தி கொல்லப்படுகிறார்கள். அவர்கள் அமைதிவழி அரசமைப்பு வழிமுறை, அரசு அதிகாரத்தின் அடையாளமாக, வளர்ச்சியைக் கொண்டு வருபவர்களாக இருப்பதால் கிராமத் தலைவர்களைக் கொல்கிறார்கள். தகவல் சொல்லுபவர்கள், இருபக்கமும் நிற்காமல் அமைதியாக இருக்கும் அப்பாவிகள் ஆகியோர் மாவோயிஸ்ட்களால் கொல்லப்படுவது பலபேரால் நன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வினை ஆற்றும், ஜனநாயகம், அரசமைப்புக்கு எதிரான, வன்முறை, ரத்த வெறி மிகுந்த கருத்தாக்கம் ஒன்றே மாவோயிஸ்ட்களால் முன்னெடுக்கப்படுகிறது. எனவே. இவர்களைக் கனவு நாயகர்களாக, தன்னிகரில்லா தலைவர்களாகக் கொண்டாடுவது அபத்தமானது.\nஏன் மாவோயிசம் ஆதிவாசிப்பகுதியில் வளர்ந்துள்ளது என்பதையும், ஆதிவாசிகள் நம்முடைய ஜனநாயகத்தில் மற்ற எல்லாச் சிறுபான்மையினரை விடவும் கடும் அடக்குமுறை, அநீதிகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். அதேசமயம், மாவோயிஸ்ட்களை அதற்கான தீர்வு என்று எண்ணிக்கொள்ளக் கூடாது. சமூகச் சேவை இயக்கங்கள், மருத்துவர்கள். பல்வேறு அதிகாரிகள் மருத்துவ வசதிகள், கல்வி ஆகியவற்றை ஜனநாயக முறையில் பழங்குடியினருக்கு வழங்க முடியும் எனச் செய்துகாட்டியுள்ளார்கள். அதை நாம் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். காங்கிரஸ் அரசு கொண்டுவந்த வன உரிமைச் சட்டம் தீரமிகுந்த பழங்குடிகள் அமைச்சரால் ஏற்பட்டது. அதை மற்ற அமைச்சர்கள் நிறைவேற்ற தயாராக இல்லை. அதே போல, இப்பொழுதைய அரசு வன உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகும் செயல்களை தொடர்ந்து செய்கிறது, அனுமதிக்கிறது.\nஎன்னுடைய உரையின் இறுதிப்பகுதிக்கு வந்துள்ள நான் ஆதிவாசிகளின் அவலகரமான நிலையை எட்டுப் புள்ளிகளில் முக்கியமாக நிகழ்வதாகக் காண்கிறேன். அது இன்னமும் அதிகமாக இருக்கும் என்பதையும் நினைவில் நிறுத்த வேண்டும்.\nவளமிகுந்த வனங்கள், நெடிய நதிகள், கனிம வளங்கள் ஆகிய மூன்றும் ஒன்றாகச் சேர்ந்த பகுதிகளில் வாழும் ஆதிவாசிகள் தாராளமயமாக்கல் காலத்தில் முப்பெரும் சாபத்துக்கு உள்ளாகி விரட்டியடிக்கப்படுகிறார்கள்.\n���ேசிய இயக்கத் தலைவர்களான காந்தி முதலியோர் பெண்கள்., இஸ்லாமியர்கள், தலித்துகள் ஆகியோருக்காகப் பேசினாலும் ஆதிவாசிகளைக் கண்டுகொள்ளவில்லை. அண்ணல் அம்பேத்கரும் கூட ஆதிவாசிகளின் நலனில் அக்கறையில்லாதவராக, கடுமையான கருத்துக்களைக் கொண்டவராக இருந்தார். இதனால் அவர்கள் நலன் கவனம் பெறவே இல்லை.\nமக்கள்தொகையில் குறிப்பிட்ட சில பகுதியில் அவர்கள் அடங்கிவிடுவதால் தேர்தல் அரசியலில் அவர்கள் கவனிக்கப்படுகிறவர்களாக இல்லை.\nஅவர்களுக்கு இருக்கும் இட ஒதுக்கீட்டையும் அவர்களைவிட நன்றாக ஆங்கிலம் அறிந்த வடகிழக்கு பழங்குடியினர் கைப்பற்றிக்கொள்கிறார்கள். மேலும், கிறித்துவ, இந்து., மாவோயிச மிஷனரிக்களுள் சிக்கிக்கொண்டு அவர்கள் பரிதவிக்கிறார்கள். அம்மக்களின் எண்ணற்ற தாய்மொழிகளில் பிள்ளைகள் கல்வி கற்க முடியாமல் இந்தி, ஓடியா முதலிய மொழிகளில் கல்வி கற்கும் அவலமும், தங்களின் மகத்தான கலாசார வளங்களை இழக்கும் கொடுமையும் அரங்கேறுகிறது.\nஆதிவாசிகளுக்கு உத்வேகம் தரும், அகில இந்திய அளவில் ஒன்று திரட்டும் ஒரு தலைவர் அம்பேத்கரை போலக் கிடைக்கவில்லை.\nதிறன், அறிவு, சுற்றுச்சூழல், பல்லுயிர் வளம் ஆகியவற்றைக் கொண்டு வளர்ச்சியை அடையும் எடுத்துக்காட்டுகள் இன்னமும் அவர்களிடையே எழும் சூழலும், வாய்ப்பும் இல்லை. தலித்துகளில் தொழில்முனைவோர் எழுவதைத் தேவேஷ் கபூர் முதலியோர் படம்பிடித்துள்ளார்கள். ஆதிவாசிகள் வளர்ச்சியின் பாதையில் எப்பொழுது செல்லமுடியும் எனத் தெரியவில்லை.\nஅரசு அதிகாரிகள். காவல்துறையினர், வனத்துறை அலுவலர்கள் எல்லோரும் இம்மக்களின் நியாயமான சிக்கல்கள் குறித்துப் பாராமுகம் கொண்டவர்களாகவே உள்ளார்கள்.\nதங்களின் போராட்ட நெருப்பு எரிய எரிபொருளாக ஆதிவாசிகளை மாவோயிஸ்ட்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் வன்முறையை அரசும் கடும் வன்முறையால் எதிர்கொள்கிறது. வளர்ச்சி என்பதை மறந்ததைப் போல அரசு நடந்து கொள்கிறது.\nவரலாற்று ஆசிரியர்கள் ஜோசியர்கள் இல்லை. அதேசமயம், தற்போதைய ஆதிவாசிகளின் நிலைமை கவலைக்கிடமானதாக உள்ளது. அது வருங்காலத்தில் செம்மையுறும் என்கிற நம்பிக்கையை மட்டும் வெளிப்படுத்தி உரையை முடிக்கிறேன். நன்றி\nஅரசியல், ஆண்கள், ஆதிவாசிகள், இந்தியா, இந்து, கதைகள், காங்கிரஸ், காந்தி, சர்ச்சை, ஜாதி, தமிழகம், தலைவர்கள், நாயகன், பழங்குடியினர், மாவோயிஸ்ட்கள், ராமச்சந்திர குஹா, வங்கம், வரலாறுஅரசியல், அறிவியல், இந்தியா, காங்கிரஸ், காந்தி, நேரு, வரலாறு, விடுதலைப்போர்\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/05/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-17T03:39:55Z", "digest": "sha1:4S7T2RUNV6R5JC3MRCYYSZ6YSIYRCBEM", "length": 88546, "nlines": 111, "source_domain": "solvanam.com", "title": "காமசூத்திர ஓய்விடம் – சொல்வனம்", "raw_content": "\nவெங்கி ஜெகந்நாதன் மே 11, 2013\nநான் சொல்லப்போவது ஒரு உண்மைச் சம்பவம். வகுப்பு முடிந்து பல்கலையிலிருந்து அறைக்கு திரும்பிய ஒரு கோடை காலத்தின் மாலை ஒன்றில் என் அறையின் கதவின் முன் உறையுடன் கூடிய ஒரு இசை குறுவட்டு வைக்கப்பட்டிருந்தது. அதை முன்வைத்துத்தான் இந்த கட்டுரை. இதைப்பற்றி இவ்வளவு நீளமான கட்டுரை எழுதுவேன் என்றும் அப்போது நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.\nஅமெரிக்க பல்கலையில் உதவித்தொகை பெற்று ஒண்டிக்குடித்தனம் நடத்தும் ஏழை மாணவன் நான். என் வாழ்விடத்துக்கு படியேறி வருவதற்கென தனியாக வீட்டின் பின்புறம் மாடிப்படி பாதை உண்டு. கீழ்வாசலில் உள்ள கதவுக்கு இரண்டு சாவிகள் ஒன்று என்னிடம் இன்னொன்று ராபின்சனிடம். என்றால், இந்தக் குறுவட்டை என் அறையின் முன் வைத்துசென்றது அவராகத்தான் இருக்கவேண்டும். நான் குடியிருக்கும் வீட்டின் கீழே மனைவி, மகளுடன் அமைதியான வாழ்க்கை நடத்தும் அமைதியான மனிதர் ராபின்சன். ஐந்தாறு தெருக்கள் தள்ளி தெருமுனையில் கார் பழுதுபார்க்கும் இடம் ஒன்றை நடத்துகிறார். இந்த கட்டிடத்தின் சொந்தக்காரர். அவர் மனைவி ஒரு சர்தாரியினியிடம் சிதார் கற்று வருகிறார். இவர்களின் பத்து வயது மகளுக்கு நான் பியானோ இசைக்கக் கற்றுத்தருகிறேன்.\nஅந்த குறுவட்டிலிருந்த பாடல்களை கேட்டதிலிருந்து பலவிதமான எண்ணங்கள். பலவிதமான பாடல்களையும் ஏதோ ஒரு காரணத்துக்காக தொகுத்திவிட்டால் அது இசைத்தொகை என்பதுபோல, பல்விதமான எண்ணங்களையும் ஏதோ ஒரு வகையில் தொகுத்துச்சொல்வதுதானே கட்டுரை வரலாறும் முக்கியம் அல்லவா. ஆகவே எண்ணங்களையெல்லாம் வரலாற்றின் வரிசையில் தொகுத்துச் சொல்லிவிட்டால் என்ன வரலாறும் முக்கியம் அல்லவா. ஆகவே ���ண்ணங்களையெல்லாம் வரலாற்றின் வரிசையில் தொகுத்துச் சொல்லிவிட்டால் என்ன -என்று சிந்தித்ததன் விளைவுதான் இந்தக்கட்டுரை. நானூறு ஆண்டுகள் பின்னால் சென்று வரலாற்றின் வரிசையில் வருவோம்.\nஇங்கிலாந்தின் 1700-களில் ஹான்டெல் என்ற பெயரில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஒருவர் இருந்தார். முழுப்பெயர் ஜார்ஜ் ஃபிரடெரிக் ஹான்டெல் (Georg Friedrich Händel; pronounced [ˈhɛndəl]). ஜெர்மன் குடும்பத்தில் ஜெர்மனியில் பிறந்தவர் என்பதால் அவரது குடும்ப பெயரும் ஜெர்மனிய மொழியில். இதை எவ்வளவு சிரமப்பட்டு எழுதினாலும் தமிழில் சரியாக, ஜெர்மன் மொழியின் ஒலிக்கு நிகராக திருப்தியளிக்கும்படி எழுதிவிட முடியாது என்பதால் அப்படி சிரமப்படுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. சரியோ தவறோ இடுகுறியாகக் கருதி ஹான்டெல் என்றே வைத்துக்கொள்வோம். பரோக் (Baroque) காலத்தின் குறிப்பிடத்தக்க ஒரு ஆளுமையாகவும் இக்காலத்தின் முக்கியமான இசையமைப்பாளர்களுள் ஒருவரகவும் ஹான்டெல் அறியப்படுகிறார்.\nஎழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கும் புரியும்படியாக, எளியமையாக உணர்சி ததும்பும் ஓவியங்கள், சிற்பங்கள் வழி மதக்கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டி கி.பி 1550 ஆம் ஆண்டுகளில் கத்தோலிக்க திருச்சபை முன்னெடுத்த முயற்சிகளின் விளைவாக தோன்றியது பாரோக் வகை கலை வடிவம். மிக்கலாஞ்சலோ, பீட்டர் பால், பிரடெரிகோ போன்ற பெரும் கலைஞர்கள் இம்முயற்சியில் முன்னோடியானவர்கள். நாடகீயமான மிகையான உணர்ச்சி ததும்பும் ஓவியங்கள், தீவிரமான உணர்வு வெளிப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் படைக்கப்பட்டு நிறுவப்பட்டது சமகாலத்தின் கலை வடிவத்தில் பெரும் பாதிப்பையும் புதிய பாய்ச்சலையும் உண்டாக்கியது. தீவிரமான உணர்வெழுச்சிகள், அதீதமான வெளிப்பாடுகள் கொண்ட இத்தகைய படைப்புகளின் அழகில் மயங்கிய அரசகுலத்தினர், உயர்குடியினர் தங்கள் அரண்மனைகள், மாளிகைகளிலும் அதைப்போன்ற பாணியில் ஓவியங்கள், சிற்பங்களையும் நிறுவும் வழக்கம் உருவாகி பரவலாகி மிகையுணர்ச்சி கலைவடிவம் ஐரோப்பா முழுதும் பரவியது.\nபரோக் என்றால் ஆங்கிலத்தில் விரிவான, மிகையான, விவரணைகளுடன் கூடிய என்ற பொருள். மறுமலர்ச்சிக் காலத்தில் தோன்றிய படோபடமற்ற எளிமையான அதே சமயம் உள்ளடக்கமான பூடகமான படைப்புகளை வேறுபடுத்தும் பொருட்டு சிந்தனையாளர்கள், விமர்சகர்கள் இதற��கு எதிரான வெளிப்படையான மிகையான வெளிப்பாடுகள் கொண்ட கலை வடிவத்தை பரோக் (மிகையுணர்ச்சி) கலை எனவும் இக்காலத்தை பரோக் (மிகையுணர்ச்சி) காலம் என்றும் வகைப்படுதினர். ஏறக்குறைய 1600 முதல் 1750 வரை (பாஹ் இறந்த ஆண்டு) நீடித்த பரோக் இசைக்காலம் மிகவும் அதீதமான உணர்ச்சி வடிவான இசையின் பொற்காலம். மேற்கத்திய செவ்வியல் இசை என இன்று நாம் அறிவதன் பல ஆதாரமான படைப்புகள் இக்காலத்தில் இயற்றப்பட்டவைதான்.\nபரோக் (Baroque) என்ற சொல் baroque (ஃபிரெஞ்ச்), barrueco (இஸ்பானியால்), barroco (போர்த்துகீஸ்) ஆகிய சொற்களிலிருந்து ஆங்கிலத்துக்கு வந்திருக்க வேண்டும். தோராயமாக சொல்வதானால் இவை அனைத்தும் சுட்டுவது ஏறத்தாள “ஒழுங்கற்ற அல்லது முரடான முத்து” என்ற அர்த்தத்தை, என்று சொல்லலாம். அதாவது நன்முத்துக்கள் என நாம் கருதுபவை சீரான மேற்பரப்புடன் கூடிய பளபளப்புடன் எளிய கோளங்கள். அன்றி, அழகிய கோள வடிவின்றி ஒழுங்கற்ற மேற்பரப்புடன் அமைந்தவை குறைபாடுடைய முத்துக்கள் -என்ற எளிய உண்மையை நினைவில் கொள்க. மிகைப்படுத்தப்பட்ட கதையாடல்கள், நாடகீயமான மிகை உணர்ச்சிகளின் ஆழமான வெளிப்படையான வெளிப்பாடுகள் கொண்டது பரோக் இசை.\nஒரு வாத்தியத்தால் அல்லது குரலால் மட்டும் இசைக்கப்படும் ஒருகுரல் பாடல்கள் (aria), ஒரு வாத்தியத்தின் தனி ஆவர்த்தன இசையை மையமாகக்கொண்டு பின்ணணி இசையுடன் [பெரும்பாலும் மூன்று பகுதிகளாக அமைந்து] வரும் தனி இசைப்பாடல்கள் (concerto); குறிப்பிட்ட ஒரு நிகழ்வின் போது அதைக் கொண்டாட அல்லது குறிப்பிட்ட ஒரு இசைக்குழு இசைக்க என்று பிரத்யோகமாக அமைக்கப்பட்ட தனி கீதங்கள்(anthems); இசைக் குழுவின் பின்ணனி இசையுடனும் பிற கதை மாந்தர்களுடன் இயைந்து கதைக்கேற்ப ஒப்பனையணிந்த கலைஞர் குழுவால் பெரும் நாடக அரங்கில் நாடகமாக நிகழ்த்தி நடித்துக்காட்டி பாடப்படும் நாடக இசைப்பாடல்கள் (opera), இசை அரங்கில் இசைக் குழுவின் பின்ணனி இசையுடனும் ஒப்பனை, நடிப்பு ஏதுமின்றி பல பாத்திரங்களின் குரல்களாக ஒன்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களால் இசைக்கப்படும் பலகுரல் பாடல்கள் (oratorio). இது போல பலவகையான இசைப் பாடல்களையும் இயற்றியவர் ஹான்டல்.\nமேலே குறிப்பிட்டது போன்ற பல வகையான இசைக்கோவைகள் மற்றும் ஹான்டெல் இயற்றிய நாற்பதுக்கும் மேற்பட்ட ஆப்பராக்கள் இதையெல்லாம் அவர் இறந்த பிறகு நூற்றியெண்பது பாகங்களாக தொகுத்தார்கள். அவற்றில் சில என் பல்கலைக்கழக பாடத்திட்டத்திலும் உண்டு. ஹான்டெல் இயற்றியவற்றுள் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது “நீர் இசை” (water music) என்ற இசைத்தொகை. ஹான்டெல் இங்கிலாந்தின் அரசவையின் பிரதான கலைஞராக இருந்தவர் என்பதால் முதலாவது ஜார்ஜ் மன்னரின் ஆணை அல்லது வேண்டுகோளுக்கு இணங்க ஹான்டெல் இயற்றியது. ஜூலை 17, 1717 அன்று நண்பர்கள் பரிவாரங்கள் சூழ உல்லாசப் படகில் அமர்ந்து ரசித்திருந்த ஜார்ஜ் மன்னரின் முன்னிலையில் தேம்ஸ் நதியின் மீது அரங்கேறியது இந்த இசைத்தொகை. மன்னரின் அரச படகின் அருகில் இன்னொரு படகில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கொண்ட குழுவால் இசைக்கப்பட்டது. நீர் இசையை மிகவும் விரும்பிக் கேட்ட ஜார்ஜ் ஏற்கனவே களைத்திருந்த கலைஞர்களை ”ஒன்ஸ் மோர்” சொல்லி அவர்கள் அதையெல்லாம் திரும்ப வாசிக்கவும் அதைக் கேட்டு ரசித்து விட்டு, மீண்டும் ஒருமுறை ”ஒன்ஸ் மோர்” கேட்டு மொத்தம் மூன்று முறைகள் இசைக்கச் செய்து கேட்டு அனுபவித்ததாக சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.\nபரோக் இசையின் இறுதியில் இயற்றப்பட்டதாலும் இன்னும் பல காரணங்களாலும் பரோக் கால இசைக்கு ஒரு சிறந்த மாதிரியாக இருப்பது நீர் இசை. 1) Suite in F Major (HWV 348), 2) Suite in D Major (HWV 349), 3) Suite in G major (HWV 350) ஆகிய மூன்று பகுதிகளால் ஆகிய ’நீர் இசை’ இசைத்தொகை முழுதையும் இந்த அசைபடத்தில் ஜார்ஜ் மன்னரைப் போலவே நாமும் கேட்டு மகிழலாம்\nடி.சி பாயில் என்ற அமெரிக்க எழுத்தாளர் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் எழுதிய கடுமையான நகைச்சுவை நாவலின் பெயரும் “நீர் இசை” என்பதுதான் என்ற தகவலும் தேடிப்பார்த்ததில் கிடைத்தது.\nஅமெரிக்காவில் வெர்மாண்ட் மாகாணத்தின் ராண்டால்ஃப் என்ற ஊரில் நீர் இசை என்ற பெயரில் ஒரு தன்னார்வ சேவை நிறுவனம் உண்டு. பல நாடுகளில் உள்ள இசைக்கலைஞர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள், மாணவர்கள் இதில் பங்காற்றுகிறார்கள். மாசடைந்து பாழாகியும் அருகியும் வரும் உலக நீர்வளம் பற்றி விழிப்புணர்வை பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொது மக்களிடம் இசை நிகழ்ச்சிகள் வழி பரப்புவது இவர்களின் முக்கிய நோக்கம். நீர் இசை என்ற பெயரில் இவர்களே ஒரு புத்தகத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள்.\nவாஷிங்டன் மாகாணத்தில் உள்ள லாங் பீச் என்ற ஊரில் நீர் இசை விழா ஆண்டுதோறும் விழா நடத்துகிறார்கள். 1985 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு அக்டோபர் மாதமும் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இப்பகுதியில் உள்ள மக்களுக்கு, சுற்றுலாப் பயணிகளுக்கும் பல வகையான இசைப்போக்குகளையும் தரமாக குறைந்த கட்டணத்தில் வழங்குவது இவர்களின் நோக்கம்.\nஇதையெல்லாம் இப்போது நான் எதற்காக சொல்கிறேன், குழப்பமாக இருக்கிறதல்லவா தொடர்ந்து வாசியுங்கள். அதிகம் பேசாத மனிதராகிய ராபின்சன் ஒரு இசை குறுந்தந்தட்டை என்னிடம் தந்திருக்கிறார் என்றால் அதில் ஏதோ விஷயம் இருக்கவேண்டும். அது என்ன என்பதில் என் ஆர்வம். KAMASUTRA LOUNGE MUSIC FOR SEDUCTION என்பதுதான் ராபின்சன் விட்டுச்சென்ற குறுவட்டின் தலைப்பு என்பதும், இதை வெளியிட்ட நிறுவனத்தின் பெயரும் ’நீர் இசை’ என்பதும் இன்னும் ஆச்சரியமான தகவல்கள்.\nஇந்தக்கட்டுரையின் முகப்பை அலங்கரிப்பதும் இதன் உறையின் உள்ள படம்தான். மடிக்கணினியைத் திறந்து ஆர்வத்துடன் ஒலிப்பட்டையை காதில் மாட்டிக்கொண்டேன். பாடல்களை கேட்குமுன் எத்தனை பாடல்களின் பெயர், பாடியவர்கள் இதையெல்லாம் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தேன். ஸ்வர நைனா என்ற பாடலைப் பாடியவரின் பெயர் வசீகர கண்கள், பாவனா என்ற பாடலைப் பாடியவரின் பெயர் உணர்ச்சி. மாதுர் மிலான் பாடியவர் பெயர் என்றைன்றைக்குமான இன்பம், ஆனந்தா பாடியவர் பெயர் ஒரு நிமிட இன்பம், சாத் சாத் பாடியவர் பெயர் காதலின் பயணம், மன்மோஹினி பாடியவர் பெயர் வசீகரிப்பவள்; மண் கி புகார் பாடியவர் பெயர் அழுகையின் பரவசம், ஆனந் பிரேம் பாடியவர் என்றென்றைக்குமான காதல். இதுபோல இசைத்தொகையின் மொத்த பாடல்கள் அவைகளின் பெயர்கள், பாடியவர் விபரம் ஆகியவற்றை அறிய விழைபவர்களின் நலனை முன்னிட்டு கீழே உள்ள படம்.\nஇதில் குழப்பமான விஷயம் என்னவென்றால் ஆனந்தா, ஆனந்த் பிரேம், மாதுர் மிலன், பாவனா, மன்மோஹினி, ஸ்வர நைனா இதெல்லாம்தான் பாடகரின் பெயர் போலத்தான் இருக்கிறது. ஆனால் இதெலாம் பாடல் பெயர் என்று வருகிறது. வசீகரிக்கும் கண்கள், உணர்ச்சி, என்றைன்றைக்குமான இன்பம், ஒரு நொடி இன்பம், வசீகரி, அழுகையின் பரவசம், என்றென்றைக்குமான காதல் இதெல்லாம் பாடல் போல இருக்கிறது ஆனால் பாடியவரின் பெயர் என்று இருக்கிறது.\nபாடல் மற்றும் பாடியவரின் பெயர் இரண்டும் ஏதோ ஒரு தொழில் நுட்பக்கோளாறு காரணமாக ஒருவேளை மாறியிருக்குமோ என்று எனக்கு சந்தேகம். ஆனால் உலக அளவில் எடுத்துக்கொண்டாலும் கம்ப்யூட்டர் துறையில் நிபுணர்கள் என்றால் அதில் முன்னோடியானவர்கள் நிச்சயம் இந்தியர்கள்தான், இல்லையா சந்தேகமே இல்லை. ஆகவே அவர்கள் இதுபோன்ற எளிய தவறுகளை செய்பவர்களா நாம் சந்தேகமே இல்லை. ஆகவே அவர்கள் இதுபோன்ற எளிய தவறுகளை செய்பவர்களா நாம் ஆகவே நிச்சயமாக அப்படி இருக்காது என்று நினைத்துக்கொண்டேன்.\nஇதெல்லாம் பாடியவர்களின் பெயர்தான் என்று நான் நினைத்து கொண்டதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஆறாம் வகுப்பு படிக்கையில் ’லெட் ஸெப்லின்’ என்று தலைப்பிட்ட குறுந்தட்டின் பாடல்களை கேட்டுக்கொண்டு என்னுடன் வீட்டுப்பாடங்களை எழுதும்போதும் கூட அவற்றை மந்திரத்தை போல முனகிக்கொண்டிருப்பான் என் நண்பன் விச்சு. லெட் ஸெப்லின் என்பது பாடியவரின் பெயர் என்றுதான் ரொம்பநாள் நினைத்துக்கொண்டிருந்தேன், விச்சுவும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தான். அந்த குறுந்தட்டுகள் எல்லாம் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அவன் அண்ணாவுடையது என்பதால். ஆனால் பாடியவரின் பெயர் ’ஜிம்மி பேஜ்’ என்பதும் லெட் ஜெப்லின் என்பது அவரின் இசைக்குழுவின் பெயர் என்பதும் நான் ஒன்பதாம் வகுப்பு சேர்ந்த முதல்வாரத்தில் அறிந்து கொண்ட நம்பமுடியாத உண்மைகளுள் சில. அது நாள் வரை அது போன்ற எளிய உண்மைகளைக்கூட தெரிந்துவைத்துக்கொள்ளாமல் இருந்தது அவமானமாககவும் இருந்தது. பத்தாம் வகுப்பு படிக்கும் போது தெரியவந்த இதைப்போன்ற இன்னொரு வெட்கரமான விடயம் ’பிங்க் ஃபிளாய்ட்’ என்பதும் இசைக் குழுவின் பெயர்தான், பாடியவர் அல்ல என்பது. இன்னும் குறிப்பாக சொன்னால் பாடியவர் பெயர் Syd Barrett ஆனால் அவரின் உண்மை பெயர் Roger Keith Barrett. பெரும் ஏமாற்றமாக இருந்தது, இதை கண்டறிந்து என்னிடம் சொன்னதும் விச்சுதான்.\nஆகவே, இது போல இனிமேலும் வாழ்க்கையில் ஏமாறக்கூடாது என்ற உறுதியுடன் இதையெல்லாம் முன்னமே விவரமாக தெரிந்து சூதானமாக நோட்டுப்புத்தகத்தில் குறித்து வைத்துக்கொள்ளலானேன். நீங்களும் என்னைப்போல போலவே கவனமாக இருக்கவேண்டும் என்ற நல்லெண்னத்தில் அவற்றில் சிலதை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன். குழப்பத்தைக் குறைக்க ஏதோ என்னாலான உபயம். பாடகரின் இசைப்பெயருடன் பாடகரின் இயற்பெயரை பச்சைநிறத்தில் தருகிறேன். Lady gaga – Stefani Joanne Angelina Germanotta, Babyface – Kenneth Brian Edmonds, Buckethead – Brian Carroll, Vitamin C – Colleen Fitzpatrick, 50 Cent -Curtis James Jackson III. Puff Daddy, Diddy, or P. Diddy -Sean John Combs, Patsy Cline – Virginia Patterson Hensley, Elvis Costello – Declan Patrick McManus.\nஇப்போது சொல்லுங்கள்.. வசீகரிக்கும் கண்கள், உணர்ச்சி, என்றைன்றைக்குமான இன்பம், ஒரு நொடி இன்பம், வசீகரி, அழுகையின் பரவசம், என்றென்றைக்குமான காதல் – இதெல்லாம் புனைபெயராக இருக்காது என்று என்னால் உங்களால் உறுதியாகச் சொல்லிவிட முடியுமா\nஆனால் என்னை குழப்பிய இன்னொரு விடயம் ’ஆனந்த’ என்ற 5-வது பாடலில் ’ஒரு கணத்தின் இன்பம்’ என்று வருகிறது. மேலும் ’காதலில் இழந்து’ என்ற 3 –வது பாடலில் ’பியா’ என்று ஒரு வார்த்தை வருகிறது. கும்மோணத்தில் பிறந்து தஞ்சாவூர் மதுரை போன்ற ஊர்களில் வளர்ந்த கிராமத்தான் என்பதால் என் ஹிந்தி அறிவு பூஜ்யம்தான் ஐயா, ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ’பியார்’ என்றால் ’காதல்’ என்றும் ’பியா’ என்றால் ஏறக்குறைய ’பிரியமான’ என்றும் அர்த்தம் -என்பது கூடத்தெரியாத அளவுக்கு, நான் என்ன மடையனா ஆகவே, லெட் ஸெப்லின் போலவும் இதை உறுதியாகவும் சொல்ல முடியவில்லை என்பதால் கூடுதலான குழப்பம்.\nஒரு வேளை பாடல், பாடியவர் இரண்டு இடத்திலும் பாடலின் பெயரை முறையே ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் தந்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும்… அதற்கு என்ன அவசியம் இது முழுக்க ஹிந்திப்பாடல்களின் தொகுப்புமட்டும் என்றால், பாடல்களே முழுக்கவும் ஹிந்தியில் இருக்கும்போது, அதைக்கேட்டு ரசிக்கும் ஹிந்தி தெரிந்த ரசிகர்களுக்கு, தலைப்பு ஹிந்தியில் இருந்தாலும் அதையும் புரிந்துகொள்ள முடியும்தானே இது முழுக்க ஹிந்திப்பாடல்களின் தொகுப்புமட்டும் என்றால், பாடல்களே முழுக்கவும் ஹிந்தியில் இருக்கும்போது, அதைக்கேட்டு ரசிக்கும் ஹிந்தி தெரிந்த ரசிகர்களுக்கு, தலைப்பு ஹிந்தியில் இருந்தாலும் அதையும் புரிந்துகொள்ள முடியும்தானே என்ற என் எளிய சிற்றறிவின் புரிதாலால் ஆங்கிலத்திலும் பாடலின் பெயரைத்தர என்ன அவசியம் என்ற என் எளிய சிற்றறிவின் புரிதாலால் ஆங்கிலத்திலும் பாடலின் பெயரைத்தர என்ன அவசியம் என்ற கேள்விக்கு கடுமையாக யோசித்தும் பதில் கிடைக்கவில்லை.\nஇது போன்ற பல கேள்விகள் மூளையைக் குடையவே பாடல்களை தொடர்ந்து கேட்பதில் கவனம் பதியவில்லை. ஆகவே தலையிலிருந்து இசைப்பட்டையைக் கழற்றிவிட்டு தோழி ஸ்ருதியை அழைத்த���ன். என் நண்பர்களுள் ஹிந்தியும் உலக இசையையும் அறிந்தவர்களுள் ஸ்ருதியும் ஒருவர் என்பதுடன் அவர் என் நலவிரும்பியும் கூட. அவரிடம் பேசியும் நெடுநாளாகி விட்டது என்பதாலும் அவரை அழைத்து நலம் விசாரித்து பிறகு விபரம் முழுதையும் சுருக்கமாக சொன்னேன்.\nகுறுந்தட்டின் உறையில் உள்ள விடயங்களை படிக்கச்சொல்லி கவனமாகக் கேட்டிருந்துவிட்டு ”ஐ திங்க் இட்ஸ் ஆல் த சேம் யார். எனிவேஸ் ஐம் ஆன் மை வே டு எ கிளாஸ்… தென் ஐ ஹெவ் மை எக்ஸாம்ஸ். வொய் டோண்ட் ஐ கால் யூ ஸம் டைம் நெக்ஸ் வீக்” என்றார். ஸ்ருதியின் அமெரிக்க ஆங்கிலத்தில் ‘ஐ தின்க்’ என்றால் என் அகராதியில் ’ஏறக்குறைய அதுதான்’ என்று அர்த்தம். எப்படியோ, அவர் புண்ணியத்தில் இடப்புறம் இருப்பது பாடலின் ஹிந்தி தலைப்பு வலப்புறம் இருப்பது ”சற்றேறக்குறைய” பாடலின் ஆங்கிலத்தலைப்பு என்பதாவது சற்றேறக்குறைய உறுதியாகியதே, என்று சற்றேறக்குறைய நிம்மதியடைந்தேன்.\n”காமசூத்ரா ஓய்விடம்” என்று தலைப்பிட்ட ஹிந்திப்பாடல்கள் கொண்ட தொகுப்பில் ஹிந்தி தெரியாத என் போன்ற ஒரு பாமர இசை ரசிகன் எதை எதிர்பார்க்க முடியும் காமவர்த்தினி (நம்ம ஊர் பந்துவராளி) போன்ற தீவிரமான ராகங்களில் ஆவேசமான பிடிகள், மெட்டுக்கள் காமவர்த்தினி (நம்ம ஊர் பந்துவராளி) போன்ற தீவிரமான ராகங்களில் ஆவேசமான பிடிகள், மெட்டுக்கள் சிலவாவது அப்படித்தான் நானும் நினைத்தேன். பாடல் வரிகள் புரியவில்லை என்றாலும் தலைப்பு கொடுத்த ஆர்வத்தின் ஆவேசத்தில் உந்தப்பட்டு தொகுப்பின் எல்லாப்பாடல்களையும் பலமுறை கேட்டுப்பார்த்தேன். அழுகையின் பரவசம் பாடலில் தோடி (நம்ம ஊர் சுபபந்துவராளி)போன்ற கிட்டத்தட்ட ஒரு ராகத்தில் சில ஆலாபனைகள் செய்கிறார்கள். மேலும் பிற பாடல்களையும் அவற்றின் ராக விந்நியாசங்களையும் இசை நுட்பங்களையும் நுணுகி ஆராய்ந்து அதைவைத்து முழுமையாக நீண்டதொரு விமர்சனம் ஒன்றையும் எழுதிமுடித்தேன்.\nபிறகு நான் எழுதியதையெல்லாம் படித்துப்பார்த்தபோது பல நினைவுகள் மனதில். ஸ்ருதியிடம் படிக்கக்கொடுத்தால், “ரைட் ஸம்திங்க் பாஸிடிவ் யார்”, யூ குரூயல் ……..” என்று கெட்ட வார்த்தையில் திட்டவும் செய்வார் என்று பயந்ததால் தரவில்லை. மேலும் பொறுப்பு உணர்ச்சி வேண்டுமல்லவா இதில் பாடியவர்கள், பிண்ணனி இசைஞர்கள், தபலா, பியானோ, மிருதங்கம், ஜலதரங்கம், சந்தூர், டிரம்ஸ், பேஸ், புல்லாங்குழல், கித்தார், கீபோர்ட் மற்றும் இன்ன பிற பெயர் சொல்ல முடியாத வாத்தியங்கள் வாசித்தவர்கள், இசையமைத்தவர்கள், இதையெல்லாம் பதிவு செய்து கலந்தவர்கள், இதில் முதலீடு செய்தவர்கள் மற்றும் இதில் தொடர்புடைய இன்ன பிறறையும் மனதில் கொள்ள வேண்டுமல்லவா இதில் பாடியவர்கள், பிண்ணனி இசைஞர்கள், தபலா, பியானோ, மிருதங்கம், ஜலதரங்கம், சந்தூர், டிரம்ஸ், பேஸ், புல்லாங்குழல், கித்தார், கீபோர்ட் மற்றும் இன்ன பிற பெயர் சொல்ல முடியாத வாத்தியங்கள் வாசித்தவர்கள், இசையமைத்தவர்கள், இதையெல்லாம் பதிவு செய்து கலந்தவர்கள், இதில் முதலீடு செய்தவர்கள் மற்றும் இதில் தொடர்புடைய இன்ன பிறறையும் மனதில் கொள்ள வேண்டுமல்லவா முக்கியமாக இந்திய இசையை ஆதாரமாகக் கொண்ட ஒரு இசைத்தொகுப்பையும், இசைக்கலைஞர்களையும் மதிப்பதும் ஆதரவளிப்பதும் இந்தியக் குடிமகனாகிய என் கடமையன்றோ முக்கியமாக இந்திய இசையை ஆதாரமாகக் கொண்ட ஒரு இசைத்தொகுப்பையும், இசைக்கலைஞர்களையும் மதிப்பதும் ஆதரவளிப்பதும் இந்தியக் குடிமகனாகிய என் கடமையன்றோ மேலும் இசையில் புதுமைகளை செய்ய விழைபவர்களை ஆதரித்து ஊக்குவிப்பதினின்றும் வழுவி கடுமையாக விமர்சிப்பது என்பது பொறுப்பற்ற செயல் அல்லவா மேலும் இசையில் புதுமைகளை செய்ய விழைபவர்களை ஆதரித்து ஊக்குவிப்பதினின்றும் வழுவி கடுமையாக விமர்சிப்பது என்பது பொறுப்பற்ற செயல் அல்லவா ஆகவே எதிர்மறையான விமர்சனங்களை அனைத்தையும் கட்டுரையிலிருந்து நீக்கிவிட்டேன்.\nநல்ல விஷயங்களை ஒட்டுமொத்தமாக சொல்வதெனில், உபத்தரமில்லாத சில நல்ல மெட்டுக்கள் எனலாம். இருந்துவிட்டுப்போகட்டும், பிரச்சினையில்லை. ஆனால் இசைத்தொகுப்புக்கு ”KAMASUTRA LOUNGE MUSIC FOR SEDUCTION” என்று ஏன் பெயர் வைக்க வேண்டும் என்ற கேள்விக்கு எவ்வளவு தீவிரமாக யோசித்தும் விடை கிட்டவில்லை. நிச்சயமாக இசையை வைத்து இருக்க முடியாது என்பது என் குருவி மண்டையின் எளிய புரிதல். இதன் பாடல் வரிகளில் நுண்ணிய அழகிய குறியீடுகள், அர்த்தம் பொதிந்த படிமங்கள் நிரம்பிய கவிதைகள், தத்துவ விசாரங்கள், இதெல்லாம் இருக்கக்கூடும். அதையெல்லாம் ஹிந்தி படிக்கத்தெரிந்தவர்களின் விரிவான விமர்சனத்துக்கு விட்டுவிடுகிறேன்.\nசில நாள்கள் கழித்து சனிக்கிழமை காலை. தோழி ஒருவருடன் இந்திய மளிகைக்கடைக்கு செல்வதற்காக அறையை விட்டு கீழிறங்கி வாசல் கேட்டை கடக்கும் சமயம். கையில் காரிலிருந்து எடுத்த பைகளுடன் எதிரில் வந்துகொண்டிருந்தார் மிஸ்டர் ராபின்சன், தன் வழக்கமான கெட்டப்பில். பனியனில் மூடிய பெரிய தொந்தி முழுக்கவும் வெளித்தெரியும்படியான மோஸ்தரில் பொத்தான் போடாத தொளதொளப்பான அரைக்கை சட்டை. நீல நிற ஜீன்ஸ், சாக்லெட் நிறத்தில் உறுதியான தோல் காலணி. செம்பட்டை நிற மீசையுடன் அறுத்த சேனைக்கிழங்கு நிறத்தில் சவரம் செய்த பெரிய முகம். வழக்கமான முகமனுக்குப்பின் நிகழ்ந்த உரையாடலை பிசகாமல் மொழிபெயர்த்து தருகிறேன்.\n”நான் கொடுத்த பாடல்களை கேட்டாயா… அதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்\n“ஆம், கேட்டேன். புதுவிதமான இசை முயற்சி. இது மாதிரி நிறைய வந்து கொண்டிருக்கிறது” என்றேன்.\n”ஆனால் காமசூத்ரா ஓய்விடம், காமவயப்படுத்துவதற்கான இசை” என்று இருக்கிறதே\nஎன்றார் ராபின்ஸன், குரலிலும் கண்களில் கடுமையான சந்தேகம்.\nஅவர் முகத்தை அதுபோன்றதொரு உணர்ச்சியில் அதுவரை நான் பார்த்ததில்லை என்பது மட்டுமல்ல. இதைப்போன்ற ஒரு கேள்வியை ராபின்ஸனிடம் நான் எதிர்பார்க்கவும் இல்லை என்பதால் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஆகவே,\n”புது முயற்சி என்பதால் அப்படி வித்தியாசமான பெயராக இருக்கும் என நினைக்கிறேன்” என்று சமாளித்தேன். சற்று அசவுகரியத்துடன்.\n நீ அதை முழுக்க கவனிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். முகப்பு அட்டைகளை படித்துப்பார்த்தாயா” என்றார், விடாமல். முகத்தில் இன்னும் சற்று கடுமை கூடியிருந்தது.\nஅதுபோல அவர் என்னிடம் பேசக்கூடும் என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மேலும் ஒரு இந்தியனிடம் இந்திய இசை பற்றி இதுபோல அவர் பேசுவது மிகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. கொஞ்சம் எரிச்சலாகவும். ஆனால் ராபின்ஸன் அதிகம் பேசுபவர் அல்ல. மிகவும் அமைதியான மனிதர். கேள்வி கேட்டு எதிராளியை நிறைய பேசவிட்டு இடையூறின்றி பொறுமையாகக் கேட்கும் சுபாவம் கொண்டவர். ஆனால் அவரே இதைப்பற்றி இப்படி தூண்டித் துருவிக் கேட்டால் அதில் ஏதோ இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் உறுதிப்பட்டது.\n“ஆம். இன்னும் முழுக்க கேட்கவில்லை. கேட்டபின் அதைப்பற்றிச் சொல்கிறேனே” என்றேன்.\n“நல்லது” என்று மீண்டும் முகமன் கூறிச்சென��றார். வழக்கமான புன்னகை முகத்தில் சிறிதும் இல்லை.\nஅப்படி என்னதான் அதில் இருக்கிறது, எதற்காக ராபிஸன் அப்படி கேட்க வேண்டும், கோபப்படவேண்டும் மளிகை சாமான் வாங்கும்போது இதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். கடையிலிருந்து அறைக்கு திரும்பியதும் முதல் வேலையாக உடனடியாக இசைத்தொகையின் உறையை எடுத்துப்பார்த்தேன். அதன் பின் அட்டையில் உள்ள வாசகத்தை நீங்களே படித்துப்பார்க்கலாம்.\n“In recent times the Kamasutra and its teachings have become known throughout the world and have been adopted by all age groups & cutures” என்பதை திரும்பவும் படித்துப்பார்த்தேன். ஆனால் காமசூத்ரா என்பதன் பொருளை, அதன் உட்கிடக்கையை முழுக்க அறியாத நிலையில் இப்படி அவர்கள் எழுதியிருக்க வாய்ப்பு இல்லை என்றுதான் உறுதியாக நினைக்கிறேன்.\nஇதற்குப்பிறகு கொஞ்ச நாள் கழித்து சில சம்பவங்கள். இந்த இசைத்தொகுப்புக்கும் இந்த சம்பவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றுதான் இப்பவும் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் இதையெல்லாம் கேட்டிருந்துவிட்டு சிகரெட்டை ஆழமாக இழுத்து விட்டபடி “அப்படி உறுதியாகச் சொல்லிவிடவும் முடியாது” என்றான் விச்சு. உறுதியான குரலில்.\nஆகவே அவை பற்றிய விபரங்களையும் கீழே தருகிறேன்.\n1.\tசில மராமத்து வேலைகள் இருப்பதால் வீட்டை காலி செய்யும்படி என்னைக் கேட்டுகொண்டார் ராபின்ஸன். கையில் வலி இருப்பதால் என்னிடம் பியானோ கற்றுக்கொண்டிருந்த அவரின் மகள் கொஞ்சநாள் இசைக்கு விடுப்பு எடுக்கப்போவதாகவும் சொன்னார். என் அறிவுக்கு எட்டியவரை அது போல வீட்டில் எந்த தேவையும் இருந்ததாகத் தெரியவில்லை, புதிய வீடு. மேலும் நான் தியரி வகுப்பு எடுக்கும் இன்னொரு பியானோ ஸ்டுடியோவில் ராபின்ஸனின் மகளைப் பார்த்தேன், மிஸஸ், ராபின்ஸனுடன். அவர்கள் என்னைப் பார்க்கவில்லை.\n2.\tவீட்டை மாற்றி பல்கலைக்கு அருகில் உள்ள ஒரு அபார்ட்மெண்டுக்கு மாறிவிட்டேன்.\n3.\tஅதற்குபிறகு ரொம்பநாள் கழித்து நான் கார் வாங்கிய பிறகு ராபின்ஸனை அவரின் கராஜில் சந்தித்தேன். அதே போலவே இருந்தார், என் படிப்பு, வீட்டு விபரங்களை அமைதியாக விசாரித்துகொண்டார். எவ்வளவு வற்புறுத்தியும் காரின் பேட்டரியை மாற்றித்தர கூலிவாங்க மறுத்துவிட்டார்.\n4.\tஎங்கள் ஊரின் இந்துக் கோயில் ஒன்றில் துப்பாக்கி சூடு. இச்சம்பவத்திற்கும் ராபின்சனுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.\n5.\tநீண்ட நாள்களுக்குப்பிறகு கோயிலில் வசந்தா மாமியைப் பார்த்தேன். முன்பு போல யோகா கற்றுக்கொள்ள ஆள்கள் வருவதில்லை என்று அலுத்துக்கொண்டார்.\nPrevious Previous post: பாடல்களில் அவர் தாலாட்டு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக��கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87", "date_download": "2019-10-17T02:49:24Z", "digest": "sha1:OJ3ST2BAX2NN6PAKQTRNZIJUZJYWAG34", "length": 5245, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோபிநாத் முண்டே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகோபிநாத் பாண்டுரங்க முண்டே (Gopinath Pandurang Munde, 12 திசம்பர் 1949 - 3 சூ���் 2014[1]) ஓர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமாவார். மே 26, 2014 அன்று பதவியேற்ற அமைச்சரவையில் ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர்.மகாராட்டிர சட்டப் பேரவையின் உறுப்பினராக ஐந்து முறை (1980-1985, 1990-2009) இருந்துள்ளார். 1992-1995 ஆண்டுகளில் மகாராட்டிர சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 1995-1999இல் துணை முதல்வராகப் பொறுப்பு வகித்துள்ளார்.[2] 2009ஆம் ஆண்டு 15ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவையில் பா.ஜ.கவின் துணைத்தலைவராகப் பணியாற்றினார்.\nசெயசிங்ராவ் கெய்க்வாட் (தேசியவாத காங்கிரசு)\nநாத்ரா சிற்றூர், பரலி, மகாராட்டிரம்\n2014ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் நாள் விமான நிலையம் செல்லும் வழியில் கார் விபத்துக்காரணமாக புதுடெல்லியில் காலை 6.30 மணியளவில் உயிரிழந்தார்.[3]\n↑ \"கோபிநாத் முண்டே உயிரிழந்தார் (ஆ)\". பார்த்த நாள் சூன் 3, 2014.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/bigboss-third-promo-pv75ld", "date_download": "2019-10-17T03:41:32Z", "digest": "sha1:URRLNMXVVZSJO6YWCVKTHTD3BUAY42U7", "length": 9519, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கவின் - லாஸ்லியாவை மீண்டும் கோத்து விட்டு வேடிக்கை பார்க்கும் போட்டியாளர்கள்!", "raw_content": "\nகவின் - லாஸ்லியாவை மீண்டும் கோத்து விட்டு வேடிக்கை பார்க்கும் போட்டியாளர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம், சாக்ஷி மற்றும் லாஸ்லியா என இருவரையும் காதலிப்பது போல் கவின் நடந்து கொண்டதாக மிகப்பெரிய கலவரமே ஏற்பட்டது. குறிப்பாக சாக்ஷி தன்னை கவின் ஏமாற்றி விட்டார் என அழுது புலம்பிவிட்டார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம், சாக்ஷி மற்றும் லாஸ்லியா என இருவரையும் காதலிப்பது போல் கவின் நடந்து கொண்டதாக மிகப்பெரிய கலவரமே ஏற்பட்டது. குறிப்பாக சாக்ஷி தன்னை கவின் ஏமாற்றி விட்டார் என அழுது புலம்பிவிட்டார்.\nதற்போது கவின் இருவரையும் சமாதம் செய்து, ஒரு வழியாக நல்லபடியாக மீண்டும் இவர்களின் நட்பு பயணம் துவங்கியுள்ளது.\nஇந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், கவின்னையும் லாஸ்லியாவையும் வைத்து கிண்டல் செய்கிறார்கள் மது மற்றும் ரேஷ்மா ஆகியோர்.\nஇதற்கு லாஸ்லியா, கவின்னிடம் சென்று கிராமத்து பாஷை��ில், இங்க உங்களை சைட் அடிக்குறேன்னு சொல்லுறாங்க பாருங்க என கூற, இதற்கு கவின் அந்த புள்ள தான் வந்த முதல் வாரமே யாருக்கும் தெரியாம, சைட் அடிப்பேன்னு சொல்லிடுச்சில, இப்போ தெரிஞ்சி போச்சி என கூறுகிறார்.\nஆபாச உடையில் காமவெறியாட்டம் போட்ட பிக்பாஸ் நடிகை..\nதன்னை சீரழித்த அரசியல்வாதியை நாளை அம்பலப்படுத்துகிறாரா நடிகை ஆண்டிரியா\n2 மணிநேரம் 59 நிமிடங்கள்...வெளியானது ‘பிகில்’பட சென்சார் சர்டிபிகேட்... ஆனால்...\nகமலின் பிறந்தநாளை டம்மி பண்ண ‘தர்பார்’படக்குழு செய்யும் தகாத காரியம்...\n’சென்னை போலீஸ் அத்தனை பேரையும் டிஸ்மிஸ் பண்ணுங்க மோடிஜி’...பிரதமருக்கே ட்விட் போட்ட தமிழ் நடிகை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவிடிய விடிய பெய்து வரும் கனமழை \nவேறொரு பையனுடன் உல்லாசமாக இருக்கும் முகேனின் காதலி.. சுக்குநூறாக உடைந்த பிக்பாஸ் நாயகன்..\nமாநிலம் முழுவதும் இலவச பொது தொலைபேசி மையங்கள்…. - மாநில அரசு அதிரடி ஏற்பாடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/double-leaf-case-investigation-session-announcement-pocvbf", "date_download": "2019-10-17T03:19:01Z", "digest": "sha1:7Y4NGTMF5LTEYTRN5NECZKQXEDZMZUZC", "length": 12646, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இரட்டை இலை வழக்கு... விசாரணை அமர்வு அறிவிப்பு..!", "raw_content": "\nஇரட்டை இலை வழக்கு... விசாரணை அமர்வு அறிவிப்பு..\nஇரட்டை இலை சின்னம் தொடர்பான டிடிவி தினகரனின் மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்னா ஆகியோர் அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.\nஇரட்டை இலை சின்னம் தொடர்பான டிடிவி தினகரனின் மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்னா ஆகியோர் அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.\nமுதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. இரண்டாக உடைந்த அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு ஒன்று சேர்ந்தது. சசிகலா - டிடிவி தினகரன் தரப்பு மொத்தமாக கழட்டிவிடப்பட்டது. இதையடுத்து சசிகலா - தினகரன் தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. இதனால் தேர்தல் ஆணையம் அதிரடியாக இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.\nஇதனால் தற்காலிகமாக தினகரன் தரப்புக்கு தொப்பி சின்னம் கிடைத்தது. ஓ.பி.எஸ். இபிஎஸ் தரப்புக்கு மின் கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதன் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. பின்னர் தீர்ப்பில் இரட்டை இலை சின்னம் அதிமுகவின் ஓ.பி.எஸ். இபிஎஸ் தரப்புக்குதான் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றம் டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பில் இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என நீதிபதிகள் கூறினர். மேலும் தினகரன் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்தது.\nஇந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இரட்டை இலை சின்னம் தொடர்பான டிடிவி தினகரனின் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் மார்ச் 15-ம�� தேதிக்கு விசாரணைக்கு வர உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்னா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வருகிறது.\nஇந்த விசாரணையில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கு மீண்டும் தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக்கோரிய வழக்கும் நாளை விசாரணைக்கு வருகிறது.\nவேறொரு பையனுடன் உல்லாசமாக இருக்கும் முகேனின் காதலி.. சுக்குநூறாக உடைந்த பிக்பாஸ் நாயகன்..\nமாநிலம் முழுவதும் இலவச பொது தொலைபேசி மையங்கள்…. - மாநில அரசு அதிரடி ஏற்பாடு \nநீங்களும் ரிசைன் பண்ணுங்க…நானும் ரிசைன் பண்ணுறேன்… ஒரே தொகுதியில் போட்டியிட தயாரா \nஅது மட்டும் மிஸ்ஆனா, ரஜினியால் திமுகவை அசைத்துகூட பார்க்க முடியாது...\nவிக்கிரவாண்டியில் பிரசாரத்தில் குதிக்கும் விஜயகாந்த்... பழைய பன்னீர்செல்வமாக வருவாரா கேப்டன்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவிடிய விடிய பெய்து வரும் கனமழை \nவேறொரு பையனுடன் உல்லாசமாக இருக்கும் முகேனின் காதலி.. சுக்குநூறாக உடைந்த பிக்பாஸ் நாயகன்..\nமாநிலம் முழுவதும் இலவச பொது தொலைபேசி மையங்கள்…. - மாநில அரசு அதிரடி ஏற்பாடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/teen-girl-thrashed-by-village-elder-in-andhra-shocking-video.html", "date_download": "2019-10-17T04:15:26Z", "digest": "sha1:R5H4E6B5S7ADSGPMGEWPSJU4NBYFVDT2", "length": 8272, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Teen girl thrashed by village elder in Andhra shocking video | India News", "raw_content": "\n‘காதலித்து வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி’.. ‘ஊரே ஒன்றுகூடி செய்த காரியம்’.. ‘வெளியாகியுள்ள அதிர்ச்சி வீடியோ’..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஆந்திராவில் திருமணம் செய்துகொள்வதற்காக உறவுக்கார இளைஞருடன் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை முதியவர் ஒருவர் அடிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கேபி தோடி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் 20 வயதான தனது உறவுக்கார இளைஞருடன் திருமணம் செய்துகொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதையறிந்த கிராம மக்கள் அவர்கள் இருவரையும் பிடித்துவந்து எச்சரித்துள்ளனர்.\nஅப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் சில கேள்விகளைக் கேட்டு கிராம மக்கள் முன்பு சிறுமியையும், அந்த இளைஞரையும் தடியால் கடுமையாகத் தாக்கியுள்ளார். பின்னர் சமாதானம் செய்துவைத்த ஊர்மக்கள் இருவரையும் அவர்களுடைய பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n'என்ன காப்பாத்த யாருமே இல்லயா'.. 'பயப்படாத.. நான் வரேன்'.. நெகிழ்ச்சி சம்பவம்\n'கொதிக்கும் எண்ணெய்.. மிளகாய்ப்பொடி.. சுத்தியல்'.. 'ஒருவழியா முடிச்சாச்சு'.. கள்ளக்காதலருடன் சேர்ந்து மனைவி துணிகரம்\n‘மனைவியின் அண்ணனுக்கு..’ வாட்ஸ் அப்பில்.. ‘கணவன் அனுப்பிய அதிரவைக்கும் புகைப்படம்..’\n‘சுற்றுலா சென்ற இடத்தில்’ காணாமல் போன.. ‘மனநலம் பாதித்த சிறுமிக்கு’ நடந்த பயங்கரம்..\n'இந்தாங்க.. இவரத்தானே கேட்டீங்க'.. 'இவ்ளோ FAST-ஆ ரொம்ப நன்றி ட்விட்டர்'.. உருகிய பெ���்\n‘புகழ்பெற்ற திருவிழாவின் இன்னொரு முகம்’.. ‘வெளியான அதிர வைக்கும் புகைப்படத்தால்..’ வலுக்கும் கண்டனம்..\n‘எஜமானரைக் காப்பாற்ற கடைசிவரை போராடிய நாய்’.. ‘ஈவு இரக்கமின்றி’ முகமூடி கும்பல் செய்த.. ‘நடுங்க வைக்கும் காரியம்..’\n‘லத்தியால்’ சரமாரியாகத் தாக்கிக் கொண்ட ‘காவலர்கள்’.. ‘வீடியோ வைரலானதால்’ வெளிவந்த ‘அதிர்ச்சிக் காரணம்..’\n'சரி.. என்னதான் கார் மேல'.. பிரியம் இருந்தாலும்.. 'அதுக்குன்னு இப்படியா'.. பெண் செய்த காரியம்\n'இங்கிருந்த பாதைய காணோம் சார்'.. 'அதான் இப்படி பண்ணிட்டேன்'.. ஊபர் டிரைவர் செய்த வைரல் காரியம்.. வீடியோ\n‘நம்பி வந்த மனைவிக்கு..’ சாலையிலேயே நடந்த பயங்கரம்.. கணவரின் செயலால்.. ‘அச்சத்தில் உறைந்து போன தெரு மக்கள்..’\n‘போர்வையில் சுற்றிக் கிடந்த தாயின் உடல்’.. ‘அதிர்ந்துபோன அக்கம்பக்கத்தினர்’.. ‘மகன் செய்த அதிர்ச்சிக் காரியம்..’\nஒரே 'செல்ஃபி' வீடியோ.. 'BP.. இதயத் துடிப்பு.. ரத்த ஓட்டம்'.. என ஒரு முழு உடற்பரிசோதனையே பண்ணிடலாம்.. எப்படி\n'.. 'கனமழையால் கட்டிடத்துக்கு நேர்ந்த கதி' ..'உலுக்கிய காட்சி'.. பரவும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/chennai-meteorological-department", "date_download": "2019-10-17T03:22:26Z", "digest": "sha1:ZCDYNFPRBQABDYMWPX55IHUUNF7A52K5", "length": 24078, "nlines": 268, "source_domain": "tamil.samayam.com", "title": "chennai meteorological department: Latest chennai meteorological department News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nதுப்பாக்கி சுடுதல் போட்டி: டெல்லியில் அஜ...\nபுதிய சாதனை படைத்த பிகில் ...\nபாக்ஸ் ஆபிஸ் வசூலுக்காக பி...\nபிகில் ரன்னிங் டைம் எத்தனை...\nசெம காட்டு காட்டும் பருவமழை- தமிழகத்தில்...\nஎங்க பாத்தாலும் தண்ணீர்; அ...\nமோடியை தொடர்ந்து வேட்டி, ச...\nகண்ணா இது வெறும் டிரைலர்தா...\nRedmi Note 8: பட்ஜெட் விலைக்கு இந்தியாவி...\nநேரம் பார்த்து Double Data...\nஒரே அடியில் ஒன்பிளஸ் டிவிய...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAuto Rickshaw வில் வந்திறங்கிய இங்கிலாந்...\nஅம்மா முத்தம் கொடுக்காம ப...\nதலை முடியை வெட்டியதால் அழு...\nஷங்கர் படம் போல பிரம்மாண்...\n5 நொடி கூட பார்க்க முடியா...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: டேங்க ஃபுல் பண்ண சரியான நே...\nசித்தி 2 சீரியலில் இணைந்த சூப்பர் ஹிட் இ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமி��க அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகாவியன் படத்தின் எதுவந்தால் என்ன ..\nகார் சீட்டுக்கு அடியில் கஞ்சா கடத..\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ..\nதிரௌபதி படத்தின் கண்ணா மூச்சி ஆட்..\nஆயிரம் ஜென்மங்கள் படத்தின் அடடா ப..\nமல்லிகைப்பூ வாங்கிட்டு போகவா சீனி..\nபெத்த புள்ளைங்கள அடிச்சு வளர்க்கி..\nஉள்ள போறதுக்கு முன்னாடி என்ன செஞ்..\nதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nநெல்லை, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nநெல்லை, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n''மழை வர போகுதே'' தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இன்று வாய்ப்பு - வானிலை மையம்\nதமிழகம் மற்றும் புதுவையில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n''மழை வர போகுதே'' தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இன்று வாய்ப்பு - வானிலை மையம்\nதமிழகம் மற்றும் புதுவையில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇன்னும் 2 நாட்களில் இந்த இடங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் உள்மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 24% குறைவு: வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் இந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் அளவு வழக்கத்தைவிட 24 சதவிகிதம் குறைவு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இயல்பைவிட 50 சதவிகிதம் குறைவாக மழை பெய்துள்ளது.\nTamil Nadu Weather: வடகிழக்கு பருவமழை நிறைவடைந்ததா\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவுவதால் வடக்கு கிழக்கு பருவமழை நிறைவடைந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.\nபுதிய காற்றழுத்த தாழ்வு நிலை: டிசம்பர் 21 முதல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nதென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் 21ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபடிப்படியாக மழை அதிகரிக்கும் : சென்னை வானிலை மையம்\nதமிழகம் மற்றும் புதுச்சேயில் 2 நாட்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் எனவும், படிப்படியாக மழை அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்து உள்ளார்.\nநவம்பர் 1 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை மையம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 1 முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவடகிழக்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nவடகிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தின் கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தின் கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nதென்மேற்கு பருவமழை மீண்டும் திவிரம் அடையும் என்பதால் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் \nதென்மேற்கு ப���ுவமழை தீவிரமடைந்து வருவதால், 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் 9 இடங்களில் சதம் அடித்த வெயில்\nதமிழகத்தில் , கோடைகாலத்தின் தாக்கம் அதிகமாக நிலவி வரும் நிலையில், 9 இடங்களில் வெயில் கிட்டதட்ட 100 டிகிரியை எட்டியுள்ளது.\nதமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்\nகிழக்கு திசை காற்றில் ஏற்பட்ட வேகம் மற்றும் வேறுபாடு காரணமாக, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.\nசெம மழை தான், ஆனாலும் ஸ்கூல் லீவு கிடையாது- சென்னை ஆட்சியர்\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 17)\nசவுதி அரேபியாவில் பயங்கர விபத்து; வெளிநாட்டவர் உட்பட 35 பேர் பலியான சோகம்\nசெம காட்டு காட்டும் பருவமழை- தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் நீர்மட்டம்\nரிஷப ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன்கள்\nஎங்க பாத்தாலும் தண்ணீர்; அதிகாலை முதல் சென்னையை புரட்டி எடுத்து வரும் மழை\nபள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சகோதரர்கள்: மதுரையில் கொடூரம்\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 17 அக்டோபர் 2019 - நல்ல நேரம், சந்திராஷ்டம விபரம்\nடேங்க ஃபுல் பண்ண சரியான நேரம்; பெட்ரோல், டீசல் நிலவரம்\nகாலையில் திண்ணைப் பிரச்சாரம்... மாலையில் திரையரங்கம்... அசதி தீர அசுரன் பார்க்கும் மு.க.ஸ்டாலின்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/15716-high-court-dismissed-the-petitions-seeking-to-extend-atthivaradar-dharsan.html", "date_download": "2019-10-17T02:59:28Z", "digest": "sha1:F2RKYNI36RFYPF4BKIIW4DCGX6U6JZX2", "length": 11555, "nlines": 85, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அத்திவரதர் தரிசனத்திற்கான நாட்களை நீட்டிக்க முடியாது ஐகோர்ட் தீர்ப்பு | high court dismissed the petitions seeking to extend atthivaradar dharsan - The Subeditor Tamil", "raw_content": "\nஅத்திவரதர் தரிசனத்திற்கான நாட்களை நீட்டிக்க முடியாது ஐக��ர்ட் தீர்ப்பு\nBy எஸ். எம். கணபதி,\nஅத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nஅத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவடைகிறது. நாளை, கோயில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட உள்ளார். அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க வேண்டுமென்று ஏற்கனவே ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது.\nஇந்நிலையில், அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் பொது நலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nசென்னை பெரம்பூரை சேர்ந்த வசந்தகுமார் தாக்கல் செய்த மனுவில், ‘‘கடந்த 1937ம் ஆண்டு குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை 40 நாட்கள் பூஜை செய்யப்பட்டு மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டது. மீண்டும் 42 ஆண்டுகளுக்கு பின்பு, 1979ல் மீண்டும் சிலை எடுக்கப்பட்டு, அத்திவரதர் தரிசன விழா நடந்தது. அப்போது 13 ஆயிரம் பக்தர்கள் தரிசித்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் 40 நாட்களில் இருந்து 48 நாட்களாக தரிசனம் நீட்டிக்கப்பட்டது. எனவே, தரிசன நாட்களை நீட்டிப்பதால் எந்த ஆகமவிதிகளும் மீறப்படுவதாகாது.\nதற்போது தினமும் 5 லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே, தரிசன நாட்களை நீட்டிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரப்பட்டுள்ளது.\nஇதே போல் வி.கிருஷ்ணசாமி என்பவரும் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தன.\nஅப்போது, அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க முடியாது என்ற தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது. இதன் முடிவில், ‘‘மத வழிபாடு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது’’ என்று கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nகாதலர் விக்னேஷ் சிவனுடன் அத்திவரதரை தரிசித்த நயன்தாரா\nதுரோகம் செய்தவர்களுடன் இணைய வாய்ப்பில்லை.. டி.டி.வி.தினகரன் பேட்டி\nசீமான் வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூலிப்பது தெரியாதா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nலலிதா ஜுவல்லரி கொள்ளையரிடம் இது வரை 25 கிலோ நகைகள் மீட்பு.. திருச்சி போலீஸ் கமிஷனர் தகவல்.\nஊழலில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி.. நாங்குநேரியில் ஸ்டாலின் பேச்சு..\nபேனர் சரிந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜாமீன் விசாரணை தள்ளி வைப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட விவகாரம்.. சீமானுக்கு சம்மன்..\nஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு.. தமிழகத்தில் 33 பேர் கைது.. என்.ஐ.ஏ. வெளியிட்ட தகவல்\nதேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது.. முதலமைச்சர் எடப்பாடி கிண்டல்..\nஎடப்பாடி அநியாய ஆட்சியில் நொந்து நூடுல்ஸ் ஆன மக்கள்... வி்க்கிரவாண்டியில் ஸ்டாலின் பேச்சு\nஅர்ச்சகர்கள், இமாம்களுக்கு இலவச வீடு கட்டி கொடுங்கள்.. தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்\nசீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்\nநீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கும் விஷால் திருமணம்\nவர்த்தகம், முதலீடு குறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு.. மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு\nரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா\nதுருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..\nசசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..\nவிக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..\nதிரிஷாவாக மாறிய சமந்தா.... விஜய்சேதுபதியாக மாறிய சர்வானந்த்..\nபிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா\nசிரஞ்சீவி பட வசூல் 8 கோடியுடன் முடிவுக்கு வந்தது\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்பிகில்விஜய்VijayBigilThalapathy VijayதீபாவளிAsuranVetrimaaranDhanushதனுஷ்சுந்தர்.சிதர்பார்INX Media caseபாஜகநயன்தாரா\nபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்து; பாஜக பெண் எம்.பி.யின் மகன் கைது\nகுற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/cold-body-heat-natural-method-tips-118120800045_1.html", "date_download": "2019-10-17T03:54:04Z", "digest": "sha1:Z243SK25BWSBVHS5T62GGWIAJWAQB53F", "length": 14227, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "உடல் வெப்பத்தை தணிக்க இயற்கை முறையிலான குறிப்புகள்...! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 17 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉடல் வெப்பத்தை தணிக்க இயற்கை முறையிலான குறிப்புகள்...\nஉடலின் வெப்பம் அதிகரிப்பதால் வயிற்று வலி,முகத்தில் பருக்கள், போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.எனவே உடலின் வெப்பத்தை குறைப்பது மிகவும் அவசியமாகும்.\nநல்லெண்ணெய்: நல்லெண்ணையை நன்றாக தலையில் தேய்த்து சிறிது நேரம் தலையில் எண்ணெய் ஊற வைத்த பின்னர் வெண்ணீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்வதால் உடலும் வெப்பத்தை குறைக்க முடியும்.\nதர்ப்பூசணி: உணவு பொருட்கள் மூலமும் உடலின் வெப்பத்தை குறைக்க முடியும். தர்ப்பூசணி பழத்தை தினமும் சாப்பிடுவதால் உடலின் வறட்சி நீங்கும் ஏனெனில் இதில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.\nவெள்ளரிக்காய்: கோடைகாலங்களில் அதிகமாக கிடைக்க கூடிய வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் உடலின் வெப்பம் குறையும். இதில் அதிகமான நீர்சத்து இருப்பதால் உடல் வெப்பத்தை குறைப்பதோடு வறட்சியையும் குறைகிறது.\nமுலாம்பழம்: உடல் வெப்பத்தை குறைக்க மிகவும் புயன்பட கூடிய பழம் தான் முலாம் பழம். இதில் உள்ள நீர் சத்து உடலில் குளிர்ச்சியை அதிகரிக்க உதவும். தினமும் முலாம்பழம் ஜூஸ் குடிப்பதால் உடலின் வெப்பத்தை குறைப்பதோடு குளிர்ச்சியை அதிகரிக்க செய்யலாம்.\nவெந்தயம்: வெந்தயம் தினமும் சாப்பிட்டு வந்தால் உடலின் வெப்பம் குறையும். இது மிகவும் பழமையான இயற்கை வைத்தியத்தில் ஒன்றாகும். உடல் வெப்பத்தால் வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது வெந்தயம் சாப்பிடுவதால் வயிற்று வலி குறையும் மேலும் உடலின் வெப்பமும் குறையும்.\nமுள்ளங்கி: முள்ளங்கியில் அதிக அளவு நீர் சத்து இருப்பதோடு வைட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது எனவே வாரத்திற்கு ஒரு முறை முள்ளங்கியை உணவில் சேர்த்து கொள்வதால் உடலின் வெப்பம் குறையும்.\nசீரகம்: இரவில் தூங்குவதற்���ு முன் சீரகத்தை நீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து பின் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உடலின் வெப்பம் குறையும்.\nமாதுளை பழம்: மாதுளை பழத்தில் அதிகப்படியான நீர் சத்து உள்ளது எனவே தினமும் மாதுளை பழ ஜூஸ் குடித்து வந்தால் உடலின் வெப்பம் வேகமாக குறையும்.\nஇளநீர்: இளநீர் குடிப்பதால் உடலின் வெப்பம் குறையும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தினமும் இளநீர் குடித்து வந்தால் உடலின் வெப்பம் வேகமாக குறையும்.\nமோர்: தயிரை விட உணவில் மோர் சேர்த்து கொள்வது நல்லது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வருவதால் உடலின் வெப்பம் குறையும்.\nபியூட்டி பார்லர் தேவையில்லை - முகத்திலுள்ள சுருக்கத்தை நீக்கும் கற்றாழை....\nஇயற்கையான முறையில் பாதவெடிப்பை சரிசெய்வதற்கான குறிப்புகள்...\nபுற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய்க்கு அற்புத தீர்வு தரும் கருஞ்சீரகம்.....\nமுகத்தில் ஏற்படும் வறட்சியை போக்கும் இயற்கை ஃபேஷியல் முறைகள்...\nவீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய மூலிகை செடிகள்....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16799", "date_download": "2019-10-17T03:40:17Z", "digest": "sha1:2HUICRESBXQWCNMG74BI5D5U4457RM4X", "length": 18250, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\nவாசிப்பு – கடிதங்கள் »\nஇதெல்லாம் பார்க்கும்பொழுது “நெஞ்சு பொறுக்குதில்லையே. இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்” என்று பாரதி சொன்னதைத்தான் திரும்பச் சொல்லத் தோன்றுகிறது. கரூர்ப் பக்கம் வந்து காவிரி ஆற்றங்கரையைப் பாருங்கள். மணலையெல்லாம் அள்ளித் தோண்டிக் கடைசியில் வெறுங்குழிகள்தான் மிச்சம். வருங்காலத் தலைமுறைகளுக்கு மணலைக் காட்சிப் பொருளாகத்தான் வைத்துக் காட்ட வேண்டும் போல இதனுடையவிளைவுகள் எங்கு கொண்டு செல்லும் என்று தெரியவில்லை. தவறான காலத்தில் தவறான இடத்தில் வந்து பிறந்து விட்டோம். என்ன செய்ய\nகடந்த மூன்று வருடங்களாகத் தங்களது படைப்புக்களை உங்களது இணையதளத்திலும் உங்களது புத்தகங்களின் வாயிலாகவும் வாசித்தும் ரசித்தும் வருகிறேன். கடந்த வாரங்களில் தங்களின் சிறுகதைப் பிரவாகத்த���ல் மிகவும் ஈர்த்த சிறுகதை சோற்றுக்கணக்கு(”கெத்தேல் சாகிப்”)\nஇன்றைய இந்து ஆங்கில நாளிதழில் மதுரையிலும் அவரைப் போல, எளியோரின் பசிப்பிணி தீர்க்கும் ஒரு முதியவர் பற்றிய தகவலை நான் வாசித்தேன். அந்த இணைப்பை இத்துடன் உங்களுக்கு அனுப்பி அச்செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nமனிதநேயம் எங்கெங்கும் நிறைந்திருக்கிறது. உங்களது எழுத்துக்கள் அதை எங்களுக்கு மறு அறிமுகம் செய்கிறது. நன்றி\n“இன்றைய காந்தி”யில் காந்தியின் காமம் சார்ந்த பரிசோதனை முயற்சிகளைப் பற்றி எழுதி இருந்தீர்கள். அவை முற்றிலும் நிராகரிக்கத்தக்கவை என்று கூறி இருந்தீர்கள். அவரைப் பின்பற்றி மற்ற காந்தியவாதிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணம் காரணமாக இருக்கலாம். காந்தி என்னதான் தன்னுடைய செயல்களிலும் எண்ணங்களிலும் வெளிப்படையாக இருந்தாலும், அது அவருடைய அந்தரங்கம் அல்லவா அதை பற்றி விமர்சிக்கவோ விவாதிக்கவோ நமக்கு உரிமை இல்லை என்றே எண்ணுகிறேன்.அவர் மீது களங்கம் ஏற்படுத்துவதற்காகக் காந்திய எதிர்ப்பாளர்கள் இதை ஒரு குற்றச்சாட்டாக முன்வைப்பார்களேயானால் அது அநாகரிகமே ஆகும். இதை வைத்து காந்தியைத் தவறாக எடைபோட்டுவிடகூடாது என்ற தங்கள் எண்ணம் புரியாமல் இல்லை. ஆதவன் எழுதிய “புதுமைப்பித்தனின் துரோகம்” கதை தான் நினைவுக்கு வருகிறது. புதுமைப்பித்தனின் செக்ஸ் வாழ்க்கையை வைத்து மட்டுமே அவருடைய படைப்புகளை மதிப்பிடுவது புத்திசாலித்தனம் அல்லவே. அதுவும் ஒரு கோணமே என்ற வாதத்தை எப்படி ஏற்றுக்கொள்வது\nஇதைப்பற்றி மிக விரிவாக ஏற்கனவே எழுதிவிட்டேன். ஒன்று,எந்தப் பொதுமனிதருக்கும் அப்படி முழுமையான அந்தரங்கம் இருக்கமுடியாது. அவரது செயல்கள் மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிப்பவை. ஆகவே அவர்களைப்பற்றி அறிய மக்களுக்கு உரிமை உண்டு. மேலும் காந்தி அவரை அவரே முன்வைத்தவர்.\nதங்களின் “இன்றைய காந்தி” புத்தகத்தை சமீபத்தில் தான் வாசிக்கும் பேறு கிட்டியது. அதில் அஹிம்சை வழியில் போராடும் போது தவறான முடிவுகள் எடுக்கப் பட்டிருப்பின் அதனால் இழப்புகள் குறைவு என்றும் குறைகளைக் களைந்து மீண்டும் அப்போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்றும் எழுதியிருந்தீர்கள்.\nஇந்தியா பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி வல்���ரசு நாடுகளுக்கு அதிர்ச்சி அளித்தது. நான் அணு ஆயுத அரசியலை ஆதரிப்பவன் அல்ல. அது அழிவுக்கே வழிவகுக்கும் என்று நம்புகிறேன். ஒரு சமயம் என் நண்பர்களுடன் விவாதம் செய்ய நேர்ந்த பொழுது, சீன அரசு நம்மிடம் அணு ஆயுதம் இருக்கிறது என்ற பயத்தினாலேயே, போர் தொடுக்காமல் இருக்கிறது என்று குறிப்பிட்டார்கள். தற்சமயம், சீனாவோ வேறு சில நாடுகளோ போர் தொடுக்கிறது என்றால் ஆயுதங்களே நம்மைக் காப்பாற்றும் என்பதை நிராகரிக்க முடியவில்லை.\nஅந்த சமயத்தில் அஹிம்சை எங்ஙனம் நமக்குப் பாதுகாப்பு அளிக்கும்அஹிம்சை என்பது வன்முறையற்ற ,தேவையற்ற போர்கள் (போரே தேவையற்றதுதான்) இல்லாத சுரண்டல் இல்லாத சமுதாயத்தில் மட்டுமே சாத்தியம் அல்லவாஅஹிம்சை என்பது வன்முறையற்ற ,தேவையற்ற போர்கள் (போரே தேவையற்றதுதான்) இல்லாத சுரண்டல் இல்லாத சமுதாயத்தில் மட்டுமே சாத்தியம் அல்லவா அஹிம்சை என்பது ஒரு ஆதர்சக் கனவு. அது இனி வரும் காலங்களில் எப்படி சாத்தியமாகும் அஹிம்சை என்பது ஒரு ஆதர்சக் கனவு. அது இனி வரும் காலங்களில் எப்படி சாத்தியமாகும் அப்படி ஒரு நிலை ஏற்படுமா என்பதே சந்தேகமாகத்தான் இருக்கிறது.\nகாந்தியை எப்படி வகுத்துக் கொள்வது\nஇன்றைய காந்தி ஒரு விமர்சனம்\nதேர்வு – ஒரு கடிதம்\nபொறியியல்- ஓர் ஆசிரியரின் கடிதம்\nTags: சமூகம்., வாசகர் கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 42\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 48\nசயாம் - பர்மா ரயில் பாதை\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-6\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nவெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமி��கம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-17T03:04:05Z", "digest": "sha1:D2YBYAWUCOQT2URLEVJKDY5LLPTCNHT4", "length": 27183, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "அரசப்பெருநகர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 36\nபகுதி ஆறு : அரசப்பெருநகர் [ 11 ] கோதையின் கரையிலிருந்த ராஜமகேந்திரபுரியின் பெருந்துறை முனையில் உதர்க்கர் என்னும் சூதருடன் நின்று கடலில் இருந்து பீதர்களின் பெருங்கலமொன்று எழுந்து வருவதைப் பார்த்து நின்றான் இளநாகன். கோதாவரி கடல்முகம்கொண்ட ஆழ்ந்த காயலின் ஓரத்திலிருந்தது ராஜமகேந்திரபுரி. அதன் துறைமேடையில் நின்று பார்த்தபோது கிழக்கே தொடுவானத்தில் கோதையின் இளநீல நீர்ப்பரப்பு கடலின் கருநீலவெளியை முட்டும் கோடு தெரிந்தது. அந்தக்கோட்டில் கொடியில் அமர்ந்த சிறுபறவைகள் போல நாவாய்கள் நின்றாடிக்கொண்டிருந்தன. கிருஷ்ணவேணியின் கரையிலிருந்த தான்யகடகத்தில் …\nTags: அரசப்பெருநகர், இளநாகன், உதர்க்கர், தாலை, நாவல், மகிஷை, ராஜமகேந்திரபுரி, வண்ணக்கடல், வாசுகி, விரூபை, வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 35\nபகுதி ஆறு : அரசப்பெருநகர் [ 10 ] ���ங்கள் பன்னிரு குழந்தைகளுடன் மாலையொளியில் விண்ணில் உலா சென்ற சுதாமன் என்னும் மேகதேவதையும் அவன் மனைவி அம்புதையும் கீழே விரிந்துகிடந்த பூமாதேவியைப் பார்த்தனர். உயிரற்று செம்பாறையின் அலைகளாகத் தெரிந்த பூமியைக் கண்டு அம்புதை “உயிரற்றவள், தனித்தவள்” என்றாள். “இல்லை அவள் ஆன்மாவில் சேதனை கண்விழித்துவிட்டது. உயிர் எழுவதற்கான பீஜத்துக்காக தவம்செய்கிறாள்” என்று சுதாமன் சொன்னான். “தேவா, அந்தத் தவம் கனியும் காலம் எது” என்று அம்புதை கேட்டாள். …\nTags: அம்புதை, அரசப்பெருநகர், ஆணிமாண்டவ்யர், ஊருவன், குசை, சுதாமன், ஜமதக்னி, ததீசி, தத்யங்கன், துரோணர், நாவல், பரசுராமன், ருசீகன், வண்ணக்கடல், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 34\nபகுதி ஆறு : அரசப்பெருநகர் [ 9 ] இரவு பந்தங்களின் படபடப்புடன், காலடிகளுடன், மெல்லிய பேச்சொலிகளுடன், துயில்கலைந்த பறவைகளின் சிறகோசையுடன் சூழ்ந்து கனத்துக்கொண்டிருந்தது. பாஞ்சாலத்தின் படைவீரர்கள் ஒருவர் பலராக வந்து துரோணரைச்சுற்றி கூடிக்கொண்டிருந்தார்கள். ஒன்றிலிருந்து ஒன்றாகக் கொளுத்தப்பட்ட பந்தங்கள் தூண்கள் தோறும் பரவி அரண்மனை முற்றம் ஒளிகொண்டது. அடிக்குரல்பேச்சுகள் ஒன்றோடொன்று கலந்து கூரைக்குவைகளில் ஒலிக்கும் பொருளற்ற குரல்முழக்கமாக மாறின. இரவேறியபோது பனி விழத்தொடங்கியது. நின்றுகளைத்த வீரர்கள் பலர் ஆங்காங்கே வேல்களையும் விற்களையும் மடியில் வைத்து அமர்ந்து …\nTags: அரசப்பெருநகர், துருபதன், துரோணர், நாவல், வண்ணக்கடல், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 33\nபகுதி ஆறு : அரசப்பெருநகர் [ 8 ] ஏழுநாட்கள் கங்கை வழியாக வணிகர்களின் படகில் பயணித்து துரோணர் பாஞ்சாலத்தின் தலைநகரமான காம்பில்யத்தை வந்தடைந்தார். உத்தரபதத்தில் இருந்து பெருகி அகன்று விரியத்தொடங்கிய கங்கை அங்கே மறுஎல்லை தெரியாத நீர்விரிவாக மாறியிருந்தது. அவர் ஏறிவந்த உமணர் படகு கங்கையில் சென்றுகொண்டிருந்த பெருங்கலங்களின் அருகே சென்றபோது அவற்றின் விலாக்கள் மலைப்பாறைகள் போல செங்குத்தாகத் தலைக்கும் மேல் எழுந்துமுற்றிலும் திசையை மறைத்தன. நூறு பாய்கள் எழுந்து புடைத்த கலங்கள் சினம் கொண்டு …\nTags: அரசப்பெருநகர், காம்பில்யம், கூஷ்மாண்டர், சகதேவர், சத்ராவதி, சோமகசேனன், துருபதன், து��ோணர், பிருஷதன், மகிஷகன், யக்ஞசேனன், வண்ணக்கடல்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 32\nபகுதி ஆறு : அரசப்பெருநகர் [ 7 ] அஸ்வத்தாமனுடன் காலையில் கங்கைக்குச் செல்லும்போது ஒவ்வொரு காலடியிலும் தன் அகம்பெருகி முழுமையடைவதுபோல துரோணர் உணர்வதுண்டு. கருக்கிருட்டு இருக்கையிலேயே எழுந்துகொள்வது அவரது வழக்கம். அவர் எழுவதற்குச் சற்றுமுன்னரே கிருபி எழுந்துவிட்டிருப்பாள். குடிலின் வடக்குப்பக்கமாக கூரையிறக்கி எழுப்பிய சாய்ப்பறையில் முக்கல் அடுப்பில் சுள்ளிவிறகில் நெருப்பு எழுந்துவிட்டிருக்கும். அதன் செவ்வொளியில் சாணிமெழுகப்பட்ட மரப்பட்டைச்சுவர்களும் கொடிகளில் தொங்கிய மரவுரியாடைகளும் நெளிந்துகொண்டிருக்கும். வேள்விசாலையொன்றுக்குள் விழித்தெழுவதுபோல உணர்வார். இருகைகளையும் விரித்து நோக்கி புலரியின் மந்திரத்தை முணுமுணுத்தபின் …\nTags: அரசப்பெருநகர், அஸ்வத்தாமன், கிருபி, சுதர்மன், துரோணர், வண்ணக்கடல்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 31\nபகுதி ஆறு : அரசப்பெருநகர் [ 6 ] நூறு குடும்பங்கள் மட்டும் வாழ்ந்த பிரமதம் என்னும் சிற்றூருக்கு துரோணன் கிருபியுடன் கங்கை வழியாக ஓர் உமணர்படகில் வந்து இறங்கினான். மலையில் வெட்டி எடுக்கப்படும் கல்லுப்பை ஏற்றிக்கொண்டுவந்து கிராமங்கள் தோறும் விற்கும் கலிகன், அவன் கிருபியுடன் மலைச்சரிவில் தனித்து நடந்திறங்குவதைக் கண்டு தன்னுடன் சேர்த்துக்கொண்டான். தேன்மெழுகு பூசிய ஈச்சம்பாய்களால் பொதியப்பட்ட உப்புக்குவை மீது அமர்ந்து கங்கையின் பெருக்கை நோக்கியபடி ஒழுகி வந்தபோது கரையோரமாக விலகிச்சென்ற ஒவ்வொரு ஊரிலும் …\nTags: அரசப்பெருநகர், அஸ்வத்தாமன், அஸ்வபாகன், ஊர்ணநாபர், கிருபி, துரோணன், வண்ணக்கடல்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 30\nபகுதி ஆறு : அரசப்பெருநகர் [ 5 ] இமயத்தின் அடிவாரத்தில் திருஷ்டாவதி நதிக்கரையில் பிலக்ஷவனம் என்னும் காட்டுக்குள் இருந்த சரத்வானின் தவச்சாலைக்கு ஆஷாடமாதத்து இளமழை பெய்துகொண்டிருந்த ஒரு காலைநேரத்தில் துரோணன் சென்று சேர்ந்தான். கீழே திருஷ்டாவதி அருவியாகப் பெய்திறங்கி மலைப்பாறைகளில் சிதறி நுரைத்து நாணல்கூட்டங்களுக்கு நடுவே வழிந்தோடும் தடத்தில் மூன்று வேடர்கிராமங்கள் இருந்தன. மலைக்குமேல் சரத்வானின் தவக்குடில் இருப்பதை அங்கே கேட்டறிந்துகொண்டு அருவியை ஒட்டியிருந்த வழுக்கும் பாறையடுக்குகளில் வேர்செலுத்தி எழுந்திருந்த மரங்களில் தொற்றி அவன் மேலேறிச் …\nTags: அரசப்பெருநகர், கிருபன், கிருபி, சரத்வான், துரோணன், பரசுராமர், வண்ணக்கடல்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 29\nபகுதி ஆறு : அரசப்பெருநகர் [ 4 ] சித்திரை மாதம் முழுநிலவு நாள் காலையில் அக்னிவேசரின் குருகுலத்தில் மாணவர்களுக்கான பயிற்சிமுதிர்வு நிகழ்ந்துகொண்டிருந்தது. களத்தில் வில்லுடன் நின்ற வியாஹ்ரசேனரும் துரோணனும் மாணவர்களை வழிநடத்த, கிழக்குமூலையில் புலித்தோலிட்ட பீடத்தில் அமர்ந்து அக்னிவேசர் அதை நோக்கிக்கொண்டிருந்தார். இளவரசர்கள் ஒவ்வொருவராக வந்து வில்லேந்தி குறிபார்த்து அப்பால் கயிற்றில் கட்டப்பட்டு ஆடிக்கொண்டிருந்த நெற்றுகளை நோக்கி அம்பெய்தனர். சுற்றிலும் நின்றிருந்த பிறமாணவர்கள் அம்புகள் குறிஎய்தபோது வாழ்த்தியும், பிழைத்தபோது நகைத்தும் அந்நாளை கொண்டாடிக்கொண்டிருந்தனர். சேதிநாட்டு இளவரசன் …\nTags: அக்னிவேசர், அரசப்பெருநகர், சம்புகர், சீருகன், சுஷமன், தமகோஷன், துரோணன், பரசுராமர், புவனன், வண்ணக்கடல், வியாஹ்ரசேனர்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 28\nபகுதி ஆறு : அரசப்பெருநகர் [ 3 ] துரோணனுடன் அக்னிவேசரின் குருகுலத்தை நோக்கி மீண்டும் நடக்கும்போது யக்ஞசேனனின் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. நிமிர்ந்த தலையுடன் அக்னிவேசரின் குடிலுக்குள் நுழைந்த துரோணன் தன்னைத் தொடரும்படி யக்ஞசேனனுக்கு கைகாட்டிவிட்டு உள்ளே சென்றான். படுக்கைப்பலகையில் படுத்து மீண்டும் நூல் கேட்டுக்கொண்டிருந்த அக்னிவேசர் முன் பணிந்து “குருநாதர் என்னை பொறுத்தருள வேண்டும். இவனை இக்குருகுலத்தில் மாணவனாகச் சேர்ப்பதென்று நான் எண்ணியிருக்கிறேன்” என்றான். வெளிக்கதவருகே யக்ஞசேனன் பாதி உடல் மறைத்து நின்றான். அக்னிவேசரின் கண்கள் …\nTags: அக்னிவேசர், அரசப்பெருநகர், குசாவர்த்தன், துரோணன், பாஞ்சாலம், யக்ஞசேனன், ருதாயு, வண்ணக்கடல்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 27\nபகுதி ஆறு : அரசப்பெருநகர் [ 2 ] அக்னிவேசரின் குருகுலத்திற்கு துரோணன் சென்றுசேர்ந்தபோது அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். அக்னிவேசர் அப்போது இமயமலைப் பயணம் ���ென்றிருந்தார். அவரது முதல் மாணவரான வியாஹ்ரசேனர்தான் குருகுலத்தை நடத்திவந்தார். அவரிடம் மைந்தனை ஒப்படைத்துவிட்டு விடைபெறும்போது விடூகர் அவன் கையைப்பற்றிக்கொண்டு “குழந்தை, நீ இங்கே உன் தந்தை உனக்கு குறித்த கல்வியை பெற்றுக்கொள்ள முடியும். இங்கே உனக்கு உவப்பாக இல்லை என்றால் நான் மீண்டும் வந்து அழைத்துச்செல்கிறேன். இங்குள்ள எந்த …\nTags: அக்னிவேசர், அரசப்பெருநகர், துரோணன், பார்ஸ்வர், யக்ஞசேனன், வண்ணக்கடல், விடூகர், வியாஹ்ரசேனர்\nசிங்கப்பூர் விமர்சனம் குறித்த அறிவுரைகள்\nஇருபத்துநான்கு மணிநேரமும் கற்பை நிரூபித்துக்கொண்டிருப்பதுபற்றி...\nரயிலில் கடிதம் - 11\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nவெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/sampanthan.html", "date_download": "2019-10-17T04:00:57Z", "digest": "sha1:EF6E2CCGH2I4DOU7AGIPBQTTRSSMILWO", "length": 18116, "nlines": 68, "source_domain": "www.pathivu.com", "title": "உடன் நடவடிக்கை எடுங்கள் ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / உடன் நடவடிக்கை எடுங்கள் ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்\nஉடன் நடவடிக்கை எடுங்கள் ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்\nநீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார் இரா.சம்பந்தன்.\nஇன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதை வலியுறுத்தியுள்ளார்.\nஅண்மைகாலங்களில் குற்றவாளிகளிற்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்படாத விதிவிலக்கு கலாச்சாரம் வலுப்பெற்று வருகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமுல்லைத்தீவு, செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் திகதி இடம்பெற்ற சம்பவத்தினை தங்களது கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன் இந்தச் சம்பவத்தின் உண்மை நிலவரம் பின்வருமாறு,\nமுல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவிலானது பல நூற்றாண்டு வரலாறு கொண்ட ஒரு புராதன கோவிலாகும். இந்த பிரதேசத்தில் வாழும் மக்கள் முற்றிலும் தமிழ்மக்கள் பெரும்பான்மையானவர்கள் இந்து மதத்தினை சார்ந்தவர்கள்.\nயுத்தம் நிறைவடைந்த பின்னர் ஒரு பௌத்ததுறவி இந்த நிலத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியினை கைப்பற்ற முயற்சித்து அங்கே நிலைகொள்ள எத்தனித்தார். குறித்த நிலத்தினை ஆக்கிரமிக்கும் பௌத்த துறவியின் முயற்சிக்கு தமிழ் இந்து மக்கள் தொடந்து தமது எதிர்ப்பினை வெளிக்காட்டியதோடு இது தொடர்பில் ஒரு முறுகல் நிலை தொடர்ந்தும் காணப்பட்டு வந்தது.\nகுறித்த பௌத்ததுறவி அண்மையில் கொழும்பில் காலமானார். அவரது பூதவுடலை நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இது வேண்டுமென்றே உணர்ச்சினைகளை தூண்டுவதற்காக செய்யப்பட்ட ஒரு செயலாகும். இந்த விடயம் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டபோது, செப்டம்பர் 22.2019 அன்று குறித்த துறவியின் பூதவுடலை நீராவியடி பிள்ளையார் தேவஸ்தான பூமியில் தகனம் செய்வதற்கான தடை உத்தரவினை முல்லைத்தீவு நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.\nமேலதிக விசாரணைகளின் பின்னர் 23 செப்டம்பர் 2019 அன்று குறித்த துறவியின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதனை தடைசெய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி, குறித்த இறுதிக் கிரிகைகள் அண்மையில் உள்ள பிறிதொரு காணியில் இடம்பெற வேண்டியதாயிருந்தது. நீதிமன்ற கட்டளையை மீறி பிரேதம் ஆலயத்தின் தீர்த்தக்கேணிக்கு அண்டியபகுதியில் தகனம் செய்யப்பட்டது. தீர்த்தக் கேணியில்தான் தெய்வத்தின் பல்வேறு தேவைக்காக புனிதநீர் சேர்த்து வைக்கப்படுகின்றது. இச்செயலினால் ஆலயமும் அதன்பூமியும் தனது புனிததன்மையை இழந்துள்ளது. சைவமக்கள் தங்களுடைய நெருக்கமான உறவினர் இறந்தபிறகு குறைந்தது 1 மாத காலம் வரையில் ஆலயத்தினுள்ளோ அதன்பூமிக்கோ செல்வதில்லை.\nநீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்துவதற்காக அவ்விடத்தில் பிரசன்னமாகி இருந்த போலீசார் நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்துவதற்கு மாறாக குறித்த துறவியின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்கு துணையாக இருந்தனர். இதன்பிரகாரம், பின்வரும் கோரிக்கைகளை விடுக்க விரும்புகிறேன்\n(i) நீதிமன்ற தீர்ப்பினை மீறிய நபர்கள் முறையாக கையாளப்படுவதுடன் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். (ii) நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்துவதற்கு மாறாக குறித்த துறவியின் பூதவுடலை ஆலயவளாகத்தில் தகனம் செய்வதற்கு துணையாக இருந்து நீதிமன்ற தீர்ப்பினை நிறைவேற்ற தவறிய போலீசாருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளானது சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அமைப்புகளின் இயலாமையை எடுத்துக்காட்டுவதுடன் நீதிமன்ற தீர்ப்பினை மதிக்காத நீதிமன்ற அவமதிப்பு குற்றம்வரை சென்றுள்ளது.\nஇந்த விடயங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் மேலும் அண்மைகாலங்களில் குற்றவாளிகளிற்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்படாத விதிவிலக்கு கலாச்சாரம் வலுப்பெற்று வருகின்றமையை நான் சுட்டிக்காட்ட வேண்டும்.\nமனிதாபிமான மற்றும் மனித உரிமைகளுக்கெதிராக இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றங்களிற்கு எதிராக முறையான விசாரணைகளோ முறையான நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை. நீதிமன்றத்தினை அவமதித்த நபருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டத்தினை மீறி செயற்பட்ட நபரொருவருக்கு எவ்வித முறையான விசாரணைகளும் நடத்தாமல் அத்தகைய சட்டமீறல்களிற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உயர்நிலை பதவி வழங்கப்பட்டுள்ளது. நான் மேலதிக விபரங்களை தற்போது குறிப்பிட விரும்பவில்லை. நான் குறிப்பிடும் விடயங்கள் தொடர்பில் மேதகு ஜனாதிபதி அவர்கள் விளங்கிக் கொள்வீர்கள் என அறிவேன்.\nநீராவியடி பிள்ளையார் ஆலய சம்பவம் தொடர்பில் முறையான சுயாதீனமான விசாரணைகள் இடம்பெறாத பட்சத்தில், தொடர்ந்தும் இத்தகைய விதிவிலக்கு கலாச்சார நிலைமை தொடர்வதனை ஊக்கப்படுத்துவதாக அமையும். அதேவேளை நாட்டுக்கும் எல்லா மக்களிற்கும் மிக பாரதூரமான விளைவுகளை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஏற்படுத்தும்.\nஎனவே சட்ட ஒழுங்கினை நிலைநாட்ட வேண்டிய பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெற்று நீதிமன்ற தீர்ப்பினை மீறிய நபர்களிற்கு எதிராக முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்எனவும் வலியுறுத்த விரும்புகிறேன் - என்றுள்ளது குறித்த கடிதத்தில்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nபுலிகள் தொடர்பால் கைதுகள்; சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறி 7 நபர்களை மலேசிய காவலதுறை கைது செய்யப்பட்டது தொடர்பில் நடைப்பெற்ற பாதுகாப்பு து...\nகாலிறுதிப் போட்டிக்கு தகுதியானது தமிழீழ உதைபந்தாட்ட அணி\nஅங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான 2020 உலகக்கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டியில் பங்குபெறப்போகும் அணிகளுக்கான காலிறுதித் தேர்வுப்போட்டி...\nகடும் மழை, வெள்ளப்பெருக்கினால், 100க்கும் மேற்பட்டோர் பலி;\nஇந்தியாவின் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் வவுனியா புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/home-theatre-systems/snecom-ge81-41-channel-home-theatre-system-red-price-pm6axb.html", "date_download": "2019-10-17T02:47:58Z", "digest": "sha1:42IWESYZ4GWBBTFJFPUHYJEADW26TGIM", "length": 10318, "nlines": 208, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசிநேகம் கெ௮ 1 4 1 சேனல் @ஹோமோ தியர் சிஸ்டம் ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசிநேகம் ஹோமோ தியர் சிஸ்டம்ஸ்\nசிநேகம் கெ௮ 1 4 1 சேனல் @ஹோமோ தியர் சிஸ்டம் ரெட்\nசிநேகம் கெ௮ 1 4 1 சேனல் @ஹோமோ தியர் சிஸ்டம் ரெட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசிநேகம் கெ௮ 1 4 1 சேனல் @ஹோமோ தியர் சிஸ்டம் ரெட்\nசிநேகம் கெ௮ 1 4 1 சேனல் @ஹோமோ தியர் சிஸ்டம் ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசிநேகம் கெ௮ 1 4 1 சேனல் @ஹோமோ தியர் சிஸ்டம் ரெட் சமீபத்திய விலை Oct 11, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசிநேகம் க���௮ 1 4 1 சேனல் @ஹோமோ தியர் சிஸ்டம் ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சிநேகம் கெ௮ 1 4 1 சேனல் @ஹோமோ தியர் சிஸ்டம் ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசிநேகம் கெ௮ 1 4 1 சேனல் @ஹோமோ தியர் சிஸ்டம் ரெட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசிநேகம் கெ௮ 1 4 1 சேனல் @ஹோமோ தியர் சிஸ்டம் ரெட் விவரக்குறிப்புகள்\nநம்பர் ஒப்பி ஸ்பிங்க்ர்ஸ் 5\nடோடல் பவர் வுட்புட் 20 W\nபிரெயூனிசி ரெஸ்பான்ஸ் 20000 Hz\nசிக்னல் டு நோய்ஸ் ரேடியோ 45 dB\nஇதே ஹோமோ தியர் சிஸ்டம்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 113 மதிப்புரைகள் )\nசிநேகம் கெ௮ 1 4 1 சேனல் @ஹோமோ தியர் சிஸ்டம் ரெட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/61547-amazon-founder-jeff-bezos-wife-reach-biggest-divorce-deal-in-history.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-17T02:35:49Z", "digest": "sha1:J6WOAO4NPAN3UNV2QNQ2PZJ2XKKXRO3H", "length": 9380, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விவாகரத்து டீல்: அமேசான் நிறுவனர், மனைவிக்கு வழங்கிய இழப்பீடு இவ்வளவா? | Amazon founder Jeff Bezos, wife reach biggest divorce deal in history", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nவிவாகரத்து டீல்: அமேசான் நிறுவனர், மனைவிக்கு வழங்கிய இழப்பீடு இவ்வளவா\nஅமேசான் நிறுவனர் தனது மனைவிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து விவாகரத்து பெற்றுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇணைய அங்காடியாகச் செயல்படும் அமேசான் நிறுவனத்தை 1994 ஆம் ஆண்டு தொடங்கியவர் ஜெஃப் பெசோஸ். இவர் மனைவி மெக்கன்சி (MacKenzie Tuttle). இவர்கள் 1993 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். 25 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் விவகாரத்து செய்வதாக அறிவித்தனர்.\nதனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் லாரன் சான்சஸ் என்பவருடன் ஆபாசமாக ஜெஃப் பெசோஸ் பேசியது போன்ற புகைப்படங��கள் வெளியானதை அடுத்து அவரை விவாகரத்து செய்ய, மெக்கன்சி முடிவு செய்தார். இதையடுத்து தங்கள் பங்குகளை பிரித்துகொண்டு விவாகரத்து பெற்றுள்ளனர்.\nஅதன்படி அமேசான் நிறுவனத்தின் 3600 கோடி டாலர் மதிப்பிலான 4 சதவீத பங்குகள் மெக்கன்சிக்கு வழங்கப்படுகிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை வழங்கி உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளார் பெசோஸ்.\nமேலும் வாஷிங்டன் போஸ்ட், விண்வெளி ஆய்வு நிறுவனமான புளு ஆரிஜின் ஆகிய நிறுவனங்களில் உள்ள தனது பங்குகளை கணவர் பெசோஸூக்கு விட்டுக் கொடுக்க முன் வந்துள்ளார் மெக்கன்சி. இந்த தகவலை இருவரும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து உலக பணக்காரர்களில் ஒருவராக மெக்கன்சி மாறியிருக்கிறார். உலகில் 24 ஆவது பணக்காரராகவும் 3 வது பணக்காரப் பெண்ணாகவும் அவர் இருக்கிறார்.\n10 ஆயிரத்து 700 கோடி டாலர் மதிப்பிலான 12 சதவீத பங்குகளை பெசோஸ் தன் வசம் வைத்துள்ளார். சொத்து மதிப்பு குறைந்தாலும் பெசோஸ் உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்திலேயே உள்ளார்.\nதமிழில் ரீமேக் ஆகிறது 'சில்ரன் ஆஃப் ஹெவன்'\nதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் - கருத்துக் கணிப்பில் தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிவாகரத்து பெற்ற பீட்டர் - இந்திராணி முகர்ஜி தம்பதி\nதொடர் மழை எதிரொலி : தவளைகளுக்கு விவாகரத்து\n’மூச்சுத் திணறத் திணற அன்பு’: காதல் கணவரிடம் இருந்து விவாகரத்துக் கோரிய பெண்\nதினமும் இரண்டு வேளை லட்டு - விவாகரத்து கேட்ட கணவர்\nவிவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்த நபர் கைது..\nஉலக பணக்காரர் பட்டியல்: 3 ஆம் இடத்துக்கு இறங்கினார் பில் கேட்ஸ்\nதிருமணமான 24 மணி நேரத்தில் முத்தலாக் சொன்ன கணவர்\nரூ.30 கேட்டார் மனைவி, முத்தலாக் கூறி விவாகரத்து செய்தார் கணவர்\nபப்ஜி விளையாட அனுமதி மறுத்த கணவர்: விவாகரத்து கேட்டார் மனைவி\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழில் ரீமேக் ஆகிறது 'சில்ரன் ஆஃப் ஹெவன்'\nதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் - கருத்துக் கணிப்பில் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalpathai.org/post/read/22/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-10-17T04:37:44Z", "digest": "sha1:2IKF7DMCVKQTUFGP4QNVBTLEII3ZE5VV", "length": 7230, "nlines": 51, "source_domain": "makkalpathai.org", "title": "Makkal Pathai | திடல்", "raw_content": "\nஇன்றைய தமிழக இளைஞர்கள் , போதைக்கும் மதுவுக்கும் பொழுதெல்லாம் அடிமையாகி, வாழ்வை இழப்பதும், வதங்கி தவிப்பதும் அன்றாட நிலை. இந்த இளைஞர்களின் உடலாற்றலை வெளிக்கொணர, உலகக் களத்தில் இவர்கள் வெற்றியை பெற, பல்வேறு விளையாட்டுகளில் பாங்காக பயிற்சியளிக்க உருவாகப்பட்ட திட்டம் இது. எம் திடல் உள்ளூரில் தொடங்கி ஒலிம்பிக் வரை நீளும் என்பதே நிசம்.\nஇத்திட்டத்தில் இணைந்து செயல்பட விரும்புவோர்\nக.எண்: 72, முதல் பிரதான சாலை, ஸ்ரீ அய்யப்பன் நகர், சின்மயா நகர், சென்னை 600092\nLOGIN / உள் நுழை\nRecover Username/Password - பயனர்பெயர் / கடவுச்சொல்லை மீட்டெடுக்கவும்\n Register Now / கணக்கு இல்லையா \nபிறந்த தேதி / DOB\nஇரத்தப் பிரிவு / BloodGroup*\nஅலைப்பேசி எண் / Mobile Number*\nமக்கள் பாதையின் நோக்கம் மற்றும் இலட்சியங்களை அறிந்து அதன் செயல்பாடுகளில் அரவணைப்போடு ஈடுபட்டு நேர்மையான தமிழ் சமூகத்தை கட்டமைக்க உறுதுணையாக இருப்பேன் / I will sincerely take part in all the activities with dedication and provide my full support to build a honest Tamil society, thus achieving Makkal Pathai's objective and vision.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/ketti-urundai-recipe-in-tamil/", "date_download": "2019-10-17T02:31:14Z", "digest": "sha1:TM2MGPIO2ZCUVGPMJKZPSXT4GYKGPPXH", "length": 4259, "nlines": 82, "source_domain": "seithupaarungal.com", "title": "ketti urundai recipe in tamil – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nபொரிவிளாங்காய் உருண்டை செய்வது எப்படி\nஜூன் 8, 2018 ஜூன் 15, 2018 த டைம்ஸ் தமிழ்\nபாரம்பரிய திண்பண்டமான பொரிவிளங்காய் உருண்டை செய்வது எப்படி என கற்றுத்தருகிறார் சுதா பாலாஜி. https://youtu.be/qHctWx1K6DI\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/harbhajan-singh-wants-to-include-navdeep-saini-in-world-cup-squad-as-fourth-fast-bowler-ppzmz6", "date_download": "2019-10-17T03:24:20Z", "digest": "sha1:WUEGWWOPSGYKEUYHGRAZC66KQWAACL47", "length": 12537, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தோனிக்கு மாற்று வீரரை தேடுறத விட்டுட்டு உருப்படியா ஆகுற வேலைய பாருங்க.. ஆர்சிபி வீரரை உலக கோப்பை டீம்ல எடுங்க.. முன்னாள் வீரர் தடாலடி", "raw_content": "\nதோனிக்கு மாற்று வீரரை தேடுறத விட்டுட்டு உருப்படியா ஆகுற வேலைய பாருங்க.. ஆர்சிபி வீரரை உலக கோப்பை டீம்ல எடுங்க.. முன்னாள் வீரர் தடாலடி\nஉலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால் அங்கு நான்காவது ஃபாஸ்ட் பவுலர் அணியில் இருப்பது அவசியம்.\nஉலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு அதிகமாக உள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன. உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவிக்கிறது.\nஉலக கோப்பைக்கான அணியை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏனெனில் நான்காம் வரிசை வீரர், மாற்று விக்கெட் கீப்பர், நான்காவது ஃபாஸ்ட் பவுலர் ஆகிய இடங்கள் உறுதி செய்யப்படாமல் இருப்பதால், இந்த இடங்களுக்கு யார் தேர்வாகிறார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.\nமாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. கோலி, ரோஹித், தவான், தோனி, கேதர், ஹர்திக், குல்தீப், சாஹல், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி ஆகிய 11 பேரும் உறுதி. இவர்கள் தவிர ராகுல், ரிஷப், ஜடேஜா, விஜய் சங்கர் ஆகிய 4 பேரும் இடம்பெறும் பட்சத்தில் நான்காவது ஃபாஸ்ட் பவுலரை அணியில் எடுப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.\nஆனால் உலக கோப்பை நடக்கும் இங்கிலாந்தில் நான்காவது ஃபாஸ்ட் பவுலர் கண்டிப்பாக தேவை என்பதால், ஹர்பஜன் சிங் ஒரு அதிரடி ஆலோசனையை வழங்கியுள்ளார். விக்கெட் கீப்பர் தோனிக்கு ஸ்பெஷலிஸ்ட் மாற்று தேவையில்லை. தோனி காயம் ஏதும் அடையாத பட்சத்தில் அவர்தான் விக்கெட் கீப்பராக இருப்பார். அதனால் மாற்று விக்கெட் கீப்பர் என்று ஒருவர் தேவையில்லை. தோனிக்கு முதுகுப்பகுதியில் பிரச்னை இருந்தாலும் அது பாதிக்காத அளவிற்கு பாதுகாப்பாக எப்படி சமாளித்து ஆடவேண்டும் என்பதை தோனி அறிவார். அதனால் தோனிக்கு மாற்று தேவையில்லை. ஒருவேளை தோனி ஆடமுடியாத பட்சத்தில் கேஎல் ராகுலை விக்கெட் கீப்பிங் செய்யவைக்கலாம்.\nமாற்று விக்கெட் கீப்பருக்கு ஒரு இடத்தை வீணடிப்பதைவிட நான்காவது ஃபாஸ்ட் பவுலரை அணியில் எடுப்பதுதான் முக்கியம். ஆர்சிபி அணியில் ஆடும் நவ்தீப் சைனியை நான்காவது ஃபாஸ்ட் பவுலராக அணியில் எடுக்க வேண்டும். அவர் ஐபிஎல்லில் நன்றாக வீசுகிறார் என்பதற்காக நான் இதை சொல்லவில்லை. ரஞ்சி போட்டிகளிலும் அபாரமாக வீசி வெற்றி நாயகனாக திகழ்ந்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக வீசியுள்ளதால், சைனியை உலக கோப்பைக்கு நான்காவது ஃபாஸ்ட் பவுலராக எடுக்கலாம் என்று ஹர்பஜன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.\nஏதோ மொக்க சம்பவங்கள பண்ணி தாதாவான ஆளு இல்லடா கங்குலி.. அவரு பண்ண எல்லாமே முரட்டு சம்பவம் தான்\nஅசிங்கப்படுறதுலாம் சர்ஃபராஸுக்கு அல்வா சாப்புடுற மாதிரி\nமீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆகிறார் ஸ்மித்.. ஆக்ஸிடெண்டல் கேப்டனின் அதிரடி முடிவு\nஒத்துழைப்பே கொடுக்காத சில வீரர்கள்.. செம கடுப்பில் மிஸ்பா உல் ஹக்.. பாகிஸ்தான் அணியில் பிரளயம்\nநான் அப்பவே அழுகல.. ஆனால் இப்ப அழுக வச்சுடாதீங்க.. கேன் வில்லியம்சன் உருக்கம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவிடிய விடிய பெய்து வரும் கனமழை \nவேறொரு பையனுடன் உல்லாசமாக இருக்கும் முகேனின் காதலி.. சுக்குநூறாக உடைந்த பிக்பாஸ் நாயகன்..\nமாநிலம் முழுவதும் இலவச பொது தொலைபேசி மையங்கள்…. - மாநில அரசு அதிரடி ஏற்பாடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/rajinimurugan-review-038448.html", "date_download": "2019-10-17T03:51:48Z", "digest": "sha1:IMULZF3S2URXUQSZAX6IIQZCXHBLKDL5", "length": 19114, "nlines": 210, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினிமுருகன் விமர்சனம் | Rajinimurugan Review - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 min ago “மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வமில்லை”.. பெரும்எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஷாக் தந்த ஷெரின்\n26 min ago பிகில் படம் எப்போது ரிலீஸ்.. தயாரிப்பாளர் பரபர அறிவிப்பு\n56 min ago விக்ரம் உடன் டூயட் பாட கே.ஜி.எஃபி நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ரெடி\n1 hr ago மும்பை பப்லேயும் அதே கெட்ட ஆட்டம்.. இருட்டில் ஒட்டி உரசி கட்டிப்பிடித்து.. அதுக்கு வேற அடிமையாம்\nLifestyle கையில இந்த ரேகை இருக்கறவங்க ஒரே நேரத்தில ரெண்டு பேர காதலிப்பாங்களாம் தெரியுமா\nNews உலக உணவு தினம்: எந்த ராசிக்காரங்க உணவை வேஸ்ட் பண்ணாம சாப்பிடுவாங்க தெரியுமா #WorldFoodDay\nAutomobiles கியா கார்னிவல் எம்பிவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது\nSports அவருக்கு வேக வேகமா டீம்ல இடம் கொடுத்ததுக்கு கங்குலி தான் காரணமா\nEducation SBI Recruitment 2019: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology பேய் நகரத்தை காட்டிய கூகுள்மேப்: கட்டிடம், கார், சாலை திடீர்னு மறையுதாம்.\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nStar Cast: சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி\nநடிகர்கள்: சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சூரி, ஞானசம்பந்தம்\nகொஞ்சம் ஆக்ஷன், ஏகத்துக்கும் நகைச்சுவை, முக்கிய வில்லனே காமெடியனாக மாறுவது, துர���ப்புச் சீட்டு மாதிரி ஒரு சீனியர் நடிகர்... இதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைத் தந்த இயக்குநர் பொன்ராமுக்கு பிடிபட்டுவிட்ட வெற்றி ஃபார்முலா\nஇந்த ஃபார்முலாவை வைத்து மீண்டும் ஒரு வெற்றிப் படத்தைத் தந்திருக்கிறார்.\nபடத்தின் தலைப்பே இது எந்த மாதிரி படம் என்பதைச் சொல்லிவிடுகிறது. எதிர்ப்பார்ப்போடு போகும் யாரையும் ஏமாற்றாத கலகல திரைக்கதை, படம் கொஞ்சம் நீளமாக இருந்தாலும் உட்கார வைத்து விடுகிறது.\nவழக்கம் போல மதுரைதான் கதைக் களம். ஆனாலும்... மதுரையில்தான் எத்தனை விதமான சுவாரஸ்யங்கள்\nஅப்படி ஒரு சுவாரஸ்ய கேரக்டர் ரஜினி முருகன். வேலை இல்லை. நினைத்தால் எந்த வேலையும் செய்யக் கூடிய ரஜினி முருகனுக்கு, கீர்த்தி சுரேஷ் மீது இன்று நேற்றல்ல... சின்ன வயசிலிருந்தே காதல். காரணம் இருவரின் அப்பாக்களும் அத்தனை நெருங்கிய சிநேகிதர்கள். அந்த சிநேகம் தந்த உரிமையில் 'உம் மகனுக்குத்தான்டா எம் பொண்ணு' என்று வாக்கு தந்து விடுகிறார் கீர்த்தியின் அப்பா.\nஆனால் கால மாற்றத்தில் நட்பில் விரிசல் விழ, மகளுக்கு ரஜினி முருகனைப் பிடித்தாலும், அப்பாவுக்குப் பிடிக்காமல் போகிறது. இந்த சூழலில் ரஜினி முருகன் வீட்டு விவகாரத்தில் மூக்கை நுழைக்கிறார் ஏழரை மூக்கனாக வரும் சமுத்திரக் கனி.\n'ரஜினி முருகனின் தாத்தா ராஜ்கிரணுக்கு தானும் ஒரு பேரன்தான்... எங்க அப்பத்தாவை அவர் வச்சிருந்தார்.. எனவே சொத்தில் பங்கு வேண்டும்' என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார்.\nஇந்த குண்டு வீச்சிலிருந்து ரஜினி முருகன் தன் குடும்பத்தைக் காத்தானா... மனசுக்குப் பிடித்த கீர்த்தியை மணம் முடித்தாரா என்பது கொஞ்சம் எதிர்ப்பார்த்த, கொஞ்சம் எதிர்ப்பார்க்காத திருப்பங்களுடன் கூடிய க்ளைமாக்ஸ்.\nபொங்கல் எத்தனை கலகலப்பான பண்டிகை. அந்த கலகலப்பை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்துவது மாதிரியான குதூகலமான திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.\nசிவகார்த்திகேயனுக்கு நடிப்புக்கு சவால் விடுவது மாதிரியான வேடமெல்லாம் இல்லை. அதே வவச -வின் நீட்சிதான் இந்த ரஜினி முருகன். பிடித்த, பழகிய வேலை என்பதால் புகுந்து விளையாடியிருக்கிறார் சிவா.\nஅவருக்கு துணையாக வரும் சூரிக்கு வழக்கமான நண்பன் பாத்திரம்தான். சில இடங்களில் ஹீரோவையே டாமினேட் செய்கிறார்.\nகீர்த்தி��ின் அழகும் இயல்பான நடிப்பும் பையன்கள் தூக்கத்தை இன்னும் பல நாட்களுக்கு பதம் பார்க்கும்.\nசமுத்திக்கனி... காமெடி வில்லன். ராஜ்கிரண் வழக்கம்போல கம்பீர தாத்தா. அந்த சாவு வீட்டு காட்சியில் சுவாரஸ்யம்.\nகீர்த்தியின் அப்பாவாக வரும் ரஜினி ரசிகர் அசத்துகிறார். அதுவும் அண்ணாமலை பட காட்சியை டிவியில் ஓடவிட்டு, மகளுக்கு அட்வைஸ் பண்ணும் காட்சி.. அருமை.\nதிரை முழுக்க ஏகப்பட்ட நட்சத்திரங்கள். ஆனால் அந்த இரண்டு பஞ்சாயத்து காட்சிகளும் வெகு யதார்த்தம். குறிப்பாக செல்லம்பட்டி பஞ்சாயத்து காட்சி.\nஇமானின் இசையில் பாடல்கள் ஏற்கெனவே பிரபலம் என்றாலும், இரண்டாம் பாதியில் இரு பாடல்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் தூக்கியிருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.\nசில பழகிய காட்சிகள், பழகிய திரைக்கதைதான் என்றாலும் கொண்டாட்ட மனநிலையுடன் கொட்டகைக்கு வரும் ரசிகர்களை ஏமாற்றவில்லை ரஜினி முருகன்.\nஜெயலலிதாவின் பொன்மனச் செல்வி... ரஜினி முருகன்... ஜீ தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்\nசூரியின் ‘ஆண்ட்ரியா’ இப்போ ஹீரோயின்... ‘மேல்நாட்டு மருமகன்’ ஆனார் ராஜ்கமல்- வீடியோ\n2016... வெளிநாடுகளில் அதிக வசூலைக் குவித்த 'டாப் 10' தமிழ்ப் படங்கள்\nஹாட்ரிக் வெற்றிக்கு பிளான் பண்ணும் சிவகார்த்திக்கேயன்- பொன்ராம் கூட்டணி\nசிவகார்த்திகேயனின் ரஜினிமுருகனைக் கைப்பற்றியது ஜீ தமிழ் டிவி\nநடிப்புச் சமுத்திரத்தின் ஒரு துளி.. இந்த சமுத்திரக் கனி..\nரஜினிமுருகன், இறுதிச்சுற்று 2016 ம் ஆண்டின் 'டாப் 5' வெற்றிப்படங்கள்\n'ராஜ் விஷ்ணு'வாகும் ரஜினி முருகன்\nஉசரப் பறக்கும் \"ரஜினி முருகன்\" கொடி.. வசூலில் தொடர்ந்து நம்பர் 1\nசிவகார்த்திக்கேயனுடன் நடிக்க போட்டா போட்டி போடும் \"ராசி\"யில்லா நடிகைகள்\n2016-ன் முதல் பிளாக்பஸ்டராக மாறிய ரஜினிமுருகன்... தொடர்ந்து வெற்றிகளைக் குவிப்பாரா சிவகார்த்தி\nதாரை தப்பட்டை ஒலிக்க கதகளி ஆடி கெத்து காட்டிய ரஜினிமுருகன்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக்பாஸ் வீட்டுல நாலு பசங்களும் என்கிட்ட என்ன பண்ணினாங்க தெரியுமா மீரா மிதுனின் அடுத்த அதிரடி\nஅப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nகிரிக்கெட்டில் தோற்ற வீரனின் வாழ்க்கையை சொல்லும் ஜெர்சி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ��� காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/09/20/women-complaint-rescue-husband-from-in-laws-house.html", "date_download": "2019-10-17T03:03:53Z", "digest": "sha1:Z67Z32E2UQO2JCPGO4A36IPQA26DOXCJ", "length": 16380, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாமியார் வீட்டினரிடமிருந்து கணவரை மீட்க கோரி கமிஷனரிடம் பெண் புகார் | Women files complaint to rescue husband from in-laws house! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு- விமான சேவைகள் தொடங்குகின்றன\nமுதல் நாளேவே,.. சென்னையில் விடிய விடிய கனமழை.. சும்மா நான்ஸ்டாப்பபா அடிச்சு ஊத்துது\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாமியார் வீட்டினரிடமிருந்து கணவரை மீட்க கோரி கமிஷனரிடம் பெண் புகார்\nதனது மாமியார் வீட்டினரின் பிடியில் இருக்கும் கணவனை மீட்டுத் தருமாறு கோரி சென்னை காவல்துறை ஆணையர�� அலுவலகத்தில் பெண் புகார் கொடுத்துள்ளார்.\nவேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்தவர் வாசு. இவருக்கும் சித்ரா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.\nஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த வாசு இறந்து விட்டார். இதனால் சித்ரா தனது குழந்தைகளுடன் சென்னையில் தங்கியுள்ளார்.\nவிதவை பெண்ணான சித்ராவுக்கு உதவி செய்வதாக சொல்லிக் கொண்டு பிரேம்குமார் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். சித்ராவுக்கு குடும்ப நண்பராக இருந்து உதவி செய்த பிரேம்குமார் பின்பு சித்ராவுக்கு வாழ்வு தருவதாக சொல்லியுள்ளார்.\nசித்ரா இதை மறுத்தாலும், ஆசை வார்த்தை சொல்லி சித்ராவை மயக்கி திருமணம் செய்து கொண்டாராம். திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் ஆம்பூரில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.\nஇதற்கிடையில் தன் குடும்பத்தாரை பார்க்க சென்னை வந்துள்ளார் பிரேம்குமார். அங்கிருந்து போன் செய்து சித்ராவை பாண்டிச்சேரி முகவரி கொடுத்து, நீ இந்த இடத்துக்கு வா, என்னுடைய அம்மாவை சமாதானப்படுத்தினால் சேர்ந்து வாழலாம் என்று சொன்னார்.\nகணவரின் பேச்சை கேட்டு பாண்டிச்சேரிக்கு புறப்பட்டு சென்ற சித்ராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அங்கு போனால், பிரேம் குமாரின் தாய், தங்கை மற்றும் அவரின் பெரியம்மா, அவரது மகன் ஆகியோர் சித்ராவை கண்மூடித்தனமாக தாக்கி மயக்கமடையச் செய்துவிட்டனராம்.\nமயக்கம் தெளிந்த பின்னர் கணவர் பிரேம்குமாரையும் காணாமல் தவித்திருக்கிறார். பின்னர் பாண்டிச்சேரியிலிருந்து சென்னை வந்து சேர்ந்த சித்ரா தன் கணவனை மீட்டுத் தருமாறு சென்னை காவல்துறை கமிஷ்னரிடம் புகார் கொடுத்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nமுதல் நாளேவே,.. சென்னையில் விடிய விடிய கனமழை.. சும்மா நான்ஸ்டாப்பபா அடிச்சு ஊத்துது\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஅதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்கும���ர் பலே பொளேர்\nராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்பு இல்லை- தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் மறுப்பு அறிக்கை\nஅதிமுகவுக்காக களம் இறங்கிய பாமக.. விஜயகாந்தும் வருகிறார்.. விக்கிரவாண்டியில்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nநீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி\nராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...\nசசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/vegetarian-recipes/make-delicious-paneer-cutlet-118082900056_1.html", "date_download": "2019-10-17T02:57:26Z", "digest": "sha1:HGKUBLFSYWQDM6SX6TRQK7EAYUMD3CHT", "length": 11996, "nlines": 177, "source_domain": "tamil.webdunia.com", "title": "சுவையான பன்னீர் கட்லெட் செய்ய...! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 17 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசுவையான பன்னீர் கட்லெட் செய்ய...\nபன்னீா் - 500 கிராம்\nமஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nபச்சை மிளகாய் - 7\nகறிவேப்பிலை - 2 கொத்து\nபூண்டு - 1 ½மேஜைக்கரண்டி\nஇஞ்சி - 1 ½மேஜைக்கரண்டி\nசோம்பு தூள் - 1 தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் - 1½ மேஜைக்கரண்டி\nநல்ல மிளகு தூள் - 1 தேக்கரண்டி\nசோள மாவு - 4 மேஜைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nபிரட் தூள் - 1½ கப்\nகடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு சிறிது உப்பு சேர்க்கவும் ஒரு குக்கரில் உருளை கிழங்குடன் நீர் சேர்த்து வேக வைக்கவும்.2 விசில் வரும் வரை வைக்கவும்.\nவெங்காய��் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு கலவையை சேர்க்கவும் அவை நன்கு வதங்கியதும் சோம்பு, கரம் மசாலா மற்றும் நல்ல மிளகு தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பின்பு அதனை வெங்காயக் கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும். மீண்டும் 5 நிமிடம் வேக வைக்கவும். பின்பு தீயை அணைத்து அதனை ஆற வைக்கவும்.\nபின்பு உருளைகிழங்கை நன்கு மசித்துக் கொள்ளவும். பின்பு பன்னீர் கலவையை உருளைகிழங்குடன் சேர்த்து நன்கு பிசையவும். பின்பு அதனை சிறு சிறு பகுதிகளாக பிரித்து உருண்டைகளாக உருட்டி, தட்டையாக செய்து கொள்ளவும். பின்பு சோள மாவுடன் நீர் சேர்த்து கலவை தயாரித்து கொள்ளவும்.\nகட்லெட்களை சோள மாவுக் கலவையில் முக்கி பின்பு பிரட் தூளில் போட்டு எடுத்து அதனை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சுவையான பன்னீர் கட்லெட் தயார்.\nவெந்தயக்கீரை சப்பாத்தி செய்ய வேண்டுமா...\nஆரோக்கியம் தரும் பிரண்டை துவையல் செய்ய....\nபன்னீர் பட்டர் மசாலா செய்ய...\nசுவையான பருப்பு போளி செய்ய...\nவிஜயகாந்த் தனது முடிவை மாற்ற கூடாது: ஓபிஎஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/09/28225232/In-Hollywood-movie--GV-Prakash.vpf", "date_download": "2019-10-17T03:16:35Z", "digest": "sha1:7F5FHCOVNL36PBEXKZ2WWHSNWZ5K6YAQ", "length": 8994, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Hollywood movie , GV Prakash! || ஹாலிவுட் படத்தில், ஜீ.வி.பிரகாஷ்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழ் சினிமாவில் ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக இருந்து நடிகர் ஆனவர். இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வெற்றி பெற்றவர்.\nபதிவு: செப்டம்பர் 29, 2019 05:00 AM\nஜீ.வி.பிரகாஷ் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nஅடுத்து ஜீ.வி.பிரகாஷ் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்துக்கு, ‘ட்ராப் சிட்டி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். டெல் கணேசன் தயாரிக்கிறார்.\nஇந்த தகவலை ஜீ.வி.பிரகாஷ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருக்கிறார்.\n1. கல்லூரி மாணவராக நடிக்கும் படத்தி���் ஜீ.வி.பிரகாஷ் ஜோடி, வர்ஷா பொல்லம்மா\n‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதை தொடர்ந்து ஜீ.வி.பிரகாஷ்குமார் அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.\n2. ஜீ.வி.பிரகாஷின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’\nஜீ.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்க, எழில் இயக்கி வந்த படத்துக்கு பெயர் சூட்டப்படாமல் இருந்தது.\n3. ‘100 சதவீதம் காதல்’ படத்தில் முறை மாப்பிள்ளை-முறைப்பெண்ணாக ஜீ.வி.பிரகாஷ்-ஷாலினி பாண்டே\n‘100 சதவீதம் காதல்’ படத்தில், ஜீ.வி.பிரகாஷ்குமார்- ஷாலினி பாண்டே இருவரும் முறைமாப்பிள்ளை-முறைப்பெண்ணாக நடித்து இருக்கிறார்கள்.\n4. தணிக்கை குழு பாராட்டு\nஜீ.வி.பிரகாஷ்-மகிமா நம்பியார் நடித்துள்ள படம், ‘ஐங்கரன்.’\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/126432?ref=fb", "date_download": "2019-10-17T02:25:43Z", "digest": "sha1:N6LRTWF4COMRFBEYS4SO74I6XXYDA4AU", "length": 9471, "nlines": 125, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று கையும் களவுமாக மாட்டிய இளைஞன்! - IBCTamil", "raw_content": "\nவெளிநாடொன்றில் புயலில் சிக்கி பரிதாபமாக பலியான தமிழர்கள்; கண்ணீர் மல்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nதோசையில் தூக்கமாத்திரைகளை கலந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி\nதனக்கு கடன் கொடுத்தவரை இரண்டுவருடமாக தேடும் இளைஞன்\nவீடு ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார் கட்டிலுக்கு கீழ் காத்திருந்த ஆபத்து\nதமிழர் தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பொக்க���சம் - முதலீட்டாளர்களுக்கு அழைப்பு\nஈழத்தமிழ் இளைஞர் யுவதிகளின் கனவுகள் நனவாக அரிய வாய்ப்பு; 31-ஆம் திகதிக்கு முன் முந்துங்கள்\nயாழ் சர்வதேச விமான நிலையத்துக்கு விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளூடாக வீதி அமைப்பு -மக்கள் பேரதிர்ச்சி\nதேர்தலைப் புறக்கணித்தால் இழவுப் பட்டியலை மறுபடியும் சந்திக்க நேரிடும் - வன்னி மகள் ஆவேசம்\nநாட்டின் காவல்த் தெய்வங்களான பௌத்த பிக்குகளை அவமானப்படுத்தியவரை எவ்வாறு வெற்றிபெற வைப்பது\nபத்துவருட காலத்தின் பின்னர் உண்மையை ஒத்துக்கொண்ட கோத்தபாய\nயாழ் அனலைதீவு 1ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nயாழ் போதனா வைத்தியசாலையில் இன்று கையும் களவுமாக மாட்டிய இளைஞன்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் மருத்துவ சேவையாளர்களின் அலைபேசிகளைத் திருடிய இளைஞன் இன்று வசமாக மாட்டிக்கொண்டார்.\nவைத்தியசாலைப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பிடிக்கப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த ஒருவாரத்துக்குள் மருத்துவ சேவையாளர்கள் இருவரின் அலைபேசிகள் திருட்டுப் போயிருந்தன.\nவெளிநோயாளர் பிரிவின் மருந்தகத்தில் பணியாற்றும் மருந்தாளர் ஒருவரின் அலைபேசி கடந்த வியாழக்கிழமை (15) திருட்டுப்போயிருந்தது. கடந்த சனிக்கிழமை 10 ஆவது நோயாளர் விடுதியில் மருத்துவர் ஒருவரின் அலைபேசி இவ்வாறு திருட்டுப் போயிருந்தது.\nஇந்தச் சம்பவங்களையடுத்து வைத்தியசாலைப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உஷார் அடைந்தனர். மருத்துவ சேவையாளர்கள் இருவரினது அலைபேசிகளையும் திருடிய அதே இளைஞன் இன்று 27ஆவது விடுதியில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தரின் அலைபேசியை திருடிக்கொண்டு தப்பி ஓடிய வேளை பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.\nதிருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு பிடிக்கப்பட்டார். அவர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்தி��ள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98420", "date_download": "2019-10-17T02:36:53Z", "digest": "sha1:E25MB342WAFMZ5SMFGZ3BAFBH47CQ2N3", "length": 23533, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீர்க்கோலம்", "raw_content": "\nமுதலாளித்துவப் பொருளியல் – கடிதங்கள்.2 »\nவெண்முரசு நாவல் வரிசையில் அடுத்தநாவலை இருபத்தைந்தாம் தேதி முதல் வெளியிடலாமென நினைக்கிறேன். நீர்க்கோலம் என தலைப்பு. இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை. விராடநாட்டில் பாண்டவர்கள் ஆள்மறைவு வாழ்க்கை வாழ்ந்தகதை. அதை எப்படிக்கொண்டு செல்வேன் எனத்தெரியவில்லை. ஒவ்வொருவரும் இன்னொருவராக உருமாற்றம் அடைந்து வாழ்வது என்பதே அந்த பகுதியில் எனக்கு ஆர்வமூட்டும் நுண்கூறாக உள்ளது.\nநீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள்வளர்த்துப் பின்னை\nபோர்க்கோலம் செய்துவிட்டார்க்கு உயிர் கொடாது அங்குப் போகேன்\nதார்க்கோல மேனி மைந்த எனதுயிர் தருதியாயின்\nகார்க்கோல மேனியானைக் கூடுதி கடுகின் ஏகி\nஎன்ற கம்பராமாயணப் பாடலில் இருந்து தலைப்பு. நீர்க்கோலம் போன்ற வாழ்க்கையை விரும்பி என்னை வளர்த்து போர்வீரனாக ஆக்கிய ராவணனை விட்டுவிட்டுச் செல்லமாட்டேன் என கும்பகர்ணன் சொல்கிறான். ஆனால் நீ என் குருதியினன், நல்லவன். ஆகவே ராமனிடம் நீ செல் என விபீடணனிடம் ஆணையிடுகிறான். நீர்க்கோலம் என்ற சொல்லாட்சி ஒரு பெரும் கிளர்ச்சியை அளித்தது. நீரின் மேல் ஒளி ஆடும் கோலம். விழிமயக்கு. ஆனால் காண்பவை அனைத்தும் விழிமயக்குகள் அல்லவா இந்நாவலில் அத்தனைபேரும் பிறிதொரு விழித்தோற்றம் கொள்ளப்போகிறார்கள்..\nமாமலர் முடிந்தபின்னர் வழக்கம்போல நாவல்கள் முடிந்தபின் வரும் சோர்வும் தனிமையும் வரவில்லை. உவகையும் கொப்பளிப்புமான உளநிலை. அனுமன் அளித்தது அக்கொடை. கிருஷ்ணன், காங்கோ மகேஷ், நாமக்கல் வரதராஜன், நாமக்கல் வாசு, ஈஸ்வரமூர்த்தி, கடலூர் சீனு, சக்தி கிருஷ்ணன் ஆகிய நண்பர்களுடன் சென்ற 9,10 தேதிகளில் ஊட்டி சென்றேன். குருகுலத்தில் ஒருநாள் தங்கினேன். வியாசப்பிரசாத் சுவாமி இல்லை, பெங்களூர் சென்றிருந்தார்.\nஊட்டியில் நல்ல குளிர். ஒரு தூக்கம் போட்டுவிட்டு கண்காணிப்பு மேடை அமைந்த காடுவரை ஒரு மாலைநடை சென்றோம். பெருங்கூட்டமாக அன்றி இப்படி சிலநண்பர்களு��ன் ஊட்டிக்கு நான் வருவது மிக அரிதாகவே நிகழ்கிற்து. தொடர்ச்சியாக ஒருவாரமோ பத்துநாளோ ஊட்டியில் தங்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.\nநாங்கள் சென்ற அன்று சித்ராபௌர்ணமிக்கு முந்தைய நாள். பெருநிலவு. ஊட்டிப்பனியில் அது இளஞ்செந்நிறத்தில் முகில் அற்ற வானில் எழுந்து நின்றிருந்தது. வெளியே நாற்காலிகளை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்து நிலவைப்பற்றிய தமிழ், மலையாள, இந்தி, தெலுங்கு பாடல்களைக் கேட்டோம். பன்னிரண்டு மணிவரை இலக்கியம் ஆன்மிகம் வேடிக்கை என பேசிக்கொண்டிருந்தோம்.\nமறுநாள் காலையில் நண்பர்கள் நல்ல தூக்கம். நான் மட்டும் ஒரு காலைநடை சென்றேன். லவ்டேல் தோட்டமருகே பள்ளத்தில் உள்ள பாலம் வரை சென்றேன். பச்சைப்பரப்புமேல் சூரிய ஒளி பரவும் பேரழகை ஒருமணிநேரம் நின்று நோக்கியபின் திரும்பிவந்தேன்\nஉள்ளம் நிறைந்த ஒரு புலரி. அங்கே நித்யாவுடன் நானும் வந்து நின்ற நினைவுகள். சூரியத்தோற்றம் நோக்க மிகசிறந்த இடங்களில் ஒன்று அது. தாடிமயிர்கள் பொன் என ஒளிர நித்யா விழிதூக்கி சூரியனை நோக்கி நிற்கும் காட்சி கண்முன் அப்போது நிகழ்வதுபோலிருந்தது. திரும்பிவருகையில் சொல்லற்ற ஒரு பொங்குதல் உடலையே தளரச்செய்தது.\nகோவைக்குத் திரும்பி வரும்போது கோத்தகிரி அருகே ரங்கநாதர்திட்டு என்ற குன்றுமேல் ஏறி அங்கிருந்த சிறிய கோயிலைப் பார்த்து வழிபட்டோம். கருங்குரங்குகள் அறிவிப்புக்குரல் எழுப்பி தலைக்குமேல் தொடர்ந்துவர ஆழ்காடு வழியாக ஒரு நீண்ட நடை. மழைக்கார் இருந்துகொண்டிருந்தது. வானத்தில் உறுமலோசை எழுந்து எழுந்து அடங்கியது. காடு சீவிடு ஒலியுடன் பசுமையும் இருட்டுமாக சூழ்ந்திருந்தது.\nவழக்கமாக ஒரு நாவல் முடிந்தபின்னர் எங்கேனும் ஒரு பயணம் மேற்கொள்வேன். மாமலருக்கு மூகாம்பிகை. கிராதத்திற்கு கேதார்நாத். இம்முறை அப்படி ஏதும் திட்டமிடவில்லை. இயல்பாகவே அமைந்தது அது. காட்டில் மலையுச்சியில் ரங்கநாதர் என்பதே கொஞ்சம் மாறுபட்ட அறிதலாக அமைந்தது. விண்ளந்தவனை அமர்ந்த பேரரசக்கோலத்திலோ அமைந்த அறிதுயில் வடிவிலோதான் நம் உள்ளம் எண்ணுகிறது. இது ஒரு முனிவரின் துறவமைவு என தோன்றியது.\nகோவை வந்து மூன்றுநாட்கள் தங்கியிருந்தேன். மருதமலை அருகே உள்ள பங்களா கிளப் என்னும் கோடைவிடுதியில். ஒரு திரைப்பட விவாதம். அருண்மொழியும் அஜி��னும் வந்து கோவையில் அன்னபூர்ணாவில் தங்கியிருந்தார்கள். அவர்களுடனும் திரைவிவாதத்திலுமாக நாட்கள். ஞாயிறு மதியம் நண்பர்கள் காஸ்மாபாலிட்டன் கிளப்பில் ஒரு சந்திப்பை ஒருங்கு செய்திருந்தார்கள். அப்போதுதான் நினைவுவந்தது சாரு நிவேதிதாவின் மகன் திருமணம். மறந்தே விட்டேன்.\nஇந்தவகையில் இப்போதெல்லாம் மாதம் பத்தாயிரம் ரூபாய் இழப்பாகிறது. தவறான ரயில் விமான பயணப்பதிவுகள். விமானத்தையும் ரயிலையும் தவறவிடுதல். நினைவில் வைத்துக்கொள்வது மிகப்பெரிய சித்திரவதையாக இருக்கிறது. சென்றமாதம் டி.பி.ராஜீவன் மகள் திருமணம். இரண்டு சீட்டு முன்பதிவுசெய்தேன். ஒன்று உறுதியாயிற்று. திருவனந்தபுரம் சென்று ரயில் நிலையத்தில் காத்திருக்கையில் சட்டென்று அடாடா உறுதியாகாத சீட்டை ரத்துசெய்யவில்லையே எனநினைவுவந்து ரத்துசெய்தேன். ரயிலில் ஏறினால் உறுதியான இருக்கையை ரத்துசெய்திருக்கிறேன்.\nஅதற்கு முன் டெல்லி சென்றேன். திரும்பி வர விமான நிலையம் சென்றபின் தெரிந்தது. அந்தச்சீட்டும் திருவனந்தபுரம் முதல் டெல்லிவரைக்குமாகப் போடப்பட்டிருக்கிறது என்று. இனிமேல் நானே பயணமுன்பதிவே செய்வதில்லை என வஞ்சினம் உரைத்தேன். ஆனால் அடுத்தவாரமே சென்னை செல்ல முன்பதிவுசெய்து மறந்தே போனேன். அவசரமாக இண்டிகோ விமானத்தில் மதியம் 2 45க்கு விமானம் முன்பதிவுசெய்தேன். ஆனால் பத்துமணிக்கு கூப்பிட்டு அந்த விமானம் மாலை ஏழுமணிக்குத்தான் கிளம்பும் என்றார்கள். அதை ரத்துசெய்துவிட்டு மேலும் ஒருமடங்கு பணம் கொடுத்து ஏர் இண்டியா விமானத்தில் இடம்பிடித்தேன். நல்லவேளை, இம்முறை என் தப்பு இல்லை . அது ஓர் ஆறுதல்.\nமாலை ஆறுமணிக்கு சென்னை. அப்படியே குளித்து ஆடைமாற்றி சாருவின் மகன் திருமண வரவேற்புக்குச் சென்றேன். நண்பர்கள், சக எழுத்தாளர்கள் என ஒரு பெருந்திரள். இலக்கியக்கூட்டம் அல்ல என்பதனால் உற்சாகம். பாலகுமாரன், இரா.முருகன், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், ஆர்.டி.ராஜசேகர், டி.ஐ.அரவிந்தன், அராத்து, மனுஷ்யபுத்திரன், லட்சுமி சரவணக்குமார், நடிகர் பார்த்திபன், இயக்குநர் வசந்த், தமிழ்மகன், அழகியசிங்கர், கணேசகுமாரன், சமஸ், பிரபு காளிதாஸ், உமாமகேஸ்வரன் அமிர்தம் சூர்யா ,ஜி குப்புசாமி, ராம்ஜி, சாம்நாதன், என ஏராளமான நண்பர்கள்.\nயுவன் சந்திரசேகர் சிகெரெட் வாங்கப்போனான். அவனுடன் ஒரு நீண்ட நடைபோய் சிகெரெட் வாங்கி திரும்பிவந்தேன். ”நாம இப்டி நடந்து ரெண்டு வருஷம் ஆகுதுடா” என்றான் ஏக்கத்துடன். அரை கிமீ நடந்து தேடி வாங்கிய ஒற்றை சிகரெட் மென்தால் சுவை அடிக்கிறது என ஒரு புலம்பல். கேட்க நிறைவாக இருந்தது. பாலகுமாரனுடன் ஒரு தனிப்பட்ட உரையாடல். அவரை இன்னொருமுறை வீட்டுக்குச்சென்று சந்திக்கவேண்டும். நற்றிணை யுகன் வந்திருந்தார். உச்சவழு உட்பட என் நூல்கள் அச்சேறிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். இரவு சாப்பிடுவதில்லை என்றாலும் அக்கார அடிசில் என்னும் சொல்லுக்கு மயங்கி சாப்பிட்டேன். நல்ல வைணவமணம் உடைய அக்கார அடிசில்.\nபேருந்தில் இன்று ஊருக்கு. அங்கே சென்று ஒருநாள் ஓய்வுதான். கிளம்பி ஒருவாரம் கடந்துவிட்டது. .நீர்க்கோலம் ஊறியெழவேண்டும், ரங்கநாதர் அருளால்.\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-10\nவிழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 8\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nவெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/viewonline", "date_download": "2019-10-17T02:51:46Z", "digest": "sha1:IRVUQW2QA46UKXNUHBEAT6NX5REVAUVB", "length": 20716, "nlines": 265, "source_domain": "eegarai.darkbb.com", "title": "Who is online?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த நாள் வாழ்த்துகள்.\n» காணொளிகள் - பழைய பாடல்கள் {தொடர் பதிவு}\n» உணா்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் நானும் சிறந்தவன்: தோனி\n» தஞ்சாவூா் பெரியகோயிலில் நவ. 5,6-இல் சதய விழா\n» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை\n» சிறிய விஷயங்களை ரசிக்க பழகுங்கள்…\n» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை…\n» வெடிக்க விட்டால் சிதறாது\n» நீ ஆள் மாறாட்டம் பண்ணினதை எப்படி கண்டுபிடிச்சாங்க\n» தலைப்பிரசவம்- நிமிடக் கதை\n» ப்ரோகோலி ஸ்ப்ரவுட் தால் கிச்சடி\n» ப்ரோகோலி – மக்ரோணி பாஸ்தா\n» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்\n» மழைக்கால நோய்களுக்கு கஷாயம்\n» என்னை விட பெரிய பணி\n» வெள்ளம் – முன்னெச்சரிக்கை..\n» வித்தியாசமான திருமண பத்திரிகை\n» இங்க் பேனா – சுஜாதா\n» அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n» பொது தகவல்களை வெளியிட அதிகாரிகள் வெட்கப்படுவது ஏன்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» ஆட்டோவில் பயணித்த பிரிட்டன் அரச தம்பதி\n» கொசு புழுக்கள் உற்பத்தி:அரக்கோணம்,திருத்தணி ரயில் நிலையங்களுக்கு அபராதம்\n» பார்லி.குளிர் கால கூட்டத்தொடர் நவ.,18 ல் துவக்கம்\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» அப்பாவி – ஒரு பக்க கதை\n» சீரியல் - ஒரு பக்க கதை\n» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..\n» பொறுப்பு – ஒரு பக்க கதை\n» அல்பம் – ஒரு பக்க கதை\n» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை...\n» அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» காத்திருக்கப் பழகினால்........ வாழப் பழகுவாய்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:10 am\n» மாங்கல்யம் தந்துனானே – விளக்கம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am\n» மன நிம்மதி தரும் கோவில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am\n» எலக்ட்ரிக் 'ஏர் டாக்சி'\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am\n» சமந்தா, ஹன்சிகா, காஜல் உள்பட வெப் தொடருக்கு மாறும் நடிகைகள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:59 am\nGoogle Thu Oct 17, 2019 8:17 am மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nGuest Thu Oct 17, 2019 7:59 am மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--��ருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-17T04:16:52Z", "digest": "sha1:KNBGZNURIWOS2GPKFM4O4YF4CTARTXSH", "length": 7080, "nlines": 69, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதிமுக போராட்டம் Archives - Tamils Now", "raw_content": "\nகுர்திஷ் போராளிகள் மீது தாக்குதல்; துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா - ஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் - மந்திரி பேச்சால் சர்ச்சை - சீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி - ரூ.2,000 நோட்டு அச்சடிப்பது நிறுத்தம்: ஆர்டிஐயில் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதில் - பாண்டிச்சேரியில் கிரண்பேடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nTag Archives: திமுக போராட்டம்\nகாஷ்மீர் விவகாரம்- டெல்லியில் திமுக தலைமையில் 14 கட்சிகளின் எம்.பி.க்கள் போராட்டம்\nகாஸ்மீர் மக்களுக்கு பாஜக துரோகம் செய்து விட்டது.காஸ்மீரின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்தது கண்டிக்கத்தக்கது மற்றும் ஜம்மு காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை இரண்டு ...\nபஸ் கட்டண உயர்வு; போக்குவரத்து கழகங்களுக்கு வந்த வருவாய் எங்கே போனது\nதமிழக அரசு கடந்த 20ம் தேதி தமிழகம் முழுவதும் பஸ் கட்டணத்தை உயர்த்தியது. அரசின் இந்த பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதை தொடர்ந்து, தமிழக கட்சிகளும் பஸ் கட்டணத்���ை எதிர்த்து போராடட்ம நடத்தி வருகின்றன. இன்று காலை தி.மு.க சார்பில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nகுர்திஷ் போராளிகள் மீது தாக்குதல்; துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா\nஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் – மந்திரி பேச்சால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chiristhavam.in/content_category/prophecy/", "date_download": "2019-10-17T04:03:33Z", "digest": "sha1:SX32GUK422QC52ULZ4XNDLD7BJBWLIO6", "length": 2883, "nlines": 35, "source_domain": "www.chiristhavam.in", "title": "இறைவாக்கு Archives - Chiristhavam", "raw_content": "\nவானதூதர் வழியாக அறிவிக்கப்பட்ட கடவுளின் நற்செய்தியைத் தயக்கமின்றி ஏற்றுக் கொண்டதால் இறைமகன் இயேசுவின் தாயாகும் பேறுபெற்றவர் கன்னி மரியா. இயேசுவின் பிறப்பு, பணி வாழ்வு, சிலுவை மரணம் போன்ற மீட்பின் நிகழ்வுகளில் மரியாவின் பங்கை விளக்கும் தகவல்களை விவிலியத்தில் காண்கிறோம். மனித மீட்புக்கான இறைத்திட்டம் தந்தையாம் கடவுளில் உருவான வேளையிலேயே மரியா முக்கியத்துவம் பெற்றிருந்தது தெளிவு. இறைவனின் தாயான புனித மரியாவைக் குறித்து நூல்கள் எழுதிய திருச்சபையின் அறிஞர்கள் அனைவரும்,\nதமிழ் மக்கள் அனைவரும் கிறிஸ்தவ சமயத்தின் விசுவாச உண்மைகள், வரலாற்றுத் தகவல்கள் அனைத்தையும் அறிய உதவும் கலைக்களஞ்சியமாக இந்த வலைதளம் உருவாகி வருகிறது. இந்த வலைதளத்தைப் பிறருக்கு அறிமுகம் செய்தும், இப்பணிக்காக உங்களால் இயன்ற நன்கொடை வழங்கியும் உதவ உங்களை வேண்டுகிறோம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.motamilsangam.org/index.php/get-involved/picnic", "date_download": "2019-10-17T03:21:53Z", "digest": "sha1:UACCIOT2RICF4DUIP26ITJAJ5E7WNDTR", "length": 4382, "nlines": 69, "source_domain": "www.motamilsangam.org", "title": "Tamil Sangam of Missouri - Summer Picnic", "raw_content": "\nமிசௌரி தமிழ்ச்சங்க கோடை உலா ஒவ்வொரு வருடமும் மே அல்லது சூலை மாதத்தில் கொண்டாடப்படும்.\nஊருக்குச் சற்றுத் தொலைவிலுள்ள ஒரு சோலைக்குச் சென்று, தனித்தனியாகவும் கூட்டங் கூட்டமாகவும் ஒரு பகல் சமைத்துண்டு மகிழ்ந்த விழா, பொழில் விளையாட்டு எனப்பட்டது. சோலையை அடைந்தபின், அடிசில் தொழிலில்(அடுக்களைப் பணி) ஈடுபட்டவரொழிந்த ஏனையரெல்லாம் வெவ்வேறு வினையாற்றிட வெவ்வேறிடஞ்சென்று விடுவர். ஆடவர���ள் பெரியோர் வேட்டையாடவும், சிறியோர் மரமேறுதல் காய்கனி பறித்துண்டல், விளையாடுதல் முதலிய வினை நிகழ்த்தவும் பிரிந்துவிடுவர். பெண்டிருள் மூத்தோர் அடிசில் தொழிலில் அமர, இளையோர், மலர் கொய்து மாலை தொடுக்கவும், பாவை புனைந்து பாராட்டி மகிழவும், ஊஞ்சலமைத்து உந்தியாடவும், சிற்றிலிழைத்துச் சிறுசோறு சமைக்கவும் ஆங்காங்கு அகன்றுவிடுவர். சிலர் கட்டமுது கொண்டு செல்வதுமுண்டு. அங்ஙனமாயின், அன்னார் அனைவரும் இன்ப விளையாட்டில் ஈடுபடுவர். நண்பகல் உணவுண்டபின், சில நாழிகை நேரம் இளைப்பாறி மாலைக் காலம் வீடு திரும்புவது இயல்பாகும். இத்தகு, பொழில் விளையாட்டு அல்லது பொழிலுலா(potluck)வினை இளவேனிற்காலத்தில் மேற்கொள்வது தமிழர் மரபு. அத்தகு மரபுவழியில், கோடைதோறும் நம் சங்கம் கோடைப் பொழில்விழாவையும் நடத்தி வருகிறது. அனைவரும் பங்கு கொண்டு பெருமை கொள்ள வேண்டுமென்பதே சங்கத்தின் விழைவாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/bunch-of-thoughts/74381-muslim-is-not-tamil-leanage-any-time.html", "date_download": "2019-10-17T03:57:57Z", "digest": "sha1:BMUL3J435H3IAUZMKGYBOIW7ZRZY3PFV", "length": 23478, "nlines": 332, "source_domain": "dhinasari.com", "title": "முஸ்லீம்கள் தமிழர்களா? தமிழர்கள் இல்லை என்பதற்கு ஆம்பூர் சாட்சி! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஉரத்த சிந்தனை முஸ்லீம்கள் தமிழர்களா தமிழர்கள் இல்லை என்பதற்கு ஆம்பூர் சாட்சி\n தமிழர்கள் இல்லை என்பதற்கு ஆம்பூர் சாட்சி\n தமிழர்கள் இல்லை என்பதற்கு ஆம்பூர் சாட்சி …\n“தமிழ் மொழி தேர்வு வேண்டாம்”\n“உருது மொழியே வேண்டும்” ஆம்பூர் முஸ்லீம்கள் அடம் – ஆர்ப்பாட்டம் போராட்டம் \nபள்ளிகளில் தமிழ் மொழி பாடத்திற்கு முக்கியத்துவும் அளிக்கும் வகையில் 2006ம் ஆண்டு தமிழக அரசு சட்டம் ஒன்று பிறப்பித்து அதில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.\nஇத்திட்டம் ஆண்டுதோறம் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇதை எதிர்த்து மொழி சிறுபான்மை பள்ளிகளில் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nவிசாரணைக்கு பின்னர் 10ம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி பாடத்தேர்வு எழுத மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு விலக்கு அளித்���ு 2016ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nமேலும் விருப்பமுள்ளவர்கள் தமிழிலும் மற்றவர்கள் அவரவர் தாய் மொழியிலே மொழி பாடத்துக்கான தேர்வு எழுதலாம் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.\nஇதைத்தொடர்ந்து வரும் 14ம் தேதி 10ம் வகுப்பு தேர்வுகள் துவங்க உள்ளது.\nஇந்நிலையில் வேலூர் மாவட்டம், ஆம்பூர் மஜ்ஹருள் உலூம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகம் முன் மார்ச் 9 ந்தேதி திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n200 க்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிக்கு வெளியே நின்றவர்கள், “தங்களுடைய தாய்மொழியான உருது மொழியில்”\nபொதுத்தேர்வு எழுதவும், தமிழ் மொழித்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதகவல் அறிந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், சம்பவ இடத்திக்கு வந்து மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.\nதேர்வு நேரத்தில் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், இதுப்போன்ற போராட்டங்கள் உங்களை திசை திருப்பிவிடும்.\nஅதனால் போராட்டத்தை கைவிட்டு களைந்து செல்லுங்கள், கல்வித்துறையின் உயர் அதிகாரிகளிடம் உங்கள் கோரிக்கையை கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.\nஅதனை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.\nஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் தலைமையில் போலிஸார் போராட்டம் நடந்த இடத்தில் குவிந்திருந்தனர்.\nஇதனால் 3 மணி நேரம் வாணியம்பாடி பதட்டமாக இருந்து பின் இயல்பு நிலைக்கு திரும்பியது.\nதமிழ் மொழியைக் காப்போம் தமிழகத்தை காப்போம் என்றெல்லாம் போராட்டம் நடத்தக் கூடிய தமிழ் வழி இயக்கங்கள் எல்லாம் தற்போது என்ன சொல்லப் போகிறார்கள்\nமுஸ்லிம்கள் தமிழர்கள் என்று மேடைக்கு முன் ஒருமுறை பேசக்கூடிய தலைவர்கள் எல்லாம் என்ன சொல்லப் போகிறார்கள் \nஉலகப் பொதுமறை திருக்குறள் என்று தமிழர்கள் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.\nஆனால் இஸ்லாமியர்கள் உலகப் பொதுமறை திருக்குர்ஆன் மட்டுமே என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் .\nஇப்பொழுதாவது சொல்லுங்கள் முஸ்லிம்கள் தமிழர்களா \nதமிழ் மொழி காப்போம் என்று தமிழ் மொழி கல்வி தேவை என்று கிராமசபை கூட்டம் நடத்தும்\nதிரு ஸ்டாலின் அவர்களே இந்த ஆம்பூர் பள்ளிக்கூட முன்பாக உங்கள் உடன் பிறப்புகள் த���ிழைக் காக்க போராட்டம் நடத்துவார்களா\nஅன்னை தமிழகத்தில் தமிழ்மொழி வேண்டாம் உருது மொழி வேண்டும் என்று அராஜக போராட்டம் நடத்தும் இந்த யோக்கியதை என்ன சொல்வது\nநாம் தமிழர் தமிழே பேச்சு தமிழே மூச்சு என்று கையை உயர்த்தி பேசக்கூடிய நாம் தமிழர் சீமான் அவர்களே இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்\nதமிழர்கள் சிறுபான்மை ஆகிவிட்டால் தமிழ் மெல்லச் சாகும் என்பதற்கு இந்த ஆம்பூர் உதாரணம்.\nஇதை தமிழர்களும் தமிழகம் உணர்ந்து, தமிழைக் காக்க, தமிழர்களை காக்க தமிழகத்தை காக்க, ஓரணியில் திரள வேண்டும்.\nஇராம. இரவிக்குமார் (இந்து தேசியவாதி)\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திதமிழ் வேண்டாம், உருதுவே வேண்டும்; இஸ்லாமிய மாணவர்கள் போராட்டம்\nஅடுத்த செய்திகுடும்ப விழாவில் அரசு ஊழியர்கள் வெகுமதி வாங்க புதிய நிபந்தனை\nபஞ்சாங்கம் அக்.17- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 17/10/2019 12:05 AM\nஒட்டுமொத்த தமிழ்நாடே எனக்கு எதிராக இருக்கிறது: மீராமிதுன்\nதென்னிந்திய நடிகா்கள் சங்க தேர்தல் செல்லாது.\nதமன்னாதான் அடுத்த தலைமுறை நடிகைகளுக்கு உதாரணம்\nஅந்த நாலு பேரும் என் கூட நேரத்தை கழிக்க நினைச்சாங்க: மீராமிதுன்\nஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\nகலைஞருக்கு ஆறடி நிலம் கொடுத்த அயோக்கியர்களை விட்டு வைக்கலாமா\nராஜீவ் காந்தி படுகொலை சில கேள்விகள்: கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த அனைத்து விசாரணைகளும் நிறுத்தப்படும் என்றும், சிங்கள போர்ப் படையினர் அனைவரும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபாய இராஜபக்சே கூறியுள்ளார்.\nதினசரி செய்திகள் - 16/10/2019 5:41 PM\nஒட்டுமொத்த தமிழ்நாடே எனக்கு எதிராக இருக்கிறது: மீராமிதுன்\nஅந்த படத்தில் நான் நடிக்கிறேன் என இயக்குனர் நவீன் பேட்டியில் கூறியது அனைவரும் அறிந்ததே. என்னை போன்ற ஒரு பிரபலமான ஹீரோயினை படத்தில் நடிக்க வைக்க கோலிவுட் இயக்குனர்கள் ஏன் தயங்குகிறார்கள் என தெரியவில்லை.\nதிருநங்கையை திருமணம் செய்த இளைஞருக்கு கொலை மிரட்டல்; கலெக்டர் ஆபீசில் தஞ்சம்.\nமாவட்ட ஆட்சியரிடம் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்திருப்பதாகவும், மேலும் இறுதிவரை தான் கல்கியுடன் இணைந்து வாழ்வேன், அவரை கைவிட மாட்டேன் என உறுதி அளித்தார்.\nகேஸ் சிலிண்டர் விநியோக டிப்ஸ் நவம்பர் 1க்குள் நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு.\nமேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நவம்பர் 1 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டுமெனக் கூறியுள்ளன.\n தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nஉள்ளூர் செய்திகள் 16/10/2019 7:03 PM\nதிகார் சிதம்பரத்தை… அமலாக்கத் துறையும் கைது செய்தது நாளை 3 மணிக்கு நேரில் ஆஜர்படுத்த...\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1940", "date_download": "2019-10-17T04:16:23Z", "digest": "sha1:FSTXS2TGF3FBFXUSQISMU4CBPU2WZYDC", "length": 7166, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1940 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1940 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1940 இறப்புகள்‎ (52 பக்.)\n► 1940 தமிழ் நூல்கள்‎ (1 பக்.)\n► 1940இல் அரசியல்‎ (1 பகு, 1 பக்.)\n► 1940 திரைப்படங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1940 நிகழ்வுகள்‎ (1 பகு, 57 பக்.)\n► 1940 பிறப்புகள்‎ (192 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 01:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/ramadoss-totally-upset-regards-central-budget-pu7fnz", "date_download": "2019-10-17T02:35:08Z", "digest": "sha1:H7DD66YK5SNUABODBFYM6AOXAESJV7UN", "length": 19341, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஏழை அப��பாவி மீது சுமை வச்சிட்டீங்க... இந்த அநீதிய என்னன்னு சொல்றது? மத்திய பட்ஜெட்டால் பயங்கர கோபத்தில் ராமதாஸ்", "raw_content": "\nஏழை அப்பாவி மீது சுமை வச்சிட்டீங்க... இந்த அநீதிய என்னன்னு சொல்றது மத்திய பட்ஜெட்டால் பயங்கர கோபத்தில் ராமதாஸ்\nஅப்பாவி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது சுமையை அதிகரித்துள்ளது. இது அநீதியாகும், வாழ்வாதாரங்களை பெருக்கவும் நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என ராமதாஸ் கூறியுள்ளார்.\nஅப்பாவி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது சுமையை அதிகரித்துள்ளது. இது அநீதியாகும், வாழ்வாதாரங்களை பெருக்கவும் நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என ராமதாஸ் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர்; நாடாளுமன்றத்தில் 2019-20ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வரிச்சுமையை குறைக்கவும், வாழ்வாதாரங்களை பெருக்கவும் நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.\nமாதாந்திர வருவாய் பிரிவினர் தங்களது வருமானத்தில் பெரும்பகுதியை வருமானவரியாக செலுத்தி வரும் நிலையில், அவர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பை இப்போதுள்ள 2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து தரப்பினராலும் எழுப்பப்பட்டு வந்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. ஆண்டு வருமானம் ரூ.2 கோடி முதல் 5 கோடி வரையிலும், 5 கோடிக்கு அதிகமாக இருப்பவர்களுக்கும் முறையே 3%, 7% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் நேரடி வரி வருவாய் 2013-14 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை 78% அதிகரித்திருப்பதாகவும், வரி செலுத்துவோர் எண்ணிக்கை 48% அதிகரித்திருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்த���ள்ள நிலையில், அதன் பயன்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய மத்திய அரசு தவறிவிட்டதான் மூலம் நடுத்தர வர்க்கத்தினரின் நலனில் அக்கறை இல்லை என்பதை நிரூபித்துள்ளது.\nரூ.45 லட்சம் வரை மதிப்புள்ள வீடுகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வாங்குபவர்கள், அதற்கான வீட்டுக்கடன் மீது செலுத்தும் வட்டியில் கூடுதலாக 1.5 லட்சத்திற்கு வரிச்சலுகை வழங்கப் படும் என்று அறிவித்துள்ளது. இதனால் பெரிய அளவில் எந்த பயனும் கிடைத்து விடாது. ஏற்கனவே ரூ.2 லட்சம் வரையிலான வட்டிக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இப்போது ரூ.3.5 லட்சம் வரையிலான வட்டிக்கு வரிச்சலுகை கிடைக்கும். ஆனால், ரூ.45 லட்சம் வரை மதிப்புள்ள வீட்டுக்கு அதிகபட்சமாக ரூ.36 லட்சம் மட்டுமே கடன் பெற முடியும் என்ற நிலையில், அதன்மீது ஒரு சில ஆண்டுகளுக்கு மட்டும் தான் ரூ.3.5 லட்சம் வட்டி கட்ட வேண்டியிருக்கும். அதன்பின்னர் இச்சலுகையால் எந்த பயனும் இருக்காது. அதுமட்டுமின்றி, பெட்ரோல், டீசல் மீது ரூ.2 கூடுதல் வரி விதிக்கப்பட்டு இருப்பது அப்பாவி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது சுமையை அதிகரித்துள்ளது. இது அநீதியாகும்.\nஅதேபோல், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 விழுக்காட்டிலிருந்து 12.5% ஆக உயர்த்தி இருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்ததால், அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்கான, இடைக்கால ஏற்பாடாகவே இறக்குமதி வரி அறிமுகம் செய்யப்பட்டது. நடப்புக்கணக்கு பற்றாக்குறை சரியானதும் இந்த வரி ரத்து செய்யப்படும் என்று அப்போதைய காங்கிரஸ் அரசும், அதன்பின் பதவியேற்ற மோடி தலைமையிலான அரசும் அறிவித்திருந்தன. ஆனால், அந்த வரியை ரத்து செய்யாதது ஒருபுறமிருக்க, அதை 12.5% ஆக அதிகரித்திருப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. ஏற்கனவே, தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.27 ஆயிரத்தை நெருங்கிவரும் நேரத்தில் இந்த வரி உயர்வால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.700 வரை உயரக்கூடும். நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரிவிதிப்பின் அளவு குறைவாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பிசிராந்தையாரின் புறநானூற்றுப் பாடலை மேற்கோள்காட்டி பேசினார். ஆனால், அவர் அறிவித்துள்ள வரி உயர்வுகள் பிசிராந்தையார் கூறிய அறிவுரைகளுக்கு முற்றிலும் முரணாக அமைந்திருக்கின்றன.\nஅதேநேரத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் புதிய நிறுவனங்களுக்கு உதவுவதற்காக அறிவிக்கப் பட்டுள்ள திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடியவை ஆகும். அதேபோல், மறைமுக வரிகள் பிரிவில் சில பொருட்களுக்கான இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை ஆகும். வேளாண்துறை வளர்ச்சிக்காக அத்துறையில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nநீர்வளத்துறை அமைச்சகத்தின் சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து எதுவும் அறிவிக்கப்படாததும், குறிப்பாக தமிழகத்திற்கு பயனளிக்கும் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் குறித்து எதுவும் இடம் பெறாததும் மிகவும் ஏமாற்றமளிக்கிறது.\nஇந்தியாவை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் வளர்ச்சி என்ற போர்வை போர்த்தி மூடப்பட்டிருந்தாலும், இந்த நிதிநிலை அறிக்கைகள் வரிச்சுமை சற்று அதிகமாகவே உள்ளது.\nசுற்றுலா பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து... 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..\nமந்த நிலை குறித்து புலம்பும் பொருளாதார புள்ளி... சிறைக்குள் இருந்து அதிரும் குரல் மோடிக்கு கேட்குமா..\nஅமித்ஷாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு... அதிர்ச்சியில் தொண்டர்கள்..\nரஃபேல் முன்பே இருந்திருந்தால் இங்கிருந்தே பாகிஸ்தானை பதம் பார்த்திருப்போம்... மிரள வைக்கும் ராஜ்நாத் சிங்..\nப.சிதம்பரத்தை மீண்டும் சிறையில் தள்ள பக்காவாக ஸ்கெட்ச்... அதிரடி காட்டும் பாஜக...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி தி���ுநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\nமேலாடையின்றி போஸ் கொடுத்த பிரபல நடிகை மர்ம மரணம்...\nவீட்டு வாடகை கொடுக்கக்கூட வக்கில்லாதவர் சீமான்... காய்ச்சி எடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...\nஇபிஎஸ் மிஸ்ஸிங்... ஓபிஎஸ்-க்கு டார்கெட்.. தர்மயுத்த நாயகனை துளைத்து எடுக்கும் இரண்டு முக்கிய தலைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2014/06/16/", "date_download": "2019-10-17T03:10:55Z", "digest": "sha1:SGFU6DWS56HNLETUUAV6EXNFPUZIBESC", "length": 18608, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of June 16, 2014: Daily and Latest News archives sitemap of June 16, 2014 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2014 06 16\nஇராக்கில் இன்னொரு பின் லேடன்: என்ன செய்யப் போகிறது அமெரிக்கா\nவதோதராவில் மோடியின் தேர்தல் செலவு ரூ.50 லட்சம் – செலவுக்கணக்கு தேர்தல் ஆணையத்தில் தாக்கல்\nஜம்மு காஷ்மீர் – வீடு இடிந்து விழுந்து தாய் மற்றும் மகன் உயிரிழப்பு\nடெல்லியில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் – ஆளுநர் மற்றும் மத்திய அரசு விரைவில் தீர்மானம்\n12 மாநிலங்களில் செயல்படும் உணவுப் பாதுகாப்பு சட்டம் – அமைச்சர் பஸ்வான் தகவல்\nஉ.பி.யில் பயங்கரம்: 2 போலீசார் சுட்டுக் கொலை- மர்ம நபர்கள் அட்டகாசம்\nமக்களவையில் அமளியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எச்சரிக்கை\nகொலைக்களமாகும் உ.பி – மீண்டும் மரத்தில் தொங்கவிடப்பட்டு இளம்பெண் கொலை\nம.பியில் பெண் பாலியல் பலாத்காரம்: சிறுநீரை குடிக்க வைத்து கொடுமை செய்த கணவன்- 10 பேர் கைது\nதுளசிராம் போலி ���ன்கவுன்ட்டர் வழக்கில் சிபிஐ கோர்ட்டில் இன்று ஆஜராகும் மோடிக்கு நெருக்கமான அமித் ஷா\nசீட் வாங்கித் தர 'தரகு' வேலை பார்த்த ராம்தேவ்..பாஜக எம்.பி பாபுல் சுப்ரியோ வெளியிட்ட திடுக் தகவல்கள்\nஉணவுப் பொருள்களை பூடானுக்கு கொண்டு செல்ல தடை நீக்கம்\nபூடான் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சில் தவறுகள்: ட்விட்டரில் கலாய்க்கும் மக்கள்\nசொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரிய ஜெ. வழக்கு: நாளைக்கு ஒத்திவைப்பு\nமீண்டும் ஜாமீன் கட்ட மறுப்பு- யஷ்வந்த் சின்ஹாவுக்கு மேலும் 12 நாள் ஜெயில்\nஉ.பி.யை மட்டும் ஊடகங்கள் குறிவைப்பது ஏன் பாஜக சதி செய்கிறது… சமாஜ்வாதி குற்றச்சாட்டு\nதெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. பிரபாகர் மாரடைப்பால் மரணம்\nஇலங்கை தமிழ் பகுதிகளில் சுயாட்சி மலர உதவ வேண்டும்: மோடிக்கு சிவாஜிலிங்கம் கோரிக்கை\nஇலங்கையில் சிங்களர்கள் நடத்திய வெறியாட்டத்தில் 3 முஸ்லிம்கள் கொலை\n\"சர்வதேச விசாரணைக்கு உட்படாவிட்டால் சூடானை போல இலங்கை பிரிக்கப்படும்\"-எதிர்க்கட்சி எச்சரிக்கை\nஇலங்கையில் நடந்த கலவரத்தை இருட்டடிப்பு செய்த ஊடகங்கள்- சமூக வலைத்தளங்களால் அம்பலம்\nகாவிரி நடுவர் மன்றத் தீர்மானம் திமுக ஆட்சியில்தான் மலர்ந்தது – திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை\n845 தமிழக வேட்பாளர்களின் செலவுக்கணக்குகள் – ஆய்வு செய்ய தேர்தல் பார்வையாளர்கள் இன்று வருகை\nவெப்பநீரை சரியாக வெளியேற்றாததே கூடங்குளம் விபத்திற்குக் காரணம் – அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம்\nமின்பாதை வசதியில்லை: காற்றாலை உற்பத்தியை குறைக்க சொல்லும் மின்வாரியம்\nதர்மபுரி: கடும் வறட்சியால் படுபாதளத்தில் நிலத்தடி நீர்- 3,000 தென்னை மரங்கள் கருகின\nவியாழனன்று ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு – 7 அம்ச கோரிக்கைகள் முன்வைப்பு\nஇன்னும் 2 நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஉளவுத் துறை எச்சரிக்கை எதிரொலி: தமிழகத்தில் முக்கிய கோவில்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\nவறண்டு கிடக்கும் தமிழக அணைகள்.. கவலையில் விவசாயிகள்\nஆவின் பணத்தை அபேஸ் செய்த அதிகாரிகள். அரசியல் கட்சியினர் உடந்தை\n\"பெண்கள் மீதான பலாத்காரம் அதிகரித்துவிட்டது, தமிழகத்தில் ஒழுங்கு இல்லை\"- ராமகோபாலன் சீற்றம்\nகள்ளக்குறிச்சி அருகே முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் 16 பவுன் நகைகள், ரூ.50,000 கொள்ளை\nபொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு – சென்னை மாணவர் முதலிடம்\n65 மாவட்டங்களாக திமுக பிரிப்பு பலன் தருமா\nஅதிமுக செயற்குழு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு..\nசென்னை விமான நிலையத்தில் குறைந்த மின் அழுத்தம் – பயணிகள் அவதி\nமெட்ரோ ரயிலுக்கான டிக்கெட் கட்டணங்கள் அறிவிப்பு – சீசன் டிக்கெட் கிடையாது\n27 பெண்களை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது- விசாரணையில் 'திடுக்' தகவல்கள்\nஅடுத்தபடியாக வருகிறது 'அம்மா டீ'\nஒருவேளை நான் முதல்வராக வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்பினால், அன்றைக்கு பார்க்கலாம்...\nஅதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் மனோஜ் பாண்டியன் நீக்கம்- நவநீதகிருஷ்ணன் நியமனம்\nகுண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்தும் கலெக்டர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: ராமதாஸ்\nகாவிரி விவகாரம்: கருணாநிதிக்கு மோடி பதில் கடிதம்\nபொள்ளாச்சி பாலியல் வன்முறை குற்றவாளி - ஏற்கனவே பாதிக்கப்பட்ட சிறுமியைத் தேடும் பணியில் போலீஸ்\nபாலியல் புகார் எதிரொலி: திருச்சி துணை மேயர் ஆசிக் மீரான் ராஜினாமா\nபசுபதி பாண்டியன் கொலை வழக்கு குற்றவாளிகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: உயிர் தப்பினர்\nராஜ்யசபா தேர்தல்: அதிமுக வேட்பாளர் நவநீதகிருஷ்ணன் வேட்புமனுத் தாக்கல்\nபுதுச்சேரியில் மீண்டும் ஒரு விபச்சாரக் கும்பல் கைது\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: தமிழக அரசு மீது அவமதிப்பு வழக்கு\nதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து குஷ்பு ராஜினாமா\nதிமுகவில் அதிரடி- 65 மாவட்டங்களாக பிரிப்பு சென்னை, மதுரை, கோவை 4 மாவட்டங்களானது\nமூளைச்சாவு அடைந்தவரின் இதயம் தானம்: அந்த 9 நிமிடங்கள் சென்னையில் பரபரப்பு\nஜப்பான்: புகுஷிமாவில் இரு முறை நிலநடுக்கம்- சேதம் பற்றிய தகவல் இல்லை\nநம் உறவு வரலாற்று பொக்கிஷம், அதை பாதுகாப்போம்: பூடான் நாடாளுமன்றத்தில் மோடி உரை\nபாலஸ்தீன நாடாளுமன்ற சபாநாயகரை வீடு புகுந்து கைது செய்த இஸ்ரேல் ராணுவம்\nஅமெரிக்காவைவிட இந்தியாவில் 8 மடங்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்..\n1,700 ஈராக் ராணுவ வீரர்களுக்கு 'மரண தண்டனை' கொடுத்துவிட்டோம்: சதாம் ஆதரவுப் படை அறிவிப்பு\nஆப்கானிஸ்தான்: தேர்தலில் ஓட்டு ஓட்டு போட்ட முதியவர்களின் விரல்களை வெட்டிய தலிபான்கள்\nஷார்ஜாவில் நடைபெற���ற நிரித்யசமர்ப்பண்: இந்திய கிளாசிக்கல் நடன நிகழ்ச்சி\nஈராக்கில் சதாம் ஆதரவுப் படையிடம் மேலும் ஒரு நகரம் வீழ்ந்தது\nபூடான் நாடாளுமன்றத்தில் மோடிக்கு யாரும் கைதட்டக் கூடாது என்று சொல்லியும் கைதட்டியவர்கள்\nகோமாவில் இருந்த பார்முலா ஒன் லெஜன்ட் மைக்கேல் ஷூமாக்கருக்கு நினைவு திரும்பியது: டிஸ்சார்ஜ் ஆனார்\nபாகிஸ்தானை விட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேற தலிபான்கள் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/08/02091608/1254149/Did-Deepika-Padukone-use-the-drug.vpf", "date_download": "2019-10-17T04:00:38Z", "digest": "sha1:XI2AD37P2TFKAOSRWMTY5FOMHJTBEV7B", "length": 8515, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Did Deepika Padukone use the drug", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபோதை பொருள் பயன்படுத்தினாரா தீபிகா படுகோனே- வைரலாகும் வீடியோவால் சர்ச்சை\nநடிகை தீபிகா படுகோனே போதை பொருள் பயன்படுத்தியதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.\nஇந்தி பட உலகில் முன்னணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் கரண் ஜோகர், மும்பையில் நடிகர்-நடிகைகளுக்கு விருந்து கொடுத்தார். இதில் தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர், ஷாகித் கபூர், விக்கி கவுசல், அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பிரபல இந்தி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.\nதீபிகா படுகோனே கணவரும், நடிகருமான ரன்வீர் சிங் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்ததால் வரவில்லை. விருந்தில் பங்கேற்றவர்களை வீடியோ எடுத்து கரண் ஜோகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். எல்லோரும் குடிபோதையில் இருப்பதுபோல் வீடியோவில் தெரிந்தனர்.\nஇந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி விமர்சனங்களை கிளப்பியது. விருந்தில் தீபிகா படுகோனே உள்ளிட்ட நடிகர் நடிகைகள் தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்தியதாகவும் சர்ச்சை கிளம்பின. பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ மஞ்சிந்தர் சிங் சிர்ஸா வீடியோவை பகிர்ந்து “இதை பாருங்கள் இந்தி நடிகர், நடிகைகள் குடிபோதையில் திளைக்கிறார்கள். அவர்கள் போதை பொருட்களை பயன்படுத்தி உள்ளனர். இதற்கு எதிராக எனது குரலை பதிவு செய்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஇது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மிலிந்த் டியோரா, “எனது மனைவியும், நானும் அந்த விருந்த���ல் கலந்துகொண்டோம். யாரும் போதை பொருள் பயன்படுத்தவில்லை. எனவே பொய்யான தகவலை பரப்புவதை நிறுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.\nதீபிகா படுகோனே பற்றிய செய்திகள் இதுவரை...\nதொழிலதிபராக மாறும் பாலிவுட் நடிகை\nநயன்தாரா வழியில் தீபிகா படுகோனே\nபி.வி.சிந்து பயோபிக்கின் கிளைமாக்ஸ் திடீரென மாற்றம்- ஏன் தெரியுமா\nசல்மான்கான் மீது தீபிகா படுகோனே பாய்ச்சல்\nஅந்த இயக்குனர் படத்தில் நடிக்க கூடாது - தீபிகா படுகோனேவிற்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nமேலும் தீபிகா படுகோனே பற்றிய செய்திகள்\nசம்பள பாக்கியை 40 ஆண்டுகளுக்கு பின் கொடுத்து நடிகையை நெகிழவைத்த தயாரிப்பாளர்\nஅசுரன்- படமல்ல பாடம்..... மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் சாதனை\nபுதிய உச்சத்தை தொட்ட பிகில் டிரைலர்\nவிஜய் சேதுபதியுடன் பிறந்தநாள் கொண்டாடிய இசையமைப்பாளர் அம்ரீஷ்\nதொழிலதிபராக மாறும் பாலிவுட் நடிகை\nஅந்த இயக்குனர் படத்தில் நடிக்க கூடாது - தீபிகா படுகோனேவிற்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/if-violate-traffic-rules-penalty-receipt-will-come-to-their-home/", "date_download": "2019-10-17T03:11:07Z", "digest": "sha1:3PAOELHO73GR3QYURDGAWUFA3S5QUG5C", "length": 13792, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "போக்குவரத்து விதி மீறினால் ஒடவும் முடியாது, ஒளியவும் முடியாது, யாரும் தப்பிக்கவும் முடியாது - Sathiyam TV", "raw_content": "\n பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |…\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu போக்குவரத்து விதி மீறினால் ஒடவும் முடியாது, ஒளியவும் முடியாது, யாரும் தப்பிக்கவும் முடியாது\nபோக்குவரத்து விதி மீறினால் ஒடவும் முடியாது, ஒளியவும் முடியாது, யாரும் தப்பிக்கவும் முடியாது\nபோக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டிச் செல்லும் நபர்களைக் கண்டறிந்து வழக்குப் பதிந்து அவர்களின் முகவரிக்கே சம்மனும், அபராத ரசீதும் அனுப்பும் திட்டம் சென்னை முழுவதும் விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\nகுற்றங்களை முன்கூட்டியே தடுத்து, நடந்த குற்றத்துக்கு உடனடியாக உண்மைக்குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன என, ‘மூன்றாவது கண்’ எனும் பெயரில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.\nவணிக நிறுவனங்கள், குடியிருப்புக்கள், சாலைகளில் சிசிடிவி கேமராக்களை அமைக்க வலியுறுத்தி வருகின்றனர். இதன் மூலம் இதுவரை சென்னையில் இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு, அந்தந்த பகுதி காவல்நிலைய எல்லையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nஒரு சில காவல் நிலைய எல்லைகள் 100 சதவீத சிசிடிவி கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து காவல்நிலைய எல்லைகளும் 100 சதவீத கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்படவுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்\n பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nமுதல்வருக்கு எத்தன ஆறு இருக்குனு கூட தெரியாது | Mutharasan\n“தம்பி அது பம்புப்பா.. ச்சீ பாம்புப்பா..” பாம்புக்கு சோப்பு போட்ட இளைஞர்.. வைரல் வீடியோ..\n பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |...\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5310&id1=118&issue=20190101", "date_download": "2019-10-17T03:04:48Z", "digest": "sha1:OBEN4WM2S4BOLOD4MUZGVLIGVYKHU4S3", "length": 27335, "nlines": 73, "source_domain": "kungumam.co.in", "title": "எழுத்தாளரின் மனைவி என்பது யானைப் பாகனை போன்றது! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஎழுத்தாளரின் மனைவி என்பது யானைப் பாகனை போன்றது\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் மனைவி சந்திரபிரபாவுடன் ஒரு நேர்காணல்...\nஎழுத்தாளர் எஸ்.ரா. என்றழைக்கப்படும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு, பிரமிள் எழுதிய இந்த கவிதை வரிகள், பிடிக்கும் என பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு மிகவும் பிடித்த இன்னொரு கவிதை, சந்திரபிரபா. எஸ்.ரா,வின் காதல் மனைவி. எந்நேரமும் கற்பனையில் ‘சஞ்சாரம்’ செய்யும் ஒரு படைப்பாளியுடன் 23 வருடங்கள் வாழ்ந்து வரும் இனிய அனுபவங்களை மனம் திறக்கிறார் சந்திரபிரபா...\nஎழுத்தாளரின் மனைவியாக இருப்பது சுகமா அல்லது சுமையா\nயானை ரொம்ப பலமானது. வலிமையானது. ஆனால் அது யானைப்பாகனோடு பழகும் போது அவன் சொல்வதை கேட்டு நடக்கிறது. தன் மீது அவனை ஏற்றிக் கொள்கிறது. காரணம் அவர்களுக்குள் உள்ள உறவு. புரிதல். அன்பு, யானைப்பாகனுக்கு யானை தான் உலகம். அதன் பசி அறிந்து உணவு கொடுக்கிறான். அதை குளிக்க வைக்கிறான். நன்றாக கவனித்துக் கொள்கிறான். எழுத்தாளனின் மனைவியும் அது மாதிரி தான். அது ஒரு மகிழ்ச்சியே\nஎன்னோட சொந்த ஊர் ராஜ பாளையம். அப்பாக்கு வங்கியில் மேனேஜராக பணி. அதனால அவருக்கு அடிக்கடி டிரான்ஸ்பர் இருந்தது. ராமநாதபுர மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் வசித்திருக்கிறோம். வீட்டின் மூத்தபெண். சிவகாசி பாலிடெக்னிக்கில் கட்டிடக்கலை படித்தேன். படிப்பில் எப்போதும் முதல் மாணவியாக இருந்து வந்தேன். புத்தகம் படிப்பதிலும் ஆர்வம் அதிகம். படித்து முடித்து சில ஆண்டுகள் பொதுப்பணித்துறையில் பணியாற்றினேன். தற்போது தேசாந்திரி பதிப்பகத்தை நடத்தி வருகிறேன். இது எஸ்.ராவின் நூல்களை முழுமையாக வெளியிடும் பணியை மேற்கொண்டு வருகிறது\nநான் சிவகாசியில் பாலிடெக்னிக்கில் படிச்சிட்டு இருந்தேன். எஸ்.ராவின் தங்கை என்னோடு அதே பாலிடெக்னிக்கில் படித்தாள். என் அண்ணன் எஸ்.ரா படித்த கல்லூரியில் படித்தார். அண்ணனின் நண்பர் என்பதால் வீட்டிற்கு அறிமுகம் ஆனார். அவரது தங்கை என்னோடு படித்த காரணத்தால் இன்னும் நெருக்கம் அதிகமானது. கதைகள் படிப்பதில் ஆர்வமாக இருந்தேன். அப்படி தான் எங்கள் நட்பு துவங்கியது.\nபின்பு அதுவே காதலாகியது. நிறைய பேசிக் கொண்டோம். ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். வீடு எங்கள் காதலை ஏற்றுக் கொண்டது. எழுத்தை மட்டுமே நம்பி முழுநேரமாக வாழ வேண்டும் என அவர் விரும்பியதை நான் ஏற்றுக் கொண்டேன். ஆனால் அந்த வாழ்க்கை பெரும் நெருக்கடியை சிரமங்களை தந்தது. ஆனாலும் அவர் அதில் உறுதியாக இருந்தார். நெருக்கடியான வாழ்க்கை சூழலிலும் அவர் தொடர்ந்து எழுத உதவும்படியாக வீட்டை நானே முழுமையாக பார்த்துக் கொண்டேன். எங்களை இணைச்சது இலக்கியம் தான்.\nஅன்பை யார் முதலில் பரிமாறிக் கொண்டது....\nசினிமாவில் வேணா காதலை வெளிப்படுத்துவதைப் பார்க்க நல்லா இருக்கும். நிஜ வாழ்க்கையில் அப்படி சொல்ல முடியாது. புரிந்து கொள்வது தான் முக்க���யம். இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். நேசித்தோம். நிறைய கடிதங்கள் எழுதிக் கொண்டோம். பின்பு தான் திருமணம் செய்து கொண்டோம்.\nகல்லூரியில் படிக்கும் போதே அவர் கதை எல்லாம் எழுதுவார். இவர் எழுதிய முதல் கதை ‘தண்டவாளம்’கணையாழியில் வெளியானது. அந்த கதையை வெளியான நாட்களிலே வாசித்திருக்கிறேன். அப்போது இருந்து எழுத்து இலக்கியம் தான் அவரது உலகம். சதா படிப்பு, எழுத்து பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார். ஊர் சுற்றுவார். அவரைப் போல தேடித்தேடி படிப்பவரை காண்பது அரிது. வீடு முழுவதும் புத்தகங்கள் தானிருக்கின்றன. எழுத்தாளராக வேண்டும் என்பதற்காக எந்த வேலைக்கும் போகவில்லை. இதற்காகவே சென்னைக்கு வந்தார்.\nஅறையில்லாமல், அடிப்படை வசதிகள் இல்லாமல் அலைந்து திரிந்தார். நிறைய கஷ்டங்கள். அதை பற்றி பெரிதாக அவர் வருத்தப்பட்டதேயில்லை. வெளியே சொன்னதுமில்லை. பணத்தை பற்றி ஒரு போதும் பெரிதாக எண்ணியதேயில்லை. புத்தகம் வாங்குவது தான் அவரது ஒரே செலவு. வேறு எதற்கும் பணம் செலவு செய்யமாட்டார். நிறைய வெளிநாட்டு திரைப்படங்களை பார்ப்பார். டெல்லி திரைப்பட விழாவிற்கெல்லாம் போய்வருவார். பொருளாதார நெருக்கடி வரும் போது சில மாதங்கள் பத்திரிகைகளில் வேலை செய்வார். பின்பு அதை விட்டுவிடுவார். இருபது வருஷங்களுக்கு முன்பாகவே கம்ப்யூட்டரில் எழுத துவங்கிவிட்டார்.\nஒரு நாளைக்கு நாலைந்து மணி நேரம் கம்ப்யூட்டரில் எழுதுவார். அதை திருத்துவார். வீட்டில் இருந்தாலும் டிவி பார்க்கமாட்டார். பழைய பாட்டுகளை விரும்பி கேட்பார். அருணா சாய்ராம் கச்சேரி என்றால் நாங்கள் ஒன்றாக கிளம்பி போய்விடுவோம். அருணா சாய்ராமின் கச்சேரி எங்களுக்கு மிகவும் பிடிக்கும். சினிமா, அரசியல் என பெரிய பெரிய ஆட்களுடன் எல்லாம் பழகுவார். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளமாட்டார். சினிமா, ஓவியம், நாடகம் ஆய்வு என பன்முகத் தன்மைகள் கொண்டவராக தன்னை வளர்த்துக் கொண்டார். அது தான் அவரது அடையாளம்.\n95ல் திருமணம். விருதுநகரில் நடந்தது. திருமணமாவதற்கு முன்பு அவர் சென்னையில் இருந்தார். திருமணமான சில நாட்களில் சென்னைக்கு குடிவந்தோம். நிறைய கனவுகளுடன் வாழ்க்கையை துவக்கினோம். யாரிடமும் எந்த உதவியும் கேட்கவில்லை. பெரிய வசதிகள் எதுவும் கிடையாது. இவ்வளவு பெரிய நகரில் எ��்படி வாழப்போகிறோம் என பயமாக இருந்தது. ஆனால் மெல்ல கால் ஊன்றினோம்.\nகடந்த கஷ்டங்களை நினைத்தால் மனது கனத்துவிடுகிறது. எழுத்தாளர்களை சமூகம் பெரிதாக நினைப்பதில்லை. அவர்கள் கதைகளை படித்து பாராட்டுவார்களே தவிர அவர்கள் எப்படி வாழுகிறார்கள் என்பதை பற்றி கவலைப்பட மாட்டார்கள். தன்னை அங்கீகரிக்கவில்லையே என ஒரு போதும் அவர் வருத்தப்பட்டதேயில்லை. தன் வேலை எழுதுவது என்று உறுதியாக இருந்தார். அந்த மனவுறுதி தான் அவரை இன்று இந்த உயரத்திற்கு கொண்டு போயிருக்கிறது.\nநீங்கள் தான் அவரது துணையெழுத்தா\nஆனந்த விகடனில் அவர் எழுத ஆரம்பிச்சது தான், எழுத்துலகில் அவருக்கு கிடைச்ச பெரிய பிரேக். ஆனந்த விகடனில் மாணவ பத்திரிகையாளராக வேலை செய்தார் என்பதால் விகடன் எம்.டி பாலசுப்ரமணியத்திற்கு இவர் மீது தனி ப்ரியம். ஆசிரியர் அசோகன், கண்ணன் எல்லோரும் அவரது நண்பர்கள். ஆகவே துணையெழுத்தை தொடராக எழுத சொன்னார்கள். அவர் முதலில் தயக்கம் காட்டினார். நான் தான் உற்சாகம் கொடுத்தேன். துணையெழுத்தை வாசகர்கள் கொண்டாடினார்கள்.\nஅதுவே அவருக்கான பரந்த வாசகர்களை உருவாக்கியது. வாரவாரம் துணையெழுத்தை படித்துவிட்டு போனில் பாராட்டுகிறவர்கள் ஏராளம். நிறைய பேர் வீட்டிற்கே தேடி வருவார்கள். அப்போது கே.கே.நகரில் இருந்தோம். துணையெழுத்தை தொடர்ந்து கதாவிலாசம், தேசாந்திரினு அவரது தொடர்கள் பெரிய வரவேற்பை பெற்றன. விகடனில் அதிக தொடர்கள் எழுதியது இவர் ஒருவர் தான். அதுவும் எனது இந்தியா வந்த போது நூறு வாரங்களுக்கும் மேலாக எழுதினார். அந்த புத்தகத்தை ஐ.ஏ.எஸ் படிக்கிற மாணவர்கள் பாடமாக படிக்கிறார்கள் என்பதை கேட்க சந்தோஷமாக இருக்கிறது\nஅவரின் பயணத்தில் உங்களின் பங்கு...\nஅவர் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பிள்ளைங்களையோ என்னையோ விட்டுக் கொடுக்கவே மாட்டார். நாங்களும் அப்படித்தான். குடும்ப பொறுப்பை நான் முழுமையா எடுத்துக்கிட்டேன். அதனால அவரால் சுதந்திரமா எழுத முடிந்தது. அவர் இலக்கியத்தை நேசித்ததை போல நாங்க இவரை நேசித்தோம். எழுத வேண்டியதை முழுமையாக திட்டமிட்டு பெரிய ஷெட்யூல் போட்டு வேலையை செய்து முடிப்பார். எழுத்து எழுத்துனு மட்டுமே நினைப்பு. ஒரு நாள் கூட சும்மா இருக்கமாட்டார். வீட்டை பார்த்துக் கொள்வது எளிதானதில்லை.\nஆனால் அவர் அதை புரிந்து க��ண்டிருந்தார். இப்போது அவரது புத்தகங்களை வெளியிட ஒரு பதிப்பகம் ஆரம்பித்துவிட்டேன். டால்ஸ்டாயின் மனைவி இப்படி செய்ததாக ஒருமுறை சொன்னார். அந்த உத்வேகம் எனக்கும் தொற்றிக் கொண்டது. தேசாந்திரி பதிப்பகம் ஆரம்பித்த பிறகு எனக்கு அதை கவனித்துக் கொள்வது கூடுதல் பணியாக ஆனது. ஆனால் சந்தோஷமாக அதை கவனித்துக் கொள்ள துவங்கினேன். இப்போது அது எஸ்.ராவின் நூறு புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. வரக்கூடிய ஆண்டுகளில் பலரது புத்தகங்களையும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.\nசாகித்ய அகாடமி விருது, இப்போது கிடைச்சதில் ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ஆனா ஒவ்வொரு வருஷமும் நான் எதிர்பார்ப்பேன். இவர் முழு நேர எழுத்தாளர். எழுத்து தான் இவருக்கு எல்லாம். இது போன்ற எழுத்தாளர்களுக்கு இந்த விருதுகள் பெரிய உற்சாகத்தை தரும். அவர் எதையுமே எதிர்பார்க்க மாட்டார். இப்போது இவருக்கு சாகித்ய அகாடமி விருது கொடுத்ததை தமிழகமே கொண்டாடும் போதும் ரொம்பவே சந்தோஷமா இருக்கு. அவரின் எழுத்துக்கு கிடைச்ச மரியாதைன்னு நினைக்கிறேன்.\nஇவர் எழுதியதில் பிடிச்ச புத்தகம் ‘துயில்’ என்ற நாவல். அதில் மனிதர்கள் மீதான அன்பையும் கருணையையும் எப்படி வெளிப்படுத்துவதுன்னு ஒவ்வொரு கதாபாத்திரம் மூலம் அழகா வெளிப்படுத்தி இருப்பார். அன்பை உங்க பெற்றோர், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், சுற்றி இருப்பவர்களிடம் பகிரலாம். ஆனால் அதையும் தாண்டி உலகத்தில் இருக்கும் அத்தனை பேரிடமும் இரு கை நீட்டி பகிர்வது எப்படின்னு இதில் விளக்கி இருப்பார். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒருவித அன்பினை வெளிப்படுத்தும்.\nதிருமணமாகி வந்தபுதிதில் மிரட்சியாக இருந்தது. இப்போது பழகிவிட்டது. நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். நானே புதியவர்களுடன் பழகி நட்பை வளர்த்துக் கொள்வேன். வேலை வேலை என எல்லோரும் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். பரபரப்பு. வாகன நெருக்கடி. அதை நினைத்தால் பதற்றமாகத்தான் இருக்கிறது.\nமிகவும் அன்பானவர். வீட்டில் அவ்வளவு கஷ்டம் இருந்த போதிலும் அதை வெளியே காண்பித்துக் கொள்ளமாட்டார். எங்க நாங்க சங்கடப்படுவோமோன்னு தனக்குள் அந்த மனஉளைச்சலை ஏற்றிக் கொண்டார். எழுத ஆரம்பிச்சிட்டா தன்னையே மறந்திடுவார். அந்த சமயத்தில் என்னங்க, எங்களையும் கொஞ்சம் கவனியுங்கன்னு சொன்னா போது���், எல்லாத்தையும் மூட்டைக்கட்டி வச்சிட்டு, குடும்பத்தோடு டூர் கிளம்பிடுவோம். கார் பயணம் என்பதால், எல்லாரும் பேசிக்கொண்டு, விரும்பிய பாடல்களை கேட்டுக்கொண்டு, நினைக்கும் இடத்தில் சாப்பிட்டு செல்லும் போது அந்த சுகமே தனிதான். இரண்டு பையன்கள். மூத்தவன் ஹரி பிரசாத் அண்ணா பல்கலைக்கழகத்தில் மீடியா சயின்ஸ் படித்து முடித்துவிட்டான்.\nஅடுத்து சினிமா இயக்கப்போகிறான். அது தான் அவனது கனவு. போன வருஷம் பெண்கள் கிரிக்கெட் பற்றி க்ளீன் போல்ட் என ஒரு குறும்படம் எடுத்தான். நல்ல வரவேற்பு கிடைச்சது. இப்போது தேசாந்திரி பதிப்பக வேலைகளையும் சேர்த்து பார்த்துக் கொள்கிறான். அடுத்தவன் ஆகாஷ். +1 படிக்கிறான். அவனுக்கு இசையில் ஆர்வம் உண்டு. கீபோர்ட் படித்தான். வீட்டில் உலகின் சிறந்த படங்களை எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பார்க்கிறோம். அரசியல், சமூகம். இலக்கியம்னு எல்லா விஷயங்களையும் ஒண்ணா உட்கார்ந்து பேசுவோம். அவரோடு ஜப்பானுக்கு போய்வந்தேன். இலங்கைக்கு போய் வந்தேன். ராஜஸ்தான் முழுவதும் சுற்றினோம். அதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்’’ என்றார் சந்திரபிரபா.\nஉலக அழகி பட்டத்தை வென்றது மெக்சிகோ\n2019 நியூ இயர் கொண்டாட்டம்\nஉலக அழகி பட்டத்தை வென்றது மெக்சிகோ\n2019 நியூ இயர் கொண்டாட்டம்\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nகறையா, இனி கவலை வேண்டாம்\nஅழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா\nஎழுத்தாளரின் மனைவி என்பது யானைப் பாகனை போன்றது\nரசகுல்லாவின் வயது 150 01 Jan 2019\nபெண்களை தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்\nநான்.. நீ.. நாம் வாழவே... 01 Jan 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavunanban.blogspot.com/2006/05/blog-post_08.html", "date_download": "2019-10-17T03:54:48Z", "digest": "sha1:7BZLBYAFQ5L6GTR45R7VMP3IOSRZWYYX", "length": 14571, "nlines": 174, "source_domain": "nilavunanban.blogspot.com", "title": "நிலவு நண்பன்: இது என் குழந்தை", "raw_content": "\nவலைப்பதிவர் விவசாயி இன்று நீ எனக்கு வேண்டாமடி என்ற ஒரு கவிதையை தன்னுடைய நண்பர் மயிலு என்பவர் எழுதியதாக தன்னடைய வலையில் பதிந்துள்ளார்.\nஇந்தக்கவிதையை எழுதியது நான்தான் என்ற விளக்கத்தை நான் ஏற்கனவே என்னுடைய பதிவில் எழுதிவிட்டேன்.\nஇந்தக்கவிதை வாரமலரிலும் ஏற்கனவே வெளியிடப்பட்டது . அது மட்டுமல்ல யாரோ எழுதியதாக எனக்கே இக்கவிதை அனுப்பப் பட்டது . ஆகவே நண்பர் விவசாயி அவர்கள் ஒருவேளை தவறுதலாக வெளியிட்டிருக்கலாம்\nநாம் பெற்ற குழந்தையை யாரோ பெற்றதாக எவரும் கூறும்பொழுது நம்மால் தாங்கிக்கொள்ள முடியாதோ அதுபோலத்தான் இதையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் விளக்கம் தர நேரிட்டது. மற்றபடி இது என் கவிதை என்று பெருமையடிக்கும் நோக்கமில்லை.\nஎன்னுடைய இக்கவிதை இன்னொருவரின் பெயரில் வந்ததை தாங்க முடியாமல் அக்கறையோடு சுட்டி காட்டிய நண்பர் துபாய் ராசா என்ற ராமுவிற்கு மிக்க நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.\nநன்றி நிலவு நண்பன் அவர்களே, ரொம்ப நாள் என் மனதில் சுற்றிக் கொண்டிருந்த கவிதை இது. அதனால்தான் இதனை பதிவிட்டேன்.\nநாம் பெற்ற குழந்தையை யாரோ பெற்றதாக எவரும் கூறும்பொழுது நம்மால் தாங்கிக்கொள்ள முடியாதோ அதுபோலத்தான் இதையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.\nஒரு சிறு திருத்தம் நண்பரே, எனக்கு மைல்லில் வந்ததைதான் மயிலு என்று குறிப்பிட்டேன். உங்கள் கவிதை என்று கண்டுகொண்டதில் உங்கள் வலைப்பதிவுக்கு ஒரு வாசகனாகவதில் பெருமை அடைகிறேன்\nஒரு சிறு திருத்தம் நண்பரே, எனக்கு மைல்லில் வந்ததைதான் மயிலு என்று குறிப்பிட்டேன். உங்கள் கவிதை என்று கண்டுகொண்டதில் உங்கள் வலைப்பதிவுக்கு ஒரு வாசகனாகவதில் பெருமை அடைகிறேன் //\nநன்றி நண்பரே..எழுதியவர் மயிலு என்று குறிப்பிட்டுள்ளதால்தான் தன்னிலை விளக்கம் கொடுக்க நேரிட்டது. தவறாக நினைக்க வேண்டாம்..\nஇந்த விளக்கம் தங்களுக்காக மட்டுமல்ல..என்னுடைய கவிதை பெயர் குறிப்பிடாமல் நீண்ட நாட்களாகவே சுற்றிக்கொண்டிருந்ததால் இவ்வாறு இந்த தருணத்தில் விளக்கம் தர நேர்ந்தது.\nநாம் பெற்ற குழந்தையை யாரோ பெற்றதாக எவரும் கூறும்பொழுது நம்மால் தாங்கிக்கொள்ள முடியாதோ அதுபோலத்தான் இதையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.\nம் நன்றி துபாய் ராசா..உடனடி தகவலுக்கு..\nநன்றி நிலவு நண்பன் அவர்களே, ரொம்ப நாள் என் மனதில் சுற்றிக் கொண்டிருந்த கவிதை இது. அதனால்தான் இதனை பதிவிட்டேன். //\nபரவாயில்லை விவசாயத்தை கவனியுங்கள்..விளைச்சல் அமோகமாய் நடக்க வாழ்த்துக்கள்..\nGnaniyar @ நிலவு நண்பன்\nநான் ஹீரோவா.. இல்லை காமெடியனா.. என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் என்னால் தைரியமாக சொல்லமுடியும்நான் வில்லனல்ல நான் காயப்பட்டால் கவிதை எழுதுவேன் - கவிதை எழுதியும் காயப்பட்டிருக்கிறேன். என்னையையும் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சிபடுத்துவதே என் தலையாய பணி\nஅன்புடன் வலைப்பதிவு நண்பர்களுக்கு புன்னகை - சோகம் - கிண்டல் - நிகழ்வுகள் - கவிதைகள் - அனுபவங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நி...\n( சமீபத்தில் இறந்து போன தனது தந்தைக்காக \"ஒரு கவிதை எழுதி தரமுடியுமா\" என்று கேட்ட எனது நண்பர் கண்ணனுக்காக ) கந்தசார்.. கந்தன் ...\nஅனைவருக்கும் இந்த செப்டம்பர் 5 ல் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்வில் ஒவ்வொரு மனிதனின் வெற்றிப்படிகளில் ஏதா...\nமனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்\nதலைப்பை பார்த்தவுடன் யாருக்கேனும் மனம் உறுத்தத் தொடங்குகிறதா.. ஆம் அவர்களைப்பற்றித்தான் நான் குறிப்பிடுகின்றேன். இது சம்பந்தமாக நான் ஏற்...\nவரதட்சணை பிச்சை எடுப்பது குற்றமென்று அறிவித்துவிட்டால் குற்றவாளிகளாய் மாப்பிள்ளைகள்தான் நிறைய மாட்டக்கூடும்\nபிரிவுகளின் காயங்களில்... பக்குவப்பட்டு, பிரிவோம் எனத்தெரிந்தே பழகுவதால்... வலிப்பதில்லை எந்தப் பிரிவும் காதல் பிரிவைத் தவிர... - ...\nஒரு சிறிய காதல் சோக கதை\n( எனது நண்பர் அனுப்பிய நான் ரசித்த சிறிய சோகமான காதல் கதையை இங்கு பதிவிடுகின்றேன். ) தான் குருடாகிப்போனதால் தன்னையே வெறுக்கும் ஒரு கண்தெரி...\nஎய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுகள் இப்பொழுதெல்லாம் மிகவும் குறைந்து விட்டன..நேற்றுதான் நண்பனிடமிருந்து இந்த மின்னஞ்சல் வந்தது. படித்துவிட்டு ரொ...\nஇருப்பவனுக்கோ வந்துவிட ஆசை வந்தவனுக்கோ சென்று விட ஆசை இதோ அயல்தேசத்து ஏழைகளின் .. கண்ணீர் அழைப்பிதழ் \n- கவிதை என் பாதிப்புகளின் .. பாஞ்சாலிசபதம் கோபத்தின் .. குண்டலகேசி என் அழுகையின் வார்த்தை வடிவ .. அர்த்தங்கள் அதிகார மீறல்... உரிமை...\nமிகவும் சூடான பதிவு (1)\nஎங்களை வச்சு காமெடி - கீமெடி பண்ணலையே..\nஎன் இனிய கவிதைகளே..- விமர்சனம்\nகைகள் இல்லை - கால்கள் இல்லை - கவலை இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-17T04:22:24Z", "digest": "sha1:ARJROESZSI3DYBNOLEFQFOIJWA2KXKXM", "length": 17039, "nlines": 102, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபோலீஸ் Archives - Tamils Now", "raw_content": "\nகுர்திஷ் போராளிகள் மீது தாக்குதல்; துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா - ஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் - மந்திரி பேச்சால் சர்ச்சை - சீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி - ரூ.2,000 நோட்டு அச்சடிப்பது நிறுத்தம்: ஆர்டிஐயில் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதில் - பாண்டிச்சேரியில் கிரண்பேடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nஎட்டு வழி சாலைக்கு எதிராக மனு; எடப்பாடி காரை விவசாயிகள் மறிக்க முயற்சி\nசேலம்- சென்னை பசுமைச்சாலை என்று பெயரிட்ட எட்டு வழிச்சாலைக்கு எதிராக மனு கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காரை விவசாயிகள் மறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ...\nபுதுவையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீஸ் தடியடி\nதிருக்கனூர்: புதுவை லிங்கா ரெட்டி பாளையத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு 2016-17-ம் ஆண்டில் ஆண்டுக்கு வெட்டி அனுப்பிய கரும்புக்கு முன்பண தொகையான ரூ.7 கோடி இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இந்த கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் போனஸ், ஊக்க தொகை, கருணை ...\nதெலுங்கானாவில் துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை\nதெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் கேரமெரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக ஸ்ரீதர் என்பவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். அதே பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கி இருந்தார். நேற்று காலை ஸ்ரீதர் வீட்டில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த வேலைக்காரி அங்கு வந்து பார்த்தார். தலையில் குண்டு பாய்ந்து ...\nதிருச்சியில் இருந்து சென்னைக்கு ரூ.382 கோடி கொண்டு செல்ல இருந்த மேலும் ஒரு ரெயில் பெட்டி ஜன்னலில் துளை\nசென்னையில் இருந்து 8-ந்தேதி இரவு புறப்பட்ட மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சிக்கு ஒரு பெட்டியில் ரிசர்வ் வங்கி மூலமாக ரூ.300 கோடிக்கு மேல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்��ு பணப்பெட்டிகள் திருச்சி மற்றும் மற்ற மாவட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பி வைக்க தயாராக இருந்தன. சேலத்தில் இருந்து ...\nவழக்குரைஞர்கள் இல்லாவிட்டாலும் தொடர்புடையவர்களையே வாதாட அனுமதிக்கலாம் கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை\nவழக்குரைஞர்களுக்குப் பதிலாக கட்சிக்காரர்களை வாதாட அனுமதிக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வழக்குரைஞர்கள் சட்டத்தில் உயர் நீதிமன்றம் கொண்டு வந்த புதிய திருத்தங்களை எதிர்த்து, ஜூன் 1-ஆம் தேதி முதல் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, அனைத்து நீதிபதிகள் கூட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை ...\nசவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ)\nஹரியானாவில் நடந்த காட்சி போட்டியில், தன்னை யாராவது வீழ்த்த முடியுமா என்று சவால் விட்ட குத்துச்சண்டை வீராங்கனையை வீழ்த்தி அசத்தியுள்ளார் கவிதா என்ற முன்னாள் போலீஸ் அதிகாரி. மேலும் இவர் பளு தூக்கும் வீராங்கனை ஆவர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nநெல்லையில் கிட்டப்பா போலி என்கவுன்டர்: போலீஸ் அதிகாரிகள் உள்பட 12 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nநெல்லை மாவட்டம் பத்தமடை அருகே உள்ள கான்சாபுரத்தை சேர்ந்த சுப்புக்குட்டி மகன் கிட்டப்பா (வயது 34). இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தன. கிட்டப்பாவை பிடிக்க பாளை உதவி கமிஷனர் மாதவன் நாயர், சப்–இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், போலீசார் கிருஷ்ணசாமி, சரவணசுந்தர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 13.6.2015–ம் தேதி சுத்தமல்லி கே.எம்.ஏ. நகர் ...\nஇன்று முதல் மத்திய படை பாதுகாப்பு: வக்கீல்கள், பொதுமக்கள் எந்த வழியாக ஐகோர்ட்டுக்குள் வரவேண்டும்\nவக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள், பொதுமக்கள் எந்த வழிகளில் ஐகோர்ட்டுக்குள் வரவேண்டும் என்பது குறித்த அறிவிப்பை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் நேற்று வெளியிட்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஐகோர்ட்டுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை கொண்டு நவம்பர் 16–ந் தேதி (இன்று) முதல் பாதுகாப்பு ...\nடெல்லியில் கடந்த 5 வருடங்களாக ஒருநாளைக்கு 5 குழந்தைகள் காணாமல் போகின்றனர்’\nடெல்லியில் கடந்த 5 வருடங்களாக ஒருநாளைக்கு 5 குழந்தைகளை காணாமல் போகின்றனர்’ என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போலீஸ் வெளியிட்டு உள்ள தகவலில் 8,470 குழந்தைகள் காணாமல் போனார்கள் என்றும் அவர்களில் 4,620 பேர் ஆண்கள் என்றும் 2,665 பேர் பெண்கள் என்றும், 1,800 பேர் இதில் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களில் ...\nஈவ்டீசிங் செய்தவனுக்கு போலீஸ் நிலையத்தில் தர்மஅடி வழங்கிய பாதிக்கப்பட்ட மாணவி\nஉத்தரபிரதேசம் மாநிலத்தில் ஈவ்டீசிங் செய்தவனுக்கு, பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மாணவி தர்மஅடி வழங்குவது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் பிலிபைட்டில் மாணவியை, வாலிபர் ஒருவர் ஈவ்டீசிங் செய்து உள்ளார். இதுதொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார், பாதிக்கப்பட்ட மாணவியை வைத்து அடிக்க செய்து உள்ளனர். வாலிபருக்கு, பாதிக்கப்பட்ட ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nகுர்திஷ் போராளிகள் மீது தாக்குதல்; துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா\nஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் – மந்திரி பேச்சால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63072-kkr-won-the-toss-and-elects-to-bowl-first-against-kxip.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-17T02:45:03Z", "digest": "sha1:HSWEW7PTFKCC5LA2VGMXOC3DJR66HRE5", "length": 9536, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா கொல்கத்தா? - டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு | KKR won the toss and elects to bowl first against KXIP", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nபிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா கொல்கத்தா - டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு\nஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.\nஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. கொல்கத்தா அணியில் மாற்றமில்லை. பஞ்சாப் அணியில் சாம் குரன் மற்றும் ஆண்ட்ரூ டை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அத்துடன் டேவிட் மில்லர், முஜ்பிஹூர் ரஹ்மான் விளையாடவில்லை.\nஇந்த இரு அணிகளும் மார்ச் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் விளையாடின. அந்தப் போட்டியில் கொல்கத்தா அணி உத்தப்பா(67), நிதிஷ் ரானா(63) மற்றும் ரஸல்(48) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 218 ரன்கள் குவித்தது. பதிலுக்கு பஞ்சாப் அணி மாயன்க் அகர்வால்(58) மற்றும் டேவிட் மில்லர்(59) ஆட்டத்தால் 190 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nஇதனால் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணி பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்த இரு அணிகளும் தலா 10 புள்ளிகளுடன் உள்ளதால் இன்றைய போட்டியில் வெற்றிப் பெற்றால் பிளே ஆஃப் சுற்றிற்கு முன்னேறுவதற்கு வாய்ப்பை தக்க வைக்க முடியும். ஆகவே இந்தப் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரமாக விளையாடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.\n“மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பாதீர்கள் என குழந்தைகளிடம் கூறினேன்” - பிரியங்கா காந்தி விளக்கம்\nகடன் வாங்கியவர் தீக்குளிப்பு - காப்பாற்ற முயன்ற கடன்கொடுத்த பெண் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசரிந்த அணியை மீட்ட மகாராஜ் - பிலாண்டர் ஜோடி - தெ.ஆப்பிரிக்கா 275 ரன்னில் ஆல் அவுட்\nஐபிஎல்: பஞ்சாப் அணியின் இயக்குனர் ஆனார் கும்ப்ளே\n“அஸ்வின், ஜடேஜா மீண்டும் கலக்கிவிட்டார்கள்” - விராட் கோலி பாராட்டு\nஅதிவேகமாக 350 விக்கெட்டுகள்: சாதனை படைத்தார் அஸ்வின்\nஉலக சாதனையை நோக்கி அஸ்வின் - உற்சாகத்தில் ரசிகர்கள்\nமுதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்கு\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்��ையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பாதீர்கள் என குழந்தைகளிடம் கூறினேன்” - பிரியங்கா காந்தி விளக்கம்\nகடன் வாங்கியவர் தீக்குளிப்பு - காப்பாற்ற முயன்ற கடன்கொடுத்த பெண் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/10/21135710/1046249/Kagitha-Kappal-movie-review.vpf", "date_download": "2019-10-17T03:15:25Z", "digest": "sha1:GVCDS2RGG7OMS6HOUSOZUBN7TQX4CEO5", "length": 13595, "nlines": 102, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Kagitha Kappal movie review || காகித கப்பல்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: அக்டோபர் 21, 2016 13:57\nமாற்றம்: அக்டோபர் 21, 2016 16:17\nசிறுவயதிலேயே பேப்பர் பொறுக்கி பிழைப்பு நடத்தி வரும் அப்புக்குட்டி எதிலும் நேர்மையாக இருக்கவேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்ந்து வருகிறார். இவரது நேர்மையே அவரை வாழ்க்கையில் பெரிய நிலைக்கு கொண்டு செல்கிறது. இவர் நாலு பேரை வேலையில் அமர்த்தும் அளவுக்கு பெரிய ஆளாக மாறிய பிறகு, தனது அம்மாவுக்காக வீடு வாங்க வேண்டும் என்று எண்ணுகிறார்.\nஇந்நிலையில், நாயகி தில்லிஜாவின் அப்பா தொழில் ரீதியாக நஷ்டமடைந்து, மோசடி செய்ததாக கூறி ஜெயிலுக்கு போகிறார். அவரை வெளியே ஜாமினில் கொண்டு வருவதற்கு ரூ.20 லட்சம் வரை தேவைப்படுகிறது. இதற்காக தாங்கள் வாழ்ந்து வந்த வீட்டை விற்க ஏற்பாடு செய்கிறார்கள்.\nஅந்த வீடு அப்புக்குட்டிக்கு அவரது நண்பர் மூலமாக தெரியவர, அதை வாங்குவதற்காக ரூ.20 லட்சம் முன்பணமாக கொடுக்கிறார். அதை வாங்கிக் கொண்ட நாயகி தனது அப்பாவை ஜாமினில் வெளியே கொண்டு வருகிறார். ஆனால், அந்த வீட்டை பத்திரப்பதிவு செய்வதற்கு முன்பாகவே அப்புக்குட்டியை போலீஸ் கைது செய்து ஜெயிலில் அடைக்கிறது.\nஜெயிலில் இருந்து ஜாமினில் வெளியே வரும் அப்புகுட்டியின் நல்ல மனதை புரிந்து கொண்டு அவரையே தனது வாழ்க்கை துணையாக்கி தொழிலிலும் முன்னேற்றம் காண வைக்கிறார் நாயகி தில்லிஜா. இந்த சூழ்நிலையில், திரைப்பட இயக்குநர் எம்.எஸ்.பாஸ்கர், தான் எடுக்க இருக்கும் திரைப்படத்துக்கு பைனான்ஸ் கேட்டு அப்புக்குட்டியை அணுகுகிறார்.\nஅப்புக்குட்டியோ, ஹீரோயின் ஆக வேண்டும் என்பது என் மனைவியின் சிறுவயது ஆசை. அவளை ஹீரோயினாக போட்டால், இந்த படத்தை நானே பணம் போட்டு தயாரிக்கிறேன் என்று கூறுகிறார். இதனால் கணவன், மனைவியை வைத்தே படத்தை இயக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார் இயக்குநர் எம்.எஸ்.பாஸ்கர்.\nகடைசியாக அந்த படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்தார்களா இல்லையா\nநாயகன் அப்புக்குட்டி படிப்பறிவு இல்லாத முதலாளி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். படம் முழுக்க எதார்த்தமான நடிப்பில் கவர்கிறார். முதல் பாதியில் ஒரு கெட்டப்பிலும், பிற்பாதியில் ஒரு கெட்டப்பிலும் வந்து அசத்துகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் இவர் தேம்பி அழுவது நெஞ்சை நெகிழ வைக்கிறது.\nதமிழுக்கு அறிமுக நாயகியான தில்லிஜா, தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். எதார்த்தமான கதை என்பதால் இவருடைய நடிப்பும் எதார்த்தம் குறையாமல் இருக்கிறது. பார்க்கவும் அழகாக இருக்கிறார். அட்வகேட்டாக வரும் பவர் ஸடார் சீனிவாசன் சில காட்சிகளே வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார்.\nஇயக்குனராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் படத்தில் இயக்குனராகவே வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில் இவர் அப்புக்குட்டிக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும் காட்சிகளில் நெகிழ வைக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்குண்டான நடிப்பில் மிளிர்கிறார்கள்.\nபிரபலமான நடிகர்கள் இல்லாவிட்டாலும் எதார்த்தமான கதையை மட்டுமே நம்பி இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சிவராமன். படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக வேலை வாங்கியிருக்கிறார். படம் எதார்த்தமான பதிவாக அமைந்திருப்பது மிகச்சிறப்பு. உழைப்பால் உயர்ந்துவரும் அப்புக்குட்டி சொந்தமாக வீடு வாங்கும் முயற்சியில் இறங்கும்போது அவருக்கு வரும் பிரச்சினை எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும், படத்தில் பல காட்சிகள் செயற்கையாக அமைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.\nவெங்கி தர்ஷனின் ஒளிப்பதிவு சுமார் ரகம்தான். நிஷாந்தின் இசையில் ‘தல’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை சுமார் ரகம்தான்.\nமொத்தத்தில் ‘காகித கப்பல்’ கரை சேரும்.\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nதவறு செய்து பிரச்சனையில் சிக்கும் காதலர்கள் - பப்பி விமர்சனம்\nநாயகி மூலம் வில்லன்களை பழி வாங்கும் நாயகன் - அருவம் விமர்சனம்\nகாதலர்களுக்கு இடையேயான மோதல் - 100 சதவிகிதம் காதல் விமர்சனம்\nகாகித கப்பல் இசை வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-17T02:58:29Z", "digest": "sha1:NLQNOWY7UAVWNOLUIK2RVRRF3AFH3VK7", "length": 9836, "nlines": 252, "source_domain": "dhinasari.com", "title": "தண்ணீர் அளவு Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு குறிச் சொற்கள் தண்ணீர் அளவு\nகாவிரி விவகாரம்: விவாதிக்கக் கூடுகிறது சட்டமன்ற சிறப்புக் கூட்டம்\nஅரசியல் சித்தர் சீராம பார்ப்பனனார் - 15/03/2018 1:52 PM\nமேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தமிழக அதிமுக., எம்.பி.க்கள் நடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பட்ஜெட் விவாதம் இன்றி குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது.\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்���ும் நெட்டிசன்களும்\nஉள்ளூர் செய்திகள் 16/10/2019 7:03 PM\nதிகார் சிதம்பரத்தை… அமலாக்கத் துறையும் கைது செய்தது நாளை 3 மணிக்கு நேரில் ஆஜர்படுத்த...\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/fuel/", "date_download": "2019-10-17T02:29:27Z", "digest": "sha1:YVDWKO5RSXBQ52YXWNCC33OZ5JYOCE67", "length": 52274, "nlines": 564, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Fuel | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on செப்ரெம்பர் 24, 2009 | 2 பின்னூட்டங்கள்\nஇந்தியாவைக் குறித்த இரண்டு செய்திகள் அமெரிக்காவிலும் மேற்கத்திய நாடுகளிலும் தலைப்பை ஆக்கிரமித்துள்ளன:\n‘சந்திராயன் வீண் செலவு. வளர்ந்த நாடுகள் மட்டுமே வான்வெளி ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். நிலவுக்கு விண்கலம் அனுப்பிய முயற்சி தோல்வி‘ போன்ற விமர்சனங்கள் முடிந்தவுடன் இந்த செய்தி வெளியாகி இருக்கிறது.\nதினமும் தண்ணீர் உருவாகிறது; ஆவியாகி விடுகிறது. மீண்டும் நாளை தோன்றுகிறது. சிவன் தலையில் நிலவும் உண்டு. கூடவே கங்கை வழிவதைப் போல் இருக்கிறது.\nPosted on ஜூன் 26, 2009 | 3 பின்னூட்டங்கள்\nநர்மதாவுக்கு மேதா பட்கர் கிடைத்த மாதிரி நைசீரியாவின் ஒகொனி பழங்குடியினருக்கு இராணுவ அரசு இழைக்கும் அராஜகங்களைத் தட்டி கேட்கிறார் கென்.\nநைஜீரியாவின் எண்ணெய் பிரச்சினைகளை சுட்டிக் காட்டி கென் சாரோ விவா பத்திரிகையில் எழுதுகிறார்.\nஒகோனி பூர்வகுடியினருக்கும் நில உரிமைதாரர்களுக்கும் போதிய நஷ்ட ஈடு கிடைக்காமை: சொந்த வீட்டை விட்டு துரத்தப்படுதல்\nஉடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருள்களை கையாளும் வேலை: மாசு கலந்த பணியினால் இளவயது மரணங்கள்.\nவிலை உயர்ந்த பெட்ரோலையும் டீசலையும் மட்டும் எடுத்துக் கொண்டு இயற்கை வாயுவை அப்படியே காற்றில் கலப்பது\nசுற்றுச்சூழல் நாசம்: மீன் இறப்பு; கடல்வாழ் உயிரினங்களுக்கு குந்தகம்\nபெட்ரோல் நிலங்களை குத்தகை எடுத்திருக்கும் ஷெல் நிறுவனத்திற்கு இவ்விதமான அம்பலப்படுத்தல்கள் ரசிக்கவில்லை.\nஇவற்றைக் குறித்து குரல் கொடுக்கும் சரோ வி���ா மீது பொய்வழக்கு தொடுக்கிறது மிலிடரி ராஜாங்கம்.\nஇராணுவ அடக்குமுறையில் ஒகோனியர் கொல்லப்படுகிறார்கள்; இவ்வாறான தீர்த்துக்கட்டல்களுக்கு ஷெல் பெட்ரோலியம் காசு தந்து குஷியாக வைத்துக் கொள்கிறது.\nஓகோனிஒயர் குறித்து உலக நாளேடுகளுக்கு செய்தி வழங்கிய கென் சாரொ விவாவிற்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.\nஅவரது தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு பர்த்தியாக, போராட்டங்களைக் கைவிடுமாறு ஷெல் கார்பரேஷன் பேரம் பேசுகிறது.\nஷெல் ஆயில் நிறுவனத்தின் கட்டளைக்கு அடிபணியாததால், மூன்று நாள் பட்டினி போட்டு, முடிவில் கென்னும் அவரின் எட்டு சகாக்களும் இராணுவ அரசினால் கொல்லப்படுகிறார்கள்.\nஇந்தக் குற்றத்திற்கு பிராயச்சித்தமாக பதினைந்தரை மில்லியன் ($15.5m – £9.6m) டாலர்களை தற்போது ஷெல் நஷ்ட ஈடாக வழங்கவுள்ளது. செய்தி: Shell agrees to pay compensation for execution of Saro-Wiwa and Ogoni protesters | World news | guardian.co.uk\nசிகரெட் பிடித்து புற்றுநோய் வந்தவருக்கே பில்லியன் டாலர் அள்ளித் தரும் நாட்டில் 15.5 மில்லியன் மிகவும் குறைந்த தொகை. ஆனால், மேற்கத்திய நிறுவனம் ஆப்பிரிக்க நாட்டில் இழைத்த அநீதிக்கு, அமெரிக்க நீதிமன்றங்களில் வளர்ந்த நாட்டின் தீர்ப்புகள் கொடுக்கலாம் என்பதற்கு முதல் உதாரணமாக இருப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.\nபோபால் கசிவை எடுத்துக் கொள்வோம். இன்னும் அந்த நிறுவனம் ஜோராக உலக நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலோ, உயிரின் மதிப்பு சில்லறை செல்லாக்காசு. எட்டணாக்களை விட்டெறிந்து விட்டு புதிய பேட்டரி தயாரிக்கப் போய் விட்டார்கள். ஆனால், இந்த ஷெல் நிறுவன நஷ்ட ஈடு, இந்த மாதிரி சரிக்கட்டல் செய்த பழம் பெருச்சாளிகள் வயிற்றில் புளி பேஸ்ட்டை கரைக்க வைத்திருக்கிறது.\nபழைய கேஸை தூசு தட்டி எடுக்கலாம். எத்தனை பேருக்கு கண்ணு கப்ஸா ஆனது; எவ்வளவு பேருக்கு காலு போச்சு; எம்புட்டு குழந்தைகள் குறைபாடுகளோடு வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றன என்று கணக்கு போட்டு, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு போடலாம். இதுவரை ‘நிற்காமல் ஓடுவதற்காக புகழ்பெற்ற மின்கலம்’ போன்ற சொற்றொடர்கள் காணாமல் போய் டௌ கார்ப்போரேஷன் மேல் குற்றப்பத்திரிகையை மக்கள் உயிரை மதிக்கும் நீதிபதிகளிடம் முன் வைக்கலாம்.\nஅந்த விதத்தில் ஷெல் வழக்கு முக்கிய மைல்கல்.\nநிறுவனங்களை சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பது நல்ல விஷயம். ஆனால், சிலியின் பினாச்சே, இலங்கையின் ராஜபக்சே ஆகியோருக்கு தர்மதேவதையின் கடைக்கண் பார்வை கிடைக்க இன்னும் எத்தனை காலம் எடுக்குமோ\nஇந்த மாதிரி தலைவர்களைக் கூட விட்டுவிடலாம். இராஜீவ் காந்தி மாதிரி எப்படியாவது வன்மம் தீர்க்கப்பட்டு, ஹிட்லர் மாதிரி சுட்டுக் கொண்டு, மிலோபதான் மாதிரி அனுபவித்து நியாயம் எட்டியாவது பார்க்கலாம்.\nஆனால், இருபதாண்டு முன்பு ஷெல் பங்குதாரராக இருந்து கொண்டு கோடி டாலரை ஊக்கத்தொகையாக பெற்ற CEO யார் அவருக்கு எடுபிடியாக இருந்து கொண்டு முடிவுகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றிய தலைவர்கள் எவர் அவருக்கு எடுபிடியாக இருந்து கொண்டு முடிவுகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றிய தலைவர்கள் எவர் ஷேர் ஏற்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்த போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் பரம சௌக்கியமாக கோல்ஃப் விளையாடிக்கொண்டு, சூதாடி காலத்தைக் கழிப்பதை விட்டு விட்டார்களே\nஇந்த மாதிரி தொண்டரடி ஆபீசர்களை பொது மேடையில் அரங்கேற்றி, பேஸ்புக் பக்கத்தை அலங்கரித்து, ட்விட்டரில் புரட்சி ஏற்படுத்தும் வரை இரானும் ட்விட்டரும், ஒபாமாவும் இணையமும் என்று அமெரிக்கா குண்டுச்சட்டியில் வலை மேயும்.\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nRT @tskrishnan: அத்வைத சித்தாந்தத்தில் பெரும் பண்டிதரும் மகானுமான அப்பைய தீக்ஷிதரின் ஜெயந்தி இன்று. சிவனிடம் பெரும் பக்தி வைத்திருந்த தீக்… 2 days ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-17T02:42:52Z", "digest": "sha1:2KXL4XUWAASPHULS6FMAM2JKDM36TWPF", "length": 6879, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டெவோனியக் காலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n419.2–358.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்\nடெவோனியக் காலம் (Devonian) என்பது 419.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 358.9± 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் ஒரு பகுதியான டெவோனியக் காலம் சிலுரியன் காலத்தின் முடிவிலிருந்து கார்பனிபெரசுக் காலத்தின் தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது. இக்காலத்தைச் சேர்ந்த பாறைப்படிவுகள் முதன்முதாலாக ஆய்வுக்குட்படுத்தப்பட்ட இங்கிலாந்தின் டெவோன் கவுண்ட்டியின் காரணமாக இப்பெயர் இக்காலத்துக்கு இடப்பட்டுள்ளது. இக்காலத்தில், சுமார் 365 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், முதன்முதலாக மீன்கள் கால்களைப் கூர்ந்து [8] நாற்காலிகளாகத் தரையில் நடக்கத்தொடங்கின.இக்காலத்தின் தரைவாழ் கணுக்காலிகள் கணுக்காலிகளும் நன்கு நிலைக்கொண்டிருந்தன.\nஇக்காலத்தின் முதல் விந்துத்தாவரங்கள் தரையில் பரவி பாரிய காடுகளை உறுவாக்கின. கடலில் தொடக்கநிலை-சுறாமீன்கள் சிலுரியன் காலத்தை விட எண்ணிகையில் கூடின. முதன்முதலாக கதுப்பு-மீன் துடுப்புக்களைக் கொண்ட மீன்களும் எழும்புகளைக் கொண்ட மீன்களும் கூர்வடைந்தன. முதல் அமோனைற்று மெல்லுடலிகள் தோன்றின, முக்கூற்றுடலிகள், விளக்குச் சிப்பிகள், பவழப் பாறைகள் என்பவையும் இக்காலத்தின் பரவலாக காணப்பட்டன. பின் டெவோனிய அழிவு நிகழ்வு கடல்வா உயிரினங்களை வெகுவாக பாதித்தது.\nதொல்புவியியல் நோக்கில் இக்காலத்தில் தெற்கே பெருங்கண்டம் கொண்ட்வனாவும், தெற்கே சைபீரியக கண்டமும் தொடக்கநிலை ஐரோஅமெரிக்க பெ��ுங்கண்டமும் இக்காலத்தில் முக்கியத்துவம் பெற்றன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Devonian என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-10-17T02:38:49Z", "digest": "sha1:SBYJVLGS53VMEUHJSCJANV2FU7SPG6JF", "length": 3107, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மிகயில் ஷோலகவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமிகயில் ஷோலகவ் (Michail Aleksandrovich Sholokhov), சோவியத் ரஷ்யாவின் முக்கிய நாவலாசிரியர்களுள் ஒருவராவார். இவரது \"டொன் நதி அமைதியாக ஓடுகிறது\" (And Quiet Flows the Don) நாவலுக்கு 1965-இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1] இவருக்கு லெனின் பரிசைப் பெற்றுத்தந்த நாவலான கன்னிநிலம் (Virgin Soil Upturned) தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nமிகயில் அலெக்சேன்ட்ரோவிச் ஷோலகவ் (Michail Aleksandrovich Sholokhov)\nஇது ஓர் எழுத்தாளர் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/north-korea-gets-more-than-usa-during-trump-kim-meeting-322256.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-17T02:46:07Z", "digest": "sha1:KWMXGQ3MSEWPGLTB4VGRHOEBIWWIHXUW", "length": 23125, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "பார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம் | North Korea gets more than USA during Trump Kim meeting - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு- விமான சேவைகள் தொடங்குகின்றன\nமுதல் நாளேவே,.. சென்னையில் விடிய விடிய கனமழை.. சும்மா நான்ஸ்டாப்பபா அட��ச்சு ஊத்துது\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\nபார்க்கதான் குழந்தை, பாய்ந்தால் கில்லாடி..கிம்மின் ராஜ தந்திரம்- வீடியோ\nசிங்கப்பூர்: அமெரிக்க அதிபர் மற்றும் வட கொரிய அதிபர் கிம் சந்திப்பு சிங்கப்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது அமெரிக்காவை விட, வட கொரியா அதிக சலுகைகளை சம்பாதித்ததாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். வடகொரியா கொடுத்தது கொஞ்சம் ஆனால் பெற்றது மிக அதிகம்.\nசிங்கப்பூருக்கு நேற்றுமுன்தினம் வருகை தந்த வடகொரிய அதிபர் ஒரு ராக் ஸ்டார் போல நடத்தப்பட்டார். உலகிலேயே அதிகமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்ற வடகொரியா நாட்டின் சர்வாதிகார அதிபர் கிம் ஜாங் உன் என்பதை என்பதை அனைவரும் மறந்திருந்தனர்.\nவடகொரியா அதிபர் சாலைகளில் செல்லும்போது சிங்கப்பூர்வாசிகள் அவரை நோக்கி செல்போனில் படமெடுத்து அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்தனர்.\nவட கொரிய அதிபர் கிம்-ஐ தங்க வைத்து உபசரிக்க சிங்கப்பூர் பிரதமர் 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளார். ஆனால் கிம்முக்கு உண்மையான ரிவார்ட் கிடைத்தது அமெரிக்கா அதிபருடனான ஐந்து மணி நேர சந்திப்பின் போது தான். இருநாட்டு தலைவர்களும் இந்த சந்திப்பின்போது கையெழுத்திட்ட ஒரு ஒப்பந்தம் ஏற்கனவே வடகொரியா தென் கொரியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை போலானதாக இருந்தது. வடகொரியா ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. தாங்கள் ஏற்கனவே போதிய அளவிற்கு அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து விட்டதால் இனிமேல் அணு சோதனைகளை நடத்த மாட்டோம் என்று அப்போது தெரிவித்திருந்தது.\nகூடுதலாக ஒரு ஏவுகணை தளம்\nஅமெரிக்க அதிபருடனான சந்திப்பின்போதும் இதையேதான் வடகொரியா கூறியுள்ளது ஏற்கனவே இரு ஏவுகணை தளங்களை மூடிவிட வடகொரியா இப்போது மேலும் ஒரு ஏவுகணை சோதனை தளத்தை மூட முன்வந்துள்ளது. அவ்வளவுதான். ஆனால் இதற்கு மாறாக தென் கொரியாவில் அமெரிக்கா நிறுத்தியுள்ள முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட துருப்புகளை அது வாபஸ் பெற யோசித்து வருகிறது.\n\"நமது ராணுவத்தை திரும்ப அழைக்க வேண்டும், அவர்களை தாய் மண்ணிற்கு அனுப்ப வேண்டும்\" என்கிறார் டொனால்ட் ட்ரம்ப். அதேநேரம் வடகொரியா அதிபருடனான சந்திப்பின் போது அது குறித்து பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார். \"போர் விளையாட்டு நிறுத்தப்படும்\" என்று ட்ரம்ப் பத்திரிகையாளர்கள் மத்தியில் அறிவித்துள்ளதன் நோக்கம், தென் கொரியாவில் இருந்து அமெரிக்க ராணுவத்தினரை திரும்பப் பெறுவது தான் என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்\nசீனாவுக்கும், வட கொரியாவுக்கும்தான் நல்லது\nஇவ்வாறு அமெரிக்கா எடுத்துள்ள முடிவு வடகொரியாவுக்கும் அதற்குத் துணையாக உள்ள சீனாவிற்கும் மிகப் பெரிய நன்மையை விளைவிக்கக் கூடியது. ஆனால் அமெரிக்காவை நம்பி உள்ள தென் கொரியாவிற்கு இது தொல்லை தரக்கூடியது என்கிறார்கள் பாதுகாப்பு வல்லுநர்கள். இத்தனை ராணுவத்தினர் தொடர்ச்சியாக பயிற்சிகளில் ஈடுபட வில்லை என்றால் போர்க்காலங்களில் அவர்கள் எதிரி நாட்டினரை சந்திப்பது என்பது மிகவும் சிரமம் என்கிறார் அமெரிக்க பாதுகாப்பு வல்லுனர் டேவிட் மேக்ஸ்வெல்.\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பான விவாதங்களும் ட்ரம்ப்-கிம் சந்திப்பின்போது அதிகாரப்பூர்வமாக இடம்பெறவில்லை. மனித உரிமை மீறல்களால் தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டின் தலைவர்கள் ட்ரம்ப்பை தொடர்பு கொண்டு இது குறித்து பேச வலியுறுத்தியிருந்தனர் சுமார் 5 ஆயிரத்து 300 அமெரிக்க ராணுவ வீரர்கள் 1950 முதல் 53 ஆம் ஆண்டு வரையிலான காலத்தின் போது வடகொரியாவில் மாயமாகி இருந்தனர்.\nஇந்த நிலையில் மனித உரிமை மீறல் குறித்து விவாதித்ததாக டொனால்ட் ட்ரம்ப் பேட்டியின் போது தெரிவித்தார் இது குறித்து மேலும் விவாதிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில் தென் கொரியா அதிபருடன் கிம் ஜோங் உன் நடத்திய சந்திப்பின் போது ஏற்படுத்தப்பட்ட அணுஆயுத ஒப்பந்தம் போன்ற ஒரு ஒப்பந்தம் தான் நேற்று அமெரிக்க அதிபர் முன்னிலையிலும் கையெழுத்தாகியுள்ளது.\nஇதுவரை வடகொரியா பெரிய மதிப்பு அளிக்காத நிலையில் புதிய ஒப்பந்தத்தின் கதி என்னவாகும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது\nவட கொரியா எதையும் இழக்காத நிலையில், அமெரிக்காவோ உச்சிமாநாட்டில் தனது அதிபரை பங்கேற்க வைத்துள்ளது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிறு நாடுகள் அமெரிக்காவை எதிர்த்து, முஷ்டியை முறுக்கி, அதன் மூலம் தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ள முடியும் என்ற முன் உதாரணத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளதாக எச்சரிக்கின்றனர் அமெரிக்க பாதுகாப்பு வல்லுநர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமைச்சர் சி.வி.சண்முகம் சிங்கப்பூர் பயணம் சென்றது ஏன்..\nநடுவானில் விமானத்தில் மரணம் அடைந்த அருள்சாமி.. இந்தோனேசியாவில் உடல்.. மீட்க போராடும் குடும்பம்\nசிங்கப்பூரின் இருநூறாம் ஆண்டு விழா சிறப்பு ஒருங்கிணைப்பு பூப்பந்தாட்டப் போட்டி\nகாங்கோவிலிருந்த வந்த கப்பலில் 8.8 டன் எடை கொண்ட யானை தந்தங்கள் பறிமுதல்.. சிங்கப்பூரில் அதிரடி\nயாருப்பா அது.. கருப்பு டிரஸ்ல கலக்கலா போட் ஓட்றது.. அடடா நம்ம ஸ்டாலின்\nசிங்கப்பூரில் இஃப்தார் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு எழுது பொருட்கள் நன்கொடை\nஇணையத்தில் பொய் செய்தி பரப்பினால் 10 வருட ஜெயில் அல்லது கடும் அபராதம்.. சிங்கப்பூரில் அதிரடி\nசாதி பிரச்சினையை தூண்டி விட்ட சிங்கப்பூர் கனிமொழி.. வர வைத்து கைது செய்த போலீஸ்\nசிங்கப்பூரில் நடந்த “தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்” நிகழ்ச்சி\nசிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய குடும்ப தினம்\nசிங்கப்பூருக்கு மகனை பார்க்க போன தாய்.. பிளாட்பாரத்தில் வற்றலை காய வைத்து தூங்கிய காட்சி\nசிங்கப்பூரில் தமிழர்கள் பங்கேற்ற \"வாசிக்கலாம் வாங்க\" நிகழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/automobiles/special-features/articlelist/70782478.cms", "date_download": "2019-10-17T03:13:59Z", "digest": "sha1:6GZQNDHM6YRLXR2CBOF755FQPF66RDUT", "length": 10156, "nlines": 140, "source_domain": "tamil.samayam.com", "title": "Auto Special Features: Car - Bike Safety Features & Checklist - Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 17)\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 17)WATCH LIVE TV\nராயல் என்ஃபீல்டு பைக்கில் அசாத்திய ரைடு- ஆச்சரியம் அளித்த மாநில முதல்வர்..\nராயல் என்ஃபீல்டு பைக்கில் சுமார் 122 கி.மீ பயணம் செய்து அனைவரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளார் மாநில முதல்வர் ஒருவர். அவர் யாரென்று தொடர்ந்து பார்க்கலாம்.\nசென்னை வந்திறங்கியுள்ள சீன அதிபர் ஜின் ஜிங்பிங் க...\nசீட்பெல்டை கழட்டிவிட்டு குழந்தைகளுடன் சென்ற காரை ...\nதீபிகா கணவரிடம் இப்படியொரு காரா..\nரூ. 9 லட்சம் மதிப்புடைய கேடிஎம் பைக்கை சொந்தமாக வ...\nபுதையல் போல ரத்தன் டாடா காப்பாற்றி வந்த கார் விற்...\nடெஸ்லா மாடல் காரை செகண்டு ஹேண்டில் வாங்கும் நிலைக...\nஇந்தியாவில் தன்னிடம் மட்டுமே இருக்கும் பைக்கில் ச...\nஆடம்பரமான காரை அடிமாட்டு விலைக்கு விற்கும் சிவகார...\nமகனின் கனவை நிறைவேற்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் மி...\nஇவர் மட்டும் ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டலாம்- போலீ...\nஇந்திய இளைஞர் கண்டுபிடித்த ஏசி ஹெல்மெட்டுக்கு குவ...\nபி.வி. சிந்துவுக்கு பல லட்சம் மதிப்பிலான காரை பரி...\nரயிலை போன்று விமானத்தில் சீட்டுக்கு அடியில் படுத்...\nரூ. 72.47 லட்சம் மதிப்பிலான காரை பிறந்தநாள் பரிசா...\nடிக் டாக்கில் பிரபலமடைவதற்காக பல லட்சம் மதிப்பிலா...\nமோட்டார் சைக்கிளில் ரகசிய கேமரா பொருத்தி ஆபாசச் ச...\nசிக்னலில் நிற்காமல் சென்ற போக்குவரத்து துறை அமைச்...\nகொல்கத்தா போலீசாருக்கு மஹிந்திரா டியூவி 500 காரை ...\nநள்ளிரவில் 51 கி.மீ தூரம் காரில் தனியாக பயணம் செய...\nஉத்தரப்பிரதேசத்தில் ஒருவரை கட்டி வைத்து அடிக்கும் கொடூரம்\nதன்னிடம் வேலை பார்க்கும் காவலர்களை எட்டி உதைக்கும் முதலாளி\nஹேமமாலினி கன்னம் போல சாலைகள்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு\nசபாஷ்.. இதுதான் மனிதநேயம்... துர்கா பூஜையை ஒன்றாக கொண்டாடிய ...\nVideo : நம்ம சமயம்\nகளைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்: அப்துல் கலாமிற்கு உலக அமைத...\nசென்னை வந்திறங்கியுள்ள சீன அதிபர் ஜின் ஜிங்பிங் காரின் ரகசிய...\nசீட்பெல்டை கழட்டிவிட்டு குழந்தைகளுடன் சென்ற காரை மரத்தில் மோ...\nதீபிகா கணவரிடம் இப்படியொரு காரா..\nஇந்தியாவில் தன்னிடம் மட்டுமே இருக்கும் பைக்கில் சுற்றித்திரி...\nரூ. 72.47 லட்சம் மதிப்பிலான காரை பிறந்தநாள் பரிசாக பெற்ற ‘அச...\nரெனோ கிவிட் காரை பின்னுக்கு தள்ளி துவம்சம் செய்யும் Maruti Suzuki S-Presso..\nகலக்கும் கியா செல்டோஸ்... தலையில் துண்டை போட்ட எம்.ஜி. ஹெக்டர்...\nசொல்லி வைத்து அடிக்கும் சுஸுகி; தெறித்து ஓடும் ஹீரோ, ஹோண்டா, பஜாஜ்..\nபுதிய விலையில் Techno Electra EV ஸ்கூட்டர்கள்..\nடாடா நெக்ஸான் மின்சார கார் அறிமுகம் தேதி, விலை உள்ளிட்ட விவரங்கள் கசிந்தன..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/index.php/2018/09/08/kamal-hassan-take-serious-today/", "date_download": "2019-10-17T03:43:14Z", "digest": "sha1:YZU547SOJLTJTCPD4MTZLXAD577Q7QYP", "length": 11217, "nlines": 167, "source_domain": "vidiyalfm.com", "title": "ஐஸ்வர்யாவை போட்டு வாங்கிய கமல்ஹாசன் - Vidiyalfm", "raw_content": "\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\nபாரிய தோல்வியை சந்திப்பார் சஜித் – மஹிந்த\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் – 74 பேர் பலி .\nமட்டக்களப்பில் கையடக்க தொலைபேசி ஊடாக மோசடி கும்பல் .\nசீமானுக்கு ஆதரவாக – திருமாவளவன்.\nகல்கி ஆசிரமத்தில் வருமான வரி அதிரடி வேட்டை.\nசீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா: தமிழக தேர்தல் அதிகாரி\n20 சதவீதம் தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு\nசீமான் கூறியதை தவிர்த்து இருக்கலாம்- ஓ.பன்னீர்செல்வம்\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\nகுதிரையில் மலையேறிய கிம் ஜாங்-உன்: முக்கிய அறிவிப்பு.\nபாரிய தோல்வியை சந்திப்பார் சஜித் – மஹிந்த\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் – 74 பேர் பலி .\nதுருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தார் டிரம்ப்\n’தலைவர் 168’ படத்தின் நாயகி\n’விக்ரம் 58’ படத்தின் நாயகி\nஅரசியல் தலையீட்டால் டிலே ஆகிறதா பிகில் \nஅசுரன் அதிக லாபம் – தயாரிப்பாளர் \n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\n700 கோல்கள் அடித்து சரித்திரம் படைத்த ரொனால்டோ.\nதெண்டுல்கர், லாரா பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி.\nவங்காளதேசம் இறுதி போட்டியில் நுழைந்தது\nஇந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு\nHome Cinema ஐஸ்வர்யாவை போட்டு வாங்கிய கமல்ஹாசன்\nஐஸ்வர்யாவை போட்டு வாங்கிய கமல்ஹாசன்\nஇந்த வார டாஸ்க்கில் ஐஸ்வர்யா, செண்ட்ராயனை ஏமாற்ற கூறிய அடுக்கடுக்கான பொய்கள் ஒவ்வொன்றாக போட்டு வாங்கிய கமல்ஹாசன் இன்றைய நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு சென்றார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை தன்னுடைய சுயதம்பட்டத்திற்காகத்தான் அதிகம் பயன்படுத்துவார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள், ஐஸ்வர்யாவை வெறுக்கின்றனர் என்பதை அறிந்ததும் தானும் அவர்களோடு சேர்ந்தால்தான் தனக்கு கைதட்டல் கிடைக்கும் என்று முடிவு செய்த கமல்ஹாசன், இன்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவின் அடுக்கடுக்கான பொய்களை ஒவ்வொன்றாக வெளியே கொண்டு வந்தார். மேலும் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக இருந்த மும்தாஜ் மற்றும் யாஷிகாவையும் அவர் கேள்வி மேல் கேட்டு திணறடித்தார்.\nகமல்ஹாசனின் அதிரடி தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில் கதறி அழத்தொடங்கினார். மொத்தத்தில் ஐஸ்வர்யாவுக்கு பிடிக்காதவர்கள் அனைவருக்கும் இன்றைய நிகழ்ச்சி ஒரு கொண்டாட்டமாக இருந்தது. ஆனாலும் பிக்பாஸ் ஐஸ்வர்யாவை மீண்டும் ஒருமுறை காப்பாற்றி செண்ட்ராயனை வெளியேற்றியதால் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதைதான் ஞாபகம் வருகிறது\nPrevious articleஈபிஎஸ்-ஓபிஎஸ் தொடங்கும் சேனல் பெயர் என்ன தெரியுமா\nNext articleஇலங்கையில் நீதி நத்தை வேகம்\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\n’தலைவர் 168’ படத்தின் நாயகி\n’விக்ரம் 58’ படத்தின் நாயகி\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் பேசினார். ராஜீவ் காந்தியை நாங்கள் கொன்றது சரிதான் என, விடுதலைப் புலிகளை...\n’தலைவர் 168’ படத்தின் நாயகி\nதிரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. நேற்று இந்த படம் ரூபாய் 100 கோடி வசூலித்த படங்களின் பட்டியலில் இணைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தனுஷின் படங்களிலேயே இந்தப்...\n’விக்ரம் 58’ படத்தின் நாயகி\nவிக்ரம் நடித்து வரும் அடுத்த படமான ‘விக்ரம் 58’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வ���ும் நிலையில் இந்த படத்தை இயக்கி வரும் அஜய் ஞானமுத்து கடந்த சில வாரங்களாக...\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\n’விக்ரம் 58’ படத்தின் நாயகி\nகுதிரையில் மலையேறிய கிம் ஜாங்-உன்: முக்கிய அறிவிப்பு.\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nமாதவன் நடிக்க கூடாது: இசையமைப்பாளர்\nபாம்பாக உருவெடுத்த பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/161572?ref=archive-feed", "date_download": "2019-10-17T03:49:39Z", "digest": "sha1:EB7OSCXTD62FQPYITCTOX2TYOEX6IHG3", "length": 7158, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த காமசூத்ரா நடிகை! இவர் பிக்பாஸ் பிரபலம் ஆச்சே - Cineulagam", "raw_content": "\nஇதுதான் என் ஸ்டைல்.. புகைப்பிடித்து பிக்பாஸ் போட்டியாளர்களை எச்சரித்த மீரா மிதுன்.. சர்ச்சையான புகைப்படம்\nசூர்யாவின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா செம்ம அதிரடி ஆக்‌ஷன் கூட்டணி\nரஜினி-சிவா படத்துக்கு கடும் போட்டியில் இரண்டு நாயகிகள்- இளம் நடிகைக்கு வாய்ப்பு கிடைக்குமா\nஅழகிய தேவதையாக மாறிய இலங்கை பெண் வாயடைத்து போன ரசிகர்கள்\nஅஜித் நம்பர் 1, விஜய்க்கு 4வது இடம் கொடுத்த பிரபல நடிகை- யாரு தெரியுமா\nநடன பயிற்சியில் குழந்தைகளுடன் ஜாலியாக ஈழத்து பெண்... கவின் அங்க என்னப் பண்றாருனு நீங்களே பாருங்க\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி போட்ட வீடியோ மறுபடியும் இது எப்போ நடக்கும்\nபிக்பாஸ் கஸ்தூரி செய்த மாஸான செயல் பாராட்டாம இருக்க முடியாது - போட்டோவுடன் பதிவு\nகாந்த கண்ணழகி பாடலுக்கு பயங்கரமான நடனத்தை ஆடும் தர்ஷன்.. வைரல் காட்சி இதோ..\nபிகில் தமிழகத்தில் இத்தனை கோடி வசூல் செய்தால் தான் லாபம் வருமாம், முழு விவரம்\nதெலுங்கு சினிமாவின் சென்சேஷன் பாயல் ராஜ்புட் ஹாட் போட்டோஷுட் புகைப்பட தொகுப்பு\nதொகுப்பாளினி மற்றும் சீரியல் நடிகையான நக்ஷத்ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகை சனம் ஷெட்டியின் படு ஹாட் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இன்ஸ்டா புகைப்படங்கள்3\nஅக்கா குடும்பத்துடன் நடிகர் தனுஷ் எடுத்த இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள்\nபடுகவர்ச்சியான புகைப்படத்தை வெள��யிட்டு ஷாக் கொடுத்த காமசூத்ரா நடிகை இவர் பிக்பாஸ் பிரபலம் ஆச்சே\nநடிகைகள் தங்களை எப்போதும் லைம் லைட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். இதற்காக அவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்துவதுண்டு.\nபாலிவுட் இருக்கும் இருக்கும் நடிகைகளை பற்றி சொல்லவே வேண்டாம் வார வாரம் பட ரிலீஸ் போல எதாவது கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்களின் கண்ணில் காட்டுவதை பொழுது போக்காகவே வைத்திருக்கிறார்கள்.\nஅதே வேளையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படி செய்வதன் மூலம் தனியே சம்பாதிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 பிரபலமும், காமசூத்ரா பட நடிகையுமான ஷெர்லின் சோப்ரா படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/08/22233134/1257571/Meeting-with-all-Department-Officers-on-the-Presence.vpf", "date_download": "2019-10-17T04:04:35Z", "digest": "sha1:ZKZFQ5UYYEAYOULKEVGMBGLK2JZ736TY", "length": 8422, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Meeting with all Department Officers on the Presence of Ganesh Chaturthi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டம்\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டம் நடந்தது\nஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்த காட்சி\nபெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் சாந்தா பேசியதாவது:-\nவிநாயகர் சிலையை நிறுவ உள்ள அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் நிலத்தின் உரிமையாளர்களிடமிருந்தும், அரசு இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் துறையிடமிருந்தும், நெடுஞ்சாலை மற்றும் வேறு துறைக்கு சொந்தமான இடமாக இருப்பின் தொடர்புடைய அலுவலர்களிடமிருந்து தடையின்மைச் சான்று பெற்று வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விநாயகர் சிலை அருகில் வைக்கப்பட உள்ள ஒலிப்பெருக்கிக்கான அனுமதியினை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய போலீசாரிடம் பெற வேண்டும்.\nவிநாயகர் சி��ை அமைக்கப்பட்டுள்ள இடம், தீ பாதுகாப்பு விதிகளின்படி அமைந்துள்ளதா என தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்து, சான்று அளிக்கவேண்டும். மேலும், நிறுவப்பட உள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும் தூய களிமண்ணால் மற்றும் நீரில் எளிதில் கரையக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களை பயன்படுத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும், ரசாயன வர்ணம் பூசப்பட்ட மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கக்கூடாது. மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் மற்றும் பிற வழிபாட்டு தலங்களின் அருகில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுவதை ஒருங்கிணைப்பாளர்கள் தவிர்க்கவேண்டும். சிலைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிர்ணயிக்கப்படும் இடங்களில் மட்டுமே கரைக்கப்படவேண்டும். விநாயகர் சிலை கரைப்பதற்கான வாகன ஊர்வலம் போலீசார் அனுமதி அளிக்கப்பட்ட குறிப்பிட்ட நாளில் நடத்தப்பட வேண்டும்.\nசென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/09/06223823/1260057/srilanka-won-the-third-T20-match-against-New-Zealand.vpf", "date_download": "2019-10-17T04:00:18Z", "digest": "sha1:NJFPDVKLKAIIUCMYXRWZQ45X5PSDDSF2", "length": 9385, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: srilanka won the third T20 match against New Zealand", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமலிங்கா வேகத்தில் சிக்கியது நியூசிலாந்து - டி 20 தொடரில் ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை\nபதிவு: செப்டம்பர் 06, 2019 22:38\n4 பந்தில் 4 விக்கெட் எடுத்து அசத்திய மலிங்கா வேகத்தில் நியூசிலாந்து 88 ரன்னில் சுருண்டதை தொடர்ந்து, இலங்கை 37 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.\nஹாட்ரிக் வீழ்த்திய மகிழ்ச்சியில் மலிங்கா\nநியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் 1-1 என சமனில் முடிந்தத���.\nஇதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியது. பல்லேகலேவில் நடந்த இரு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.\nஇந்நிலையில், இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி பல்லேகலேவில் இன்று நடைபெற்றது.\nடாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.\nதனுஷ்கா குணதிலகா 30 ரன்னும், நிரோஷன் டிக்வெலா 24 ரன்னும், லஹிரு மதுஷன்கா 20 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் சோபிக்கவில்லை. இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது.\nநியூசிலாந்து அணி சார்பில் சாண்ட்னர், டாட் ஆஸ்லி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.\nஇதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை மலிங்கா வீசினார். அந்த ஓவரின் 4 பந்துகளிலும் 4 விக்கெட்டை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார் மலிங்கா. ஐந்தாவது ஓவரிலும் ஒரு விக்கெட் எடுத்தார் மலிங்கா.\nநியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி அதிகமாக 26 ரன்கள் எடுத்தார். இறுதியில், நியூசிலாந்து அணி 88 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.\nஇதையடுத்து, இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது.\nஇலங்கை அணி சார்பில் லசித் மலிங்கா 5 விக்கெட்டும், அகிலா தனஞ்செயா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். நியூசிலாந்து அணி ஏற்கனவே டி 20 தொடரை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nSLvNZ | t20 cricket | lasith malinga | hat-trick | இலங்கை நியூசிலாந்து தொடர் | லசித் மலிங்கா | ஹாட்ரிக்\nபுரோ கபடி லீக்: மும்பையை போராடி வீழ்த்திய பெங்கால் வாரியர்ஸ் இறுதிக்கு முன்னேறியது\nவிஜய் ஹசாரே டிராபி: குஜராத்தை 78 ரன்னில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்தது தமிழ்நாடு\nபுரோ கபடி லீக்-நடப்பு சாம்பியன் பெங்களூருவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது டெல்லி\n6-வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி\n4 பந்தில் 4 விக்கெட்: டி20-யில் 100 விக்கெட்டுக்கள் கைப்பற்றி மலிங்கா சாதனை\nகிராண்ட்ஹோம், டாம் புரூஸ் அதிரடி - இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து\nமுதல் டி 20 போட்டி - டெய்லர் அதிரடியால் இலங்கையை வீழ்த்தி��து நியூசிலாந்து\nகொழும்பு டெஸ்டில் இலங்கையை துவம்சம் செய்து தொடரை சமன் செய்தது நியூசிலாந்து\nகொழும்பு டெஸ்ட்: 4-வது ஆட்ட முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 382- நாளை அற்புதம் நடக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/dosharemedies/2019/08/30104439/1258842/peacock-feather-Control-Vastu-Dosh.vpf", "date_download": "2019-10-17T03:57:11Z", "digest": "sha1:HTC6OBVJIDGJRCUQGPY4U3QX3AP4UDF7", "length": 15397, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாஸ்து தோஷத்தை நீக்கும் மயில் இறகு || peacock feather Control Vastu Dosh", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாஸ்து தோஷத்தை நீக்கும் மயில் இறகு\nவீட்டு பூஜை அறையில் வைத்திருக்கும் மயில் இறகு வாஸ்து தோஷம் உள்ளிட்ட பல தோஷங்களை நீக்கும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nவாஸ்து தோஷத்தை நீக்கும் மயில் இறகு\nவீட்டு பூஜை அறையில் வைத்திருக்கும் மயில் இறகு வாஸ்து தோஷம் உள்ளிட்ட பல தோஷங்களை நீக்கும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nமயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம். ஆனால் இந்த மயில் இறகு வாஸ்து தோஷம் உள்ளிட்ட பல தோஷங்களை நீக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா\nமூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும்.\nவீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயில் இறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.\nநகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யுமாம்.\nமயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.\nஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்த��� திறனும் அதிகரிக்குமாம்.\nதிருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்.\nVastu Dosh | வாஸ்து | பரிகாரம் |\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nநவக்கிரகம், தாலி தோஷம் நீக்கும் குலசை முத்தாரம்மன்\nசந்திர தோஷம் போக்கும் பரிகாரம்\nதிருமண தடை நீக்கும் திருவந்திபுரம் தேவநாதசாமி\nகுலசேகரன்பட்டினம் அம்பாளைத் தரிசிப்பதால் தீரும் பிரச்சனைகள்\nசந்திர தோஷம் போக்கும் பரிகாரம்\nகுலசேகரன்பட்டினம் அம்பாளைத் தரிசிப்பதால் தீரும் பிரச்சனைகள்\nசப்த கன்னியர் வழிபாடு தீர்க்கும் பிரச்சனைகள்\nபிரிந்த உறவுகளை இணைக்கும் எளிய பரிகாரம்\nகொடுத்த கடனை திரும்ப பெற பைரவருக்கு பரிகாரம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2019/09/02122034/1259250/karpooravalli-Medical-benefits.vpf", "date_download": "2019-10-17T03:55:38Z", "digest": "sha1:7U7JJH7QRM5YKU5C272HDYPEWBQPNA3Z", "length": 28345, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "தோல் நோயை குணப்படுத்தும் கற்பூரவல்லி || karpooravalli Medical benefits", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதோல் நோயை குணப்படுத்தும் கற்பூரவல்லி\nபதிவு: செப்டம்பர் 02, 2019 12:20 IST\nகற்பூரவல்லி என்பது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இந்த செடியின் மருத்துவ பயன்களை அறிந்து கொள்ளலாம்.\nகற்பூரவல்லி என்பது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இந்த செடியின் மருத்துவ பயன்களை அறிந்து கொள்ளலாம்.\nகற்பூரவல்லி என்பது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். வாசனை மிகுந்து உள்ள இலைகள் மிகவும் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்பு சுவையும் காரத்தன்மையும் வாசனையும் கொண்டவை இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.\nமருத்துவ குணங்கள்:- குழந்தைகளுக்கு சளியை வெளியேற்றி கோழையகற்றுகிறது. குளிர் காய்ச்சல், இருமல், மார்பு நெரிசல் மற்றும் அஜிரணம் குணப்படுத்த இது ஒரு சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையால் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம் முதலியன விலகும். இதன் இலைச்சாற்றுடன் கற்கண்டு சேர்த்துக் குழந்தைகளுக்கு உண்டாகும் இருமலுக்குக் கொடுக்கலாம். இதன் சாற்றை, சர்க்கரை, நல்லெண்ணெய் இவற்றுடன் சேர்த்து தலைக்கு தடவிவர மூக்கு நீர்ப் பாய்தல் தீரும். இதன் இலைச்சாற்றை நீர் விட்டு சுண்டக் காய்ச்சி 4 கிராம் முதல் 8 கிராம் எடை வரையில் கொடுக்கலாம்.\nகுழந்தைகள் என்றால் சிறிய அளவில் கொடுக்கவும். குழந்தைகளுக்கு உண்டாகும் பயத்தை போக்க இந்த இலைச்சாற்றை கோரோசனை மாத்திரை சேர்த்து கொடுக்க நலம் தரும். இதைப் பச்சையாகப் பிழிந்தும் வழங்கலாம். வாதக்கடுப்பு குணமாக நல்ல தீர்வாகும். இதன் இலைச்சாற்றைக் குழந்தைகளுக்கு கால் முதல் அரைத் தேக் கரண்டியளவு முலைப்பாலோடு சேர்த்துக் கலக்கிக் கொடுக்கலாம். பெரியவர்களுக்கு கால் முதல் அரை அவுன்சு வீதம் சிறிது சர்க்கரையுடன் சேர்த்துக் கொடுக்கலாம்.\nஇது சீதளத்தினாலுண்டான கபத்தைக் கண்டிக்கும். வியர்வையை உண்டாக்கி உடம்பின் கொதிப்பைத் தணியச் செய்யும். இத்துடன் நல்ல கஸ்தூரி மாத்திரை சேர்த்து கொடுத்தல் மிகவும் நல்லது.\nதோல்:- நமது உடலின் மேற்��ரப்பான தோலில் சில நுண்கிருமி தொற்றால் படை, செரி, அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. கற் பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும். சில பூச்சிகள் கடிப்பதால் தோலில் இருக்கும் அப்பூச்சியின் நஞ்சையும், தோலில் ஏற்பட்டிருக்கிருக்கும் வீக்கத்தையும் போக்குவதற்கு மேற்கூறப்பட்ட வழிமுறையை பின் பற்றலாம்.\nஆஸ்டியோ பொராஸிஸ்:- இது உடலில் இருக்கும் எலும்புகள் மற்றும் மூட்டு பகுதிகளை பாதிக்கும் ஒரு நோயாகும். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு எலும்புகள், மூட்டுகள் தேய்மானம் அடையவும் செய்கிறது. கற்பூரவள்ளி இலைகளில் எலும்புகள், மூட்டுகளின் நலத்தை மேம்படுத்தும் ஓமேகா 6 என்கிற வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இந்த இலைகளை கொண்டு செய்யப்பட்ட தைலத்தை மூட்டுகள், எலும்பு பகுதிகளில் தேய்த்து வருவது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.\nபுற்றுநோய்:- உடலின் அனைத்து பகுதிகளிலும் புற்று நோய் ஏற்படுகிறது. புற்றுநோய்களில் பல வகைகள் உண்டு. இதில் தற்போது உலகளவில் அதிகம் பேர் பாதிக்கப்படும் புற்றுநோய்களாக மார்பக புற்றுநோய் மற்றும் பிராஸ்ரேட் புற்றுநோயும் இருக்கிறது. கற்பூரவள்ளி இலைகளில் நிறைந்திருக்கும் ஓமேகா - 6 வேதிப்பொருட்கள் இந்த வகையான புற்று நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக புற்றுநோய் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபடபடப்பு:- ஒரு சிலர் அவ்வப்போது தேவையற்ற விசயங்களுக்கு எல்லாம் பயம் மற்றும் கவலை கொள்வார்கள். இதனால் அவர்களின் மனதில் ஒரு அமைதியின்மையும், படபடப்பு தன்மையும் ஏற்படும். கற்பூரவள்ளி செடிகளின் இலைகளின் வாசத்தை அடிக்கடி சுவாசிப்பவர்களுக்கு அந்த இலைகளில் இருக்கும் ரசாயண பொருட்கள் நரம்பு மண்டலங்களை அமைதிப்படுத்தி, மன அழுத்தம் படபடப்பு தன்மை போன்றவற்றை போக்குகிறது.\nசிறுநீரகங்கள்:- நமது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான உப்புகள் மற்றும் இதர பொருட்களை சுத்திகரித்து. அக்கழிவுகளை சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேற்றுகிறது. கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கிறது.\nஜுரம்:- சீதோஷ்ண நிலை மாறுபாடு காரணமாக பலருக்கும் அப்பருவ காலத்தில் ஜுரம் ஏற்படுவது இயற்கையானது தான். இந்த ஜுரத்தை போக்குவதற்கு உடனடியாக ஆங்கில வழி மருந்துகளை நாடுவதற்கு முன்பு சில கற்பூரவள்ளி இலைகளை கசக்கி அதன் துளிகளை உள்ளுக்கு அருந்துவதாலும் நெஞ்சு, கழுத்து மற்றும் நெற்றி பகுதிகளில் கற்பூரவள்ளி இலைகளை நன்கு கசக்கி சூடு பறக்க தேய்த்து கொள்வதாலும் ஜுரம் சீக்கிரம் நீங்கும்.\nஆஸ்துமா:- சுற்றுசூழல் மற்றும் காற்றில் ஏற்படும் மாசுகள் நிறைந்த காற்றை அதிகம் சுவாசிப்பதால் ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில சமயங்களில் மூச்சிரைப்பு அதிகம் ஏற்படும். ஆஸ்துமா நோய் பாதிப்பு கொண்டவர்கள் தினமும் கற்பூரவள்ளி செடியின் இலைச்சாற்றை பனங்கற்கண்டு தேன் போன்றவற்றோடு கலந்து சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு நீங்கும்.\nபுகைப்பிடித்தல்:- புகைப்பிடித்தல் என்பது ஒரு வகை போதை பழக்கம். இந்த புகைப்பிடிப்பதால் நுரையீரலில் அதிகளவு நச்சுக்கள் சேர்ந்து சுவாசிக்கும் போது சிறிது சிரமத்தை ஏற்படுத்துகிறது. எதிர்காலத்தில் நுரையீரல் புற்று ஏற்படுவதற்கும் வாய்ப்பை உருவாக்குகிறது. கற்பூரவள்ளி இலைகளின் சாற்றை நன்கு சுண்டக்காய்ச்சி அதில் பாதியளவை நன்கு வடிகட்டி அருந்தி வந்தால் புகைப்பிடிப்பதால் நுரையீரலில் தங்கியிருக்கும் நச்சுகள், மாசுகள் நீங்கும். நுரையீரல் சம்மந்தமான புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கிறது.\nஅஜீரணம்:- சிலருக்கு சில வகையான உணவுகள் அதிகளவிலும் நேரங்கடந்து சாப்பிடும் போது அஜீரண பிரச்சனை ஏற்படுகிறது நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனையும் உருவாகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கற்பூரவள்ளி செடியின் இலைச்சாற்றின் சில துளிகளை உள்ளுக்கு அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்கும். நெஞ்செரிச்சல் உணர்வும் போகும்.கற்பூரவள்ளி இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.\nநரம்பு மண்டலம்:- நரம்புகளுக்கு சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரி செய்யும்.\nதசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்மந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும, இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.\nகற்பூரவள்ளி சூப்:- 5 - கற்பூரவள்ளி இல��கள், 5 - மிளகு, 1 வெற்றிலை கொதிக்க வைத்து அந்த நீரை 60 மில்லி லிட்டர் காலை, மாலை - பருகலாம். குழந்தைகளுக்கு 20-&30 மில்லி லிட்டர் வரை அருந்தி வர நுரையீரல் சளி, ஆஸ்துமா, காசநோய், நாள்பட்ட சளி குணமாகும்.\nகற்பூரவள்ளி இலைகளை அரைத்து அதன் சாறுடன் சிறிதளவு தேன் கலந்து உட்கொள்ளலாம். ஜலதோஷத்தை தடுக்க கற்பூரவள்ளி பஜ்ஜி செய்து சாப்பிடலாம். கற்பூரவள்ளி இலைகளை கசக்கி சாறு பிழிந்து சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக் நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும். காசநோய், கபக்கட்டு, அம்மைக் கொப்புளம் ஆகியவைகளைக் கட்டுப்படுத்தும். கற்பூரவள்ளி இலைகளை தண்ணீரில் இட்டு ஆவி பிடித்தாலும் நெஞ்சு சளி குணமாகும்.\nகற்பூரவள்ளி ஹேர் டை:- ரோஸ்மெரி 15 டேபிள் ஸ்பூன், கற்பூரவல்லி - 5 டேபிள் ஸ்பூன். நீரை நன்றாக கொதிக்க வையுங்கள் கொதிக்கும் போது, ரோஸ்மெரி இலை மற்றும் கற்பூரவல்லி போடவும். 2 நிமிடங்களில் நன்றாக கொதி வந்த பின் அடுப்பை அணைக்கவும். இந்த நீரை 2-3 மணி நேரம் அப்படியே விடவும்.\nபயன்படுத்தும் முறை:- நீரை முடி முழுவதும் தடவவும் 2 மணி நேரம் கழித்து விருப்பமிருந்தால் தலைக்கு குளிக்கலாம், இல்லையென்றால் அப்படியே விட்டுவிடலாம். வாரம் 3 முறை பயன்படுத்துங்கள். நல்ல பலன் தரும் நரைமுடிக்கு மட்டுமல்லாமல் முடி உதிர்விற்கும் நல்ல பலன்களை தரும்.\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nகழிவறையை இதை வைத்து சுத்தம் செய்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா\nமூட்டுவலிக்கான ஸ்டெம் செல் சிகிச்சை\nபனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்\nநிலக்கடலையை தினமும் சாப்பிடுவதால் நன்மையே\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவர���டன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/140105-sabarimalai-controversy-stone-pelt-over-activist-home", "date_download": "2019-10-17T03:14:54Z", "digest": "sha1:MKPLS7XVMDE4UJI7WV5SFOHKXMLMPRV5", "length": 7201, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "சபரிமலையில் பூஜையை நிறுத்தி தந்திரிகள் போராட்டத்தில் குதிப்பு!- பாத்திமா வீடு மீது கல்வீச்சு | sabarimalai controversy - stone pelt over activist home", "raw_content": "\nசபரிமலையில் பூஜையை நிறுத்தி தந்திரிகள் போராட்டத்தில் குதிப்பு- பாத்திமா வீடு மீது கல்வீச்சு\nசபரிமலையில் பூஜையை நிறுத்தி தந்திரிகள் போராட்டத்தில் குதிப்பு- பாத்திமா வீடு மீது கல்வீச்சு\nசபரிமலை வரலாற்றில் பூஜையை நிறுத்தி விட்டு தந்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பூஜைகளை நிறுத்தி விட்டு தந்திரிகள் போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதன்முறை\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டம் நடந்து வருகிறது. தொடர்ந்து பக்தைகள் சிலர் கோயிலுக்குள் செல்ல முயன்றனர். போராட்டக்காரர்களால் அவர்கள் தடுக்கப்பட்டனர். இரு பெண் சமூகச் செயற்பாட்டாளர்கள் சபரிமலைக்குள் நுழைய முயன்ற போது தடுத்து நிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nசபரிமலை சந்திதானத்திலிருந்து இரு பெண்களும் 500 மீட்டர் தொலைவில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இன்னும் 10 நிமிடம் நடந்தால் கோயில் சந்திதானத்தை அவர்கள் அடைந்திருப்பார்கள். இதற்கிடையே, உங்கள் போராட்டங்களை சபரிமலையில் காட்ட வேண்டாமென்று கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇந்த நிலையில் கோயில் தந்திரிகளும் இன்று போராட்டத்தில் குதித்தனர். ஐயப்பனுக்கு நடத்த வேண்டிய பூஜைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கேரளா வெள்ளத்தின் போதுகூட சபரிமலையில் பூஜை நடத்தப்படாமல் இருந்தது கிடையாது. இந்தக் கோயில் வரலாற்றில் முதன்முறையாக பூஜை தடைப்பட்டுள்ளது.\nகொச்சியில் பெண் சமூகச் செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா வீட்டின் மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் கல் எறிந்ததாகச் சொல்லப்படுகிறது. ரெஹானா பாத்திமா கேரளாவில் `கிஸ் ஆஃப் லவ்' இயக்கத்தில் தொடர்புடையவர். கோயிலுக்குள் நுழைய முயன்றவர்களில் இவரும் ஒருவர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5381&id1=92&issue=20190116", "date_download": "2019-10-17T02:26:36Z", "digest": "sha1:A7LWE2ZEU74TCCDPUIXLWJMVNZJOGMW3", "length": 9192, "nlines": 56, "source_domain": "kungumam.co.in", "title": "கிச்சன் டிப்ஸ் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n* தொண்டை கரகரப்புடன் கூடிய வறட்டு இருமலுக்கு ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன், மஞ்சள் தூள், மிளகுப்பொடி\nஆகியவற்றை கலந்து அருந்தினால் உடனே குணமாகும்.\n* சிறிது சீரகம், மிளகு, இரண்டு கண்டந்திப்பிலி, ஒரு ஸ்பூன் தனியா போன்றவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்து சிறிது புளி ஜலத்தில் கொதிக்க வைத்து இருமுறை குடித்தால் உடம்பு வலி வந்த சுவடு தெரியாமல் பறந்தே போகும்.\n* எந்த மாவாக இருந்தாலும் சரி, அதில் பூச்சி பிடிக்காமலிருக்க மூன்று அல்லது நான்கு காய்ந்த மிளகாயைப் போட்டு வைத்தால் மாவில் பூச்சிப் பிடிக்காது.\n*புலாவ் செய்யும்போது தண்ணீருக்குப் பதில் பால் சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும். எந்த வகை புலாவ் என்றாலும் அரிசியை பத்து முதல் பன்னிரெண்டு நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக் கூடாது. அப்போதுதான் குழையாமல் இருக்கும்.\n* சோள மாவு 2 கப் அளவுடன் கோதுமை மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு தலா ¼ கப் சேர்த்து தயிர், உப்பு, மிளகாய் விழுது, வெள்ளரிக்காய்த் துருவல், எள், எண்ணெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து சற்று கனமாக, சிறிய பூரிகளாகத் தயாரித்து, எண்ணெயில் பொரித்து எடுக்க வெள்ளரிக்காய் பூரி தயார்.\n* இரு���து ஏலக்காயுடன் நான்கு ஸ்பூன் கசகசா சேர்த்து வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். பாயசம் மற்றும் இனிப்புகள் தயாரிக்கும் போது இந்த பொடியை சேர்த்தால் வாசனையாக இருக்கும்.\n* ரசம் செய்து இறக்கி வைக்கும்போதுதான் கொத்தமல்லி இலை சேர்க்க வேண்டும். தவிர ரசத்தில் தாளிக்க நெய் பயன்படுத்தினால் ரசம் வாசனையாக இருக்கும்.\n- எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.\n* செவ்வாழையில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் அது சிறுநீரக கற்கள் உருவாகுதல், இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றை வர விடாமல் தடுக்கிறது. செவ்வாழையில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் எடையைக் குறைக்க நினைப்போர்க்கு மிகவும் உதவியாக இருக்கும். நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் செவ்வாழையை உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.\n* அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் மூன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.\n* பாகு வைக்கும்போது, பொதுவாக சம அளவு சர்க்கரை, தண்ணீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.\n* மாவை அழுத்திப் பிசையக் கூடாது. உள்ளே கெட்டியாக இருப்பதால் சரியாக வேகாது.\n* பாகு, ஜாமூன் இரண்டுமே சூடாக இருக்கும்போதுதான் நன்றாக இருக்கும். ஆறிய பாகில் போட்டால் ஜாமூன் சரியாக ஊறாமல் போகும் வாய்ப்புள்ளது.\n* கலமான பாத்திரத்தில் பாகை ஊற்றி அதில்தான் ஜாமூன்களை போட வேண்டும். அப்போதுதான் எடுக்கும்போது கரண்டி பட்டு ஜாமூன்கள் உடையாமல் இருக்கும்.\n*மாவை தளரப் பிசைந்தாலும், சரிவர பிசையாமல் இருந்தாலும் ஜாமூன் உடையும்.\n* டிரை குலோப்ஜாமூன் செய்யும் போது சிரப்பை நன்கு திக்காக வைத்து அதில் ஊறியதும் எடுத்து சர்க்கரைப் பவுடரில் பிரட்டி வைக்க நன்றாக இருக்கும்.\n- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.\nமைக் தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் \nசுகமான வாழ்வளிக்கும் சுந்தர மாகாளி\nமைக் தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் \nசுகமான வாழ்வளிக்கும் சுந்தர மாகாளி\nநானே நயன்தாரா, நானே சமந்தா\nமாவோயிஸ்டுகளால் அதிகாரியான ஒடிசா பெண்\nவைரலாகிறார் நெல்லை கலெக்டரின் மகள்\nவரப்போறா நெல்லைப் போல… யார் இவ..\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nவிஜய் சாரின் மோதிரக் கையால் வாங்கிய ‘குட்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/957297/amp", "date_download": "2019-10-17T03:21:24Z", "digest": "sha1:QPFEXWFYALXA7EDCPXYZHDT5GNYJT2QK", "length": 8164, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "அயோத்தியில் ராமர் கோயில் | Dinakaran", "raw_content": "\nஉடன்குடி, செப். 15: நீதிமன்ற தீர்ப்பின்படி சட்டத்திற்குட்பட்டு அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படும் என்று பாஜ தேசிய செயலாளர் இல.கணேசன் தெரிவித்தார். மத்திய பாஜ அரசு அமல்படுத்தி வரும் நலத்திட்டங்களை மக்களிடம் எவ்வாறு எடுத்து செல்வது, பாஜ நிர்வாகிகள் மக்களுடனும், அரசு துறை சார்ந்த அதிகாரிகளிடம் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பது குறித்த ஆலோசனை கூட்டம், உடன்குடி பாஜ அலுவலகத்தில் நடந்தது. பாஜ மாவட்ட செயலாளர் சிவமுருக ஆதித்தன் தலைமை வகித்தார். உடன்குடி ஒன்றிய தலைவர் திருநாகரன், நகர தலைவர் ஜெயக்குமார், மாவட்ட நுண்பிரிவு தலைவர் செல்வகணபதி, ஒன்றிய அமைப்பு செயலாளர் அழகேசன், பொதுச்செயலாளர் சிவந்திவேல், மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளர் நெல்லையம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தேசிய செயலாளர் இல.கணேசன் பங்கேற்று பேசும்போது, பாஜ அரசு முத்தலாக் தடை, 370வது பிரிவு நீக்கம் என பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விரைவில் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் அமைக்கப்படும்.\nகாவல்துறை, வங்கி ஆதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடன் பாஜ நிர்வாகிகள் நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பாஜ அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் எளிதாக புரியும் வகையில் கொண்டு செல்ல வேண்டும், என்றார். கூட்டத்தில் உடன்குடி, திருச்செந்தூர் ஒன்றியங்களில் இருந்து திரளான நிர்வாகிகள், பங்கேற்றனர்.\n202வது நினைவுதினம் கட்டபொம்மன் சிலைக்கு இன்று மரியாதை\nசாத்தான்குளம் அருகே ஆசீர்வாதபுரம் பள்ளியில் விளையாட்டு விழா\nநாசரேத், குளத்தூரில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்\nபோப் பொறியியல் கல்லூரியில் மாணவர் மன்றம் துவக்க விழா\nவிளாத்திகுளத்தில் பனை விதைகள் மரக்கன்று நடும் விழா\nவிளாத்திகுளம் அருகே புதூரில் கைகழுவும் தினம்\nநாசரேத் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nநாகலாபுரம் அருகே சாமி அய்யா நாடார் பள்ளி என்எஸ்எஸ் சிறப்பு முகாம்\nசீமானை கைது செய்ய கோரி கோவில்பட்டியில் காங்கிரஸ��� தர்ணா\nகழுகுமலையில் கராத்தே திறனாய்வு போட்டி\nகோவில்பட்டி செல்வமாதா தேவாலய திருவிழாவில் தேர் பவனி\nதூத்துக்குடியில் வாலிபரை மிரட்டியவர் கைது\nதூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதி தூய்மை பணி அக்.17ல் துவக்கம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் குளங்களாக மாறிய சாலைகள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் திட்டத்தில் வேலை\nதூத்துக்குடி ஸ்பிக்நகர் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/524979/amp?ref=entity&keyword=Stalin", "date_download": "2019-10-17T02:53:35Z", "digest": "sha1:LOPVUELYTZHK7XVX66BVPNKLTD24BXBK", "length": 11136, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Palanisamy returns empty-handed to seek investment: DMK chief Stalin's statement | முதலீடுகளை பெறுவதற்காக வெளிநாடு சென்ற முதல்வர் பழனிசாமி வெறுங்கையுடன் திரும்பியுள்ளார் : திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுதலீடுகளை பெறுவதற்காக வெளிநாடு சென்ற முதல்வர் பழனிசாமி வெறுங்கையுடன் திரும்பியுள்ளார் : திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை\nசென்னை : முதலீடுகளை பெறுவதற்காக வெளிநாடு சென்ற முதல்வர் பழனிசாமி வெறுங்கையுடன் திரும்பியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அதிமுக ஆட்சியில் இதுவரை போடப்பட்ட 443 ஒப்பந்தங்களில் எத்தனை கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்துக்கு வந்துள்ள முதலீடு பற்றி 2 நாட்களில் மக்களுக்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், 2 நாட்களில் பதில் தராவிட்டால் வெளிநாட்டு பயணம் மர்மம் என்ற உண்மை உறுதியாகிவிடும் என்று எடுத்துரைத்தார்.\nஇதைத் தொடர்ந்து, வெளிநாட்டில் இருந்து வந்த முதல்வருக்கு அரசு பணத்தில் விளம்பரம் வெளியிடுவது நிதி ஓழுங்கீனம் என்றும் அறிக்கையில் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மேலும் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளும் கிடைத்த நேரடி அந்நிய முதலீடுகளும் திமுக ஆட்சியில் பெறப்பட்டவை என்றும் திமுக ஆட்சியில் 2006 முதல் 2010ம் ஆண்டு வரை ரூ.46,091 கோடி முதலீடு பெறப்பட்டு 2.21 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் ஸ்டாலின் நினைவு கூர்ந்தார். அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு பற்றி முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட்டால் ஒருவாரத்தில் பாராட்டு விழா நடத்த தயார் என்றும் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.\nதொடர்ந்து ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு,என் சவாலை முதல்வர் பழனிசாமி ஏற்றுக் கொள்ள தயாரா.முதல்வரும் அமைச்சரும் ஒரு நாள் தமிழக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும். சிலரை பல்நாள் ஏமாற்றலாம்; பலரைச் சிலநாள் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது. என் மீதான முதல்வர் விமர்சனம் பாடத் தெரியாமல் பக்க வாத்தியத்தில் குறை என்பது போல உள்ளது. 2015,2019 முதலீட்டாளர்கள் மாநாடு ஒப்பந்தங்கள் என்ன ஆனதென்றே தெரியவில்லை. திமுக ஆட்சியில் கண்ட தொழில் வளர்ச்சி தெரியாமல் முதல்வர் பேட்டி அளித்துள்ளார். இவ்வாறு அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nபடம் மட்டுமல்ல பாடம்: அசுரன் படத்திற்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்றால் எடப்பாடி ராஜினாமா செய்ய தயாரா\nதமிழகம் முழுவதும் 40 ஆயிரம் ஏரிகள் படிப்படியாக தூர்வாரப்படுகின்றன : எடப்பாடி பழனிசாமி தகவல்\n48வது ஆண்டு தொடக்கவிழா தொண்டர்களின் பாதுகாப்பு அரணாக அதிமுக திகழும் : ஓபிஎஸ், இபிஎஸ் கடிதம்\nஇடைத்தேர்தல் தோல்வி பயத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மீது இபிஎஸ், ஓபிஎஸ் குற்றச்சாட்டு: கே.எஸ்.அழகிரி அறிக்கை\nமிட்டாய் காட்டி குழந்தைகளை பிடிப்பது போல அமமுகவில் சிலரை பிடித்து பூச்சாண்டி காட்டுகின்றனர்: டிடிவி.தினகரன் அறிக்கை\nபோக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை\nஅமைச்சர் பதில் சசிகலாவுக்கு மீண்டும் அதிமுகவில் இடமா\nசாத்தூர் கோயிலில் ஓபிஎஸ் திடீர் பூஜை\n× RELATED மாமல்லபுரத்தில் முதல்வர் பழனிச்சாமி ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/525350/amp?ref=entity&keyword=Tamil", "date_download": "2019-10-17T03:41:57Z", "digest": "sha1:5LJNJNKODNX6KOS5W324KY5EUD4YW22W", "length": 10545, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "If the spread of dengue fever in the state to measure awareness kottaivittat: Will the health care awake | விழிப்புணர்வு நடவடிக்கையில் கோட்டைவிட்டதால் தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்: விழித்துக் கொள்ளுமா சுகாதாரத்துறை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அ��ியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிழிப்புணர்வு நடவடிக்கையில் கோட்டைவிட்டதால் தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்: விழித்துக் கொள்ளுமா சுகாதாரத்துறை\nசென்னை: வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் நிலையில், வழக்கத்துக்கு முன்னதாகவே டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் இறக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் கொசுக்களின் பெருக்கத்தால் டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏடிஸ் வகை கொசு, தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே தேங்கிய நல்ல நீரில் உருவாகி நோய்களை பரப்ப தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஏராளமானோர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஆனால் அதே நேரத்தில் பெரும்பாலான அரசு அலுவலகங்களே முறையாக பராமரிக்கப்படாததால் அரசு கட்டிடங்களே டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் மையங்களாக உள்ளன. டெங்கு காய்ச்சலுக்கு என தனியே தடுப்பு மருந்து இல்லாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிலவேம்பு குடிநீர் வழங்குதல், உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுதல் மூலம் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும். சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளை காய்ச்சலுக்கு தனி வார்டுகளை ஏற்படுத்தியுள்ளன. பொதுமக்கள் இப்போதே டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காவிட்டால் டெங்கு இறப்புகள் கடந்த ஆண்டுகளை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது.\n36 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் தமிழகம்- யாழ்ப்பாணம் இடையே விமான சேவை\nதமிழகத்தில் தொடங்கியது வட கிழக்கு பருவமழை: சென்னையில் அதிகாலை முதல் கனமழை...பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை\nசோழவரம் அருகே சிகரெட் குடோனில் தீ விபத்து\nஇன்று உறவினருடன் திருமணம் நடக்க இருந்த நிலையில் காதலனை திருமணம் செய்த மணப்பெண் போலீசில் தஞ்சம்: மாதவரத்தில் பரபரப்பு\nதிருவொற்றியூரில் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சாலை நடுவில் தடுப்பு சுவர் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு\nஅண்ணாசாலையில் வெடிகுண்டு வீசிய விவகாரம் செங்கல்பட்டு கோர்ட்டில் 3 ரவுடிகள் சரண்: முக்கிய குற்றவாளி சிவகுமாருக்கு வலை\nகண்டக்டரை தாக்கிய 3 பேர் கைது\nகழிவுநீர் இணைப்பு பெற 19ம் தேதி சிறப்பு முகாம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு\n× RELATED தமிழகத்தில் இன்று முதல் 18-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Xavier%20College%20of%20Knock%20Committee%20Recognition", "date_download": "2019-10-17T02:52:05Z", "digest": "sha1:LWYMUBVGAR35QJSYXPUBFHK7XOU3Z6UI", "length": 4690, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Xavier College of Knock Committee Recognition | Dinakaran\"", "raw_content": "\nஆய்வுக்கு பிறகு நாக் கமிட்டி அங்கீகாரம் பாளை சேவியர் கல்லூரி தேசிய அளவில் முதலிடம்\nஅனைத்து கல்லூரிகளும் நாக் அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு\nஓய்வூதியர்கள் மாநில செயற்குழு கூட்டம்\nஅறந்தாங்கியில் சுற்றுச்சுவர் இல்லாமல் பாதுகாப்பற்ற அரசு கல்லூரி\nபொறியியல் கல்லூரி பேட்மின்டன்: வள்ளியம்மை கல்லூரி சாம்பியன்\nநேரு வேளாண் கல்லூரி மாணவிகள் இயற்கை விவசாயம் குறித்து செயல் விளக்கம்\nபாப்பிரெட்டிப்பட்டியில் மலையாளி பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம்\nகூட்டுறவு கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் ஸ்டிரைக்\n: ஒவ்வொரு தேர்வுகளிலும் புறக்கணிப்பு......தாய்மொழிக்கு உரிய அங்கீகாரம் மறுக்கப்படுவது தொடர்கதையாகிறது\nஎஸ்.வீ.கல்வியியல் கல்லூரியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்\nலேண்டரின் நிலை குறித்து ஆய்வு செய்ய தேசிய அளவில் குழு: குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தக்கட்ட திட்டம்... இஸ்ரோ தலைவர் சிவன்\nநீட் ஆள்மாறாட்ட புகார் தொடர்பாக மாணவர்கள் படித்த கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு குழுவிடம் விசாரணை\nபாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு துறைசார்பில் கருத்தரங்கு\nவிஎம்கேவி பொறியியல் கல்லூரியின் 4 புதி��� கண்டுபிடிப்புகளுக்கு தரச்சான்றிதழ்\nஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nகுழித்துறையில் சட்டப்பணிகள் குழு சிறப்பு கூடுகை\nஆதிதிராவிடர், பழங்குடியினர் நல கல்லூரி மாணவியர் விடுதியில் கலெக்டர் ஆய்வு\nவறுமை, மன உளைச்சலில் கல்லூரியில் விஷம் குடித்த மாணவர் : நட்புக்காக தற்கொலைக்கு முயன்ற நண்பன்\nதாம்பரம், செம்பக்கம் பகுதிகளில் கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி ஜோதிமணி ஆய்வு : திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள்\nஉத்திரமேரூர் ஒன்றியத்தில் திட்ட பணிகளை மத்திய நீர் மேலாண்மை குழு ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/04/jaya.html", "date_download": "2019-10-17T02:54:07Z", "digest": "sha1:PF26PO2B75Y5PNNG5NJSBUT3ZFPZFPNM", "length": 18228, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "டான்சி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணையைத் தொடரக் கோரும் ஜெ. மனு தள்ளுபடி | sc rejects jayas plea for hearing of cases in high court - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு- விமான சேவைகள் தொடங்குகின்றன\nமுதல் நாளேவே,.. சென்னையில் விடிய விடிய கனமழை.. சும்மா நான்ஸ்டாப்பபா அடிச்சு ஊத்துது\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடான்சி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணையைத் தொடரக் கோரும் ஜெ. மனு தள்ளுபடி\nடான்சி வழக்கு விஷயத்தில், உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் மேல் முறையீட்டு விசாரணையைத் தொடர்ந்துநடத்தக் கோரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மனுவை இன்று (செவ்வாய்க்கிழமை) தள்ளுபடி செய்தது.\nடான்சி நிலத்தை வாங்கியதில் முறைகேடு செய்ததாக ஜெயலலிதா, சசிகலா உட்பட 6 பேருக்கு 3 ஆண்டுகள்கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. மேலும் கொடைக்கானல் \"பிளசன்ட் ஸ்டே\" ஓட்டல் வழக்கிலும்ஜெயலலிதாவுக்கு 2 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது.\nஇதனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியவில்லை. ஆனால் அதிமுக அமோக வெற்றிபெற்றதையடுத்து, ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.\nஇந்நிலையில் தனக்கு தனிநீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை கடந்த 27ம் தேதி ஆரம்பமானது.\n3 நாட்களாக நடந்துகொண்டிருந்த இந்த விசாரணையை நிறுத்தக் கோரி அரசு வக்கீல் வெங்கடபதி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,\nஇந்த அப்பீல் வழக்கு தொடர்பாக எந்த ஆவணங்களையும் தனக்கு வழங்கவில்லை. மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக இருப்பதால், சென்னை உயர் நீதி மன்றத்திலேயே இந்தவழக்கு நடப்பது, மக்கள் மத்தியில் நீதித்துறை மீது சந்தேகத்தை எழுப்பும்.\nஎனவே, இந்த அப்பீல் வழக்கை வேறு ஏதாவது ஒரு உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேன்டும் என்று அந்த மனுவில்கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி பரூச்சா தலைமையிலான பெஞ்ச், டான்சிவழக்கில் அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையை நறுத்த வேண்டும் என்று இடைக்காலத் தடை விதித்தது.\nஇந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் நேற்று (திங்கள்கிழமை) உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.\nடான்சி வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையைத் தொடர்ந்து நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்று அம்மனுவில்கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஆனால், \"டான்சி வழக்கில் அப்பீல் மனுக்கள் மீதான விசாரணைக்கு வழங்கப்பட்ட தடையை எதிர்த்து ஜெயலலிதாதாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை வரும் 7ம் தேதி உச்ச நீதிமன்றத்தில், 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்நடைபெறவுள்ளது.\nஅதுவரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையைத் தொடர்ந்துநடத்த அனுமதி அளிக்க முடியாது\" என்று கூறிய நீதிபதி பரூச்சா இம்மனுவைத் தள்ளுபடி செய்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநிறைய அனுபவித்துவிட்டேன்.. சிறகடிக்க உதவுங்கள்.. மத்திய அரசுக்கு சாந்தன் உருக்கமான கடிதம்\nமுடிவிற்கு வருகிறது நீதிபதி ஜோசப் நியமன சர்ச்சை.. கொலீஜியம் பரிந்துரையை ஏற்க மத்திய அரசு முடிவு\nராஜீவ் வழக்கு: 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்க வேண்டும்.. ஸ்டாலின் கோரிக்கை\nராஜீவ் கொலை: 7 தமிழர் விடுதலை கோரிய தமிழக அரசு மனு ஜனாதிபதியால் நிராகரிப்பு\nநீதிபதி ஜோசப் நியமனம்... தலைமை நீதிபதியை சந்தித்து அழுத்தம் கொடுத்த 4 நீதிபதிகள்\nநீதிபதி ஜோசப் நியமன சர்ச்சை... கொலீஜியம் இன்று அவசரமாக கூடுகிறது\nநீதிபதி ஜோசப்பின் பதவி உயர்வை ஏற்காதது ஏன்.. மத்திய அரசை சரமாரி கேள்வி கேட்கும் கபில் சிபல்\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பணி ஓய்வு பெறும்வரை உச்சநீதிமன்றம் செல்ல மாட்டேன்.. கபில் சிபல் சபதம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்ய கோரும் இம்பீச்மென்ட் நோட்டீஸ் நிராகரிப்பு\nஅண்ணி சந்தானலட்சுமி மரணம்- 5 நாட்கள் பரோல் கேட்ட சசிகலா மனு நிராகரிப்பு\nநீதிபதி கர்ணன் சிறைத் தண்டனையில் மாற்றம் இல்லை... விடாப்பிடி சுப்ரீம்கோர்ட்\nசசிகலா 'பரோல்'... நிராகரித்த சிறை அதிகாரிகள்.. ஸ்லீப்பர் செல்கள் நம்பிக்கையில் தொடரும் சிறைவாசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/12/07/karuna.html", "date_download": "2019-10-17T02:54:01Z", "digest": "sha1:4W26VFTFKQZQW645CYXJG7IUU4GN7UAN", "length": 14431, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "படிக்கும் பழக்கம் வேண்டும்: கருணாநிதி அறிவுரை | Reading will improve your knowledge, says Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு- விமான சேவைகள் தொடங்குகின்றன\nமுதல் நாளேவே,.. சென்னையில் விடிய விடிய கனமழை.. சும்மா நான்ஸ்டாப்பபா அடிச்சு ஊத்துது\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபடிக்கும் பழக்கம் வேண்டும்: கருணாநிதி அறிவுரை\nபடிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக, பொருளாதார அக்கறையுடன் கூடிய அறிவு வர வேண்டுமானால் நாளிதழ்கள் மட்டுமல்லாது வார இதழ்களையும் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.\nசாதாரண திமுக தொண்டன் கையில் கூட முரசொலியைப் பார்க்க முடிகிறது. ஆனால் முக்கிய நிர்வாகிகள் பலர் படிக்கும் பழக்கமே இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.\nஅன்று திராவிட இயக்கத்தில் 40க்கும் மேற்பட்ட இதழ்கள் நடத்தப்பட்டன. அத்தனை இதழ்களையும் திமுகவின் அனைத்துத் தரப்ப���னரும் ஆர்வத்தோடு படித்து தங்களது இன, மொழி, சமூக உணர்வை பட்டை தீட்டி வைத்துக் கொண்டனர்.\nஆனால் இன்று படிக்கும் பழக்கம் குறைந்து விட்டது. இன்னும் உற்சாகத்துடன் திமுகவினர் உழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதை சுட்டிக் காட்ட விரும்பினேன் என்று கூறியிருந்தார் கருணாநிதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nமுதல் நாளேவே,.. சென்னையில் விடிய விடிய கனமழை.. சும்மா நான்ஸ்டாப்பபா அடிச்சு ஊத்துது\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஅதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்பு இல்லை- தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் மறுப்பு அறிக்கை\nஅதிமுகவுக்காக களம் இறங்கிய பாமக.. விஜயகாந்தும் வருகிறார்.. விக்கிரவாண்டியில்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nநீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி\nராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...\nசசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/nilaveli-september-2019", "date_download": "2019-10-17T04:16:06Z", "digest": "sha1:4I5NZGOLQFRGLWZTLLAC73I764HOK7DY", "length": 16611, "nlines": 470, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "நிலவெளி - செப்டம்பர் 2019", "raw_content": "\nநிலவெளி - செப்டம்பர் 2019\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழி��் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\nநிலவெளி - செப்டம்பர் 2019\nநிலவெளி - செப்டம்பர் 2019\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nநிலவெளி - ஆகஸ்ட் 2019\nநிலவெளி - ஜூலை 2019\nநிலவெளி - ஜூன் 2019\nநிலவெளி இதழ் - மே, 2019\nநிலவெளி 1 ஆண்டு சந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/11644", "date_download": "2019-10-17T03:59:14Z", "digest": "sha1:TZDKUAT5AXCIP5AJ625QYE3T75CHJT67", "length": 9130, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "மெய்ஞானம் சில்லறை விற்பனை", "raw_content": "\n« புத்தகக் கண்காட்சி, வாசகர்கள், எழுத்து…\nமான்பூண்டியா பிள்ளை குருபூஜை »\nஅரசியல், ஆன்மீகம், சுட்டிகள், நகைச்சுவை, மதம்\nசமீபத்தில் நண்பர்கள் அனுப்பிய இணைப்புகள்\nநமது இடதுசாரிகளிடம் எதிர்பார்ப்பது என்ன\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nTags: அரசியல், அறிவியல், ஆன்மீகம், இணைய இணைப்புகள், கரிஸ்மாட்டிஸம், கலை\nதிராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 2\nசங்கரர் உரை கடிதங்கள் 3\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 11\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nவெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் ���ிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/07/04164935/1249394/Dhanush-October-month-Sentiment.vpf", "date_download": "2019-10-17T03:52:53Z", "digest": "sha1:KBWB3OTVUM2FAZTQPXG5DW2BVJPLKDY2", "length": 7604, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Dhanush October month Sentiment", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனுசின் அக்டோபர் மாத ராசி\nவடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் அசுரன் படத்தில் அக்டோபர் மாத ராசியை பின்பற்ற இருக்கிறார்.\nவடசென்னை படத்தின் வெற்றிக்கு பின், வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவாகிவரும் படம் அசுரன். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், சுப்ரமணிய சிவா ஆகியோர் நடித்து வருகின்றனர்.\nகருணாஸ் மகன் கென் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார். தனுஷ் அப்பா மகன் என்ற இரு பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல்கள் வந்தன. தற்போது வந்துள்ள தகவலின்படி, தனுஷ் ஒரே கதாபத்திரத்தில் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார் என உறுதியாகியுள்ளது.\nமேலும் அக்டோபர் இரண்டாம் தேதி அசுரனை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்ற அக்டோபர் 17ந்தேதி தான் வெற்றிமாறன்- தனுஷின் கூட்டணியில் வடசென்னை வெளியானது. அந்த அக்டோபர் ராசியில் அசுரன் படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.\nகலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் அசுரன் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.\nஅசுரன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅசுரன்- படமல்ல பாடம்..... மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதொட்டதெல்லாம் வெற்றி..... 100 கோடி வசூலிலும் புதிய சாதனை படைத்த தனுஷ்\nவசூலில் புதிய சாதனை படைத்த அசுரன்\nகமலின் பாராட்டை பெற்ற மஞ்சு வாரியர்\nசமகாலத்தில் ஒரு நடிகர் திலகம் - தனுஷை பாராட்டிய தாணு\nமேலும் அசுரன் பற்றிய செய்திகள்\nஅசுரன்- படமல்ல பாடம்..... மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் சாதனை\nபுதிய உச்சத்தை தொட்ட பிகில் டிரைலர்\nவிஜய் சேதுபதியுடன் பிறந்தநாள் கொண்டாடிய இசையமைப்பாளர் அம்ரீஷ்\nபிரபல தயாரிப்பாளருடன் இணைந்த வெற்றி மாறன்\nகமலின் பாராட்டை பெற்ற மஞ்சு வாரியர்\nசமகாலத்தில் ஒரு நடிகர் திலகம் - தனுஷை பாராட்டிய தாணு\nலண்டனில் டி40 படக்குழுவினருடன் ஆயுதபூஜை கொண்டாடிய தனுஷ்\nதனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் இணையும் பிரபல இசையமைப்பாளர்\nபேனர் வைக்க வேண்டாம்- ரசிகர்களுக்கு தனுஷ் அறிவுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-06/pope-francis-message-world-mission-day-2019.html", "date_download": "2019-10-17T03:12:09Z", "digest": "sha1:OFZC3CSBIMAPG6OBNXLZ5WNJYURE44T2", "length": 8344, "nlines": 211, "source_domain": "www.vaticannews.va", "title": "2019ம் ஆண்டு மறைபரப்புப்பணி நாளுக்கு திருத்தந்தையின் செய்தி - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (16/10/2019 16:49)\n2019ம் ஆண்டு மறைபரப்புப்பணி நாளுக்கு திருத்தந்தையின் செய்தி\n2019ம் ஆண்டு மறைபரப்புப்பணி நாளுக்கு திருத்தந்தையின் செய்தி\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nதிருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்களின் 'Maximum Illud' என்ற திருத்தூது மடல் வெளியிடப்பட்டதன் நூறாமாண்டு கொண்டாட்டங்களையொட்டி, இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில், திருஅவையின் மறைபரப்புப்பணி குறித்த விழிப்புணர்வு புதுப்பிக்கப்பட வேண்டும் என்று தான் அழைப்பு விடுத்துள்ளதை நினைவூட்டி, செய்தியொன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇவ்வாண்டின் உலக மறைபரப்புப்பணி நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை, 'Maximum Illud' என்ற இவ்வேடு, இயேசுவின் நற்செய்தியை எடுத்துரைப்பதில் ஒரு தூண்டுதலை வழங்குவதாகவும், திருஅவையின் இப்பணி குறித்த அர்ப்பணத்தைப் புதுப்பிப்பதாகவும் அமைந்துள்ளது என்று தன் செய்தியில் கூறியுள்ளார்.\nமறைபரப்புப்பணி உலக நாளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, \"திருமுழுக்கு வழங்கி அனுப்பப்படுதல்: உலகில் மறைபரப்புப் பணியில் இயேசுவின் திருஅவை\" என்ற தலைப்பு, அக்டோபர் மாத செபக்கருத்திற்கு இணையாக அமைத்துள்ளது என்று தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தெய்வீக வாழ்வு என்பது, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள ஒரு பொருள் அல்ல, மாறாக, மற்றவர்களுக்கு வழங்கப்படவேண்டிய ஒரு புதையல் என்று எழுதியுள்ளார்.\nஇலவசமாகப் பெற்ற இறைவார்த்தை என்ற கொடையை, நாம் இலவசமாகவே வழங்கக் கடமைப்பட்டுள்ளோம், இதில் ஒதுக்கி வைக்கப்படுபவர்கள் என்று எவரும் இல்லை என்று கூறும் திருத்தந்தை, திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் மறைப்பரப்புப் பணியாளர்களே என்பதை தன் செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=6884", "date_download": "2019-10-17T02:24:37Z", "digest": "sha1:WL76H7XZPGKVSKRFWA6TCS4SI4E6LKZ5", "length": 10451, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "டென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு – Eeladhesam.com", "raw_content": "\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை போன்று கொள்கையில் உறுதியாக இருங்கள்:சிவாஜிலிங்கம் கோரிக்கை\nதமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது\nகட்சியை காட்டிக்கொடுத்தார் சிறிசேன-சந்திரிகா குற்றச்சாட்டு\nயாழ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது முதல் விமானம்\nமுதல் விமானத்தில் யாழ்ப்பாணம் வரும் இந்திய விருந்தினர்கள்\nநாம் போலி ஒற்றமையைக் காட்டி பதவிகளை பெற்று மக்களை ஏமாற்றத் தயாரில்லை\nமுடிவுக்கு வருகின்றது ஈழம் பிக்பொஸ்\nகாலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச\nசென்னையில் இருந்து பலாலிக்கு வாரத்தில் 7 விமான சேவைகள் – இந்திய அரசு அனுமதி\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு\nபுலம், முக்கிய செய்திகள் அக்டோபர் 18, 2017அக்டோபர் 19, 2017 இலக்கியன்\nமானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழ் மரபிலே உதித்த 2ம் லெப். மாலதி அவர்களின் 30வது வீரவணக்க நிகழ்வும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் விழித்தெழுவோம் என்ற நிகழ்வும் டென்மார்க்கில் மிகவும் உணர்வுப்பூர்வமாக நடாத்தப்பட்டது.\nவிழித்தெழுவோம் நிகழ்வானது பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. 2ம் லெப். மாலதி, லெப்.கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மக்கள் சுடர், மலர் வணக்கம் மாவீரர்களுக்கு செலுத்தினார்கள். அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.\nமேடை நிகழ்வானது எழுச்சி கானங்களோடு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து கவிதைகள், பேச்சுகள், மாவீரர்களின் வீரத்தை உணர்த்தும் எழுச்சி நடனங்கள், தாயக மக்களின் அவலங்களை எடுத்துரைக்கும் நாடகங்கள் என்பன நடைபெற்றன.\nடென்மார்க் மகளிர் அமைப்பினரால் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையும் வாசிக்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலை தொடர்ந்து “தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தமிழர்களின் தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.\nடென்மார்க்கில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ம் ஆண்டு வணக்க நிகழ்வு.\nமுள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழின அழிப்பின்\nடென்மார்க்கில் நடைபெற்ற தமிழ் கலாச்சார மாலை\nடென்மார்க்கில் கேர்ணிங் நகரில் 20.10.17 அன்று தமிழ் கலாச்சார மாலை மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் தாயக மக்கள், டெனிஸ்\nடென்மார்க்கில் கரும்புலிகள் ஞாபகார்த்தமாக நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு யூலை ��ாதம் 5 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள்\nசுவிஸ் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் குடும்பம் சுவிஸ் செல்கிறது\nமகிந்தவை காட்டி தமிழ் மக்களை அச்சுறுத்தும் மைத்திரி – செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை போன்று கொள்கையில் உறுதியாக இருங்கள்:சிவாஜிலிங்கம் கோரிக்கை\nதமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது\nகட்சியை காட்டிக்கொடுத்தார் சிறிசேன-சந்திரிகா குற்றச்சாட்டு\nயாழ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது முதல் விமானம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=3204&id1=0&issue=20190201", "date_download": "2019-10-17T02:24:16Z", "digest": "sha1:HUX6753S7KOTLD7DMO5DJPNQ7XBOLOPF", "length": 2731, "nlines": 36, "source_domain": "kungumam.co.in", "title": "கேரட் மைசூர் பாக் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசர்க்கரை - 750 கிராம், நெய் - 750 கிராம், கேரட் ஜூஸ் - 500 கிராம், கடலை மாவு 1/4 கிலோ.\nசர்க்கரையை 500 மி.லி. கேரட் ஜூஸில் ஊற்றி பாகு காய்ச்சவும். ரெடியாக இருக்கும் கடலை மாவை கட்டி விடாமல் நன்கு கிளறவும். கிளறிக்கொண்டே நெய் விட்டு, நெய் விட்டு மிதமான தீயில் மைசூர் பாகு ரெடியாகும் வரை கிளறவும். சிறிது ரெடியானவுடன் உருண்டை பிடித்தால், மைசூர் பாக் ரெடி என அர்த்தம். ஒரு டிரேயில் நெய் ஊற்றி கொதிக்க கொதிக்க பரப்பவும். 3 மணி நேரம் ஆற விடவும், பின்பு அழகாக கட் செய்து பரிமாறவும்.\nராகி முறுக்கு01 Feb 2019\nதினை மாவு முறுக்கு01 Feb 2019\nமிளகு தட்டை01 Feb 2019\nநவதானிய நியூட்ரி லட்டு01 Feb 2019\nமாவு லட்டு01 Feb 2019\nமுந்திரி - பொன்னாங்கண்ணிக்கீரை பக்கோடா01 Feb 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/President-of-India-and-PM-of-Swaziland-unveil-Royal-Science-an", "date_download": "2019-10-17T03:29:43Z", "digest": "sha1:Y4QNP5K6VEC2KTLJT4JYMT3LVVRQUWZK", "length": 11535, "nlines": 149, "source_domain": "news.chennaipatrika.com", "title": "President of India and PM of Swaziland unveil Royal Science and - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nஇனிப்பு மிகுந்த பானங்கள் விளம்பரத்துக்கு தடை\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nமுக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nபிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது...\nதீபாவளி பண்டிகை.. நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nகேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறி��ிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-17T03:16:08Z", "digest": "sha1:GTYJTBMIQZ3GJA6NW5PR56TVB7I5FZXW", "length": 5185, "nlines": 73, "source_domain": "templeservices.in", "title": "மங்கலம் தரும் மஞ்சள் | Temple Services", "raw_content": "\nதிருமணப் பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள். காரணம் அது ஒரு மங்கலப் பொருள் ஆகும்.\nதிருமணப் பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள். காரணம் அது ஒரு மங்கலப் பொருள் ஆகும். எந்தப் பூஜையை நாம் செய்தாலும் மஞ்சள் பிள்ளையாரை வைத்து, மலரும், குங்குமமும் வைத்துப் பூஜை செய்வது வழக்கம். இலையில் விழுந்தால் அரிசி, தலையில் விழுந்தால் அட்சதை. அப்படிப்பட்ட அட்சதை, முனை முறியாத அரிசியில் மஞ்சள் தடவித் தூவுவது ஆகும்.\nபெண்கள் முன்பெல்லாம் முகத்திற்கு மஞ்சள் பூசிக் குளிப்பது வழக்கம். சுமங்கலிப் பெண்கள் யாராவது நம் வீட்டிற்கு வந்தால் வெற்றிலை, பாக்கு, குங்குமத்தோடு மஞ்சளும் கொடுப்பார்கள். இப்படிச் செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள் விலகுவதாக நம்பிக்கை நிலவுகிறது. நீண்ட ஆயுளும், ஐஸ்வரியமும், ஆரோக்கியமும் பெற மஞ்சள் வண்ணத்தைப் பார்க்கும் பொருட்களில் உபயோகப்படுத்துவது வழக்கம்.\nவிரத காலங்களில் மஞ்சள் ஆடை அணிந்தால் குடும்பத்தில் மங்கலங்கள் நடைபெறும். புத்தாடை அணியும் பொழுது மஞ்சள் தடவி அணிந்தால் ஆடை, அணிகலன்கள் சேரும் என்பதும் நம்பிக்கை.\nசிறப்பு தரும் செவ்வாய் விரத வழிபாடு\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான் ₹80.00 ₹78.00\nதினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள் ₹150.00 ₹148.00\nமனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் ₹50.00 ₹48.00\nஅறிவியல்பூர்வமான மூச்சுக் கலை ₹90.00 ₹88.00\nசிறப்பு தரும் செவ்வாய் விரத வழிபாடு\nதிருப்பதி பிரம்மோற்சவ விழா: சின்னசே‌ஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா\nஅதிகார பலத்தோடு உயர்ந்த பதவி கிடைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/58422-netflix-amazon-prime-can-t-be-banned-says-delhi-highcourt.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-17T03:42:58Z", "digest": "sha1:GNLXP4XT7EUQT22S3AYJFZKGU2HC7WQO", "length": 9014, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நெட்பிலிஸ், அமேசான் பிரைமுக்கு தடைபோட முடியாது” - நீதிமன்றம் | Netflix,Amazon prime can't be banned says Delhi highcourt", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\n“நெட்பிலிஸ், அமேசான் பிரைமுக்கு தடைபோட முடியாது” - நீதிமன்றம்\nடெல்லி உயர்நீதிமன்றம் நெட்பிலிஸ், அமேசான் பிரைம் ஆகியவற்றை தடைச் செய்யமுடியாது என உத்தரவு.\nடெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜஸ்டிஸ் ஃபார் ரைட்ஸ்(Justice for Rights) என்ற தன்னார்வுத் தொண்டு நிறுவனம் நெட்பிலிஸ், அமேசான் பிரைம் ஆகியவற்றை தடைசெய்யவேண்டும் என்று பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவில் ஆன்லைன் தளங்கள் எந்தவிதமான நெறிமுறைகளும் இன்றி செயல்படுவதாக கூறியிருந்தது.\nமேலும் இந்த ஆன்லைன் தளங்கள் ஆபாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதாகவும் மனுவில் தெரிவித்திருந்தது. அத்துடன் இந்தத் தளங்கள் இந்திய தண்டனைச் சட்டத்தை மீறி செயல்படுவதாகவும் மனுவில் கூறியிருந்தது.\nஇன்று இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரன்ஜன் மேனன் மற்றும் வி.கே. ராவ் கொண்ட அமர்வு, “இந்த மனுவில் எந்தவித பொதுநலனும் இல்லை” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.\nகடந்த ஜனவரி மாதம் நெட்பிலிஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், ஊட், சோனி போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் தங்களை சுய தனிக்கை செய்துகொள்ள உள்ளதாக அறிவித்திருந்தன. இந்த ஆன்லைன் தளங்கள் ஆபாசமான நிகழ்ச்சிகள் மற்றும் குழந்தைகள் இடம்பெறும் பாலியல் காட்சிகள் ஆகியவற்றை தணிக்கை செய்வதாக கூறியிருந்தன.\nமேலும் தங்களின் தளத்தில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப நிகழ்ச்சிகள் தேர்ந்தெடுக்கும்படி மாற்றுவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nகள்ளச்சாராயம் அருந்தி 13 பேர் பலி - 13 அதிகாரிகள் சஸ்பெண்ட்\nபைக் ரேசர் உடையில் போரூர் ஏடிஎம் பணத்தைக் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nமது வாங்குவதற்கு மட்டும் தான் வயது குடிப்பதற்கு அல்ல - டெல்லி உயர்நீதிமன்றம்\n“அனைவருக்கும் ஒரே உணவுதான்” - சிதம்பரத்திற்கு வீட்டு உணவை மறுத்த நீதிமன��றம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு இன்று விசாரணை\nநெட்ஃப்ளிக்ஸ் இந்து மத உணர்வுக்கு எதிராக இருக்கிறது - சிவசேனா புகார்\nப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு\nதமிழ் ராக்கர்ஸை தடை செய்யுங்கள் - டெல்லி உயர்நீதிமன்றம்\nஐபிஎல் ஏலத்திற்கு தடை கோரியவருக்கு 25 ஆயிரம் அபராதம்\n“செல்போன் டவர் கதிர்வீச்சால் ஆபத்து” - அறிவியல் ஆதாரமில்லை என நீதிமன்றம் மறுப்பு\n\"ரஜினி சார் நல்ல மனிதர்.. ஆனால் இந்த அரசியல்\"-ஏ.ஆர்.முருகதாஸ்\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகள்ளச்சாராயம் அருந்தி 13 பேர் பலி - 13 அதிகாரிகள் சஸ்பெண்ட்\nபைக் ரேசர் உடையில் போரூர் ஏடிஎம் பணத்தைக் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/photolist/69161458.cms", "date_download": "2019-10-17T02:52:44Z", "digest": "sha1:POAEAPCVZUVGZ5654WCQTDAOQXRAG5JM", "length": 6062, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "உலகக் கோப்பை 2019 புகைப்படம் 2019: World Cup 2019 Photos, ICC Cricket WC Latest Pics & Images - Samayam Tamil", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nமரண மாஸ் காட்டிய பாக்., : சரண்...\nதென் ஆப்ரிக்காவை தெறிக்கவிட்ட ...\nஆட்டம் காட்டிய ஆப்கான்..... அட...\nமெகா வெற்றி பெற்ற நியூசி., \nமனுசனா இவன்.... ஏலியன் ‘பென் 1...\nஉலகக்கோப்பையில் ‘மரண மாஸ்’ பீ...\nஉலகக்கோப்பை அரங்கில் அதிக ரன்க...\nஇவங்களை எல்லாம் இதுக்கு அப்பறம...\n​உலகக் கோப்பையில் அசத்த இருக்க...\nஐசிசி உலகக் கோப்பை வென்று வரலா...\n‘10’ல் ‘7’ பேர் புதுசு.... உலக...\nஉலகக் கோப்பை தகுதிச் சுற்றின் ...\nமரண மாஸ் காட்டிய டாப் ஒருநாள் ...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமி��் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/15696-tn-cm-edappadi-palani-samy-announces-vellore-will-be-divided-into-3-districts.html", "date_download": "2019-10-17T03:21:53Z", "digest": "sha1:RPDQIHKWTQORCRLV74PISQUCKRDZHWL7", "length": 10269, "nlines": 79, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிப்பு திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டம் உதயம் : முதல்வர் எடப்பாடி | TN CM edappadi Palani Samy announces, Vellore will be divided into 3 districts - The Subeditor Tamil", "raw_content": "\nவேலூர் மாவட்டம் மூன்றாக பிரிப்பு திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டம் உதயம் : முதல்வர் எடப்பாடி\nவேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தலைமையிடங்களாகக் கொண்டு 2 புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.\nநாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர் பல்துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளை வழங்கிய முதல்வர் எடப்பாடி சுதந்திரதின விழா உரையாற்றினார்.\nஅப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டங்கள் உதயமாகின்றன. 2 புதிய மாவட்டங்கள் சேர்க்கப்படுவதால் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்கிறது .\nசமீபத்தில் தான் நெல்லை மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமும், காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டை தலையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்தார். அதே போல் கடந்த பிப்ரவரி மாதம் விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\n100 அடியை கடந்தது மேட்டூர் அணை : ஒரே நாளில் 20 அடி உயர்வு; இன்று நிரம்ப வாய்ப்பு\nதுரோகம் செய்தவர்களுடன் இணைய வாய்ப்பில்லை.. டி.டி.வி.தினகரன் பேட்டி\nசீமான் வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூலிப்பது தெரியாதா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nஊழலில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி.. நாங்குநேரியில் ஸ்டாலின் பேச்சு..\nதேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது.. முதலமைச்சர் எடப்பாடி கிண்டல்..\nமோடி, ஜின்பிங்குக்கு தமிழக மக்கள் வரவேற்பு.. எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்\nபாஜக ஊதுகுழலாக மாறிய அதிமுக அமைச்சர்கள்.. தலைமை கண்டுகொள்ளுமா\nசீன அதிபரின் வருகை.. தமிழகத்திற்கு பெருமை.. மத்திய அரசுக்கு ஸ்டாலின் நன்றி\nஎவ்வளவு உயரே சென்றாலும் கடந்த பாதையை மறக்கக் கூடாது.. கவர்னர் தமிழிசை பேச்சு\nவிஜயகாந்த்தை கொச்சைப்படுத்தியதை சி.வி.சண்முகம் மறந்து விட்டாரா\nமகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் தாதா சோட்டா ராஜனின் தம்பியா\nசீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்\nநீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கும் விஷால் திருமணம்\nவர்த்தகம், முதலீடு குறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு.. மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு\nரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா\nதுருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..\nசசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..\nவிக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..\nதிரிஷாவாக மாறிய சமந்தா.... விஜய்சேதுபதியாக மாறிய சர்வானந்த்..\nபிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா\nசிரஞ்சீவி பட வசூல் 8 கோடியுடன் முடிவுக்கு வந்தது\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்பிகில்விஜய்VijayBigilThalapathy VijayதீபாவளிAsuranVetrimaaranDhanushதனுஷ்சுந்தர்.சிதர்பார்INX Media caseபாஜகநயன்தாரா\nகொள்ளையரை விரட்டியடித்த வீர தம்பதிக்கு அதீத துணிச்சல் விருது; சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்கினார்\nஒரே நாடு, ஒரே தேர்தல்; மோடியின் அடுத்த திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/how-do-find-hidden-camera-118120600045_1.html", "date_download": "2019-10-17T03:28:25Z", "digest": "sha1:YZNY2CIAXMVGNOIY3K2ED5AWPDZGHCKV", "length": 28114, "nlines": 181, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆபாசப் படம் எடுக்க மறைத்து வைக்கப்பட்ட கேமராக்களை பெண்கள் கண்டறிவது எப்படி? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 17 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ��ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆபாசப் படம் எடுக்க மறைத்து வைக்கப்பட்ட கேமராக்களை பெண்கள் கண்டறிவது எப்படி\nடெல்லியில் ஒரு உணவு விடுதியின் கழிவறைக்கு சென்ற பெண், அங்கு ஒரு செல்பேசி மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nசெல்பேசியின் கேமரா இயங்கிக் கொண்டிருந்தது. அதை ஆராய்ந்து பார்த்ததில் அதில் வேறு சில பெண்களின் வீடியோப் பதிவுகளும் இருந்தன; அவை வாட்ஸ்-ஆப்பில் பகிரப்பட்டிருந்ததும் தெரியவந்தது. கழிவறையிலிருந்து வெளியே வந்த பெண், உணவுவிடுதி நிர்வாகத்திடம் புகாரளித்தார். விசாரணையில் மறைத்து வைக்கப்பட்ட அந்த செல்பேசி துப்புரவு பணியாளர் ஒருவருடையது என்பது தெரியவந்தது.\nஅண்மை நாட்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. கழிவறை, ஓய்வு அறை, உடை மாற்றும் அறை, ஹோட்டல்களில் என பல்வேறு இடங்களிலும், கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டது கண்டறியப்பட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2015ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஆயத்த ஆடைகள் விற்பனைக் கூடத்தின் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததாக புகாரளித்தார்.\nஇதுபோன்ற சம்பவங்கள் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. பொதுக் கழிவறை, உடை மாற்றும் அறை, ஹோட்டல் போன்ற இடங்களுக்கு செல்வதை முற்றிலுமாக தவிர்க்க முடியாது. ஆனால் கேமராவில் பதிவாகாமல் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.\nரகசிய கேமராக்களை கண்டறிவது எப்படி கேமராக்கள் எங்கெல்லாம் மறைத்து வைக்கப்படும்\nரகசியமாக மறைத்து வைக்கப்படும் கேமராக்கள் அளவில் மிகவும் சிறியவையாக இருக்கும். ஆனால் அதில் அனைத்து செயல்பாடுகளும் தெளிவாக பதிவாகும். கழிவறை, கடைகளில் ஆடை மாற்றும் அறை, ஹோட்டலில் துணையுடன் தங்கியிருக்கும்போது என எல்��ா இடங்களிமே செய்யப்படும் எல்லா செயல்களுமே அந்த கேமராவில் பதிவாகும்.\nகேமராக்கள் ரகசியமாக வைக்கப்படும் இடங்கள்:\nசுவரின் ஏதாவது ஒரு மூலையில்\nடிஷ்யூ காகிதம் உள்ள பெட்டியில்\nகேமரா இருப்பதை எப்படி கண்டறிவது\nசோதித்து பார்க்கவும்: கவனமாக இருக்க வேண்டியதுதான் அடிப்படையான விஷயம் என சைபர் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.\nபொது கழிப்பறையை பயன்படுத்தினாலும், துணி வாங்கும்போது, அங்கு அதை போட்டுப்பார்க்க உடை மாற்றும் அறைக்கு சென்றாலும், ஹோட்டலின் எந்த அறைக்கு சென்றாலும் கவனமாக இருப்பது அவசியம். அங்குள்ள பொருட்களை ஆராயவேண்டும். அறையின் மேற்கூரையின் மூலைகளில் ஏதாவது பொருட்கள் இருக்கிறதா என்பதை கவனிக்கவும். துளை ஏதேனும் உள்ளதா என்று கவனிக்கவும். துளை இருந்தால், அதனுள்ளே ஏதாவது வைக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும்.\nபொதுவாக, இதுபோன்ற கேமராக்கள் ரகசியமாக வைக்க தேர்ந்தெடுக்கப்படுவது, கண்ணாடியின் பின்புறம், புகைப்பட சட்டங்கள் கதவின் பின்புறம் என யாருக்கும் சந்தேகம் வராத இடங்களில் தான். எனவே இதுபோன்ற இடங்களை சோதனை செய்வது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும். தேவையில்லாமல் கம்பியோ, ஒயரோ எங்காவது இருக்கிறதா என்றும் பார்க்கவேண்டும். அப்படி ஏதாவது கம்பியோ ஒயரோ இருந்தால், அது எங்கே போகிறது என்பதை கண்டுபிடிக்கவும். இது கேமரா இருக்கும் இடத்தை காட்டிக் கொடுக்கலாம்.\nஒயர் இல்லாத கேமராக்களும் உள்ளன. அவை பேட்டரியால் இயக்கப்படுபவை. காந்தத்தின் உதவியால் இந்த கேமராக்கள் குறிப்பிட்ட இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும். மின்சார விளக்கை அணைத்து பார்க்கவும். ஆடை மாற்றும் அறையில் அல்லது ஹோட்டல் அறைக்கு செல்லும்போது, உள்ளே சென்றதுமே விளக்குகளை அணைத்துவிட்டு அறையை நன்றாக சுற்றி பார்க்கவும்.\nஎல்.ஈ.டி விளக்கு ஒளி இருப்பது தெரிந்தால், அது கேமராவாக இருக்கலாம். இருளிலும் செயல்பாடுகளை பதிவு செய்யும் கேமராக்களும் உள்ளன. இந்த கேமராக்களுக்குள் எல்.ஈ.டி விளக்கு பொருத்தப்பட்டிருக்கும். அது இருளில் ஒளிரும் என்பதால் விளக்கை அணைத்துவிட்டு பார்ப்பதால் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தால் அதை அறிந்துக் கொள்ளலாம்.\nகண்ணாடி பரிசோதனை: உடை மாற்றும் அறைகள், குளியலறை, கேமரா என எல்லா இடங்களிலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். நீங்கள் துணிகளை மாற்றுவதற்கு முன்னர், கழிப்பறையை பயன்படுத்துவதற்கு முன்னர் அங்கிருக்கும் கண்ணாடியை பரிசோதனை செய்யவேண்டும். கண்ணாடியின் பின்புறத்தில் கேமரா ரகசியமாக பொருத்தப்பட்டிருக்கலாம். ஹோட்டல் அறைகளில் மிகப் பெரிய கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். அதன் மறுபுறம் இருப்பவர்களுக்கு இந்தப் புறம் நடைபெறும் அனைத்தும் நன்றாக தெரியலாம். எனவே கண்ணாடியை கவனமாக பரிசோதனை செய்து பார்ப்பது அவசியம். கண்ணாடியின் மீது ஒரு விரலை வைத்து பரிசோதிக்கவும்.\nகண்ணாடி மீது வைக்கும் உங்கள் விரலுக்கும், கண்ணாடியில் தோன்றும் உங்கள் உருவத்திற்கும் இடையே சிறிது இடைவெளி இருந்தால், கண்ணாடி, சாதாரண கண்ணாடி என்பதை அறிந்து கொள்ளலாம்.ஆனால் உங்கள் விரலுக்கும், கண்ணாடியில் தோன்றும் உங்கள் உருவத்திற்கும் இடையே இடைவெளியே இல்லை என்றால் பிரச்சனை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளவும்.\nஉடனே மின்விளக்கை அணைத்து விட்டு, செல்பேசியின் ப்ளாஷை ஆன் செய்து, நான்கு பக்கமும் கவனமாக பார்க்கவும். அப்போது ஏதாவது ஓரிடத்தில் இருந்து பிரதிபலிப்பு தோன்றினால், அது கேமராவில் பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடியில் இருந்து வருகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.\nசெயலி (App) மூலம் கண்டறிவது: ரகசிய கேமராக்களை கண்டறிவதற்கான பல செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், அந்த செயலிகளும் போலியானவையாக இருக்கலாம் என்ற சைபர் பிரிவு வல்லுநர்கள் கூறுகின்றனர். கேமரா எதுவும் இல்லை என்று அந்த செயலிகள் சொல்வதை கண்டு நீங்கள் நிம்மதியாக இருந்தால், உங்கள் அந்தரங்கம் பறிபோகலாம். அதுமட்டுமல்ல, உங்கள் செல்பேசியில் வைரஸையும் ஏற்படுத்தலாம். கேமரா இருப்பதை அறியும் டிடெக்டர்களும் கிடைக்கின்றன, அவற்றை பயன்படுத்தலாம். ஆனால் விலை உயர்ந்த இந்த டிடெக்டர்கள், பொதுவாக போலீஸாரிடம்தான் இருக்கும்.\nகேமரா இருப்பதை கண்டறிந்தால் என்ன செய்ய வேண்டும்\nகேமரா மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தால் அச்சப்பட வேண்டாம். உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொள்ளவும். கேமராவை தொட வேண்டாம். ஏனெனில் அதில் பதிந்திருக்கும் குற்றவாளியின் கைரேகையை, உங்கள் கைரேகை அழித்துவிடும். போலீஸ் வரும்வரை அந்த இடத்திலேயே இருக்கவும்.\nசைபர் நிபுணர் கர்ணிக��� இவ்வாறு கூறுகிறார்: \"ஒரு பெண்ணின் சம்மதமின்றி கேமராவில் அவரை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதும், அதை வேறு ஒருவருடன் பகிர்வதும் குற்றம். அதை செய்பவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம், பிரிவு 67A மற்றும் 66E (தனியுரிமை மீறல்) மற்றும் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 354Cயின்படி, வழக்கு பதிவு செய்யலாம். குற்றம் நிரூபிக்கப்பக்கப்பட்டால் மூன்றாண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.\"\nதேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, 2016இல் பதினோராயிரம் பேர் சைபர் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கு மேற்பட்டவர்கள், இது போன்ற ரகசிய கேமராக்களால் வீடியோ தயாரித்ததற்காக கைது செய்யப்பட்டனர்.\nசைபர் பிரிவு நிபுணர் வினித் குமாரின் கருத்துப்படி, \"தாங்கள் பார்ப்பதற்காக சிலர் இதுபோன்ற காணொளிகளை தயாரித்தால், வேறு சிலரோ விற்பனை செய்யும் நோக்கில் காணொளிகளை தயாரிக்கிறார்கள். பணம் கொடுத்து பெறப்படும் இந்த காணொளிகள் வாட்ஸ்-ஆப் போன்ற சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.\"\n\"பல சந்தர்ப்பங்களில் பாதிப்புக்கு ஆளான பெண்கள் புகார் கொடுப்பதில்லை. வெளியே சொன்னால் அவமானம் என்று அமைதியாக இருந்துவிடுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் பெண்களின் மனதை பாதித்து தற்கொலைக்கும் தூண்டுகின்றன. ஆனால் இது போன்ற விவகாரங்களுக்காக அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. போலீஸாரை தொடர்பு கொண்டு அவர்களின் உதவியைப் பெறலாம்.\"\n\"இந்திய அரசின் cybercrime.gov.in என்ற வலைத்தளத்தில் குழந்தைகள் தொடர்பான விவகாரங்கள் குறித்து பதிவு செய்யப்படுகிறது. விரைவில் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளையும் பதியும் வகையில் இந்த வலைதளம் மேம்படுத்தப்படவிருக்கிறது. மகளின் ஆணையத்தின் சைபர் செல்லில் பெண்கள் புகாரளிக்கலாம். இதைத்தவிர, பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்தின் சைபர் செல்லிலும் புகார் அளிக்கலாம். \" ரகசிய கேமராக்களில் இருந்து பாதுகாக்க சைபர் நிபுணர்கள் பல உக்திகளை கூறினாலும், அதிக எச்சரிக்கையும் விழிப்புணர்வும் இருப்பதுதான் அனைவருக்கும் நல்லது.\nபட்ஜெட் விலையில் இரட்டை கேமரா ஸ்மார்ட் போன் : இளைஞர்களின் சாய்ஸ் இது\nரகசியக் கேமரா எதிரொலி –பெண்கள் விடுதிக்குப் புதிய கட்டளைகள்\nசென்னையில் பேரதிர்ச்சி: பெண்கள் விடுதி குளியலறைகளில் ரகசிய கேமரா\nராஜஸ்தான் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்திய ரஜினியின் '2.0'\nராஜஸ்தான் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்திய ரஜினியின் '2.0'\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/sep/23/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-60-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3240498.html", "date_download": "2019-10-17T02:27:39Z", "digest": "sha1:KA4P2UIFONLU4X3WSTKOG4MKT4D2LGZB", "length": 7548, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மூத்தோர் தடகளப் போட்டிகள்: 60 பேர் பங்கேற்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nமூத்தோர் தடகளப் போட்டிகள்: 60 பேர் பங்கேற்பு\nBy DIN | Published on : 23rd September 2019 10:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமூத்தோர் தடகளப் போட்டிகள் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nபாளையங்கோட்டையில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகர ஆயுதப்படை காவல் ஆய்வாளர் செந்தாமரைக்கண்ணன் தலைமை வகித்து போட்டிகளைத் தொடங்கிவைத்தார். ஒருங்கிணைப்பாளர் மோயின்சன் வரவேற்றார். 100 மீட்டர், 200, 400, 800, 1200, 5000 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்பட 13 வகையான போட்டிகள் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடத்தப்பட்டன.\nதிருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 60 பேர் போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பிடம் பெற்றவர்கள் நாகர்கோவிலில் அக்டோபர் 30, டிசம்பர் 1-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். வின்சென்ட் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nபுடவையில் ஜொலிக்கும் இளம் நாயகி லவ்லின் சந்திரசேகர்\nஇளைஞர்களின் கனவு நாயகி அதுல்யா ரவி\nரெட் ஹாட் பிரியா பவானி சங்கர் புது ஃபோட்டோஷூட்\nவிஜய், நயன்தாரா நடிப்பில் வெளிவரவுள்ள பிகில் புகைப்படங்கள்\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/nam-tamilar-katchi-candidates-announced-for-4-constituency-by-election/", "date_download": "2019-10-17T03:25:03Z", "digest": "sha1:MDQED5RETWWZW3ACQ5CK3NMHP7YYCAWQ", "length": 11437, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு - Sathiyam TV", "raw_content": "\n பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |…\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறா��்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு\n4 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nஒட்டாபிடாரம் தொகுதியில் மு.அகல்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.\n பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nமுதல்வருக்கு எத்தன ஆறு இருக்குனு கூட தெரியாது | Mutharasan\n“தம்பி அது பம்புப்பா.. ச்சீ பாம்புப்பா..” பாம்புக்கு சோப்பு போட்ட இளைஞர்.. வைரல் வீடியோ..\n பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |...\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/rohit-and-rahul-beated-sachins-record/", "date_download": "2019-10-17T02:57:05Z", "digest": "sha1:UX7MBI2OWOJVFTPOEHDOQPZLX3MB3XO6", "length": 15264, "nlines": 179, "source_domain": "www.sathiyam.tv", "title": "23 ஆண்டுகளுக்கு பிறகு ”சச்சின் - நவ்ஜோத்சிங் சித்து” சாதனையை முறியடித்த ”ரோஹித் - ராகுல்” - Sathiyam TV", "raw_content": "\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |…\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Sports 23 ஆண்டுகளுக்கு பிறகு ”சச்சின் – நவ்ஜோத்சிங் சித்து” சாதனையை முறியடித்த ”ரோஹித் –...\n23 ஆண்டுகளுக்கு பிறகு ”சச்சின் – நவ்ஜோத்சிங் சித்து” சாதனையை முறியடித்த ”ரோஹித் – ராகுல்”\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மாவும், கே.எல். ராகுலும் 23 ஆண்டுகால சாதனையை இன்று முறியடித்துள்ளனர்.\nநடப்பு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்தின் டிராஃபார்டு மைதானத்தில் பரம வைரியான பாகிஸ்தானுடன் இன்று விளையாடி வருகிறது இந்திய அணி. இதில் தொடக்க வீரர்களாக ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர்.\nஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ரோகித், 35 பந்துகளில் அரை சதம் எடுத்து பிரமாதப்படுத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டி வந்த இந்த ஜோடி 17.3 ஓவர்களில் இந்திய அணியை 100 ரன்களை கட��்க வைத்தது. இதன் மூதல் உலகக் கோப்பையில் தொடக்க பார்ட்னர்ஷிப்பில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக புதிய சாதனையை இந்த ஜோடி படைத்தது.\nமுன்னதாக 1996 உலகக் கோப்பையின் போது பெங்களூருவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் – நவ்ஜோத்சிங் சித்து ஜோடி 90 ரன்களை குவித்தது. இதுவே பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தொடக்க ஜோடியின் அதிகபட்சமாக இருந்தது.\n23 ஆண்டுகாலமாக நீடித்து வந்த இந்த சாதனையை தற்போது ரோகித் – கே.எல்.ராகுல் ஜோடி தகர்த்தது.\nரோகித்தை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுலும் 21.4 ஓவரில் அரைசதம் கடந்தார். தொடக்க விக்கெட்டுக்கு 136 ரன்கள் குவித்த இந்த ஜோடி பின்னர் பிரிந்தது. 57 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த ராகுல் வஹாப் ரியாஸின் பந்துவீச்சில் பாபரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.\nஇதே போல பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலகக் கோப்பை போட்டியில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்த 4வது ஜோடி இது ஆகும்.\nஅந்த வகையில் 2003 உலகக் கோப்பையில் சச்சின் – முகமது கைஃப் ஜோடியே பாகிஸ்தானுக்கு எதிராக செஞ்சுரி பார்ட்னர்ஷிப் எடுத்த முதல் ஜோடி என்ற சாதனையை படைத்தது.\nஇதன் பின்னர் 2015ல் ஷிகர் தவான் – கோலி ஜோடியும், கோலி – சுரேஷ் – ரெய்னா ஜோடியும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக செஞ்சுரி பார்ட்னர்ஷிப் எடுத்திருந்தன.\nதற்பொழுது இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்து பாகிஸ்தானுக்கு 337 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi | Golden Shoe\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nஅவர்களின் கருத்து மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது | Pakistan Cricket Board\nஇறுதிச்சுற்றில் வெள்ளி வென்ற மஞ்சு ராணி | Women’s Boxing Championship\nபெண்கள் உலக குத்துச்சண்டை – இறுதிச்சுற்றில் மஞ்சு ராணி | Manju RANI\nபுரோ கபடி – புள்ளிப் பட்டியலில் டெல்லி முதலிடம் | Pro Kabadi\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |...\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள வி��ும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-10-17T02:24:10Z", "digest": "sha1:6IW3CBAJTZXGIHPDYQATVHZVPCJA5L7Q", "length": 5739, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "கொண்டாடிய – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nசினிமாவில் 16 ஆண்டுகள்- கொண்டாடிய ஜெயம் ரவி\nநடிகர் ஜெயம் ரவி சினிமாவில் பயணகிக்க, நடிக்கத் தொடங்கி 16...\nசினிமா • பிரதான செய்திகள்\nதுப்பாக்கி முனை வெற்றியை கொண்டாடிய படக்குழு\nஅண்மையில் வெளியாகிய ‘துப்பாக்கி முனை’ படத்தின் வெற்றி...\nகல்லுண்டாய் வெளியில் பிரதமருடன் TNAயின் முக்கியஸ்த்தர்கள்.. October 16, 2019\nமணியந்தோட்டம் இளைஞன் படுகொலை – கொலையாளிகள் தலைமறைவு… October 16, 2019\nபிரித்தானிய தூதருடன் BBK Partnership பினர் சந்திப்பு… October 16, 2019\n11 கோடி மோசடி – இரண்டாம் சந்தேகநபருக்கு பிணை… October 16, 2019\nஓய்வுபெற்றதன் பின்னரும் அரச மாளிகை…. October 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவி��� ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://semajolly.forumta.net/t11-topic", "date_download": "2019-10-17T03:45:25Z", "digest": "sha1:FBCOQH5BKT7AD4T5XVKLFDTIWTVWUZ3N", "length": 15676, "nlines": 168, "source_domain": "semajolly.forumta.net", "title": "உங்கள் நேத்ரா!", "raw_content": "\nடோட்டல் டைம்பாஸ் :: ரிஷப்சன் :: உங்கள் அறிமுகம்\nஎப்படி அறிமுகப் படுத்திக்கிறது. இண்டர்நெட் குழுமங்களில் இது ஒரு பெரிய டென்ஷனுங்க.\nநம்மளைப் பத்திச் சொல்லணும். ஆனாச் சொல்லக் கூடாது.\nபுரியற மாதிரி இருக்கணும் ஆனா புரியக் கூடாது..\nபாவம மனுஷா ரொம்பத்தான் சங்கடப்படரா..\nஅதனால நானே புள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்..\nபின்ன என்னதான் சொல்றது இங்க...\nஇணையத்தில் ஒரு குழுமம் ஆரம்பிக்கணும் அது என்னோட ஆசை..\nமத்தவங்க மாதிரி தமிழை வளக்கணும்.. கலையை வளக்கணும் அப்படிங்கிற பெரிய கொள்கைகள் எல்லாம் கிடையாது\nமனுஷாளுக்கு எங்கப் போனாலும் டென்ச்ன். டென்சன் டென்சன், என்னோட அம்மா அப்படித்தான், எப்பப்பாருங்க டென்சன் பட்டுண்டே இருப்பா. ஏம்மா அப்படின்னா என் டென்சன் எனக்குத்தான் தெரியும்பா..\nஅம்மாகிட்ட ஒரு நாள் கேட்டேன்.. கஷ்டம் தெரிஞ்சும் ஏன் பத்து மகன்களை பெத்துண்டே.. ஒண்ணு ரெண்டோட நிறுத்தி இருக்கப்படாதோன்னு..\nஎன்ன உளரரே.. ன்னு அம்மாவுக்கு இன்னும் டென்ஷனாயிடுத்து\nTen Son ஏம்மா பெத்துகிட்டே ஒண்ணு ரெண்டோட நிறுத்தி இருக்கலாமேன்னேன்,,\nபோடி அசடு உனக்கு எல்லாமே விளையாட்டுதான்னு ஒரு செகண்ட் சிரிச்சாங்க.. அவா மொகத்தில அன்னிக்கு கொஞ்சம் தவக்களை போய் நிஜக் களை வந்ததுன்னா பார்த்துக்கோங்களேன்.\nஅதால ஒரு சின்ன உறுதி எடுத்துண்டேன். மனுஷாளை கொஞ்சமாவது ஃப்ரீயாக்கணும். அவங்களை கொஞ்சமாவது சிரிக்க வைக்கணும்..\nசிரிக்கும் கிளப் அது இதுன்னு ஆரம்பிக்கிறாள்.. எதுக்குச் சிரிக்கறோம்னு தெரியாமலேயே சிரிக்கிறாங்க, வசூல்ராஜா எம்.பி.பி எஸ் ல பிரகாஷ்ராஜ் மாதிரி..\nமனசுக்குள்ள இருக்கிற அந்த் மந்திரக் கோலை எடுக்கணும். சிரிக்க சிரிக்க மக்களை வாழவைக்கணும். அந்த ஆசையில தாங்க இந்தக் குழுமம் ஆரம்பிச்சேன்.\nதந்திரன், ஷக்தி, அறிவழகு இப்படி கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத பேரெல்லாம் வச்சுண்டு நேக்கு நிறையப் பேர் ஹெல்ப் பண்ணிண்டிருக்கா. நீங்களும் வாங்கோ. சந்தோஷமா சிரிச்சிண்டே இருப்போம்.\nஇனிமே நெட்டில சிக்காம நாம பண்ண இருக்கறது\nசெம்ஜாலி - டோட்டல் டைம்பாஸ்..\nஇப்போ என் கேரக்டரை புரிஞ்சிண்டிருப்பேளே..\nகுழும விதிகளை தவறாது கடைபிடித்து நல்லுறவும் சந்தோஷமும் எங்கும் பரவ உழைப்பேன் என உளமாற உறுதி கூறுகிறேன்.\nசந்தடி சாக்கில தந்திரனை வாரி விட்டீங்களே. அதெப்படிங்க உங்களுக்கு மட்டும் கால வாருவதை தலை வாருவது போலச் செய்ய முடிகிறது. எனிவே.. வாங்கோ..\nவாங்க நேத்ரா... உங்க அறிமுகத்தை கொடுத்ததுக்கு நன்றி. எல்லோர் காலையும் வாரிவிட்டதற்கு மற்றுமொரு நன்றி.\nதந்திரன் wrote: சந்தடி சாக்கில தந்திரனை வாரி விட்டீங்களே. அதெப்படிங்க உங்களுக்கு மட்டும் கால வாருவதை தலை வாருவது போலச் செய்ய முடிகிறது. எனிவே.. வாங்கோ..\nநல்லாப் படியுங்கோ தந்திரன். தந்திரமில்லாதவன் என்றால் வஞ்சனையில்லாதவன் அப்படித்தானே அர்த்தம். நீங்கள் வஞ்சக நரியில்லைன்னு தானே சொன்னேன்..\nஅதே மாதிரிதான் ஷக்தி - அப்படின்னா வலிமை - வலிமைக்கு ஆப்போசிட் - மென்மை\nஅறிவழகு - அப்படின்னா அவர் அசிங்கம் அப்படின்னு தொக்கி நிக்குதே.. அறிவை விட அவர் அழகுன்னு சொன்னேன்,\nஇது இகழ்வது மாதிரி புகழ்தல் அப்படின்னு ஒரு அணியாம்.. எங்க தெரு தொல்காப்பியர் சொன்னார்.\nகுழும விதிகளை தவறாது கடைபிடித்து நல்லுறவும் சந்தோஷமும் எங்கும் பரவ உழைப்பேன் என உளமாற உறுதி கூறுகிறேன்.\nநமக்கு முன்னாடியே வந்தவங்களை எப்படி வரவேற்கிறது இர்ருந்தாலும் வரவேற்கனுமில்ல. அதான் இப்போ..\nஎல்லோரையும் சந்தோஷமா வச்சுக்கணும் அப்படின்னு ஆசைப்படறதே பெரிய விஷயம்.\nநாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதையும் செய்யலாம். இது நாயகன்.\nநாலு பேரு சேர்ந்து ஒரே ஒரு நல்லதும் செய்யலாம் இது நேத்ரா.\nவணக்கம். வெற்றிநடை போட வாழ்த்துகள்\nநானும் உங்களும் கை குலுக்கிக் கொள்கிறேன்.\nசெமஜாலி டைம்பாஸ் இன் பாஸ் நேத்ராவுக்கு முதல் வணக்கம்.\nஅறிமுகத்திலேயே ஜாலி பண்ணி காலி பண்ணியிருக்கிறீங்க.\nநேத்ரா wrote: தந்திரன், ஷக்தி, அறிவழகு இப்படி கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத பேரெல்லாம் வச்சுண்டு நேக்கு நிறையப் பேர் ஹெல்ப் பண்ணிண்டிருக்கா.\nஇவுகளுக்குப் பாஸ் பண்ணிவிட்ட பாஸ் வாழ்க...\nபுரிஞ்சுண்டுது..நேக்க்கு உங்க கேரக்டர் புரிஞ்சுண்டுது நேத்ரா மாமி..\nஎங்களுக்கு செமஜாலியா டைம்பாஸ் பண்ண வழிப்பண்ணி கொடுத்த உங்களுக்கு இந்த அம்பியோட நமஸ்காரம் மாமி.. மாமாக்கிட்ட மறக்காம சொல்லிடுங்கோ... அந்த அம்பி ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் நல்லவான்னு...\nதமிழ்க்குட்டிக்கு யாராச்சும் கேள்வி கேட்டுகிட்டே இருக்கணும். சரிதானே\nடோட்டல் டைம்பாஸ் :: ரிஷப்சன் :: உங்கள் அறிமுகம்\nJump to: Select a forum||--ரிஷப்சன்| |--ஜாலி நியூஸ்| |--உங்கள் அறிமுகம்| |--உங்கள் குரல்| |--வாழ்த்துக்கள், துயர்பகிர்வுகள்| |--நகைச்சுவைப் பகுதி| |--சிரிக்கலாம் வாங்க - சொந்த சரக்கு| |--கார்ட்டூன்கள், ஓவியங்கள், புகைப்படங்கள்| |--நெட்டில் சுட்டது - பிற தள நகைச்சுவைகள்| |--Articles in English| |--பங்காளி படைப்புகள்| |--கவிதைகள்| |--சிறுகதைகள் தொடர்கதைகள்| |--அனுபவங்கள், பயணக் கட்டுரைகள்| |--சினிமா சினிமா சினிமா| |--சினிமா விமர்சனம்| |--புதுப் படச் செய்திகள்| |--ஓல்டு ஈஸ் கோல்டு| |--பாடல்கள், வசனங்கள்| |--நாட்டு நடப்பு| |--அறிவியல், சமூகம், பொருளாதாரம்| |--அரசியல்| |--விளையாட்டு| |--ஹோம் மேனேஜ்மெண்ட் |--சமைக்கலாம் வாங்க |--ஆரோக்கியம் பேணுவோம் |--குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் |--அழகியல் |--மனவளக் கலை |--சிறுவர் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/040617-inraiyaracipalan04062017", "date_download": "2019-10-17T03:47:59Z", "digest": "sha1:ALKEEWDUA3XTGMULS7BMYSKNCRA43U5J", "length": 8000, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "04.06.17- இன்றைய ராசி பலன்..(04.06.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். அமோகமான நாள்.\nரிஷபம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். உங்களைச் சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். கனவு நனவாகும் நாள்.\nமிதுனம்: நட்பு வட்டம் விரியும். தாய்வழி உறவினர் களால் அலைச்சல் ஏற்படும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். புதுப் பொருள் சேரும். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. நன்மை கிட்டும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர் கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர் கள். விலகிச் சென்ற உறவினர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எதிர்பார்த்த வேலைகள் தாமதமாக முடியும். அக்கம்-பக்கம் இருப் பவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற் படும். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.\nதுலாம்: கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்துப் போகும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசிப்பாருங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nவிருச்சிகம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங் கள் செய்வீர்கள். சிறப்பான நாள்.\nதனுசு: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர் கள். உறவினர்கள், நண்பர் களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோ சித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nமகரம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். சோர்வு, சலிப்பு நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். திட்டம் நிறைவேறும் நாள்.\nகும்பம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகா ரங்களில் தலையிட வேண்டாம். வியாபாரத் தில் போட்டிகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்.\nமீனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதம் வந்து போகும். நெருங்கியவர் களுக் காக மற்றவர்களின் உதவியை நாடு வீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/191116-inraiyaracipalan19112016", "date_download": "2019-10-17T02:52:47Z", "digest": "sha1:OPOEVBRKH4IZBERB6ASXQHGGKVJPHASO", "length": 9562, "nlines": 30, "source_domain": "www.karaitivunews.com", "title": "19.11.16- இன்றைய ராசி பலன்..(19.11.2016) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nரிஷபம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள்.\nமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். விலகி நின்ற\nவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மனநிறைவு கிட்டும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் சிக்கித் தவிப்பீர்கள். மற்றவர்களுக்கு பணம் வாங்கித் தருவதிலும் குறுக்கே நிற்க வேண்டாம். வியாபாரத்தில் புதிய முயற்சியை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசிம்மம்: ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்கக் கூடும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப்போங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். போராடி வெல்லும் நாள்.\nகன்னி: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். சிறப்பான நாள்.\nதுலாம்:எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வ��ும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வெளிவட்டா\nரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nதனுசு:சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்கள் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nமகரம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அமோகமான நாள்.\nமீனம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/220319-inraiyaracipalan22032019", "date_download": "2019-10-17T02:58:41Z", "digest": "sha1:RRZ3NBGPKVQBL7K6W6GHVPESQLZGDT3H", "length": 10179, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "22.03.19- இன்றைய ராசி பலன்..(22.03.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nரிஷபம்:வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.\nமிதுனம்:நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். புது வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள்வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கடினமாக உழைத்து முன்னேறும் நாள்.\nகடகம்:குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nசிம்மம்:கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nகன்னி:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்றுமுறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.\nதுலாம்:திட்டமிட்டவை தாமதமாகும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். உற்சாகமான நாள்.\nதனுசு: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்களால் உதவிகள் உண்டு. உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள்.\nமகரம்:குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகும்பம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள் வந்துப் போகும். உறவினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nமீனம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். நன்மை கிட்டும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2015/06/blog-post_556.html", "date_download": "2019-10-17T03:42:04Z", "digest": "sha1:CYCJHH5J2TMKWLLBWHNWDPAA7FBZJFQH", "length": 22780, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "தப்பி ஓடியவரை பிடித்து அதிரடி திருமணம்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » தப்பி ஓடியவரை பிடித்து அதிரடி திருமணம்\nதப்பி ஓடியவரை ��ிடித்து அதிரடி திருமணம்\nதஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கள்ளப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி. விவசாயி, இவரது மனைவி சுமதி. இவர்களது மகள் சந்தியா (20). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்.திருவலஞ்சுழி மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ், சுசிலா தம்பதியரது மகன் ராஜசுந்தரம் (25). பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு விவசாய வேலை செய்து வருகிறார்.சந்தியாவின் அத்தை மகன் ராஜசுந்தரம். முறைப்பிள்ளைகளான இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் நெருங்கிப் பழகியதில் சந்தியா கர்ப்பமடைந்தார். கர்ப்பம் அடைந்த தகவலை மகிழ்ச்சியுடன் காதலனிடம் கூறியுள்ளார். அதற்கு ராஜசுந்தரம் கர்ப்பத்தை கலைத்துவிடுமாறு கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த சந்தியா, இதுகுறித்து கடந்த 5 மாதங்களுக்கு முன் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இருதரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்து, திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜசுந்தரத்திடம் கூறினர். அவரும் அப்போது ஏற்று கொண்டார்.\nபின்னர் இருதரப்பு பெற்றோரும் பேசி 29.6.15ல் திருமணம் செய்ய தேதி முடிவு செய்யப்பட்டது. திருமண பத்திரிகை அடித்து உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது. திருமணம் நேற்று திருவலஞ்சுழியில் உள்ள மணமகன் வீட்டின் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக நேற்று முன்தினம் மணமகள் வீட்டிலிருந்து மணமகளும் உறவினர்களும் மணமகன் வீட்டிற்கு வந்து விட்டனர்.இதையடுத்து நேற்று காலை முகூர்த்தத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் தாலிகட்டும் நேரம் நெருங்கியபோது மணமகன் ராஜசுந்தரம், நான் ஏற்கெனவே கேட்டபடி மோட்டார் சைக்கிள், சீர்வரிசை பொருட்கள், 8 பவுன் நகை வேண்டும் அதை கண்ணில் காட்டினால் தான்தாலி கட்டுவேன் என கூறிவிட்டார்.\nஇதனால் திருமண வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது. பெண் வீட்டார் கலங்கினர். மணமகளோ பதறினார், வயிற்றில் 8 மாத குழந்தை, தாலி ஏறும் நேரத்தில் மணமகன் இப்படி மாறிவிட்டாரே என கண்ணீர் விட்டார். ஆனால் எதையும் கண்டுகொள்ளாத ராஜசுந்தரம் தலைமறைவாகிவிட்டார்.பெண் வீட்டார் மணமகனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு 7 மணி வரை மணமகன் கிடைக்கவில்லை. எனவே பெண் வீட்டார் சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதை���்தொடர்ந்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரேகாராணி மணமகனின் செல்போனில்தொடர்பு கொண்டு உடனே வரும்படி கூறினார். அதன்படி நள்ளிரவில் மணமகன் ராஜசுந்தரம் வீட்டுக்கு வந்தார். அவாிடம் இன்ஸ்பெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து மணமகன் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். பினனர் பெற்றோர் முன்னிலையில் ராஜசுந்தரம், காதலி கழுத்தில் மாலையிட்டு தாலி கட்டினார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமைத்திரி- ரணில் அரசு அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வு காண வேண்டும்: இரா.சம்பந்தன்\nஇலங்கைக்குள் இன்னொரு தேசம் இல்லை: பிரதமராக பதவியேற்ற ரணில் தெரிவிப்பு\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nமனைவியை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்...\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள...\nஇந்தோனேசிய இராணுவ விமானம் கட்டடங்கள் மீது மோதி வீழ...\nஇன்று (ஜூன் 30) ஒரு செக்கன் அதிகம்\nசுதந்திரக் கட்சியில் பிரதமர் வேட்பாளர் பெயரிடப்படவ...\nபாதி நேரத்தை ஸ்மார்ட்போன்களில் கழிக்கும் இந்தியர்க...\nமாடியில் இருந்து குதித்து குழந்தையை காப்பாற்றிய வீ...\nதப்பி ஓடியவரை பிடித்து அதிரடி திருமணம்\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி...\nஉண்மைக் காதலை கண்டுபிடிக்க உதவும் செல்ல நாய்கள்\nமுதலமைச்சர் ஜெயலலிதா வெற்றிக்கு மொட்டை போட்ட போலீஸ...\nஒரு புல்லட்டில் எத்தனை ஐபோன் உடையும்\nஇளம் நடிகர்கள் மீது விமர்சனம்: நடிகை ராதிகாவுக்கு ...\nவெட்டிக் கொலை:ஆட்டத்தை ஆரம்பித்தனர் மகிந்தவின் குண...\nநான் எப்போதும் விஜய்டிவியின் செல்லம்தான், டிடி அறி...\nஅஜித் என்னைப் படமெடுத்தது என் பாக்கியம்- சிவபாலன் ...\nஇந்திக்கு செல்கிறது ரோமியோ ஜூலியட்\nஇன்று நேற்று நாளை - விமர்சனம்\nமுதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றியின் ரகசியம்.....\n, வெடி வெடித்து ஆட்டம் போட்ட...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நியாயமாக நடக்கவில்லை: இளங...\nஅ.தி.மு.க.வின் வெற்றி ஜனநாயகத்தின் சீரழிவு: சி.மகே...\nஅழகை காட்டி பதவி உயர்வு வாங்கும் பெண் அதிகாரி\nபெண் குழந்தைகளை மூளை சலவை செய்யும் போஹோஹரம் தீவிரவ...\nஇந்திய வீ��ர்களுக்கு அரை மொட்டை: வங்கதேச விளம்பரத்த...\nபாராளுமன்றத்தை காங்கிரஸ் கட்சி முடக்கும்: புதுக்கோ...\nமஹிந்த ராஜபக்ஷ தனித்துப் போட்டி: நாளை காலை 10.30க்...\nபொது பல சேனா நாகபாம்புச் சின்னத்தில் போட்டி\nநாட்டைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பேன்; பதவிகளுக்காக ...\nமஹிந்தவுக்கு வேட்புமனுவும் இல்லை; தேசியப்பட்டிலிலு...\nகாபந்து அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்களே செயற்ப...\nமஹிந்த மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இட...\n45 வயது சுவிஸ் வாலிபர் 19 வயதில் யாழில் பெண் எடுத்...\nஉங்கள் மனைவி செக்ஸ்க்கு வெக்கபடுகிறளா\nஇன்ப சாகரத்தில் மூழ்கும் உச்சம் தரும் முறைகள்..\nகர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயது எது என்று தெரியுமா...\nபெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கேற்ற உடைகள்\nநீங்கள் கோப்பி வித் டிடி என்றால் நாங்கள் செல்பி வி...\nகாதலன் ஏமாற்றியதால் மணக்கோலத்தில் போலீஸ் நிலையத்தி...\nவிஜய் படத்தில் காலேஜ் பெண்ணாக நடிக்கும் சமந்தா\nமகன் தந்த நம்பிக்கையில் ‘புலி’யை டிக் செய்த விஜய்\nகிரேக்கத்தை தனிவழி விட்டால் ஆபத்து அமெரிக்கா எச்சர...\niPhone 7 கைப்பேசி இப்படித்தான் இருக்குமாம்\nசென்னையில் தொடங்கப்பட்ட முதல் மெட்ரோ ரயிலை ஓட்டி ச...\nபள்ளி முதல்வரை அடித்தே கொன்ற கிராம மக்கள்\nபிறவியிலேயே பார்வையை இழந்த தந்தை: பனைமரம் ஏறி மகள்...\nபத்திரிக்கை, வாட்ஸ் ஆப் எல்லாம் நான் பார்ப்பது இல்...\nகாந்தி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் எங்கே\nசுவிஸில் தற்காலிக குடியேற்றம்: இலங்கை உள்ளிட்ட வெள...\n'இந்தியாவை மிஸ் பண்றதா தோணுச்சு...' - டப்பிங் ஆர்...\nசிம்பு - கெளதம் படத்தில் வில்லனாக பாபா செகல்\nரிலீஸ் தேதி அறிவித்துவிட்டு ஷூட்டிங் போகும் வாலு ட...\nஉலகில் மிகவும் சர்ச்சைக்குரிய 8 உணவு வகைகள் எவை\n53 பெண்களின் வாழ்க்கையை கெடுத்த கூட்டமைப்பு உறுப்ப...\nகாதலன் வெறுப்பாக உள்ளான்: சேர்த்துவைக்கிறேன் என்று...\nகுருமாற்றப் பலன்கள் 2015: உத்தரம்\nகுருமாற்றப் பலன்கள் 2015: பூரம்\nகுருமாற்றப் பலன்கள் 2015: மகம்\nகுருமாற்றப் பலன்கள் 2015: ஆயில்யம்\nஉலக சமாதான சுட்டியில் இலங்கைக்கு 114வது இடம், இந்த...\nபொதுத் தேர்தலை கண்காணிக்க ஆசிய வலையமைப்புக்கு அழைப...\nகட்சியை விட்டு விலகியவர்களுக்கு இடமில்லை: ஐ.தே.க\nசுதந்திரக் கட்சிக்குள் பிளவு: சுசில், மஹிந்த அணியோ...\nகர்நாடக அரசு விடும் தண்ணீர் பிச்சைக்கு சமம்: இல கண...\nவாரணாசியில் உள்ள விதவைகளுக்கு தொண்டு நிறுவனத்தின் ...\nதுருக்கியில் ஓரினச் சேர்க்கையாளரது ஆர்ப்பாட்டப் பே...\nISS இற்கு செல்லவிருந்த நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்க...\nதாய்வான் கேளிக்கைப் பூங்காவில் விபரீதம்\nநியூயோர்க் சிறையில் இருந்து தப்பிய இரு கைதிகளில் ஒ...\nஐ.எஸ் தீவிரவாதிகள் பிரித்தானியாவிற்கு எதிராக சதி த...\nவிபரீதத்தில் முடிந்த காதலர்களின் விளையாட்டு: பரிதா...\nடுனிசியா துப்பாக்கி சூடு விவகாரம்: தீவிரவாதியின் த...\nவங்கிகள் மற்றும் பங்குவர்த்தகம் மூடல்\nடோனி இல்லாத அணியில் ஹர்பஜன்\nகனடாவில் கலக்கிய ஜூவாலா- அஸ்வினி.. வெளுத்து வாங்கி...\nபாகிஸ்தானுக்கு பதிலடி: 2வது டெஸ்ட் போட்டியில் இலங்...\nபுதிய சாதனை படைத்த தினேஷ் சந்திமால்\nஇறாலில் உள்ள சத்துக்கள் என்னென்ன\nமஹிந்த ராஜபக்ஷ அணி எதிர்வரும் 01ஆம் திகதி அறிவிப்ப...\nஸ்மார்ட் போனில் பொதுசேவையைப் பயன்படுத்துவதில் இந்த...\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழி...\nமனைவியுடன் உறவுகொள்ளும்போது முதலில் இதை செய்யுங்க…...\nகொடி போல இடை வேண்டுமா\nதாயின் மனநிலையையே பிரதிபலிக்கும் சேயின் மனநிலை\nகணனி கேஹம்களை பயிற்சி என எண்ணும் சிறுவர்களுக்கு கா...\nதவறுதலாக அனுப்பிய மின்னஞ்சலை மீளப்பெற புதிய வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/02/17193855/1068981/Rum-movie-review.vpf", "date_download": "2019-10-17T02:44:46Z", "digest": "sha1:WN4CBX75YIJAVGPCZUYZ6PBSB57MYTHH", "length": 13688, "nlines": 101, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Rum movie review || ரம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: பிப்ரவரி 17, 2017 19:38\nமாற்றம்: பிப்ரவரி 17, 2017 19:39\nவாரம் 1 2 3\nதரவரிசை 2 11 12\nநாயகன் ரிஷிகேஷ், விவேக், அம்ஷத், அர்ஜுன் சிதம்பரம், சஞ்சிதா ஷெட்டி இந்த ஐந்து பேரும் கொள்ளையடித்து தங்களது தேவையை பூர்த்தி செய்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் கொள்ளையடிக்கும் பணத்தில், ஒரு பங்கை நரேனுக்கும் கொடுத்து வருகின்றனர்.\nசிறு சிறு கொள்ளைகளை நடத்தி வரும் இவர்களுக்கு ஒரு கண்டெய்னரில் விலையுயர்ந்த வைர கற்கள் வருவது நரேன் மூலமாக தெரிகிறது. அதை கொள்ளையடித்தால் தங்கள் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று முடிவு செய்து, அதை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.\nஅதன்படி, அந்த கண்டெய்னரில் உள்ள வைர கற்களை கொள்ளையடிக்கின்றனர். கொள��ளையடித்த கற்களை எல்லாம் தன்னுடைய இடத்துக்கு கொண்டு வரும்படி கூறும் நரேன் மீது ரிஷிகேஷுக்கு சந்தேகம் வருகிறது. இதனால் அந்த கற்களை எல்லாம் வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்கிறார்.\nஅப்போது, நரேனின் நண்பனான அர்ஜுன் சிதம்பரம் இவர்களுடன் சேர்ந்துகொண்டு, தனக்கு தெரிந்த பங்களாவில் அந்த கற்களை பத்திரமாக வைக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறான். அதன்படி, அந்த பங்களாவுக்குள் தாங்கள் கொள்ளையடித்த கற்களை கொண்டு போய் சேர்க்கின்றனர். அந்த பங்களாவுக்குள் ஒரு பேய் இருக்கிறது. அந்த பேய் இவர்களை அங்கிருந்து வெளியே செல்லவிடாமல் பங்களாவுக்குள்ளேயே சிறை வைக்கிறது. இதனால் பயந்துபோன அர்ஜுன் சிதம்பரம் நரேனுக்கு போன்போட்டு தகவல் சொல்ல, அடுத்தநாளே அர்ஜுன் இறந்துபோகிறான்.\nஇறுதியில், இவர்களை வெளியே போகவிடாமல் தடுக்கின்ற பேய் யார் அந்த பேய் நரேனின் ஆளை மட்டும் கொல்ல காரணம் என்ன அந்த பேய் நரேனின் ஆளை மட்டும் கொல்ல காரணம் என்ன நரேனுக்கும் அந்த வீட்டில் உள்ள பேயுக்கும் என்ன சம்பந்தம் நரேனுக்கும் அந்த வீட்டில் உள்ள பேயுக்கும் என்ன சம்பந்தம்\nநாயகன் ரிஷிகேஷ் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடித்தவர். அந்தவொரு தகுதியை மட்டுமே வைத்துக்கொண்டு இந்த படத்தில் கதாநாயகனாக களமிறங்கியிருக்கிறார். இந்த படத்தில் விவேக் பேசும் வசனம்தான் இவருடைய நடிப்புக்கும் பொருந்தியிருக்கிறது. அதாவது, இந்த மூஞ்சில மட்டும் ஏன் நடிப்பே வரமாட்டேங்குது என்பதுதான். ரொம்பவும் அப்பாவியான இவரது முகத்தில் நடிப்பை வரவழைக்க ரொம்பவும் திணறியிருக்கிறார். வெறுமனே பொம்மை போல்தான் இவருடைய ஒட்டுமொத்த நடிப்பும் இருக்கிறது.\nசஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் என இரு கதாநாயகிகள் இருந்தாலும் படத்தில் எந்த காதல் காட்சிகளும் இல்லை. சஞ்சிதா ஷெட்டி படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். ஆனால், மியா ஜார்ஜுக்கே பிற்பாதியில் மட்டுமே வாய்ப்பு கொடுத்திருககிறார்கள். இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nவிவேக் தனது பாணியிலான காமெடியில் மீண்டும் கலக்கியிருக்கிறார். அவ்வப்போது இவர் கொடுக்கும் கவுண்டர் வசனங்கள் தியேட்டரில் விசில் சத்தத்தை எழுப்புகிறது. நரேன் மீண்டும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் வந்து மிரட்டியிருக்கிறார். ஆரம்பத்தில் இவருடைய கதாபாத்திரம் வேறுவிதமாக சென்றாலும், பிற்பாதியில் இவர்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று சொல்லும் விதம் அருமை.\nஇயக்குனர் சாய் பரத், தமிழ் சினிமாவுக்கு பழகிப்போன ஒரு பேய் கதையையே வித்தியாசமான கோணத்தில் படமாக்க முயற்சி செய்திருக்கிறார். படத்தில் காமெடி, திரில்லர் என இரண்டையும் சரியாக கலந்து கதையை கொண்டு போயிருக்கிறார். கிராபிக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nஅனிருத்தின் பிண்ணனி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சில இடங்களில் இவரது பின்னணி இசை நம்மை மிரள வைக்கிறது. பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு நிறைவை கொடுத்திருக்கிறது. விக்னேஷ் விசுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘ரம்’ கிக் ஏற்றுகிறது.\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nதவறு செய்து பிரச்சனையில் சிக்கும் காதலர்கள் - பப்பி விமர்சனம்\nநாயகி மூலம் வில்லன்களை பழி வாங்கும் நாயகன் - அருவம் விமர்சனம்\nகாதலர்களுக்கு இடையேயான மோதல் - 100 சதவிகிதம் காதல் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/72944-sleep-tight-because-paf-is-awake-tweeted-by-pakistan-defence.html", "date_download": "2019-10-17T02:58:05Z", "digest": "sha1:WQEL2WKPZMCXYXNMY4QJ6G437K6OVXAP", "length": 18433, "nlines": 316, "source_domain": "dhinasari.com", "title": "இரவு 12.06... நாங்க விழிப்பா இருக்கோம்; தூங்குங்க என டிவிட் போட்ட பாகிஸ்தான் ர��ணுவம்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n இரவு 12.06... நாங்க விழிப்பா இருக்கோம்; தூங்குங்க என டிவிட் போட்ட...\nஇரவு 12.06… நாங்க விழிப்பா இருக்கோம்; தூங்குங்க என டிவிட் போட்ட பாகிஸ்தான் ராணுவம்\nநள்ளிரவு 12.06க்கு நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம் நீங்கள் நிம்மதியாகத் தூங்குங்கள் என்று தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தது பாகிஸ்தான் ராணுவம்\nஆனால், அதிகாலை 3.30 மணி அளவில் இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று தாக்குதல் நடத்தியுள்ளன. இதனை பலரும் ரிட்வீட் செய்து வருகின்றனர்.\nகாஷ்மீர் புல்வாமோ தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இறுதி மரியாதை செய்த மோடி சம்பிரதாய நடைமுறைகளுடன் வெறுமனே மலர் வளையம் வைத்துவிட்டு வரவில்லை. அப்போது வீரர்களின் உடல்களைச் சுமந்திருந்த பெட்டிகளை வலம் வந்து வணங்கியதுடன், பாகிஸ்தான் மிகப் பெரிய தவறிழைத்துவிட்டது. அவர்கள் வரலாற்றில் மறக்கவே முடியாத படி ஒரு பதிலடி கொடுக்கப் படும் என்று எச்சரித்தார்.\nதொடர்ந்து, வெளியுறவுத் துறை மூலம் அனைத்து நாடுகளையும் தொடர்பு கொண்டு நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து எடுத்துக் கூறி, இந்தியாவுக்கு ஆதரவாக உலக நாடுகளை மாற்றினார். அப்போது, இஸ்ரேல் வெளிப்படையாக ஒரு வார்த்தை சொன்னது.. இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்க எத்தகைய நடவடிக்கையும் எடுக்க அந்நாட்டுக்கு உரிமை உள்ளது என்று கூறியது.\nபின்னர் ஐ.நா.,வில் பாகிஸ்தானுக்கு எதிரான தீர்மானத்தின் போது, பயங்கரவாதத்துக்கு எதிரான தீர்மானத்தை சீனாவும் ஆதரித்தது. இப்படி பதில் தாக்குதல் தொடுக்க பன்னிரண்டு நாள் கால அவகாசத்திற்குள் பின்னணி வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்ட இந்தியா, இன்று காலை பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியது.\nஇரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுவதாகவும், பாகிஸ்தான் விழிப்புடன் இருப்பதாகவும் கூறியது பாகிஸ்தான்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n செயலில் இறங்கிவிட்டு தகவல் சொன்ன பாதுகாப்பு ஆலோசகர்\nஅடுத்த செய்திபாகிஸ்தான் மீது போர் இல்லை.. அவர்கள் செய்யத் தவறியதை நாம் செய்தோம்\nபஞ்சாங்கம் அக்.17- வியாழன் | இன்றைய ராசி பலன்��ள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 17/10/2019 12:05 AM\nஒட்டுமொத்த தமிழ்நாடே எனக்கு எதிராக இருக்கிறது: மீராமிதுன்\nதென்னிந்திய நடிகா்கள் சங்க தேர்தல் செல்லாது.\nதமன்னாதான் அடுத்த தலைமுறை நடிகைகளுக்கு உதாரணம்\nஅந்த நாலு பேரும் என் கூட நேரத்தை கழிக்க நினைச்சாங்க: மீராமிதுன்\nஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\nகலைஞருக்கு ஆறடி நிலம் கொடுத்த அயோக்கியர்களை விட்டு வைக்கலாமா\nராஜீவ் காந்தி படுகொலை சில கேள்விகள்: கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் 17ஆம் தேதி ஓய்வு பெறுவதால், அதற்குள் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்டாலின் செய்வது தேர்தல் விதிமுறை மீறிய செயல்: நடவடிக்கை எடுக்க ஹெச்.ராஜா கோரிக்கை\nஇதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்.\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nமிசா சட்டதில் ஸ்டாலின் சிறைக்கு சென்றார் என்பது கூட பொய்தானாம்.. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கட்சி திமுக.. அப்புறம் கருணாநிதியே ஒரு துண்டு சீட்டுதானாம்..\n தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nஉள்ளூர் செய்திகள் 16/10/2019 7:03 PM\nதிகார் சிதம்பரத்தை… அமலாக்கத் துறையும் கைது செய்தது நாளை 3 மணிக்கு நேரில் ஆஜர்படுத்த...\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/152-news/articles/ellalan", "date_download": "2019-10-17T02:41:03Z", "digest": "sha1:UEQPCEWX27EBKLTNTJE5UIENYPPV6U2H", "length": 4253, "nlines": 112, "source_domain": "ndpfront.com", "title": "எல்லாளன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - முழுவதும் - எல்லாளன் Hits: 1787\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 10 (இறுதிப் பாகம்) Hits: 2293\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 9 Hits: 2338\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 8 Hits: 2151\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 7 Hits: 2175\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 6 Hits: 2290\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 5 Hits: 2137\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 4 Hits: 2187\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 3 Hits: 2283\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/category/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-17T03:49:29Z", "digest": "sha1:D2UAGFEYQVITIELP25DUZ6S7D6SVAZNS", "length": 16224, "nlines": 154, "source_domain": "seithupaarungal.com", "title": "கீரை சமையல் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகீரை சமையல், கீரைகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்\nகண்கள் பளிச்சென்று மாற பொன்னாங்கண்ணி சூப்\nஜூன் 10, 2014 த டைம்ஸ் தமிழ்\nதேவையானவை: பொன்னாங்கண்ணி கீரை - ஒரு கப் தனியா - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு இஞ்சி - ஒரு துண்டு மிளகு - அரை டீஸ்பூன் எப்படி செய்வது இஞ்சியைக் கழுவி, தோல்சீவி துருவிக் கொள்ளவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். பொன்னாங்கண்ணி கீரையை ஆய்ந்து, அலசி எடுத்துக்கொள்ளவும். ஒரு தம்ளர் தண்ணீரில், துருவிய இஞ்சி, உப்பு, மிளகு,தனியா ஆகியவற்றைப் போட்டு கொதிக்கவிடவும். கொதிக்கும்போது கீரைகளைப் போட்டுவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும். 2 நிமிடம்… Continue reading கண்கள் பளிச்சென்று மாற பொன்னாங்கண்ணி சூப்\nகுறிச்சொல்லிடப்பட்டது இஞ்சி, உணவு, கீரைகள், குழந்தைகளுக்கான உணவு, கூந்தல் வளர, சமையல், சூப், தனியா, பார்வைத்திறன், பொன்னாங்கண்ணி கீரை, பொன்னாங்கண்ணி சூப், மிளகு, முடி வளர, ருசியான ரெசிபி3 பின்னூட்டங்கள்\nகீரை சமையல், கீரைகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்\nமாலை நேர உணவு – சோம்புக்கீரை பக்கோடா\nமார்ச் 25, 2014 த டைம்ஸ் தமிழ்\nருசி காமாட்சி மகாலிங்கம் அதிசயமாக நானும் கடைக்கு வருகிறேன். காய்கறிகள் ஒட்டு மொத்தமாக பார்த்தால் ஏதாவது புதுசா யோசனை தோன்றும். எங்கேயும் போகாதவர்கள் சொன்னால், சரி வா பாட்டி நீ கடையில் ஏறி இறங்கினால் போதும். வா என்று உறுதியாகச் சொல்லவே நான் கிளம்பிப் போய் கடையில் இறங்கியும் ஆயிற்று.எல்லா காய்களையும் பார்த்து இதில்,அது செய்யலாம், அதில் இது செய்யலாம் யோசனை போய்க்கொண்டே இருந்தது. தவிர ப்ராக்டிகலாக ஒன்றுமில்லை. மளமளவென்று மாமூலாக வாங்கும் காய்களுக்கு லிஸ்ட் சொல்லிவிட்டு,கீரை… Continue reading மாலை நேர உணவு – சோம்புக்கீரை பக்கோடா\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், உணவு, கீரை சமையல், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சோம்புக்கீரை பக்கோடா, மாலை நேர உணவு, மெது பகோடாக்கள், ருசியான ரெசிபி3 பின்னூட்டங்கள்\nகீரை சமையல், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்\nபாலக் பனீர் செய்வது எப்படி\nபிப்ரவரி 1, 2014 ஓகஸ்ட் 23, 2015 த டைம்ஸ் தமிழ்\nருசி காமாட்சி மகாலிங்கம் எல்லாம் வடமாநில குறிப்புகள் என்கிறீர்களா வீட்டில் குழந்தை, பெரியவர்கள் என்று எல்லோரும் விரும்புவதால் ஹோட்டலுக்குப் போகாமல், வீட்டிலே செய்வதால் மனம் லயித்துச் சாப்பிட முடிகிறது. பனீர் பால் சம்பந்தமானது. வீட்டில் செய்வதால் புத்தம் புதியதாகக் கிடைக்கும். ருசியும் அதிகம். ரொட்டி பூரியுடன் தான் சாப்பிட வேண்டும் என்பது இல்லை. சாதத்துடனும் சேர்த்துச் சாப்பிடலாம். சாம்பார், ரசம் என்றவைகளுக்கு ஒரு மாறுதலாக இதையும் செய்து பாருங்கள். பிரியாணி, புலவு வகைகளுடனும் செய்பவர்களும் உண்டு. உங்கள்… Continue reading பாலக் பனீர் செய்வது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது கெச்சப், சாம்பார், ஜீரகப்பொடி, டொமேடோ சாஸ், தக்காளிப்பழம், பனீர், பாலக் பனீர் செய்முறை, பாலக் பன்னீர், பாலக் பன்னீர் செய்வது எப்படி, பாலக்கீரை, பிரியாணி, புலவு, பூண்டு இதழ்கள், மிளகாய்ப்பொடி, ரசம், palak paneer making2 பின்னூட்டங்கள்\nஇயற்கை மருத்துவம், இயற்கை வழி மருத்துவம், கீரை சமையல், கீரைகள், தொட்டிச் செடி வளர்ப்பு, தொட்டிச் செடிகள், தோட்டம் போடலாம் வாங்க, வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்\nவீட்டுத் தோட்டம் – மருத்துவ குணம்மிக்க வெற்றிலை வளர்ப்பு\nநவம்பர் 28, 2013 ஜனவரி 25, 2014 த டைம்ஸ் தமிழ்\nஹெவியான விருந்து சாப்பாட்டையும் சுலபமா செரிக்க வைக்கக்கூடியது வெற்றிலை. இதுமட்டுமில்ல, வெற்றிலைக்கு இன்னும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. டென்ஷன் காரணமாக தாங்க முடியாத தலைவலி வந்தால் ஆறு வெற்றிலையை அரைத்து, அந்த விழுதை நெற்றியில் பற்றுப் போட்டு, அரைமணி நேரம் ஓய்வெடுங்கள். தலைவலி காணாமல் போகும். பிரசவித்த பெண்கள் சிலருக்கு மார்பகத்தில் பால் கட்டி வலியும் வீக்கமும் ஏற்படும். அதற்கு, வெறும் வாணலியில் வெற்றிலையை போட்டு லேசாக வதக்கி, பொறுக்கும் சூட்டில் மார்பகங்களில் கட்டினால் வலியும்… Continue reading வீட்டுத் தோட்டம் – மருத்துவ குணம்மிக்க வெற்றிலை வளர்ப்பு\nகுறிச்சொல்லிடப்பட்டது •பிரசவித்த பெண்கள், அனுபவம், உணவு, குழந்தைகளுக்கான உணவு, சமையல், தலைவலி, தொட்டிச் செடி வளர்ப்பு, மணிபிளாண்ட், மருத்துவம், வீட்டுத்தோட்டம், வெற்றிலை செடி வளர்ப்பு, வெற்றிலையின் பயன்கள், வெற்றிலையின் மருத்துவகுணம், Betel leavesபின்னூட்டமொன்றை இடுக\nகீரை சமையல், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், மருத்துவம்\nசீசன் சமையல் – பொன்னாங்கண்ணி கூட்டு\nநவம்பர் 26, 2013 நவம்பர் 26, 2013 த டைம்ஸ் தமிழ்\nhttp://youtu.be/d4Afy8O-h60 மழைக்காலத்தில் அதிகமாகக் கிடைக்கும் கீரை பொன்னாங்கண்ணிதான். இந்த கீரையின் சீசன் இது என்றும் சொல்லலாம். பொன்னாங்கண்ணி வளர தண்ணீர் அதிகமாகத் தேவை என்பதால், மழைக்காலத்தில் நிரம்பி வழியும் கண்மாய், ஏரிக்கரைகளில் இந்தக் கீரை வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம். கிராமங்களில் கிணற்றைச் சுற்றிலும் இந்தக் கீரை வளர்ந்திருக்கும். சரி... பொன்னாங்கண்ணி கூட்டு சமைக்கப் போவோமா என்னென்ன தேவை பொன்னாங்கண்ணி கீரை - ஒரு கட்டு சிறு பருப்பு - 1 கப் வெங்காயம் - 1 பெரியது பச்சை… Continue reading சீசன் சமையல் – பொன்னாங்கண்ணி கூட்டு\nகுறிச்சொல்லிடப்பட்டது ஏரிக்கரை, கண்பார்வை, கண்மாய், கிணறு, கிராமம், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சீசன் சமையல், நீர்ச்செடி, பொன்னாங்கண்ணி கூட்டு, மருத்துவ மூலிகை, மலச்சிக்கல், மழைக்காலம், விடியோ பதிவுபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-17T04:09:30Z", "digest": "sha1:VSFNGUKVGQOQDYWPARHI2EEXOB4UBERM", "length": 11962, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாஸ்கரராயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாஸ்கர ராயர் (1690 - 1785) இந்துக் கடவுளான பராசக்தியைப் பற்றி எழுதிய ஒரு மூல எழுத்தாளர். சாக்த மந்திரங்களைப்பற்றி ரகசியமாக இருந்து வந்த பல உட்பொருள்களையெல்லாம் வடமொழியில் இயற்றியவர். இந்து சமயம் இவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. இவருடைய 'வரிவஸ்யா ரகசியம்', 'ஸௌபாக்கிய பாஸ்கரம்', 'சேது பந்தம்' முதலிய மூன்று படைப்புகளும் முக்கியமானவை.\nஇவருடைய தந்தை கம்பீரராயர், தாய் கோனமாம்பா. கம்பீரராயர் பெரும் பண்டிதர். விசயநகர மன்னனால் பாரதி எனப் பட்டமளிக்கப்பட்டவர். தந்தையார் தம் மகனை எட்டாவது வயதில் காசிக்கு அழைத்துச்சென்று அங்குள்ள நரசிம்மாத்வரி என்பவரிடம் வேதக்கல்வியைக் கற்க ஏற்பாடு செய்தார். கங்காதர வாஜபேயி என்பவரிடம் கௌட தர்க்கத்தைப் பயின்றார்.[1]\nலலிதா சகஸ்ரநாமத்திற்கு விளக்க உரை எழுதிய பாஸ்கரராயர் மஹாராஷ்டிரத்தில் பாகா எனும் இடத்தில் பிறந்தவர்.[2] அவருடைய தந்தை பெரிய வித்வான். இவரது தந்தை இவரை காசிக்கு அனுப்பித்து ஒரு அரிய கலைஞரிடம் சாஸ்திரங்களையும் மந்திரங்களையும் கற்க வைத்தார். இவர் பிறகு குஜராத் மாகாணத்தில் பல இடங்களில் மத்வ சம்பிரதாயங்களில் தேர்ச்சி பெற்றவர்களுடன் வாதங்கள் செய்து பராசக்தியின் பெருமைகளை நிலைநாட்டினார். இதைக் கேள்விப்பட்ட தஞ்சாவூர் மன்னன் காவிரிக்கரையில் ஒரு கிராமத்தை இவருக்குக் கொடுத்து அங்கு இவரை வசிக்கச் செய்தார். திருவிடைமருதூருக்கருகில் இருக்கும், பாஸ்கரராயபுரம் என்று தற்காலத்தில் வழங்கி வரும் கிராமம் தான் அது. அங்கு தான் இவர் அவருடைய எஞ்சிய வாழ்நாளைக் கழித்தார். அவருடைய ஆன்மிகப்பெருமைகள் தமிழ்நாட்டு மக்களிடையே பரவலாக இன்றும் பேசப்படுகிறது.\nஉரிய வயதில் ஆனந்தீ என்னும் மங்கையை மணந்து பாண்டுரங்கன் என்னும் மைந்தனைப் பெற்றார். நான்காம் வேதம் ஆகிய அதர்வண வேதத்தைப் பயில்வார் அருகி வருவதை உணர்ந்து, தாமே பயின்று பல மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். தேவி வழிபாட்டில் ஈடுபட்டுப் பிரகாசானந்த நாதர் என்னும் தீட்சைப் பெயருடைய சிவதத்த சுக்லர் என்பவரிடம் ஸ்ரீவித்யை உபதேசம் பெற்றார். பின்னர் பாசுரானந்த நாதர் என அழைக்��ப்பட்டார். தம் மனைவியையும் ஸ்ரீவித்யையில் ஈடுபடுத்தி பத்மாவதி எனப் பெயர் வழங்கினார். இவரால் வெல்லப்பட்ட ஒரு துறவி தம் பூர்வாஸ்ரம உறவினப்பெண் ஆகிய பார்வதியை இரண்டாவது மனைவியாக மணமுடித்தக்கொடுத்தார். இவர் காசியில் இரு மனைவியருடன் சில காலம் வசித்தார். இவருடைய வாழ்நாளிற்குப் பிறகு இவருடைய மூத்த மனைவியால் பாஸ்கரராஜபுரத்தில் பாஸ்கரேஸ்வரர் கோயில் கட்டப்பட்டு இன்றளவும் வழிபாடுகள் செம்மையாக நடைபெறுகின்றன. இவரால் வழிபடப்பெற்ற ஸ்ரீசக்ர பூர்ணமேரு இன்றும் திருவிடைமருதூர்ப் பெருங்கோயிலில் மூகாம்பிசை சன்னிதியில் வழிபடப்படுகிறது.[1]\nலலிதா ஸஹஸ்ரநாமம், ஸௌந்தரியலஹரி, இவையிரண்டிற்கும் பாஸ்கரராயருடைய உரையே முக்கிய உரைகளாகும்.\nதஞ்சாவூர் பண்டித எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரிகள் அவர்களும் (1934), சென்னை குகானந்த ண்டலியைச் சேர்ந்த ந.சுப்ரமணிய அய்யர் அவர்களும் (1938) பாஸ்கர ராயருடைய சில வடமொழி நூல்களைத் தமிழ் உரையுடன் வெளியிட்டுள்ளனர்.\n↑ 1.0 1.1 தேதியூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், பாஸ்கர ராயர், திருக்குடமூக்கில் மாமகம், 1992 சிறப்பு மலர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 02:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-10-17T03:21:59Z", "digest": "sha1:EK2IFNXHQAUDZ62HSHWKAM2AGRYQX4HS", "length": 7541, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹாய்நட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஹாய்நட் (பிரெஞ்சு: Hainaut, பிரெஞ்சு பலுக்கல்: [ɛno]; டச்சு: Henegouwen, IPA: [ˈɦeːnəɣʌuə(n)] ( கேட்க)) பெல்ஜியம் நாட்டின் வல்லோனியா மண்டலத்தில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் எல்லைகள் முறையே (வடக்கில் இருந்து கடிகார முள் வலம் சுற்றாக) மேற்கு பிளாண்டர்சு, கிழக்கு பிளாண்டர்சு, [[பிளமிஸ் பிரா��ர்ன்ட்], வல்லோனியா பிராபர்ன்ட்,நாமுர் மற்றும் மாகாணங்களுடன் அமைந்துள்ளது. தெற்கே பிரான்சு நாட்டுடன் தன் எல்லையை கொண்டுள்ளது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 நவம்பர் 2018, 03:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/saravanan-sent-him-out-bigboss-house-pvsxl9", "date_download": "2019-10-17T03:22:16Z", "digest": "sha1:PBSPW6YCMPGPPSWDNZG7E3OULX5C5DKY", "length": 11949, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காரணம் சொல்லுங்க..! தேம்பி தேம்பி அழுத பிக்பாஸ் போட்டியாளர்கள்!", "raw_content": "\n தேம்பி தேம்பி அழுத பிக்பாஸ் போட்டியாளர்கள்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம், நடிகை ரேஷ்மா வெளியேற்றப்பட்டது, ரசிகர்களுக்கு மட்டும் இன்றி போட்டியாளர்களுக்கும் மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் திடீர் என நடிகர் சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.\nபிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம், நடிகை ரேஷ்மா வெளியேற்றப்பட்டது, ரசிகர்களுக்கு மட்டும் இன்றி போட்டியாளர்களுக்கும் மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் திடீர் என நடிகர் சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.\nஇந்த விஷயத்தை அனைத்து போட்டியாளர்களையும் லிவிங் ஏரியாவிற்கு அழைத்து, \"ஒரு சில காரணங்களுக்காக சரவணன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் என்கிற தகவலை தெரிவிக்கிறார்\" பிக்பாஸ்.\nஇது பற்றி தெரிந்ததும், அனைத்து போட்டியாளர்களும் அதிர்ச்சியடைகின்றனர். குறிப்பாக, மதுமிதா, கவின், சாண்டி ஆகியோர் தேம்பி தேம்பி அழுகின்றனர். மேலும் என்ன காரணம் பிக்பாஸ் என அணைத்து போட்டியாளர்களும் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த காட்சி தற்போது வெளியாகியுள்ள முதல் ப்ரோமோ மூலம் தெரிகிறது.\nநடிகர் சரவணன் திடீர் என வெளியேற்றப்பட காரணம், கடந்த வாரத்திற்கு முந்திய வாரம், சேரன் தன்னை வலிக்கும்படி வேண்டுமென்றே தூக்கி வீசினார் என்கிற பஞ்சாயத்து கமல் முன்வந்தபோது, தொகுப்பாளர் கமலஹாசன் உதாரணத்திற்காக அந��த காலங்களில் பேருந்துகளில் செல்லும் போது, மிகவும் கூட்டமாக இருக்கும் போது ஒருவரை ஒருவர் கூட்ட நெரிசலில் தொட வேண்டி இருக்கும் எனக் கூறினார்.\nமேலும் பெண்களை உரசுவதற்காக கூட சிலர் பேருந்துகளில் வருவதுண்டு எனக் கூறியபோது, நடிகர் சரவணன் கையை உயர்த்தி கல்லூரி காலங்களில் தானும் பெண்களை உரசுவதற்காக பேருந்துகளில் செல்வது உண்டு என கூறினார். இவரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதற்காக அவர் மன்னிப்பு கேட்ட போதிலும் தொடர்ந்து எதிர்ப்புகள் வந்தமையால் திடீரென நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டை விட்டு நடிகர் சரவணன் வெளியேற்றப்பட்டார் என கூறப்படுகிறது.\nஆனால், இது தான் உண்மையான காரணமா அல்லது வேறு ஏதுனும் காரணமா என்பது இன்றிய தினம் தெரிய வர வாய்ப்பு உள்ளது.\nஆபாச உடையில் காமவெறியாட்டம் போட்ட பிக்பாஸ் நடிகை..\nதன்னை சீரழித்த அரசியல்வாதியை நாளை அம்பலப்படுத்துகிறாரா நடிகை ஆண்டிரியா\n2 மணிநேரம் 59 நிமிடங்கள்...வெளியானது ‘பிகில்’பட சென்சார் சர்டிபிகேட்... ஆனால்...\nகமலின் பிறந்தநாளை டம்மி பண்ண ‘தர்பார்’படக்குழு செய்யும் தகாத காரியம்...\n’சென்னை போலீஸ் அத்தனை பேரையும் டிஸ்மிஸ் பண்ணுங்க மோடிஜி’...பிரதமருக்கே ட்விட் போட்ட தமிழ் நடிகை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு ���ூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவிடிய விடிய பெய்து வரும் கனமழை \nவேறொரு பையனுடன் உல்லாசமாக இருக்கும் முகேனின் காதலி.. சுக்குநூறாக உடைந்த பிக்பாஸ் நாயகன்..\nமாநிலம் முழுவதும் இலவச பொது தொலைபேசி மையங்கள்…. - மாநில அரசு அதிரடி ஏற்பாடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/election-2019/exclusive-report-anbumani-participate-constituency-pojpw7", "date_download": "2019-10-17T02:39:03Z", "digest": "sha1:3B2ARPYTWMPEEIC3TSY7DDSP4AIL37IB", "length": 14380, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உள்ளடி வேலைகள், பழைய பகையில் சிக்கிய அன்புமணி!! தர்மபுரியை அலசி ஆராய்ந்த ரிப்போர்ட்", "raw_content": "\nஉள்ளடி வேலைகள், பழைய பகையில் சிக்கிய அன்புமணி தர்மபுரியை அலசி ஆராய்ந்த ரிப்போர்ட்\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி அமைத்து தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு இமாலய வெற்றிபெற்ற பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, வரும் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட உள்ளார். கடந்த முறையைப் போல இந்த முறை அவ்வளவு லேசில் ஜெயிக்க வாய்ப்பில்லை என சொல்லபப்டுகிறது.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி அமைத்து தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு இமாலய வெற்றிபெற்ற பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, வரும் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட உள்ளார். கடந்த முறையைப் போல இந்த முறை அவ்வளவு லேசில் ஜெயிக்க வாய்ப்பில்லை என சொல்லபப்டுகிறது.\nகடந்தமுறை பிரமாண்ட வெற்றியை அடைந்த பாமக அதிமுக கூட்டணியில் தர்மபுரியை கேட்டு வாங்கிக்கொண்டார். அதிமுக கூட்டணியில் தர்மபுரியை பெறுவதில் உறுதியாக இருந்தது. இங்கு திமுக சார்பாக டாக்டர்.எஸ் செந்தில் குமார் வேட்பாளராக்கப்பட்டிருக்கிறார். எப்படியும் இந்த தொகுதியை வென்றே ஆகவேண்டும் என்ற பிளானில் இருக்கிறார்களாம்.\nதிமுகவின் மாஸான பிளான்... தர்மபுரியில் டாக்டர்.எஸ் செந்தில் குமார் குறிப்பிட்ட பிரிவு மக்களிடையே அதிக செல்வாக்கு கொண்டவர். வாக்குகளை அதிகம் பிரித்தெடுப்பார். அன்புமணி போல இவர் பெரிய பிரபலம் இல்லை, ஆனால் உள்ளூர் அரசியல் தெரிந்த நபர். திமுக கூட்டணியில் விசி��� இருப்பதாலும், தர்மபுரியில் இருக்கும் தலித் மக்களின் வாக்குகள் சிதறாமல் திமுக வேட்பாளரான டாக்டர்.எஸ் செந்தில் குமார்க்கு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணியில் போட்டியிட்ட அன்புமணிக்கு, ஆதரவாக களத்தில் தீயாக வேலை பார்த்தது தேமுதிக. ஆனால், சேலத்தில் போட்டியிட்ட சுதீஷுக்கு உள்ளடி வேலை பார்த்து தோற்க்கடுத்ததாக சொல்லப்பட்டது. இதை மனதில் வைத்து அந்த தொகுதியில் தேமுதிக உள்ளடி வேலை பார்க்கும் என சொல்லப்படுகிறது.\nதருமபுரி மாவட்டத்திலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அமைச்சருக்கு ஆண்மையிருந்தால் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக சிப்காட் வளாகத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி சவால் விடுத்திருந்தார்.\nஅதிமுகவின் அதிகாரத்தில் இருக்கும் நபர்களில் கால்கள் மண்ணில் புதைந்திருந்தால் அதற்கு இணையாக குழிதோண்டி, அந்த குழியில் விழுந்து காலைத் தொட்டு வணங்கும் அளவுக்கு ஆகச் சிறந்த அடிமையான அன்பழகன் என அமைச்சரை தாறுமாறாக கிழித்து தொங்கவிட்டனர். அன்புமணிக்கு அமைச்சர் கேபி அன்பழகனுக்கும் நடந்த இந்த சண்டையால் என்னதான் பாமகவுக்கு செல்வாக்கு இருந்தாலும் அமைச்சருடனான பழைய பகைக்கு பழிதீர்த்துவிடுவாரோ என்ற பயத்தில் பாமக மத்தியில் உள்ளது.\nபாமகவிற்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளில் தர்மபுரியும் ஒன்று. ஆனால் அன்புமணி அங்கு ஜெயிக்க வாய்ப்பே இல்லை என சொல்லப்படுகிறது. அதிமுக அமைச்சருடனான பழைய பகை, தேமுதிக உள்ளடி வேலைகள், வன்னியர்கள் மத்தியில் நிலவும் அதிருப்தி, விசிக வாக்கு வங்கி என டாக்டர்.எஸ் செந்தில் குமார்க்கு பல வாய்ப்பு இருப்பதால் திமுக நிறுத்தியதாக சொல்லப்படுகிறது.\nசுமார் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வீழ்த்திய சி.என்.அண்ணாதுரை..\nமெட்ரோ சிட்டிகளில் பட்டையை கிளப்பிய மோடி... எகிறியது பா.ஜ.க.வின் வாக்கு வங்கி..\nகாங்கிரஸை கதறவிட்ட பாஜக... மே 26-ம் தேதி மீண்டும் பிரதமர் பதவியேற்கும் மோடி 2.0\nஸ்டாலினை நிராகரித்த தமிழக மக்கள்... வித்தியாசமான தேர்தல் முடிவுகள்..\nஉள்ளடி ப��ட்டு மச்சானை ஜெயிக்க வைத்த அன்புமணி ஆரணியில் அல்லு தெறிக்கவிடும் அசால்ட் ஸ்கெட்ச்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nநீங்களும் ரிசைன் பண்ணுங்க…நானும் ரிசைன் பண்ணுறேன்… ஒரே தொகுதியில் போட்டியிட தயாரா \nஅது மட்டும் மிஸ்ஆனா, ரஜினியால் திமுகவை அசைத்துகூட பார்க்க முடியாது...\nவிக்கிரவாண்டியில் பிரசாரத்தில் குதிக்கும் விஜயகாந்த்... பழைய பன்னீர்செல்வமாக வருவாரா கேப்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/up-rape-victim-writes-letter-blood-pm-seeking-justice-309216.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T04:08:01Z", "digest": "sha1:MO57PB63VYXWZSXWUHDFGQWTWQSJLTSH", "length": 16453, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "பலாத்காரம் செய்தவர்களுக்கு தண்டனை... நீதி கோரி பிரதமருக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய உ.பி பெண்! | UP rape victim writes letter in blood to PM seeking justice - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nMovies பாராட்டு எனக்கு திட்டு சேரனுக்கு - ராஜாவுக்கு செக் விழாவில் பேசிய சரண்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபலாத்காரம் செய்தவர்களுக்கு தண்டனை... நீதி கோரி பிரதமருக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய உ.பி பெண்\nபாரபங்கி: தன்னை பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உத்திர பிரதேசத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு ரத்தத்தால் கடிதம் எழுதியுள்ளார்.\nஉ.பி., மாநிலம் ரேபரேலியில் பொறியியல் படிக்கும் தனது மகளை பலாத்காரம் செய்து மிரட்டி வருவதாக, அவரது தந்தை கடந்த 2017 ம் ஆண்டு மார்ச் மாதம், போலீசில் புகார் அளித்தார். இது குறித்து பாரபங்கி பகுதியை சேர்ந்த திவ்யா பாண்டே மற்றும் அங்கித் சர்மா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nதொடர்ந்து, 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் சில அடையாளம் தெரியாத நபர்கள் அந்த இளம்பெண்ணின் மார்பிங் செய்யப்பட்ட படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்து ஆபாச படங���களை பதிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் போலீசாரின் விசாரணையால் விரக்தியடைந்துள்ளதாக கடந்த ஜனவரி 20ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார். அதில் தங்கள் தரப்பில் குற்றவாளிகள் மீது போட்டுள்ள வழக்கை திரும்பப் பெறுமாறு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.\nகுற்றவாளிகளுக்கு எதிராக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஏனெனில் அவர்கள் அதிகார பலம் படைத்தவர்கள். இதனால் குற்றவாளிகள் வழக்கை வாபஸ் வாங்குமாறு எங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். எனக்கு நீதி கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதை விட வேறு வழியில்லை என்று அந்தப் பெண் உருக்கமாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் rape victim செய்திகள்\nகாஷ்மீர் சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னையில் ஆர்ப்பாட்டம்\nசிறுமியின் 10 வார கருவை கலைக்க திருவண்ணாமலை நீதிமன்றம் ஒப்புதல்\nமும்பையில் பலாத்காரத்தால் கருவுற்ற சிறுமியின் 32 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி\nஇதுகூடவா தெரியாது ஒரு முதல்வருக்கு\nதலித் சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய இளைஞர்: கைது செய்ய வலியுறுத்தல்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் அழகு, நான் முதலாவதாக இருந்திருக்க வேண்டும்:பிலிப்பைன்ஸ் அதிபர் வேட்பாளர்\n... பலாத்காரத்துக்குள்ளான பெண்ணை அவமதித்த அமைச்சர்\nபலாத்காரம் செய்யப் பட்ட 9 வயது சிறுமிக்கு சிகிச்சை மறுப்பு... டெல்லி மருத்துவமனைக்கு நோட்டீஸ்\nரூ.41,000 வாங்கிக் கொண்டு பலாத்காரம் செய்யப்பட்டதை மறந்துவிடு: பெண்ணை அதிர வைத்த பீகார் பஞ்சாயத்து\nமெடிக்கல் மிராக்கிள்.. பல் வலிக்கு மருந்து தடவிய பெண் ரத்தம் ப்ளூ கலராக மாறிய பரிதாபம்\nஇந்து நோயாளிக்காக ரம்ஜான் நோன்பை கைவிட்ட முஸ்லிம் இளைஞர்.. மனிதநேயத்தை நிரூபித்த அசாம் இளைஞர்\nதமிழக அரசு மருத்துவமனைகளின் அவலம்.. அசுத்த ரத்தம் ஏற்றி 15 கர்ப்பிணிகள் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/15108-karnataka-political-crisis-sc-tells-karnataka-assembly-speaker-to-not-take-any-action-on-rebel-mlas-till-tuesday.html", "date_download": "2019-10-17T03:05:34Z", "digest": "sha1:NL7LGY5N4W4FRFLKWS2RVW23FOMND23B", "length": 14086, "nlines": 85, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் கூடாது கர்நாடக சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி | Karnataka political crisis, SC tells Karnataka assembly speaker to not take any action on rebel MLA's till Tuesday: - The Subeditor Tamil", "raw_content": "\nஅதிருப்தி எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் கூடாது கர்நாடக சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்.- மஜத கூட்டணி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேர் கடந்த வாரம் அடுத்தடுத்து ராஜினாமா கடிதம் கொடுத்தனர். ஆனால் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க மறுத்தார். இதையடுத்து 10 எம்எல்ஏக்கள், சபாநாயகர் ரமேஷ்குமார் கடமை தவறி விட்டார் எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, 10 எம்எல்ஏக்களும் சபாநாயகர் முன் நேரில் ஆஜராகி கடிதம் கொடுக்க வேண்டும். அதனைசபாநாயகர் உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என நேற்று உத்தரவிட்டது. அதன்படி நேற்று மாலை 10 எம்எல்ஏக்கள் சபாநாயகர் முன் நேரில் ஆஜராகி ராஜினாமா கடிதம் கொடுத்தனர்.\nஆனால், ராஜினாமா கடிதத்தின் உண்மைத்தன்மையை ஆராய வேண்டி உள்ளது. எம்எல்ஏக்கள் சுய விருப்பப்படி தான் ராஜினாமா செய்தார்களா அல்லது யாருடைய நெருக்கடியின் பேரிலா வது ராஜினாமா செய்தார்களா அல்லது யாருடைய நெருக்கடியின் பேரிலா வது ராஜினாமா செய்தார்களா என்றெல்லாம் அலசி ஆராய வேண்டியது தமது கடமை. அதனால் அவசரமாக முடிவெடுக்க முடியாது. எனவே இதற்கு கால அவகாசம் தேவை என்று கூறிவிட்டார்.\nஇதனால் இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. சபாநாயகர் தரப்பில் காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆகியோ���் ஆஜராகி வாதிட்டனர். பல ஆண்டுகள் அரசியல் அனுபவம் மிக்க சபாநாயகர் ரமேஷ்குமார், அரசியல் சாசனத்தை மதிக்கத் தெரிந்தவர். கட்சித் தாவல் நடவடிக்கைக்கு பயந்தே எம்எல்ஏக்கள் ராஜினாமா நாடகமாடுகின்றனர்.\nஇதனால் சபாநாயகர் முடிவு எடுக்க அவகாசம் தேவை என்று அபிஷேக் சிங்வி வாதிட்டார். ஆனால் எம்எல்ஏக்கள் தரப்பில் வாதிட்ட முகுல்ரோத்தகி, சபாநாயகர் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார் என்று குற்றம் சாட்டினார். மேலும் எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் நடவடிக்கை எடுக்கவும் சபாநாயகர் திட்டமிட்டுள்ளார் என்று முகுல்ரோத்தகி முறையிட்டார். இதையடுத்து கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சபாநாயகரின் நடவடிக்கையை நீதிமன்றம் கேள்வி கேட்கக் கூடாது என்று நினைக்கிறாரா\nஇதனால் உச்ச நீதிமன்றத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக காரசார வாதம் நடைபெற்றது.இதன் பிறகு இந்த வழக்கின் விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்த நீதிபதிகள், அதுவரை எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. தற்போதைய நிலையே தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் கர்நாடக அரசியல் பரபரப்பு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றே தெரிகிறது.\n'எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் எதுவும் வரவில்லை'- கர்நாடக சபாநாயகர் கை விரிப்பு\nதுரோகம் செய்தவர்களுடன் இணைய வாய்ப்பில்லை.. டி.டி.வி.தினகரன் பேட்டி\nசீமான் வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூலிப்பது தெரியாதா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nஊழலில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி.. நாங்குநேரியில் ஸ்டாலின் பேச்சு..\nதேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது.. முதலமைச்சர் எடப்பாடி கிண்டல்..\nமோடி, ஜின்பிங்குக்கு தமிழக மக்கள் வரவேற்பு.. எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்\nபாஜக ஊதுகுழலாக மாறிய அதிமுக அமைச்சர்கள்.. தலைமை கண்டுகொள்ளுமா\nசீன அதிபரின் வருகை.. தமிழகத்திற்கு பெருமை.. மத்திய அரசுக்கு ஸ்டாலின் நன்றி\nஎவ்வளவு உயரே சென்றாலும் கடந்த பாதையை மறக்கக் கூடாது.. கவர்னர் தமிழிசை பேச்சு\nவிஜயகாந்த்தை கொச்சைப்படுத்தியதை சி.வி.சண்முகம் மறந்து விட்டாரா\nமகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் தாதா சோட்டா ராஜனின் தம்பியா\nசீனாவை பிரிக்��� முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்\nநீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கும் விஷால் திருமணம்\nவர்த்தகம், முதலீடு குறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு.. மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு\nரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா\nதுருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..\nசசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..\nவிக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..\nதிரிஷாவாக மாறிய சமந்தா.... விஜய்சேதுபதியாக மாறிய சர்வானந்த்..\nபிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா\nசிரஞ்சீவி பட வசூல் 8 கோடியுடன் முடிவுக்கு வந்தது\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்பிகில்விஜய்VijayBigilThalapathy VijayதீபாவளிAsuranVetrimaaranDhanushதனுஷ்சுந்தர்.சிதர்பார்INX Media caseபாஜகநயன்தாரா\nதெலுங்குதேசம் கட்சியை கரைக்கிறது பா.ஜ.க; எம்.எல்.சி. கட்சி தாவல்\n'நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார்' கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/non-veg-recipes/make-delicious-popcorn-chicken-118090800028_1.html", "date_download": "2019-10-17T03:07:55Z", "digest": "sha1:QZUE4LYYQ5TUFZFIA4Y7RXYTAYA3Y3FJ", "length": 11149, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "சுவையான பாப்கார்ன் சிக்கன் செய்ய...! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 17 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசுவையான பாப்கார்ன் சிக்கன் செய்ய...\nகுழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான சுவையான, மொறுமொறு சிக்கன் பாப்கார்ன் எப்படி எளிதாக நம் வீட்டிலேயே செய்யலாம் என்பதை பார்ப்போம்.\nசிக்கன் - கால் கிலோ\nமிளகுப் பொடி - அரை தேக்கரண்டி\nஇஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி\nமிளகாய் பொடி - தேவ���க்கு\nசில்லி மற்றும் கறிவேப்பிலை ஃப்ளேக்ஸ் - தேவைக்கு\nமஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி\nமைதா மாவு - கைப்பிடியளவு\nகாரன் மாவு - கைப்பிடியளவு\nஎலும்பில்லாத சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மைதாவுடன் சோளமாவைக் கலந்து இரு பாகமாக பிரித்து அதில் ஒரு பாக மாவில் சிறிது உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றி அடித்து வைக்கவும். பொடி வகைகளை சிக்கனில் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும். பின்னர் நன்கு பிரட்டி ஊற வைக்கவும்.\nபின் ஊற வைத்த சிக்கனை உப்பு சேர்க்காமல் கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி எடுக்கவும். பிறகு அதனை முட்டையில் முக்கி எடுக்கவும். பின் உப்பு, மிளகாய் பொடி சேர்த்து கலந்த மாவில் பிரட்டி எடுத்து, அதிகமாக இருக்கும் மாவை சலித்து வெளியேற்றவும். பின் நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான பாப்கார்ன் சிக்கன் தயார்.\nருசியான உருளைக்கிழங்கு போண்டா செய்ய....\nருசியான கோங்குரா சட்னி செய்ய...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166411&cat=32", "date_download": "2019-10-17T04:29:06Z", "digest": "sha1:ODG4LL6G6PIE77O62A5XP7JBGJISUQA4", "length": 33790, "nlines": 636, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆந்திர கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » ஆந்திர கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது மே 13,2019 00:00 IST\nபொது » ஆந்திர கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது மே 13,2019 00:00 IST\nஆந்திராவில் இருந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக, காரில் கஞ்சா கடத்தி வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருச்சியில் லால்குடி டி.எஸ்.பி ராஜசேகர் தலைமையில் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து வந்த காரை சோதனை செய்தனர். பண்டலுக்கு 2 கிலோ வீதம் 106 பண்டல்களில் 212 கிலோ கஞ்சா, காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, ஆந்திராவைச் சேர்ந்த 24 வயது கௌசிக் மற்றும் துர்க்காராவ் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கார் மற்றும் கஞ்சா பண்டல்களை, சமயபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து, எஸ்.பி. ஜியா உல் ஹக் தலைமையில் விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதிகளில் கஞ்சா விளைவித்து மற்ற பகுதிகளுக்கு கடத்தி செல்கின்றனர். விரைவில் முக்கிய குற்றவாளிகள் பிடிபடுவர் என்றார்.\nசாதிய வன்கொடுமை 2 பேர் கைது\n998 கிலோ தங்கம் பறிமுதல்\nதிருச்சியில் போலி வக்கீல் கைது\nவிரைவில் ஏவப்படும் சந்திரயான் 2 விண்கலம்\nஓட்டுச்சாவடிக்குள் நுழைந்த தாசில்தார் : விரைவில் அறிக்கை\nடிவி ஸ்டாண்டில் 2 கிலோ தங்கம் கடத்தல்\nபோலி மதுபான தொழிற்சாலை 3 பேர் கைது\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\n24 மணிநேரமும் முகவர்களுக்கு அனுமதி\nஜெ. விசாரணை கமிஷனுக்கு தடை\nஆசியப்போட்டி: திருச்சி வீரருக்கு வெள்ளி\nபிரபல கார் திருடன் கைது\nஇந்த வெள்ளிக்கிழமை கடும் சோதனை\nமகளை பலாத்காரம் செய்தவன் கைது\nதிருப்பதி கோயிலில் 9,259 கிலோ தங்கம்\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nகூத்தாண்டவருக்கு 500 கிலோ அசைவ உணவு\nகுழந்தை விற்பனை வழக்கு: சி.பி.சி.ஐ.டி., விசாரணை\nகாதல் இளைஞன் கொலை: இளைஞர்கள் கைது\nமுகமது பாரூக்கிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை\nகுழந்தை விற்பனை: மேலும் ஒருவர் கைது\nசிறுமியை சீரழித்த ஜவுளிகடை அதிபர் கைது\nசிறுமிகளை துன்புறுத்திய ஜவளிகடை அதிபர் கைது\nதிருச்சியில் தேசிய புலனாய்வு பிரிவினர் தேடுதல் வேட்டை\nஉதயநிதி காரை பிடித்து தொங்கும் கே.என் நேரு\nசிறுமிக்குப் பாலியல் பலாத்காரம் தந்தை, மகன் கைது\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் க���லையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹேமமாலினி கன்னம்மாதிரி ரோடு போடுவோம்\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதீபாவளி பலகாரம் விற்பவர்களுக்கு எச்சரிக்கை....\nஅசுரன் படத்துக்கு யூ சர்டிபிகேட் எப்படி கொடுத்தாங்க..\nடிச., 6ல் ராமர் கோயில் கட்டுமான பணி\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா\nபொருளாதார மந்தம் பார்லே ஜி லாபம் \nஉடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்; அதிசய ஆட்டுக்கு அறுவை சிகிச்சை\nகல்குவாரி வெடிவிபத்தில் இருவர் பலி\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nசிறுமிக்கு தொந்தரவு : காவலரிடம் விசாரணை\nகாங் ஆட்சியில் வங்கித்துறை மோசம்: நிர்மலா\nகமல் பிறந்தநாளில் 'தர்பார்' மோஷன் போஸ்டர்\nதிருச்சி வந்த ஹவுரா ரயிலில் 14கிலோ கஞ்சா\nபிடிபட்ட கொள்ளையன் : போலீசார் மொட்டை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகழற்றி விடுவது கருணாநிதிக்குக் கைவந்த கலை\nஏனாம் முழுவதும் கிரண்பேடிக்கு கருப்புக்கொடி\nஹேமமாலினி கன்னம்மாதிரி ரோடு போடுவோம்\nதீபாவளி பலகாரம் விற்பவர்களுக்கு எச்சரிக்கை....\nடிச., 6ல் ராமர் கோயில் கட்டுமான பணி\nஅசுரன் படத்துக்கு யூ சர்டிபிகேட் எப்படி கொடுத்தாங்க..\nபொருளாதார மந்தம் பார்லே ஜி லாபம் \nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா\nஉடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்; அதிசய ஆட்டுக்கு அறுவை சிகிச்சை\nகல்குவாரி வெடிவிபத்தில் இருவர் பலி\nகாங் ஆட்சியில் வங்கித்துறை மோசம்: நிர்மலா\nகலாம் படங்களை வரைந்து மாணவன் உலக சாதனை\nதூய்மையான மருத்துவமனைகள் ஜிப்மர் சாதனை\nநீலகிரியில் மழை; வீடுகளில் வெள்ளம், சாலையில் மண் சரிவு\nகிரிக்கெட்டில் தமிழகம் முன்னேற்றம் : ஷேன் வாட்சன்\nகனிமவள அதிகாரிக்கு ஐந்தாண்டு சிறை\nபுதையல் டிரைவர் கடத்தல் : இன்ஸ்பெக்டர், போலீசார் சஸ்பெண்ட்\nகொஞ்சம் கொஞ்சமாய் ஓட்டை : மொத்தமாய் ஆட்டை\nபிடிபட்ட கொள்ளையன் : போலீசார் மொட்டை\nதிருச்சி வந்த ஹவுரா ரயிலில் 14கிலோ கஞ்சா\nசிறுமிக்கு தொந்தரவு : காவலரிடம் விசாரணை\nயானைக்குட��டியுடன் அலையும் வனத்துறை; விளக்கம் கேட்டு கோர்ட் உத்தரவு\n2வது முறை கைதாகிறார் சிதம்பரம்\nமனித-விலங்கு மோதலை தடுக்க 'ரீங்கார' கருவி; மாணவன் அசத்தல்\nமொழிப்பாலம் அமைத்த தமிழர் மதுசூதன் ரவீந்திரன்\nகோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகள் ரயில்\nஅடுத்த போரில் உள்நாட்டு ஆயுதம்தான் ; தளபதி உறுதி\nஅக் 17ல் வடகிழக்கு பருவமழை\nசுடுமண் சிற்பங்களில் குலதெய்வங்கள் கிராம தேவதைகள்\nஏரி கால்வாயில் கொட்டப்பட்ட ரசாயன கழிவு\nநாக நதி புனரமைப்பு திட்ட விழா\n'உதிர்ந்து விழும்' உயர்நிலைப் பள்ளிக்கூடம்\nமத்திய அமைச்சர் மீது மை வீச்சு\nபூங்காவாக மாறிய குப்பைக் கிடங்கு\nமாணவர்களுக்கு ரோபோ, ஏவுகணை செயல் விளக்கம்\nபாசன வாய்க்கால் உடைப்பால் மக்கள் அவதி\nஅடாவடி போலீஸ் ஆயுதபடைக்கு மாற்றம்\nமழை பெய்வது சுகாதார துறைக்கு சவால் தான்\nமூலிகை நாப்கின், புல் நாப்கின் : மாணவி புதுமை\nரவிச்சந்திரனுக்கு பரோல் : மூன்றுவார கெடு\nமின்னல் தாக்கி 4 பெண்கள் பலி\nதம்பதியை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி - சிறப்பு பேட்டி\nஆளில்லா விமானம் மூலம் விவசாய ஆய்வு\nதேர்களை அலங்கரிக்கும் மதுரைக்காரர்கள் | temple car decors in madurai\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதிருச்சி மாவட்ட இறகுபந்து போட்டி\nசர்வதேச கராத்தேவில் தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\nபி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி\nசர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்\nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\nபொற்றையடி பாபா ஆலயத்தில் ஜீவஒளி\nதிருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்\nகமல் பிறந்தநாளில் 'தர்பார்' மோஷன் போஸ்டர்\nதமிழ் படத்தில் கிரிக்கெட் வீரர்கள்\nநிஜவாழ்க்கையில் ஜோதி டீச்சராக இருப்பது கஷ்டம் கேத்ரின் தெரசா பேட்டி\nராஜாவுக்கு செக் இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/computers/2019/07/24112947/1252709/Apple-is-said-to-be-in-talks-to-buy-Intels-5G-modem.vpf", "date_download": "2019-10-17T04:12:38Z", "digest": "sha1:QXFKGCJSWDB7YUF2TIIBNMSZP6LPRKLH", "length": 10108, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Apple is said to be in talks to buy Intel’s 5G modem business", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇன்டெல் 5ஜி மோடெம் வியாபாரத்தை வாங்க ஆப்பிள் திட்டம்\nஇன்டெல் நிறுவனத்தின் 5ஜி மோடெம் பிரிவை முழுமையாக கைப்பற்ற ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஸ்மார்ட்போன் மேடெம் பிரிவை விற்பனை செய்ய இன்டெல் திட்டமிட்டு வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் இன்டெல் ஸ்மார்ட்போன் மேடெம் பிரிவை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.\nஇரு நிறுவனங்களிடையேயான வியாபார ஒப்பந்தம் பற்றிய அறிவிப்பு அடுத்த வாரமே வெளியாகலாம் என கூறப்படுகிறது. இன்டெல் மொபைல் மேடெம் பிரிவை வாங்குவதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளில் ஆப்பிள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇன்டெல் மொபைல் மேடெம் பிரிவின் காப்புரிமை, ஊழியர்கள் குழு என எல்லாவற்றுக்கும் சேர்த்து ஆப்பிள் நிறுவனம் 100 கோடி டாலர்களை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இன்டெல் தனது 5ஜி மோடெம் வியாபாரத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. இதன் தொடர்ச்சியாகவே மொபைல் மேடெம் பிரிவை விற்பனை செய்ய இன்டெல் முடிவு செய்தது.\nமுன்னதாக ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே நிலவி வந்த காப்புரிமை சார்ந்த முரண்பாடுகளுக்கு சுமூக முடிவு எட்ட இருநிறுவனங்களும் ஏற்கனவே பதிவு செய்திருந்த வழக்குகளை திரும்ப பெற்றன. அதன்பின் 2018 ஆம் ஆண்டு வெளியான ஐபோன் மாடல்களுக்கு மோடெம் வழங்கிய ஒரே மூன்றாம் தரப்பு நிறுவனமாக இன்டெல் இருந்தது.\nஇதுதவிர குவால்காம் நிறுவனத்துடன் போட்டியிடும் நோக்கில் ஆப்பிள் சொந்தமாக மோடெம்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. புதிய ஒப்பந்தத்தின் மூலம் 5ஜி ஐபோன் வெளியீடு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் விற்பனையகம் இங்கு தான் திறக்கப்பட இருக்கிறது\nரூ. 7,000 வரை உடனடி தள்ளுபடி - இந்தியாவில் ஐபோன் 11 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் 5 முன்பதிவு துவங்கியது\nபுத்தம் புதிய அம்சங்களுடன் 2019 ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுகம்\nஆப்பிள் 2019 நிகழ்வில் அறிமுகமான டி.வி. பிளஸ் மற்றும் ஆர்கேட் கேமிங் சேவை\nஇதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் - ஐபோன் 11 ப்ரோ பெயரில் அறிமுகம்\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nகூகுள் நிறுவனத்தின் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nஇதய துடிப்பு சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\n14 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் வாட்டர் ரெசிஸ்டண்ட், 14 நாட்கள் பேட்டரி பேக்கப் கொண்ட ஸ்மார்ட்வாட்ச்\nஇந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் விற்பனையகம் இங்கு தான் திறக்கப்பட இருக்கிறது\nஆப்பிள் 2019 ஐபேட் இந்திய விற்பனை விவரம்\nரூ. 7,000 வரை உடனடி தள்ளுபடி - இந்தியாவில் ஐபோன் 11 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் 5 முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஐபோன் விலை ரூ. 27,000 குறைப்பு\n2019 ஆப்பிள் நிகழ்வில் எதிர்பார்க்கப்படும் புதிய சாதனங்கள்\nஇந்தியாவில் ரூ. 7499 விலையில் ஹெச்.டி. டி.வி. அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/the-possibility-of-rain-on-the-7th-day-of-the-overlay-cycle-in-the-bay-of-bengal/", "date_download": "2019-10-17T02:51:29Z", "digest": "sha1:7TE4IOWMFE7ABSRNYZAJ3CPFGWCRJXZ4", "length": 12670, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சியால் 7-ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு - Sathiyam TV", "raw_content": "\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திர���மணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |…\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சியால் 7-ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு\nவங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சியால் 7-ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு\nதென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சியால், வரும் 7-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.\nசென்னை, நுங்கம்பாக்கதில் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் அக்டோபர் 5 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், அந்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் தெரிவித்தார்.\nஇது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் கூறிய பாலச்சந்திரன், இதனால், மீனவர்கள் யாரும் 5-ம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை தென்கிழக்கு அரபிக்கடல், குமரி கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். வரும் 7 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக பாலசந்திரன் தெரிவித்தார்.\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nமுதல்வருக்கு எத்தன ஆறு இருக்குனு கூட தெரியாது | Mutharasan\n“தம்பி அது பம்புப்பா.. ச்சீ பாம்புப்பா..” பாம்புக்கு சோப்பு போட்ட இளைஞர்.. வைரல் வீடியோ..\n“ஜெயலலிதா ஒரு அலிபாபா.. ” – சீமான் கடும் தாக்கு\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |...\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/3278", "date_download": "2019-10-17T03:41:46Z", "digest": "sha1:QBLYEKVVV5I6BSOL52KU4Q7NVWZGB733", "length": 9976, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கணவன்மாருக்கு துரோகம் செய்கின்றனர் | Virakesari.lk", "raw_content": "\nமீண்டும் கௌரவ வேடத்தில் நடிக்கும் மக்கள் செல்வன்\nஎவன் கார்ட் தலைவர் கைது\nபெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nத.தே.கூ.வுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பில் விரைவில் வெளிப்படுத்துவோம் -மங்கள\nநானும் சில நேரங்களில் கோபம் அடைவேன்\nஎவன் கார��ட் தலைவர் கைது\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளி பலி - ஹட்டனில் சம்பவம்\nபொகவந்தலாவை பாடசாலை ஒன்றில் குண்டுப்புரளி\nபாகிஸ்தானில் முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்ற இங்கிலாந்து இளவரசர்\nமீண்டும் அருவக்காட்டுக்கு கொண்டுசெல்லப்படும் கொழும்பு குப்பைகள்\nபெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கணவன்மாருக்கு துரோகம் செய்கின்றனர்\nபெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கணவன்மாருக்கு துரோகம் செய்கின்றனர்\nஎகிப்திலுள்ள பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தமது கணவன்மாருக்கு விசுவாச மற்றவர்களாக உள்ளதாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமைக்காக அந்நாட்டு தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சி யொன்றை அதிகாரிகள் இடைநிறுத்தம் செய்துள்ளனர்.\nமேற்படி விமர்சனம் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து 15 நாட்களுக்கு குறிப்பிட்ட நிகழ்ச்சியை ஒ ளிபரப்ப தொலைக்காட்சி சேவைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விமர்சனத்தை அந்த நிகழ்ச்சியில் கலந்து .கொண்ட தமோர் அல் சொப்கி என்பவர் வெளியிட்டிருந்தார்.\nதிருமண வாழ்க்கை சலிப்பூட்டு வதாலேயே பெண்கள் கணவன்மாருக்கு துரோகம் செய்து ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.\nதொலைக்காட்சி பெண் கணவன் துரோகம் வாழ்க்கை சலிப்பூ\nபாகிஸ்தானில் முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்ற இங்கிலாந்து இளவரசர்\nபாகிஸ்தானுக்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஐந்து நாள் அரச பயணமாக சென்றுள்ளார்கள். இதன்போது முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்றுள்ளனர்\n2019-10-16 16:28:40 பாகிஸ்தான் வில்லியம் கேட் மிடில்டன்\nதோசை மாவில் மயக்க மருத்தை வைத்தும், சாகாத கணவனை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த மனைவி..\nஇந்தியாவில், புழல் புத்தகரத்தை சேர்ந்த சுரேஷ் - அனுசியா தம்பதிக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.\n2019-10-16 13:34:44 இந்தியா 5 ஆண்டுகள் திருமணம்\nஈரானிற்கு எதிராக சைபர் தாக்குதலை மேற்கொண்டது அமெரிக்கா- ரொய்ட்டர்\nசெப்டம்பர் 14 திகதி சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்தே அமெரிக்கா சைபர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது\n2019-10-16 12:20:15 சைபர் தாக்குதல்\nதுருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை\nசிரி­யாவின் குர்தீஷ் படைகள் மீது தாக்­குதல் நடத்­தி­ய­தற்­காக, துருக்கி மீது அமெ­ரிக்கா பொரு­ளா­தார தடை விதித்­துள்­ளது.\n2019-10-16 12:12:36 துருக்கி அமெ­ரிக்கா பொரு­ளா­தார தடை\nகொலை செய்து விட்ட சடலத்துடன் பொலிஸ்நிலையம் சென்று அதிர்ச்சியளித்த நபர்-கலிபோர்னியாவில் சம்பவம்- வீடியோ இணைப்பு\nஎனது வாழ்வில் எவரும் இதுவரை நான் கொலை செய்துவிட்டு சடலத்துடன் வந்துள்ளேன் என தெரிவித்ததில்லை இது வழமைக்கு மாறான விடயம்\nஎவன் கார்ட் தலைவர் கைது\nபெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nத.தே.கூ.வுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பில் விரைவில் வெளிப்படுத்துவோம் -மங்கள\n2011 செட்டிக்குளம் விபத்து: முன்னாள் எம்.பி. ஸ்ரீ ரங்காவை கைதுசெய்யுமாறு ஆலோசனை\nபொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது, கோத்தாபய உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் - சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/f8p100-forum", "date_download": "2019-10-17T04:14:33Z", "digest": "sha1:CNKQDM5L5XEODEMT5W2UYF62C2BCN6MR", "length": 23484, "nlines": 409, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "தினசரி செய்திகள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்��ில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஓசோன் படலத்தில் உள்ள துளை மெதுவாக சரியாகி வருகிறது - ஐ.நா. தகவல்\nரூ.2 ஆயிரம் கோடி பணத்துடன் நடுரோட்டில் நின்ற லாரி - அமைந்தகரையில் பரபரப்பு\nசென்னை: தீபாவளிக்கு ஆறு இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கம்\nவடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு\nகர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை\nகோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி\nஅமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்\nகள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nபழங்குடியின மக்கள் தூதராக மேரி கோம் நியமனம்\nகால்களால் கார் ஓட்டும் பெண்ணுக்கு கேரளாவில் 'டிரைவிங் லைசென்ஸ்'\nபுதுச்சேரி எக்ஸ்பிரஸ் கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் நிற்கும்\nடேட்டிங் இணையதளம் மூலம் ஆசை வார்த்தை: 30 வாலிபர்களை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட பெண்\n-இன்று சர்வதேச இருதய தினம்-\nபடி ரூ.200க்கு ஈசல் விற்பனை; பொரித்து சாப்பிட சேகரிப்பு\nபாகிஸ்தானில் சிக்கன நடவடிக்கை: பிரதமர் இல்லத்தில் தங்க இம்ரான்கான் மறுப்பு\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபனை மரத்தை அழிவிலிருந்து காக்க சாலையோரத்தில் விதைக்கப்பட்ட விதைகள்\nகை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\nஎகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்\n.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் ஆகஸ்டு 28ந்தேதி நடைபெறும்; பொது செயலாளர் அன்பழகன்\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nகேரளாவை கலக்கும் தற்காலிக ‘பவர் பேங்க்’\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஇந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nபசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிறுமி கற்பழிப்பு வழக்கில் வெறும் 7 மணிநேர விசாரணையில் சிறுவனுக்கு 2 ஆண்டு தண்டனை\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு அனுமதி இல்லை - சுப்ரீம் கோர்ட்\nபிரசவத்திற்கு 1 கி.மீ தூரம் மிதிவண்டியை தானே ஓட்டிக்கொண்டு மருத்துவமனை சென்ற பெண் மந்திரி\nசுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சேவை வசதி ‘ஜியோ’ நிறுவனம் தொடங்கியது\n நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..\nஅரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\nதகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\nகை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\nசிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\nநேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\nஅம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகாற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு\nஉலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்\nஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:\nராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது\nரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு\nமாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -\nஅமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்\nஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு\nஹிட்லர் வேடமணிந்து பார்லி., வந்த எம்.பி.\nஇனி ஆதார் எண் இல்லாமல் ஆன்லைனில் வருமானவரித் தாக்கல் செய்யலாம்..\nமக்களவை தேர்தலில் தனித்துப்போட்டி; காங்கிரஸ் அணியுடன் கூட்டணி இல்லை: ஆம் ஆத்மி அறிவிப்பு\nதிமுக செயற்குழு ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது: தலைவர் பதவி குறித்து முடிவெடுக்க வாய்ப்பு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/02/05130937/Naalai-Muthal-kudikka-Matten-M.vpf", "date_download": "2019-10-17T03:53:06Z", "digest": "sha1:Y3OAYAK5DGFGXYPIEKF5Z2SDFJ4KVDV2", "length": 11421, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Naalai Muthal kudikka Matten Movie Review || நாளை முதல் குடிக்க மாட்டேன்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: பிப்ரவரி 05, 2016 13:09\nகிராமத்து பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருக்கிறார் ராஜ். இவரை குடிப்பழக்கம் இல்லாத நபர் என்று ஊரே போற்றுகிறது. மேலும் இவர் மீது மரியாதையும் வைத்திருக்கிறார்கள். ஆனால் இவரோ, இரவில் யாருக்கும் தெரியாமல் குடிக்கிறார். சிறு வயதில் இருந்தே இந்த குடிப்பழக்கம் இருக்கும் இவரால் தினமும் குடிக்காமல் இருக்க முடியவில்லை.\nஅதே ஊரில் தந்தையின் குடியால் குடும்பத்தை இழந்த நாயகி, குடிப்பழக்கம் இல்லாத நபரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார். இவருக்கும், ராஜூவுக்கும் ஒரு மோதலில் பழக்கம் ஏற்படுகிறது.\nஇந்த பழக்கம் நாளடைவில் இவர்களுக்குள் காதலாக மாறுகிறது. காதலித்த உடனே ராஜூவிடம் உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்கிறதா என்று நாயகி கேட்க, அதற்கு விரைவில் குடிப்பழக்கத்தை விட்டுவிடலாம் என்ற எண்ணத்தில் குடிப்பழக்கம் இல்லை என்று கூறி திருமணம் செய்து கொள்கிறார்.\nதிருமணம் முடிந்து முதல் இரவில் ராஜுவுக்கு குடிப்பழக்கம் இருப்பது நாயகிக்கு தெரிய வருகிறது. அன்று முதல் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட ஆரம்பிக்கிறது.\nஇறுதியில், இவர்களுக்குள் இருக்கும் பிரச்சினையை ராஜ் சமாளித்தாரா பிரச்சினைக்கு காரணமாக இருக்கும் குடிப்பழக்கத்தை ராஜ் விட்டாரா பிரச்சினைக்கு காரணமாக இருக்கும் குடிப்பழக்கத்தை ராஜ் விட்டாரா\nபடத்தில் நாயகன் ராஜ் ஆசிரியராக இருந்தாலும், படம் முழுக்க அப்பாவியாக நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு ரசிக்கும் படியாக இருக்கி���து. குடிப்பழக்கத்தை கைவிட இவர் எடுக்கும் முயற்சிகள் கலகலப்பு. ஆசிரியையாக நடித்திருக்கும் நாயகி, தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்க தவறியிருக்கிறார். இவருடைய முகபாவனைகளும், பேசும் வசனங்களும் பொருந்தாமல் இருக்கிறது.\nபள்ளி பியூனாக நடித்திருக்கும் காந்தராஜ், குடிப்பழக்கத்தால் இவர் படும்பாடு திரையில் பார்ப்பவர்களை ரசிக்க வைத்திருக்கிறது. காமெடி கதாபாத்திரம் ஏற்று தன்னால் முடிந்தவரை நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nநாட்டில் குடிப்பழக்கம் அதிகரித்து வருகிறது. குடிப்பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள், அதனால் இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் என சமூக விழிப்புணர்வோடு படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் செந்தில் ராஜா. குறிப்பாக குடிப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை வகைப்படுவார்கள் என்பதை பிரித்து காண்பித்து ரசிக்கும்படி செய்திருக்கிறார்.\nசிவசுப்பிரமணியன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். புன்னகை வெங்கடேஷ் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nமொத்தத்தில் ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’ கடைபிடிக்க வேண்டும்.\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nதவறு செய்து பிரச்சனையில் சிக்கும் காதலர்கள் - பப்பி விமர்சனம்\nநாயகி மூலம் வில்லன்களை பழி வாங்கும் நாயகன் - அருவம் விமர்சனம்\nகாதலர்களுக்கு இடையேயான மோதல் - 100 சதவிகிதம் காதல் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவல��த்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/07/29165936/1029222/Dubai-Rani.vpf", "date_download": "2019-10-17T03:01:34Z", "digest": "sha1:QEBNI32OFWITU2DQ6TOL5EE5DTMKRI2W", "length": 13930, "nlines": 101, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Dubai Rani || துபாய் ராணி", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதுபாய் செல்வதற்காக மும்பை வரை சென்று ஏமாற்றப்பட்ட நிலையில், மும்பையில் சிலகாலம் வாழ்ந்துவிட்டு தனது சொந்த ஊரான ஐதராபாத்துக்கே திரும்பி வருகிறார் நாயகன் ரவிதேஜா. மும்பையில் தான் காதலித்த நயன்தாரா ஐதராபாத்தில் இருப்பதை அறிந்து, அவளை தேடி அலைகிறார். ஒருகட்டத்தில் ரேடியோ ஜாக்கியாக இருக்கும் நயன்தாராவை கண்டுபிடித்து, தனது காதலை உறுதிபடுத்துகிறார் ரவிதேஜா.\nஇதற்கிடையில், ஐதராபாத்தின் மிகப்பெரிய தாதாவான ஜின்னா பாய், போலீசுக்கு பயந்து மும்பையில் தலைமறைவாக இருக்கிறார். இதை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட அவரிடம் வேலைபார்த்த மக்கா நாயக், தனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு ஐதராபாத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைக்கிறார். இது ஜின்னா பாயின் ஆட்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. இதனால், இரண்டு கோஷ்டிக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்படுகிறது.\nஇந்நிலையில், தனக்கு எதிராக செயல்பட்டு வரும் மக்கா நாயக்கை தீர்த்துக்கட்ட ஜின்னா பாய் முடிவெடுக்கிறார். இதற்காக மும்பையிலிருந்து ஐதராபாத் திரும்புகிறார். ஜின்னா பாய் ஐதராபாத் திரும்புவதை பற்றி அறியும் போலீசார் அவரை எப்படியாவது கைது செய்யவேண்டும் என தீவிரமாக இருக்கின்றனர்.\nஅவர்களையும் மீறி ஐதராபாத்திற்குள் நுழையும் ஜின்னா பாய், மக்கா நாயக்கின் தம்பியை கடத்தி வைத்துக் கொண்டு தன் பெயரை சொல்லி சம்பாதித்த பணத்தை தன்னிடம் ஒப்படைக்கும்படி எச்சரிக்கிறார். மக்கா நாயக்கும் தனது தம்பியை மீட்பதற்காக அந்த பணத்தை ஒருவனிடம் கொடுத்து அனுப்புகிறார். ஆனால், அவன் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு இடத்தில் வைத்துவிட்டு, ஜின்னா பாயின் அழைப்புக்காக காத்திருக்கிறான். இதற்குள், ஜின்னா பாய், மக்கா நாயக்கையும், அவனது தம்பியையும் கொன்றுவிடுகிறார். இதையெல்லாம் போலீஸ் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது.\nஇதனால், பணம் எடுத்துச் சென்றவனுக்கு ஜின்னா பாய் போன் செய்து, போலீசுக்கு சந்தேகம் வராத ஆள் மூலமாக அந்த பணத்தை கொடுத்துவிடுமாறு கூறுகிறார். அதன்படி, நாயகன் ரவிதேஜா அந்த பணத்தை ஜின்னா பாயிடம் ஒப்படைக்க புறப்பட்டு செல்கிறார். ஜின்னா பாயிடம் சென்று பணத்தை ஒப்படைக்கும் ரவிதேஜா, திடீரென்று மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, அங்குள்ள அனைவரையும் சுட்டுத் தள்ளுகிறார். இதில் அனைவரும் இறந்துபோக ஜின்னா பாய் மட்டும் கையில் குண்டு காயத்துடன் தப்பிக்கிறார்.\nரவிதேஜா, ஜின்னா பாயின் ஆட்களை சுட்டுக் கொல்ல காரணம் என்ன ஜின்னா பாயுக்கும், ரவிதேஜாவுக்கும் அப்படி என்ன பகை இருந்தது ஜின்னா பாயுக்கும், ரவிதேஜாவுக்கும் அப்படி என்ன பகை இருந்தது என்பதை விளக்கிச் சொல்கிறது பின்பாதி.\nதெலுங்கில், துபாய் சீனு என்ற பெயரில் வெளிவந்த படமே ‘துபாய் ராணி’ என்ற பெயரில் தமிழில் வெளிவந்திருக்கிறது. நாயகன், ரவிதேஜா இப்படத்தில் காதல், காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் என எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். படத்தில் இவருக்கென்று நிறைய மாஸ் காட்சிகளும் இருக்கின்றன. வசனங்களும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும்படி வைத்திருப்பது சிறப்பு.\nநயன்தாராவும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். பிரம்மானந்தம் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக இருக்கிறது. போலீஸ் அதிகாரியாக வரும் சாயாஜி ஷிண்டே தனக்கே உரித்த ஸ்டைலில் கலக்குகிறார்.\nகாதல், செண்டிமெண்ட், ஆக்ஷனுடன் தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி காரசாரமான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்\nஇயக்குனர் ஸ்ரீனு வைத்லா. ஆனால், தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு இது தமிழ் ரசிகர்களை கவருமா\nமணிசர்மாவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போடவைக்கின்றன. பின்னணி இசையும் கதையின் ஓட்டத்துக்கு உதவியிருக்கிறது. பரணி கே.தரணின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.\nமொத்தத்தில் ‘துபாய் ராணி’ சபாஷ் ராணி\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிக���் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nதவறு செய்து பிரச்சனையில் சிக்கும் காதலர்கள் - பப்பி விமர்சனம்\nநாயகி மூலம் வில்லன்களை பழி வாங்கும் நாயகன் - அருவம் விமர்சனம்\nகாதலர்களுக்கு இடையேயான மோதல் - 100 சதவிகிதம் காதல் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/04/12225333/1156726/The-Hurricane-Heist-Movie-Review.vpf", "date_download": "2019-10-17T03:47:22Z", "digest": "sha1:NPJ75Z3ZZFEDCL6TP43QINKJFC3JCEQ4", "length": 11081, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :The Hurricane Heist Movie Review || தி ஹரிகேன் ஹீஸ்ட்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசில வருடங்களுக்கு முன்பு ஹரிகேன் ஆண்ட்ரூ என்ற சூறாவளி அல்பமாவில் உள்ள கல்போர்ட் எனும் ஊரை அழித்திருக்கிறது. அந்தச் சூறாவளியில் டோபி கெபெல் - ரையன் வான்டென் சகோதரர்கள், தங்களது அப்பாவை சிறுவயதில் இழந்துவிடுகிறார்கள். அதன்பின் சில வருடங்கள் பின், டோபி கெபெல் வானியல் ஆராய்ச்சியாளராகவும், ரையன் கடல் துறையிலும் வேலை பார்த்து வருகிறார்கள்.\nஅதேஊரில் அமெரிக்காவை எதிர்த்து, அங்கிருக்கும் பணங்களை திருட ஒரு கும்பல் சதித்திட்டம் தீட்டுகிறது. அந்த பணங்களை பாதுகாவலராக மேகி கிரேஸ் வேலை பார்க்கிறார். மறுபக்கம் சூறாவளி வரும்போது அதை பயன்படுத்தி ஒட்டுமொத்த தொகையையும் சூறையாட அந்த கும்பல் திட்டம் போட்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில், மழையின் காரணமாக மின்சார வசதி செயலிழக்கிறது. உள்ளே பல பாதுகாப்புக் கருவிகளுக்கு மின்சாரம் தேவைப்படுவதால், ஜெனரேட்டரைப் பயன்படுத்துகிறார்கள். திடீரென ஒருநாள் அங்கிருக்கும் ஜெனரேட்டரிலும் பிரச்னை ஏற்பட, சரிசெய்ய ரையன் உதவியை நாடிச் செல்கிறார், மேகி கிரேஸ்.\nஇதைப் பயன்படுத்தி கொள்ளைக்கார கும்பல், பணத்தை கொள்ளையடிக்க செல்கிறார்கள். அங்கிருக்கும் பாதுகாப்பு வீரர்கள் அனைவரையும் து���்பாக்கி முனையில் பிணைக் கைதிகாளாக சிறை பிடிக்கிறது. அங்கு திரும்பி வரும் மேகி கிரேஸ் மீதும், ரையன் மீதும் துப்பாக்கிச் சூடு நடக்கிறது.\nஇதில் மேகி கிரேசை தப்பிக்கச் செய்கிறார் ரையன். பல நவீன பாதுகாப்புகளைக் கொண்ட பணப் பெட்டகத்தைத் திறக்க மேகி கிரேசால் மட்டும்தான் முடியும் என்பதால், கொள்ளைக்காரர்கள் அவரை வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறார்கள். கொள்ளைக்காரர்களிடமிருந்து தப்பித்து அந்த பணப் பெட்டகத்தைக் காப்பாற்றும் மிஷினில் இறங்குகிறார், மேகி கிரேஸ். நடந்த விஷயங்களைத் தெரிந்துகொண்ட டோபியும் தன் சகோதரரைக் காப்பாற்ற மேகி கிரேசோடு இணைகிறார்.\nஇறுதியில் டோபியும், மேகி கிரேசும் கொள்ளையர்களிடம் ரையனை காப்பாற்றினார்களா பணத்தை மீட்டார்களா\nபடத்தில் இடம் பெற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் முழுவதும் புயலுக்குள் பயணிப்பதால் அதற்குள் நாமும் சிக்கியதுபோல ஒரு உணர்வைக் கொடுத்திருக்கிறார்கள். கிராபிக்ஸ் வேலைகள் அனைத்தும் ரசிக்க வைத்திருக்கிறது. சண்டைக்காட்சிகள் அனைத்தும் மிரள வைத்திருக்கிறது. படம் ஆரம்பமும், இறுதியும் விறுவிறுப்பின் உச்சத்தில் நம்மை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.\nமொத்தத்தில் ‘தி ஹரிகேன் ஹீஸ்ட்’ ரசிக்கும் சூறாவளி.\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nதவறு செய்து பிரச்சனையில் சிக்கும் காதலர்கள் - பப்பி விமர்சனம்\nநாயகி மூலம் வில்லன்களை பழி வாங்கும் நாயகன் - அருவம் விமர்சனம்\nகாதலர்களுக்கு இடையேயான மோதல் - 100 சதவிகிதம் காதல் விமர்சனம்\n��னித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2019/06/14113300/1246249/Game-Over-review-in-Tamil.vpf", "date_download": "2019-10-17T03:51:09Z", "digest": "sha1:Y7FKKR54JO6G63OIDBGJIVJTO5N2YKF6", "length": 11246, "nlines": 96, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Game Over review in Tamil || டாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் - கேம் ஓவர் விமர்சனம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇசை ரான் ஈதன் யோகன்\nஒரு பெண்ணை மர்மான மனிதர் ஒருவர் கொலை செய்கிறார். இதிலிருந்து படம் தொடங்குகிறது. நாயகி டாப்சி புது வருட கொண்டாட்டத்தின் போது நடந்த சம்பவத்தால் மன உளைச்சலில் இருக்கிறார். இவருக்கு இருட்டை கண்டாலே பயம். இதிலிருந்து விடுபட முயற்சி செய்து வரும் நிலையில், கையில் டாட்டூ ஒன்றை குத்துகிறார்.\nநாளடைவில் அந்த டாட்டூ அவருக்கு வலிக்க ஆரம்பிக்கிறது. டாட்டூ குத்தியவரிடம் இதைப்பற்றி விசாரிக்க, இறந்த பெண்ணின் அஸ்தியில் இருந்து இந்த டாட்டூவை உருவாக்கியதாகவும் அதை தவறாக உங்களுக்கு குத்திவிட்டதாக கூறுகிறார். யார் அந்த பெண் என்று டாப்சி விசாரிக்க ஆரம்பிக்கிறார். மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட பெண் என்பதை தெரிந்துக் கொள்கிறார் டாப்சி.\nஇந்நிலையில், அந்த மர்ம நபர்கள் டாப்சியை துரத்துகிறார்கள். இறந்த பெண்ணும் டாப்சி கனவில் வர ஆரம்பிக்கிறார் மர்ம நபர்களிடம் இருந்து டாப்சி எப்படி தப்பித்தார் மர்ம நபர்களிடம் இருந்து டாப்சி எப்படி தப்பித்தார் கனவில் வரும் இறந்த பெண் என்ன செய்கிறாள் கனவில் வரும் இறந்த பெண் என்ன செய்கிறாள்\nநாயகியாக நடித்திருக்கும் டாப்சி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரை தவிர வேறு யாரையும் இந்த கதாபாத்திரத்திற்கு நினைத்து பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு பாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளார். துடிதுடிப்பான பெண், மர்மங்களால் பாதிப்புக்குள்ளாகும் பெண் என்று நடிப்பில் பரிமாணங்களையும் காட்டுகிறார்.\nடாப்சியின் உதவியாளராக வினோதினி, ஆர்பாட்டம் இல்லாமல் அசத்தலான நடிப்பு. உளவியல் நிபுணராக அனிஷ் குருவில்லா, அமுதாவாக சஞ்சனா நடராஜன், அவர் அம்மாவாக பார்வதி டாட்டூ நிபுணராக ரம்யா ஆகியோர் கதைக்கு சரியான தேர்வுகள். இவர்கள் அனைவரும் தேவையான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.\nவீடியோ கேம் பின்னணியில் அதைப்போலவே ஒரு கதையை உருவாக்கி பரபரப்பான திரைக்கதையால் விறுவிறுப்பான படமாக்கி இருக்கிறார் இயக்குனர் அஸ்வின். படம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை ஒரு படபடப்பு தொடர்வது படத்தின் பலம். தனியாக இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பலாத்கார வீடியோக்களால் பாதிக்கப்படும் பெண்கள் என நடப்பு சம்பவங்களை வைத்து கதையை உருவாக்கியதற்கு இயக்குனருக்கு பாராட்டுகள். பேய், கிரைம் கலந்த உளவியல் திரில் படமாக இருந்தாலும் படம் முடியும்போது சில கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.\nபடத்தின் கதாநாயகனே ரான் ஈதன் யோகனின் இசைதான். டாப்சியின் உணர்வுகளை அப்படியே பின்னணி இசையாக்கி நமக்கு கடத்துகிறது. வசந்தின் ஒளிப்பதிவும் ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பும் திகில் கூட்டுகின்றன.\nமொத்தத்தில் ‘கேம் ஓவர்’ சிறந்த கேம்.\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nதவறு செய்து பிரச்சனையில் சிக்கும் காதலர்கள் - பப்பி விமர்சனம்\nநாயகி மூலம் வில்லன்களை பழி வாங்கும் நாயகன் - அருவம் விமர்சனம்\nகாதலர்களுக்கு இடையேயான மோதல் - 100 சதவிகிதம் காதல் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/75359-voting-time-should-be-increased-up-to-8-pm-in-madurai-ec-said.html", "date_download": "2019-10-17T03:01:03Z", "digest": "sha1:ARRHT3EEESZUJKAXV2FKXBIH4BE7A4EE", "length": 16564, "nlines": 307, "source_domain": "dhinasari.com", "title": "மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப் பதிவு! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஅரசியல் மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப் பதிவு\nமதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப் பதிவு\nமதுரையில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப் பட்டுள்ளதாகவும், இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ கூறியுள்ளார்.\nதமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆனால், அந்த நாளில் மதுரையில் மிகவும் புகழ் பெற்ற சித்திரை திருவிழா நடை பெறுகிறது.\nஏப்ரல் 18-ஆம் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் தேரோட்டமும், மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கின்றன. அந்த நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் திருவிழாவில் தான் இருப்பார்கள் என்றும், வாக்குப்பதிவு பாதிக்கப் படும் என்றும் கூறப்பட்டது.\nஅந்த நாளில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டால், பொதுமக்கள் ஓட்டு போடுவதற்கு வருவது, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உருவாகும் எனக்கூறி அரசியல் கட்சித்தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், ஏப்ரல் 18 ஆம் தேதி மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திஜி.கே.வாசனின் தமாகா., கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு\nஅடுத்த செய்திமனோகர் பாரிக்கர்… சுவாரஸ்யமான 10 விஷயங்கள்\nபஞ்சாங்கம் அக்.17- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 17/10/2019 12:05 AM\nஒட்டுமொத்த தமிழ்நாடே எனக்கு எதிராக இருக்கிறது: மீராமிதுன்\nதென்னிந்திய நடிகா்கள் சங்க தேர்தல் செல்லாது.\nதமன்னாதான் அடுத்த தலைமுறை நடிகைகளுக்கு உதாரணம்\nஅந்த நாலு பேரும் என் கூட நேரத்தை கழிக்க நினைச்சாங்க: மீராமிதுன்\nஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\nகலைஞருக்கு ஆறடி நிலம் கொடுத்த அயோக்கியர்களை விட்டு வைக்கலாமா\nராஜீவ் காந்தி படுகொலை சில கேள்விகள்: கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஉச���ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் 17ஆம் தேதி ஓய்வு பெறுவதால், அதற்குள் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்டாலின் செய்வது தேர்தல் விதிமுறை மீறிய செயல்: நடவடிக்கை எடுக்க ஹெச்.ராஜா கோரிக்கை\nஇதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்.\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nமிசா சட்டதில் ஸ்டாலின் சிறைக்கு சென்றார் என்பது கூட பொய்தானாம்.. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கட்சி திமுக.. அப்புறம் கருணாநிதியே ஒரு துண்டு சீட்டுதானாம்..\n தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nஉள்ளூர் செய்திகள் 16/10/2019 7:03 PM\nதிகார் சிதம்பரத்தை… அமலாக்கத் துறையும் கைது செய்தது நாளை 3 மணிக்கு நேரில் ஆஜர்படுத்த...\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/30178/amp?ref=entity&keyword=Tamil", "date_download": "2019-10-17T02:39:07Z", "digest": "sha1:WBKUT67ZVC5ZF62IWMNVIE4VW7JUOIKI", "length": 6684, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழுக்கு வருகிறார் அனு சித்தாரா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சி���ிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழுக்கு வருகிறார் அனு சித்தாரா\nமலையாள நடிகை அனு சித்தாரா, அமீரா படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். ஆர்.கே.சுரேஷ், சீமான், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஜெயக்குமார், வினோதினி நடிக்கின்றனர். டூலெட் படத்தின் இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். சீமான் உதவியாளர் சுப்பிரமணியன்\nஇயக்குகிறார். அவர் கூறுகையில், ‘அமீரா என்றால், இளவரசி என்று அர்த்தம். இஸ்லாமிய பெண்ணை சுற்றி நடக்கும் பிரச்னைகள் பற்றிய கதை என்பதால், அமீரா என பெயர்சூட்டியுள்ளோம். கேரளாவில் ‘சிங்கிள் டேக் நடிகை’ என சொல்லப்படுகின்ற அனு சித்தாரா, பெரும்பாலான காட்சியில் தன்னுடைய கண்களாலேயே பேசி நடித்து அசத்தினார்’ என்று சொன்னார்.\nவிக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகும் இர்பான் பதான்\nஹாலிவுட்டை ஆளும் ரஷ்ய அழகி\nரஷ்யாவில் பறக்கும் அக்னி சிறகுகள்\nஎஸ்.ஜே.சூர்யா படத்தில் இணையும் சாந்தினி\nநயன்தாராவை மறைமுகமாக தாக்கிய சீனியர் ஹீரோ\nபிரபாஸ்-அனுஷ்கா காதல் மீண்டும் சூடுபிடிக்கிறது; பிறந்த நாளில் திருமணம் பற்றிய அறிவிப்பு\nஇந்தியில் இன்னிங்ஸ் தொடங்கிய கீர்த்தி\nசமந்தா படத்திலிருந்து தமன்னா விலகல்\n× RELATED மித்தாலி ராஜூக்கு தமிழ் தெரியாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/526770/amp?ref=entity&keyword=intelligence%20chief", "date_download": "2019-10-17T03:46:41Z", "digest": "sha1:ALCVUBDMKQ2U52HPSCXPIRKL33QJSSYP", "length": 7957, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Real estate chief arrested Slander on Facebook | முதல்வர் எடப்பாடி குறித்து பேஸ்புக்கில் அவதூறு ரியல் எஸ்டேட் அதிபர் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுதல்வர் எடப்பாடி குறித்து பேஸ்புக்கில் அவதூறு ரியல் எஸ்டேட் அதிபர் கைது\nசென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பதிவுகளை வெளியிட்ட ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் குறித்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மர்ம நபர் ஒருவர் அவதூறு மீம்ஸ் பதிவு செய்து வருவதாக முதல்வர் அலுவலகத்தில் இருந்து சென்னை போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு புகார் அளிக்கப்பட்டது.\nஅதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவதூறு மீம்ஸ் பதிவு செய்து வந்த நபரை கண்காணித்தனர். இதில், தாம்பரம் இரும்புலியூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் எட்வின் கிறிஸ்டோபர்(40) இந்த மீம்ஸ்களை பதிவேற்றி வந்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அவரை மத்தியகுற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.\nசிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் போக்சோவில் கைது\nகொலை முயற்சி மேலும் 2 பேர் கைது\nஇளம்பெண்ணை கணவரிடம் இருந்து பிரித்து திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றிய வாலிபர் கைது\nபோதை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது\nகஞ்சா கடத்திய 4 பேருக்கு 10 ஆண்டு சிறை 8 லட்சம் அபராதம்\nஐஏஎஸ் அதிகாரி மகளுடன் நெருக்கமாக இருந்து ஏமாற்றிய விவகாரம் தொழிலதிபரின் இரண்டு மகன்கள் கைது: நியாயம் கேட்டவரை அடித்து விரட்டியது அம்பலம்\n3 கொலை வழக்கில் பிரபல ரவுடி கைது\nகாதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக சென்னை தொழிலதிபர் மீது ஐரோப்பியா மாணவி புகார்: தலைமறைவானவருக்கு வலை\nபேஸ்புக் பழக்கத்தால் விபரீதம் தொழிலதிபரை மயக்கி 45 லட்சம் சுருட்டிய பெண்\nலலிதா ஜுவல்லரி நகைக்கடையில் திருடிய கொள்ளையன் முருகனுக்கு 8 நாள் போலீஸ் காவல்\n× RELATED விக்கிரவாண்டியில் எடப்பாடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-jayakumar-prees-meet-polzcs", "date_download": "2019-10-17T03:21:44Z", "digest": "sha1:MS5XG6HK5JZ5J2WMZJ2KM5KCEJGBAW2S", "length": 9979, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவங்களோட அறிக்கை உதவாக்கரை, அரைவேக்காடானது... கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்..!", "raw_content": "\nஅவங்களோட அறிக்கை உதவாக்கரை, அரைவேக்காடானது... கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்..\nஅதிமுக தேர்தல் அறிக்கைதான் உண்மை ஹீரோ, ஹீரோயின் போன்ற என்றும் திமுக தேர்தல் அறிக்கை உதவாக்கரையான தேர்தல் அறிக்கை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.\nஅதிமுக தேர்தல் அறிக்கைதான் உண்மை ஹீரோ, ஹீரோயின் போன்ற என்றும் திமுக தேர்தல் அறிக்கை உதவாக்கரையான தேர்தல் அறிக்கை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.\nமக்களவை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்;- \" அதிமுக அனைத்துக் தரப்பினருக்கும் ஏற்ற வகையில் தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்பதை மறக்க வேண்டாம் என ஜெயக்குமார் கூறினார்.\nதமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என நாங்கள் கூறுகிறோம். ஆனால், திமுக, இணை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் எனக் கூறுகிறது. தமிழர்கள் மீது உண்மையான பாசம் கொண்டவர்கள் அதிமுகவினர்தான். இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் தி.மு.க. - காங்கிரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம்.\nதிமுக தேர்தல் அறிக்கை அரைவேக்காட்டுத் தனமானது. உத��ாக்கரை அறிக்கையாக உள்ளது. அதிமுகவின் தேர்தல் அறிக்கை தான் உண்மையான ஹீரோ, ஹீரோயின் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nவேறொரு பையனுடன் உல்லாசமாக இருக்கும் முகேனின் காதலி.. சுக்குநூறாக உடைந்த பிக்பாஸ் நாயகன்..\nமாநிலம் முழுவதும் இலவச பொது தொலைபேசி மையங்கள்…. - மாநில அரசு அதிரடி ஏற்பாடு \nநீங்களும் ரிசைன் பண்ணுங்க…நானும் ரிசைன் பண்ணுறேன்… ஒரே தொகுதியில் போட்டியிட தயாரா \nஅது மட்டும் மிஸ்ஆனா, ரஜினியால் திமுகவை அசைத்துகூட பார்க்க முடியாது...\nவிக்கிரவாண்டியில் பிரசாரத்தில் குதிக்கும் விஜயகாந்த்... பழைய பன்னீர்செல்வமாக வருவாரா கேப்டன்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவிடிய விடிய பெய்து வரும் கனமழை \nவேறொரு பையனுடன் உல்லாசமாக இருக்கும் முகேனின் காதலி.. சுக்குநூறாக உடைந்த பிக்பாஸ் நாயகன்..\nமாநிலம் முழுவதும் இலவச பொது தொலைபேசி மையங்கள்…. - மாநில அரசு அதிரடி ஏற்பாடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/thirumavalavan-upset-on-ec-decision-pon5nk", "date_download": "2019-10-17T03:09:53Z", "digest": "sha1:LI5AU5XVEA6UYDFMUX25UYBNDGKRKFMU", "length": 12451, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சின்னம் தராததால் சினம்... சிதம்பரத்தில் திருமாவளவன் புது முடிவு!", "raw_content": "\nசின்னம் தராததால் சினம்... சிதம்பரத்தில் திருமாவளவன் புது முடிவு\nதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு பழையை சின்னமும் கேட்கும் சின்னமும் ஒதுக்கப்படாததால், இரு கட்சிகளும் கடும் அதிருப்தியில் உள்ளன.\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, கொமதேக, இஜக, இ.யூ.மு.லீக். ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இவற்றில் இந்திய ஜன நாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும் கொமதேக நாமக்கல் தொகுதியிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன. பிற தேசிய கட்சிகளான காங்கிரஸ், சிபிஎம். சிபிஐ, இ.யூ.மு.லீக் ஆகிய கட்சிகள் தங்கள் சின்னத்தில் போட்டியிட உள்ளன. இவை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்பதால், எந்தப் பிரச்னையும் இல்லை.\nஆனால், திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறாத கட்சிகள் என்பதால், சின்னத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இதைத் தவிர்க்கும் வகையில் இக்கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வற்புறுத்தியது. ஆனால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அக்கட்சி உறுப்பினர் என்ற அந்தஸ்துதான் கிடைக்கும். எனவே, இக்கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை.\nவிசிக போட்டியிடும் விழுப்புரம், சிதம்பரம் தொகுதியில் மோதிரம், வைரம், பலாப்பழம் என பல சின்னங்களைக் கேட்டும் விசிகவுக்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை. இறுதியாக மேசை சின்னம் கேட்டும் இன்னும் கைக்கு வரவில்லை. இதனால், பாரபட்சமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று கூறிய திருமாவளன், சின்னம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுவருவதால், விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி வேட்பாளர் ரவிக்குமார் போட்டியிடுவார் என அறிவித்துவிட்டார். மேலும் சிதம்பரம் தொகுதியில் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிட திருமாவளவன் முடிவு செய்துவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்ற���.\nஇதேபோல மதிமுக இடைப்பட்ட காலத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தபோது பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. எனவே அந்தச் சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் மதிமுக கேட்டுவருகிறது. மதிமுகவுக்கும் இதுவரை கேட்ட சின்னம் கிடைக்கவில்லை. மாறாக அதிமுக கூட்டணியில் பாமக கேட்ட மாம்பழம், தமாகா கேட்ட சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதால், அக்கட்சிகள் தங்களின் பழைய சின்னத்திலேயே போட்டியிட உள்ளன.\nவேறொரு பையனுடன் உல்லாசமாக இருக்கும் முகேனின் காதலி.. சுக்குநூறாக உடைந்த பிக்பாஸ் நாயகன்..\nமாநிலம் முழுவதும் இலவச பொது தொலைபேசி மையங்கள்…. - மாநில அரசு அதிரடி ஏற்பாடு \nநீங்களும் ரிசைன் பண்ணுங்க…நானும் ரிசைன் பண்ணுறேன்… ஒரே தொகுதியில் போட்டியிட தயாரா \nஅது மட்டும் மிஸ்ஆனா, ரஜினியால் திமுகவை அசைத்துகூட பார்க்க முடியாது...\nவிக்கிரவாண்டியில் பிரசாரத்தில் குதிக்கும் விஜயகாந்த்... பழைய பன்னீர்செல்வமாக வருவாரா கேப்டன்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவேறொரு ���ையனுடன் உல்லாசமாக இருக்கும் முகேனின் காதலி.. சுக்குநூறாக உடைந்த பிக்பாஸ் நாயகன்..\nமாநிலம் முழுவதும் இலவச பொது தொலைபேசி மையங்கள்…. - மாநில அரசு அதிரடி ஏற்பாடு \nஆபாச உடையில் காமவெறியாட்டம் போட்ட பிக்பாஸ் நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/12/22/mgr.html", "date_download": "2019-10-17T02:38:23Z", "digest": "sha1:HWN6V32TDTNQRQAPIR4DDYMZM54QKVCL", "length": 13871, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்.ஜி.ஆர்.நினைவு தினம்: ஜெ. தலைமையில் புதன்கிழமை அஞ்சலி | MGR death anniversary on 24th - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு- விமான சேவைகள் தொடங்குகின்றன\nமுதல் நாளேவே,.. சென்னையில் விடிய விடிய கனமழை.. சும்மா நான்ஸ்டாப்பபா அடிச்சு ஊத்துது\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்.ஜி.ஆர்.நினைவு தினம்: ஜெ. தலைமையில் புதன்கிழமை அஞ்சலி\nஅதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 16-வது ஆண்டு நினைவு தினம் வருகிற புதன்கிழமைஅனுசரிக்கப்படுகிறது. முதல��வர் ஜெயலலிதா தலைமையில் எம்.ஜி.ஆர். சமாதியில் அதிமுகவினர் அஞ்சலிசெலுத்துகிறார்கள்.\nமக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று அதிமுகவினரால் அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திரனின் 16-வது நினைவுதினம் புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது.\nஇதையொட்டி பல்வேறு கட்சிகளின் பிரமுகர்களும் எம்.ஜி.ஆர். சமாதியில் அஞ்சலி செலுத்தவுள்ளனர். அதிமுகசார்பில், அக் கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா புதன்கிழமை காலை 10 மணிக்குஎம்.ஜி.ஆர். சமாதியில்அஞ்சலி செலுத்துகிறார். அவருடன் அமைச்சர்கள், கட்சிப் பிரமுகர்களும் செல்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுதல் நாளேவே,.. சென்னையில் விடிய விடிய கனமழை.. சும்மா நான்ஸ்டாப்பபா அடிச்சு ஊத்துது\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஅதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்பு இல்லை- தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் மறுப்பு அறிக்கை\nஅதிமுகவுக்காக களம் இறங்கிய பாமக.. விஜயகாந்தும் வருகிறார்.. விக்கிரவாண்டியில்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nநீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி\nராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...\nசசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு\nஹைகோர்ட்டுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு நீட்டிப்பா.. திங்கள்கிழமை தெரியும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/02/04/assembly.html", "date_download": "2019-10-17T02:57:00Z", "digest": "sha1:KOBNUXEDITHFMSESG7IIJDY3DAR3KTQK", "length": 19864, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டசபை கூடியது: ஆளுநர் உரையை புறக்கணித்து எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு | TN assembly session to begins: Entire opposition stages walkout - Tamil Oneindia", "raw_content": "\nப���ரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு- விமான சேவைகள் தொடங்குகின்றன\nமுதல் நாளேவே,.. சென்னையில் விடிய விடிய கனமழை.. சும்மா நான்ஸ்டாப்பபா அடிச்சு ஊத்துது\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசட்டசபை கூடியது: ஆளுநர் உரையை புறக்கணித்து எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு\nதமிழக சட்டமன்றத்தின் குறுகிய காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது.\nஆளுனர் ராம்மோகன் ராவின் உரையுடன் தொடங்க இருந்த கூட்டத்தை அனைத்து எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்களும்ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.\nஇன்று காலை அவை கூடியதும், ஆளுநரை முதல்வர் ஜெயலலிதாவும் சபாநாயகர் காளிமுத்துவும் முறைப்படிஅழைத்துக் கொண்டு அவைக்குள் வந்தனர்.\nஅப்போது எழுந்த திமுக சட்டமன்றக் கட்சித் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான அன்பழகன், இந்தஆட்சியில் மக்கள் பட்டுவரும் அவதிகளை சொல்லி மாளாது. அவ்வளவு பிரச்சனைகள். குடிக்கத் தண்ணீர்இல்லாமல் மக்கள�� அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.\nமக்களின் மிக அடிப்படைசயான ஜனநாயக உரிமைகள் கூட பறிக்கப்படுகின்றன. காவிரியில் தமிழகத்துக்குஉரிய நீரை வாங்க இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களின் பிரச்சனைகள் குறித்து இந்தஅரசுக்கு கவலையும் இல்லை. இதனால், அவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்று சொல்லிவிட்டுதிமுக எம்.எல்.ஏக்களுடன் வெளிநடப்பு செய்தார்.\nஅவரைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் தலைமையில் அக் கட்சியினரும், பா.ம.க.தலைவர் ஜி.கே. மணி தலைமையில் அக் கட்சி எம்.எல்.ஏக்களும், சிபிஎம் தலைவர் ஹேமச்சந்திரன் தலைமையில்அக் கட்சியினரும், பழனிச்சாமி தலைமையில் சிபிஐ கட்சியின் எம்.எல்.ஏக்களும் அரசைக் கண்டித்தவாறேவெளிநடப்பு செய்தனர்.\nஇப்போது இந்தக் கட்சிகள் அனைத்தும் மக்களவைத் தேர்தலுக்காக திமுக அமைத்துள்ள கூட்டணியில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nராமதாசுடனான மோதல் காரணமாக அதிமுகவை ஆதரித்து வரும் பாமக உறுப்பினர் முருகவேல் ராஜன் மட்டும்வெளிநடப்பில் கலந்து கொள்ளவில்லை.\n11.10 மணிக்கு பா.ஜ.க. தவிர்த்த அனைத்து எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்துவிட்ட பின்ஆளுனர் ராம்மோகன் ராவ் தனது உரையைப் படிக்க ஆரம்பித்தார்.\nநேற்று செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் காளிமுத்து, காலை 11 மணிக்கு ஆளுநர் ராம் மோகன் ராவின்உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும். ஆளுநர் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்து வெளிநடப்புச்செய்யாமல் இருந்தால், ஆளுநர் உரை தமிழில் படிக்கப்படும். இல்லாவிட்டால் தமிழில் உரை படிக்கப்பட்டதாகபதிவு செய்யப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தது.\nஇதனால் ஆளுநர் உரை தமிழில் படிக்கப்படாது என்று தெரிகிறது.\nஆளுநர் உரைக்குப் பின் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டு 5,6,7,9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கூட்டத் தொடர்நடக்கும். இதில் 3 நாட்கள் மட்டுமே கேள்வி நேரம் இடம்பெறும். 10ம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குமுதல்வர் ஜெயலலிதா பதில் அளிப்பார். அன்றைய தினமே கூட்டத் தொடர் முடிவடையும்.\nகடந்த சட்டமன்றக் கூட்டத்தின்போதும் ஆளுநர் உரை தமிழில் படிக்கப்படவில்லை என்று எதிர்க் கட்சிகள்பிரச்சனை கிளப்பின. மேலும் கடந்த சட்டமன்றக் கூட்டத்தின் கடைசி நாளன்று தான் இந்து, முரசொலி பத்திரிக்கைஆசிரியர்களைக் கைது செய்யச் சொல்லி உத்தரவு போட்டார் காளிமுத்து.\nபின்னர் உச்ச நீதிமன்றத்தில் இந்து நடத்திய சட்டப் போராட்டம் காரணமாக, தமிழக அரசு பணிந்ததுகுறிப்பிடத்தக்கது. மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், இந்தக் கூட்டத் தொடரின்போது பல சலுகைத்திட்டங்களை ஜெயலலிதா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nமுதல் நாளேவே,.. சென்னையில் விடிய விடிய கனமழை.. சும்மா நான்ஸ்டாப்பபா அடிச்சு ஊத்துது\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஅதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்பு இல்லை- தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் மறுப்பு அறிக்கை\nஅதிமுகவுக்காக களம் இறங்கிய பாமக.. விஜயகாந்தும் வருகிறார்.. விக்கிரவாண்டியில்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nநீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி\nராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...\nசசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/15624-decision-congress-chief-tomorrow-mukul-wasnik-frontrunner-sources.html", "date_download": "2019-10-17T03:34:28Z", "digest": "sha1:TVE7ZGUAISNWZXL7JJODLZLOLBOCQ3KU", "length": 13374, "nlines": 90, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "காங்கிரஸ் கட்சித் தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு? நாளை செயற்குழுவில் முடிவு | Decision On Congress Chief Tomorrow, Mukul Wasnik Frontrunner: Sources - The Subeditor Tamil", "raw_content": "\nகாங்கிரஸ் கட்சித் தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு\nBy எஸ். எம். கணபதி,\nகாங்கிரஸ் கட்சியின் செயற்குழு நாளை கூடுகிறது. இதில் கட்சியின் தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்தது. தோல்வி குறித்து விவாதிக்க கடந்த மாதம் 25ம் தேதியன்று காங்கிரஸ் செயற்குழு கூடியது. அதில், தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல்காந்தி அறிவித்தார். அவரை மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தினர். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை.\nஅதன்பிறகு, தேர்தலின் போது மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம் உள்பட பலரும் தங்கள் வாரிசுகளுக்கு சீட் கேட்டு நெருக்கடி கொடுத்ததாகவும், யாருமே சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்றும் ராகுல் குற்றம்சாட்டினார். அதே போல், பா.ஜ.க.வை எதிர்த்து தான் தனி ஆளாக நின்று போராட வேண்டியதாயிற்று என்றும் குறிப்பிட்டார். தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் மாற்றம் இல்லை என்றும் கூறினார்.\nஇதையடுத்து, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திருநாவுக்கரசர் உள்பட பலரும் ராகுலிடம் முடிவை மாற்றிக் கொள்ள வலியுறுத்தினர். தொடர்ந்து, காங்கிரஸ் முதலமைச்சர்கள் அசோக் கெலாட் (ராஜஸ்தான்), கமல்நாத் (மத்தியபிரதேசம்), அமரீந்தர் சிங் (பஞ்சாப்), பூபேஷ் பாகல் (சத்தீஷ்கார்), நாராயணசாமி (புதுச்சேரி) ஆகியோர் கடந்த 2ம் தேதியன்று ராகுல் காந்தியை நேரில் சந்தித்து, பதவி விலகல் முடிவை கைவிட்டு, தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்குமாறு வற்புறுத்தினர். ஆனால், ராகுல்காந்தி அசைந்து கொடுக்கவே இல்லை.\nஇந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நிருபர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘‘நான் காங்கிரஸ் செயற்குழுவில் எனது ராஜினாமாவை கூறி, கடிதம் அளித்து விட்டேன். செயற்குழு விரைவில் கூடி புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த பணியில் நான் எந்தவிதத்திலும் ஈடுபட மாட்டேன்’’ என்று கூறினார்.\nஇதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் யார் என்று தெரியாமலேயே 2 மாதங்கள் ஓடி விட்டன. இந்நிலையில், கட்சியின் செயற்குழு நாளை கூடுகிறது. இதில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். பெரும்பாலும் முகுல்வாஸ்னிக் புதிய தலைவராக தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது. சோனியா காந்தி வீட்டில் கட்சியின் மூத்த தலைவர்கள��� அகமது படேல், ஏ.கே.அந்தோணி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிகிறது.\nநேரு குடும்பத்தில் இருந்து ஒருவர் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படா விட்டாலும் சோனியாவின் கைப்பாவையாகவே முகுல்வாஸ்னிக் இருப்பார் என்று இப்போதே கதர்ச்சட்டைக்காரர்கள் புலம்பத் தொடங்கி விட்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பிரதிநிதியாகவும், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராகவும் இருந்த முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரசாருக்கு மிகவும் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் ஜாமீன் மனு.. அக்.18க்கு ஒத்திவைப்பு\nசோனியா காந்தியுடன் சித்தராமையா சந்திப்பு..\nஅமலாக்கத் துறை வழக்கிலும் சிதம்பரம் கைது செய்யப்பட்டார்..\nஅயோத்தி வழக்கு விசாரணை.. மாலை 5 மணிக்கு முடியும்.. சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு\nஹேமமாலினி கன்னம் போல் சாலைகள் அமைக்கப்படும்.. ம.பி. அமைச்சர் சர்ச்சைப் பேச்சு\nபிக்பாக்கெட் போல் திசை திருப்புகிறார்.. மோடி மீது ராகுல் பாய்ச்சல்\nமேற்கு வங்க கவர்னருக்கு அரசு விழாவில் அவமதிப்பு.. மம்தா அரசு மீது குற்றச்சாட்டு..\nபாங்காக், தாய்லாந்து, வியட்நாம்.. ராகுலை கிண்டலடித்த மோடி..\nஅமலாக்கப்பிரிவு வழக்கிலும் கைதாகிறார் ப.சிதம்பரம் திகார் சிறையில் நாளை விசாரணை\nமத்திய அமைச்சர் மீது இங்க் வீசியவர் ஓட்டம்.. பாட்னா மருத்துவமனையில் பரபரப்பு\nசீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்\nநீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கும் விஷால் திருமணம்\nவர்த்தகம், முதலீடு குறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு.. மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு\nரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா\nதுருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..\nசசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..\nவிக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..\nதிரிஷாவாக மாறிய சமந்தா.... விஜய்சேதுபதியாக மாறிய சர்வானந்த்..\nபிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா\nசிரஞ்சீவி பட வசூல் 8 கோடியுடன் முடிவுக்கு வந்தது\nத��ன்னிந்திய நடிகர் சங்க தேர்தல்பிகில்விஜய்VijayBigilThalapathy VijayதீபாவளிAsuranVetrimaaranDhanushதனுஷ்சுந்தர்.சிதர்பார்INX Media caseபாஜகநயன்தாரா\nஜம்முவில் ஊரடங்கு தளர்வு; பள்ளி, கல்லூரிகள் திறப்பு\nஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ; ஜனாதிபதி ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/09/18015921/Another-Modi-life-cinema.vpf", "date_download": "2019-10-17T03:31:44Z", "digest": "sha1:QV5C6SUY6S6BFKIHGBLSNP3MVODKAPJE", "length": 9760, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Another Modi life cinema || இன்னொரு மோடி வாழ்க்கை சினிமா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇன்னொரு மோடி வாழ்க்கை சினிமா + \"||\" + Another Modi life cinema\nஇன்னொரு மோடி வாழ்க்கை சினிமா\nநரேந்திர மோடி வாழ்க்கையை பற்றி இன்னொரு படம் தயாராகி உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 18, 2019 05:00 AM\nபிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற படம் ஏற்கனவே வெளியானது. இதில் மோடி கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்து இருந்தார். மேரி கோம், சர்பஜித் ஆகிய வாழ்க்கை கதைகளை இயக்கி பிரபலமான ஓமங்க் குமார் டைரக்டு செய்து இருந்தார்.\nநாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் இந்த படத்தை திரைக்கு கொண்டு வர எதிர்ப்பு கிளம்பியது. கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதனால் தாமதமாக மே 24–ந்தேதி வெளியானது. இந்த நிலையில் நரேந்திர மோடி வாழ்க்கையை பற்றி இன்னொரு படம் தயாராக உள்ளது. இந்த படத்துக்கு ‘மன் பைராகி’ என்று பெயர் வைத்துள்ளனர்.\nஇதற்கு உலகின் மீது பற்று இல்லாத மனது என்று அர்த்தம். இந்த படத்துக்கு சஞ்சய் திரிபாதி திரைக்கதை எழுதி இயக்குகிறார். சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார். நரேந்திர மோடியின் வாழ்க்கையில் இதுவரை சொல்லப்படாத சம்பவங்கள் படத்தில் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.\n‘‘இந்த படத்தில் எல்லோருடைய வாழ்க்கையிலும் பொருந்தக்கூடிய வி‌ஷயங்கள் இருக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் இளமை கால வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களை தொகுத்து திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே படமாக்குகிறேன்’’ என்று சஞ்சய் லீலா பன்சாலி கூறினார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. புதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி ஜோதிகா\n2. நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் ஆனால் மதுவுக்கு அடிமை என செய்தி வருவது எப்படி -சுருதிஹாசன்\n3. தீபாவளிக்கு திரைக்கு வரும் பிகில், கைதி படங்கள் தணிக்கை\n4. போலீஸ் அதிகாரி வேடத்தில் நயன்தாரா\n5. துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் சாதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/09/26045856/Ill-return-as-a-strong-player--Bumrah.vpf", "date_download": "2019-10-17T03:33:16Z", "digest": "sha1:OZPAXUPQYO4UAFIXKLSUEPVFBUUKQSK6", "length": 10211, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "I'll return as a strong player - Bumrah || ‘வலுவான வீரராக மீண்டு வருவேன்’ - பும்ரா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘வலுவான வீரராக மீண்டு வருவேன்’ - பும்ரா\nவலுவான வீரராக மீண்டு வருவேன் என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 26, 2019 04:58 AM\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரது காயம் குணமடைய குறைந்தது 8 வாரங்கள் ஆகும் என்பது தெரிய வந்துள்ளது.\nஇந்த நிலையில் பும்ரா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘வீரர்கள் காயமடைவது விளையாட்டில் ஒரு அங்கம். காயத்தில் இருந்து விரைவில் குணமடைய வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது நம்பிக்கை உயரிய நிலையிலேயே இருக்கிறது. இந்த பின்னடைவில் இருந்து இன்னும் வலுமிக்க வீரராக மீண்டு வருவதே எனது இலக்கு’ என்று கூறியுள்��ார்.\n1. டெஸ்ட் கிரிக்கெட்: பும்ராவின் ஆசை\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் செயல்படுவது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தனது ஆசையை தெரிவித்துள்ளார்.\n2. குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர் பும்ரா சாதனை\nகுறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் பும்ரா\n3. அர்ஜூனா விருதுக்கு ஜடேஜா, முகம்மது சமி, பும்ரா ஆகிய கிரிக்கெட் வீரர்கள் பெயர் பரிந்துரை\nஅர்ஜூனா விருதுக்கு ஜடேஜா, முகம்மது சமி, பும்ரா ஆகிய கிரிக்கெட் வீரர்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\n1. மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து - பீகார் போலீசார் நடவடிக்கை\n2. மாமல்லபுரத்தில் 63 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு வரலாற்று சந்திப்பு ருசிகர தகவல்கள்\n3. தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: மாடியில் இருந்து தூக்கி வீசி சிறுமி கொடூர கொலை - நாடகமாடிய சித்தி கைது\n4. ‘போலீசார் பொதுமக்களின் நண்பர்களாக மாறவேண்டும்’ - பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை\n5. ‘பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங்குக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவேண்டும்’ தமிழக மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\n1. எனது கணவர் என்னை அடிக்கவில்லை; பென் ஸ்டோக்சின் மனைவி ஆவேசம்\n2. ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரோகித் சர்மா, அஸ்வின் முன்னேற்றம்\n3. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணியின் ஆதிக்கம் நீடிக்குமா - 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்\n4. தென்ஆப்பிரிக்க ஒரு நாள் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை மந்தனா விலகல்\n5. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 7-வது வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A/", "date_download": "2019-10-17T03:45:19Z", "digest": "sha1:BAR5NBYOYDIKP7QPEGBBYSLL6LLYVGIK", "length": 22186, "nlines": 438, "source_domain": "www.naamtamilar.org", "title": "கப்பலோட்டிய தமிழன் ஐயா சிதம்பரம்-தென்காசி சட்டமன்ற தொகுதிநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபுதுச்சேரி-காமராஜ் நகர் இடைத்தேர்தல் சீமான் அதிரடி பரப்புரை | இன்றையப் பயணத்திட்டம் – விக்கிரவாண்டி\nஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சாவடி முகவர் நியமனம் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் குறித்த அவசரக் கலந்தாய்வு\nநாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை – இன்றையப் பயணத்திட்டம் (15-10-2019)\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை – இன்றையப் பயணதிட்டம் (12-10-2019)\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு சான்றிதழ்\nநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை\nபனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி\nகப்பலோட்டிய தமிழன் ஐயா சிதம்பரம்-தென்காசி சட்டமன்ற தொகுதி\nநாள்: செப்டம்பர் 19, 2019 In: கட்சி செய்திகள், தென்காசி\nவிடுதலைப் போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் ஐயா சிதம்பரம் அவர்கள் பிறந்த தினமான இன்று நாம்_தமிழர்_கட்சி\nதென்காசி_சட்டமன்ற_தொகுதி சார்பாக புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.\nஅரசு மருத்துவமனை அடிப்படை வசதி செய்ய மனு-கோவில்பட்டி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காட்டுமன்னார்கோயில் தொகுதி\nபுதுச்சேரி-காமராஜ் நகர் இடைத்தேர்தல் சீமான் அதிரடி பரப்புரை | இன்றையப் பயணத்திட்டம் – விக்கிரவாண்டி\nஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சாவடி முகவர் நியமனம் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் குறித்த அவசரக் கலந்தாய்வு\nநாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை – இன்றையப் பயணத்திட்டம் (15-10-2019)\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி\nதங்கள் கருத்துகளை தெரிவிக்க Cancel Reply\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபுதுச்சேரி-காமராஜ் நகர் இடைத்தேர்தல் சீமான் அதிரடி…\nஅறிவிப்பு: விக்கிரவ��ண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சா…\nநாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை &#…\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாள…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை &…\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி …\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொக…\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு ச…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/doctors-study-needed", "date_download": "2019-10-17T04:09:44Z", "digest": "sha1:5XR6HKVTDKPOS7RKMBG3CHL3IQD42NUG", "length": 12054, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "டாக்டர் படிக்க நீட்... பி.இ முடிக்க எக்ஸிட் தேர்வு ! | Doctor's Study Needed ... | nakkheeran", "raw_content": "\nடாக்டர் படிக்க நீட்... பி.இ முடிக்க எக்ஸிட் தேர்வு \nஇந்தியா முழுவதும் மருத்துவ பட்டப்படிப்பு படிப்பதற்கான நீட் நுழைவுத்தேர்வு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பிஇ படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இறுதி ஆண்டில் எக்ஸிட் தேர்வு(2019-2020 கல்வி ஆண்டு முதல்) நடத்த AICTE(All Indian Concil for technical Education) முடிவு செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.\nநாடு முழுவதும் செயல்பட்டு வரும் 3 ஆயிரம் பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 7லட்சம் பேர் வரை யுஜி பொறியியல் படிப்பை முடிக்கிறார்கள். இதில் வேறும் 20% - 30% பேருக்கு மட்டுமே படித்த படிப்பிற்கு வேலை கிடைக்கிறது. வேலை வாய்ப்பு இல்லாத நபர்களின் எண்ணிக்கையானது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கவும் தகுதிவாய்ந்த பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கவே இந்த எக்ஸிட் தேர்வு கொண்டு வரப்படுகிறது. நான்கு ஆண்டுகள் பொறியியல் படிப்பு முடித்த பின்னர் எக்ஸிட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும். இந்த முடிவானது அ���்மையில் டில்லியில் நடந்த ஏஐசிடிஇ கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த தேர்வை தேசிய அளவில் ஏஐசிடிஇ நடத்துமா அல்லது பல்கலைக்கழகங்கள் நடத்துமா என்பது இன்னும் தெளிவு படுத்தப்படவில்லை. எக்ஸிட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் வேலை என்றால் இதற்கு முன்னர் தேர்வு எழுதாமல் வேலைகளில் இருப்பவர்களின் நிலை என்னவாகும் என்று பல கேள்விகள் வரத் தொடங்கி இருக்கிறது. இன்னும் இந்த தேர்வு குறித்து எந்த கல்லூரிகளுக்கும் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் அனுப்பப்படவில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநாமக்கல்: கிரீன் பார்க் நீட் பயிற்சி மையத்தில் வருமான வரித்துறை சோதனை; 150 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது அம்பலம்\nநீட் தேர்வு மோசடியில் மேலும் ஒரு மாணவி தாயுடன் கைது விடிய விடிய சிபிசிஐடி விசாரணை\nஉதித்சூரியா தந்தைக்கு ஜாமீன் வழங்க சிபிசிஐடி கடும் எதிர்ப்பு\nகலைஞருக்கு 3 ஏக்கரில் அருங்காட்சியகம்- ஸ்டாலின் பேட்டி\nகோயில்களில் ஆடு, கோழிகளை பலியிட தடைசிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்க உள்துறை செயலாளருக்கு உத்தரவு\n’’நுரையீலும் கிடையாது; பொக்கிசமும் கிடையாது..’’ பிதற்றும் பிரேசில் அதிபர்\n2 லட்சம் ஏடிஎம்கள் முடங்கும் அபாயம்\nஆர்யா படத்தின் ஷூட்டிங் நடக்கும் நிலையில் பிக்பாஸ் 3 பிரபலம் திடீர் சேர்ப்பு...\n15 வருடங்கள் கழித்து... கணவருடன் இணையும் ரம்யா கிருஷ்ணன்...\nகமல் பிறந்தநாளில் ரஜினி பட அப்டேட் வெளியாகிறது...\nஷாரூக்கான் படத்தின் உரிமையை வாங்கிதான் பிகில் எடுக்கப்பட்டதா\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nஅசின் என்னுடன் நடிக்க மறுத்தார்; பிரபுதேவா என்ன செய்தார் தெரியுமா இம்சை அரசன் டாக்ஸ் #1\nசீமானை உடனடியாக கைது செய்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் புகார்\n\"சீமான் பற்றி பேசி என்னோட தரத்தை குறைக்க விரும்பவில்லை\" - துரைமுருகன் அதிரடி\nஎஸ்.பி.க்கு கார், அவரது இரண்டு மனைவிகளுக்கு டிசைன் டிசைனாக அள்ளிக் கொடுத்த முருகன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/indonesia/", "date_download": "2019-10-17T03:03:28Z", "digest": "sha1:A4ANUXFBWQNC6ELNVGQXPU6UEHPID2JT", "length": 9872, "nlines": 139, "source_domain": "www.sathiyam.tv", "title": "Indonesia Archives - Sathiyam TV", "raw_content": "\n பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |…\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nதங்க சுரங்கத்தில் நிலச்சரிவு – 3 பேர் பலி\nபிணங்களுக்கு மேக்கப் போடும் வினோத திருவிழா\nஇந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம், இயற்கை சீற்றங்களால் மக்கள் அச்சம்\nஇந்தோனேஷியா சுனாமி நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை உயர்வு\nஇந்தோனேஷியாவில் நிலநடுக்கம், சுனாமியை தொடர்ந்து எரிமலை வெடிப்பு\nஇந்தோனேசிய சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி உள்ளது\nஇந்தோனேசியாவின் சம்பா தீவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்: மக்கள் பீத��\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200-ஆக அதிகரிப்பு\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nசந்தானத்தின் “டிக்கிலோனா” – இணையும் ‘பாஜி’ | Harbhajan Singh\nமீண்டும் ரஜினியுடன் இணைகிறாரா “சந்திரமுகி” | Super Star 168\nஅந்த மாதிரி நடிக்கிறதுக்கு ஒரு துணிச்சல் வேணும் | Srushti Dange | Irfan...\nஇர்பான்.. உங்களால நாலு நாள் ஹாஸ்பிடல்ல இருந்தேன் | Srushti Dange | Irfan...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/15983-5-year-old-child-for-lorry-accident-in-chennai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-17T02:45:27Z", "digest": "sha1:BETSLH254P54NFLNI5K3LFRZT7ZFV62S", "length": 8872, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் லாரி மோதி 5 வயது சிறுமி உயிரிழப்பு | 5 year old child for Lorry accident in Chennai", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் லாரி மோதி 5 வயது சிறுமி உயிரிழப்பு\nசென்னை வியாசர்பாடி அருகே லாரி மோதிய விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விபத்து ஏற்படுத்திய லாரியை தீயிட்டு கொளுத்தினர்.\nசென்னை வியாசர்பாடி மேகசின்புரம் பகுதியை சேர்ந்தவர் பிரேம் குமார். இவர் தனது மனைவி மற்றும் 5 வயது குழந்தை பிரியதர்ஷினியுடன் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பும் போது, பின்னால் வந்த லாரி மோதியதில் மூவரும் கீழே விழுந்தனர். இந்த சம்பவத்தில், விபத்து நடந்த இடத்திலேயே சிறுமி பிரியதர்ஷினி தலையில் அடிபட்டு இறந்தார்.படுகாயமைடைந்த பிரேம் குமார் மற்றும் அவரது மனைவி மீட்கப்பட்டு ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய லாரிக்கு தீ வைத்தனர். இதில் லாரியின் முன் பகுதி முழுவதும் கருகியது. இதனையடுத்து சம்பவ இடதிற்கு வந்த காவல் துறையினர் லாரி ஓட்டுநரை கைது செய்து, தீயை அணைத்தனர்.\nஇந்�� சம்பவம் பற்றி எலிபெண்ட் கேட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வியாசர்பாடி மேகசின்புரம் பகுதியில் இருந்த வேகத்தடையை நீக்கிய பிறகு தான் இத்தகைய விபத்து அதிகமாக நடப்பதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் கனரக வாங்கனங்களை இரவு 11 மணிக்கு முன்னதாக இயக்குவதற்கு தடை விதிக்கவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.\nமாருதி கார் விலை ரூ.8000 வரை உயர்வு\nவன்முறையில் காயப்பட்டதே நாங்கள் தான்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nகல்கி பகவான் ஆசிரமங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\nஉயர்ந்தது தங்கத்தின் விலை: ஒரு சவரன் விலை எவ்வளவு \nஊசியில் பூச்சிக் கொல்லி மருந்து \n“என்னுடைய கதையை திருடி ‘பிகில்’ எடுத்துள்ளார்கள்” - நீதிமன்றத்தில் இயக்குநர் மனு\n“உங்கள் மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாருதி கார் விலை ரூ.8000 வரை உயர்வு\nவன்முறையில் காயப்பட்டதே நாங்கள் தான்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64177-parivendhar-leading-in-perambalur.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-17T02:51:58Z", "digest": "sha1:NPKKS3DT3SS4UBMVDLOQVGNIDSHFXMLI", "length": 6997, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் பாரிவேந்தர் முன்னிலை | Parivendhar leading in Perambalur", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nபெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் பாரிவேந்தர் முன்னிலை\nபெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பாரிவேந்தர் முன்னிலை பெற்றுள்ளார்.\nமக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில்‌ 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள் ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.\nஇதில் திமுக கூட்டணி 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதில் பெரம்பலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பாரிவேந்தர் முன்னிலை பெற்றுள்ளார்.\nதிமுக கூட்டணி 12 இடங்களில் முன்னிலை\nதூத்துக்குடி தொகுதியில் கனிமொழி முன்னிலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘20 வருடத்திற்குப் பின் மகனை கண்டுபிடித்த தாய்’ - கண்கலங்க வைக்கும் கதை\nகல்லூரிப் பேருந்து மோதி 5 மாணவிகள் படுகாயம்\nபெரம்பலூரில் கல்லூரி மாணவி மாயம் - காவல்துறை விசாரிக்க மறுப்பதாக புகார்\n4 மாதங்களாக சவுதியில் இருந்த தமிழரின் உடல் - பாரிவேந்தர் முயற்சியால் தமிழகம் வருகை\nதிருச்சி வங்கியில் ரூ. 16 லட்சம் கொள்ளையடித்தவர் கைது\nதிருச்சி விபத்து : பாதிக்கப்பட்டோரை சந்தித்து பாரிவேந்தர் ஆறுதல்\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்டதால் சிறுவன் உயிரிழப்பு\nவேலூர் தேர்தல் : ஏ.சி.சண்முகத்தை பின்னுக்கு தள்ளிய கதிர் ஆனந்த்\nவேலூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை : திமுக முன்னிலை\nRelated Tags : Parivendhar , Perambalur , பாரிவேந்தர் , திமுக கூட்டணி , முன்னிலை , பெரம்பலூர்\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிமுக கூட்டணி 12 இடங்களில் முன்னிலை\nதூத்துக்குடி தொகுதியில் கனிமொழி முன்னிலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/nerpada-pesu/23598-nerpada-pesu-20-03-2019.html", "date_download": "2019-10-17T02:40:44Z", "digest": "sha1:FP6EN2IAQAKA6AU3BT3JUZWZB3YZE2GT", "length": 3428, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நேர்படப் பேசு 20/03/2019 | Nerpada Pesu 20/03/2019", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nநேர்படப் பேசு - 15/10/2019\nடென்ட் கொட்டாய் - 02/09/2019\nராக்கெட் ராணி - பி.வி. சிந்து\nஆட்ட நாயகன் - 14/07/2019\nஆட்ட நாயகன் - 12/07/2019\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=7362&p=e", "date_download": "2019-10-17T04:01:17Z", "digest": "sha1:D6NB3W5QBMDHUNRSMSO42HJRXL5D34CT", "length": 2791, "nlines": 23, "source_domain": "www.tamilonline.com", "title": "அய்க்கண்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அமரர் கதைகள் | சமயம் | அமெரிக்க அனுபவம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | பொது\nஎழு���்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nதமிழ்ச் சிறுகதை உலகில் பல துறைகளில் இருந்தும் தமது படைப்பூக்கத்தால் எழுத்தாளர்களாகப் பரிணமித்தவர்கள் உண்டு. அவர்களில் ஆசிரியப் பணியோடு எழுத்துப் பணியையும் செய்தவர்கள் பலர். அ.சீ.ரா., டாக்டர் மு.வ. எழுத்தாளர்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-17T03:12:29Z", "digest": "sha1:E62OHA6CVCJFST5KSOASMOQFQTQNIUV6", "length": 9384, "nlines": 118, "source_domain": "seithupaarungal.com", "title": "பொடி வகைகள் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: பொடி வகைகள் r\nசமையல், செய்து பாருங்கள், பொடி வகைகள்\nராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி\nஜூன் 15, 2018 த டைம்ஸ் தமிழ்\nகேரள ஸ்பெஷல் ராமசேரி இட்லி உலக பிரபலமானது. இந்த இட்லிக்கு தொட்டுக்கொள்ள தரப்படும் இட்லி பொடி பிரத்யேக சுவையுடையது. அதை எப்படி செய்வது தேவையான பொருட்கள்: பச்சரிசி - 1 கப் உளுத்தம் பருப்பு - கால் கப் மிளகு - அரை தேக்கரண்டி சீரகம் - அரை தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 10 பெருங்காயம் - அரை தேக்கரண்டி கல் உப்பு, எண்ணெய் - தேவையானவை செய்முறை: ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு… Continue reading ராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது கேரள ஸ்பெஷல் ராமசேரி இட்லி, செய்து பாருங்கள், பொடி வகைகள், ராமசேரி இட்லி பொடிபின்னூட்டமொன்றை இடுக\nசமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்\nஜனவரி 24, 2014 ஜனவரி 24, 2014 த டைம்ஸ் தமிழ்\nருசி காமாட்சி மகாலிங்கம் இதை சின்ன அளவில் செய்து ருசித்துப் பாருங்கள்.இதுவும் ஒரு கிராமத் தயாரிப்புதான். ஏழை எளியவர்கள் கூழுக்குத் தொட்டுக்கொள்ள இது மிகவும் பயன்படுகிறது என்பார்கள். அதே ரொட்டிக்கும் காய்களுடன் சிறிது சேர்த்துச் சாப்பிடவும் ருசிக்கிறது என்று சொல்பவர்களும் உண்டு. எப்படிச் செய்வதென்று பார்க்கலாமா வேண்டியவைகள்: வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன் வெள்ளை எள் - 3 டேபிள் ஸ்பூன் தோல் உரித்த வெள்ளைப் பூண்டு இதழ்கள் - கால் கப் ஆம்சூர் அதாவது… Continue reading காரசாரமான பூண்டுப் பொடி\nகுறிச்சொல்லிடப்பட்டது உணவு, கருவேப்பிலை, சமையல், பூண்டு, பூண்டுப் பொடி செய்வது எப்படி, பொடி வகைகள், மாங்காய்ப்பொடி3 பின்னூட்டங்கள்\nசமையல், சமையல் பொடி வகைகள், செய்து பாருங்கள், சைவ சமையல்\nசாட் மசாலாவை வீட்டிலேயே தயாரிக்கலாம்\nதிசெம்பர் 3, 2013 திசெம்பர் 3, 2013 த டைம்ஸ் தமிழ்\nவட இந்திய உணவு வகைகள் தவிர்க்க முடியாதபடி நம் உணவுப் பழக்கத்துடன் கலந்துவிட்டன. புலாவ், சப்பாத்தி, சாட் உணவுகள் என இந்தப் பட்டியலை நீட்டிக்கலாம். வட இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் சாட் மசாலா முக்கியமான சேர்க்கை பொருள். இதுதான் இந்த உணவுக்கு பிரத்யேக சுவை தருவது. இந்த சாட் மசாலாவில் என்னென்ன கலந்திருக்கிறது அதை எப்படி செய்வது வாருங்கள் தெரிந்துகொள்வோம். தேவையானவை: காய்ந்த மிளகாய் - 15 தனியா - அரை கப் சீரகம் - அரை… Continue reading சாட் மசாலாவை வீட்டிலேயே தயாரிக்கலாம்\nகுறிச்சொல்லிடப்பட்டது எலுமிச்சம்பழ ஜூஸ், சமையல், சாட் மசாலா, சாட் மசாலா செய்வது எப்படி, சாண்ட்விச், தயிர்வடை, பானி பூரி, பேல் பூரி, பொடி வகைகள், மாங்காய் தூள், ருசியான ரெசிபி, லஸ்ஸிபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-17T02:37:54Z", "digest": "sha1:LI7PQ37BXZRT2X276LIK3INPAKADFQJQ", "length": 10336, "nlines": 102, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எத்திலீன் கிளைக்கால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎத்திலீன் கிளைக்கால் (Ethylene glycol) (ஐயுபிஏசி பெயர்: எத்தேன் -1,2-டையால் (ethane-1,2-diol), பரவலாகப் பயன்படும் ஒரு கரிமவேதியியல் சேர்மம். எத்திலீன் கிளைக்கால், தானுந்துகளின் எரியெண்ணெய், குளிரில் உறையாதிருக்கப் பயன்படும் உறையெதிர்ப்பிகளில் (antifreeze) பயன்படுகின்றது, பல்பகுதியங்கங்கள் (பாலிமர்கள்) உருவாக்கப் பயன்படு முன்னுருப்படிகளில் ஒன்றாகப் பயன்படுகின்றது. தூய எத்திலீன் கிளைக்கால், நிறமற்ற, மணமற்ற, பிசுப்புநீர்ம (syruppy), இனிப்புச்சுவை உடைய நீர்மம், ஆனால் இதுவொரு நச்சுப்பொருள். உட்கொள்ள நேரிட்டால் இறக்கவும் நேரிடும்.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 62.07 g·mol−1\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் குழந்தைகளுக்கும், வளர்ப்பு விலங்குகளுக்கும் மிகவும் தீங்கிழைக்கக்கூடியது. உட்கொள்ள நேரிட்டால் உடனே மருத்துவ உதவியை நாடவேண்டும்.\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS\nஈயூ வகைப்பாடு Harmful (Xn)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஎத்திலீன் கிளைக்காலை, எடைமிகுந்த ஈத்தர் டையால் ஆகிய டையெத்திலீன் கிளைக்காலோடு (diethylene glycol), அல்லது நச்சுத்தன்மை அற்ற பாலி ஈத்தர் பல்பகுதியமமாகிய பாலியெத்திலீன் கிளைக்காலோடு (polyethylene glycol)குழப்பிக்கொள்ளக்கூடாது.\nஎத்திலீன் கிளைக்கால் முதன்முதலாக 1859 இல் பிரான்சிய வேதியியலாளர் சார்லசு-அடோல்ஃவ் வுர்ட்ஃசு (Charles-Adolphe Wurtz) என்பவர் எத்திலீன் கிளைக்கால் டையசிட்டேட் இல் இருந்து பொட்டாசியம் ஐதராக்சைடு உடன் சேர்த்த சோப்பாக்க முறையின் வழி உருவாக்கினார். 1860 இல் எத்திலீன் ஆக்சைடை ஐதரேசன் (hysdration) வழியும் செய்தார். இரண்டாம் உலகப்போருக்கும் முன் தொழில்நோக்கில் பெரிய அளவில் படைக்கப்படவில்லை. ஆனால் பின்னர் இடாய்ச்சுலாந்தில் கிளிசராலுக்கு மாற்றாக வெடிபொருள் தொழிலங்களில் இதனை எத்திலீன் டைக்குளோரைடில் இருந்து உருவாக்கினர்.\nஐக்கிய அமெரிக்காவில் 1917 இல் எத்திலீன் குளோரோஐதிரின் (ethylene chlorohydrin) வழியாக எத்திலீன் கிளைக்காலை ஒருவாறு அறைகுறையாக தொழிசார்முறையாகச் செய்தனர். 1925 இல்தான் முதன்முதலாக பெரிய அளவில் மேற்கு வர்ச்சீனியாவில் உள்ள தென் சார்லசுட்டன் என்னும் இடத்தில் கார்பைடும் கார்பன் கெமிக்கல் கம்ப்பெனி (இப்பொழுது யூனியன் கார்பைடு கார்ப்பொரேசன்) படைக்கத் தொடங்கியது. 1929 முதல் எல்லா டைனமைட்டு என்னும் வெடிபொருள் படைப்புசாலைகள் எல்லாவற்றிலும் எத்திலீன் கிளைக்கால் பயன்படுத்தப்பட்டது.\n1937 இல் கார்பைடு நிறுவனம், எத்திலீனை எத்திலீன் ஆக்சைடாக ஆக்க ஆவிநிலை ஆக்சைடாக்க முறைக்கு லிஃவோர்ட் செய்முறையைக் (Lefort's process) கையாண்டது. 1953 ஆம் ஆண்டுவரை நேரடியான ஆக்சைடாக்கும் முறையில் கார்பபைடு நிறுவனம் தனிமுழுதாண்மை பெற்று இருந்தது. அதன்பின் சனட்டிஃவிக் டிசைன் புராசசு (Scientific Design process) வணிகமுறைப்பயன்பாட்டாக்கி உரிமங்கள் வழன்கப்பட்டன.\nஇந்த மூலக்கூறு விண்வெளியிலும் கண்டுபிடிக்��ப்பட்டது [2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-17T03:52:37Z", "digest": "sha1:42VRPOC4PVEX7FAX6QTDGQIYPXCJYQ5Y", "length": 36333, "nlines": 270, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புவி மணிநேரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பூமி மணித்தியாலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபுவி மணி (Earth Hour) என்பது, வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், தேவை இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வாகும். இது உலகளாவிய இயற்கை நிதியம் நிறுவிய ஆண்டுதோறும் மார்ச்சில் கடைபிடிக்கும் ஆற்றல் வளம் பேணும் நாளாகும். இந்த நிகழ்ச்சி தனியர்களையும் குமுகங்களையும் வணிக அமைப்புகளையும் ஊக்குவித்து மார்ச்சு இறுதியில் ஒருநாளில் ஒருமணி நேரத்துக்கு தேவையற்ற விளக்குகளை இரவு 8:30 மணியில் இருந்து இரவு 9:30 மணி வரையில் புவிக்கோளுக்காக அணைத்துவைக்குமாறு வேண்டும் நாளாகும்.[1] இது ஆத்திரேலியாவில் சிட்னி நகரில் விளக்கணைப்பு நாளாக 2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதர்குப் பிறகு இது 7,000 நகரங்களிலும் நகரியங்களிலும் 187 நாடுகளிலும் ஆட்சிப் பகுதிகளிலும் கடபிடித்த பெரிய நிகழ்ச்சியாக வளர்ந்தது.[2]\n24 மார்ச்சு 2018, இரவு 8:30 இல் இருந்து இரவு 9:30 வரை.\nசிட்னி துறைமுகப் பாலம் மற்றும் ஓப்பரா மாளிகை ஆகியன 2007 புவி மணி அன்று இருளில் மூழ்கின.\nஅடிக்கடி, புனித சனி மார்ச்சில் கடை வாரத்தில் வரும் ஆண்டுகளில், புவி மணிநேரக் கடைபிடிப்பு வழக்கமான நாளினும் ஒருவாரம் முன்னகர்த்தப்படுகிறது. 2018 ஆம் ஆண்டின் புவி மணி மார்ச்சு 24இல் இரவு 8:30 மணியில் இருந்து இரவு 9:30 மணி வரையில் கடைபிடிக்கப்பட்டது.\n1.1 கருத்துருவின் தொடக்கம்: 2004–2007\n2 2008 ஆம் ஆண்டு\n2.1 பங்கேற்ற நாடுகளும் ஆட்சிப்பகுதிகளும்\n2.2 2013ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்வு\nஅறிவியல் காணுகைகளால் ஆர்வமுற்ற ஆத்திரேலிய உலகளாவிய இயற்கைக்கான நிதியம் 2004 இல் சிட்னியில் உள்ல உலகளாவிய இலியோ பெர்னாட் விளம்பர முகவாண்மையை சந்தித்து ஆத்திரேலியர்களைக் காலநிலைக்காக எப்ப்படி செயல்படவைக்கலாம் என்பது சார்ந்த எண்னக்கருக்களை பகிருமாறு கேட்டுக் கொண்டது.[3] பேர��்வில் விளக்குகளை அணைக்கும் எண்ணக்கரு 2006 இல் பேரணைப்பு எனும் பெயரில் உருவாக்கப்பட்டது. இதை இந்நிதியம் பேர்பாக்சு ஊடகத்துக்கு விளக்கிக் கூறியது. இந்நிறுவனம் சிட்னி மேயராகிய குளோவர் மூருடன் இணைந்து இந்நிகழ்ச்சியை நட்த்த ஒப்புகொண்டது.[3] புவி மணி நிகழ்ச்சி 2007 அம் ஆண்டில் சிட்னியில் மார்ச்சு 31 இல் ஆத்திரேலியாவில் இரவு 7:30 மணியில் இருந்து இரவு 8:30 மணிவரையில் கடைபிடிக்கப்பட்டது.2.2 மில்லியன் மக்கள் பங்குபற்றிய இந்த முதல் நிகழ்வின்போது ஆத்திரேலியாவின் மின் நுகர்வு 2.1% - 10.2% அளவுக்குக் குறைந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.\nசிட்னி புவி மணி நிகழ்ச்சியால் தூண்டப்பட்ட சான் பிரான்சிசுகோ 2007 அக்தோபரில் விளக்கணைப்பு திட்டத்தை நடத்தியது.[4] இந்த அக்தோபர் நிகழ்ச்சியின் வெற்றியைக் கண்ணுற்ற ஏற்பாட்டாளர்கள் 2008 புவி மணி நிகழ்ச்சிக்குத் திட்டமிட்டு விளம்பரப்படுத்தி நடத்த முடிவெடுத்தனர் 2008.[5]\nநியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து வான்கோபுரம் தனது பேரொளிவீச்சு விளக்கைப் புவி மணிநேரத்தில் அணைத்து பிறகு மீண்டு ஏற்றியது. (நடுச் சிவப்பு விளக்குக் காட்சிகள் வானூர்தி எச்சரிக்கை விளக்குகள் ஆகும்)\nஉலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று கடைபிடிக்கப்படும் புவி மணிநேரம் என்ற நிகழ்ச்சி மார்ச்சு 29ஆம் நாள் சனிக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு (பிற்பகல் 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையிலான காலப்பகுதி) விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. இது மின் ஆற்றல் சேமிப்பை ஊக்குவிப்பதையும், கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. ஒளிசார் மாசடைதலைக் குறைப்பதற்கும் இது உதவக்கூடும். 2008 ஆம் ஆண்டின் புவி மணி, ஐக்கிய அமெரிக்காவில் தேசிய இருள் வான் வாரத்தின் தொடக்கத்துடன் பொருந்தி வந்தது. புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது. 2008 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த புவி மணிநேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர். உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓப்பரா மாளிகை, உரோமை நகரின் கொலீசியம், அண்டார்ட்டிகாவின் இசுகாட் நிலையம் ஆகியவ��்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன.[6]\nசோகுபி பன்னாட்டு இணைய அளக்கையின்படி, 36 மில்லியன் அமெரிக்கர்கள் (16% அமெரிக்க மக்கள்) 2008 ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சுற்றுச்சூழல் அக்கறையும் அதாவது காலநிலை, மாசுறல் பற்றிய விழிப்புணர்வும் 4% அளவுக்கு (முன் 73%;பின் 77%) மிகுந்துள்ளது என அதே அளக்கை கூறுகிறது.[7]\nசபாத்து சடங்குடன் மோதாமல் இருக்க டெல் அவீவு (Tel Aviv) புவி மணிநேர நிகழ்ச்சியை 2008 மார்ச்சு 27 நாளுக்கு நகர்த்தித் திட்டமிட்டது.[8] டப்ளின் தன் புவி மணிநேர நிகழ்ச்சியை இரவு 9 இல் இருந்து இரவு10 மணிக்கு தனது புவி வடக்கிருப்பிடங் காரணமாக நகர்த்தல்.[9]\nஅசிரீல் மையம், டெல் அவீவு 2010 ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்ச்சிக்கு இருள்சூழவைத்தல்.\nகொலோசியம் 2008 ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்ச்சிக்கு இருளுதல்\nஆதித்தோரியோ தெ தெனெரிப் புவி மணிநேர நிகழ்ச்சிக்காக இருளுதல்\nபாங்காக்கில் உள்ள தாய்லாந்து நாட்டு உலகளாவிய இயற்கைக்கான நிதியத்தின்படி, 73.34 மெவா மின்பயன்பாடு ஒருமணி நேரத்தில் குறைந்துள்ளது. இது 41.6 டன் கரிம ஈராக்சைடுக்குச் சமமாகும்.[10] பாங்காக் அஞ்சல் 165 மெவாமணி அளவுக்கு மின்பயன்பாடு குறைந்ததாகவும் அது 102 டன் கரிம ஈராக்சைடுக்குச் சம மாகும் எனவும் வேறு மதிப்பீட்டைக் கூறுகிறது. இது முந்தைய ஆண்டு மே மாத பாங்காக் நகர பரப்புரையின் போதைய மதிப்பை விடக் கணிசமான அளவு குறைவானதாகும். அப்போது 530 மெவாமணி மின்பயன்பாடும் 143 டன் அளவு கரிம ஈராக்சைடும் சேமிக்கப்பட்டது.[11]\nபிலிப்பைன் மின்சந்தைக் குழுமம் மின் நுகர்வு மணிலா பெருநகரத்தில் 78.63 மெவா அளவும் உலுசான் நகரில் 102.2 மெவா அளவும் குறைந்ததாக அறிவித்தது.[12] மணிலா பெருநகரத்தில்39 மெவா தேவை இரவு 8:14 மணியளவிலும் உலுசான் நகரில் 116 மெவா தேவை இரவு 8:34 மணியளவிலும் குறைந்ததாக கூறப்படுகிறது.[13]\nஅயர்லாந்து புவி மணிநேர மாலையில் 1.5% அளவுக்குக் குறைவாக மின் ஆற்றலைப் பயன்படுத்தியுள்ளது.[14] 6:30 இல் இருந்து 9:30 வரையிலான மூன்று மணி நேரத்தில் 50 மெவா அளவு மின் நுகர்வு குறைந்துள்ளது. அதாவது 150 மெவாமணியளவு மின் ஆற்றலைச் சேமித்துள்லது. இது 60 டன் கரிம ஈராக்சைடுக்கு சமமாகும்.[15]\nதங்கவாயில் பாலம், மாரின் உயர்நிலம். பின்னணியில் பொது திறந்த வெளி, 2008 புவி மணிநேரத்துக்கு முன்பும் நிகழ்வின்போதும்\nதுபாயில் பெருநகரங்கள் அனைத்தும் வெளிவிளக்குகளை முழுமையாக அணைத்துவிட்டன. சிலபகுத்களின் தெரு விளக்குகளும் கூட 50% அளவுக்கு மங்கலாக்கப்பட்டன. இதனால் 100 மெவாமணி மின்சாரம் சேமிக்கப்பட்டதாக மிந்துறையினர் கூறுகின்றனர். இதுபுவி மணிநேரத்துக்கு முன்பிருந்த நுகர்வினும் 2.4% அளவு குறைவனதாகும்.[16]\nமிகவும் அருமையான விளைவாக நியூசிலாந்து கிறிஸ்து பேராலய நகரில் அதாவது 13% மின்நுகர்வு குறைந்ததாக அறியவந்துள்ளது. என்றாலும்r, தேசிய மின்கட்டமைப்பு இயக்குநர் நியூசிலாந்து நாட்டின் மின்நுகர்வு புவி மணிநேரத்தில் 335 மெகாவாட்டாக, அதாவது முந்தைய இரு சனிக்கிழமைகளின் மின்நுகர்வான 328 மெகாவாட்டை விடக் கூடுதலாக இருத்தாக அறிவித்துள்ளார்.[17] ஆத்திரேலியாவில் மெல்பர்னில் 10.1% மின்நுகர்வும் 2007 இலும் 2008 இலும் புவி மணிநேர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சிட்னியில் 8.4% மின்நுகர்வும் குறைந்துள்ளது. என்றாலும் இது முந்தைய ஆண்டின் 10.2% மின்நுகர்வு குறைவை ஒப்பிடும்போது மிகவும் குறைவே; என்றாலும் புவி மணிநேர செயல் இயக்குநர் ஆகிய ஆண்டி இரிடுலே பிழை வரம்புக் காரணியை வைத்து நகரின் பங்களிப்பு அதே அளவில் இருந்தது எனக் கூறுகிறார்.[18]\nகனடா நாட்டு கால்கரியில் மிக அருகிய விளைவு பெறப்பட்டுள்ளது. நகரின் மின் நுகர்வு உச்ச மின்தேவையில் 3.6% அளவு மிகுந்துள்ளது.[19] கால்கரியின் மின்நுகர்வு பெரிதும் அந்நகர வானிலையைச் சார்ந்தமைகிறது. நகரில் கடந்த தொடக்க ஆண்டை விட வெப்பநிலை 12°செ ( 22 °F) அளவு குறைந்துள்ளது.[20] என்மேக்சு எனும் நகர மின்வழங்கும் குழுமம் பிந்தைய ஆண்டுகளில் கால்கரிய்ர்கள் புவி மனிநேர முயற்சியை ஆதரிக்கவில்லை எனவும் 2010, 2011 அம் ஆண்டுகளில் மின் நுகர்வி 1% அளவே குறைந்ததாகவும் 2012, 2013 ஆம் ஆண்டுகளில் மின் நுகர்வில் கணிசமான மாற்றம் ஏதும் காணப்படவில்லை எனவும் உறுதிப்படுத்தியுள்ளது.[21][22]\n2013ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்வுதொகு\nபுவி மணிநேர நிகழ்வு 2013, மார்ச்சு 23, சனிக்கிழமை இரவு 8:30 மணியிலிருந்து 9:30 மணிவரை உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.[23] 2013இல் மார்ச்சு மாதத்தின் கடைசி சனிக்கிழமை \"புனித சனி\" என்று கிறித்தவர்களால் அனுசரிக்கப்படுவதால் ஒருவாரம் முன்னதாக புவி மணிநேரம் கடைப்பிடிக்கப்பட்டது.\n2013ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்வின் சில சிற��்புக் கூறுகள் இவை:\nஉகாண்டா நாட்டில் ஒவ்வொரு மாதமும் 6000 எக்டேர் காடுகள் அழிந்துவருகின்றன. இந்த அழிவைத் தடுக்க முதல் முயற்சியாக புவி மணிநேரம் உகாண்டாவில் நிகழ்ந்தது. சீரழிந்துள்ள சுமார் 2700 எக்டேர் நிலங்களில் தனிமனிதர், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலர்கள் 2013ஆம் ஆண்டில் குறைந்தது 500,000 மரங்கள் நட வேண்டும் என்று உகாண்டா இயற்கைக்கான உலகளாவிய நிதியம் திட்டம் வகுத்துச் செயல்படுத்தத் தொடங்கியது. \"நீ செய்தால் நானும் செய்வேன்\" (I will if you will) என்னும் விருதுவாக்கு இதற்கு செயலூக்கம் அளித்தது. ஓர் உகாண்டா வங்கி 250,000 மரங்கள் நடுவதாக உறுதியளித்தது.[24]\nபோட்சுவானா நாட்டின் முன்னாள் அதிபர் ஃபெஸ்டல் மோகே (Festus Mogae) என்பவர் நான்கு ஆண்டுக் காலத்தில் ஒரு மில்லியன் மரங்கள் நடப்போவதாக வாக்களித்தார்.[25]\n\"நீ செய்தால் நானும் செய்வேன்\" (இந்தோனேசிய மொழியில் Ini Aksiku Mana Aksimu) என்னும் விருதுவாக்கைப் பின்பற்றி இந்தோனேசியா டுவிட்டர் ஊடகத்தைப் பயன்படுத்தி மக்கள் புவி மணிநேரத்துக்குப் பிறகும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட ஊக்குவித்தது.\nசுற்றுச்சூழல் பேணலில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்பதை ஊக்குவிக்க \"நீ செய்தால் நானும் செய்வேன்\" பரப்புரை 50 நாடுகளுக்கு மேலாக இதில் பங்கேற்க வழிகோலியது.[26]\nபுவி மணிநேரத்தின் தலைவரும் இணைநிறுவுனருமான ஆண்டி ரிட்லீ (Andy Ridley) என்பவர் பின்வருமாறு கூறினார்:\n“ புவி மணிநேரம் என்னும் முனைப்பாட்டின் உயிர்மூச்சாக இருப்பவர்கள் உலகம் எங்கும் பரவியுள்ள சாதாரண மக்களே. அவர்கள் வெவ்வேறு நிலைகளைச் சார்ந்தவர்கள். புவி மணிநேரம் உலகளாவிய ஒரு முயற்சி. அடைய வேண்டிய குறிக்கோளில் ஆழ்ந்த பிடிப்பு இருந்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உலக மக்கள் ஒவ்வொரு நாளும் எண்பித்துவருகிறார்கள். அனைவரும் ஒத்துழைத்தால் அதிசய செயல்களை நிகழ்த்த முடியும் என்பதை அவர்கள் காட்டியுள்ளார்கள். ”\n↑ 3.0 3.1 \"history\". Earth Hour. மூல முகவரியிலிருந்து March 27, 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-03-31.\n↑ இந்தியாவில் புவி மணிநேரம்\nவிக்கிசெய்தியில் தொடர்புள்ள செய்திகள் உள்ளன:\nயூடியூபில் புவி மணிநேரம் காணொளி\nவிக்கிமீடியா பொதுவகத்தில் புவி மணி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nநாம் வாழும் புவிக்காக ஒரு மணி நேரம் இருளில் வாழ்ந்து பழகுவோமா\nபுவி மணி நேரம் - அதிகாரபூர்வ இணையத்தளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/husband-complaints-10-days-after-his-wife-daughter-missed.html", "date_download": "2019-10-17T02:53:32Z", "digest": "sha1:6IDGROU7TDWO5BPXJ4T4FFQWFTG7R2BZ", "length": 8496, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Husband complaints 10 days after his wife, daughter missed | Tamil Nadu News", "raw_content": "\n'மனைவி, மகள்ங்குற அக்கறை வேணாம்'.. 'இத்தன நாளா என்ன பண்ணிட்டு இருந்தீங்க'.. 'இத்தன நாளா என்ன பண்ணிட்டு இருந்தீங்க\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமனைவி, குழந்தை காணாமல் போய் 10 நாள் ஆன பிறகு இளைஞர் ஒருவர் போலீஸில் புகார் அளித்திருப்பது, போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, அந்த இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னை ஜாஃபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மனைவி பானு. இந்த தம்பதியருக்கு விசாக என்கிற நான்கரை வயது மகள் உள்ளார். கடந்த 13-ஆம் தேதி, திருச்சியில் இருந்து சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் நிகழ்ந்த கலந்தாய்வுக்காக சம்பத்குமாரின் தங்கை வந்துள்ளார்.\nஅவரை சம்பத்குமாரின் மனைவி பானு, தன் குழந்தையுடன் சேர்த்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, அப்பள்ளியில் டிராப் செய்திருக்கிறார். ஆனால் கலந்தாயவு முடிந்த பிறகு, கணவரின் தங்கையை மட்டும் ஆட்டோவில் ஏற்றிவிட்டு, பின்னாலேயே தானும் குழந்தை விசாகாவும் இருசக்கர வானகத்தில் வருவதாக பானு கூறியுள்ளார்.\nஆனால், வீட்டிற்கு திரும்பியதோ, சம்பத்குமாரின் தங்கை மட்டும்தான் என்றும், தன் மனைவி மற்றும் குழந்தை திரும்பவில்லை என்றும், ஏறக்குறைய 10 நாட்கள் கழித்து சென்னை மெரினா காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், போலீஸார் சம்பத்குமாரின் மீதும் சந்தேகப்பட்டு விசாரித்து வருகின்றனர்.\n‘ஒரு துப்பாக்கி கூடவா வெடிக்கல’.. முன்னாள் முதல்வர் இறுதி சடங்கில் போலீசாரால் ஏற்பட்ட சலசலப்பு...\n‘திருமணத்தைத் தாண்டிய உறவால் நடந்த விபரீதம்’.. ‘ஆத்திரத்தில் மனைவி செய்த நடுங்க வைக்கும் காரியம்’..\n‘இதுக்காகவா இப்டி சண்ட போட்டீங்க’.. ‘மிரள வைத்த காரணம்’.. வைரலாகும் வீடியோ..\nபெற்ற மகளிடம் தவறாக நடந்ததாக கணவர் மீது புகார் அளித்த முன்னாள் மனைவி.. வி��ாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..\nமனைவியை விவாகரத்து செய்ய காரணமான 8 லட்டு’.. மிரள வைத்த விநோத சம்பவம்..\n'அடிச்சது அப்பா.. கெரோசின் ஊத்துனது அத்தை.. அப்றம் எரிச்சது'.. 5 வயது பிஞ்சு மகளின் கண்முன்னே பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்தின் உச்சம்\n'இதுக்குத்தான் அக்காவ அழச்சுட்டு போனீங்களா மாமா'.. கதறும் சகோதரர்.. போலீஸ் கணவரால் சோகம்\n'தப்பிக்கும்போது இப்படி ஆயிடுச்சு..'.. 'மகேஷ்க்கு ஸ்கெட்ச் போட்டதுக்கு 2 காரணம்'\n‘யார் சொல்லியும் கேட்கல’.. ‘இளைஞர் எடுத்த விபரீத முடிவு’.. நெஞ்சை பதபதைக்க வைத்த வீடியோ காட்சி..\n'உங்க மகள் தற்கொலை செஞ்சுகிட்டா.'.. 'நிச்சயமான பெண்ணை அழைத்துச் சென்ற போலீஸ்'.. நாகையில் சோகம்\n'இப்ப என் ஒயிஃப் வருவா'.. 'விட்றாதீங்க.. அப்றம் ஃபிளைட் செதறிடும்'.. பரபரப்பை ஏற்படுத்திய போன் கால்\n‘ஒவ்வொரு வருஷமும் அண்ணன் வருவாரு’.. ‘ஆனா இந்த வருஷம் வரல’ அதனால... நெகிழ்ச்சி அடைய வைத்த பெண் காவலர்..\n‘குடும்பத்தினரை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று’.. தங்க வைத்து.. ‘தந்தை செய்த நடுங்க வைக்கும் காரியம்..’\n‘மனைவியின் அண்ணனுக்கு..’ வாட்ஸ் அப்பில்.. ‘கணவன் அனுப்பிய அதிரவைக்கும் புகைப்படம்..’\n‘லத்தியால்’ சரமாரியாகத் தாக்கிக் கொண்ட ‘காவலர்கள்’.. ‘வீடியோ வைரலானதால்’ வெளிவந்த ‘அதிர்ச்சிக் காரணம்..’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/04/missing.html", "date_download": "2019-10-17T03:24:39Z", "digest": "sha1:B6KBJCIU4X72OUXVKKL5HWEOZBLHZNQU", "length": 13139, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "70 அசாமியர்கள் \"மிஸ்ஸிங் | 70 persons from assam missing in gujarat earthquake - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறி��ிப்பு\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜராத் மாநிலம் சூரத் மற்றும் ஜாம்நகரில் ஏற்பட்ட பூகம்பத்தில் அங்கு வசித்து வந்த 70 அசாமியர்களின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை.\nஇவர்கள், அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டம் பெஹாலி என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள். காணாமல் போன 70 அசாமியர்களின் குடும்பத்தினர்கூறுகையில், நாங்கள் முடிந்த அளவு தொடர்பு கொண்டு பார்த்து விட்டோம். பூகம்பத்தில் அவர்களது நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லைஎன்றார்கள்.\nகாணாமல் போனவர்களது குடும்பத்தார், குஜராத் முதல்வர் கேசுபாய் படேலுக்கு கடிதம் மூலம், குஜராத்தில் உள்ள அசாமியர்கள் எங்குஇருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்துத் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசாமினி பாப்பாவுக்கு என்னாச்சு... போஸ்டர் அடித்து தேடி வரும் போலீஸ்.. கவலையில் கோவை\nமாயமான விமானப் படை விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு\nமுசாபர்பூர் காப்பகத்தில் மாயமான 11 பெண்கள் கதி என்ன தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்.. சிபிஐ திடுக்\nசந்திரமுகியைக் காணவில்லை.. தெலுங்கானாவில் பரபரப்பு\nஅம்மாவை காணோம்.. காடுவெட்டி குருவின் மகன் வீடியோவால் பரபரப்பு\nஇந்தோனேஷியா விமான விபத்து.. இந்திய விமானி உள்பட 189 பேரும் பலி\n.. சமூக வலைதளங்கள் மூலம் அதி வேக தேடுதல்\nகுமரியில் பதட்டம்... கடலுக்குப் போன 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை\nஎங்கே சென்றாய் எங��கள் \"சின்\" நிலவே..\nமேற்கு வங்கத்தில் இருந்து காஷ்மீர் சென்ற 9 ராணுவ வீரர்கள் மாயம்.. போலீசில் புகார்\nநீட்டில் குறைந்த மார்க்.. வெறுத்துப் போய் வீட்டை விட்டு வெளியேறிய சென்னை மாணவி.. பீகாரில் மீட்பு\nநீட் முடிவுகளை அறிய சென்ற மாணவி மாயம்...பெற்றோரிடம் விட்டு விடுமாறு கூறி செல்போன் துண்டிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/12/07/tn-mlas-team-flooded-with-memorandums.html", "date_download": "2019-10-17T02:46:17Z", "digest": "sha1:RA2ABQOEGNKS3CPKD26RFGZKFG3ITN7M", "length": 15205, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டமன்ற குழுவிடம் ஒரே நாளில் குவிந்த 312 மனுக்கள் | MLAs team flooded with memorandums - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு- விமான சேவைகள் தொடங்குகின்றன\nமுதல் நாளேவே,.. சென்னையில் விடிய விடிய கனமழை.. சும்மா நான்ஸ்டாப்பபா அடிச்சு ஊத்துது\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசட்டமன்ற குழுவிடம் ஒரே நாளில் குவிந்த 312 மனுக்கள்\nதூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்த தமிழக சட்டமன்ற மனுக்கள் குழு கூட்டத்தில், 312 மனுக்கள் குவிந்தன. இதில் 153 மனுக்கள் பரீசிலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டன.\n13 பேர் கொண்ட சட்டமன்ற மனுக்கள் குழு நேற்று தூத்துக்குடிக்கு வந்தது. அரசு தலைமை கொறடாவும், ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏவுமான\nசக்கரபாணி தலைமையில் வந்த இக்குழுவில் நெல்லை மலைராஜா, முதுகுளத்தூர் முருகவேல், ஒமலூர் தமிழரசு உள்ளிட்ட எம்.எல்.ஏக்களும், குழுச் செயலாளர் செல்வராஜ், துணைச் செயலாளர் மீனாட்சி, சார்பு\nசெயலாளர் சிங்கராவேலு ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.\nமாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்த அவர்களை கலெக்டர் பழனியாண்டி தலைமையிலான அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் முத்து\nஅரங்கத்தில் மனுக்கள் குழுவின் ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி அன்பரசு மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஇக்கூட்டத்தில் 312 மனுக்கள் பெறப்பட்டு 153 மனுக்கள் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டன.\nகடந்த 2004ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதியன்று வந்திருந்த மனுக்கள் குழு\nஆய்வின்போது பரிசீலனை செய்யப்படாத 20 மனுக்கள் நேற்று மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.\nபின்னர் மனுக்கள் குழுவினர் தூத்துக்குடி திரேஸ்புரம் கடலில் ரூ.7.10 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் தூண்டில் வளைவு பணிகளை பார்வையிட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாலியல் தொல்லை தந்தாரு.. வீட்ல சொல்லிருவேன்னு மிரட்டினார்.. 2 போலீஸ்காரர்கள் மீது பரபரப்பு புகார்\nரஜினிக்கும் சம்மன் அனுப்பணும்.. அவரையும் விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டது ஏன் சீமானுக்கு சம்மன்.. நேரில் ஆஜராக உத்தரவு\nவிடிய விடிய கனமழை.. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகுலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவில் சூரசம்ஹாரம்.. 6 லட்சம் பக்தர்கள் திரண்டனர்\nஃபுல் மப்பு.. மனைவியுடன் சண்டை.. பைக்குக்கு தீ.. லுங்கியுடன் சுற்றி சுற்றி வந்ததால் பரபரப்பு\nதூத்துக்குடிக்கு அடிக்க போகும் ஜாக்பாட்.. விரைவில் வருகிறது இஸ்ரோ ஏவுதளம்.. இப்படி ஒரு காரணமா\nமகிழ்ச்சியாக வாழ்வதற்கு தான் வாழ்க்கை -உற்சாக மூட்டிய ஆளுநர் தமிழிசை\nகுலசேகரப்பட்டினம் தசரா திருவிழா.. சாமியாடிய இருவர் திடீர் மரணம்\nகுலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றம் விமரிசை.. அக். 8ல் சூரசம்ஹாரம்\nஆளுநராகிய பிறகு முதன்முறையாக தமிழகம் வருகிறார் தமிழிசை...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதூத்துக்குடி குழு சட்டமன்றம் public memorandum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/congress-demands-ec-cancel-gujarat-rajya-sabha-polls-292176.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T03:30:05Z", "digest": "sha1:6UIGS6PQMDTCTJJWR2PIBPCUPB6CKZ6X", "length": 14550, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கட்சி மாறி ஓட்டு: குஜராத் ராஜ்யசபா தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திடம் காங். வலியுறுத்தல் | Congress demands EC to cancel Gujarat Rajya Sabha polls - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகட்சி மாறி ஓட்டு: குஜராத் ராஜ்யசபா தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திடம் காங். வலியுறுத்தல்\nடெல்லி: குஜராத்தில் இன்று நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nகுஜராத்தில் ராஜ்யசபா தேர்தல் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலை தோற்கடிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்தது பாஜக.\nஇன்று காலை வாக்குப் பதிவு நடைபெற்ற போது 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நாங்கள் பாஜகவுக்குதான் வாக்களித்தோம் என பகிரங்கமாகவே பேட்டி கொடுத்தனர். இதனால் அகமது படேலின் வெற்றி கேள்விக்குறியானது.\nஇந்நிலையில் குஜராத் ராஜ்யசபா தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், பாஜகவுக்கு தான் வாக்களித்தோம் என இரு எம்.எல்.ஏக்கள் பகிரங்கமாக பேட்டியளித்தனர். அவர்களது வாக்குகள் செல்லாது என அறிவித்து தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்னது காந்தி தற்கொலை செய்தாரா.. பள்ளியில் கேட்கும் கேள்வியா இது\nகாந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு சத்திய சோதனை... பெரு நிறுவனத்துக்கு தாரை வார்க்கிறது குஜராத் அரசு\nகுஜராத்தில் கோர விபத்து.. மழையால் வழுக்கி சென்ற பஸ்.. பள்ளத்தில் பாய்ந்ததில் 21 பேர் பலி\nகுஜராத் கூட்டு பலாத்காரம்.. பில்கிஸ் பானோவிற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு.. 2 வாரம் கெடு: உச்சநீதிமன்றம்\nஇனி ஜாக்கெட்டில் ஜன்னல், கதவுனு கிண்டல் பண்ணாதீங்க.. பெண்களுக்கு எப்போதும் சமூக அக்கறை உண்டு பாஸ்\nடமால் டுமீல்.. சத்தமாக ‘பாம்’ போடுபவருக்கு ரூ. 5,000 பரிசு.. மியூசிக்கா போட்டா கோப்பை\nலைசென்ஸ் வேணுமா.. ரைட்ல பாருங்க ஆபிசர்.. அட, ஷாவோட ஐடியா சூப்பராத்தான் இருக்கு\nகுஜராத் சர்தார் சரோவர் அணை நீர்மட்டம் வரலாறு காணாத உயர்வு.. அபாயகட்டத்தை தாண்டி நீர்மட்டம்\nநிஜ பாகுபலி.. இரு கரங்களில் சிறுமியரை மீட்டு வெள்ளத்தில் சிங்கம் போல நடந்து வந்த சூப்பர் காப்\n\\\"ஜெய் ஸ்ரீராம்\\\".. சரமாரியாக அடித்து உதைக்கப்பட்ட முஸ்லீம் இளைஞர்கள்\nஎன்னது அது கருப்பா.. ஐயோ ஓடு.. மழை வெள்ளத்தால் சிட்டிக்குள் வந்தது யாரு பாருங்க.. திக் திக் வீடியோ\nகுஜராத்தில் கன மழை.. வதோதரா விமான நிலையம் மூடல்.. பல ரயில்கள் ரத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngujarat rajya sabha polls congress குஜராத் ராஜ்யசபா தேர்தல் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/index.php/2018/08/29/6587568/", "date_download": "2019-10-17T03:02:41Z", "digest": "sha1:TZOTD7QKSU3PFCN44XCK2NTI6G5LP5VO", "length": 10271, "nlines": 167, "source_domain": "vidiyalfm.com", "title": "வசூலை ஈட்டிய விஜய்யின் கீதா கேவிந்தம்! - Vidiyalfm", "raw_content": "\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\nபாரிய தோல்வியை சந்திப்பார் சஜித் – மஹிந்த\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் – 74 பேர் பலி .\nமட்டக்களப்பில் கையடக்க தொலைபேசி ஊடாக மோசடி கும்பல் .\nசீமானுக்கு ஆதரவாக – திருமாவளவன்.\nகல்கி ஆசிரமத்தில் வருமான வரி அதிரடி வேட்டை.\nசீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா: தமிழக தேர்தல் அதிகாரி\n20 சதவீதம் தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு\nசீமான் கூறியதை தவிர்த்து இருக்கலாம்- ஓ.பன்னீர்செல்வம்\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\nகுதிரையில் மலையேறிய கிம் ஜாங்-உன்: முக்கிய அறிவிப்பு.\nபாரிய தோல்வியை சந்திப்பார் சஜித் – மஹிந்த\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் – 74 பேர் பலி .\nதுருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தார் டிரம்ப்\n’தலைவர் 168’ படத்தின் நாயகி\n’விக்ரம் 58’ படத்தின் நாயகி\nஅரசியல் தலையீட்டால் டிலே ஆகிறதா பிகில் \nஅசுரன் அதிக லாபம் – தயாரிப்பாளர் \n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\n700 கோல்கள் அடித்து சரித்திரம் படைத்த ரொனால்டோ.\nதெண்டுல்கர், லாரா பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி.\nவங்காளதேசம் இறுதி போட்டியில் நுழைந்தது\nஇந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு\nHome Cinema வசூலை ஈட்டிய விஜய்யின் கீதா கேவிந்தம்\nவசூலை ஈட்டிய விஜய்யின் கீதா கேவிந்தம்\nஅர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் மெகா ஹிட் அடித்து தெலுங்கு ரசிகர்களை ஈர்த்தவர் இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா.\nஇதையடுத்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய கீதா கோவிந்தம் படம் பயங்கரமாக ஹிட் அடித்துள்ளது.\nஇதில் வரும் இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே… பாடல் மொழிகளையும் தாண்ட��� பல மாநில ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 12 நாட்களில் 1 கோடியே 9 லட்ச ரூபாயை ஈட்டியுள்ளது.\nஇந்நிலையில், இப்படம் 100 கோடி வசூலை எட்டியிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமல்லாது அமெரிக்காவிலும் 2 மில்லியன் வசூல் குவித்துள்ளது. மிக இளம் வயதிலேயே 100 கோடி வசூல் பட்டியலில் இணைந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. அதனால் அவரது மார்க்கெட்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.\nPrevious articleபிரகாஷ் ராஜ் மீது வழக்கு\nNext articleவிஷால் : அமைப்பை தொடங்கி கொடியையும் அறிமுகம் .\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\n’தலைவர் 168’ படத்தின் நாயகி\n’விக்ரம் 58’ படத்தின் நாயகி\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் பேசினார். ராஜீவ் காந்தியை நாங்கள் கொன்றது சரிதான் என, விடுதலைப் புலிகளை...\n’தலைவர் 168’ படத்தின் நாயகி\nதிரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. நேற்று இந்த படம் ரூபாய் 100 கோடி வசூலித்த படங்களின் பட்டியலில் இணைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தனுஷின் படங்களிலேயே இந்தப்...\n’விக்ரம் 58’ படத்தின் நாயகி\nவிக்ரம் நடித்து வரும் அடுத்த படமான ‘விக்ரம் 58’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை இயக்கி வரும் அஜய் ஞானமுத்து கடந்த சில வாரங்களாக...\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\n’விக்ரம் 58’ படத்தின் நாயகி\nகுதிரையில் மலையேறிய கிம் ஜாங்-உன்: முக்கிய அறிவிப்பு.\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nநடிகை ஹோட்டல் அறையில் தற்கொலை\nஐஸ்வர்யாவை போட்டு வாங்கிய கமல்ஹாசன்\nமாற்றம் வரவில்லை – ஓவியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/91497", "date_download": "2019-10-17T03:57:51Z", "digest": "sha1:NA2ZAZ6J7NQM2O2JSHE445ZLQCJ6D23K", "length": 27767, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "வல்லவன் ஒருவன்", "raw_content": "\n« வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 6\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 3 »\nஎன் பயணத்தோழர்களில் ஈரோட்டைச் சேர்ந்த வழக்கறிஞரான கிருஷ்ணன் விடாக்கண்டன். எதிரில் புலிவந்து நின்றாலும் வழக்கறிஞர்கள் அசரமாட்டார்கள். ‘இபிகோ 303 ன்படி இது கல்பபிள் ஹோமிசைடு. மரணதண்டனைக்குரிய குற்றம்’ என்று அதனிடம் சொல்வார்கள். கிருஷ்ணன் அந்தப்புலியையே அப்படி நம்பவைத்துவிடுவார். அது முனகிவிட்டு விலகிச்சென்றுவிடும். கிருஷ்ணன் வழக்கறிஞர் ஆனால் நல்லவர் என்று நான் பேச்சுவாக்கில் சொன்ன வரியே பாபநாசம் சினிமாவிலும் வசனமாக வந்து புகழ்பெற்று பழமொழியாகப் புழக்கத்தில் உள்ளது.\nஅறியாத ஊரில் தெரியாத இலக்கு நோக்கி வழிகேட்டு வழிதவறி மீண்டும் வழிகேட்டு சென்றுகொண்டிருப்போம். காரை நிறுத்தி சாலையோரம் நின்றிருக்கும் எவரிடமாவது வழிகேட்கையிலேயே ஆளை எடைபோட்டுவிடுவார். அவர் சுற்றிச்சுற்றி வழிசொல்லி வரும்போதே உரிமையுடன் “சார் கொஞ்சம் வண்டியிலே ஏறிக்கொள்ளுங்கள்… வந்து வழிகாட்டுங்கள்” என்பார்.\n“எனக்கு வேற வேலை இருக்கே தம்பி” என்று அவர் தயங்கினால் மேலும் உரிமையுடன் “இருக்கட்டும் சார். இதுவும் வேலைதானே நாளைக்குக்கூட வேலைய பாத்துக்கலாம். இன்னிக்குத்தானே எங்க கூட இருக்கமுடியும் நாளைக்குக்கூட வேலைய பாத்துக்கலாம். இன்னிக்குத்தானே எங்க கூட இருக்கமுடியும் இந்தச்சின்ன உதவிகூட செய்யமாட்டீங்களா” என்பார். அவர் கொஞ்சம் தயங்கியபடி நிற்கையிலேயே கதவைத்திறந்து ‘தள்ளுங்க. சார் ஏறணும்ல’ என்பார். வேறுவழியில்லாமல் அவரும் ஏறிக்கொள்வார். “நீங்க இல்லேன்னா நாங்க எப்டி சார் போறது’ என்பார். வேறுவழியில்லாமல் அவரும் ஏறிக்கொள்வார். “நீங்க இல்லேன்னா நாங்க எப்டி சார் போறது உங்க ஊருக்கு வேற வந்திருக்கோம” என்பார் கிருஷ்ணன்.\nநூறுகிலோ மீட்டருக்கு மேல் எங்களுடன் வந்து வழிகாட்டியவர்கள் இருக்கிறார்கள். முற்றிலும் சம்பந்தமற்ற ஊர்களில் மொழியே தெரியாமல் வந்து வழிகாட்டி அந்த இடத்தையும் விரிவாக விளக்குவார்கள். அங்கிருந்து நாங்கள் அடுத்த இலக்கு நோக்கிச் செல்ல அவர்கள் பஸ் பிடித்து தங்கள் ஊருக்குத் திரும்பவேண்டும். ஆனால் அதற்குள் ஆழ்ந்த அறிமுகம் ஆகிவிட்டிருக்கும். குடும்ப விஷயங்களெல்லாம் பரிமாறப்பட்டுவிட்டிருக்கும். ஆகவே அவர் டீ வாங்கித் தந்து பிரியாவிடை தந்துதான் வழியனுப்பிவைப்பார்கள். சமயங���களில் கண்ணீர் மல்குவதுகூட உண்டு.\nஅப்படி அரிய நட்புகள் பல வாய்த்திருக்கின்றன. ஹளபீடு சென்று கொண்டிருந்த கிருஷ்ணனை வலுக்கட்டாயமாக கூட்டிச்சென்று மேலும் பல ஹொய்ச்சாள ஆலயங்களை காட்டினார் ஒருவர். ‘பெலவாடி போகாம ஒரு பயணமா’ என்று கூட்டிச்சென்ற அவர் ‘அடுத்தமுறை வர்ரப்ப சொல்லுங்க. இன்னும் நெறைய எடம் இருக்கு” என்றார். தலைக்காவிரி சென்றவர்களை திபெத் குடியிருப்பைப் பார்க்காமல் செல்லக்கூடாது என கட்டாயப்படுத்தி மறக்கமுடியாத அனுபவத்தை அளித்தார் ஒருவர். வழியில் ஒருவரை பார்த்ததுமே கிருஷ்ணன் தலையை ஆட்டி “சார் நம்மாளு’ என்று கூட்டிச்சென்ற அவர் ‘அடுத்தமுறை வர்ரப்ப சொல்லுங்க. இன்னும் நெறைய எடம் இருக்கு” என்றார். தலைக்காவிரி சென்றவர்களை திபெத் குடியிருப்பைப் பார்க்காமல் செல்லக்கூடாது என கட்டாயப்படுத்தி மறக்கமுடியாத அனுபவத்தை அளித்தார் ஒருவர். வழியில் ஒருவரை பார்த்ததுமே கிருஷ்ணன் தலையை ஆட்டி “சார் நம்மாளு\nஈரோட்டைச்சேர்ந்த இன்னொரு நண்பரான பாபு கொடாக்கண்டர். குழந்தை முகம். அன்னியக் குடும்பங்களில் அனல்பட்ட சீஸ் போல உருகி இணைந்துவிடுவார். ‘யக்கா’ என அவர் அழைத்தால் நடுத்தர வயது அம்மாக்கள் ‘தம்பி’ என நெகிழ்வார்கள். ஒருமுறை இரவிகுளம் போய்விட்டு மலைப்பாதையில் பகல் முழுக்க சோறு கிடைக்காமல் கொலைப்பட்டினியாக வந்துகொண்டிருந்தோம்.ஒரு மெஸ் கண்ணுக்குப்பட்டது. சற்று மேட்டில் இருந்தது அது. சபரிமலைத்தரிசனத்தின் பரவசம்\nமேலேறிச்சென்றால் அந்த அம்மாள் “சோறு தீர்ந்துபோச்சே” என்றார். பாபு “இருக்கட்டும்கா. தம்பிக்கு சாப்பிட எதுனா குடுங்கக்கா” என்றார். “பரோட்டா இருக்கு… ஆனா காலம்பற செஞ்சது” என்றார் அம்மாள். “பரவாயில்லைங்கக்கா” என உட்கார்ந்துவிட்டோம். சாம்பாரும் கொஞ்சம் இருந்தது. சுருட்டிக் கடித்து தின்றபோது வேட்டைப்புலி போல உணர்ந்தோம்.\nசாப்பிடும்போது பாபு “அக்கா கொஞ்சம் சோறு குடுங்கக்கா” என்றார். அம்மாள் “சோறு இல்லியே தம்பி” என்றார். “நீங்க சாப்பிட வச்சிருப்பீங்களே அத குடுங்கக்கா. தம்பிதானே கேக்கிறேன்” என்றார்.அவர் உள்ளிருந்து பாபுவுக்கு மட்டும் சோறு கொண்டுவந்து கொடுத்தார். “அக்கா கொஞ்சம் மோரு இருந்தா குடுங்கக்கா” என கேட்டு வாங்கி திருப்தியாக சாப்பிட்டார் பாபு. அந்த அம்மாள��க்கு அவரிடம் காசு வாங்கும்போது மிகுந்த சங்கடமாக இருந்தது “பரவால்லீங்கக்கா…வாங்குங்க… அடுத்தவாட்டி வந்து விருந்தே சாப்புட்டுட்டுப் போறம்” என்றார் பாபு பெருந்தன்மையாக. பெட்ரோல் பங்குகளில் கூட ‘ஏங்க கோயில் பாக்கப்போறம்…டிஸ்கவுண்ட் குடுங்க” என்று கேட்டு வாங்குவார்.\nஒருமுறை கேரளத்தில் திருநெல்லி என்னும் ஊருக்குச் சென்றிருந்தோம். மிகப்பழைமையான சிவன் கோயில் அது. அடர்காடு நடுவே இருந்தது. அங்கே வனவிடுதியில் தங்கினோம். மழையில் நனைந்தபடி காட்டைச்சுற்றிவந்தோம். மறுநாள் அதிகாலை கிளம்பி காட்டுச்சாலை வழியாக நாகரஹோலேயை கடந்து சாம்ராஜ்பேட் வந்து சத்யமங்கலம் வழி ஈரோடு வருவது திட்டம். கிளம்பி சாலைக்கு வந்தபோது விடிகாலை இருட்டில் விளக்குகள் எரிய ஒரு டீக்கடை ஜொலிப்பதைக் கண்டோம். சூடான குழாய்ப்புட்டு வாழையிலைகளில் உருளைகளாக அடுக்கப்பட்டிருந்தது. பொன்னிறமான நேந்திரம்பழக்குலைகள் தொங்கின.\n“சாப்பிட்டுவிட்டே செல்வோமே” என்றேன். “சார், இதைவிட நல்ல கடை அந்தப்பக்கம் இருக்கு. இங்க உக்காந்து சாப்பிட வசதியில்லை” என்றார் கிருஷ்ணன். சரி என்று கடந்து சென்றோம். அன்று இரவு ஒன்பது மணிக்கு சாம்ராஜ்பேட்டில்தான் சாப்பிட ஏதாவது கிடைத்தது. வழியில் எங்கும் கடை ஏதும் இல்லை. ஏன் மனிதநடமாட்டமே இல்லை. சாலை மிகமிக மோசம். கிட்டத்தட்ட நடந்துசெல்லும் வேகத்தில்தான் சென்றோம். நடந்தால் மேலும் வசதியாக இருந்திருக்கும். வண்டி அப்படி தூக்கிப்போட்டது. ஆனால் வழியில் பலவகை மிருக நடமாட்டம். ஆகவே இறங்கவும் பயம். குலுங்கி ஆடி பழையகால ராக் அண்ட் ரோல் நடனமிட்டபடி கொலைப்பசியுடன் பகல் முழுக்க ஊர்ந்துகொண்டே இருந்தோம்.\n“எப்டி கிருஷ்ணன் வழியிலே நல்ல ஓட்டல் இருக்குன்னு சொன்னீங்க” என்று கேட்டேன். “ஒரு லாஜிக்தான். எடுத்த எடுப்பிலேயே ஒரு ஓட்டல் கண்ல பட்டுது. அப்ப அந்த மாதிரி நெறைய இருக்கணும்ல” என்று கேட்டேன். “ஒரு லாஜிக்தான். எடுத்த எடுப்பிலேயே ஒரு ஓட்டல் கண்ல பட்டுது. அப்ப அந்த மாதிரி நெறைய இருக்கணும்ல” என்றார் கிருஷ்ணன். என்ன லாஜிக் என எனக்கு இன்றுவரை பிடிகிடைக்கவில்லை. ஆனால் அதன்பின் அவரது லாஜிக்கை நான் உடனடியாக நிராகரிப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன்.\nபசியில் சாப்பாட்டைப்பற்றியே பேசிக்கொண்டு சென்றோம். ஒருகட்டத��தில் நண்பரும் இன்னொரு வழக்கறிஞருமான செந்தில் [அவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞராதலால் மேலும் நல்லவர்] வெறிகொண்டு “சாப்பாடு பத்தி பேச்சுவேண்டாமே சார்” என்றார். “சரி, இலக்கியம் பேசுவோம். இப்ப லா.ச.ராவை பாத்தீங்கன்னா அவரோட அழகியல்…” என்று ஆரம்பித்தேன். ஐந்தே நிமிடத்தில் “அவரோட கதையிலே வத்தக்குழம்ப மட்டும் தனியா வர்ணிச்சிருப்பார்… காபிநெறத்திலே பளபளன்னு அது சூடான சோறுமேலே நெய் உருகி மின்னுறத புன்னகைக்கிறதுன்னு ஒரு கதையிலே சொல்றார்” என வந்து நின்றது. தொடர்ந்து நாஞ்சில்நாடனின் சாளைமீன் புளிமுளம், ஜானகிராமனின் பாயசம் என்னும் கதை…\n“வேண்டாம் சார் அரசியல் பேசுவோம்” என்று செந்தில் கதறினார். எழுபதுகளில் தி.மு.க மாநாட்டில் முயல்கறி பரிமாறப்பட்டதைப்பற்றி தினதந்தி செய்தி வெளியிட கலைஞர் ‘எச்சில் இலைகளைப்பார்த்து எழுதியிருக்கிறார்கள்’ என்று சொன்னதில் வந்து நின்றது. அதன் பின் முயல்கறி மான்கறி காடை கௌதாரி என நீண்டது. கடைசியில் சாப்பாட்டைப்பற்றியே பேசுவோம் என ஏகமனதாக முடிவுசெய்யப்பட்டது. பாபு “நல்லா புது அரிசி சோறு கொதிக்கிற மணம் இருக்கே” என்றார். நெஞ்சு உடைய “அய்யோ” என்றார் செந்தில். யாரோ வாய் உறிஞ்சும் ஒலி.\nநடுவே வழி வேறு தவறியது. சரியான வழிதானா என்று கண்டுபிடிக்க வழியில் ஆளும் இல்லை. கடைசியில் ஒருவர் பேருந்துக்காக நிற்பதைக் கண்டோம். கையில் குடை. பெரிய மஞ்சள் பை. நரைத்தமீசை. நெற்றியில் துருத்திய நரைமுடி. குறுகி இறுகிய உடம்பு மலைப்பகுதி ஆள் என்பதைக் காட்டியது. ‘சார் நம்மாளு’ என்றார் கிருஷ்ணன். உடன் வந்து வழிகாட்ட முடியுமா என அழைத்தபோது யோசித்தார்.\n“வாங்கண்ணா, சாப்பிட்டே ரொம்ப நேரமாகுண்ணா” என்றார் பாபு. தயங்கிய பிறகு ஒப்புக்கொண்டார். வண்டியில் ஏற்றிக்கொண்டோம். கன்னடத்தில் பேசிக்கொண்டே வந்தார். காட்டின் இயல்புகள், வழியின் சிக்கல், விவசாயப்பிரச்சினைகள். எங்களுக்கு கன்னடம் நாலைந்து சொற்கள்தான் தெரியும் என்பது அவருக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை\nஒருவழியாக ஒரு சிறிய சாலையில் தாழ்வான கூரை போட்ட வீட்டுமுன் வண்டி சென்று நின்றது. “இஸ்டாப்பு” என்று கூவி நிறுத்தச்சொல்லி பையுடன் இறங்கிக்கொண்டார். “டாங்க்ஸ் குரு” என்றார். “இது என் வீடு. நீங்கள் வந்தவழியே திரும்பிச் சென்றால் நாம் ஒரு ஆலமரத்தை கடந்தோம் அல்லவா அந்த இடம் வரும். அங்கே சென்று வலப்பக்கமாகத் திரும்பினால் பெரிய சாலை வரும். அப்படியே செல்லுங்கள்… அதுதான் சாம்ராஜ்பெட் போகிற வழி என நினைக்கிறேன். உறுதியாகத்தெரியாது. அங்கே யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்”\nகிட்டத்தட்ட பாதித்தூரம். சுத்தமாக சம்பந்தமே இல்லாத திசைக்கு அழைத்து வந்துவிட்டார் மனிதர். என்ன சொல்ல முடியும் வண்டியைத் திருப்பினோம். வண்டிக்குள் பேச்சுக்குரலே எழவில்லை. விடாகண்டனும் கொடாகண்டனும் தங்களை மிஞ்சிய வல்லாளகண்டனைத்தான் நெஞ்சடைத்துப்போய் நினைத்துக்கொண்டிருந்தார்கள் என தோன்றியது.\nஅருகர்களின் பாதை 24 - ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு\nதினமலர் – 17:வாழ்பவர்களும் பிரிப்பவர்களும்\nசிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 75\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nவெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் ���ீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-10-17T04:32:47Z", "digest": "sha1:EK3AE4QCPPTXWY3BFAG4VP66TRCD7AII", "length": 27393, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "அம்பை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-3\nஇரு கைகளையும் தூக்கி ஆர்ப்பரித்தபடி செருகளத்தின் முகப்பு நோக்கி ஓடிய அம்பையைத் தொடர்ந்து இருபக்கமும் அம்பிகையும் அம்பாலிகையும் சென்றனர். அவர்களின் குரல் கேட்டு அங்கே துயின்றுகிடந்த போர்வீரர்கள் அனைவரும் எழுந்தனர். ஒற்றைச்சரடால் கோக்கப்பட்ட பாவைகள் என ஒருவரால் ஒருவர் தூக்கப்பட்டு எழுந்து படைக்கலங்களைத் தூக்கி ஆட்டி போர்க்கூச்சலெழுப்பியபடி அவளுடன் பெருகிச்சென்றனர். துறுத்த கனல்விழிகளும் இளித்த வெண்பற்களும் பெருகிச்சுழலும் கைகளுமாக ஆழுலகத் தெய்வங்கள் அவர்களுடன் ஊடுகலந்து கொந்தளித்தன. கன்னங்கரு நிறத்தில் ஒரு நதி அலையடித்துச் சரிவிறங்குவதுபோல அப்படை முன்னால் …\nTags: அம்பாலிகை, அம்பிகை, அம்பை, கங்கை, குருக்ஷேத்ரம், ஜலன், பீஷ்மர், வசுக்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-2\nபாண்டவப் படைகளின் நடுவினூடாக காசிநாட்டு இளவரசி அம்பை கூந்தல் எழுந்து நீண்டு பறக்க பெருங்குரலெழுப்பியபடி ஓடினாள். ஒவ்வொரு ஆயிரத்தவர் குழுவுக்கும் இருவர் என காவலர் சிறிய மரமேடைமேல் வேலுடன் விழித்து அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு அக்ஷௌகிணியின் தொடக்கத்திலும் சிறு காவலரணில் எழுவர் தாழாப் படைக்கலங்களுடன் இருந்தனர். எவரும் அவளை காணவில்லை. பெருவெள்ளம் அகன்ற பின் சேற்றில் பரவிக் கிடக்கும் சருகுகளும் சுள்ளிகளும் தடிகளும்போல பாண்டவப் படை நிலம்படிந்து துயின்றுகொண்டிருந்தது. இரவிலெழுந்த நீர்வெம்மை மிக்க காற்று அவர்களின்மேல் அசையாது நின்றிருக்க …\nTags: அம்பாலிகை, அம்பிகை, அம்பை, அர்ஜுனன், குருக்ஷேத்ரம், ஜலன், பீமன்\nசிகண்டியின் விழிகள் கூர்கொண்டு இளைய யாதவர்மேல் நிலைத்திருந்தன. அவர் பேசும்போது இளைய யாதவரைக் கடந்து அப்பால்சென்று பேசுவதுபோல் தோன்றியது. “யாதவரே, எக்கணமும் எழுவேன், செயலாற்றுவேன் என்னும் இறுதிப்புள்ளியில் நூறு ஆண்டுகளாக நின்றிருக்கிறது என் வாழ்க்கை, மலைவிளிம்பில் காலமிலாது நின்றிருக்கும் பாறை என. இப்புள்ளி நீண்டு முடிந்து என் வாழ்வென்றே ஆகிவிடுமென்றால் என் பிறவிக்கு என்ன பொருள் நான் கொண்ட வஞ்சினமும், நோன்பும் இம்மண்ணில் எதன்பொருட்டு எழுந்தன நான் கொண்ட வஞ்சினமும், நோன்பும் இம்மண்ணில் எதன்பொருட்டு எழுந்தன” என்றார். “அவற்றை பொருள்கொள்ளச் செய்யவேண்டுமென்றால் நான் பீஷ்மரை எதிர்கொள்ளவேண்டும். கொல்லவேண்டும் …\nTags: அம்பை, கிருஷ்ணன், சிகண்டி, நைமிஷாரண்யம், பீஷ்மர்\nஇளைய யாதவர் பீஷ்மரை “வருக, பிதாமகரே” என்று அழைத்துக்கொண்டு முன்னால் நடந்தார். தாடியைக் கசக்கியபடி தயங்கி நின்றிருந்த பீஷ்மர் பின்னர் தொடர்ந்துசென்றார். அவர்கள் இருண்ட முற்றத்தில் இறங்கி மரங்களினூடாக மெல்லிய தடமாகத் தெரிந்த ஒற்றையடிப்பாதையில் நடந்தனர். இளைய யாதவர் திரும்பவோ சொல்லெடுக்கவோ செய்யாமல் நேர்கொண்ட நோக்குடன் செல்ல பீஷ்மர் அவ்வப்போது நின்று அந்த இடத்தை கூர்ந்தபின் தொடர்ந்தார். அவர்களின் காலடியோசைகள் சூழ்ந்திருந்த இருண்ட மரக்குவைகளில் பலவாறாக எதிரொலித்து உடன் பலர் தொடர்வதுபோல் செவிமயக்கு கூட்டின. கோமதியின் கரையை …\nTags: அம்பை, கிருஷ்ணன், சந்தனு, பீஷ்மர், வரஸ்ரீ\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–7\nபகுதி இரண்டு : பெருநோன்பு – 1 அஸ்தினபுரியின் மேற்குக்கோட்டைவாயிலுக்கு அப்பால் செம்மண்ணாலான தேர்ச்சாலைக்கு இரு பக்கமும் விரிந்த குறுங்காட்டிற்குள் பிரிந்து சென்ற சிறுபாதையில் ஏழு சேடியரும் காவலுக்கு பதினெட்டு வில்லவர்களும் கரிய ஆடையணிந்த நிமித்திகர்குலத்துப் பூசகர் மூவரும் சூழ கையில் பூசனைத் தட்டுகளுடன் பானுமதியும் அசலையும் நடந்தனர். முதலில் சென்ற காவலன் ஒரு சிறுமேட்டின்மேல் ஏறி நின்று கொம்பொலி எழுப்பினான். செவிகூர்ந்த பின் வருக என பிறருக்கு கைகாட்டினான். அவர்கள் நடந்தபோது சருகுகள் நொறுங்கும் ஒலியும் கற்கள் …\nTags: அசலை, அம்பை, காந்தாரி, பானுமதி\nவெண்முகில்நகரம் தொடங்கும்போது வழக்கம்���ோல ஒரு மெல்லிய கதைக்கட்டுமானமே உள்ளத்தில் இருந்தது. இது பிரயாகையின் தொடர்ச்சி போன்ற நாவல். திரௌபதியின் குணச்சித்திரம் முழுமையடைவதை காட்டுவது. பிரயாகையில் திரௌபதி பிறப்பதற்கான முகாந்திரமும் அவள் இளமையும் அவளுடைய திருமணமும் சொல்லப்பட்டிருக்கின்றன. வெண்முகில்நகரம் அவளுடைய ஆளுமை முதிர்ச்சியடைந்து, அவளுடைய மிகப்பெரிய கனவாக இந்திரப்பிரஸ்தம் எழுவதுவரை செல்கிறது. ஆனால் வழக்கம்போல எழுதும்போது நாற்புறமும் விரிந்துசென்று மெல்ல ஒருங்கிணைந்து வடிவம்கொண்டது வெண்முகில்நகரம். இன்று இது பாஞ்சாலியின் கதைமட்டும் அல்ல, கூடவே அஸ்தினபுரிக்கு வந்துசேரும் இளவரசிகளின் கதை. …\nTags: அம்பாலிகை, அம்பிகை, அம்பை, காந்தாரி, குந்தி, திரௌபதி, துச்சளை, பானுமதி, பெண்களின் நகரம், வெண்முகில்நகரம்\nநண்பர் ஆர்வி அவரது சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் நாடகங்களைப்பற்றிய ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். நாடகங்களைப்பற்றிய அவரது கருத்துக்களுடன் பல நாடகங்களுக்கான காட்சி,வரிவடிவ இணைப்புகளையும் அளித்திருக்கிறார். முக்கியமான தொகுப்பு என்னைப்பொறுத்தவரை தமிழ் மேடையில் நான் பார்த்த பெரும்பாலான நாடகங்கள் என்னை ஈர்க்கவில்லை. அவற்றிலிருந்த பயிற்சியின்மை என்னைப்படுத்தியது. சோ, எஸ்வி.சேகர், ஞாநி, ந.முத்துசாமி, பிரளயன் நாடகங்கள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். என் பிரச்சினையாகவும் இருக்கலாம் ஆனால் வாசிப்பில் பல நாடகங்கள் எனக்கு முக்கியமானவை என்று பட்டன. இந்திராபார்த்தசாரதியின் மழை, போர்வை …\nTags: ‘சித்ராங்கதா’, As you like it, Chicago, Guess who is coming to dinner, அம்பை, அரவான், ஆபுத்திரன் கதை, இந்திராபார்த்தசாரதி, எச்.எஸ்.சிவப்பிரகாஷ், எஸ்.எம்.ஏ.ராம், எஸ்.ராமகிருஷ்ணன், எஸ்வி.சேகர், ஔரங்கசீப், கிரிஷ் கர்நாட், குவெம்பு, சி.என்.ஸ்ரீகண்டன் நாயர். காஞ்சனசீதா, சி.ஜே.தாமஸ், சோ, ஞாநி, தாகூர், ந.முத்துசாமி, நாகமண்டலா, நாடகங்கள், நாற்காலிக்காரர், பயங்கள், பாதல் சர்க்கார், பாவண்ணன், பி.லங்கேஷ், பிரபஞ்சன், பிரளயன், பெரகெலெ கொரல், போர்வை போர்த்திய உடல்கள், மழை, மாதவி, முட்டை, முத்ரா ராட்சசம், ராமானுஜர், லங்காலட்சுமி, விசர்ஜனம், ஷேக்ஸ்பியர், ஹெ.எஸ். சிவப்பிரகாஷ்\nஆர்.வி அவரது இணையதளத்தில் அம்பையின் பேட்டி என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ‘சிவசங்கரி மாதிரி சிலர் இல��்கியம் படைக்க முயற்சி செய்திருந்தாலும், லக்ஷ்மி மாதிரி சிலர் ஒரு காலத்தின் தேவையை பூர்த்தி செய்திருந்தாலும், “பெண்” எழுத்தாளர்களை நான் அனேகமாக நிராகரிக்கிறேன்’ என்று சொல்கிறார் பெண்எழுத்தாளர்களின் எழுத்தின் தரம் பற்றிய விவாதத்தில் ‘எங்க என்னையும் முற்போக்குன்னு சொல்லு’ என்றவகை எதிர்வினைகள்தான் அதிகம். ஆர்வி அவரது கருத்தைச் சொல்லி மண்டகப்படியை எதிர்பார்க்கிறார். அதை அவரது நண்பர்களும் நண்பிகளுமே அளிப்பார்கள் என …\nTags: அம்பை, ஆர்.வி, ஆளுமை, சுட்டிகள்\nதி இண்டு நாளிதழில் அம்பை எழுதிய தரமற்ற ஓர் எதிர்வினைக்கு எதிராக நான் அளித்த பதில் என் தளத்தில் வெளியாகியிருக்கிறது. அதையொட்டி சில கடிதங்கள் வந்தன. இணையத்தின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று எந்த ஒரு விவாதத்திலும் இலக்கியத்துக்கும் அறிவுச்செயல்பாட்டுக்கும் முற்றிலும் புதியவர்கள் உள்ளே வருவது. விவாதங்கள் வழியாகவே பலர் இலக்கியம் மற்றும் அறிவுச்செயல்பாடுகளுக்கு அறிமுகமாகிறார்கள். விவாதங்களை வெறும் வம்புமீதான ஆர்வம் காரணமாக கவனித்து எதையாவது எதிர்வினைசெய்துவிட்டு விலகிவிடுபவர்களே பெரும்பாலானவர்கள். அனால மிகச்சிலர் தொடர்ந்து வாசிக்கக்கூடியவர்கள். முதல்வகையினரை நான் …\nTags: அம்பை, பெண் எழுத்து, விமர்சனம்\nபெண்வெறுப்பும் அம்பையும்- ஹிந்துவுக்கு எழுதப்பட்ட கடிதம்\nஆசிரியருக்கு, என்னுடைய படத்துடன் அம்பை எழுதிய ஒரு கட்டுரை தமிழ் ஹிந்து தளத்தில் வெளிவந்துள்ளது. தனிப்பட்டமுறையில் என்னை இழிவுசெய்யக்கூடிய நோக்கம் கொண்ட கட்டுரை அது. அதில் சில குறிப்பிட்ட எழுத்தாளர்கள் நடந்துகொண்ட முறை பற்றி எந்த வித ஆதாரமும் இல்லாத வரிகள் பல உள்ளன. அவையெல்லாம் என்னைக்குறிப்பவை என்னும் பொருள்வரும்படி அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது,வெளியிடப்பட்டுள்ளது. சென்ற இருபத்தைந்தாண்டுக்காலமாக எழுதிவரும் நான் எந்த ஒரு தருணத்திலும் எந்த ஒரு பெண் எழுத்தாளரையும் தனிப்பட்டமுறையில் விமர்சித்ததில்லை. நேரிலோ, கடிதங்களிலோ, தொலைபேசியிலோ. எவரிடமும் …\nTags: அம்பை, பெண்வெறுப்பு, ஹிந்துவுக்கு எழுதப்பட்ட கடிதம்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 36\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-41\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nவெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/balapur-mega-size-laddus-price/", "date_download": "2019-10-17T04:13:21Z", "digest": "sha1:QLY4ZNNM6ETUYHZ5FUNKEJI3BE6EDWWA", "length": 9431, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "என்னது லட்டு விலை இவ்வளவா?? | balapur mega size laddu's price | nakkheeran", "raw_content": "\nஎன்னது லட்டு விலை இவ்வளவா\nஹைதராபாத்திலுள்ள பாலப்பூர் பகுதியில் நடக்கும் விநாயக சதுர்த்தி நிகழ்ச்சி மிகவும் பிரபலாமனது. எதனால் பிரபலம் என்றால், இந்த நிகழ்ச்சியில் விநாயகருக்கு படைக்கப்படும் லட்டுதான். இந்த லட்டுவை ஏலம் எடுக்க பலரும் போட்டி போடுவார்கள். இந்த முறை ஏலம் இடப்பட்ட இந்த மெகா சைஸ் லட்டு 16 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது. இதை பாலாப்பூரைச் சேர்ந்த ஆர்ய வைசிய சங்கத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் குப்தா என்பவர் ஏலத்தில் வாங்கியிருக்கிறார். இந்த மெகா சைஸ் லட்டு 16 கிலோ எடையுடையது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n102 நாட்கள் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கி... பல லட்சம் ரூபாய் கட்டணத்தை செலுத்தாமல் ஓட்டம் பிடித்த தொழிலதிபர்...\n”காங்கிரஸ் எனக்கு விலை பேசியது...”- அசாதுதின் ஒவைஷி\nஹைதராபாத் பெயரும் மாற்றப்படும்- பாஜகவின் தேர்தல் பிரச்சாரம்\nஎன்ஜினியர்களுக்கு பாடம் எடுக்கும் 7வயது சிறுவன்\nதுப்புரவு பணியாளரின் கழுத்தை சுற்றி வளைத்த மலைப்பாம்பு... வெளியான அதிர்ச்சி வீடியோ\nகல்கி ஆசிரமத்தில் ஐ.டி ரெய்டு- ரூபாய் 20 கோடி பறிமுதல்\nமீனவர்கள் மோதல்... துப்பாக்கிச்சூடு... நீதி விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்\nகொள்ளையன் முருகனுக்கு போலீஸ் காவல்- நீதிமன்றம் அனுமதி\nஆர்யா படத்தின் ஷூட்டிங் நடக்கும் நிலையில் பிக்பாஸ் 3 பிரபலம் திடீர் சேர்ப்பு...\n15 வருடங்கள் கழித்து... கணவருடன் இணையும் ரம்யா கிருஷ்ணன்...\nகமல் பிறந்தநாளில் ரஜினி பட அப்டேட் வெளியாகிறது...\nஷாரூக்கான் படத்தின் உரிமையை வாங்கிதான் பிகில் எடுக்கப்பட்டதா\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nஅசின் என்னுடன் நடிக்க மறுத்தார்; பிரபுதேவா என்ன செய்தார் தெரியுமா இம்சை அரசன் டாக்ஸ் #1\nசீமானை உடனடியாக கைது செய்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் புகார்\n\"சீமான் பற்றி பேசி என்னோட தரத்தை குறைக்க விரும்பவில்லை\" - துரைமுருகன் அதிரடி\nஎஸ்.பி.க்கு கார், அவரது இரண்டு மனைவிகளுக்கு டிசைன் டிசைனாக அள்ளிக் கொடுத்த முருகன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/thaniyarasu-wants-mobile-tasmac/", "date_download": "2019-10-17T02:56:46Z", "digest": "sha1:7DCMVF26L5RIMCNUIBA3J6MQVUIY6YJK", "length": 12600, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஒரு பாட்டில் வாங்க முடியல..! - வேண்டும் ``நடம��டும் டாஸ்மாக்” - சட்டப்பேரவையில் தனியரசு ``டாக்” - Sathiyam TV", "raw_content": "\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |…\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu ஒரு பாட்டில் வாங்க முடியல.. – வேண்டும் “நடமாடும் டாஸ்மாக்” – சட்டப்பேரவையில் தனியரசு “டாக்”\nஒரு பாட்டில் வாங்க முடியல.. – வேண்டும் “நடமாடும் டாஸ்மாக்” – சட்டப்பேரவையில் தனியரசு “டாக்”\nமாலை நேரங்களில் டாஸ்மாக் கடையில் மது வாங்குவதற்கு சிரமமாக இருப்பதால் நடமாடும் டாஸ்மாக் கடைகளை உருவாக்க வேண்டும் எனஎம்.எல்.ஏ தனியரசு பேசிய சம்பவம் சட்டப்பேரவையில் அரங்கேறியுள்ளது.\nவேளாண்துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தில் பேசிய காங்கேயம் தொகுதி எம்எல்ஏ தனியரசு,\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டத்தால் மாலை நேரங்களில் ஒரு பாட்டில் வாங்குவதற்கு கூட சிரமமாக உள்ளது. அந்த காலத்தில் புதுப்படத்திற்கு டிக்கெட் வாங்க வரிசையில் நின்று கஷ்டப்படுவதை போல் டாஸ்மாக் கடையில் வரிசையில் நிற்கவேண்டியுள்ளது.\nஎனவே இந்த சிரமத்தை போக்க அரசு நடமாடும் டாஸ்மாக் மதுபானக்கடையை கொண்டுவர வேண்டும் என தனியரசு கோரிக்கை வைத்து பேசினார். இவர் பேசிய அந்த தருணம் அவை முழுவதும் சிரிப்பலையில் ஆழ்ந்தது.\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nமுதல்வருக்கு எத்தன ஆறு இருக்குனு கூட தெரியாது | Mutharasan\n“தம்பி அது பம்புப்பா.. ச்சீ பாம்புப்பா..” பாம்புக்கு சோப்பு போட்ட இளைஞர்.. வைரல் வீடியோ..\n“ஜெயலலிதா ஒரு அலிபாபா.. ” – சீமான் கடும் தாக்கு\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |...\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/productscbm_811298/10/", "date_download": "2019-10-17T02:38:50Z", "digest": "sha1:XE4NAUFVQ4T36GQLID3JTBZHRFTKSXPR", "length": 72748, "nlines": 215, "source_domain": "www.siruppiddy.info", "title": "உலகச்செய்திகள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும்...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில்...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன்...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன்...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம்...\nவெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்\nசுவிஸ் குடிமக்களை விட��ும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும்...\nதிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த...\nமுல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற விபத்து\nமுல்லைத்தீவு - கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறான சந்தர்ப்பத்தில்,...\nபெற்றோல் டீசல் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்...\nஎரிபொருள் விலை திருத்தபணி குழுவானது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி ஒன்று கூடி எரிபொருள்களின் விலைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய கடந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு ஒரு ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் ரக...\nதவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் .\nமுல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2...\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்\nஇலங்கையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுகு்கு எதிராக சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை...\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதித்த மாணவி\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை தொடர்பில் குறிப்பிடும்...\nபுலமைப் பரிசில் பரீட்சையில் சாதனைப் படைத்த யாழ். மாணவன்\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று மதியம் வெளிவந்திருந்தன.குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோ.ஆருசன், 196 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும், பாடசாலையில் 279 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு...\nயாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தினம்\nயாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அண்மையில் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் தலைமையில் சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இந் நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர், யாழ் மாநகர பொறியியலாளர், பொது...\nயாழ்.உடுவில் பகுதியில் பாம்பு தீண்டி உயிரிழந்த 5 பிள்ளைகளின் தாய்\nயாழ்.உடுவில் பகுதியில் கொடிய விஷம் கொண்ட புடையன் பாம்பு தீண்டி 5 பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆலடிவீதி, உடுவில் பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய சுமன்ராஜ் சுதர்சினி என்ற இளம் தாயொருவரே உயிரிழந்துள்ளார்.கடந்த 25ஆம் திகதி இரவு முற்றத்தில் வைத்து கணவனுக்கு உணவு பரிமாறிக்...\nநாளை மறுநாள் அனைத்து மதுபானச் சாலைகளும் மூடப்படும்\nசர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி மது விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கலால் அனுமதி பத்திரம் பெற்ற நிலையங்கள் நாளை மறுதினம் (ஒக்டோபர் 3) மூடுவதற்கு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவு...\nகணிதத்தில் உலகசாதனை படைத்த பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழர்\nகணிதத்தில் எலிசேயர் தேற்றத்தை கண்டுபிடித்த யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழர் பற்றிய விவரணம் இது:யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரட்ணம் இலிசயர் 1918ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி பிறந்தார்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி கல்வியை...\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nஅனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019\nஅன்புறவுகள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இன்போவின் காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும் இதயத்துக்குள் காதல் பூசியுங்கள் புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து அகக் கண்ணால் அன்பு...\nபிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)\nசிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...\n25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\nசுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட திரு திருமதி கெங்காதரன��� தம்பதிகள் 05.02.2019 இன்று செவ்வாய்க்கிழமை 25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...\nபிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019 திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...\nசி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்\nகல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில் இன்று (03.02.2019) வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...\nதிருமணநாள் வாழ்த்து திரு திருமதி பாஸ்கரன் குமுதினி (02.02.2019)\nஇன்று திரு திருமதி பாஸ்கரன் குமுதினி தம்பதிகள் (02.02.2019) 21 வது வருட திருமண நாளை காணுகின்றனர்.அவர்களை அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.நண்பர்கள்பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்திநிற்கின்றனர்.இவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் மிக சிறப்போடு...\nபிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23.01.2019)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிநயன் இன்று ( 23,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் தம்பிமார் தங்கைமார்கள் , மற்றும் அவரது...\nதிருமண வாழ்த்து. பிரபா ,சுகி ( சிறுப்பிட்டி மேற்கு 19.01.2019)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன் வாழ்கைத்துணைவியாக இணைத்து 19.01.2019. திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதே உற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம்வாழ்வில்...\nபிறந்தநாள் வாழ்த்து நே.சைந்தவி (07.01.2019)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி இன்று ( 07,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அ��ரது அப்பா அம்மா அவரது அண்ணா அபிநயன், மற்றும் தங்கைமார்கள் தம்பிமார் , மற்றும் அவரது அப்பப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து .த.வேனுயன் (04.07.17) நெதர்லாந்\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் வேனுயன்அவர்கள் (04 07 2017 ) இன்று தனதுபிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) அக்கா யானுகா, தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nகுழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்\nதற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.* 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே...\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian...\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து...\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும்...\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண்...\nஉடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு\nநமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும்...\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nபுரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...\nசிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன்பு காணப்படும் சில அறிகுறிகள்..\nசிறு நீரகத்தின் முக்கியத்துவத்தினை அறியாதவர் இல்லை எனலாம். கழவுகளை நீக்குவதில் இதற்கு பெரும் பங்கு உண்டு. உடலின் திரவ நிலையினை சீராக வைக்கும். ரத்த அழுத்தம் சீராய் இருக்க சிறுநீரகம் அளிக்கும் ஹார்மோன் மிக முக்கியமானது என பல முக்கிய பவன்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.சிறுநீரக பாதிப்பு என்றதும்...\nஇந்தியாவில் டிக் டொக் செயலிக்கு தடை; கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கம்\nஇந்தியாவில் டிக் டொக் (Tik Tok) செயலி தடை செய்யப்பட்டுள்ளதுடன், கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது 2016 ஆம் ஆண்டு டிக் டொக் செயலி சீன நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்டது ஆண்ட்ரோய்ட் கருவிகளுக்கான செயலிகளில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமைக் காட்டிலும் இந்த செயலி முதலிடத்தில் உள்ளதுஇதுவரை...\nமணமகனின் கழுத்தில் தாலி கட்டி பரபரப்பை ஏற்படுத்திய மணப்பெண்\nசமூக சீர்த்திருத்த திருமணத்தில் மணமகனின் கழுத்தில் மணப்பெண் தாலி கட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்தியா - கர்நாடக மாநிலம் விஜயபுரி மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஆணும் பெண்ணும் சமம் என பேச்சளவில் சொல்லி விட்டால் மட்டும் போதுமா. ஆம் என்று செயல்பாட்டில் காண்பித்துள்ளனர் கர்நாடகத்தில்...\nஎச்.ஐ.வி. கிருமியிலிருந்து முழுமையாக குணம் அடைந்த இளைஞர்\nஎச்.ஐ.வி. கிருமி தாக்கிய ஒருவருக்கு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை, நிவாரணம் தேடித்தந்துள்ளது. இதுகுறித்த தகவல்கள், உலக அரங்கை அதிர வைத்துள்ளன.இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனை சேர்ந்த ஆண் ஒருவரை 2003-ம் ஆண்டு எச்.ஐ.வி. கிருமி தாக்கியது. அதே நோயாளியை 2012-ம் ஆண்டு புற்றுநோய்...\nகாஷ்மீரில் பாக். கார் குண்டு தாக்குதலில் 44 துணை ராணுவவீரர்கள் பலி\nகாஷ்மீரில் பயங்கரம் பாக். பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் பலிகாஷ்மீரில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 44 வீரர்கள் பலியானது நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது.ஸ்ரீநகர், காஷ்மீர் மாநிலத்தில்...\nகாஷ்மீரில் பயங்கர குண்டுவெடிப்பு: 27 பேர் மரணம்\nஇந்தியாவின் காஷ்மீரில் இன்று(14) நிகழ்ந்த குண்டுவெடிப்பொன்றில் 27 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியானதாகவும், 40 பேர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவலொன்று வெளிவந்துள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் அவ்வப்போது நடந்து வரும் நிலையில் இன்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது...\nஆளுநர் மாளிகையில் விவேகானந்தர் சிலை திறப்பு\nசென்னை ஆளுநர் மாளிகையில் விவேகானந்தரின் முழு உருவ சிலை திறக்கப்பட்டது. ஆளுநர் மாளிகையில் அமைக்கப்பட்ட விவேகானந்தர் சிலையை முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார்.இந்திய செய்திகள் 13.02.2019\nசென்னைக்கு அருகே திடீர் நில அதிர்வு\nசென்னைக்கு அருகே வங்கக் கடலில் இன்று(12) காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.இந்த அதிர்வு தமிழகத்தில் கேளம்பாக்கம், சைதாப்பேட்டை,டைடல் பார்க், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கள் 2 முதல் 3 நொடிகள் வரை உணரப்பட்டுள்ளது. ...\nதிருப்பதியில் 3 தங்க கிரீடம் மாயம்\nதிருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்கரிக்கப்படும் 3 தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளன. கோவிலில் பணியிலிருந்த அர்ச்சகர்கள் மூலம் தகவல் அறிந்ததும், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் கோயில் கதவுகளை அடைத்து நள்ளிரவு முதல் விசாரணையை தொடங்கினர்....\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய தமிழ்த்தாய்\nஇரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து, உயிருக்குப் போராடிய மகனுக்கு, சற்றும் யோசிக்காமல் தனது சிறுநீரகத்தைத் தானமாக வழங்கிய தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டத்தின் வீராணம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. மூன்று வெள்ளாடுகளும், ஆஸ்பெஸ்டாஸ் வேயப்பட்ட சிறு வீடும்தான் அவரது...\nதிருவாசகப் பாடலை யுனெஸ்கோ கருத்தரங்கில் பாடிய அமைச்சர் பாண்டியராஜன்\nதிருவாசகப் பாடலை பாடி தமிழை உயர்த்தி, யுனெஸ்கோ கருத்தரங்கில் அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.சர்வதேச அளவிலான உள்நாட்டு மொழிகளுக்கான கருத்தரங்கம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை...\nதினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்\nதோப்புகரணம் போடும்போது காதுகளின் முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்து உட்கார்ந்து எழும்போது காதில் அழுத்தி பிடித்த இடத்தில் மிகச் சிறிய அளவு அழுத்தம் மாறுபடும். ஒரே அழுத்தத்தில் தோப்புகரணம் செய்ய முடியாது.அவ்வாறு தொடர்ந்து அழுத்தத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கும்போது காதில் பிடித்து உள்ள...\nபிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்போருக்கான திடுக்கிடும் எச்சரிக்கை\nஉலக வெப்பமயமாதல் காரணமாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பொது மக்கள் அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எங்கு சென்றாலும் தங்களுடன் தண்ணீர் பாட்டில்கள் எடுத்து செல���கின்றனர். சுத்தமான தண்ணீர் கிடைக்கும் என நம்பி...\nகுளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் உணவுப்பொருட்களை எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம்\nஉணவுபொருட்கள், காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கும் போது அவை எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.தற்போதுள்ள காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து விடலாம் என தவறான கருத்து ஒன்று சமூகத்தில் நிலவுகிறது. நமது உடலமைப்பின்படி இரவு 11 மணிக்கு முன்னதாக நிச்சயம் தூங்கிவிட வேண்டும். ஏனெனில் சூரியன் உதிக்கும்போது உள்ள...\nமே மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் ..\nஒவ்வொரு மாதம் பிறந்தவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட குணம் இருக்கும். அந்த வகையில் மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கொஞ்சம் ஸ்பெஷல்தான். ஏனெனில் அவர்களுடன் இருப்பது மகிழ்ச்சி மட்டுமல்ல சுவாரஸ்யமானதும் கூட. அவர்களுக்கென ஒரு தனி வாழ்க்கைமுறை இருக்கும், அதனை யாருக்காகவும், எதற்காகவும் விட்டு கொடுக்க...\nமுகநூல் காதலுக்கு வருகிறது தடை\nபேஸ்புக் லைவ் மூலம் குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகமாகியுள்ளமையால் இதனைத் தடுக்கும் நடவடிக்கையை அந் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் லைவ் மூலம் கொலை,தற்கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகரித்துள்ளதால் பேஸ்புக் லைவ் வசதி...\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nசமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துபவர்களின் மனநலம் பாதி்க்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பேஸ்புக், ருவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களால் தான் இவ்வாறு பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் தெரிய வருகிறது.விவேக் வாத்வா என்ற ஹார்வார்டு சட்டக் கல்லுாரியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் சமூக வலைத்தளங்கள்...\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nமனிதனின் கோபத்துக்குப் பல காரணங்கள�� இருக்கின்றன. மன அழுத்தம், எரிச்சல் ஏற்படுத்தும் சூழ்நிலைகள் அல்லது மனிதர்களால்தான் பெரும்பாலும் கோபம் ஏற்படும். கோபத்தைக் கட்டுப்படுத்த ஐந்து வழிகள்...கோபத்தைப் புரிந்துகொள்ளுங்கள்கோபத்தைக் குறைக்க, முதலில் அது எப்படி ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்....\nஇன்று யூடியூப் சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் (பிப்.15- 2005)\nயூடியூப் கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனாளர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் நிகழ்படங்களைப் பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் நிகழ்படங்கள் உள்ளன. பெப்ரவரி 2005-ல் தொடங்கப்பட்ட...\n‘கூகுள்’ நிறுவனத்துக்கு ஆப்பு வைத்த ரஷ்யா..\nரஷியாவில் 'கூகுள்' உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு புதிய சட்டம் இயற்றியது.ஆனால் 'கூகுள்' தேடுபொறி இந்த சட்டத்தை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. தடை செய்யப்பட்ட தளங்கள் அந்த தேடுபொறியில் தொடர்ந்து இடம் பெற்று...\nஅன்பின் உறவுகளே. அன்னையர் தினத்தில் புதிதாய் மலர்ந்து உலகெங்கும் மணம் பரப்ப வந்திருக்கும் சிறுப்பிட்டி இன்போ..............சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த...\nமுல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற விபத்து\nமுல்லைத்தீவு - கொக்காவில் பகுதியில்...\nபெற்றோல் டீசல் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்...\nஎரிபொருள் விலை திருத்தபணி குழுவானது ஒவ்வொரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f25-forum", "date_download": "2019-10-17T03:44:53Z", "digest": "sha1:7MSKP5NHAPKRR4WHBEWDSDKDHGPWWJYV", "length": 25897, "nlines": 498, "source_domain": "eegarai.darkbb.com", "title": "புகழ் பெற்றவர்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த நாள் வாழ்த்துகள்.\n» காணொளிகள் - பழைய பாடல்கள் {தொடர் பதிவு}\n» உணா்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் நானும் சிறந்தவன்: தோனி\n» தஞ்சாவூா் பெரியகோயிலில் நவ. 5,6-இல் சதய விழா\n» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை\n» சிறிய விஷயங்களை ரசிக்க பழகுங்கள்…\n» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை…\n» வெடிக்க விட்டால் சிதறாது\n» நீ ஆள் மாறாட்டம் பண்ணினதை எப்படி கண்டுபிடிச்சாங்க\n» தலைப்பிரசவம்- நிமிடக் கதை\n» ப்ரோகோலி ஸ்ப்ரவுட் தால் கிச்சடி\n» ப்ரோகோலி – மக்ரோணி பாஸ்தா\n» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்\n» மழைக்கால நோய்களுக்கு கஷாயம்\n» என்னை விட பெரிய பணி\n» வெள்ளம் – முன்னெச்சரிக்கை..\n» வித்தியாசமான திருமண பத்திரிகை\n» இங்க் பேனா – சுஜாதா\n» அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n» பொது தகவல்களை வெளியிட அதிகாரிகள் வெட்கப்படுவது ஏன்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» ஆட்டோவில் பயணித்த பிரிட்டன் அரச தம்பதி\n» கொசு புழுக்கள் உற்பத்தி:அரக்கோணம்,திருத்தணி ரயில் நிலையங்களுக்கு அபராதம்\n» பார்லி.குளிர் கால கூட்டத்தொடர் நவ.,18 ல் துவக்கம்\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» அப்பாவி – ஒரு பக்க கதை\n» சீரியல் - ஒரு பக்க கதை\n» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..\n» பொறுப்பு – ஒரு பக்க கதை\n» அல்பம் – ஒரு பக்க கதை\n» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை...\n» அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» காத்திருக்கப் பழகினால்........ வாழப் பழகுவாய்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:10 am\n» மாங்கல்யம் தந்துனானே – விளக்கம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am\n» மன நிம்மதி தரும் கோவில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am\n» எலக்ட்ரிக் 'ஏர் டாக்சி'\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nமாணிக்கம் நடேசன் Last Posts\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வ��ற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\nஎன்னை விட பெரிய பணி\nநாதஸ்வர சக்கரவர்த்தி, டி.என்.ராஜரத்தினம் பிள்ளை,\nசுப்பிரமணிய சிவா- திருப்பூர் குமரன் நினைவு நாள்\nதமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன்\nசிவாஜி கணேசன் பிறந்த தினம்\nஇன்று அன்னி பெசண்ட் நினைவு தினம்\nஅறிஞர் அண்ணா சொன்ன விளக்கம்...\nசெப்., 28 பகத்சிங் பிறந்த தினம்\nகாலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}\nஇன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.\nஇன்று மறைமலை அடிகள் நினைவு தினம்.\nபாரதியார் நி னைவு தினம்\nஇன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்- மகாத்மாவை ஈர்த்த மாமனிதன்\nஇன்று தொண்டு தினம் - அன்னை தெரேசா\nமுன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர், இராதாகிருஷ்ணன்\n30.08.1957 - கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினம்\nஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் : 20 முக்கிய தகவல்கள்\nவிக்ரம்சாராபாய் நூற்றாண்டு விழாவுக்கு கூகுள் டூடுல் கவுரவம்\nசரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி-கிளியோபாட்ரா VII (பிறப்பு – கி.மு. 69 – இறப்பு – கிமு 30)\nசரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி – ஜோன் ஆப் ஆர்க் (14-வது நூற்றாண்டு}\nசரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி – சம்யுக்தா {12ம் நூற்றாண்டு}\nஜெயலலிதா மரண விவகாரம்: அப்போலோ மருத்துவமனை எதையோ மறைக்க நினைக்கிறது - ஆறுமுகசாமி ஆணையம்\nபிரேசில் நாட்டில் கைதிகள் மோதல்; 57 பேர் கொலை\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 133-வது பிறந்த தினம்: டூடுல் போட்டு கௌரவித்த கூகுள்\nகல்வி செல்வம் தந்த காமராஜர்'\nவ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925\nஅவர்களுள் நான் ஒருவன் - ராஜாஜி\nஇன்னும் கொஞ்சம் போடு - ரஸிகமணி டி.கே.சி\n, '100 தலைவர்கள் 100 தகவல்கள்' நுாலிலிருந்து:\n'கல்விச்செல்வம் தந்த காமராஜர்' நுாலிலிருந்து:\nஎன்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங��கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/10/03/gas-cylinder-truck-temple-scattered-cylinders-road-india-tamil-news/", "date_download": "2019-10-17T03:49:36Z", "digest": "sha1:F3GUQ3DASFIZJ5PAW7EQ2YCJK6VQZQA2", "length": 37303, "nlines": 450, "source_domain": "india.tamilnews.com", "title": "gas cylinder truck temple - scattered cylinders road india tamil news", "raw_content": "\nகோவில்பட்டியில் கவிழ்ந்த கேஸ் சிலிண்டர��� லாரி – சாலையில் சிதறிய சிலிண்டர்கள்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nகோவில்பட்டியில் கவிழ்ந்த கேஸ் சிலிண்டர் லாரி – சாலையில் சிதறிய சிலிண்டர்கள்\nமதுரையில் இருந்து நெல்லைக்கு கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி, கோவில்பட்டி அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இடிபாடுகளில் சிக்கிய லாரி டிரைவர் போராடி மீட்கப்பட்டார்.gas cylinder truck temple – scattered cylinders road india tamil news\nதிண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் மதுரையில் உள்ள இன்டேன் கேஸ் நிறுவனத்தில் கேஸ் சிலிண்டர் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.\nஇன்று மதுரையில் இருந்து நெல்லைக்கு லாரியில் கேஸ் சிலிண்டர்கள் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார்.\nஇந்த லாரியில் 350 சிலிண்டர்கள் இருந்தன, லாரி, கோவில்பட்டி அருகில் உள்ள இடைச்செவல் பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டினை இழந்த லாரி, சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.\nஇதில், டிரைவர் ராஜ்குமார் லாரியின் அடியில் சிக்கி கொண்டார். லாரியில் இருந்த சிலிண்டர்களும் சிதறின.\nஇதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் கோவில்பட்டி தீயணைப்பு நிலையம் மற்றும் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.\nஇதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து டிரைவர் ராஜ்குமாரை மீட்டனர். இதில், டிரைவர் காயமின்றி தப்பினார்.\nமேலும், லாரியின் டீசல் டேங்கும் சேதமடைந்து , டீசல் வெளியேறிது, இதனால் தீ விபத்து ஏற்படமால் இருக்க தீயணைப்புத்துறையினர் சோப்பு நுரை ஊற்றி தடுத்தனர்.\nஇதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக, மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டு சிலிண்டர்கள் ஏற்றி அனுப்பப்பட்டது.\nஇந்த விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nஇளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்தவருக்கு தர்ம அடி\nகடலூர் சிறையில் ஆயுள் க��தி மர்ம மரணம்\nசொத்து வரி உயர்வை கைவிடுக ஈரோட்டில் லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம்\nஎம்.பி.க்கள் சம்பளம் ரூ.1,997 கோடி\nபாலியல் தொல்லைகளை அரசு பொறுத்துக் கொள்ளாது\n103 வயதிலும் விளைநிலத்தில் உற்சாகமாக விவசாயம் செய்யும் அதிசய பாட்டி\nதிருமுருகன் காந்தி விடுதலையானதும் செய்த முதல் வேலை..\nமகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம்; நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை\nபிரதமர் வாய்ப்பை உதறித் தள்ளினார் கருணாநிதி; ப.சிதம்பரம்\nசபரிமலை அனுமதி விவகாரம் பெண் சமூக ஆர்வலருக்கு கொலை எச்சரிக்கை\nதிருச்சியில் தாயின் சலடம் மீது அகோரி நடத்திய விசித்திர பூஜை\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nஇளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்தவருக்கு தர்ம அடி\nமத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கவில்லை\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்ப���..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து ��ெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nமத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கவில்லை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=3178&id1=0&issue=20190201", "date_download": "2019-10-17T02:25:05Z", "digest": "sha1:I3YENV7CWC3M7GRSEQKFSHBL5YNFGQ4I", "length": 2688, "nlines": 36, "source_domain": "kungumam.co.in", "title": "மிளகு தட்டை - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஅரிசி மாவு - 1/2 கிலோ, உளுந்து மாவு - 50 கிராம், ஊற வைத்த கடலை பருப்பு - 100 கிராம், உடைத்த மிளகு - 20 கிராம், வெண்ணெய் - 10 கிராம், சீரகம் - 20 கிராம், வெள்ளை எள்ளு - 30 கிராம், உப்பு - தேவைக்கு.\nமேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுக்கவும். வாழை இலையில் எண்ணெய் தடவி கடாயில் எண்ணெய் சூடு ஏறியதும், மாவை சிறு சிறு உருண்டைகளாகத் தட்டி பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சுவையான மிளகு தட்டை தயார்.\nராகி முறுக்கு01 Feb 2019\nதினை மாவு முறுக்கு01 Feb 2019\nமிளகு தட்டை01 Feb 2019\nநவதானிய நியூட்ரி லட்டு01 Feb 2019\nமாவு லட்டு01 Feb 2019\nமுந்திரி - பொன்னாங்கண்ணிக்கீரை பக்கோடா01 Feb 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chettithirukkonam.com/2016/08/chettithirukkonam-village-kabadi.html", "date_download": "2019-10-17T02:37:55Z", "digest": "sha1:VZR2B3PZGHRAFXG4KDDZGNDBNFBGH53V", "length": 14096, "nlines": 114, "source_domain": "www.chettithirukkonam.com", "title": "செட்டித்திருக்கோணம் - 9-ஆம் ஆண்டு மாபெரும் தொடர் கபாடி திருவிழாவின் வீடியோ தொகுப்பு! - மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம்", "raw_content": " செட்டித்திருக்கோணம் கிராமம் I பெரியதிருக்கோணம்-அஞ்சல் I அரியலூர்-மாவட்டம் I தமிழ்நாடு\nமதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம்\nபெரியதிருக்கோணம் (அஞ்சல்), அரியலூர் (மாவட்டம்), தமிழ் நாடு, PIN - 621 701.\nகிராமத்தைப் பற்றிAbout Us Village\nபள்ளி நிகழ்வுகள்About Us School\nசெட்டித்திருக்கோணம் - 9-ஆம் ஆண்டு மாபெரும் தொடர் கபாடி திருவிழாவின் வீடியோ தொகுப்பு\nஅரியலூர் மாவட்டம். மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம் - இளந்தென்றல் கபாடி குழு மற்றும் CTK நண்பர்கள் குழுமம் இணைந்து நடத்திய 9-ஆம் ஆண்டு மாபெரும் தொடர் கபாடி திருவிழா - 2016 ஆண்டின் கானோளி (Video) பதிவு.\nதமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் (செட்டித்திருக்கோணம்) கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்கிறோம்\nCTK - குழும நண்பர்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nஅரியலூர் மாவட்டம் - சிமெண்ட் தொழிற்சாலைகள்\nஅரியலூர் மாவட்டம். அரியலூர் மாவட்டம் முழுவதும் தற்போது வறட்சி நிலையே காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக விளங்குவது இங்குள்ள சிமெ...\nசிதம்பர ரகசியம் (நடராஜர் கோயில்) - சில தகவல்கள்\nசிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு. பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுக...\nசெட்டித்திருக்கோணம் கிராமம் (மதுராந்த சோழபுரம்) - சோழ நாடு\nஅனைவருக்கும் வணக்கம், செட்டித்திருக்கோணம் (மதுராந்த சோழபுரம்) கிராமம் தங்களை அன்புடன் இனிதே வரவேற்கிறது.\nநில உரிமை (பட்டா /சிட்டா) விவரங்களை பார்வையிடுவது எப்படி\nதமிழ்நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும் அ-பதிவேட்டின் படி நில விவரங்களை இங்கு காணலாம். முன்னர்...\nCTK GROUP - நண்பர்கள் குழுமம் - செட்டித்திருக்கோணம்\nமதுராந்தக சோழபுரம் என்கிற செட்டித்திருக்கோணம் என்ற எங்கள் கிராமம் அரசின் கீழ் பெரியதிருக்கோணம் பஞ்சாயத்து, அரியலூர் ஒன்றியம், அரியலூர் வட்...\n - அதிர்ச்சி கிளப்பும் ஆதாரம்\nஇன்னும் 35 ஆண்டுகளில் அரியலூர் என்ற நகரமே அழிந்துவிடும். இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த மாவட்டத்தை வரைப் படத்தில் தான் பார்க்க முடியும், நேர...\nசெட்டித்திருக்கோணம் - 9-ஆம் ஆண்டு மாபெரும் தொடர் கபாடி திருவிழாவின் வீடியோ தொகுப்பு\nஅரியலூர் மாவட்டம். மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம் - இளந்தென்றல் கபாடி குழு மற்றும் CTK நண்பர்கள் குழுமம் இணைந்து நடத்திய 9-...\nசெட்டித்திருக்கோணம் - 9-ஆம் ஆண்டு மாபெரும் தொடர் ...\n (1) திருமணம் (1) திருவிழா (1) தீமிதி திருவிழா (2) தைத்திருநாள் (1) நடராஜர் கோயில் (1) நில உரிமை (பட்டா /சிட்டா) விவரங்கள் (1) நிலத்தடி நீர்வளம் (2) நூலக துவக்க விழா (2) நூலகம் (2) படிப்பகம் (1) பட்டா (1) பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2013 (1) பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2014 (1) பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2015 (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள் (1) பொங்கல் நல்வாழ்த்துகள் (3) பொது அறிவு (1) மகா கும்பாபிஷேக திருவிழா (1) மருதையாறு (1) மருத்துவ காப்பீட்டு திட்டம் (1) மாரியம்மன் திருவிழா (3) மாரியம்மன் திருக்கோயில் (4) முன்னோர்கள் (1) வரலாறு (1) வரவு செலவு (1) விழிப்புணர்வு (2) ஜாய்ஸ் பிலோமினா (1) ஸ்ரீமுனியப்பா கோவில் மகா கும்பாபிஷேக விழா 2018 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2019/10/blog-post.html", "date_download": "2019-10-17T03:03:52Z", "digest": "sha1:BRDABVKNRZWQMTXJH4FW5IXIQOY7SUGM", "length": 10588, "nlines": 147, "source_domain": "www.tettnpsc.com", "title": "தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவது எப்படி?", "raw_content": "\nHomeANNOUNCEMENTSதமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவது எப்படி\nதமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவது எப்படி\nபொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது பற்றிய அரசு விதிகள் மற்றும் அரசாணைகள் பற்றி பார்ப்போம்.\n(அ) ஆண்டுதோறும் வழக்கம்போல் 3% ஊதிய உயர்வு வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. (அடிப்படை விதி 24) (FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)\n(ஆ) ஒரு ஊழியர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தாலும் கூட ஊதிய உயர்வு வழங்கலாம். (அடிப்படை விதி 24-ன் துணை விதி (8) அரசு கடித.எண் 41533/பணி என்37-9, பணியாளர், நாள் 8.4.1988)\n(இ) ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களின் முதல் தேதியில் ஊதிய உயர்வு வழங்கப்படும். FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)\n(ஈ) புதியதாக பண�� ஏற்கின்ற அல்லது பதவி உயர்வில் பணி ஏற்கின்ற ஒருவருக்கும் முதல் ஊதிய உயர்வு, இணையான காலாண்டின் துவக்கத்தில் வழங்கப்படும். இவர்கள் விஷயத்தில் ஓராண்டு பணி முடிக்க வேண்டிய அவசியமில்லை. (G.O.Ms.No.41 Finance Dept, Dated 11.1.1977 மற்றும் Govt Letter No.171550அவி173 Finance Dept, Dated 1.10.an1991)\n(உ) ஊதிய உயர்வு நிலுவை இருப்பின், அதற்கான சான்று கையொப்பமிட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் வழங்கப்பட வேண்டும். தவறின், அடுத்த உயர் அலுவலரின் முன் தணிக்கை பெற வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலும் நிலுவையாக உள்ள இனங்களுக்குத் துறைத் தலைவரின் அனுமதி தேவை. (G.O Ms No.1285, Finance department Dated 11.10.1973 மற்றும் G.O Ms No.349, Finance department, Dated 21.5.1981)\n(ஊ) தேர்வுகள் தேர்ச்சி பெறுவதற்காக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டியிருப்பின், தேர்வுகள் நடந்த கடைசி நாளுக்கு (பிரிவுகளாக நடந்திருப்பின், பிரிவுத் தேர்வு நடந்த கடைசி நாளுக்கு) மறுநாள் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் (அடிப்படை விதி 26(எ)ன் துணை விதி (2)\nதற்காலிக மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு ஊதிய உயர்வு\n(அ) தற்காலிக ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். ஆனால், அவர் வசிக்கும் பதவியில் தகுதிகாண் பருவக்காலத்தில் தேர்வுகள் ஏதேனும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் முதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கப்படும். இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும். (அரசாணை எண். 1087, நிர்வாகத்துறை, நாள் 10.11.1982 அரசாணை எண். 231, P&AR,சி.16383 மற்றும் அரசு க.எண் 35068DOFIP&AR,நாள் 1.1.1994) தற்காலிகமாக பதவி உயர்வு பெற்றவருக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter. No. 15285/FR.1746, Finance dated. 16.8.1975)\n(ஆ) தகுதிகாண் பருவத்தினருக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். தகுதிகாண் பருவக் காலத்தில் தேர்வுகள் வரையறை செய்யப்பட்ட பதவிகளுக்கு இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் வழங்கப்படும். தகுதிகாண் பருவம் முடிந்து ஆணை வழங்கிய பின்னர் தான் இரண்டாவது ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும் என்பது இனி இல்லை (G.O Ms No. 618, P&A.R., Dated 6.7.1987)\nபணி அமர்த்தப்பட்டால், முந்தையப் பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு சேராது. இருப்பினும் அதே பதவியில் அதே துறையிலோ வேறு துறையிலோ பணி அமர்த்தப்பட்டால் அதே ஊதியம் வழங்குவதுடன் முந்தைய பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். (Govt. Letter. No.76362874, P&AR Dated 27.7.1988)\nஅரசு பொறியியற் கல்லூரியில் 43 பணியிடங்கள்\n2019 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nதமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவது எப்படி\n6th History Online Test | இந்தியாவின் வரலாறும் பண்பாடும்\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2016/05/g-7.html", "date_download": "2019-10-17T03:32:35Z", "digest": "sha1:B3KUCSSGK7CL63JBZW4XIJ4PWYC22Y65", "length": 34091, "nlines": 302, "source_domain": "www.visarnews.com", "title": "நிலையான அபிவிருத்தியை நோக்கி இலங்கை ஸ்திரமாக நகர்கின்றது: G-7 மாநாட்டில் மைத்திரி உரை! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » நிலையான அபிவிருத்தியை நோக்கி இலங்கை ஸ்திரமாக நகர்கின்றது: G-7 மாநாட்டில் மைத்திரி உரை\nநிலையான அபிவிருத்தியை நோக்கி இலங்கை ஸ்திரமாக நகர்கின்றது: G-7 மாநாட்டில் மைத்திரி உரை\nஒரு புரட்சிகரமான ஆட்சி மாற்றத்துடன், பல்லின சமூக சூழலில் நல்லிணக்கத்தையும் நிலையான அபிவிருத்தி சூழலுக்கான வழியையும் ஏற்படுத்துவதில் தமது அரசாங்கம் வெற்றி கண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஜப்பானில் நடைபெற்றுவரும் G-7 மாநாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது எமது மக்கள் சுதந்திரமாகவும் மனித உரிமைகள் மதிக்கப்பட்டவர்களாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஊழலும் அநீதியும் அரசியல் வன்முறையைத் தோற்றுவிப்பதுடன் முதலீடுகள் பின்வாங்கப்படவும், ஸ்திரமற்ற பொருளாதார சூழல் உருவாவதற்கும் முக்கிய காரணிகளாக அமைகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.\nவிரிவான அபிவிருத்தி முயற்சிகளுக்கு எமக்கு நிதி பற்றாக்குறையாக உள்ளது. எனவே அபிவிருத்தியடைந்த நாடுகளின் பல்தரப்பு மற்றும் இருதரப்பு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமைத்திரிபால சிறிசேன தனது உரையில் தெரிவித்துள்ளதாவது, “G-7 உச்சி மாநாட்டின் எல்லை கடந்த கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு எனக்கு அழைப்பு விடுத்தமைக்காக பிரதமர் சின்ஸோ அபே அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது இல���்கைக்குக் கிடைத்த சிறப்பும், கௌரவமுமாகும்.\nG-7 அமைப்பானது பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்கு ஆசியாவின் நலனை நிலைப்படுத்தத் தேவையான விடயங்களை கண்டறியும் என்ற ஜப்பானின் உத்தியோகபூர்வ அறிவிப்பானது, இலங்கை இந்த மாநாட்டில் கலந்துகொள்வதன் பொருத்தப்பாட்டைக் கோடிட்டுக்காட்டுகிறது. இந்த அறிவிப்பானது இம்மாநாட்டிற்கு எம்மைத் தெரிவு செய்தமைக்கான ஜப்பான் பிரதமர் அபே அவர்களின் நியாயத்தையும் உறுதிப்படுத்துகிறது ஆசியாவில் ஸ்திரத்தன்மையும் பொருளாதார சுபீட்சமும் என்பதே 2016 ஆம் ஆண்டு எல்லை கடந்த கூட்டத்தொடரின் கருப்பொருள். சுமார் 30 வருடங்களாக நீடித்த பயங்கரவாதமும் முரண்பாடும் எமது பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தன.\nஸ்திரத்தன்மையும் சுபீட்சமும் வாய்ப்புகள், அரசியல் மற்றும் அபிவிருத்திச் சூழல் மக்கள் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல், நல்லாட்சி, சுதந்திரத்திற்கான உளவியல் தேவைகள் மற்றும் மோசமான நிலைமமைகளில் இருந்து பாதுகாத்தல் ஆகிய விடயங்களின் மீதே தங்கியுள்ளது.\nஒரு புரட்சிகரமான ஆட்சி மாற்றத்துடன் எனது அரசாங்கம் பல்லின சமூக சூழலில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் நிலையான அபிவிருத்தி சூழழுக்குமான வழியை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது. தற்போது எமது மக்கள் சுதந்தரமாகவும் மனித உரிமைகள் மதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளார்கள்.\nநாங்கள் ஏற்படுத்திய மாற்றத்தை G-7 நாடுகள் எப்படி பாராட்டின என்பதை நான் அறிவேன். இந்த மாற்றம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற இரண்டு தேர்தல்களில் மக்களினால் அங்கீகரிக்கப்பட்டது. இது ஸ்திரத்தன்மைக்கும் சுபீட்சத்திற்கும் தடையாகவுள்ள ஊழல், மோசடிகள், வீண் விரயம் போன்றவற்றுக்கான மக்களின் எதிர்ப்பை எடுத்துக்காட்டியது. இவைகள் ஸ்திரத்தன்மைக்கும் சுபீட்சத்திற்குமான முக்கிய பொறிமுறைகளான மூலதன உள்வருகையையும் முதலீடுகளையும் தாமதப்படுத்தின.\nஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக பாராளுமன்றத்திலுள்ள நாட்டின் எதிரும் புதிருமாக இருந்த இருபெரும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து எனது தலைமைத்துவத்தின் கீழ் நாம் ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்தோம். எமது அரசாங்கம் அரசியல்யாப்பில் 19 ஆவது திருத்தத்தை அறிமுகப்��டுத்தி அதனூடாக உச்ச நீதிமன்றத்தினால் மறுக்கப்பட்ட அதிகாரங்களை தவிர்ந்த எனது ஏனைய நிறைவேற்று அதிகாரங்கள் பலவற்றை நான் பாராளுமன்றத்திற்கு கையளித்தேன். இது ஜனநாயகத்தின் சிறந்த நடைமுறையாகும்.\nவெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் சட்ட ஆட்சி என்பவற்றிற்கான எனது அர்ப்பணத்தின் ஒரு வெளிப்பாடாகவும் ஊழலை ஒழித்துக்கட்டும் எனது உறுதிப்பாட்டின் காரணமாகவும் களவாடப்பட்ட அரச சொத்துக்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நான் ஒரு விசேட ஜனாதிபதி செயலணியைத் தாபித்ததோடு, ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக ஒரு ஆணைக்குழுவையும் நியமித்துள்ளேன். மேலும் பாரிய நிதி மோசடிக் குற்றங்களை விசாரணை செய்வதற்காக பாரிய நிதி மோசடி விசாரணைப்பிரிவை பொலிஸ் திணைக்களத்தில் ஒரு விசேட பிரிவாக அமைத்துள்ளேன்.\nஊழலும் அநீதியும் அரசியல் வன்முறையைத் தோற்றுவிப்பதுடன் முதலீடுகள் பின்வாங்கப்படவும் ஸ்திரமற்ற பொருளாதார சூழல் உருவாவதற்கும் முக்கிய காரணிகளாக அமைகின்றன. எனவே எமது மேற்கூறிய நடவடிக்கைகள் ஸ்திரத்தன்மையையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்தும்.\nநிறைவேற்று அதிகாரங்களை கையளிப்பதற்கு மேலதிகமாக பொதுச்சேவைகள் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு, எல்லை மீள்வரைவு மற்றும் நிதி ஆகிய சுதந்திர ஆணைக்குழுக்களை மீளவும் தாபித்துள்ளேன்.\nநல்லிணக்கம் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக நான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தொடரில் தெரிவித்தவாறு நாம் உண்மையைக் கண்டறிவதற்கும் நீதியை கண்டறிவதற்கும் எல்லா தரப்புகளுடனுமான விரிவான ஆலோசனைகளின் அடிப்படையில் கடந்தகால நிலைமைகள் மீண்டும் ஏற்பாடாதிருப்பதை உறுதி செய்வதற்கான பொறிமுறைகளை அமைத்து வருகிறோம்.\nஎமது நாட்டில் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கும் யுத்தத்தின்போது எமது நாட்டுக்கு சமாதானத்தைக் கொண்டுவருவதற்கும் கடந்த சில தசாப்தங்களாக ஜப்பான் எமக்கு வழங்கிவரும் உதவிகளுக்காக ஜப்பான் மக்களுக்கும் ஜப்பான் நாட்டின் அரசாங்கத்திற்கும் நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன் இதற்காக ஜப்பான் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நான் முழு மனதுடன் நன்றிகூற விரும்புகிறேன்.\nவ���ரிவான அபிவிருத்தி முயற்சிகளுக்கு எமக்கு நிதி பற்றாக்குறையாக உள்ளது. எனவே அபிவிருத்தியடைந்த நாடுகளின் பல்தரப்பு மற்றும் இருதரப்பு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.\nநான் இங்கு இன்று உரையாற்றிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில்கூட வரலாற்றில் என்றுமில்லாதவாறு வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகிய அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்து எமது நாடு மீண்டுவந்துகொண்டிருக்கின்றது. இந்த அனர்த்தம் ஏற்பட்டதும் எமது மீட்புப்பணி மற்றும் புனர்நிர்மாண முயற்சிகளுக்கு உடனடியாக உதவ பல்வேறு நாடுகள் முன்வந்தன. அவர்கள் எல்லோருக்கும் நாம் நன்றிகூறுகின்றோம். இதுவொரு பாரிய அழிவு என்றவகையில் அதிக அபிவிருத்திசார்ந்த உதவிகளை நாம் எதிர்பார்க்கிறோம்.\nஎனவே, 2016 ஆம் ஆண்டின் இந்த G-7 உச்சி மாநாடு இந்த எல்லா துறைகள்மீதும் கவனம் செலுத்துவதுடன் எம்மைப்போன்ற நாடுகள் விடயத்தில் கவனம் செலுத்துமென நான் நம்புகிறேன்.\nஎமது பிரச்சினைகள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தப்படும் பட்சத்தில் எனக்கான உங்களது அழைப்பு எல்லைகள் தாண்டிய உண்மையான பயனைக் கொண்டுவர வழி வகுக்கும். இந்த கூட்டத்தொடரின்போது G-7 நாடுகளின் தலைவர்களும் G-7 எல்லை கடந்த நாடுகளின் தலைவர்களும் வெளிப்படுத்திய நட்புறவு மற்றும் புரிந்துணர்வை நான் பெரிதும் பாராட்டுகின்றேன்.\nஇறுதியாக எனக்கும் எனது தூதுக்குழுவினருக்கும் வழங்கப்பட்ட சிறப்பான உபசரிப்புகளுக்கு இந்த மாநாட்டின் ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், G-7 உச்சி மாநாடு முழுமையாக வெற்றிபெற வாழ்த்துகிறேன்.” என்றுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமைத்திரி- ரணில் அரசு அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வு காண வேண்டும்: இரா.சம்பந்தன்\nஇலங்கைக்குள் இன்னொரு தேசம் இல்லை: பிரதமராக பதவியேற்ற ரணில் தெரிவிப்பு\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nசச்சின் மகன் அர்ஜுன் மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள...\nநிக்கி கல்ராணி விளையாடின கேம் எது தெரியுமா\nஇது நம்ம ஆளு - விமர்சனம்\nகங்கை நதியில் மாயமானாரா வேந்தர் மூ���ிஸ் மதன்\nதாமதமாகும் பாலாவின் அடுத்த படம்.\nகாதலருக்கு ஒரு நீதி, மேக்கப் மேனுக்கு ஒரு நீதி\nகலாபவன் மணி அருந்திய மதுவில் மெத்தனால் அல்கஹால்: ம...\nஉள்ளாட்சித் தேர்தல்களிலும் எங்களது கூட்டணி தொடரும்...\nபுதிய அரசியலமைப்புக்கு பொதுமக்களிடம் இருந்து 5000க...\nநோர்வே வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் இலங்கை வந்தா...\nகுமரன் பத்மநாதன் எதிர்வரும் யூலை 26ஆம் திகதி வரை ந...\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்குத் தடை; அமைச்சரவைத் ...\nவடக்கு மீள்குடியேற்றம்; எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்...\nமாடல்களும், நடிகைகளும் தங்கள் அழகைப் பாதுகாக்க செய...\nபெங்களூரில் பிரியாமணிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்\nத்ரிஷா படத்துக்கு ஹாலிவுட் கலைஞர்கள்\nதி.மு.கவின் தோல்விக்கு காங்கிரஸ்தான் காரணம்: தமிழி...\nஆலுமா டோலுமா இப்படியும் அர்த்தம் இருக்கா\nமீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும...\nபேரறிவாளனுக்கு வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை\nஇரண்டு ஆண்டுகளில் எழுநூறுக்கும் மேற்பட்டத் திட்டங்...\nலசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான ஆவணங்களை புலனாய்...\nகிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான முப்படையினரின...\nபொலிஸ், காணி அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் பரிச...\nஇராணுவத்தினர் பாடசாலைக்குள் நுழைவதைத் தடுக்கும் அத...\nஜெயலலிதாவின் தலையீட்டைக் கோருவதன் மூலம் விக்னேஸ்வர...\nராஜபக்ஷக்கள் நன்றியுணர்வு அற்றவர்கள்: மேர்வின் சில...\nஉலர் திராட்சையின் அபூர்வ நன்மைகள்\nகோஹ்லியை மனதார காதலிக்கும் பூனம் பாண்டே\nபழாப்பழ பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nசிங்கப்பூரில் வசிக்கும் இந்திய பெண் எழுத்தாளருக்கு...\nமாதவிடாய் தாமதம் ஆவதற்கு இவை தான் காரணம்\nஉலகின் தலைசிறந்த வீரர் வீராட் கோஹ்லி\nஇணையத்தளத்தில் அதிகம் தேடப்படும் அரசியல்வாதிகளில் ...\nவசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம்; சி.வி.விக்னேஸ்...\nவடக்கு மக்களின் பிரச்சினைகளை தெற்கிலுள்ளவர்கள் விள...\nமைத்திரி - சேக் ஹசீனா சந்திப்பு; இலங்கை பங்களாதேஷ்...\nநோர்வே வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் நாளை மறுதினம...\nமுப்படையினரின் ‘புறக்கணிப்பு’ முடிவுக்கு கிழக்கு ம...\nதேசிய பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை:...\nதமிழ்த் தேசியத்தின் பெயரால் அரசியல் செய்வோர் ஊடகங்...\nபோருக்குப் பின் வடக்கில் கல்வி வளர்ச்சி பாரிய வீழ்...\nகாணாமற்போகச் செய்யப்பட்டோரின் உறவினர்களின் பங்களிப...\nநிலையான அபிவிருத்தியை நோக்கி இலங்கை ஸ்திரமாக நகர்க...\nதமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு\nசிம்புவுக்கு தனுஷ் ரசிகர்கள் வாழ்த்து\n”கபாலி” ரஜினியை புகழ்ந்த விஜய்\n’சிம்பு இவ்வளவு நேர்மையான ஆளா\nஇந்தியாவிலேயே நிறைகூடிய குழந்தையைப் பெற்றெடுத்த பெ...\nசன்ன, உபுலீ பாரிய ஊழல் மோசடி ஆணைக்குழுவில்\nதெரிந்து கொள்ளுங்கள் சமையல் மந்திரம்\n உங்களுக்கான சூப்பர் பேஸ் ப...\n“அவருக்கு என்னால் பந்துவீச முடியாது”: வாசிம் அக்ரம...\nஇங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை\niPhone 7 கைப்பேசிக்கு இத்தனை மவுஸா\nஇதுதாங்க உலகத்திலேயே காஸ்ட்லியான ஸ்மார்ட் போன்: வி...\nபூசா சிறைச்சாலையில் திடீர் தேடுதல் வேட்டை\nஅணுகுண்டு விழுந்த ஹீரோசீமா எரிகுண்டு விழுந்த முள்ள...\nதமிழ், ஹிந்தி என்று பார்ப்பதில்லை. நல்ல கதைகளை சப்...\nதிரைப்படங்களில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளுக...\nஎம்ஜிஆருக்கு தந்த வெற்றியை இப்போது மக்கள் தந்திருக...\nஎமக்கான அரசியல் தீர்வுக்கு ஜெயலலிதா உந்து சக்தியாக...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை திட்டி...\nநல்லிணக்கப் பொறிமுறைக்கான கருத்துக்களையும், ஆலோசனை...\nகருணாநிதிக்கு வாழ்த்துத் தெரிவித்து சம்பந்தன் கடித...\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் முறையற்ற செயலை ஏற்க மு...\nமுதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பில் இந்தோனேசிய ஜனா...\nசமந்தாவின் காதலர் இவர் தானா\nதாம்பத்தியத்தில் பெண்களுக்கு எந்த வகையான தீண்டல்கள...\nவயதானால் தம்பதியருக்கு தாம்பத்தியத்தில் இன்பம் குற...\nஅதிகளவு கோபத்தை வரத் தூண்டும் உணவுப் பொருட்கள்\nஉடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிடக்கூடாத உணவுகள்\nசுரங்க லக்மல் மீண்டும் இலங்கை அணிக்கு\nகர்ப்பிணி பெண்ணிற்கு வாடகைக்கு வீடு வழங்க மறுத்த உ...\nபொது வாழ்வை விட்டுப் போகிறேன்: தமிழருவி மணியன்\nஈராக்கின் படை நடவடிக்கையில் சிக்கவிருக்கும் ஃபலுஜா...\nமோடி அலை சதவிகிதம் குறைந்துள்ளது: கருத்துக்கணிப்பு...\nகாணாமற்போனோர் தொடர்பிலான தனிப்பணியகத்துக்கு அமைச்ச...\nஈழத்தமிழர்களுக்கான ஒத்துழைப்பினை ஜெயலலிதா தொடர்ந்த...\nவடக்கில் பொருத்து வீடுகள் இல்லை; கல் வீடுகளே அமைக்...\nமுப்படை முகாம்களுக்கு செல்ல கிழக்கு மாகாண முதலமைச்...\nதோட்டத�� தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையை ம...\nமீண்டும் அஜித்துடன் இணைகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்\nஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி\nசாலை விபத்தில் பலியான சகோதரிகள்..\nஇயலாதவர்களுக்கு உதவிய நடிகர் கார்த்தி\nபீட்சா பர்கர் போன்றவற்றிலும் நச்சு இரசாயனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/176-news/articles/guest/3902-2019-06-28-06-12-05", "date_download": "2019-10-17T02:39:35Z", "digest": "sha1:MV6W2N7ZMFXW5SC27EMKH3PE5IIZLS7H", "length": 49310, "nlines": 215, "source_domain": "ndpfront.com", "title": "கார்த்திகேசனின் நூற்றாண்டு", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019\nதோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி, 2010 ஆம் ஆண்டு அவரது 33வது நினைவுதினத்தின் போது தோழர் சண்முகம் சுப்பிரமணியம் அவர்களால் எழுதப்பட்டு, 02.09.2010 இல் தினகரனில் வெளிவந்த கட்டுரை நன்றியுடன் மறுபிரசுரம் செய்யப்படுகின்றது.\nவடக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வேரூன்ற வைத்தவர்\n‘கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்’ என இலங்கையின் வடபுலத்து மக்களாலும், ‘காத்தார்’ என யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர் சமூகத்தாலும் அன்புடனும், அர்த்தத்துடனும் அழைக்கப்பட்டு வந்த முருகுப்பிள்ளை கார்த்திகேசன் (மு.கா) அமரத்துவமடைந்து, இவ்வருடம் செப்ரெம்பர் மாதம் 10ம் திகதியுடன் 33 வருடங்கள் உருண்டோடிவிட்டன.\nஇந்த 33 வருடங்களில் அவர் பெரிதும் நேசித்து வந்த தமிழ் மக்களின் வாழ்விலும், உலக அரங்கிலும் எவ்வளவோ பிரமாண்டமான மாற்றங்கள் நிகழ்ந்தேறிவிட்டன.\nஇந்த மாற்றங்கள் நிகழ்ந்த போதெல்லாம், அவை பற்றி, கார்த்திகேசன் உயிருடனிருந்திருந்தால், என்ன கருத்துகளைக் கூறியிருப்பார், அவற்றுக்கு எத்தகைய தீர்வுகளை முன் வைத்திருப்பார், என்னென்ன நகைச்சுவைகளை அவிழ்த்திருப்பார் என, அவருடன் பழகிய பல்வகை மனிதர்களும் நிச்சயமாக ஊகங்களை வெளியிட்டிருப்பர்.\nஎமது மதிப்புக்குரிய ஆசானும், தோழருமான கார்த்திகேசன் 1919ம் ஆண்டு இப்பூமியில் அவதரித்து, 1977ல் இவ்வுலகைவிட்டு மறைந்தார். அவர் இப்பூவுலகில் வாழ்ந்தது மொத்தம் 58 ஆண்டுகள் மட்டுமே. சுமார் அரை நூற்றாண்டுகால இவ்வாழ்க்கையில், அவர் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றிலும், தமிழ் மக்கள் வாழ்விலும் பதித்து விட���டுச் சென்ற சுவடுகள் என்றும் காலத்தால் அழியாதவை.\nஉலக வரலாற்றில் சொற்ப காலம் வாழ்ந்தாலும், மனித சமுதாயத்துக்காக என்றென்றைக்குமாக தமது வாழ்வை அர்ப்பணித்துவிட்டுச் சென்ற, லெனின், சேகுவேரா, ஜூலியஸ் பூசிக், பகத்சிங், சுப்பிரமணிய பாரதி போன்றோரின் வரிசையில், எமது தேசத்தின் அழியாத சொத்தாக கார்த்திகேசனும் இருக்கிறார் என்பதை நாம் எவ்வித தயக்கமும் இன்றி பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்.\nகார்த்திகேசன் தனது கல்லூரிப் படிப்பை மலேசியாவில் முடித்த பின்னர், தாயகம் திரும்பி இலங்கை பல்கலைக்கழக கல்லூரியில் ஒரு மாணவராகச் சேர்ந்து பட்டதாரியானார். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலத்திலேயே அவர், ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளாலும், மார்க்சிய கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு, தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக வளர்த்துக் கொண்டார்.\nஅந்தக் காலத்தில் அவர் பல்கலைக்கழக கல்லூரியிலிருந்து வெளிவந்த ‘மாணவர் செய்தி’ ( Student News) என்ற ஏட்டுக்கு ஆசிரியராக இருந்து எழுதிய கட்டுரைகளும் செய்திகளும் மாணவ சமுகத்தை மட்டுமின்றி, இலங்கையின் எதிர்கால அரசியல் தலைவர்களையே ஈர்ப்பனவாக இருந்தன.\nஅதன் காரணமாக பிற்காலத்தில் இலங்கையின் சக்திவாய்ந்த அரசியல்வாதியாக மாறிய ஜே.ஆர். ஜெயவர்தனாவே, ஒரு சந்தர்ப்பத்தில் தனது செய்தியொன்றை அந்தப் பத்திரிகையில் பிரசுரிப்பதற்காக கார்த்திகேசனை நாடிச் சென்ற சம்பவமும் நிகழ்ந்தது.\nபல்கலைக்கழகப் படிப்பை மிகவும் சிறப்பாக முடித்த கார்த்திகேசன், விரும்பியிருந்தால் இலங்கையின் மிகச் சிறந்த சிவில் நிர்வாக உத்தி யோகத்தர்களில் ஒருவராக வந்திருக்க முடியும். அல்லது முதலாளித்துவ அரசியல் கட்சியொன்றில் இணைந்திருந்தால் ஒரு அமைச்சராகக் கூட சில வேளைகளில் வந்திருக்கக் கூடும்.\nஆனால் அவர் அதற்கு மாறாக, கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர் என்ற கடுமையான, ஆனால் மக்களுக்கு உவகையுடன் சேவையாற்றக் கூடிய பாதையைத் தேர்ந்தெடுத்தார். கட்சிக்கு கிடைக்கும் மிகச் சொற்ப வருமானத்தில், தனது இளம் மனை வியுடன், கொழும்பு கொட்டா வீதியிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சி காரியாலயத்தில், வேறு பல தோழர்களுடன் இணைந்து கிடைப்பதைக் கொண்டு வாழும் “கம்யூன் வாழ்க்கை”யை வாழ்ந்தார்.\nஅவர் கொழும்பில் கட்சியின் முழு நேர ஊழியராக வேல�� செய்த காலத்தில் கட்சியின் புகழ்மிக்க ஆங்கில வார ஏடான ‘போர்வாட்’ (Forward) பத்திரிகையின் ஆசிரியராகவும் கடமை யாற்றினார். இன்றைய பத்திரிகை ஆசிரியர்கள் போல், குளிரூட்டிய அறையிலோ அல்லது சுழலும் மின் விசிறிக்கு கீழோ அவர் அமர்ந்திருந்து பணி புரியவில்லை. பத்திரிகைக்கு அச்சுக் கோர்ப்பதிலிருந்து, அச்சிட்ட பத்திரிகைகளை மடித்து எடுத்துச் சென்று, வீதிகளில் கூவி விற்பது வரை, அவர் மிகக் கடினமாகவும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றினார்.\nஅந்த சூழ்நிலையில் தான், இலங்கையின் வடபுலத்தில் கட்சிக் கிளையொன்றை ஸ்தாபிக்கும் பொருட்டு, கம்யூனிஸ்ட் கட்சி அவரை யாழ்ப்பாணம் அனுப்பியது. அங்கு 1944ல் தன் மனைவி சகிதம் சென்ற அவர், கட்சிக்கு பொருளாதார ரீதியில் ஒரு சுமையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், யாழ். இந்துக்கல்லூரியில் சாதாரண ஆசிரியத் தொழில் ஒன்றைப் பெற்று, அங்கு கல்வி கற்பித்தபடியே, கட்சி அமைப்பு வேலைகளிலும் ஈடுபட்டார்.\nஅவரது ஆசிரியத் தொழில், அவரது கட்சிப் பணிகளுக்கு மிகவும் வாய்ப்பான ஒரு தொழிலாக அமைந்து கொண்டது. அவர் தன்னிடம் கல்வி கற்ற மாண வர்களுக்கு முற்போக்கான கருத்துகளை ஊட்டவும், அவர்களது பெற் றோர்களான யாழ். தமிழ் சமூகத்துடன் உறவு கொள்ளவும், கல்வித்துறையின் ஏனைய சகாக்களுடன் உறவு பூணவும் அத்தொழில் பெரும் வாய்ப்பைத் திறந்துவிட்டது.\nஅவர் யாழ். இந்துக் கல்லூரியில் சுமார் 30 வருடங்கள் ஆசிரியராகவும், பின்னர் சிறிது காலம் பதில் அதிபராகவும் கடமையாற்றினார். அதன் பின்னர் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி என்பனவற்றின் அதிபராக இருந்து ஓய்வு பெற்றார்.\nதோழர் கார்த்திகேசன் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு கொழும்பிலிருந்து தனியொரு கம்யூனிஸ்ட்டாகச் சென்றாலும், ஏற்கெனவே மார்க்கியக் கருத்துக்களால் ஆகர்சிக்கப்பட்டிருந்த சிலரை இனங்கண்டு, அவர்களையும் இணைத்துக் கொண்டு கட்சி அமைப்புப் பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்தார். அவர்களில் ஆரம்ப காலத்தில் அவருடன் கட்சிப் பணி களில் இணைந்து கொண்டவர்களில் தோழர்கள் இராமசாமி ஐயர், எம்.சி.சுப்பிரமணியம், டாக்டர். சு.வே. சீனிவாசகம், மகாலிங்கம் மாஸ்டர், ஆர்.ஆர். பூபாலசிங்கம், எஸ்.கே. கந்தையா, வீ. ஏ. கந்தசாமி, அரசடி இராசையா ஆகியோர் முக்கியமானவர்களாவர். பி��்காலத்தில் அ.வைத்திலிங்கம், ஐ.ஆர்.அரியரத்தினம், பொன். கந்தையா, காதர் போன்ற பலர் கார்த்திகேசனுடன் இணைந்து கட்சிப் பணிகளை முன்னெடுத்தனர்.\nகம்யூனிஸ்ட் கட்சி ஏழை எளிய மக்களுக்காக முன்வைத்த விமோசன வேலைத் திட்டங்கள் மட்டுமின்றி, முழுத் தமிழ் மக்களுக்காகவும் முன்வைத்த, ‘வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பிரதேச சுயாட்சி’ என்ற யதார்த்தபூர்வமான தீர்வு, 1956ல் பண்டாரநாயக்க அரசாங்கம் கொண்டு வந்த சிங்களம் மட்டும் சட்டத்தை பாராளுமன்றத்திலும், வெளியிலும் உறுதியாக எதிர்த்து நின்ற நிலைப்பாடு என்பனவும், தமிழ் மக்கள் மத்தியில் கட்சிக்கு பெரும் செல்வாக்கை பெற்றுத்தந்தன. கட்சி எடுத்த இந்த ஆக்கபூர்வமான, காலத்தால் அழியாத தீர்மானங்களில் கார்த்திகேசனின் பங்களிப்பு, மிகவும் உயர்வானதும், தீர்க்கமானதுமாகும். அதன் பிரதிபலிப்பு வட பகுதியில் நடைபெற்ற தேர்தல்களிலும் எதிரொலித்தது.\n1956 பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பருத் தித்துறை தொகுதியில் போட்டியிட்ட தோழர் பொன். கந்தையா அமோக வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார். வட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட தோழர் அ.வைத்திலிங்கம், அத்தொகுதியில் வெற்றிபெற்ற தமிழரசுக் கட்சி வேட்பாளர் அ.அமிர்தலிங்கத்திடம் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வியுற்றார். அதேபோல கட்சி சார்பில் யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்ட தோழர் கார்த்திகேசன் கணிசமான வாக்குகள் பெற்று கட்டுப் பணத்தைப் பெற்றார். அங்கு சமசமாஜகட்சி தனது வேட்பாளரை போட்டிக்கு நிறுத்தாது விட்டிருந்தால், சில வேளைகளில் காத்திகேசன் யாழ்ப்பாணத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருக்கலாம் என்பதை, வேட்பாளர்களுக்கு போடப்பட்ட வாக்குகள் காட்டி நிற்கின்றன.\nஇருந்த போதிலும், யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் வண்ணார்பண்ணை வட்டாரத்தில் கட்சி சார்பாகப் போட்டியிட்ட கார்த்திகேசன், அங்கு போட்டியிட்ட மிகவும் செல்வாக்கு மிக்க, பிற்காலத்தில் மாநகர சபை முதல்வராக வந்த, தமிழ் காங்கிரசின் வேட்பாளரான துரைராசாவைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடியமை, அந்தக் காலத்தில் கட்சியின் செல்வாக்கை நன்கு புலப்படுத்துகிறது. அதுமாத்திரமல்ல, அவர் மாநகர சபை உறுப்பினராக இருந்த காலத்தில் தான், அவர் ஒ���ுவர் தன்னந்தனியனாக நின்று, தமிழரசு – காங்கிரஸ் கட்சிகளுக்கிடையிலான முரண்பாட்டைப் பயன்படுத்தி, யாழ்ப்பாணத்தின் சனத்தொகையில் மிகச் சிறு தொகையினரான முஸ்லிம்களின் பிரதிநிதியாகத் தெரிவான சுல்தான் என்பவரை யாழ். மாநகர சபையின் முதல்வராக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது அந்தப் பங்களிப்பை முஸ்லிம் மக்கள் இன்றுவரை நன்றியுடன் நினைவு கூர்ந்து வருகின்றனர்.\nஇவ்வாறு கார்த்திகேசனின் வாழ்வையும் பணியையும் கூறுவதானால், அது அவரதும் தமிழ் மக்களினதும், இலங்கை இடதுசாரி இயக்கத்தினதும் பெரும் வரலாற்று நூலாகி விடும். இன்று நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கையில், இடதுசாரி இயக்கங்கள் விட்ட தவறுகளாலும், தமிழ்- சிங்கள தேசிய வெறிப் போக்குகள் விளைவித்த நாசத்தாலும், சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவுகள் பலவீனங்களாலும், பொதுவாக இலங்கையிலும், குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும், இடதுசாரி இயக்கம் மிகவும் பலவீனமான ஒரு நிலையில் இருப்பதையே காண முடிகிறது. ஆனால் இது நிரந்தரமானதல்ல.\nதோழர் கார்த்திகேசன் அவர்கள் அமரத்துவமடைந்த 33வது வருடத்தை நினைவு கூருகின்ற இவ்வேளையில், வெல்லப்பட முடியாத மார்க்சிசம்- லெனினிசம் என்ற ஆயுதத்தைக் கொண்டு, மீண்டும் இலங்கையில் ஒரு சக்தி வாய்ந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டியெழுப்புவதே, அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக அமையும்.\nதோழர் கார்த்திகேசன் அவர்களின் 32வது நினைவுதினத்தின் போது 27.09.2009 ஞாயிறு அன்று கொழும்பு 06ல் 58, தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடலில் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மறைந்த திரு சிவா சுப்பிரமணியம் ஆற்றிய உரையின் சில பகுதிகள்\n“வடக்கில் கம்யூனிஸ்ட் கட்சியை ஆரம்பித்த ஆரம்பகர்த்தாக்களில் கார்த்திகேசன் மாஸ்டர் முக்கியமானவர். அரசியலில் முழு ஈடுபாடு கொண்ட போதும் ஆசிரியராக இருந்த அவர் தனது ஆசிரியர் பணிக்கு தொய்வு ஏற்படாதவாறு கல்விப் பணியைத் தொடர்ந்தார்”\n“அவரிடம் கல்வி பெற்ற ஒரு சிலர் பின்னாட்களில் அவரது கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாத போதும் அவரில் பெரு மதிப்பு வைத்திருந்தனர். வார்த்தை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சிலம்பாட்டங்கள் இன்றி நாசூக்கான சிந்தனைகள் ஊடாக அரசியலை மக��களிடம் கொண்டு சென்றார்”\n“எளிமையான சொற்களும், நகைச்சுவை நயமும் சேர்ந்திருப்பதால் அவரது கருத்துக்கள் சுலபமாக விளங்கப்பட்டன. இன்று தமிழ் அரசியலில் உள்ள பலரும் அவரூடாகவே வந்தவர்களாகும்”\n“சொந்த வாழ்வுக்கும் அரசியலுக்குமிடையே எந்த வித்தியாசமும் காட்டாதவர் அவர். போஸ்டர் ஒட்டுவதாயின் தொண்டர்களுடன் களம் இறங்கிவிடுவார். ராமசாமி ஐயர், பூபாலசிங்கம், M.C.சுப்பிரமணியம் ஆகியோரும் இணைந்து செல்வதுண்டு”\n“எனது வீட்டுப் படலையில்தான் முதல் நோட்டீஸ் ஒட்ட வேண்டும் என்பாராம். ஒரு முறை அவ்வாறு நோட்டீஸ் ஒட்டும்போது பொலிஸ் பிடித்துக் கொண்டு போய்விட்டது. பொலிஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வந்து விடயத்தை அறிந்தபோது இது சிறிய குற்றம் விட்டு விடுங்கள் என்றாராம். கார்த்திகேசு மாஸ்டர் கதிரையை விட்டு அசையவில்லை. நாங்கள் குற்றம் அற்றவர்கள். எங்கு பிடித்தீர்களோ அங்கு கொண்டு போய் விட்டு விடும்படி சொன்னார்”\n“தமிழ் ஈழம் பற்றி முதல் முதலில் பேச்சு வந்தபோது, ஈழம் ஈழம் என்று சொன்னால் சிங்களம் நீளம் நீளமாக வளரும் என அன்றே சொன்னார் கார்த்திகேசன் மாஸ்டர்”\n“SLAS பரீட்சைக்கு தோற்றும் பலருக்கு ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுவதற்கு பழக்கியிருக்கிறார்”\n“பல துறைகளிலும் கார்த்திகேசு மாஸ்டருக்கு திறமை இருந்த போதும் ஒரு கம்யூனிஸ்ட் ஆகவே வாழ்ந்தார் தனது கடைசி மூச்சு வரை அவ்வாறே உறுதியாக வாழ்ந்த பெருமைக்கு உரியவர்”\nகனடாவில் வாழும் கிரிதரன் நவரத்தினம் (Giritharan Navaratnam) அவர்களின் முகநூலிலிருந்து:\n“யாழ் இந்துக்கல்லூரி அதிபர்களில் இலங்கைச் சமூக, அரசியல் மற்றும் கலை, இலக்கியத் தளங்களில் நன்கு அறியப்பட்டவர் இவர். மார்க்சியச் சிந்தனையின் வளர்ச்சிக்குப் பின்னால் நிற்பவர்களில் இவரும் முக்கியமானவர்களிலொருவர். நான் யாழ் இந்துக்கல்லூரியில் எட்டாம் வகுப்பில் இணைந்த காலகட்டத்தில் யாழ் இந்துக்கல்லூரியின் அதிபராக இவர் சிறிது காலம் கடமையாற்றினார். இவரிடம் நான் படித்ததில்லை. இவர் பாடசாலைக்கு அதிபராகப்பதவியேற்ற சில நாள்களே ஆகியிருந்த நிலையில் எதற்கோ , எங்கோ ஓடிக்கொண்டிருந்த என்னை இடை நிறுத்திச் சிறிது நேரம் உரையாடினார். அந்தச் சிறிது நேரத்துச் சந்திப்பை இன்னும் என் மனத்தின் ஆழத்தில் பத்திரமாக வைத்துள்ளேன். எப்பொழுதும�� இதழ்க்கோடியில் கசிந்துகொண்டிருந்த அந்தப்புன்னகை இன்னுமென் நெஞ்சில் பசுமையாகப்படிந்துபோயுள்ளது.\nயாழ் இந்துக்கல்லூரியில் குறுகிய காலம் அதிபராகவிருந்த இவர்தான் தனது சமூக, அரசியற் செயற்பாடுகளால் பல்துறைகளிலும் நன்கு அறியப்பட்டவராக விளங்கினார்; விளங்குகின்றார். அவ்வகையில் யாழ் இந்துக் கல்லூரியின் புகழ்பெற்ற அதிபர்களிலொருவராக இவர் விளங்குகின்றார். அப்பொழுது இவர் யாழ் இந்துக்கல்லூரியின் அதிபர் என்பதைத்தவிர இவரைப்பற்றிய வேறெந்த விடயத்தையும் நான் அறிந்திருக்கவில்லை. பின்னரே கலை, இலக்கிய மற்றும் அரசியற் பிரமுகர்கள் மூலம் இவரைப்பற்றி நன்கு அறிந்துகொண்டேன். இன்றும் இவரைப்பற்றி இவரது மாணவர்களிலொருவர் அல்லது வழி நடத்தப்பட்ட எழுத்தாளர்களிலொருவர் எங்கோ ஒரு மூலையிலிருந்து எழுதிக்கொண்டுதானிருக்கின்றார்.\nஇவர்தான் யாழ் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர் கார்த்திகேசன் மாஸ்டர் ஆவார். இவரது நூறாவது பிறந்ததினம் 25.06.2019. இதனையொட்டி இவரது புத்திரிகளில் ஒருவரான ஜானகி பாலகிருஷ்ணன் அவர்கள் ஓவியர் டி.செளந்தர் வரைந்த் ஓவியமொன்றினைத் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதனையும் நான் இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்”\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(705) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (713) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(692) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1116) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1317) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1400) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1437) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1370) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1390) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1409) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1095) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திர��� - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1351) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1252) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1500) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1466) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1386) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1718) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1622) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1511) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களு��்\t(1427) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2019-10-17T02:52:29Z", "digest": "sha1:HDZ2ZLJQH4ZLPUIWVAS6FN2GOOQY4QVL", "length": 12096, "nlines": 87, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கண்டிஜா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகண்டிஜா (Ġgantija, ச்காண்டிஜா, \"இராட்சதக் கோபுரம்\") என்பது மத்தியதரைக் கடற் பகுதியில் உள்ளதும் மால்டா நாட்டின் ஒரு பகுதியும் ஆகிய கோசோத் தீவில் அமைந்துள்ள ஒரு புதியகற்காலக் கோயில் ஆகும். புதியகற்காலத்தைச் சேர்ந்த மிகப்பெரிய அமைப்புக்கள் தொடர்பில் இத் தீவிலுள்ள இரண்டு கண்டிஜாக் கோயில்கள் குறிப்பிடத்தக்கவை. இக் கோயில்கள் கி.மு 3600-2500 ஆண்டுகள் காலப்பகுதியில் அமைக்கப்பட்டவை. 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக் கோயில்கள், உலகின் மிகப்பழைய தனித்து நிற்கும் அமைப்பும், மிகப்பழைய சமயம் சார்ந்த அமைப்பும் ஆகும். இவை எகிப்தின் பிரமிட்டுக்கள் மற்றும் இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன் ஹெஞ்ச் ஆகியவற்றை விடப் பழமையானவை. இக் கோயில்கள் செழுமையியற் சடங்குகள் (Fertility Cult) சார்ந்த தாய்க் கடவுளுக்கு உரியவை எனக் கருதப்படுகின்றது. இப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பல சிலைகளும், உருவங்களும் இத்தகைய சடங்குகளுடன் தொடர்பு உள்ளவை என நம்பப்படுகின்றது.\nயுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்\nமால்ட்டா மொழியில், கண்டிஜா என்பது \"பூதங்களுக்கு உரியது\" என்னும் பொருள் கொண்டது. உள்ளூரில் நிலவும் கதைகளின்படி இக்கோயில்கள் பண்டைக்காலத்தில் இத்தீவில் வாழ்ந்த பூதங்களால் கட்டப்பட்டவை ஆகும். இக் கோயில்கள் அப்பூதங்களால் காவல் கோபுரங்களாகப் பயன்படுத்தப்பட்டன எனவும் அக்கதைகள் கூறுகின்றன.[1][2]\nஇக் கோயில்கள் குளோவர் இலை வடிவம் கொண்டவை. சுவர்கள் சைக்கிளோப்பிய முறையில் அடுக்கப்பட்ட கல் முகப்புக்களுக்கு இடையே உடைகற்கள் நிரப்பி அமைக்கப்பட்டவை. இக் கோயில்கள் ஒவ்வொன்றும் நடுவில் அமைந்த கூடமொன்றுடன் இணைக்கப்பட்ட அரைவட்ட மாடங்களைக் கொண்டவை. இம் மாடங்கள் முற்காலத்தில் கற்களால் அமைந்த குவிமாடக் கூரைகளால் மூடப்பட்டிருந்ததாகக் கருதப்படுகின்றது. சில��லுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமலும், இரும்புக் கருவிகள் மால்டாவில் அக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு அறிமுகம் இல்லாது இருந்ததுமான ஒரு காலத்தில் கட்டப்பட்டதனாலும் இக்கோயில்கள் வியக்கத் தக்கவையாக இருக்கின்றன. இங்கு சிறிய கோள வடிவக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக் கோயில்களைக் கட்டுவதற்கான பாரிய கற்களை நகர்த்துவதற்கு இக் கோள வடிவக் கற்கள் பயன்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.\nகண்டிஜா பெருங்கற் சின்னங்களில் விரிவுத் தோற்றம்\nஇங்குள்ள கோயில்களில் தென்பகுதியில் உள்ள கோயிலே மிகப் பழமையானதும், பெரியதும் ஆகும். இது ஏறத்தாழ கி.மு 3600 ஆண்டுகளைச் சேர்ந்தது. மால்ட்டாவில் உள்ள பிற பெருங்கற் களங்களைப் போலவே இக் கோயிலும் தென்கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இக் கோயில் 6 மீட்டர்கள் உயரமானது. இதன் வாயிலில் குழிவுடன் கூடிய பெரிய பாறையொன்று காணப்படுகின்றது. கோயிலுக்குள் நுழைவதற்குமுன் சுத்தப்படுத்திக் கொள்வதற்கான ஒரு இடமாக இது இருக்கலாமெனச் சில தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள்.\nவிலங்குகளின் எலும்புகள் பல இங்கிருந்து கண்டு எடுக்கப்பட்டிருப்பதால் இங்கே விலங்குகள் பலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆடு, செம்மறியாடு, பன்றி போன்ற விலங்குகளின் சிற்பங்கள் இங்கே காணப்படுவதால், இவ் விலங்குகள் இங்கே பலி கொடுக்கப்பட்டன என்று கருதலாம்.\nகண்டிஜாக் கோயில்கள் கோசோவின் ஆளுனராக இருந்த கர்னல் ஜோன் ஒட்டோ பேயர் (John Otto Bayer) என்பவரால் 1827 ஆம் ஆண்டில் அகழ்வாய்வு செய்யப்பட்டது.[1][2][3] எனினும் இவர் கோசோவில் இருந்து திரும்பிய பின்னர், இக் கோயில்கள் முறையாகப் பேணப்படாமல் குப்பைகளால் நிரம்பின. 1980 ஆம் ஆண்டிம் இக் கோயில்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் என அறிவிக்கப்பட்ட பின்னரே முறையாக மீளமைப்பு வேலைகள் தொடங்கின.\nஹெரிடேஜ் மால்டா (Heritage Malta) இணைய தளத்தின் கண்டிஜா பக்கம்\nகோசோ அரசின் கண்டிஜா பக்கம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-10-17T02:37:11Z", "digest": "sha1:2QBV65OIXRMGHBLTOETYBFUQPD4S7YUX", "length": 8341, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சீவக சிந்தாமணி - தமி���் விக்கிப்பீடியா", "raw_content": "\nசீவக சிந்தாமணி என்பது சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சோழர் காலத்தில் எழுதப்பட்டது. திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்ட இக் காப்பியம் சீவகன் என்பவனின் அக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. சமய இலக்கியங்களே அதிகம் படைக்கப்பட்ட அக்காலத்தில், மக்களிடத்திலும், மன்னனிடமும் கூட இதற்கான தேவையும், ஆதரவும் இருந்ததாகத் தெரிகிறது.[1][2]\nசிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் தமிழில் தோன்றிய முதல் இரு காப்பியங்களாகக் கருதப்படும், கதையை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக உருவான கதை கூறும் தமிழ் இலக்கியம் இது. எனினும் முன்னையவற்றைப் போலன்றி, சீவக சிந்தாமணி விருத்தப்பாக்களால் ஆனது. இதனால் விருத்தப்பாக்களால் ஆன முதல் தமிழ்க் காப்பியமாகவும் இது திகழ்கின்றது.\nமன்னனுக்கு மகனாக, அரசியின் வயிற்றில் உருவானவன் சீவகன். எனினும் விதி வசத்தால் சுடுகாட்டில் பிறக்கிறான். பின்னர் வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கிறான். அச்சணந்தி என்னும் ஆசானிடம் கல்வி பயின்ற இவன் சிறந்த தோற்றப்பொலிவு கொண்டவன், மிகுந்த அறிவு நிரம்பியவன், பல்வேறு கலைகளிலும் வல்லவன், சிறந்த வீரன். இவன் எட்டு மங்கையரை மணந்து கொள்கிறான். இதனால் இந்நூலுக்கு மணநூல் என்ற சிறப்புப்பெயரும் உண்டு. இவ்வாறு பல மணம் புரிந்தவன் ஆனாலும், இவன் ஒரு காமுகனாக அன்றி சிறந்த மன அடக்கம் கொண்டவனாகவே சித்தரிக்கப்படுகிறான். இவ்வாறு பல பெண்களை மணம்புரிந்ததன் மூலம், பணபலத்தையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டு அரசபதவியை அடைகிறான். 30 ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்த சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் பூண்டு முத்தி பெறுகிறான்.\nசச்சந்தன் (தந்தை), விசயமாதேவி (தாய்)\nகந்துக்கடன் (வளர்ப்புத் தந்தை), சுநந்தை (வளர்ப்புத் தாய்)\nநந்தட்டன், நபுலன், விபுலன் (வளர்ப்புத் தந்தையின் மக்கள்)\nசீதத்தன், புத்திசேனன், பதுமுகன், தேவதத்தன் (நண்பர்கள்)\nகாந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை (சீவகன் மனைவியர்)\nசீவக சிந்தாமணியில் மன்னன் மனைவியான விசயை தப்பித்துச் செல்ல மன்னன், பறக்கும் மயிற்பொறியொன்றை செய்விக்கிறான்.\nசேக்கிழார், மன்னவன் சமண காப்பியத்தை படித்து இன்புறும் நிலை கண்டு வருந்தி, திருத்தொண்டர் வரலாற்றை பெரிய புராணமாக தொகுத்தார்.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/24/security.html", "date_download": "2019-10-17T04:10:29Z", "digest": "sha1:TCWXTM7JWSSRHA6XXNT2PILP7RIGS3KT", "length": 14967, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு | security tighten in railwau stations in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nMovies பாராட்டு எனக்கு திட்டு சேரனுக்கு - ராஜாவுக்கு செக் விழாவில் பேசிய சரண்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு\nபாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரயில் நிலையங்களில் போலீஸார் ��ீவிர பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nவரும் டிசம்பர் 6 ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் ஆகும். இதை பல இஸ்லாமிய அமைப்புகள் கருப்புதினமாக ஆண்டுதோறும் அனுசரித்து வருகின்றன.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் மாதம் 6 ம் தேதி ரயில் நிலையங்களில் குண்டு வெடித்தது. மேலும் பலஇடங்களில் அசம்பாவிதச் சம்பவங்கள் நடந்தன.\nஇதைத்தொடர்ந்து ரயில் நிலையங்களில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த ஐ.ஜி. திலகவதி உத்தரவிட்டார். அதன்படி,அனைத்து ரயில் நிலையங்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் ரகசிய வீடியோ காமிராக்களைப்பயன்படுத்தி போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படைபோலீஸார் துப்பாக்கி ஏந்தியபடி ரயில் நிலையத்தில் ரோந்து செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇவை தவிர ரயில்வே பாதுகாப்பு படை சிறப்புப் பிரிவு போலீஸார் மோப்ப நாய்களுடன் வலம் வருகிறார்கள்.சந்தேகப்படும் நபர்களிடம் சோதனை செய்யப்படுகிறது.\nபயணிகள் தவிர பிற யாரும் ரயில் நிலையங்களில் நுழைய முடியாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nமுதல் நாளேவே,.. சென்னையில் விடிய விடிய கனமழை.. சும்மா நான்ஸ்டாப்பபா அடிச்சு ஊத்துது\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஅதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nஅதிமுகவுக்காக களம் இறங்கிய பாமக.. விஜயகாந்தும் வருகிறார்.. விக்கிரவாண்டியில்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nநீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் ���ூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி\nராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...\nசசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/ram-temple-issue-will-make-more-trouble-central-government-335762.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T02:33:18Z", "digest": "sha1:P5RVM5RVQYXKMJ3VHVNGP2QSBARTO5R5", "length": 18596, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமர் கோயில் விவகாரத்தில் என்ன தீர்வு?.. மத்திய பாஜக அரசை நெருக்கும் இந்து அமைப்புகள் | Ram temple issue will make more trouble for Central government - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவத���\nராமர் கோயில் விவகாரத்தில் என்ன தீர்வு.. மத்திய பாஜக அரசை நெருக்கும் இந்து அமைப்புகள்\nடெல்லி : ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்குமாறு விஷ்வ இந்து பரிஷத் விடுத்துள்ள கோரிக்கையால் ஆளும் மத்திய அரசுக்கும், பாஜகவுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nநூற்றாண்டுகளை கடந்தும் தீர்வு காண முடியாத கட்டத்தில் உள்ள ராமர் கோயில் விவகாரம் பாஜகவுக்கு மீண்டும் மிகப்பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.\nராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் வலம் வந்து கொண்டிருக்கும் இந்து அமைப்புகள் அதை தீவிரப்படுத்தி உள்ளன. அதற்காக, வரும் 9ம் தேதி முதல் அடுத்த கட்ட போராட்டத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.\nடெல்லி ராம் லிலா மைதானத்தில் இந்த கோரிக்கையை முன் வைத்து அந்த நாளில் விஎச்பியுடன் மேலும் சில அமைப்புகள் கைகோர்த்து களமிறங்குகின்றன. வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அதற்கான உறுதியான முடிவை எடுக்கவில்லை என்றால் 2019ம் ஆண்டு ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி ஒன்று ஆகிய தேதிகளில் மிகப்பெரிய போராட்டத்தை முன் எடுக்க போவதாக விஎச்பி அறிவித்துள்ளது.\n5 லட்சம் பேர் பேரணியின் போது கூடுவார்கள் என்றும் விஎச்பி உறுதியாக தெரிவித்துள்ளது. போராட்ட அறிவிப்புகள் ஒரு பக்கம் தொடர்ந்து வெளி வந்தாலும், டிசம்பர் 9ம் தேதி போராட்டத்தை தொடர்ந்து பல முக்கிய முடிவுகளை விஎச்பி அறிவிக்கும் என்று தெரிகிறது. ஏனென்றால், நவம்பர் 25ம் தேதி முதலே இத்தகைய போராட்டங்களை அந்த அமைப்பு நடத்தி வருகிறது.\nஇது பற்றி கூறியுள்ள துறவி ராம் பட்டாச்சாரியா, வரும் 11ம் தேதிக்கு பிறகு அரசு மிக முக்கிய முடிவையும், தீர்வையும் எடுக்கும் என்று மத்திய அமைச்சர் ஒருவர் உறுதி தெரிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார். இந்த பிரச்னையில், பாஜக அதிக ஆர்வம் காட்டாது என்பதற்கு உதாரணமாக, அண்மை காலமாக பேரணிகள் குறித்து கவலைப்படப் போவதில்லை என்று பாஜக தலைவர் அமித் ஷா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஆக மொத்தத்தில் பாஜகவுக்கு டிசம்பர் என்ற தேதியை விட, டிசம்பர் 9 முதல் 2019ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி வரை நெருக்கடியை சந்தித்தே ஆகும் என்பது மட்டும் திண்ணம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\n1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை- நாளை மறுதினம் ஒத்திவைப்பு\nஅயோத்தி வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் சமரச குழு அறிக்கை தாக்கல்.. ஆனால் விஷயம் ரகசியம்\nஅவரும் இல்லை.. இவரும் இல்லை.. ஏ.பி. முருகானந்தம்தான் அடுத்த தமிழக பாஜக தலைவரா\nராமர் பற்றிய புத்தகம்.. கிழித்தெறிந்த வக்பு வாரிய வக்கீல் எழுந்து செல்வதாக எச்சரித்த தலைமை நீதிபதி\nராமர் பிறந்த இடம் அயோத்திதான்.. முஸ்லீம்கள் தொழுகைக்கு நிறைய இடம் உள்ளது: இந்து தரப்பு நிறைவு வாதம்\nமோடி- ஜின்பிங் சந்தித்த சில நாளில்.. எல்லையில் துப்பாக்கிச்சூடு பயிற்சி நடத்தும் சீன ராணுவம்\nஜம்மு காஷ்மீர் தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅயோத்தி வழக்கு.. கடைசி நேரத்தில் வந்த இந்து மகாசபை.. முடிந்தது, முடிந்ததுதான்.. ரஞ்சன் கோகாய் அதிரடி\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு; ப. சிதம்பரத்தை திகார் சிறையில் வைத்து கைது செய்தது அமலாக்கப் பிரிவு\nஅயோத்தி வழக்கில் திடீர் திருப்பம்.. வழக்கிலிருந்து வெளியேற சன்னி வக்பு வாரியம் விருப்பம்\nஅயோத்தி: உச்சநீதிமன்ற தீர்ப்பு இரு தரப்புக்கும் திருப்தி தரவில்லை என்றால் அடுத்து என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nram temple central government parliament vhp delhi ராமர் கோயில் மத்திய அரசு நாடாளுமன்றம் விஎச்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/sea-algae-and-its-medicinal-benefits-118111400039_1.html", "date_download": "2019-10-17T03:33:35Z", "digest": "sha1:HW6A2NURETPYIBK2NPN2SASURRB7OTNR", "length": 12622, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "கடல் பாசிகளும் அதன் மருத்துவ பயன்களும்...! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 17 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்ப��‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகடல் பாசிகளும் அதன் மருத்துவ பயன்களும்...\nபூமியில் வளரும் பல தாவரங்கள் மூலிகைகளாகப் பயன்படுவதை போன்று கடல் தாவரங்களான பாசிகளும் மருந்தாகப் பயன்படுகிறது.\nகிரேசி, லேரியா, அசிரோசா போன்ற பாசிகளிலிருந்து ‘அகார் அகார்’ என்னும் பொருள் கிடைக்கிறது. இது ரொட்டி, பாலாடைக் கட்டி முதலியவற்றைப் பதப்படுத்தவும், இறைச்சி, மீன் முதலியவற்றை டின்களில் அடைத்துப் பதப்படுத்தவும் பயன்படுகிறது.\nஸ்பைருலினா பாசியில் புரதம் முதலான சத்துக்கள் அதிகம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது. நீரிழிவு நோயாளிகட்குத் தேவையான சக்தியை அளிப்பதாகவும், புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க இது உதவுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.\nகிப்னியா நிடிபிகா என்னும் கடல் பாசி பலவகையான வயிற்றுத் தொல்லைகளுக்கும் தலைவலிக்கும் மருந்தாகின்றன. துர்வில்லியா என்னும் கடல்பாசி தோல் நோயை குணப்படுத்துகிறது. பொதுவாக, கருத்தரிப்பதில் தைராய்டின் பங்கும் மிக அதிகம். சரியான அளவில் தைராய்டு சத்து இல்லை எனில் கருத்தரிப்பு நிச்சயம் தாமதமாகும். உணவில் மீன்கள், கடல் கல்லுப்பு ‘அகார் அகார்’ எனும் வெண்ணிறக் கடல் பாசி சேர்ப்பது தைராய்டு சீராக்கிட உதவிடும்.\nசிலவகைப் பாசிகளை கொண்டு புற்றுநோய், சர்க்கரை நோய், காசநோய், மூட்டு வலி, இரும்பு சத்து குறைபாடு உள்ளவர், மாதவிடாய் சார்ந்த நோய்கள் மற்றும் வெள்ளைபடுதல் போன்றவை தடுக்கப்படும். கடல் பாசியானது அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது.\nஇந்தியாவிலும் மாத்திரை தயாரிக்க பயன்படுகிறது. விண்வெளிக்கு ராக்கெட்டில் செல்பவர்கள் கடல் பாசியால் தயாரிக்கப்பட்ட மாத்திரைகளையே சாப்பிடுகின்றனர்.\nசிலவகை கடல் பாசிகள் மருத்துவ பயன்கள் உடையது. குடல் மற்றும் அல்சர்க்கு நல்லது. உடல் சூட்டை தணிக்கும். இதில் வைட்டமின், மினரல் மற்றும் புரோடீன் நிறைந்து இருக்கிறது.\nதொப்பையை குறைக்க உதவும் சலபாசனம்...\nசுவையான வெஜ் பாஸ்தா செய்ய...\nஇயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு முகத்தை பராமரிக்க...\nபயன்தரும் சில மூலிகைகளும் அதன் பயன்களும்...\nமுடி உதிர்வை த��ுக்கும் எளிய வீட்டு வைத்திய முறைகள்....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/10010847/Kamaraj-Nagar-constituency-byelection-Throughout-the.vpf", "date_download": "2019-10-17T03:27:47Z", "digest": "sha1:VFSDQGUQ5BAMQWNJEVRRUKMKSOIIANHH", "length": 14333, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kamaraj Nagar constituency by-election: Throughout the novel Monitoring - Officials Collector's order || காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: புதுவை முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் அருண் உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: புதுவை முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் அருண் உத்தரவு + \"||\" + Kamaraj Nagar constituency by-election: Throughout the novel Monitoring - Officials Collector's order\nகாமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: புதுவை முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் அருண் உத்தரவு\nகாமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு புதுவை முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.\nபதிவு: அக்டோபர் 10, 2019 04:30 AM\nபுதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. அதையொட்டி வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் கலெக்டர் அருண் தலைமையில் மறுஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சப்-கலெக்டர்கள் சுதாகர், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ராகுல் அல்வால், அகன்ஷா யாதவ், போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், நகராட்சி ஆணையர்கள் அர்ஜூன் ராமகிருஷ்ணன் (புதுச்சேரி), கந்தசாமி (உழவர்கரை) மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nகூட்டத்தில் கலெக்டர் அருண் பேசியதாவது:-\nபுதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. எனவே மாநிலம் முழுவதும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். பறக்கும் படை அதிகாரிகள் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங��கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்களை அழிக்க வேண்டும். வாக்குப்பதிவு மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களை சுத்தமாக வைக்க வேண்டும். தேர்தல் பணிகளில் ஈடுபட மத்திய ராணுவப்படை வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் அவர்கள் தங்குவதற்கு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.\n1. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: காமராஜ்நகர் தொகுதி இடைத்தேர்தலில் 9 பேர் போட்டி\nபுதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 9 பேர் போட்டியிடுகின்றனர்.\n2. காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை - அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை\nபுதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.\n3. காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்; காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் உள்பட 12 பேர் வேட்புமனு தாக்கல்\nபுதுவை காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் உள்பட மொத்தம் 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.\n4. காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது - புதுச்சேரி கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nகாமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம்(அக்டோபர்) 21-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள��� சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற இரட்டை சகோதரர்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n2. மதுரையில் பயங்கரம்: கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற பெண்\n3. தம்பதியிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சிதம்பரம் சப்-இன்ஸ்பெக்டர், காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்; போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு\n4. பெரும்பாக்கத்தில் பயங்கரம் நண்பர்கள் 2 பேர் படுகொலை 6 பேரிடம் விசாரணை\n5. விஷ ஊசி போட்டு நர்சு தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/horoscopes/789", "date_download": "2019-10-17T03:01:53Z", "digest": "sha1:SXNF3RD4PMDE5BVTQJCQRW5OCOCFULG4", "length": 8321, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nபெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nத.தே.கூ.வுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பில் விரைவில் வெளிப்படுத்துவோம் -மங்கள\nநானும் சில நேரங்களில் கோபம் அடைவேன்\nதெற்கில் பாரிய தோல்வியை சந்திப்பார் சஜித் - மஹிந்த\nபேதங்களின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளி பலி - ஹட்டனில் சம்பவம்\nபொகவந்தலாவை பாடசாலை ஒன்றில் குண்டுப்புரளி\nபாகிஸ்தானில் முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்ற இங்கிலாந்து இளவரசர்\nமீண்டும் அருவக்காட்டுக்கு கொண்டுசெல்லப்படும் கொழும்பு குப்பைகள்\nபுத்தளம் மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் கடலரிப்பு\n“மனச்­சான்று நீதி­ப­தி­யா­யி­ருந்து தண்­டனை தருமுன் நண்­ப­னா­யி­ருந்து எச்­ச­ரிக்கை செய்யும்'\n“மனச்­சான்று நீதி­ப­தி­யா­யி­ருந்து தண்­டனை தருமுன் நண்­ப­னா­யி­ருந்து எச்­ச­ரிக்கை செய்யும்'\n09.04.2018 ஏவி­ளம்பி வருடம் பங்­குனி மாதம் 26 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.\nகிருஷ்­ண­பட்ச நவமி திதி பின்­னி­ரவு 4.27 வரை. அதன்மேல் தசமி திதி. உத்­த­ராடம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 8.30 வரை. பின்னர் திரு­வோணம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி தேய்­பிறை நவமி. மர­ண­யோகம் மேல்நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: மிரு­க­சீ­ரிடம், திரு­வா­திரை. சுப­நே­ரங்கள்: காலை 9.30–10.30 மாலை 4.30–5.30, ராகு­காலம் 7.30–9.00, எம­கண்டம் 10.30–12.00, குளி­கை­காலம் 1.30–3.00, வார­சூலம்– கிழக்கு (பரி­காரம்– தயிர்)\nமேடம் : நலம், ஆரோக்­கியம்\nஇடபம் : புகழ், பெருமை\nமிதுனம் : மறதி, விரயம்\nகடகம் : ஓய்வு, அசதி\nசிம்மம் : கோபம், அவ­மானம்\nகன்னி : பணிவு, புகழ்\nதுலாம் : போட்டி, ஜெயம்\nவிருச்­சிகம் : அமைதி, சாந்தம்\nதனுசு : தெளிவு, நிம்­மதி\nமகரம் : உயர்வு, மேன்மை\nகும்பம் : தடங்கல், இடை­யூறு\nமீனம் : நன்மை, அதிர்ஷ்டம்\nபிறக்கும் புத்­தாண்டு வருஷ வர்த்த மானங்கள் கலி­யு­காதி 5120, சாலி­வா­கன வருடம் 1940, கொல்­ல­மாக்கு 1993–94, திரு­வள்­ளுவர் 2040–50, விக்­கி­ரம சகாப்தம் 2075–76, தமிழ் வருடம் விளம்பி, சௌராஷ்­டி­ர­வி­ஜயம் 706, ஸ்ரீ ராம­னு­ஜாப்தம் 1002, ஆங்­கிலம் 2018–19, பசலி 1427–28, பிர­பா­வதி 32, நாளை விளம்பி வரு­ஷத்­திய நவ நாய­கர்கள், உப­நா­ய­கர்கள் தொடரும்.\n(“மனச்­சான்று நீதி­ப­தி­யா­யி­ருந்து தண்­டனை தருமுன் நண்­ப­னா­யி­ருந்து எச்­ச­ரிக்கை செய்யும்– ஸ்டானிஸ்லாஸ்)\nசெவ்வாய், சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nபொருந்தா எண்கள்: 2, 3, 8\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: அடர்பச்சை அடர் நீலம்\n(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\nபெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nத.தே.கூ.வுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பில் விரைவில் வெளிப்படுத்துவோம் -மங்கள\n2011 செட்டிக்குளம் விபத்து: முன்னாள் எம்.பி. ஸ்ரீ ரங்காவை கைதுசெய்யுமாறு ஆலோசனை\nபொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது, கோத்தாபய உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் - சஜித்\nஜனாதிபதி தேர்தல் ; 24 மணி நேரத்தில் 85 முறைப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f24-3", "date_download": "2019-10-17T03:37:22Z", "digest": "sha1:VFPB2QETEMFH6EYDRHRBH6WNZTTWLV7M", "length": 26589, "nlines": 498, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கவிதைப் போட்டி -3", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த நாள் வாழ்த்துகள்.\n» காணொளிகள் - பழைய பாடல்கள் {தொடர் பதிவு}\n» உணா்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் நானும் சிறந்தவன்: தோனி\n» தஞ்சாவூா் பெரியகோயிலில் நவ. 5,6-இல் சதய விழா\n» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை\n» சிறிய விஷயங்களை ரசிக்க பழகுங்கள்…\n» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை…\n» வெடிக்க விட்டால் சிதறாது\n» நீ ஆள் மாறாட்டம் பண்ணினதை எப்படி கண்டுபிடிச்சாங்க\n» தலைப்பிரசவம்- நிமிடக் கதை\n» ப்ரோகோலி ஸ்ப்ரவுட் தால் கிச்சடி\n» ப்ரோகோலி – மக்ரோணி பாஸ்தா\n» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்\n» மழைக்கால நோய்களுக்கு கஷாயம்\n» என்னை விட பெரிய பணி\n» வெள்ளம் – முன்னெச்சரிக்கை..\n» வித்தியாசமான திருமண பத்திரிகை\n» இங்க் பேனா – சுஜாதா\n» அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n» பொது தகவல்களை வெளியிட அதிகாரிகள் வெட்கப்படுவது ஏன்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» ஆட்டோவில் பயணித்த பிரிட்டன் அரச தம்பதி\n» கொசு புழுக்கள் உற்பத்தி:அரக்கோணம்,திருத்தணி ரயில் நிலையங்களுக்கு அபராதம்\n» பார்லி.குளிர் கால கூட்டத்தொடர் நவ.,18 ல் துவக்கம்\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» அப்பாவி – ஒரு பக்க கதை\n» சீரியல் - ஒரு பக்க கதை\n» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..\n» பொறுப்பு – ஒரு பக்க கதை\n» அல்பம் – ஒரு பக்க கதை\n» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை...\n» அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» காத்திருக்கப் பழகினால்........ வாழப் பழகுவாய்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:10 am\n» மாங்கல்யம் தந்துனானே – விளக்கம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am\n» மன நிம்மதி தரும் கோவில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am\n» எலக்ட்ரிக் 'ஏர் டாக்சி'\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள் :: கவிதைப் போட்டி -3\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nமாணிக்கம் நடேசன் Last Posts\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்\nஇனி ஒரு பிறவி வேண்டாம்... போட்டிக்கவிதை எண் : 006\n போ���்டிக்கவிதை எண் : 003\nஇனி ஒரு பிறவி வேண்டாம்..\n போட்டிக்கவிதை எண் : 001\nஇனி ஒரு பிறவி வேண்டாம்..\nபிளேடு பக்கிரி Last Posts\nஅடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்\nஇனி ஒரு பிறவி வேண்டாம்..\nபிளேடு பக்கிரி Last Posts\nஅடங்கி வாழும் பெண்ணிணம்... ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்\nஅடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்\nபிளேடு பக்கிரி Last Posts\nஇனி ஒரு பிறவி வேண்டாம்..\nஅடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்\nஅடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண் குணம்.. கவிதைப்போட்டி எண் 074\nபிரியாத வரம் ஒன்று வேண்டும்\nஇனி ஒரு பிறவி வேண்டாம்..\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f26-forum", "date_download": "2019-10-17T02:31:28Z", "digest": "sha1:QTV2TPBIW47LRR3JBWEYRX4ECPT7F2I5", "length": 24358, "nlines": 498, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நூறு சிறந்த சிறுகதைகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த நாள் வாழ்த்துகள்.\n» காணொளிகள் - பழைய பாடல்கள் {தொடர் பதிவு}\n» உணா்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் நானும் சிறந்தவன்: தோனி\n» தஞ்சாவூா் பெரியகோயிலில் நவ. 5,6-இல் சதய விழா\n» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை\n» சிறிய விஷயங்களை ரசிக்க பழகுங்கள்…\n» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை…\n» வெடிக்க விட்டால் சிதறாது\n» நீ ஆள் மாறாட்டம் பண்ணினதை எப்படி கண்டுபிடிச்சாங்க\n» தலைப்பிரசவம்- நிமிடக் கதை\n» ப்ரோகோலி ஸ்ப்ரவுட் தால் கிச்சடி\n» ப்ரோகோலி – மக்ரோணி பாஸ்தா\n» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்\n» மழைக்கால நோய்களுக்கு கஷாயம்\n» என்னை விட பெரிய பணி\n» வெள்ளம் – முன்னெச்சரிக்கை..\n» வித்தியாசமான திருமண பத்திரிகை\n» இங்க் பேனா – சுஜாதா\n» அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n» பொது தகவல்களை வெளியிட அதிகாரிகள் வெட்கப்படுவது ஏன்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» ஆட்டோவில் பயணித்த பிரிட்டன் அரச தம்பதி\n» கொசு புழுக்கள் உற்பத்தி:அரக்கோணம்,திருத்தணி ரயில் நிலையங்களுக்கு அபராதம்\n» பார்லி.குளிர் கால கூட்டத்தொடர் நவ.,18 ல் துவக்கம்\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» அப்பாவி – ஒரு பக்க கதை\n» சீரியல் - ஒரு பக்க கதை\n» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..\n» பொறுப்பு – ஒரு பக்க கதை\n» அல்பம் – ஒரு பக்க கதை\n» படித்த பெண்களைக் கட்டி��� கணவன்களின் மனநிலை...\n» அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:46\n» காத்திருக்கப் பழகினால்........ வாழப் பழகுவாய்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40\n» மாங்கல்யம் தந்துனானே – விளக்கம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:37\n» மன நிம்மதி தரும் கோவில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:35\n» எலக்ட்ரிக் 'ஏர் டாக்சி'\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:31\n» சமந்தா, ஹன்சிகா, காஜல் உள்பட வெப் தொடருக்கு மாறும் நடிகைகள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நூறு சிறந்த சிறுகதைகள்\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nமாணிக்கம் நடேசன் Last Posts\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nநூறு சிறந்த சிறுகதைகள் - இப்போது இங்கே \nமுன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\n1. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி\nDr.சுந்தரராஜ் தயாளன் Last Posts\n2. ரீதி - பூமணி\nDr.சுந்தரராஜ் தயாளன் Last Posts\n3. தங்க ஒரு… கிருஷ்ணன் நம்பி\n4. டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன்\nஓடிய கால்கள் - ஜி. நாகராஜன்\nதக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி\nபஞ்சத்து ஆண்டி - தி. ஜானகிராமன்\nநாயனம் - ஆ மாதவன்\nபுற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திரசோழன்\nசாமியார் ஜுவுக்குப் போகிறார் - சம்பத்\nஅம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை\nஎஸ்தர் - வண்ண நிலவன்\nகாட்டில் ஒரு மான் - அம்பை\nநீர்மை - ந. முத்துசாமி\nசிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன்\nமகாராஜாவின் ரயில்வண்டி – அ. முத்துலிங்கம்\nபைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்\nஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்\nகாடன��� கண்டது - பிரமிள்\nதாலியில் பூச்சூடியவர்கள் - பா. செயப்பிரகாசம்\nஅக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்\nகாலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன்\nஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்\nபாற்கடல் - லா.ச. ராமாமிர்தம்\nபச்சைக் கனவு - லா.ச.ராமாமிர்தம்\nவிகாசம் - சுந்தர ராமசாமி\nரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி\nபிரசாதம் - சுந்தர ராமசாமி\nராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி\nமாணிக்கம் நடேசன் Last Posts\nமாணிக்கம் நடேசன் Last Posts\nகன்னிமை - கி. ராஜநாராயணன்\nஇருவர் கண்ட ஒரே கனவு - கு. அழகிரிசாமி\nஅன்பளிப்பு - கு. அழகிரிசாமி\nநட்சத்திரக் குழந்தைகள் – பி.எஸ்.ராமையா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=8475&id1=30&id2=3&issue=20190111", "date_download": "2019-10-17T03:06:04Z", "digest": "sha1:6ZG7OII5ZFYWMXITE7JG5ODBVYOSNGLA", "length": 3803, "nlines": 35, "source_domain": "kungumam.co.in", "title": "உலகின் எளிய அதிபர்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகொரில்லா போராளியாக அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து உருகுவேயின் அதிபராக உயர்ந்தவர் ஜோஸ் முஜிகா. இவர் ஆட்சி செய்த ஐந்து ஆண்டுகள் (2010-2015) உருகுவேயின் பொற்காலம். வயது மூப்பு காரணமாக இளைஞர்களுக்கு வழிவிட்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார் முஜிகா. இவர் கடந்து வந்த பாதை அவ்வளவு சாதாரணமானது அல்ல.\nஎழுபதுகளில் உருகுவேயின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றி போராளிகளை சிறையில் அடைத்தது. முஜிகா போன்ற முக்கியமானவர்களுக்குக் கடுமையான தண்டனை. அதாவது அவர்களின் சிந்தனைத் திறனை முடக்கி மனதின் சமநிலையைக் குலைத்து பைத்தியம் பிடிக்க வைப்பது தான் அந்த தண்டனை.\n1973-85 வரை இந்தக் கொடிய தண்டனையை அனுபவித்த முஜிகா, கொஞ்சமும் குலைந்து போகாமல் மன உறுதியுடன் மக்களுக்காகப் போராடி உருகு வேயின் அதிபரானார். தான் வாங்கிய சம்பளத்தில் 90 சத வீதத்தை தன் நாட்டு மக்களுக்கே கொடுத்துவிட்டார். இன்று முஜிகாவை ‘உலகின் எளிய தேசத் தலைவன்’ என்று மக்கள் கொண்டாடுகின்றனர்.\nசர்ஃபிங் விளையாட்டில் சாதிக்கும் பார்வையற்ற பெண்\nதொலைக்காட்சி எப்படி நம்மை அடிமைப்படுத்துகிறது\nவேகமாக உலகைச் சுற்றிய பெண்11 Jan 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=3177&id1=0&issue=20190201", "date_download": "2019-10-17T02:24:54Z", "digest": "sha1:CQ3VGKXPC6Q47FRQLEEO2AXJ2XGKX5W2", "length": 3014, "nlines": 37, "source_domain": "kungumam.co.in", "title": "நவதானிய நியூட்ரி லட்டு - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதினை - 30 கிராம், கம்பு - 30 கிராம், ராகி - 30 கிராம், பச்சை பயறு - 30 கிராம், சோளம் - 30 கிராம், சம்பா கோதுமை - 30 கிராம், வெள்ளைச் சோளம் - 30 கிராம், பாதாம் - 30 கிராம், குதிரைவாலி - 30 கிராம், வெல்லம் (தூள்) - 250 கிராம், நெய் - 50 கிராம், ஏலக்காய் - 10 கிராம், முந்திரி - 50 கிராம், திராட்சை - 50 கிராம்.\nமேற்கூறிய நவதானியங்களை லேசாக வறுத்து பொடித்துக்கொள்ளவும். மிதமான சூட்டில் நெய்யை சூடு செய்து முந்திரி, திராட்சையை லேசாக வறுத்து எடுக்கவும். மேற்கூறிய பொருட்களை ஒரு பாத்திரத்தில் எடுத்து, வறுத்த நெய் கலவையை அதில் சேர்த்து, சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். நவதானிய நியூட்ரி லட்டு தயார்.\nராகி முறுக்கு01 Feb 2019\nதினை மாவு முறுக்கு01 Feb 2019\nமிளகு தட்டை01 Feb 2019\nநவதானிய நியூட்ரி லட்டு01 Feb 2019\nமாவு லட்டு01 Feb 2019\nமுந்திரி - பொன்னாங்கண்ணிக்கீரை பக்கோடா01 Feb 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itsmytime.in/news/-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-49-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81--89362", "date_download": "2019-10-17T03:27:34Z", "digest": "sha1:NTNSTMR7EXXUE3CPN2WZTIZKA7DS72OA", "length": 9680, "nlines": 116, "source_domain": "www.itsmytime.in", "title": "மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற பீகார் போலீஸ் முடிவு | itsmytime.in", "raw_content": "\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற பீகார் போலீஸ் முடிவு\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற பீகார் போலீஸ் முடிவு\nபாட்னா: இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற பீகார் காவல்துறை முடிவு செய்துள்ளது.\nநாட்டில் நடக்கும் கும்பல் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, ராமச்சந்திர குஹா, அபர்ணா சென், திரைப்பட தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, பிரபல வங்காள திரைப்பட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, சமூக சேவகர் பினாயக் சென், சமூகவியலாளர் ஆஷிஷ் நந்தி, நடிகர் அனுராக் காஷ்யப் உள்பட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடந்த ஜுலை மாதம் கடிதம் எழ���தினர்.\nசினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் எழுதிய கும்பல் வன்முறைக்கு எதிரான கடிதம் பாஜகவுக்கு எதிராக அரசியல் அரங்கில் பெரும் புயலை கிளப்பியது.\nஇந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம், பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர், பிரதமருக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள், நாட்டினுடைய நற்பெயரை கெடுப்பதாகவும் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும் கூறி, வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி பீகார் நீதிமன்றம் இந்த மனுவை ஏற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பீகார் மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டது.\nஇதையடுத்து இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பீகார் போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள்\nஇந்த வழக்குப் பதிவு இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ் திரையுலகப் பிரபலங்கள்,அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற பீகார் காவல்துறை முடிவு செய்துள்ளது. 49 பேர் மீது புகார் அளித்த நபர் தவறான தகவல்கள் அளித்ததை பீகார் காவல்துறை கண்டுபிடித்ததையடுத்து இந்த முடிவுக்கு வந்துள்ளது. இதனிடையே புகார் அளித்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா மீது காவல்துறை வழக்குத் தொடரும் என்று பீகார் மூத்த போலீஸ் அதிகாரி மனோஜ்குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதிருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் நளதீர்த்தம் மகிமை\nதலித்கள் குறித்து ஆபாச, வன்முறை பேச்சு.. வாட்ஸ் ஆப் பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nஆந்திராவை போல இரண்டாக பிரிகிறதா கர்நாடகா கொடியேற்றி மிட்டாய் கொடுத்தாச்சில்ல\nஅமைச்சர் சிவி சண்முகத்தின் வீட்டில் அவரது தங்கை மகன் தூக்கிட்டு தற்கொலை\nரயில் நிலையத்தில் ���ாழைப்பழம் விற்கக் கூடாதாம்.. எந்த ஊரில் எனக் கேட்கிறீர்களா..\nதினசரி பதில் சொல்லும் ஜெயக்குமார் இதற்கும் பதில் சொல்வாரா: கொங்கு ஈஸ்வரன் கேள்வி\nஇடைத்தேர்தல் தொகுதி மக்களுக்கு ஜாக்பாட் அ.தி.மு.க அதிரடி வியூகம்\nவெள்ள சேதத்தைப் பார்வையிட நாளை கேரளா செல்கிறார் பிரதமர் மோடி\nநிலாவில் நடந்த 4வது விண்வெளி வீரர் ஆலன் பீன்.. உடல்நலக்குறைவால் மரணம்\n`ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடத் தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itsmytime.in/reactions/nice", "date_download": "2019-10-17T03:55:58Z", "digest": "sha1:AMQMWQFHMSBY5BEW67DJ33ZWWOT3IKT2", "length": 7392, "nlines": 253, "source_domain": "www.itsmytime.in", "title": "NICE | itsmytime.in", "raw_content": "\nதினம் 600 700 டெஸ்ட்கள்... திணறும் லேப் டெக்னீஷியன்கள்... சரிவர நடக்கிறதா டெங்குப் பரிசோதனை VikatanExculsive\nஅப்போலோவில் கதறி அழுத ஓ.பி.எஸ்.. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன\nமுதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ கூட்டத்தில் அமைச்சர் ஓ.பி.எஸ். கதறி அழுததாகவும், 2 நிமிடத்திற்கு மேல் அவரால் பேச முடியாமல் அமர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள...\nஅதிமுகவுக்கு ரூ.400 கோடி; திமுகவுக்கு ரூ.300 கோடி பீட்டாவின் இமெயிலை ஆராய்ந்த ஹாக்கர் குழு அதிர்ச்ச\nஅதிமுகவுக்கு ரூ.400 கோடி; திமுகவுக்கு ரூ.300 கோடி பீட்டாவின் இமெயிலை ஆராய்ந்த ஹாக்கர் குழு அதிர்ச்சி\nதமிழக அரசியலை புரட்டிப்போடப்போகும் இரட்டை இலை சின்னம் தீர்ப்பு\nலட்டு, ஜிலேபி, அதிரசம்... எந்த ஸ்வீட்டில் எவ்வளவு கலோரி, யார் எவ்வளவு இனிப்பு சாப்பிடலாம் Deepavali\nதீபாவளி அன்று மட்டுமல்ல... எல்லா நாள்களிலும் நலம் தரும் தீபாவளி லேகியம்\nஅரசின் இலவச இருசக்கர வாகனம்\nஇதய நோயைத் தடுக்கும் ஆரோக்கிய வழிகள்\nநீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இதயம் நன்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது நிறைய பேருக்கு, இளம் வயதிலேயே இதய நோய் வந்துவிடுகிறது. இவற்றிற்கு காரணம், வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான். அதுமட்டுமின்றி இதயமும் நன்கு சுத்தமாக இருக்க வ...\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nமுன்பணம் வாங்காத 2 படங்களில் நடிக்க மாட்டேன்: சிவகார்த்திகேயன்...\nநடிகர் சிவகார்த்திகேயன் ‘ரெமோ’ ���டவிழாவில் தனக்கு சிலர் தொல்லை கொடுப்பதாக மேடையிலேயே அழுதபடி புகார் கூறினார். தான் நடித்த ரஜினி முருகன், ரெமோ படங்களை திரைக்கு வர விடாமல் இடையூறு செய்ததாகவும் குற்றம் சாட்டினார். இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/editorial/73176-what-imran-khan-say-what-he-was-doing.html", "date_download": "2019-10-17T03:10:46Z", "digest": "sha1:IDGTAOJANSYS6W4P7PX3NFLOF3DEJ5H6", "length": 32078, "nlines": 342, "source_domain": "dhinasari.com", "title": "சமாதானம் பேசும் இம்ரான் கான்... உண்மையில் என்ன செய்ய வேண்டும்?! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nசற்றுமுன் சமாதானம் பேசும் இம்ரான் கான்... உண்மையில் என்ன செய்ய வேண்டும்\nசமாதானம் பேசும் இம்ரான் கான்… உண்மையில் என்ன செய்ய வேண்டும்\nபயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாரதத்தில் உள்ள சிலர், நேற்று இம்ரான் கான் பேசியதைக் கொண்டாடிக் கொண்டு, சமூகத் தளங்களில் பகிர்ந்து கொண்டு, தங்களுக்கு இந்த நாடு கொடுத்த கருத்துச் சுதந்திரத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்\nஉண்மையில், எத்தகைய பொய்களை இம்ரான் கான் கூறியுள்ளார். உண்மையில் இந்தியாவின் இலக்கு என்ன புரிந்து கொள்ள முயன்றால் எத்தகைய அபாயகரமான வலையில் இந்தியர்கள் விழுந்திருக்கிறார்கள் என்பது புரியும்\nநம் நாட்டின் இலக்கு… #தாவூத்_இப்ராஹிம் #மௌலானா_மசூத்_அசார் #பயங்கரவாதிகள்\nபாரதம் தேடிக் கொண்டிருக்கும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் நம்மிடம் ஒப்படைக்காதவரை… பயங்கரவாத முகாம்களை துடைத்தெறியாதவரை… ஒப்பாரிகளுக்கும் அழுகுரல்களுக்கும் இந்தியா மயங்கவோ மடங்கவோ மசியவோ கூடாது\nஓர் அறையில் அமர்ந்து கொண்டு எவர் வேண்டுமானாலும் டிவிட்டரில் hashtag போட்டு அவரவருக்குத் தேவையானதைப் போட்டு டிரெண்ட் ஆக்கலாம் அது ஒட்டு மொத்த மக்களின் மனதின் பிரதிபலிப்பல்ல..\nசொல்லப் போனால், இன்னும் சில நாட்களுக்கு டிவிட்டர் தளத்தை மத்திய அரசு இந்தியாவில் முடக்கி வைக்கலாம் தவறில்லை டிவிட்டர் வழியேதான் அரசாங்கத்தின் தகவல் தொடர்பு இருந்தாக வேண்டிய அவசியமில்லை இன்று அமைதி வேண்டுபவர் எல்லாம்… பயங்கரவாதிகளிடம் விலை போனவர்களே இன்று அமைதி வேண்டுபவர் எல்லாம்… பயங்கரவாதிகளிடம் விலை போனவர்களே அல்லது அவர்களை அறியாமலேயே ப��ங்கரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பயந்து உளறிக் கொண்டிருப்பவர்களே அல்லது அவர்களை அறியாமலேயே பயங்கரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பயந்து உளறிக் கொண்டிருப்பவர்களே இவர்களுக்கு ராணுவத்தின் மீதோ அல்லது இந்திய நீதித்துறையின் மீதோ அச்சம் வந்துவிட்டால், இந்த உளறல்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் நின்று போகும்\nஅன்று பண்டமாற்று முறையில் மசூத் அசாரை விடுவித்திருக்காவிட்டால்… மும்பையில் 170க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முதற்கொண்டு யாரும் மடிந்திருக்க மாட்டார்கள். இன்று 40 வீரர்கள் மறைந்திருக்க மாட்டார்கள் இன்று 40 வீரர்கள் மறைந்திருக்க மாட்டார்கள் இன்று அமைதிக்கான ஹேஷ் டேக் போடுவதன் மூலம், நாளை நமது மகனோ மகளோ கூட வெடிகுண்டுகளுக்கு பலியாகப் போகிறார்கள் என்பதை உணராத அறிவிலிகள் இவர்கள்\nநம் நாட்டின் இலக்கு… அறிவிக்கப்பட்ட போர் அல்ல\nநம் நாட்டின் இலக்கு … பாகிஸ்தானிய பொதுமக்கள் அல்ல\nநம் நாட்டின் இலக்கு… பாகிஸ்தான் அரசோ ராணுவமோ அல்ல…\nநம் ஒரே இலக்கு… துப்பாக்கி தூக்கிய பயங்கரவாதிகளே\nஅவர்கள், பொதுமக்களின் பின்னே கோழைகளாய் ஒளிந்து கொண்டு, நம்மைக் கருவறுக்க நம் நாடு விடக் கூடாது\nநம்முடைய விங் கமாண்டர் அபிநந்தனை வெளிப்படையாக உலக நாடுகளுக்கு காட்டிய போதே, பாகிஸ்தான் மேற்கொண்டு போருக்கு மல்லுக்கட்டாது என்பது உலகுக்குத் தெரிந்து விட்ட செய்தி.\nஎனவே ஆவேசத்தை குறைத்துக்கொண்டு ராஜதந்திரத்தைக் காட்ட வேண்டியதுதான் இப்போது நமக்குள்ள தேவையாக இருக்கிறது இதன் பொருள் சமரசமாய்ப் போவது என்பதல்ல. இதன் பொருள் சமரசமாய்ப் போவது என்பதல்ல. பம்மிக் கொண்டு சமாதானம் பேசிக் கொண்டிருப்பவனை காலத்திற்கும் பய பக்தியோடு இருக்கும் வகையில் வைப்பது. மரண பயத்தை காட்டவேண்டுமே தவிர, மரணத்தையே காட்டக்கூடாது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, பயங்கரவாதத்தால் நாங்களும் பாதிக்கப்பட்டவர்கள்தான், பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் நாங்கள் தான் முன் நிற்கிறோம் என்று சொல்லிவந்த பாகிஸ்தானுக்கு இன்று இந்தியா ஒரு செய்தி சொல்லியிருக்கிறது. வாங்க, நாம் இருவரும் சேர்ந்து பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்று.\nஆனால், தமிழகத்திலோ டிவிட்டரை மையப்படுத்தி ஒரு பிரசாரத்தை முன்வைத்திருக்கிறார்கள்\nதமிழகத்திலிருந்து போர் வ���ண்டாம் என்று சொல்பவர்கள் இரு தரப்பினர். முதல் தரப்பினர் உண்மையாகவே போர் வேண்டாம் என்று கருதுகிறவர்கள். இரண்டாம் தரப்பினர் இந்தியாவை, இந்திய ஒற்றுமையை அடியோடு வெறுக்கும் பொறுக்கிகள். அயோக்கியர்கள்.\nஇந்தியாவின் கை ஓங்கியிருப்பதாக அவர்கள் நினைப்பதால் போர் வேண்டாம் என்று சொல்கிறார்கள். பாகிஸ்தான் கை ஓங்கினால் இவர்கள் வாய் அடைத்துப் போய் விடும்.\nஇம்ரான்கானை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று சொல்வது வேறு. அவருக்கு நோபல் அமைதிப் பரிசு கொடுக்க வேண்டும் என்ற அளவில் பேசுவது வேறு.\nபாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஒடுக்க முடியவில்லை என்பது எல்லா நாடுகளுக்கும் தெரிந்தது. அந்த அளவில் இந்தியா எடுத்த நடவடிக்கையை அனேகமாக எல்லா நாடுகளும் ஆதரிக்கின்றார்கள். மோடி, இந்தியப் பிரதமர். ஆனால் பிரிவினைப் பொறுக்கிகள் அவர் இந்தியப் பிரதமர் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் இம்ரான்தான் அவர்களுக்கு பிரதமர். வெட்கம் கெட்ட பிறவிகள் இவர்கள்\nஉண்மையில், பாகிஸ்தான் நேரடிப் போர்களை நடத்திய போது நிகழ்ந்த இழப்புகளை விட, பயங்கரவாதிகள் மூலம் நடத்திக் கொண்டிருக்கும் மறைமுகப் போரில் இறந்துபோன இந்தியர்கள், வீர்ர்களின் எண்ணிக்கை வெகு அதிகம்.\nபோர்க்காலத்தில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்கள்:1965- 3000, 1971- 2500, 1999- 527…\nஆனால், 1999க்கு பிறகு “அமைதிக்” காலத்தில்: 4300க்கும் அதிகம் 1988-2019 ல் காஷ்மீர்ல, பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் மட்டும்: 6503\nஅமைதிப் பேச்சுவார்த்தை என்று கூவிக் கொண்டிருக்கும் அறிவிலிகளிடம் என்ன வேண்டும் என்று இப்போது கேட்டால், இம்ரான்கான் சொல்வதை பட்டியலிட்டுக் காட்டுவார்கள்.\nஇம்ரான் அப்படி என்ன பேசினார்…\nபயங்கரவாதத்தால் நாங்கள் இதுவரை 70 ஆயிரம் பேரை இழந்து உள்ளோம் ஓர் உயிர் போவதால் அந்தக் குடும்பத்திற்கு எத்தனை இழப்பு., காயம் பட்டவர்களுக்கு எத்தனை நாள் மருத்துவமனை அலைக்கழிப்பு என்பதை நன்கு அறிவோம்.\nபுல்வாமா எனும் துயர சம்பவத்திற்கு பிறகு இரு நாடுகளிடையே அமைதி என்பது மிகவும் அவசியம் ஆகிறது \nஇந்த விஷயத்தில் இந்தியாவுடன் முழு ஒத்துழைப்பு தருவதற்கு தாயாராகவே உள்ளோம் அதில் துளி அளவும் சந்தேகம் வேண்டாம் அதில் துளி அளவும் சந்தேகம் வேண்டாம் ஆனால் இந்தியா ���ப்படி இணக்கமாக நடக்குமா என தெரியவில்லை\nஒருவேளை இந்தியா இதை ஆயுதம் மூலமே பேசுவோம் எனக் கூறினால், அதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம் காரணம், எந்த ஒரு நாடும் தன் இறையாண்மையை ஒருபோதும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காது \nநேற்று காலையில் இந்தியா தாக்குதல் நடத்திய உடனே நாம் திருப்பி தாக்குதல் நடத்தவில்லை… முழுமையாக என்ன நடந்தது என தெரியாமல் ஒரு செயலில் இறங்குவது என் பொறுப்புக்கு அழகல்ல எனவே உயர் அதிகாரிகள் உடன் பேசினோம் எனவே உயர் அதிகாரிகள் உடன் பேசினோம்என்ன சேதம் என்று ஆய்வு செய்தோம் .., அதன் பின் இன்று PAK விமானத்தை அனுப்பினோம்., அதுவும் எந்த தாக்குதலும் நடத்தாமல் திரும்பி வந்தோம் \nஇந்தியா உள்ளே வந்தால் நாங்களும் உள்ளே வருவோம் என்பதை காட்டுவதற்க்காக மட்டுமே அதை செய்தோம் \nஇந்தியாவின் இரு விமானங்கள் காலையில் உள்ளே வந்தது…, அதை சுட்டு வீழ்த்தி உள்ளோம்போர் அறிவு உள்ள அனைவருக்கும் தெரியும்.., எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்றுபோர் அறிவு உள்ள அனைவருக்கும் தெரியும்.., எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்றுமுதல் உலகப்போர் சில வாரங்களில் முடிந்து இருக்க வேண்டியது… ஆனால் 6 வருடங்கள் தொடர்ந்தது \nWar On Terrorism என்ற பெயரில் அமெரிக்கா தொடங்கிய போர்கள் 17 வருடம் தாண்டியும் இன்றும் முடியவில்லை\nநான் மீண்டும் வலியுறுத்துகிறேன்…,உங்களிடம் இருக்கும் அதே ஆயுதம் தான் எங்களிடமும் உள்ளது \nஇந்தப் போர் தொடங்கி விட்டால் எப்போது முடியும் என்பது மோடியின் கையிலும் இல்லை என் கையிலும் இல்லை..\nI once again invite you (India) :- we are ready for dialogue … புல்வாமா எத்தனை பெரிய பாதிப்பை உருவாக்கி இருக்கிறது என்பதை நான் உணர்ந்துள்ளேன் அதை பேச்சு வார்த்தை மூலமே முடிவுக்கு கொண்டு வர முடியும் அதை பேச்சு வார்த்தை மூலமே முடிவுக்கு கொண்டு வர முடியும் வாருங்கள் அமர்ந்து பேசுவோம் பிரச்னையை தீர்ப்போம்…\n– என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.\nஇம்ரானின் பேச்சுக்களில் இருந்தே, அவர்களின் பயம் அப்பட்டமாகத் தெரிகிறது. இந்த பயம்தான், பாகிஸ்தானை ஒரு வழிக்குக் கொண்டு வர பயன்படப் போகிறது.\nபயங்கரவாதத்துக்கு எதிரான போரில், இந்தியா தலைமை ஏற்கும் நேரம் இது பாகிஸ்தான் தூய்மை பெறும் நேரம். பாகிஸ்தானில் உள்ள ���யங்கரவாத முகாம்களை அழித்து, பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து அந்நாட்டை விடுவித்தால்… பாகிஸ்தானில் உண்மையிலேயே அமைதியை விரும்பும் மக்கள் யாரேனும் இருந்தால், அவர்கள் இந்தியாவை வாய் நிறைய வாழ்த்துவார்கள்\nஉலகம் பயங்கரவாதத்தின் கொடூரக் கரங்களில் இருந்து தப்பிப் பிழைக்கும்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திதேவை saynotowar ஹேஷ்டாக் அல்ல; Saynototerrorism ஹேஷ்டாக்தான்\nஅடுத்த செய்திசர்வ நாசத்துக்கு அடிகோலும்… சர்வ கட்சிக் கூட்டம்\nபஞ்சாங்கம் அக்.17- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 17/10/2019 12:05 AM\nஒட்டுமொத்த தமிழ்நாடே எனக்கு எதிராக இருக்கிறது: மீராமிதுன்\nதென்னிந்திய நடிகா்கள் சங்க தேர்தல் செல்லாது.\nதமன்னாதான் அடுத்த தலைமுறை நடிகைகளுக்கு உதாரணம்\nஅந்த நாலு பேரும் என் கூட நேரத்தை கழிக்க நினைச்சாங்க: மீராமிதுன்\nஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\nகலைஞருக்கு ஆறடி நிலம் கொடுத்த அயோக்கியர்களை விட்டு வைக்கலாமா\nராஜீவ் காந்தி படுகொலை சில கேள்விகள்: கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் 17ஆம் தேதி ஓய்வு பெறுவதால், அதற்குள் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்டாலின் செய்வது தேர்தல் விதிமுறை மீறிய செயல்: நடவடிக்கை எடுக்க ஹெச்.ராஜா கோரிக்கை\nஇதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்.\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nமிசா சட்டதில் ஸ்டாலின் சிறைக்கு சென்றார் என்பது கூட பொய்தானாம்.. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கட்சி திமுக.. அப்புறம் கருணாநிதியே ஒரு துண்டு சீட்டுதானாம்..\n தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nஉள்ளூர் செய்திகள் 16/10/2019 7:03 PM\nதிகார் சிதம்பரத்தை… அமலாக்கத் துறையும் கைது செய்தது நாளை 3 மணிக்கு நேரில் ஆஜர்படுத்த...\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர��த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-17T03:39:59Z", "digest": "sha1:N25OLHDRUOHASMXTH75KU777UMLDE6YS", "length": 9794, "nlines": 252, "source_domain": "dhinasari.com", "title": "காசி Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு குறிச் சொற்கள் காசி\nபிரதமர் மோடி… வாராணசியில் மீண்டும் போட்டி\nபுது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாக பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தில்லியில் பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது....\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nஉள்ளூர் செய்திகள் 16/10/2019 7:03 PM\nதிகார் சிதம்பரத்தை… அமலாக்கத் துறையும் கைது செய்தது நாளை 3 மணிக்கு நேரில் ஆஜர்படுத்த...\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/technology/31324-plastic-particles-found-in-bottled-water.html", "date_download": "2019-10-17T03:49:23Z", "digest": "sha1:UTYTM5MHFIO65OEV57SYTCZGNUXO2GI4", "length": 18522, "nlines": 314, "source_domain": "dhinasari.com", "title": "உஷார்! மினரல் வாட்டரா குடிக்கிறீங்க? கூடவே பிளாஸ்டிக் துகள்களும் உள்ளே போகுதாம்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n கூடவே பிளாஸ்டிக் துகள்களும் உள்ளே போகுதாம்\n கூடவே பிளாஸ்டிக் துகள்களும் உள்ளே போகுதாம்\nஇவை குடிநீருடன் உள்ளே சென்றால், உடல் பிளாஸ்டிக் கழிவுகளைச் சுமக்கும் குப்பைத்தொட்டி ஆகி, அதனால் உடல் நல பாதிப்பு ஏற்படுமாம்\nமுன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் பாட்டில் தண்ணீரில் பிளாஸ்டிக் துகள் இருக்கிறது என்று ஆராய்சி முடிவுகள் தெரிவித்துள்ளன. இந்தியா, அமெரிக்கா, சீனா உள்பட 9 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஇதற்காக 250 வாட்டர் பாட்டில்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவை வெளியிட்டது அமெரிக்காவின் ஆர்ப் மீடியா அமைப்பு. இதில், முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் குடிநீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.\nஇந்தியா, அமெரிக்கா, சீனா, தாய்லாந்து, பிரேசில், இந்தோனேஷியா உள்ளிட்ட 9 நாடுகளில் உலகின் முன்னணி பிராண்ட் குடிநீர் பாட்டில்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அமெரிக்காவின் ஆர்ப் மீடியா அமைப்பு வெளியிட்டுள்ள இந்த ஆய்வின் முடிவில், 9 நாடுகளில் 19 இடங்களில் இருந்து 11 நிறுவனங்களைச் சேர்ந்த 250 குடிநீர் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டன.\nஇதில், ஒவ்வொரு லிட்டர் தண்ணீரிலும் 325 பிளாஸ்டிக் துகள்கள் இருந்தன. பரிசோதிக்கப்பட்ட 250 பாட்டில்களில் 17ல் மட்டுமே பிளாஸ்டிக் துகள்கள் இல்லாமல் இருந்தன. மற்றவற்றில் 90 சதவீதம் வரை பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன. இந்த பிளாஸ்டிக் துகள்கள், அந்த பாட்டிலின் மூடிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் துகள்களாம்.\nஇவை குடிநீருடன் உள்ளே சென்றால், உடல் பிளாஸ்டிக் கழிவுகளைச் சுமக்கும் குப்பைத்தொட்டி ஆகி, அதனால் உடல் நல பாதிப்பு ஏற்படுமாம்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திகாவிரி விவகாரம்: விவாதிக்கக் கூடுகிறது சட்டமன்ற சிறப்புக் கூட்டம்\nஅடுத்த செய்திஅது ‘சும்மா’ முன்னேற்றக் கழகம்\nபஞ்சாங்கம் அக்.17- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 17/10/2019 12:05 AM\nஒட்டுமொத்த தமிழ்நாடே எனக்கு எதிராக இருக்கிறது: மீராமிதுன்\nதென்னிந்திய நடிகா்கள் சங்க தேர்தல் செல்லாது.\nதமன்னாதான் அடுத்த தலைமுறை நடிகைகளுக்கு உதாரணம்\nஅந்த நாலு பேரும் என் கூட நேரத்தை கழிக்க நினைச்சாங்க: மீராமிதுன்\nஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\nகலைஞருக்கு ஆறடி நிலம் கொடுத்த அயோக்கியர்களை விட்டு வைக்கலாமா\nராஜீவ் காந்தி படுகொலை சில கேள்விகள்: கே.எஸ். ராதாகிருஷ்ணன்\n தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் 17ஆம் தேதி ஓய்வு பெறுவ��ால், அதற்குள் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்டாலின் செய்வது தேர்தல் விதிமுறை மீறிய செயல்: நடவடிக்கை எடுக்க ஹெச்.ராஜா கோரிக்கை\nஇதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்.\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nமிசா சட்டதில் ஸ்டாலின் சிறைக்கு சென்றார் என்பது கூட பொய்தானாம்.. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கட்சி திமுக.. அப்புறம் கருணாநிதியே ஒரு துண்டு சீட்டுதானாம்..\nதீபாவளி ஆரோக்கிய ஸ்பெஷல்: ராகி அப்பம்\nஅத்துடன் தேங் காய்த் துருவல் சேர்த்து, சலித்து வைத்துள்ள மாவைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். குழிப்பணியாரக் கல்லில் நெய் சேர்த்து மாவை ஊற்றி மூடிபோட்டு சிறுதீயில் வேக விட்டு, இருபுறமும் திருப்பி விட்டு எடுக்கவும்.\n தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nஉள்ளூர் செய்திகள் 16/10/2019 7:03 PM\nதிகார் சிதம்பரத்தை… அமலாக்கத் துறையும் கைது செய்தது நாளை 3 மணிக்கு நேரில் ஆஜர்படுத்த...\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/gandhi-150-5/", "date_download": "2019-10-17T03:34:20Z", "digest": "sha1:CU3UWAM5LXRI3EK3C54EQGXGKY2TYY2Y", "length": 12909, "nlines": 93, "source_domain": "makkalkural.net", "title": "காந்தி 150 – Makkal Kural", "raw_content": "\nமேல்நாட்டில் சட்டப் படிப்பு பயின்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1888–ம் ஆண்டுவாக்கில் கோட்-சூட் என வெளிநாட்டினரின் உடைகளை அணியும் பழக்கத்தை கொண்டிருந்தார். அதற்கு 33 ஆண்டுகளுக்கு பிறகு 1921ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மதுரைக்கு சென்ற அவர் இடுப்பில் வேட்டி, தோளில் துண்டு என தனது ஆடைப் பழக்கத்தை மேற்கொண்டார். அவரது ஆடை அணியும் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணம் பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.\n1921–ல் காந்திஜி சென்னையில் இருந்து மதுரைக்கு ரயிலில் பயணித்தார். ரயில் பயணிகளில் பலர் வெ���ிநாட்டு மில் துணியால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்தனர். கைத்தறி ஆடை அணியுமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு தலையசைத்து மறுப்பு தெரிவித்த அவர்கள், கைத்தறி துணி வாங்கும் அளவுக்கு வசதியில்லை என்று சொன்னார்கள் என்கிறார் காந்தி.\nஇந்த கூற்றுக்கு பின்புலமாக இருந்த அடிப்படை உண்மைகளை நான் உணர்ந்தேன். நான், வேட்டி, மேலாடை, தலைப்பாகை, அங்கவஸ்திரம் என பல ஆடைகளை அணிந்திருந்தேன். லட்சக்கணக்கான மக்கள் உடலை மறைக்க நான்கு முழத் துணிகூட இல்லாமல் இருக்கும்போது, நான் இவ்வளவு ஆடைகளை அணிந்திருப்பது சரியா என்ற கேள்வியை எழுப்பியது என்றார் காந்தி.\nமதுரையில் நடந்த கூட்டத்திற்கு அடுத்த நாளில் இருந்து நான் இடுப்பில் வேட்டியும், தோளில் துண்டும் அணியத்தொடங்கி அவர்களுள் ஒருவராக மாறினேன் என்கிறார் காந்தி. இடையில் சிறு வேட்டியும் தோளில் துண்டும் அன்னிய ஆடைகளை விலக்கும் சத்தியாகிரக போராட்டத்தின் ஓர் அடையாளச் சின்னமாக மாறியது. இது காந்தியை ஏழை மக்களுக்கு மேலும் நெருக்கமானவராக்கி, அவரை நோக்கி ஈர்த்தது. ஏகாதிபத்தியம் எப்படி இந்தியாவை ஏழை நாடாக மாற்றியது என்பதைக் காட்டியது காந்தியின் ஆடைகள்.\nஎனது தந்தை சிதம்பரம் விரைவில் விடுதலை: கார்த்தி சிதம்பரம் நம்பிக்கை\nSpread the loveபுதுடெல்லி,செப்.6– தனது தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் விரைவில் விடுதலையாகி வீடு திரும்புவார் என காங்கிரஸ் எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை திகார் சிறையில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து சிதம்பரம் நேற்று மாலை திகார் சிறையில் தனியறையில் அடைக்கப்பட்டார். இதுபற்றி சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கூறுகையில், கடந்த ஆண்டு […]\nவில்லிவாக்கத்தில் சமுதாய வளைகாப்பு: கர்ப்பிணிகளுக்கு சீர் வரிசை வழங்கினார் அமைச்சர் பென்ஜமின்\nSpread the loveதிருவள்ளூர், செப்.28 திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பாக, கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின் கர்ப்பிணி தாய்மார்களுக்கு, நலங்கு வைத்து, சீர் வரிசைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பா.பென்ஜமின் கூறியதாவது: மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா வழியில் நடக்கும் முதலமைச்சரின் அரசு ஏழை எளிய மக்களுக்கு […]\n1257 கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.27½ லட்சம் பாதுகாப்பு கருவிகள்: அமைச்சர் நீலோபர் கபீல் வழங்கினார்\nSpread the loveவேலூர், அக்.2– வேலூர் மாவட்டத்தை சார்ந்த 1,257 தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.27 லட்சத்து 36 ஆயிரத்து 489 மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் வழங்கினார். மேலும் 481 தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.20 லட்சத்து 77 ஆயிரத்து 250 – மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி இசுலாமிய ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் […]\nஇசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன்: கவியரசு வரிகளில் ஓர் சுகானுபவம்\nதுத்தி இலையிலுள்ள மருத்துவ குணங்கள்\nகத்திவாக்கம் பகுதியில் கழிவுநீர் இணைப்பு பெற 19–ந் தேதி சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு\nபிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரிக்கு சிறந்த நாட்டுநலப்பணி திட்டத்திற்கான விருது\n18 மாநிலங்களின் 90 கைவினைக் கலைஞர்களின் உற்பத்தி பொருட்கள் – விற்பனைக் கண்காட்சி\nஸ்ரீராம் இலக்கிய கழக திருக்குறள் பேச்சு போட்டியில் சென்னை வேலம்மாள் பள்ளி மாணவி சாதனை\nஅமெரிக்காவின் இந்தியானா – பர்டூ பல்கலைக்கழகத்தில் வி.ஐ.டி.யின் 2–வது உலக உச்சி மாநாடு\nகத்திவாக்கம் பகுதியில் கழிவுநீர் இணைப்பு பெற 19–ந் தேதி சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு\nபிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரிக்கு சிறந்த நாட்டுநலப்பணி திட்டத்திற்கான விருது\n18 மாநிலங்களின் 90 கைவினைக் கலைஞர்களின் உற்பத்தி பொருட்கள் – விற்பனைக் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-17T02:24:27Z", "digest": "sha1:LT5IH2PFUA5A4DXVUN4JFQQRAAKTTKAW", "length": 95627, "nlines": 764, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "பதிவர் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on நவம்பர் 27, 2015 | 4 பின்னூட்டங்கள்\n”உங்களை சந்திக்கணுமே…” என்றவுடன், நீச்சலுடையை முதன் முதலில் அணியும் சினேஹா போல் சிணுங்கலுடன், “அதெல்லாம் வேணாம் சார். நான் ரொம்ப பேச மாட்டேன்.” என்று தொலைபேசியில் செல்லமாக மறுத்தார்.\nதவணை அட்ட்டையில் கடன் வாங்கியது தொடர்பாக நுகர்வோர் எண்ணை அழுத்தினால், ஸ்வாதீனமான குரலில் பெண்மணி பேசுவார். எண் இரண்டை அழுத்தவும்; எண் நான்கை அழுத்தவும் என்று உடனடியாக பதிலளிப்பார். அவ்வாறே எனக்கு பாஸ்கர். நான் அனுப்பும் அஞ்சல்களுக்கு உடனடியாக பதில் போடுவார். தீர்மானமான மறுவினையாக இருக்கும். ஆக்‌ஷன் கிங் என்னும் அடைமொழிக்குப் பொருத்தமானவர். டூரிங் சோதனை செய்து பார்த்தால், நட்பாஸ் என்பவர் ஒரு ரோபோ, என்னும் முடிவுதான் வரும் என்று நான் தெளிவாகவே அறிந்து வைத்திருந்தேன்.\nஎனவே, இதுவரை மின்னஞ்சல் மூலமாகவே பேசிக்கொண்டிருந்தவரை தொலைபேசியில் பிடித்தது, அவர் எந்திரன் – 2, அல்ல… நிஜம்தான் என உறுதி செய்தது.\nஎங்காவது இனிப்பை வைத்துவிட்டு சென்றுவிடுங்கள். கொஞ்ச நேரத்தில் ஒரேயொரு எறும்பு மோப்பம் பிடித்து வரும். அந்தர் பல்டி அடித்து, உள்ளே நுழையும். செல்லும் பாதையையும் அங்கே கிடைக்கும் பதார்த்தங்களையும், தன் புற்றுக்குச் சென்று தோழர்களிடம் சொல்லும்.\nட்விட்டரில், வலைப்பதிவில், வலை இதழில், மொழி பெயர்ப்பில், செம்மையான கட்டுரைகளாக, முழுமையான குறிப்புகளாக, தமிழுக்குக் கொணர்வார்.\nஅதே எறும்பை நீங்கள் இன்னொரு இடத்தில் பார்த்து இருப்பீர்கள். கரப்பான் பூச்சியையே சுமந்து வரும். அதன் இறக்கையை, உடலை, பகுதி பகுதியாகப் பிரித்து, தன்னுடைய சிற்றெரும்பு தலையில் தாங்கி இழுத்து வரும்.\nஎங்காவது நல்ல கட்டுரை, வித்தியாசமான பார்வை, புதுமையான எண்ணம் என ஆங்கிலத்தில் கிடைப்பதை சமூக ஊடகங்களில் பகிர்வதோடு நில்லாமல், அதை தமிழாக்கம் செய்து தந்து கொண்டேயிருக்கிறார். திங்கள்கிழமைக்குள் ஆயிரம் வார்த்தைகள் வேண்டும் என்று ஞாயிறு இரவு சொன்னால் கூட, “இன்னும் ஒரிரண்டு மணி நேரத்தில் சரக்கு வந்துரும்” என்று உறுதிமொழி மட்டும் தராமல் செழுமையான, சரளமான மொழிமாற்றம் செய்பவர்.\nஅவரை நேற்று பார்க்க முடிந்தது. ஒரு ப��ங்கரவாதியை, அதி தீவிர வீர்யத்துடன் செயல்படும் தீவிர செயலாளியை, அடுத்த தலைமுறையில் தமிழை நிலைநிறுத்தி இணையத்தில் பரவலான ஆக்கங்கள் உருவாக்குவதில் மொழி அரக்கனாகவும் விளங்குபவ்ரை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி.\nகுறிச்சொல்லிடப்பட்டது சந்திப்பு, நட்பாஸ், பதிவர், natbas\nசமீபத்தில் ஒரு சர்ச்சை. சர்ச்சையில் சிக்கிய மூன்று தரப்பினருமே விளம்பரப் பிரியர்கள்.\nஅதில் முதல் தரப்பினர் ஒரு நகரத்தின் மேயர் போன்றவர். தொழிற்சங்கத்திற்கும் அனுதாபி. தொழிலாளிகளை உறிஞ்சும் முதலாளிகளின் ஆதரவும் அவர்க்குத் தேவை.\nஇரண்டாம் தரப்போ சங்கம் வைத்து தங்கள் சொற்ப ஊதியத்தில் தங்களுக்கு முக்கியமாகப்பட்டதை முன் செலுத்துகிறவர்கள்.\nகடைசியாக நம்முடைய பார்வையாளர், வாக்காளர் தரப்பு வருகிறது. அவர் ஓட்டுச்சாவடிக்கு செல்லமாட்டார். எதை எடுத்தாலும் நொட்டை சொல்வார். ஆயிரம் குற்றங்களை அம்பாக திசையெட்டும் எறிந்தால், அவற்றில் பத்தாவது சரியாக குறியை அடிப்பதால் ”நிபுணர்” என்னும் பட்டம் பெற்றிருப்பார். நாளிதழை தினசரி வாசிப்பார். ஆனால், அதை ஆராய மாட்டார். மாதந்தோறும் பத்து புத்தகங்களை நூறு சினிமாக்களை பார்ப்பார். ஆனால், அவற்றைப் புரிந்து கொள்ள முயலமாட்டார்.\nமேயருக்கு இந்த இருவருமே முக்கியமானவர்கள். தொழிற்சங்கத்தில் இருந்து சந்தா வர வேண்டும். பார்வையாளரிடமிருந்து வாக்கு வர வேண்டும். முதலாளிகளிடமிருந்து வாழ்க்கை ஆதாரம் வேண்டும். யாராவது ஒருவரின் கை ஓங்கினால் எங்காவது ஒரு mockingbirdஐ போட்டுத்தள்ளுவார்.\nmockingbirdஐ கொல்வது என்றால் என்ன To Kill a Mockingbird நூலில் வருவது போல் mockingbirdஐ கொல்வது என்றால் அப்பாவியாக இருப்பவரை வில்லத்தனம் செய்து மோசமானவராக மாற்றுவது.\nகுறிச்சொல்லிடப்பட்டது எழுத்தாளர், சங்கம், தமிழ்ச்சங்கம், பதிவர், வலைப்பதிவு, Blogger, Blogs, Incidents, Issues, Mockingbird, Tamil Sangam, Writer\nஒரு ஜென் கதையும் கேள்வியும்\nPosted on ஜூலை 27, 2011 | 3 பின்னூட்டங்கள்\nநியு இங்கிலாந்து கலை இலக்கிய முன்னேற்ற கழகத்தின் செயலாளர் ஜென் கதையை சொல்லி கேள்வி கேட்கிறார்.\n1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா\nஎதைத் தேடினாலும் கிடைக்கிறது. எப்படித் தேட வேண்டும்\nதூய தமிழ்ப்பதங்கள் x ஒத்த தமிங்கிலம்,\nஆங்கிலத்தில் தட்டச்சினால் தமிழில் வரும் முடிவுகள்)\nபோ��்றவற்றில் சிக்கல் இருந்தாலும், தமிழிணையத்தில் இல்லாத தலைப்பு என்பது அரிதாகவே அமைகிறது.\nகணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம்\nஎன்று இரண்டாகப் பிரிக்கலாம். முந்தையவருக்கு இணைய நேரம் அதிகம்.\nதமிழகத்தில் இருந்து உபயோகிப்போருக்கு தொலைக்காட்சி, பத்திரிகை தாண்டி கேளிக்கைக்கு செலவிட இணைய நேரம் குறைச்சல்.\nஇவர்களை மூன்று குழுக்களாக வைத்துக் கொள்ளலாம்.\nஓய்வுபெற்றவர்களுக்கான குழுமங்கள் (mello.in போல்) பிரபலமாக வேண்டும்.\nநடுத்தரவயதினர் தட்டுத் தடுமாறி வெப்2.0 நுட்பங்களைப் பிடித்து, வலைப்பதிவு குழாம்களுக்குள் வெற்றிகரமாக நுழைந்து விடுகிறார்கள்.\nஇளசுகளுக்கு ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் அறிமுகம் அதிகம். இவர்கள் வலைப்பதிவுகளுக்குள் இருக்கும் பெருசுகளின் உட்குழுக்கள் பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை.\nDigital divide போக்க ஊர்ப்புற கிராமங்களுக்கு குறைந்த விலை கணினியும் வலையும் எளிதில் சாத்தியப்ப்பட வேண்டும். நாட்டாமை குடும்பம் தவிர கடைநிலை குடும்பங்களுக்கும் அது, செல்பேசி போல் சென்றடைய வேண்டும். அதில் தமிழ் இடைமுகம், தட்டச்சு போன்ற சமாச்சாரங்கள் தொடக்கம் முதலே அறிமுகமாக வேண்டும். அது மட்டுமே முக்கியம்.\n2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).\nநான் அஸ்காவும் க்ரௌனிங் க்ளோரியும் வாங்கிய அண்ணாச்சி கடையில் துண்டு சீட்டில் ரசீது கொடுத்தல் வழக்கம். (வணிகம்)\nமின் கட்டணத்திற்கு ஆங்கிலம் உபயோகித்த சென்னை வாசம். (அரசாளுமை)\nபள்ளியில் ஊடாடியதெல்லாம் கிரிக்கெட்டின் மிட் ஆன், சில்லி பாயின்ட்ஸ்; கல்லூரியில் அரட்டை அடித்தால் க்ரூப் டிஸ்கசனுக்கு உதவும் ஆங்கிலம்.\nநல்ல கேள்வி. தவறான ஆளிடம் கேட்கப்பட்டுவிட்டது.\n3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்��ும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்\nவிஜய்காந்த்துக்கு தொலைபேசி இருக்கலாம். லியாகத் அலி கானிடம் கேட்டாவது என்னுடைய கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் தந்திருப்பார்.\nதமிழகத்தில் எத்தனை பல்கலைக்கழகங்கள் இருக்கு இந்தியாவின் செம்மொழிக்கு எத்தனை நகரங்களில் துறை இருக்கு இந்தியாவின் செம்மொழிக்கு எத்தனை நகரங்களில் துறை இருக்கு உலகம் முழுக்க எவ்வளவு கல்லூரிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது உலகம் முழுக்க எவ்வளவு கல்லூரிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது\nஅவர்களில் பயிலும் எம்.ஃபில்களும் முதுகலைகளும் முனைவர் பட்டதாரிகளும் தங்கள் ஆய்வை இணையத்தி(லும்) வெளியாகும் peer reviewed journalஇல் சமர்ப்பித்து (பின்னூட்டங்களுக்கும்) பதிலளித்தால் மட்டும் டிகிரி கிடைக்க வைக்கலாம்.\nகாப்பியடித்து டாக்டரேட் வாங்கும் கனவான்களும், காசு கொடுத்து கரெக்ட் செய்யும் பேராசிரியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்திற்கு வேலை வாங்க முடியும்.\nஇந்தியாவில் எங்கு சென்றாலும் மாடு இருக்கும்; அடி பம்பு காற்று வாங்கும்; கணேசர்ருள்பாலிப்பார் என்பதெல்லாம் so 1950கள். செல்பேசிகள் நீக்கமற இரண்டு கைகளிலும் குடியிருக்கும் ஒளிர்காலம் இது. எளிய முறையில், செல்பேசியில் தமிழ் கொண்டு புழங்குவது எங்ஙனம்\nபேசுவதை தானியங்கியாக தமிழில் தட்டச்சி (முடிந்தால் ஆங்கில மொழிபெயர்ப்பும்) மைக்ரோசாஃப்ட் வோர்ட் கோப்பாக சேமிப்பது; ‘தேங்கா மண்டி ராசேந்திரனை வீட்டில கூப்புடு’ என்றால் உடனடியாக அழைப்பது; ‘ப்ரெசில் மிளகா நேத்து என்ன விலை’ என்று கேட்டால் விடை கொடுப்பது — சாத்தியம் ஏராளம்.\n4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்\nஅ) தமிழக கிராமங்களில் நூலகத்தில் இலவச கணினி மையமும், இணைய வசதியும் கிடைக்க செய்வது. அங்கு வருவோருக்கான தேவைகளை அறிந்து பூர்த்து செய்ய, சிறப்பு பயிற்சி அளிப்பது.\nஆ) ஆங்கில நிரலி ஏதாவது போட்டால் கண்டுபிடிக்கும் ‘கிருமி’ கொண்ட, தமிழில் மட்டும் ஊடாடும் வசதி க��ண்ட செல்பேசிக்கு வரிவிலக்கு தருவது.\nஇ) சிறப்பான முறையில், திறமூல மென்பொருளாக தமிழ் OCR செய்பவருக்கு உரிய மானியத் தொகை தரப்படும் என்னும் தண்டோரா.\n5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்\nதமிழ்ப்பதிவுகள் ஜோராக இருக்கின்றன. எதிர்பார்த்த விதத்தில், அபரிமிதமான வளர்ச்சி அடைந்திருக்கிறது. குறிப்பிட்ட வகையினரே (கல்லூரி முடித்து முப்ப்பத்தைந்து வயதுக்குள்ளான கணினி வல்லுநர்) பெரும்பாலும் நிறைந்திருப்பது காலப்போகில் சமனாகும்.\nபுதிய பதிவர்களுக்கு சில துப்புகள்:\nஅ) தமிழ்மணம், தமிலீஷ், திரட்டி, ப்ளாகுட், தமிழ்வெளி போன்ற எந்தத் திரட்டியும் விட வேண்டாம். எல்லாவற்றிலும் இணைந்துவிடுங்கள்.\nஆ) திண்ணை, தமிழோவியம், நிலாச்சாரல், அந்திமழை, சொல்வனம், தமிழ் ஹிந்து, கீற்று, என எல்லா இணைய சஞ்சிகைக்கும் உங்கள் ஆக்கங்களை அனுப்புங்கள். ஒவ்வொன்றுக்கும் எல்லாவற்றையும் அனுப்பாமல், ஒருவருக்கு அனுப்பியதையே இன்னொருத்தருக்கும் மீண்டும் பார்சல் செய்யாமல், அனுப்பிப் பாருங்கள். அவர்கள் அங்கீகரித்தால், உங்கள் எழுத்துக்கு பலம் கூடும்.\nஇ) குறிச்சொல் (லேபிள் அல்லது tag) நிறைய கொடுங்கள். ஓரிரண்டு பகுப்பு (category) வைத்துக் கொள்ளுங்கள். கவர்ச்சியான தலைப்பை விட பொருத்தமான தலைப்பாக வைக்கவும். தடித்த எழுத்துக்களை ஆங்காங்கே பயன்படுத்தவும். சம்பந்தமுள்ள புகைப்படம் ஒன்றாவது இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\nகடைசியாக, அவியல், குவியல், மிக்சர் என்று எல்லாவற்றையும் கலந்து கட்டி அடிக்காமல், ஒரு விஷயத்தைக் குறித்து மட்டும் ஒரு பதிவு இடவும். கூகிளுக்கு அதுதான் பிடிக்கும். நான்கு மேட்டரை ஒன்றாக குவிக்காமல், one thing at a time என்று எழுதுவது நிறைய பதிவுகளை, எண்ணிக்கையையும் தரும்.\nகட்டாங்கடைசியாக, உங்கள் பதிவு ஒவ்வொன்றிலும், நீங்களே self referenceஆக சுட்டி தரவேண்டும்:\n2. புதிதாய் பதிபவர்களுக்கு வழிகாட்டிகள்\n6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை\nட்விட்டரைக் குறித்து நக்கலடிப்பவர்கள், குறை சொல்லுபவர்கள் எல்லோருமே, ட்விட்டருக்குள் இருந்துகொண்டேதான் அதை செய்து வந்திருக்கிறார்கள். தமிழ்மணமும் அதே போல் அதனை விமர்சித்தவர்களையும், சேறு அப்பினவர்களையும், DDoS செய்தவர்களையும் வைத்துக் கொண்டே இயங்கி வந்திருக்கிறது; இயங்குகிறது; இயங்கும்\nஈழப்பிரச்சினை குறித்த தகவல்களையும் கட்டுரைகளையும் முன்னிறுத்தியது வேறு எந்த தமிழ் ஊடகமும் செய்யாத விஷயம். அதற்காக சிறப்பு நன்றிகள்.\nஆலோசனை சொல்வது எளிது என்பதை அறிவேன். எனவே, இன்று போல் என்றும் தமிழ்மணம் தொடர்ந்தாலே போதுமானது என்றாலும்…\n1) சூடான இடுகைகள் இல்லாத தமிழ்மணம், பாடல் இல்லாத படம் போல் சோபிக்கவில்லை. பாட்டு ஹிட்டானால்தான், படம் ஜெயிக்கும் என்றில்லைதான். இருந்தாலும், ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம். அதிகம் சுட்டப்பட்ட பதிவுகள் மீண்டும் வேண்டும்.\n2) அகரவரிசைப்படி அழைக்கும் வகுப்பு போல், நேரப்படி காட்டும் முறை மாற்றியமைக்க வேண்டும். வாசகர் பரிந்துரை பெரிதாக்கப்பட்டு, முகப்பில் இன்னும் பிரதானமாக்கலாம். அந்தக்கால ‘பூங்கா’ போல் தமிழ்மண ஆசிரியர் குழுவினரின் ‘பெட்டக’த் தெரிவுகளும் முன்வைக்கலாம்.\n3) சாரு, எஸ் ராமகிருஷ்ணன், பா ராகவன், ஜெயமோகன் என்று பெரிய எழுத்தாளர் கும்பலே இருக்கிறது. இந்த மாதிரி செய்தியோடை வழங்குபவர்களை தமிழ்மணத்தின் ஓரத்திலாவது தொடுப்பு காட்டுவது, காலத்தின் கட்டாயம்.\n4) விளம்பரம். என் பதிவுக்கு நான் காசு தந்து 24 மணி நேரம் முகப்பில் வைத்திருக்க தயார் என்றால், அதற்கு திரட்டி இடம் கொடுக்கலாம். புத்தக விளம்பரங்களுக்கு காலச்சுவடு முதல் வார்த்தை போன்ற பத்திரிகைகள் வரை 50% தள்ளுபடி தரும். அந்த மாதிரி, விளம்பரப் பதிவுகளுக்கு ஆடித் தள்ளுபடி கொடுக்கலாம்.\n5) ‘அண்மையில் இணைக்கப்பட்ட பதிவுகள்’, ‘நீங்கள் உறங்கியபோது எழுதப்பட்ட பதிவுகள்’, ‘நேற்று சூடான இடுகைகள்’ என்றெல்லாம் கலந்துகட்டி ஆங்காங்கே தூவப்பட்டோ, தனியாக tabஇடப் பட்டோ வந்தால் சுவாரசியம் அதிகரிக்கும். இப்பொழுது செத்தவன் கையில் வெத்தலை பாக்காக, ரொம்ப சைவமாக இருக்கிறது.\nஇளையராஜா போல் ‘உலகம் இப்போ எங்கோ போவுது; எனக்கு இந்த சொந்த நாடு போதும்’ என்றில்லாமல், திக்கெட்டும் சென்று பன்மொழிகளிலும் கால் பதித்து, மேன்மேலும் உயரும். அடிச்சு தூள் கெளப்புங்க\nPosted on திச��ம்பர் 31, 2008 | 31 பின்னூட்டங்கள்\nசென்ற வருடத்தில் தமிழ்ப்பதிவுகளைக் கலக்கியது யார்\nகடந்த வருடத்தில் 1500+ பதிவுகள் தமிழ்மணத்தில் இணைந்துள்ளன. (துவக்கம் – 2008 இறுதி)\nகுறிப்பிடத் தகுந்த பதிவுகளை சேமித்து வைக்கும் முயற்சியில் இறங்காவிட்டால், இந்தத் தகவல் எனக்கு தெரிந்திருக்காது. இத்தனை புதியவர்களில் நான் வாசிக்க ஆரம்பித்தது மிகமிகக் குறைவு. முதல் நான்கு வருடத்தில் 2500 பதிவுகளும், கடந்த வருடம் மட்டும் 60% வளர்ச்சி கண்டிருப்பதும் மிக ஆரோக்கியமான சூழல்.\nகவனிக்க மறந்திருப்பீர். தமிழ்ப்பதிவும் பதிவரும் கடந்த வருடத்தில் 60+ சதவீதம் (1500 new Tamil Blogs) எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.\nஎனவே, நான் புலம்பியதை வாபஸ் வாங்க வேண்டிய நிலை\nஇதே போல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளின் புள்ளிவிவரம் என்ன எத்தனை ஜாஸ்தி ஆகியிருக்கும்\nபுதிய வலைப்பூ ஒவ்வொருவரையும் சொடுக்கி, மேலோட்டமாகவாது மேய்ந்து, தலை பத்து பட்டியலிடுவது என்னும் முடிவில் மாற்றம். 1500+ஐயும் படித்து முடிக்க மூன்று மாதமாவது ஆகும். அதற்குள் ‘சூடான இடுகை’, சீமான், பாலஸ்தீனம், தமிழ்மண விருது எல்லாமே ஆறிப் போகும்.\n(அதாவது புதிதாக எதுவும் எழுதாமல், வேறெங்கோ இட்டதை மீள்பதிவு செய்யும் பத்து பட்டியல்)\nதுணிவே துணை :: கல்கண்டு\nஉடனடியாக நினைவுக்கு வருபவர், நண்பரின் பரிந்துரை, சூடான இடுகையில் அடிக்கடி உலா வந்தவர், ட்விட்டரில் என்னைப் பின் தொடர்பவர், துறைசார்ந்து எழுதுபவர், திரட்டி சாராமல் இயங்குபவர், மாற்று(.நெட்) திரட்டியில் தொடர்ந்து கவனிக்கப்பட்டவர், என்னை கவனிப்பவர், கிழக்கு பதிப்பகத்தில் இருந்து கிளம்பிய கூட்டம், வோர்ட்ப்ரெஸ்.காம்-இல் அடிக்கடி தென்பட்டவர் என்றெல்லாம் ரொம்ப யோசித்து என்னுடைய பட்டியல்.\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்\n– மரு. ஜா. மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்\n– மக்கள் கலை இலக்கியக் கழகம்\nவிஐபி, பழம்பதிவர், நான் அதிகம் வாசிக்காத பத்து(+1) உப பட்டியல்:\n– ஆர் பி ராஜநாயஹம்\nUS President 08 :: அமெரிக்க அதிபர் தேர்தல்\n– ராமஸ்வாமி வைத்யநாதன் சுப்ரமண்யன். ஆர்வி\nஎழுத்து – காரம் – சாரம்\n2. தமிழ்ப்பதிவுகள் – குறிப்பிடத்தக்க முகமூடிகள்\n3. வலைப்பதிவுகள் – அடுத்த கட்டம\nகுறிச்சொல்லிடப்பட்டது 10, 2008, இணையம், தமிழ்ப்பதிவுகள், தலை, பட்டியல், பதிவர், பதிவுகள், பத்து, முக்கியத்துவர்க���், வலை, Bloggers, Blogs, Cool, Hot, Lists, Newbies, Picks, Tamil, Top, VIP, Web, Websites\nசங்கமம், கூடல்+வாய், பயினி & சமுசு\nPosted on ஜூன் 30, 2008 | 9 பின்னூட்டங்கள்\n1. மதுரைக்கு காலை நேர ரயில். மாட்டியவர்கள் எல்லோரிடமும் குலம், கோத்திரம் தவிர பாக்கி குறுக்கு விசாரணை நடந்தேறின. ‘ரெட்டை வால் குருவி’ திரைப்படத்தில் விகே ராமசாமியுடன் பேசிக்கொண்டே மோகன் சமாளிப்பது போல் அலுவல் தொலைபேசி, நேர்காணல் தொலைபேசி இரண்டையும் கொடுத்துக் கொண்டே வாய் கொடுத்தவர் ‘BPO’ நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இரண்டாண்டு அனுபவத்தில் புதிய இடத்திற்கான முயற்சியில் மேலாளர் ஆக விண்ணப்பித்திருக்கிறார். வீடு வாங்கியாச்சு. எம்.பி.ஏ.வும் கூடிய சீக்கிரமே சேர்ந்துவிடுவார்.\n2. இவர் SAP குந்துரத்தர். சம்பாதிப்பதே தொழிலில் முதலீடு செய்யத்தான். மாடர்ன் மேட்ரிமனியல் நடத்துகிறார். முதற்பக்கத்தில் தமிழ் கலாச்சாரத்துடன் இருக்கும் பெண்ணைப் பார்த்தாலே, மாபெரும் வெற்றியைப் பெறப் போகும் வலையகம் என்பது உறுதியாகும்.\n3. விதவிதமான ஹோட்டல்களைக் கொண்டு வருவது இவரது கனவு. தற்போதைய வேலையில் போதிய அளவு சேமித்ததும், நண்பர்களுடன் பெங்களுருவுக்கு ஓர் உணவகம் (மூன்று நட்சத்திர பாணியில் கையேந்தி பவன் + சாலோயோர செட்டப் கொண்ட உயர்தர அமைப்பு), சென்னைக்கு சாலட் பஃபே (வித விதமான காய்கறி + ஆர்கானிக் + நேச்சுரல் முன்னிறுத்தப்படும் உணவு) என்றெல்லாம் வாய்ப்பந்தல் போடாமல், கணக்கு போட்டு, திட்டத்தை தெளிவாக வைத்திருக்கிறார்.\n4. ‘தோழா… தோழா… தோள்கொடு தோழா’ என்று பாடிய பாண்டவர் பூமி நாயகியை ‘சிவசக்தி‘ ஆக்கிய பாரா மாட்டினார். ஒரு குழாயைத் திறந்தால் எக்ஸ்பிரெசோ காபி, அடுத்த பொத்தானைத் தட்டினால் சாக்லேட் மில்க், இன்னொன்றைத் தொட்டால் கோக் என்பது போல் அடுத்த கரண் படத்திற்கு எப்படி வசன வேலை நடக்கிறது, குமுதத்தில் ஆயில் ரேகை எவ்வாறு விரிவடையப் போகிறது, சிவசக்தி எவ்வாறு சீரியல் விரும்பிகளை ஈர்க்கப் போகிறது என்று ஊற்றாக கிளை மாறினாலும் எல்லாவற்றுக்கும் சூட்சுமமான புத்திசாலித்தனமாகிய மின்சாரத்தை ஷாக் அடிக்காமல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.\n5. அடுத்து மாட்டியவர் ‘கிழக்கு‘ பத்ரி. ‘என்.எச்.எம் ரைட்டர் இலவசமாகக் கொடுப்பது ஏன்’, ‘நாளைக்கே கூகிள் போன்ற பெத்தராயுடு வந்து இந்த மாதிரி சிறுசுகளை முழுங்கி விட்டால் ��ன்னாவது’, ‘நாளைக்கே கூகிள் போன்ற பெத்தராயுடு வந்து இந்த மாதிரி சிறுசுகளை முழுங்கி விட்டால் என்னாவது’, ‘அடுத்து புத்தகம் போட சப்ஜெக்ட் பாக்கி இருக்கா’, ‘அடுத்து புத்தகம் போட சப்ஜெக்ட் பாக்கி இருக்கா’, Competitive intelligence, proprietary information போன்றவற்றுக்கு கவலைப்படாமல் இப்படி போட்டியாளரும் வந்து வியாபார சூட்சுமத்தை பார்த்து விற்பனை தந்திரங்களை அறிந்து கொள்ளுமாறு இயங்குவது இந்தியாவிற்கு ஒத்து வருமா’, Competitive intelligence, proprietary information போன்றவற்றுக்கு கவலைப்படாமல் இப்படி போட்டியாளரும் வந்து வியாபார சூட்சுமத்தை பார்த்து விற்பனை தந்திரங்களை அறிந்து கொள்ளுமாறு இயங்குவது இந்தியாவிற்கு ஒத்து வருமா’ போன்ற என் கேள்விகளுக்கு புத்தியில் பச்சை குத்துவது போன்ற விளக்கங்களுடன் நம்பிக்கையுடன் பதிலளித்தார்.\n6. மதுரை தருமி, மலேசியா டிபிசிடி, வலைச்சரம் சீனா, உண்மைத்திராவிடர் ஜாலிஜம்பருடன் மதுரை சந்திப்பு அமர்க்களமாக நடந்தேறியது. ‘எந்த புதிய பதிவுகள் தங்களைக் கவர்கின்றன’, ‘எவரின் இடுகைகளுக்கு க்ளிக் கொடுப்பதில்லை’, ‘எவரின் இடுகைகளுக்கு க்ளிக் கொடுப்பதில்லை’, போன்ற சங்கடமான நேரடி வினாக்களுடனும் அமெரிக்காவும் இந்தியாவும், தமிழில் பதிவெழுத வந்த கதை என்று நெருக்கமான சந்திப்புக்கு உரிய சுவாரசியங்களுடன் மகிழ்வாகப் பறந்தது.\n7. மிக்சர், காராசேவு, முறுக்குடன் ஆஜர் ஆன டுபுக்கு சந்திப்பில் நீண்ட காலமாக சந்திக்க நினைத்த செந்தில், அவ்யுக்தாவுடன், ‘எத்தனை சுண்டல் வாங்குவது’, ‘சுண்டல் ஏன் பேப்பரில் கொடுக்கப்படுகிறது’, ‘சுண்டல் ஏன் பேப்பரில் கொடுக்கப்படுகிறது’, ‘ஆங்கிலப் பதிவர்களுக்கு தமிழ் தெரிந்தால் தமிழ்ப் பதிவர்களா, தமிழ் சினிமா குறித்து எழுதினாலே போதுமா அல்லது அவ்வப்போது தமிழ் எழுத்துருக்கள் வெளியானால் தமிங்கிலப் பதிவர் என்ப்படுவார்களா’, ‘ஆங்கிலப் பதிவர்களுக்கு தமிழ் தெரிந்தால் தமிழ்ப் பதிவர்களா, தமிழ் சினிமா குறித்து எழுதினாலே போதுமா அல்லது அவ்வப்போது தமிழ் எழுத்துருக்கள் வெளியானால் தமிங்கிலப் பதிவர் என்ப்படுவார்களா’ என்பன மிக தீவிரமாக கொசுக்கடிகளுடன் காந்தி சிலைக்கடியில் எட்டு பேரால் அலசப்பட்டது.\n8. வளர்மதி, ஜ்யோவ்ராம் சுந்தர், அதிஷா, முரளிகண்ணன், மக்கள் சட்டம், ப்ருனோ, கென் என்று பார்க்காத பல முகங்க��ை பாலபாரதியும் லக்கிலுக்கும் அறிகம் செய்துவைத்தார்கள். ‘டுபுக்கு சந்திப்பு மெகா மொக்கையா, இந்த சந்திப்பு அதனை மிஞ்சுமா’ என்று விவாதித்தோம். மழைக்குக் கூட காவல் நிலையம் ஒதுங்கியது கிடையாது என்னும் கூற்றைப் பொய்யாக்கும் விதத்தில் அனைவரும் ‘உள்ளே’ இருந்தார்கள். ‘மேகம் கொட்டட்டும்; செல்பேசி நனையட்டும்; கூட்டம் உண்டு’ என்று (அசல்) பாபா தம் போட்டு காற்றை அனுப்பி, மேகங்களைக் கலைக்கும் கூட்டம்; இருக்கைகளை கால்சட்டை கொண்டு காயவைக்கும் கூட்டம்; சுகுணா திவாகர்+ஆழியூரான் சிறப்புக் கூட்டம் என்று உள்ளரங்குகளுடன் களைகட்டியது.\n9. கிளம்பும் அன்று சென்னைக் கச்சேரி தேவ் & இளா சங்கமித்தனர். பலூன் தவறவிட்ட சிறுமி ஒன்றுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி விழுந்ததை, எடுத்துக் கொடுக்க, அவளோ ‘கிம்மி எ ப்ரேக்’ பார்வை ஒன்றை வீசியதை விசாவதாரத்திற்குப் புகைப்படம் எடுத்தது போன்ற பல முக்கியமான தருணங்கள் நிறைந்த சந்திப்பு இது.\nகுறிச்சொல்லிடப்பட்டது சந்திப்பு, சென்னை, தமிழ்ப்பதிவு, நண்பர், பதிவர், மதுரை, மொக்கை, வலைப்பதிவர், Bloggers, Chennai, Madurai, Meet, Tamil Blogs\nPosted on ஜனவரி 8, 2008 | 9 பின்னூட்டங்கள்\nஎன்பது போல் சுட்டி கொடுக்கும் வலைஞர்கள் – சுட்டிசாரிகள்.\nவலப்பக்க உரல்கள் என்றவுடன் நினைவிலாடுபவர் பத்ரி. இவர் இப்போது ரொம்ப சிக்கனமாகி விட்டார். இன்ட்ரெஸ்டிங்காக எதுவுமில்லை.\nஇன்றைய அளவில் அசுரன் பதிவுதான் ‘வலைப்பதிவில் சுட்டிகள்’ என்று தோன்றியவுடன் பயன் தருமாறு அமைந்திருக்கிறது. மார்க்ஸியம், கூகிள் ரீடர், தத்துவம், வரலாறு, தோழமை தளங்கள் என்று முழுமையான வீச்சு.\nஅதே மாதிரி மென் நூல்கள், பல்கலை சுட்டிகள் இன்ன பிற என்று பயனுள்ள தோரணம் கட்டுகிறார் கேயாரெஸ்.\nஇந்தப் பதிவு எழுதுவதற்கு காரணமாக இருந்தவர் கோவி கண்ணன். ‘அடிக்கடி நுழைவது‘ என்று அடைமொழியுடன் விளிப்பது கவனத்தை ஈர்த்தது.\nஅதே போல் நாமகரணங்களுடன் உண்மைத்தமிழனும் அறிமுகம் தருகிறார்.\nமுபாரக் ‘கைகாட்டி மரங்கள்‘ என்று கவிபட அழைக்கிறார்.வலைவீச்சு என்கிறார் சன்னாசி.\nநண்பர்கள் என்று ப்ளாக்மெயிலில் இறங்கிவிடுகிறார் செல்வன்.\nசிந்தனையாளர்கள் என்று பட்டம் தருபவர் தமிழ்மணி.\nஇடது, வலது பாகுபாடில்லாமல் மோகந்தாஸும், ‘முதுகு சொறிதல்‘ என்று துதியுடன் தாதாக்களுக்கு மாமூல் வைக்க��றார்.\nஎன்னுடைய தாத்தா கால பதிவில் வைத்திருக்கும் வகைப்படுத்தல் தலைப்புக்காக விளக்கங்கள் கொடுத்து கண்டிப்புகள் பெற்று, உவகை அடைய வத்திருக்கின்றன.\nபூக்கிரியை மட்டும் இனிஷியல் போட்டு மற்றவர்களை தனிமையில் தொடுக்கிறார் அய்யனார்.\nஇந்த மாதிரி காரணப்பெயர் இட்டிருந்த பிரகாஷ் சுருக்கெழுத்துக்கு மாறிவிட்டார். இன்னும் மாறாதவர் மூக்கு சுந்தர்.\nதான் எழுதியதை ஒழுங்கமைத்து தொகுத்துத் தருகிறார் எம்.எஸ்வி முத்து. அதே போல் முழுநேர சந்தைப்படுத்தலில் இறங்கிய இன்னொருவர் வெட்டிப்பயல்.\nதேடுபவர்கள் விரும்புவதை கூகிலே அசருமாறு வைத்திருக்கிறார் பிகேபி.\nஎல்லோரும் பிரதியுபகாரம் செய்வது போல் திரட்டிகளை கை காட்டுகிறார் பெட்டை.\nஇணைப்புகளில் வித்தியாசமானவற்றை வைத்திருப்பதன் மூலம் கவர்கிறார் கல்வெட்டு.\nவோர்ட்ப்ரெஸ்.காமின் சாத்தியக்கூறுகளை புலப்படுத்துகிறார் சேவியர்.\nதான் எழுதிய நுட்பங்களை முன்னிறுத்துகிறார் ஜெகத்.\nபட்டறையை இன்றும் மறக்காதவர் விக்கி. சற்றுமுன் போட்டியை அகலாமல் வைத்திருப்பவர் ஆசிப்.\nவிளம்பரங்களுக்கு நடுவில் வலைப்பந்தல் வைத்திருக்கிறார் சர்வேசன்.\nகிட்டத்தட்ட ‘சைடுபார் முன்னேற்ற கழகம்‘ தொடங்க ஐ.எஸ்.ஓ சான்றிதழ் தரப்பட்டியல்களுடன் கூடியதாக ஹரன்பிரசன்னாவயும் இட்லி-வடையையும் சொல்லலாம்.\nமின்மடல் வேண்டுபவர்கள், அஞ்சலில் பிரதியெடுக்க விரும்புபவர்கள் போன்றவர்களுக்கு ஏதுவாக நோ நான்சென்ஸ் சுட்டி சாரி ஜமாலன்.\nகடைசியாக, எட்டப்பனாக எட்டாத சுட்டிகளை தட்ட வைக்கும் நோக்கில் இயங்கும் வலைச்சரம் ‘எனது பதிவு இடம்பெற்றிருக்கிறதா‘ என்று ஆர்வத்துடன் நோக்கவைக்கிறது.\nஎன்ன வேணா பட்டை போடுங்க…\nபாட்டை மட்டும் போட்டு படுத்தாதீங்க என்று சரணமடைவதுதான் என் பல்லவி.\nகுறிச்சொல்லிடப்பட்டது இணையம், கூகிள், சுட்டி, டெக்னொரட்டி, தேடல், பட்டியல், பதிவர், பரஸ்பரம், பேஜ் ராங்க், வலைப்பதிவர்கள், வார்ப்புரு\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்��ல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nRT @tskrishnan: அத்வைத சித்தாந்தத்தில் பெரும் பண்டிதரும் மகானுமான அப்பைய தீக்ஷிதரின் ஜெயந்தி இன்று. சிவனிடம் பெரும் பக்தி வைத்திருந்த தீக்… 2 days ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-10-17T04:14:08Z", "digest": "sha1:7K74KF7RFLPUEZC3T3LSIP6CGX3Z3V5J", "length": 7464, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "சம்பிக்க ரணவக்க - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\nபாதாலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka, பிறப்பு: மே 4, 1965), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]\n2/1 B, கல்பொட ரோட், நாவல இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.\nபாதாலி சம்பிக்க ரணவக்க நாடாளுமன்ற உத்த��யோகபூர்வ இணையத்தளம்\n↑ \"இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது\". பிபிசி தமிழ் (4 செப்டம்பர் 2015). பார்த்த நாள் 4 செப்டம்பர் 2015.\nஇலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 02:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/tamil?q=video", "date_download": "2019-10-17T03:52:01Z", "digest": "sha1:FLE4CF6LZ2Y6QD6X3PDYFXVZ4CXDUBAL", "length": 10504, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil: Latest Tamil News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஎன் அன்பான புள்ளைங்கோ.. மஜா பண்றோம்.. சென்னை தமிழில் பொளந்துகட்றது இவர்தான்\nசென்னை: தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ள கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் அதற்குள்ளேயே சென்னை செந்தமிழில் அசத்த தொடங்கிவிட்டார். தமிழ்த் திரைத்துறையி...\nஅது இன்னா வீடுன்னா.. பொண்ணு வீடுமா.. அப்டீன்னா அது இன்னா கதை\nசென்னை: இது செம கதை பாஸ்.. மெஸ்மரைசிங் கதை.. செம திரில்லான கதையும் கூட. ஒரு ஊர்ல ஒரு ராணுவ வீரன். லீவுக்காக ரயிலில் ஊருக்கு வருகிறான். ஊரில் வந்து இறங்கி...\nபிகிலு பிகிலுதான்.. கொஞ்சம் டிட் பிட்ஸ்... நிறைய பாயிண்ட்ஸ்\nசென்னை: எங்கெங்கும் பிகில் ஜூரம் பிக்கப் ஆகி விட்டது. அடுத்தடுத்து புதுப் புதுத் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்திக் கொண்டுள்ளன. பர்ஸ்ட் ல...\nலீடிங் நாயகிகள்.. கலக்கல் கதைகள்.. கலகலப்பாகும் தமிழ் சினிமா\nசென்னை: தமிழ் சினிமா எப்போதுமே ஹீரோக்களுக்கானது என்ற மாயை சமீப காலமாக தகர்க்கப்பட்டு வருகிறது. முன்பை விட இப்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொட...\nஹீரோக்கள் மட்டும்தானா.. ஹீரோயின்களும் அசத்துவாங்கம்மா.. \nசென்னை: தமிழ் சினிமாவில் ஆணாதிக்கம் ஜாஸ்தி என்பார்கள்.. ஆனால் அதையும் தாண்டி பெண் புலிகளும் பட்டையைக் கிளப்புவது அவ்வப்போது நடைபெறும். ஹீரோக்களுக்...\nசர்ச்சைகள்.. சண்டைகள்.. கலாய்ப்புகள்.. சிராய்ப்புகள்.. ஜாலி சினிமா\nசென்னை: தமிழ் சினிமா என்றாலே சினிமா மட்டும் இல்லைங்க.. .நிறைய சர்ச்சைகளும் இருக்கு, சண்டைகளும் இருக்கு.. சுய கலாய்ப்பு��ளும் நிறையவே இருக்கும். ஒருவரை...\nகோடி கோடி.. பெருங்கோடி.. நிறைய பிட்டு.. பூராம் டிட்பிட்ஸ்\nசென்னை: விக்ரம் 25 கெட் அப் போடப் போறாரு. ரொம்பப் பழைய மேட்டர்தான். சரி அதை விடுங்க.. யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்குறாங்க தெரியுமா.. அது கூட பழசுதான்.. ஆ...\nநாங்களும் போடுவோம்ல குறும்படம்.. பிகேவின் அசத்தல் வீடியோ\nசென்னை: சாஃப்ட்வேர் இளைஞர், இன்ஜினியரிங் விஐபி, மீடியா இளைஞர் என ஒவ்வோருத்தரையும் பிரதிபலிக்கும் பிகேவின் குறும்படம் ரசிக்கும் வகையில் உள்ளது. தமி...\nசந்திரபாபு கேரக்டர் என் கனவு கதாபாத்திரம்.. சொல்றது யாருன்னு பாருங்க\nசென்னை: சந்திரபாபு கேரக்டர் என் கனவு கதாபாத்திரம் என நடிகர் சாம்ஸ் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவுல ரொம்ப முக்கியமான ஒரு காமெடி நடிகர்...\nமீண்டும் சின்னத்திரைக்கு வரும் ஓவியா.. போட்டியாளராக அல்ல.. நடுவராக\nசென்னை: நடிகை ஓவியா கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்க இருக்கிறார். களவாணி படம் மூலம் தமிழில் அற...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/08/26/blast.html", "date_download": "2019-10-17T03:52:27Z", "digest": "sha1:SNRH3UIIHMWZC253HN32JJACFWS33HZD", "length": 17182, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "மும்பை குண்டு வெடிப்பை நடத்தியது பெண் தீவிரவாதி!!! | Woman carrier used in blast operation - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nMovies பாராட்டு எனக்கு திட்டு சேரனுக்கு - ராஜாவுக்கு செக் விழாவில் பேசிய சரண்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை குண்டு வெடிப்பை நடத்தியது பெண் தீவிரவாதி\nமும்பையில் நேற்று நடந்த இரு குண்டு வெடிப்புகளில், ஒன்றை நடத்தியது பெண் தீவிரவாதி என்று தெரியவந்துள்ளது. இவர் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதியாக இருக்கலாம் என மத்திய உளவுப்பிரிவுகள் சந்தேகிக்கின்றன.\nநேற்று கேட் வே ஆப் இந்தியா அருகே வெடித்த குண்டை காரில் ஏற்றியது ஒரு பெண் என்பதுஉறுதியாகிவிட்டது.\nமும்பையின் புறநகரான அந்தேரி பகுதியில் ஒரு ஆணும் பெண்ணும் சிவ்நாராயண் வாசுதேவ் பாண்டே என்றடிரைவர் ஓட்டி வந்த டாக்சியில் ஏறியுள்ளனர். அவர்களது பெட்டியை டிக்கியில் வைத்துள்ளனர். இதில் தான்குண்டு இருந்ததாகத் தெரிகிறது.\nபின்னர் காரை கேட் வே ஆப் இந்தியா பகுதிக்கு ஓட்டச் சொல்லியுள்ளனர். பாண்டேயும் காரை ஓட்டியுள்ளார்.\nவழியில் தோபி தலோ என்ற இடத்தில் காரில் இருந்த ஆண் மட்டும் இறங்கிக் கொண்டார். ஆனால், அந்தப் பெண்தொடர்ந்து கேட் வே ஆப் இந்தியா பகுதிக்கு காரை செலுத்தக் கூறியுள்ளார்.\nஅங்கு சென்றவுடன், நான் மதிய உணவருந்திவிட்டு வருகிறேன். மீண்டும் பயணத்தைத் தொடர வேண்டும்.இங்கேயே இரு என டிரைவரிடம் கூறிவிட்டு அந்தப் பெண் இறங்கிச் சென்றுள்ளார். இதையடுத்து டிரைவரும்இறங்கி டீ சாப்பிடச் சென்றுள்ளார்.\nஅடுத்த சில நிமிடங்களில் பயங்கரமான அந்த குண்டு வெடிப்பு நடந்தது. இதையடுத்து பல கார்களும் உடைந்துசிதறிவிட, தனது கார் என்ன ஆனது என்று பார்க்கச் சென்றுள்ளார் பாண்டே.\nஆனால், அவரது கார் சுக்கு நூறாகிப் போய் இருந்தது. கார் இருந்த தடமே இல்லாத அளவுக்கு உடைந்துதுகள்களாக சிதறியிருந்தது. இதனால் அந்தக் காரில் தான் குண்டு இருந்தது தெரியவந்தது. போலீஸ்விசாரணையிலும் அந்தக் காரில் குண்டு இருந்தது உறுதியானது.\nஇதையடுத்து பாண்டே தானாகவே போலீசாரிடம் சென்று நடந்த சம்பவத்தைக் கூறினார்.\nஇதே போல தன்ஜி பஜார் அருகே நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையே டாக்சியும் மும்பை புறநகரைச்சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது. இதனால் இந்தத் தீவிரவாதக் கும்பல் புறநகரில் தான் இயங்கி வருவதாகத்தெரிகிறது.\nஇதைத் தொடர்ந்து மும்பை புற நகர்ப் பகுதிகளைச் சேர்ந்த 3 பேர் விசாரணைக்காக போலீசாரால் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையே லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் செயல்பாடுகள் கடந்த சில மாதங்களாக மும்பையில் அதிகரித்துவந்ததாகவும், அந்த அமைப்பு தான் இந்த குண்டு வெடிப்பை நடத்தியிருக்க வேண்டும் எனவும் போலீசார்கருதுகின்றனர்.\nமத்திய உளவுப் பிரிவுகளான ஐ.பி மற்றும் ரா ஆகியவையும் இதையே மாநில போலீசாரிடம் தெரிவித்துள்ளன.லஷ்கர் அமைப்பில் பெண் தீவிரவாதிகள் இருப்பதாகவும் அவர்கள் தற்கொலைப் படையினர் அல்ல, அதேநேரத்தில் சதி வேலைகளுக்கு உதவியாக இருந்துவிட்டு தலைமறைவாகிவிடும் திறன் படைத்தவர்கள் என மும்பைபோலீசாருக்கு ஏற்கனவே ஐ.பி. அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇப்போது கிட்டத்தட்ட அதே போன்ற சம்பவம் தான் நடந்துள்ளது.\nஇந்த சதிச் செயலை மேற்கொள்ள லஷ்கர் அமைப்புக்கு சிமி (Students islamic movement of India) மற்றும் தாவூத்இப்ராகிம் கும்பலும் உதவியிருக்கலாம் என்று தெரிகிறது. முழு விசாரணைக்குப் பிறகே இது யாருடைய கைவரிசைஎன்பது தெளிவாகத் தெரிய வரும் என துணைப் பிரதமர் அத்வானி தெரிவித்தார். பெரும்பாலும் லஷ்கர்-சிமியின்வேலையாக இருக்கலாம் என்றார்.\nஇதற்கிடையே குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆகிவிட்டது. காயமடைந்தவர்கள் 150 பேர்.\nஇறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்என மகாராஷ்டிர முதல்வர் சுசில் குமார் ஷிண்டே அறிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதி��ு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/12/03/law.html", "date_download": "2019-10-17T02:48:41Z", "digest": "sha1:ZMHEMXNGVBFRQYUF3Z7DW7PWSBVIZDEH", "length": 15279, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை போலீசின் வித்தியாசமான சங்கடம்! | TN police in dilemma? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு- விமான சேவைகள் தொடங்குகின்றன\nமுதல் நாளேவே,.. சென்னையில் விடிய விடிய கனமழை.. சும்மா நான்ஸ்டாப்பபா அடிச்சு ஊத்துது\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரை போலீசின் வித்தியாசமான சங்கடம்\nகடந்த 1990ம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்குகளை என்னசெய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றனர் மதுரை போலீசார்.\nகாரணம், அந்தச் சட்டக் கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்து இப்போது மாஜிஸ்திரேட்டுகாகவும், அரசு தரப்புவழக்கறிஞர்களாகவும் வந்துவிட��டது தான்.\nஇதனால் அவர்கள் மீதான வழக்குகளை என்ன செய்வது என்று தெரியாமல் போலீஸார் குழம்பிப் போயுள்ளனர்.\nமதுரை சட்டக் கல்லூரி மாணவர்களின் நடத்தையைக் கண்டித்து, பிரிண்டிங் பிரஸ் முதலாளியும், அவரதுநண்பர்களும் சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் சிலர்அவர்களைத் தாக்கி, சட்டக் கல்லூரி வளாகத்தில் அடைத்து வைத்தனர்.\nஅப்போது சமாதானம் பேச வந்த கான்ஸ்டபிள் ஒருவரையும் அடித்து, அடைத்தனர். இது தொடர்பாக அந்தமாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nமதுரை 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட சட்டக் கல்லூரிமாணவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பலமுறை சம்மன் அனுப்பியும் யாரும் நீதிமன்றத்தில்ஆஜராகவில்லை.\nஇப்போது அந்த மாணவர்கள் மாஜிஸ்திரேட்டுகளாகவும் வழக்கறிஞர்களாகவும் அரசு தரப்புவழக்கறிஞர்களாகவும் உள்ள நிலையில் இந்த வழக்கை என்ன செய்வது என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டுள்ளனர் மதுரை போலீசார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nமுதல் நாளேவே,.. சென்னையில் விடிய விடிய கனமழை.. சும்மா நான்ஸ்டாப்பபா அடிச்சு ஊத்துது\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஅதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்பு இல்லை- தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் மறுப்பு அறிக்கை\nஅதிமுகவுக்காக களம் இறங்கிய பாமக.. விஜயகாந்தும் வருகிறார்.. விக்கிரவாண்டியில்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nநீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி\nராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...\nசசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவி���் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2013/jul/31/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF-720671.html", "date_download": "2019-10-17T02:40:23Z", "digest": "sha1:NYV74CG55PDABSGV64W6SO53XBC3TYEB", "length": 10566, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்: மேலப்பாளையத்தில் 8 இடங்களில் போலீஸ் சோதனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nவெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்: மேலப்பாளையத்தில் 8 இடங்களில் போலீஸ் சோதனை\nBy dn | Published on : 31st July 2013 02:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநெல்வேலி மேலப்பாளையத்தில் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, கைது செய்யப்பட்ட 5 பேரின் வீடுகள் உள்பட 8 இடங்களில் சி.பி.சி.ஐ.டி. சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.\nமேலப்பாளையத்தில் ஒரு வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 17.5 கிலோ வெடிபொருள்கள் மற்றும் 142 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்களை சி.பி.சி.ஐ.டி. சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் கடந்த சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முகமது தாசிம் (33), சாகுல் ஹமீது என்ற கட்ட சாகுல் (38), அன்வர் பிஸ்மி (20), முகமது சம்சுதீன் (21), குட்டி என்ற நுருல் ஹமீது (22) ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.\nஇவர்களில் முகமது தாசிம் மற்றும் கட்ட சாகுல் ஆகிய இருவருக்கும் பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. சேலத்தில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ், வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் வெள்ளையப்பன் ஆகியோர் கொலைகளில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇது தொடர்பாக 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, அவர்களை போலீஸ் காவலில் எடுப்பதற்கான நடவ���ிக்கையில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலியில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போலீஸ் காவலில் எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.\nவீடுகளில் சோதனை: இந்நிலையில், மேலப்பாளையத்தில் 8 இடங்களில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். சி.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் பிறைச்சந்திரன், சிறப்புப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நாகராஜன், ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் இந்தச் சோதனையை நடத்தினர்.\nஇந்த 8 இடங்களிலும் இருந்தவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸார், அங்கிருந்தவர்கள் வைத்திருந்த அனைத்து செல்போன்களையும் பரிசோதித்து, விவரங்களைப் பதிவு செய்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nபுடவையில் ஜொலிக்கும் இளம் நாயகி லவ்லின் சந்திரசேகர்\nஇளைஞர்களின் கனவு நாயகி அதுல்யா ரவி\nரெட் ஹாட் பிரியா பவானி சங்கர் புது ஃபோட்டோஷூட்\nவிஜய், நயன்தாரா நடிப்பில் வெளிவரவுள்ள பிகில் புகைப்படங்கள்\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/sivagi_7.html", "date_download": "2019-10-17T03:58:49Z", "digest": "sha1:KZURQZ23N2XJNM2DQO4X6AJWXUDTK6W6", "length": 6986, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "சிவாஜிலிங்கத்திற்கு மீன் சின்னம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிவாஜிலிங்கத்திற்கு மீன் சின்னம்\nடாம்போ October 07, 2019 இலங்கை\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு மீன் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே தேர்தலில் போட்டியிடும் தனக்கும் அனந்தி சசிதரனிற்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால் காவல்துறை பாதுகாப்பு வழங்க தேர்தல் ஆணையாரிடம் கே.சிவாஜிலிங்கம் முறையிட்டுள்ளார்.\nஇதனையடுத்து அவர்கள் இருவருக்கும் விசேட பாதுகாப்பு வழங்க தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nபுலிகள் தொடர்பால் கைதுகள்; சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறி 7 நபர்களை மலேசிய காவலதுறை கைது செய்யப்பட்டது தொடர்பில் நடைப்பெற்ற பாதுகாப்பு து...\nகாலிறுதிப் போட்டிக்கு தகுதியானது தமிழீழ உதைபந்தாட்ட அணி\nஅங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான 2020 உலகக்கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டியில் பங்குபெறப்போகும் அணிகளுக்கான காலிறுதித் தேர்வுப்போட்டி...\nகடும் மழை, வெள்ளப்பெருக்கினால், 100க்கும் மேற்பட்டோர் பலி;\nஇந்தியாவின் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் வவுனியா புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22434?to_id=22434&from_id=22420", "date_download": "2019-10-17T03:32:35Z", "digest": "sha1:BRQJGCV6YVW7IHHNHZYY6FHYY772XMSL", "length": 8149, "nlines": 73, "source_domain": "eeladhesam.com", "title": "கொழும்பில் பதட்டம் படையினர் குவிப்பு – Eeladhesam.com", "raw_content": "\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை போன்று கொள்கையில் உறுதியாக இருங்கள்:சிவாஜிலிங்கம் கோரிக்கை\nதமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது\nகட்சியை காட்டிக்கொடுத்தார் சிறிசேன-சந்திரிகா குற்றச்சாட்டு\nயாழ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது முதல் விமானம்\nமுதல் விமானத்தில் யாழ்ப்பாணம் வரும் இந்திய விருந்தினர்கள்\nநாம் போலி ஒற்றமையைக் காட்டி பதவிகளை பெற்று மக்களை ஏமாற்றத் தயாரில்லை\nமுடிவுக்கு வருகின்றது ஈழம் பிக்பொஸ்\nகாலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச\nசென்னையில் இருந்து பலாலிக்கு வாரத்தில் 7 விமான சேவைகள் – இந்திய அரசு அனுமதி\nகொழும்பில் பதட்டம் படையினர் குவிப்பு\nசெய்திகள் அக்டோபர் 3, 2019அக்டோபர் 15, 2019 இலக்கியன்\nகொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் விசேட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த பொலிஸார் கோட்டையில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களுக்குமான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தற்போது நடைபெற்றுவரும் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nநாம் போலி ஒற்றமையைக் காட்டி பதவிகளை பெற்று மக்களை ஏமாற்றத் தயாரில்லை\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம்\nமுடிவுக்கு வருகின்றது ஈழம் பிக்பொஸ்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப்\nகாலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச\nஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பரப்புரைப் பேரணி நேற்று கொழும்பு காலிமுகத் திடலில்\nமண்ணுக்காக போராடியவர் உதவியற்ற நிலையில்\nபுலிகள் தொடர்பால் கைதுகள் சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை போன்று கொள்கையில் உறுதியாக இருங்கள்:சிவாஜிலிங்கம் கோரிக்கை\nதமிழ் மக்கள் வாக்கள��க்காமல் விடுவதே சிறந்தது\nகட்சியை காட்டிக்கொடுத்தார் சிறிசேன-சந்திரிகா குற்றச்சாட்டு\nயாழ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது முதல் விமானம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=111983", "date_download": "2019-10-17T04:26:47Z", "digest": "sha1:FMNHV2VVGHQBE56LWZDTGZ3BQINIIIZ2", "length": 12083, "nlines": 104, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகருப்பு பணத்தில் ‘ஷேர்’ கொடுங்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய கேரளா விவசாயி - Tamils Now", "raw_content": "\nகுர்திஷ் போராளிகள் மீது தாக்குதல்; துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா - ஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் - மந்திரி பேச்சால் சர்ச்சை - சீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி - ரூ.2,000 நோட்டு அச்சடிப்பது நிறுத்தம்: ஆர்டிஐயில் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதில் - பாண்டிச்சேரியில் கிரண்பேடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nகருப்பு பணத்தில் ‘ஷேர்’ கொடுங்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய கேரளா விவசாயி\nகேரளாவை சேர்ந்த விவசாயி ஒருவர் எனக்கு கருப்பு பணத்தில் ‘ஷேர்’ கொடுங்கள் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.\nகேரளா மாநிலம் வயநாடுவை சேர்ந்த விவசாயி கே சாது, கருப்பு பணம் (Demonitisation) வேட்டையாடப்பட்டதும் தருவதாக வாக்குறுதி அளித்தீர்களே, அதன்படி எனக்கு ஷேர் கொடுங்கள் என கடிதத்தில் கூறிஉள்ளார். என்னுடைய பயிர் சேதம் அடைந்ததற்கு இழப்பாக ரூ. 5 லட்சத்தை என்னுடைய கணக்கில் டெபாசிட் செய்யுங்கள் என வலியுறுத்தி உள்ளார் விவசாயி சாது.\nஇந்திய அரசு கடந்த நவம்பர் மாதம் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றது. இதனால் சாமானிய மக்கள் அலைக்கழிக்கப்பட்டு பெரும் பாதிப்பை சந்தித்தனர்.\n“மூன்று வருடங்கள் ஆட்சியில் இருந்து உள்ளீர்கள், ஆனால் நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. விவசாய விலைப்பொருட்களின் விலை குறைவு, நுகர்வு பொருட்களில் விலை உயர்வு, ஆயில் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு சாதாரண மனிதனுக்கு பெரும் துயரமாக அமைந்து உள்ளது. எனவே உங்களுடைய வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இப்போதைக்கு குறைந்த பட்சம் ரூ. 5 லட்சத்தை என்னுடைய கணக்கில் டெபாசிட் செய்யுங்கள்,” என கோரிக்கை விடுத்து உள்ளார் விவசாயி சாது.\nவிவசாயி சாது தன்னுடைய வங்கி கணக்கின் விபரங்களையும் பிரதமர் மோடிக்கு எழுதிஉள்ள கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.\nஇதுதொடர்பாக விவசாயி பேசுகையில், பிரதமர் மோடியை மட்டும் குறிவைத்து இந்த கடிதத்தை எழுதவில்லை என கூறிஉள்ளார்.\n“அரசியல் கட்சிகள் அவர்களுடைய தேர்தல் வாக்குறுதியில் இருந்து விலகி செல்கிறது. பொதுமக்கள் வேள்வியை எழுப்ப வேண்டும். இதுபோன்று பொதுமக்கள் அலட்சியம் காட்டுவது மிகவும் வேதனையளிக்கிறது. ஒட்டு மொத்த மக்களும் ஜிஎஸ்டி மற்றும் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக யாருமே எதிராக போராடவில்லை. இந்த அலட்சியம், பொதுமக்கள் மோடி போன்ற அரசியல்வாதிகளை ஏற்றுக் கொண்டனர் என்பதை காட்டுகிறது,” என கூறிஉள்ளார்.\n‘ஷேர்’ கருப்பு பணம் கேரளா விவசாயி பிரதமர் மோடி 2017-10-14\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி பேசுவது கருப்பு பணத்தை காப்பாற்றவே\nவட இந்தியக் கொலைகள்;பிரபலங்கள் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மணிரத்தினம் கையெழுத்து இடவில்லையா \nஜப்பானில் ஜி20 மாநாடு; வரவேற்பு நிகழ்ச்சியில் எல்லா நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டார்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ மோடியுடன் சந்திப்பு\nமோடி தனது அரசியல் ஆதாயத்துக்காக யாரையும் அழிக்க தயங்க மாட்டார்- சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nமோடியின் உள்நாட்டு பயண செலவுக்கான ஆவணம் இல்லை; பிரதமர் அலுவலகம்\nபா.ஜ.��� எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nகுர்திஷ் போராளிகள் மீது தாக்குதல்; துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா\nஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் – மந்திரி பேச்சால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/page/9/", "date_download": "2019-10-17T03:24:06Z", "digest": "sha1:XMVOBUWEGVHMEHS2VFMC6DPGPITDLG4L", "length": 38983, "nlines": 328, "source_domain": "www.akaramuthala.in", "title": "இனப்படுகொலை Archives - Page 9 of 9 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஈழத்திற்கு எப்போது நீதி கிடைக்கும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 ஏப்பிரல் 2014 கருத்திற்காக..\nசேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீசை ஆதரித்து வைகோ பேசியது வருமாறு: தமிழகத்தைச் சுற்றியும் இப்போது ஏராளமான ஆபத்துகள் காத்திருக்கின்றன. மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி, கர்நாடகம் காவிரியில் தடுப்பணைகள் கட்டுகிறது. முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி, முயற்சித்து வருகிறது. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழர்கள் சுடப்படுகின்றனர், அவர்களது படகுகள் சேதப்படுத்தப்படுகின்றன. வெகு அருகில் ஏழரைக் கோடி உறவுகள் இருந்தபோதும், ஈழத்தில் கொல்லப்பட்ட உறவுகளைக் காப்பாற்ற…\nஇரு நாட்டு மீனவர் பேச்சு – இனப்படுகொலைகளை மறைக்கும் திரை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 மார்ச்சு 2014 கருத்திற்காக..\nஇருவர் அல்லது இரு குழுவினர் அல்லது இரு பிரிவினர் அல்லது இரு தரப்பாரிடையே சிக்கலோ மோதலோ எழும் பொழுது அவர்களிடையே ஒற்றுமைப்படுத்தும் சொல்லாடல் நிகழ்த்துவது முறையே. இப்பொழுது சிங்கள மீனவர்களிடையேயும் தமிழக மீனவர்களிடையேயும் ஏற்படுத்தப்படும் பேச்சு அவ்வாறு, எவ்வாறு அமையும் இரு நாட்டு மீனவர்களும் தத்தம் நாட்டு அறிவுரைகளையும் மீறித் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டனரா இரு நாட்டு மீனவர்களும் தத்தம் நாட்டு அறிவுரைகளையும் மீறித் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டனரா ஆதலின், அவர்களிடையே ஒற்றுமைப்படுத்து���் பேச்சு தேவைப்படுகிறதா ஆதலின், அவர்களிடையே ஒற்றுமைப்படுத்தும் பேச்சு தேவைப்படுகிறதா ஆயிரத்தைத் தொடும் அளவு தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது சிங்கள மீனவர்களாலா ஆயிரத்தைத் தொடும் அளவு தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது சிங்கள மீனவர்களாலா பல்லாயிரக்கணக்கானவர்கள் உறுப்பு இழப்புகளுக்கும் உடைமை…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 பிப்பிரவரி 2014 கருத்திற்காக..\nஅமெரிக்காவின் இலாங்வுட்டு பல்கலையில் நடந்த அறிவியல் உச்சி மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்த மாணவர் டெனித் ஆதித்யாவின் வாழையிலையைப் பதப்படுத்திக் குவளை, கிண்ணம் உருவாக்கிச் சுற்றுச் சூழலை மாசின்றி அமைக்கும் கண்டுபிடிப்பு குறித்துக் கலந்துரையாடல் நடந்தது. பிரிட்டனைச் சேர்ந்த ஃபெயித்து என்ற 9 அகவைச் சிறுமி புத்தகங்கள் படிப்பதில் உள்ள கழிமிகு விருப்பத்தின் காரணமாக 7 மாதங்களில் 364 புத்தகங்களைப் படித்து முடித்துள்ளார். மது ஒழிப்புக்கு ஆதரவாகப் போராட மாணவர்கள் முன்வர வேண்டும் – தமிழருவி மணியன் மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களின் செலவு …\nசிங்கள அரசு செய்தது போர்க்குற்றமல்ல, அப்பட்டமான இனப்படுகொலையே: வைகோ\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 பிப்பிரவரி 2014 கருத்திற்காக..\nஇலங்கைத் தீவில் சிங்கள அரசு நடத்தியது போர்க்குற்றமல்ல, அப்பட்டமான இனப்படுகொலை என்ற உண்மையை உலக நாடுகள் உணர வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2009 இல் போரின் உச்ச கட்டத்தின் போது, சிங்கள இராணுவத்தினர் ஈழத் தமிழ்ப் பெண்களை வதைத்துக் கொன்ற காட்சி புதிய ஆதாரமாகக் கிடைத்துள்ளது. அந்தக் கொடுமையை எழுத்தில் பதிய என் மனம் மறுக்கிறது. ஐயோ இப்படியும் ஒரு கொடுமையா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 பிப்பிரவரி 2014 2 கருத்துகள்\nபா.ச.க.வின் தலைமையாளர் வேட்பாளராக அறிவிக்கப் பட்ட குசராத்து முதல்வர் நரேந்திரர் பாராட்டப்பட வேண்டியவர். தேர்தல் வெற்றிக்காகக்கூடப் போலியான வாக்குறுதி தராதவர் என்றால் அவரைப் பாராட்டத்தானே வேண்டும் வேறு வகையில் என்றால் அரசியல்வாதி என்ற முறையில் பொய்யான வாக்குறுதிகள் தருவதற்குத் தயங்க மாட்டார். ஆசனால், தமிழினம் தொடர்பானதாயிற்றே வேறு வகையில் என்றா���் அரசியல்வாதி என்ற முறையில் பொய்யான வாக்குறுதிகள் தருவதற்குத் தயங்க மாட்டார். ஆசனால், தமிழினம் தொடர்பானதாயிற்றே எனவே, வி்ழிப்பாக வண்டலூரில் பேசியுள்ளார். தொடக்கத்தில் தமிழன்னைக்கும் தமிழ் மக்களுக்கும் தமிழில் வணக்கம் தெரிவித்தது எல்லா அரசியல்வாதிகளும் செய்யும் செயல்தான். இருப்பினும் தமிழ்மண்ணில் இருந்து கொண்டு தமிழர்களிடம் வாக்கு கேட்கின்றோம் எனவே, வி்ழிப்பாக வண்டலூரில் பேசியுள்ளார். தொடக்கத்தில் தமிழன்னைக்கும் தமிழ் மக்களுக்கும் தமிழில் வணக்கம் தெரிவித்தது எல்லா அரசியல்வாதிகளும் செய்யும் செயல்தான். இருப்பினும் தமிழ்மண்ணில் இருந்து கொண்டு தமிழர்களிடம் வாக்கு கேட்கின்றோம்\nஐ.நா.வில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம்: மத்திய அரசுக்கு செயலலிதா வற்புறுத்தல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 பிப்பிரவரி 2014 கருத்திற்காக..\nஇனப் படுகொலையை நிகழ்த்தியவர்களைத்தண்டிக்க, ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் செயலலிதா வலியுறுத்தினார். சட்டப்பேரவையில், ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான வாதுரைக்கு மறுமொழி அளித்து முதல்வர் செயலலிதா பேசியது: “இலங்கைத் தமிழர்கள் சிக்கல் பற்றி உறுப்பினர்கள் இங்கே பேசினார்கள். எங்களைப் பொருத்த வரையில், இலங்கை உள்நாட்டுப் போரில் பன்னாட்டுப் போர் நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டவர்களைப் போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க வேண்டும். இனப் படுகொலையை நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; அதுவரை…\nஇலங்கையில் தமிழர்களைத் தண்டிக்கும் போக்கு தொடர்கிறது: இங்கிலாந்து கவலை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சனவரி 2014 2 கருத்துகள்\nஇலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்வதாகக் குற்றம்சாட்டியுள்ள இங்கிலாந்து வெளியுறவு-பொதுவள அலுவலகம், இதுதொடர்பாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இலங்கையில் கடந்த 3 மாதங்களில் மனித உரிமைப் பாதுகாப்பு தொடர்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் பொதுவளஆய மாநாடு நடைபெற்ற போது இலங்கையில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்திருப்பதாகவும், மனித உரிமை தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க வடக்கு மாகாண மக்களுக்குப��� படையினர் இசைவு வழங்கவில்லை என்றும், வடக்கு மாகாணத்திற்குச் சென்ற செய்திக்கான அலைவரிசை (சேனல் 4)…\nஇலங்கை அமைச்சர் பெரிசு தில்லி வர இசைவளிக்கக் கூடாது :இராமதாசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 சனவரி 2014 கருத்திற்காக..\nஇனப்படுகொலை தொடர்பான உசாவல் நடவடிக்கையைத் தடுக்கும் வகையில் இந்தியா வரும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பெரிசு, தில்லி வர இடம்தரக்கூடாது என்று பாமக நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழர்களை இனப்படுகொலை செய்த இராசபக்சேவும் அவரது கூட்டாளிகளும் தண்டிக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து கடந்த ஆண்டு ஆகசுட்டு மாதம் நேரில் விசாரணை நடத்திய ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் அவரது…\nசிங்கள அரசின் கணக்கெடுப்பு சரியானதல்ல\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2013 கருத்திற்காக..\nகொல்லப்பட்டவர்கள் பற்றிய சிங்கள அரசின் கணக்கெடுப்பு சரியானதல்ல: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையில் உள்ள தமிழர்கள் மீது பேரினச் சிங்களவாத அரசு கடந்த 30 ஆண்டுகளாக அடக்குமுறையை மேற்கொண்டு வருகிறது. 2009-ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலையின் போது, நூறாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் தமிழர் பகுதிகளை வன்முறையில் கவர்ந்துள்ள சிங்களப்படை தமிழர்களின் நிலங்களைக் கவர்ந்தும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகிறது. உலக நாடுகளும் இதுகுறித்துக் கட்டுப்பாடற்ற உசாவல் நடத்த வேண்டும் வற்புறுத்தி வருகின்றன.\n மக்கள்தீர்ப்பாயத்தில் மே17 இயக்கத்தின் சான்றாவணங்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 திசம்பர் 2013 2 கருத்துகள்\nஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து, செருமனியில் பிரமென் நகரில் நிலையான மக்கள் தீர்ப்பாயம் திசம்பர் 7 முதல் 10 வரை உசாவல் நடத்தியது. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் தென்னிசு ஏலிடே தலைமையிலான அத் தீர்ப்பாயத்தில் பன்னாட்டுச் சட்ட சட்ட வல்லுநர்கள், இனப் படுகொலை வழக்குகள் தொடர்பான வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள் முதலான பலரும் இடம்பெற்றிருந்தனர். இத்தீர்ப்பாயத்தில் ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை என்றும் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் உதவியுடன் சிங்கள அரசு இனப்படுகொலையை…\nஇனக்கொலைக் குற்றவாளிகள் தப்பவே முடியாது : வைகோ அறிக்கை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 திசம்பர் 2013 கருத்திற்காக..\n“நடந்தது இனப் படுகொலைதான் என செருமனி மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal) அறிவித்துள்ளது. எனவே இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :- “இரவுக்குப் பின் வைகறை மலர்வதுபோல், துன்ப இருளில் தவித்த ஈழத் தமிழர்களுக்கு விடியலின் வெளிச்சம் தோன்றுகிறது. இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசு நடத்தியது ‘இனப்படுகொலைதான் (Genocide)’ என்று ஜெர்மன் நாட்டில்…\nஇலங்கைக் கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 திசம்பர் 2013 கருத்திற்காக..\nதமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக் கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி இராமதாசு கண்டனம். தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக் கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என பாமாக நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள இந்திய கடற்படை கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கடல்சார் பாதுகாப்பு தொழில்நுட்ப படிப்பில் சிங்களக் கடற்படையினர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்\n« முந்தைய 1 … 8 9\nஅமைச்சர் இராசேந்திர பாலாசியின்பதவி பறிக்கப்பட வேண்டும்\nசெம்மொழி நிறுவனத் தலைவராகச் செயல்பட முதல்வருக்கு வேண்டுகோள்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெ���ிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nவிருட்சம் இ���க்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/01/10/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-17T03:33:50Z", "digest": "sha1:Q7I5EW64GI7AEE5KBRL5IQLAJLEVDOJF", "length": 30969, "nlines": 164, "source_domain": "senthilvayal.com", "title": "இலவசங்கள் : இல்லாத ஊருக்கு போகும் பாதை : உரத்த சிந்தனை | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇலவசங்கள் : இல்லாத ஊருக்கு போகும் பாதை : உரத்த சிந்தனை\nதமிழக அரசின் 2010ம் ஆண்டுக்கான கவர்னர் உரையில், இலவசங்கள் அள்ளித் தெளிக்கப்பட்டதை அகில இந்தியாவும் ஆச்சரியமும், கிண்டலும் கலந்த உணர்வுடன் கவனித்து, கருத்துக்களை வெளியிட்டுள்ளது. பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று, “தமிழக அரசின் நல்வாழ்வுத் திட்டம் எனும் போர்வையிலான இலவசங்கள், ஒரு கடிதம் அதன் உறையை விட பெரிதான தாளில் எழுதப்பட்டு, அந்த உறையினுள் திணிக்க முடியாத அளவு உள்ளது’ என கிண்டலடித்துள்ளது. அதாவது, பட்ஜெட்டில் பணம் இருக்காது எனக் கூறுகிறது இந்தப் பத்திரிகை.\nபொருளாதார நிபுணர்களும், சமூக, அரசியல் ஆய்வாளர்களும், “ஓட்டு வங்கி அரசியலின் உச்சக்கட்டம்’ என, இந்த இலவசங்களை குறிப்பிட்டு, தங்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர். மத்திய அரசின் 2001���் ஆண்டு கணக்குப்படி, தமிழகத்தில் 36 லட்சத்து 32 ஆயிரத்து 119 குடும்பங்கள் தான் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவை. ஆனால், ஜூன் 16, 2008 கணக்குப்படி, தமிழக அரசு, 59 லட்சத்து 55 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச, “டிவி’ அனுமதித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கப் பட்டு, ஏழைகள் மட்டுமின்றி, கலர் “டிவி’ இல்லாத எல்லாருக்கும் இலவச, “டிவி’க்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்து விட்டனர். தி.மு.க., ஆட்சிக் காலங்களில் அளிக்கப்பட்ட அதிகமான சம்பளம் மற்றும் சலுகைகள் விளைவாக தமிழக அரசின் துண்டு விழும் பட்ஜெட்டில் கணிசமான பகுதி, அரசு ஊழியர் சம்பளம் சார்ந்த செலவுகள். அதாவது, 2008-09ம் ஆண்டுக்கான இறுதி பட்ஜெட் மொத்த செலவினம் 55,402 கோடியே 56 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய். இதில், 24 ஆயிரத்து 358 கோடி ரூபாய், அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் பல அரசு திட்டங்களில் பணிபுரிபவர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் சார்ந்த செலவினங்கள். இது, பட்ஜெட்டில் 52 சதவீதம். உலகின் எந்த பணக்கார, நடுத்தர நாடுகளிலும் பட்ஜெட்டில் இவ்வளவு சதவீதம் ஊழியர் செலவினங்களுக்கு ஆவதில்லை.\nஇந்த முறை ஆட்சியமைக்கப்பட்டு, 44 மாதங்களில் தி.மு.க., அரசு அள்ளித் தெளித்த இலவசங்கள், சலுகைகள் அதிகமாகி, நமது பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிகோலும் கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான நிதி, அறவே அற்றுப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடன் தள்ளுபடிகள், குறிப்பாக தொழில் தொடங்க வாங்கப்படும் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவது, அடுத்து கடன் பெறுபவர்கள் யாரும் கடனை திருப்பிச் செலுத்தாத மனநிலையை உருவாக்கும். இந்த அடிப்படை உண்மையை அரசு அதிகாரிகள் பல முறை அரசியல் தலைவர்களுக்கு, குறிப்பாக முதல்வர்களுக்கு எடுத்துக் கூறியிருக்கின்றனர். உயர் அதிகாரிகள் பலரும் முதல்வரின் கவனத்தைக் கவர, போட்டி போட்டு இலவசம் மற்றும் நடைமுறைக்கு ஒவ்வாத பல செலவினங்களை உருவாக்கி, நமது மாநில பொருளாதாரத்தை பாழடித்து விட்டனர்.\nதமிழக அரசு தனது பட்ஜெட்டை, துண்டு விழாத வகையில் திட்டமிடல் வேண்டும். அரசு கடனுக்கு வட்டியாக, கடந்த ஆண்டு 6,227 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. கடன் தொகை 71 ஆயிரத்து 668 கோடி ரூபாயை தாண்டிவிட்டது. மக்களுக்கு பொது நன்மைகளும், பின்வரும் சந்ததியினருக்கு வளமான வாழ்க���கைத் தரமும் உருவாக, ஏழைகள் நிறைந்த ஒரு நாட்டில் இரண்டு துறைகள் சிறப்பாக கவனிக்கப்பட வேண்டும். அவை, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள். கல்வியில் சமச்சீர் எனும் திட்டத்தை தவறாக புரிந்து கொண்டு, கல்வியின் தரத்தை உயர்த்தாமல், எல்லா பாடத் திட்டங்களையும் சரிசமமாக்கி, தரமான கல்வியை அழித்தொழிக்கும் நடைமுறைகள் ஆரம்பமாகியுள்ளன.\nசுகாதாரத்தைப் பொறுத்தவரை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அடித்தட்டு கிராம சுகாதார மையங்களை வலுப்படுத்தாமல், தனியார் மருத்துவமனைகளை வளப்படுத்தும் காப்பீட்டுத் திட்டத்தை அரசு ஊக்கப்படுத்துகிறது. கிராமப்புறங்களில் 2001ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி, 21 லட்சம் வீடுகள், “தற்காலம்’ என பெயரிடப்படுகின்றனவாம். அவை கூரை மற்றும் மண் சுவர்களால் ஆன வீடுகளாம். அவற்றை நிலையான குடியிருப்புகளாக ஆறு வருடங்களில் மாற்றப் போவதாக, “கலைஞர் வீட்டு வசதி திட்டம்’ அறிவிக்கிறது. இத்திட்டத்தில் ஒரு கூரை வீட்டிற்கு 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்; கான்ட்ராக்ட் கிடையாது; வீட்டின் சொந்தக்காரரே தனது வீட்டை கான்கிரீட் வீடாகக் கட்டிக்கொள்ள இத் தொகை வழங்கப்படுமாம். நடைமுறைக்கு ஒத்துவராத ஏட்டுச் சுரைக்காய் திட்டம் இது என்பதற்கு, இதை விட சிறந்த காரணம் கிடையாது. மத்திய அரசின் திட்டமான இந்திரா காந்தி குடியிருப்புத் திட்டத்தை பின்பற்றி இத்திட்டம் அமைக்கப்படுகிறது என்பதால், கட்டுமானப் பொருட்களை அரசின் ஊராட்சி அதிகாரிகள் வாங்கி, கூரை வீட்டு ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்ட அளிப்பார்களாம். இப்பொருட்கள் வாங்க கமிஷன் உண்டல்லவா\nஅடுத்து பயனாளிகள் தேர்வு, ஓட்டு வங்கி முறையை பின்பற்றி அடிமட்ட கட்சித் தொண்டர்களால் நடத்தப்படுமா எனும் கேள்வி எழுகிறது. சமத்துவபுரம், காஸ் அடுப்புகள், கலர் “டிவி’ வினியோகம் தந்த அனுபவப்படி, கீழ்மட்ட கட்சியினர் தயாரித்த பட்டியல்படி பயனாளிகள் தேர்வு இருக்கும் என, இப்போதே கிராமத்து மக்கள் முணுமுணுக்கின்றனர். எல்லாவற்றையும் விட, மூன்று ஆண்டுகளில் நடந்த இலவசங்களினாலான செலவுகள், நமது பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளதை மத்திய அரசு இந்த மாதம் வெளியிட்டுள்ள, “ஸ்டேட் டொமஸ்டிக் ப்ராடக்ட்’ (குஈக) எனும் மாநில பொருளாதார வளர்ச்சி குறியீடு வெளிப்படுத்துகிறது.\nஇதற்��ு முழுப் பொறுப்பும், வளர்ச்சித் திட்டங்களை வகுக்காமல், ஓட்டு வங்கி அரசியலுக்காக இலவசங்களை அள்ளித் தெளிக்கும் மாநில அரசே இது பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல், வரும் நிதி ஆண்டில் 1,800 கோடி ரூபாயில் இலவச கான்கிரீட் வீடுகள், 400 கோடியில் நவீன சட்டசபை வளாகம், புதிய நூலகம் போன்றவற்றை உருவாக்குகின்றனர். “இப்படி நிறைய செலவுகளை செய்த பின்னர், அவைகள் சரியாக நடக்கின்றனவா என்பதை பற்றி விவாதித்து, குறைகளை திருத்துவதற்காகத்தான், மக்களுக்காக மக்கள் பணத்தில் இந்த நவீன சட்டசபை வளாகம் அமைக்கப்படுகிறது’ என, ஜால்சாப்பு வேறு. கிராமப்புறங்களில் திட்டங்கள் நிறைவேறுவதை கிராமப்புறங்களில் நேரடியாக தணிக்கை செய்யாமல், சென்னையில் பளபளக்கும் நவீன அடுக்கு மாடிக் கட்டடங்களில் விவாதித்து மேற்பார்வையிடுவார்களாம். வாழ்க ஓட்டு வங்கி அரசியல்\n– என்.முருகன், சமூகவியலாளர், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவாட்ஸ்அப் பே சர்வீஸ்… 2 மாதத்திற்குள் வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அப்டேட்..\nவிடுதலைக்கு விலை… சொத்தில் பாதி – பங்கு கேட்ட வி.ஐ.பி பதற்றத்தில் சசி\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: நச்சுகளை வெளியேற்றி நன்மைகளைப் பெறுவோமா\nநீங்களும் செய்யலாம்: ஒரே நாளில் ஹேர் ஸ்டைலிங் கற்றுக்கொள்ளலாம்\nஒன்பது கோளும் ஒன்றாய் அருள்க’ – எளிய பரிகாரங்கள் உன்னத பலன்கள்\nமுடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள்…\n-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -விருச்சிகம்\nசசிகலாவை முடக்கும் பா.ஜ.க… பன்னீர் வைத்த நெருப்பு\n இருக்கவே இருக்கு இஞ்சி – இனி பொடுகு அஞ்சி ஓடும்…\nதொப்புளில் ஏன் எண்ணெய்விட தெரியுமா\nஇந்தியாவில், 4வது இடத்தில் இருந்து, முதலிடத்துக்கு முன்னேறிய இதய நோய்\nசைபர் ஸ்டாகிங்: செல்ஃபியால் ஜப்பான் பாடகிக்கு நேர்ந்த துயரம் – இப்படியும் வருகிறது ஆபத்து\nஇன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை… முத்தான மூன்று பலன்கள்… தவறவிடாதீர்கள்.\nஅமுக்கிரா கிழங்கு மருத்துவ நன்மைகள்\nகண்களை பிரகாசிக்க செய்ய சில எளிய வழிமுறைகள்\nநீங்க அந்த விசயத்தில கில்லாடியா – கணவன் மனைவி பிணைப்பை அதிகரிக்க பரிகாரங்கள்\nட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க… என்னடா இது புது உருட்டா இருக்கு\nஇதையெல்லாம் தெர���ஞ்சுக்கிட்டா கொசுக்கள் கடிக்காது ஏன் கொசுக்கள் ஒருத்தரை மட்டுமே அதிகமா கடிக்குது\nபிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ டாப் அப்\nநாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்வது என்ன\nமழைக்காலத்தில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கீரைகள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா காய்ச்சல் வருமா\nமருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா\nவிஜயதசமியும் – வன்னி மரமும்” மூட நம்பிக்கை என்று, மூடி மறைக்கப்பட்ட மாபெரும் வரலாறு..\nவந்துவிட்டது இந்தியாவின் “NAVIC” நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் \nகீரையின் சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்க செய்யவேண்டியவை\nடி.டி. வி.தினகரனுக்கு சசிகலா வைக்கும் ஆப்பு… கப்பலேறும் மன்னார்குடி குடும்ப மானம்..\nஎஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்வது எப்படி என்று தெரியுமா\nகலப்பட மிளகாய்த்தூள்… கண்டுபிடிக்க சில வழிகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/132566-englands-1000th-test-will-kohli-conquer-the-battle", "date_download": "2019-10-17T02:36:51Z", "digest": "sha1:QBMP35YHUEM7HUZAEVSD73B4MU6BHIKT", "length": 17589, "nlines": 124, "source_domain": "sports.vikatan.com", "title": "இங்கிலாந்தின் 1000-வது டெஸ்ட்... சொதப்பல்களைச் சரிசெய்ய சவால்களுடன் காத்திருக்கும் கோலி! #ENGvIND | England's 1000th Test. Will Kohli Conquer the Battle?", "raw_content": "\nஇங்கிலாந்தின் 1000-வது டெஸ்ட்... சொதப்பல்களைச் சரிசெய்ய சவால்களுடன் காத்திருக்கும் கோலி\nஇங்கிலாந்தில் சரியாக விளையாடமுடியவில்லை என்பதோடு, கூடுதலாக இந்த முறை கேப்டன் பொறுப்பையும் சுமப்பதால் பெரும் பிரஷ்ஷரில் இருக்கிறார் கோலி.\nஇங்கிலாந்தின் 1000-வது டெஸ்ட்... சொதப்பல்களைச் சரிசெய்ய சவால்களுடன் காத்திருக்கும் கோலி\nஇங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்தைத் தோற்கடிப்பதைத்தான் எல்லா நாடுகளும் பெருமையாகக் கருதுகின்றன. அதேபோல, தங்கள் மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் தகுதியை இங்கிலாந்து எல்லா அணிகளுக்கும் கொடுத்துவிடுவதில்லை. இந்தியாவுக்குச் சிலகாலம் 5 டெஸ்ட் அந்தஸ்தை வழங்காமல் இருந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 2014-ல் தான் இந்தியாவுக்கு அந்தப் பெருமையை வழங்கியது. ஆனால் கோலிக்கு\nசரியாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது இந்தியா. 2014-ல் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரை 1-3 என இழந்தது இந்தியா. தற்போதைய இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி வாழ்நாளில் மறக்கவே முடியாத டெஸ்ட் தொடர் இது. 5 டெஸ்ட் போட்டிகளில் 10 இன்னிங்ஸிலுமே விளையாடிய விராட் கோலி குவித்த மொத்த ரன்கள் எவ்வளவு தெரியுமா... வெறும் 134 ரன்கள். இந்த சீரிஸில் கோலியின் அதிகபட்ச ஸ்கோரே 39 ரன்கள்தாம். இந்த சிரீஸை தன் கேரியரில் மிகப்பெரிய அவமானமாகவே நினைக்கிறார் விராட் கோலி. அதனால்தான் இந்த சீரிஸ் தொடங்குவதற்கு முன்பாக கவுன்ட்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக பிளான் போட்டார். ஆனால், அது நடக்கவில்லை. எஸெக்ஸ் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் அரைசதம் அடித்திருப்பதுதான் கோலிக்கு இப்போது பெரும் ஆறுதலாக இருக்கும்.\nடாப் ஸ்கோரர் முரளி விஜய்\n2014 இங்கிலாந்து சீரிஸில் இந்தியாவின் டாப் ஸ்கோரர் முரளி விஜய். 10 இன்னிங்ஸ்களில் 402 ரன்கள் அடித்தார். இதில் ஒரு சதம், இரண்டு அரை சதங்கள். அந்த ஒரே தகுதியால்தான் முரளி விஜய் மீண்டும் இந்தத் தொடரில் இடம்பிடித்திருக்கிறார். முரளி விஜய்க்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் அடித்தவர் எம்.எஸ்.தோனி. 10 இன்னிங்ஸிலும் விளையாடி 349 ரன்கள் அடித்தார் தோனி. இவர் தற்போது ஓய்வுபெற்றுவிட்டார். அவருக்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் அடித்தவர் வரிசையில் இருப்பது அஜிங்கியா ரஹானே. 299 ரன்கள் அடித்திருக்கிறார். இவர்களுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்களில் பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை. பெளலர்தான். புவனேஷ்வர் குமார்தான் நான்காவது டாப் ஸ்கோரர். ஆனால், புவனேஷ்வர் குமாரும் இப்போது காயம் காரணமாக முதல் டெஸ்ட்டில் இல்லை.\nஇங்கிலாந்தில் சரியாக விளையாடமுடியவில்லை என்பதோடு, கூடுதலாக இந்த முறை கேப்டன் பொறுப்பையும் சுமப்பதால் பெரும் பிரஷ்ஷரில் இருக்கிறார் கோலி. கடந்தமுறை இங்கிலாந்தில் தன்னை பயமுறித்திய ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராடு இருவருமே இங்கிலாந்து அணியில் இருப்பது கோலிக்குப் பெரிய சவால். இந்தியாவின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டம் இழந்தால் கோலிக்கு அது மிகப்பெரிய பின்னடவை ஏற்படுத்தும். அதேபோல, கோலி பேட்டிங் ஆடவரும்போது இங்கிலாந்தின் கேப்டன் ஜோ ரூட், ஆண்டர்சன், ஸ்டூவர்ட் இருவரையும் அதிகம் பயன்படுத்துவார்.\nகடந்த சீரிஸின் டாப் ஸ்கோரர் என்கிற அடிப்படையில் முரளி விஜய் இந்திய அணியில் இடம்பிடித்துவிடுவார். ஷிகர் தவான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக முரளி விஜய்யுடன் களம் இறங்குவார். கடந்த சீரிஸில் சரியாக விளையாடவில்லை என்றாலும், தற்போது எஸெக்ஸ் அணியுடன் நடந்து முடிந்த பயிற்சி ஆட்டத்தில் சொதப்பியிருந்தாலும் ஷிகர் தவானை அணியிலிருந்து நீக்கும் எண்ணத்தில் கோலி இல்லை. அதனால் அவர் நீடிப்பார். முதல் டவுன் பேட்ஸ்மேனாக அஜிங்கிய ரஹானே இருப்பார்.\nடி20-யில் நீடித்த குழப்பம் இங்கே இல்லை. இரண்டாவது டவுன் வேறு யாருக்கும் இல்லை. கேப்டன் விராட் கோலிக்குத்தான். இவருக்கு அடுத்தபடியாக புஜாரா களத்தில் இறங்குவார் என எதிர்பார்க்கலாம். இவருக்கு அடுத்தபடியாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இறங்குவார். இதுதான் இந்தியாவின் பேட்டிங் ஆர்டராக இருக்கும். இவர்களுக்கு அடுத்தபடியாக ரவிச்சந்திரன் அஷ்வின் அணிக்குள் இருப்பார். இவருடன் இடது கை ஸ்பின்னராக குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கலாம். ஸ்பின்னர்களுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களத்தில் இறங்கும். உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி என்பதுதான் வேகப்பந்து லைன் அப்.\nஜோ ரூட்தான் இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டன். முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக் அணிக்குள் இடம்பெறுவது ரூட்டுக்குப் பெரிய பலம். அதேபோல, ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடாத ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் அணிக்குள் இடம்பிடிக்கிறார்கள். இதில் ஜேம்ஸ் ஆண்டர்சன்தான் கடந்த 2014 சீரிஸில் நான்கு முறை கோலியை வீழ்த்தியவர். அதனால் ஆண்டர்சன் இருப்பது இங்கிலாந்துக்குப் பெரிய பலம்.\nஇங்கிலாந்தின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்தவரை இடது கை பேட்ஸ்மேனான டேவிட் மாலன் டார் ஆர்டர் பேட்ஸ்மேனாக இடம்பிடிப்பார். ஜானி பார்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோருடன் அலஸ்டர் குக்கும் சேர்ந்து ஜோ ரூட்���ுக்கு பேட்டிங்கில் பக்கபலமாக இருப்பார்கள். ஸ்பின் பெளலிங்கைப் பொறுத்தவரை மொயின் அலி, அடில் ரஷித் என்கிற அதே கூட்டணியுடனேயே இங்கிலாந்து இறங்கும். ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சனுக்குத் துணையாக கீட்டான் ஜென்னிங்ஸ் வேகப்பந்து வீச்சாளராக அணிக்குள் இடம்பிடிப்பார் என எதிர்பாக்கலாம்.\nஇங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவிருக்கிறது. இது முழுக்க முழுக்க இங்கிலாந்து அணிக்குச் சாதகமான மைதானம் என்றே சொல்லலாம். இங்கு இங்கிலாந்து அணியே அதிகமுறை வெற்றிபெற்றிருக்கிறது. இது அலஸ்டர் குக்கின் வேட்டைக்களம். இங்கு 9 போட்டிகளில் விளையாடி 856 ரன்கள் குவித்திருக்கிறார் குக். இந்த மைதானத்தில் இவரின் ஆவரேஜ் 65.84. அதனால் குக் இந்திய பெளலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார். அதேபோல, இது வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான மைதானம். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களைவிட இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களே ஃபுல் ஃபார்மில் இருப்பதால் முதல் டெஸ்ட்டை வெல்லும் வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கே அதிகம் உள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87_16,_2019", "date_download": "2019-10-17T04:12:23Z", "digest": "sha1:V2E2WMM5XCRPCYFJW4U6JSECV6ZEUIRX", "length": 4342, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:மே 16, 2019\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:மே 16, 2019\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:மே 16, 2019\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:மே 16, 2019 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:மே 15, 2019 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மே 17, 2019 ‎ (← இணைப்புக்கள் | தொ���ு)\nவிக்கிசெய்தி:2019/மே/16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2019/மே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-17T04:09:26Z", "digest": "sha1:RODJR3G5M3PYVNQA5QT6UUHTSG4P3UUA", "length": 6526, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "காந்தவிசையேற்புத்திறன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகாந்தவிசையேற்புத்திறன் (Magnetoception) என்பது விலங்குகளின் காந்தப் புலம் கொண்டு திசை, உயரம், இடம் போன்ற இருப்பிடம் அறியும் அறிவாகும். இந்த அறிவு பல விலங்கு மற்றும் பறவையினங்களுக்கு உண்டு, இதன் மூலம் தங்கள் இருப்பிடத்தை அறிந்து கொள்கின்றன. பூமியின் காந்தப் புலத்தை உணர்ந்து அதற்கேற்ப தங்கள் பயணங்களை செய்கின்றன. இந்த காந்தவிசையேற்புத்திறன், பாக்டீரியா, பறவைகள்(முக்கியமாக புலப்பெயரும் பறவைகள்), பூஞ்சை, பூச்சியினங்கள்(முக்கியமாக தேனீக்கள்), கடல்வாழுயிரினங்களான ஆமை, பெருங்கடல் நண்டு, சுறா போன்றவைகளுக்கு உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மே 2014, 09:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-17T04:10:41Z", "digest": "sha1:G2CYLRSUCXNEAWVZKTRQSILQNMPIM6B5", "length": 9809, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொஞ்சிமங்கலம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகொஞ்சிமங்கலம் ஊராட்சி (Konjumangalam Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, வானூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2236 ஆகும். இவர்களில் பெண்கள் 1093 பேரும் ஆண்கள் 1143 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 33\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வானூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/boyfriend-complaint-against-girl-friend-regards-cctv-video-pvte3m", "date_download": "2019-10-17T03:29:11Z", "digest": "sha1:ZVTUD2QRPKTNONVAVB22JQYMMYBKTKCI", "length": 13291, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தனிமையில் உல்லாசமா இரு��்தோம்... சிசிடிவியில ரெக்கார்ட் ஆயிடுச்சி... சிக்கிய டிராவல்ஸ் அதிபர்... கில்மா வீடியோவை காட்டி மிரட்டும் பெண் போலீஸ்!!", "raw_content": "\nதனிமையில் உல்லாசமா இருந்தோம்... சிசிடிவியில ரெக்கார்ட் ஆயிடுச்சி... சிக்கிய டிராவல்ஸ் அதிபர்... கில்மா வீடியோவை காட்டி மிரட்டும் பெண் போலீஸ்\nநானும் அந்த பெண் போலீஸ் கவிதாவும் பல இடங்களுக்கு சென்று தனிமையில் உல்லாசமா இருந்தோம், அது என்னோட ஆபீஸ்ல இருந்த சிசிடிவி கேமராவில் ரெக்கார்ட் ஆயிடுச்சி அதை வைத்து இப்போ மெரட்டுரா காசு கேட்கிறாள் என தொழிலதிபர் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்து அந்தரங்க மேட்டரை போலீஸ் புகாரில் அப்படியே சொல்லி அழுதுள்ளார்.\nநானும் அந்த பெண் போலீஸ் கவிதாவும் பல இடங்களுக்கு சென்று தனிமையில் உல்லாசமா இருந்தோம், அது இப்போ என்னோட ஆபீஸ்ல இருந்த சிசிடிவி கேமராவில் ரெக்கார்ட் ஆயிடுச்சி அதை வைத்து இப்போ மெரட்டுரா காசு கேட்கிறாள் என தொழிலதிபர் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்து அந்தரங்க மேட்டரை போலீஸ் புகாரில் அப்படியே சொல்லி அழுதுள்ளார்.\nகோவை ஒண்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் டிராவல்ஸ் அதிபர் சதீஷ்குமார். இவருக்கு கல்யாணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வாங்கிக்கொண்டு தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது டிராவல்ஸ் நிறுவனத்தில் கருமத்தம்பட்டி போலீசில் பணிபுரிந்த கவிதா என்ற பெண் போலீசுடன் தனிமையில் உல்லாசமாக இருந்த சிசிடிவி காட்சிகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.\nஇந்த பெண் போலீஸ் கவிதாவும் கல்யாணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். சிசிடிவி காட்சிகள் வெளியானது பற்றி கோவை மாவட்ட காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் விரைவில் கல்யாணம் செய்து கொள்ள போவதாக அதிகாரிகளிடம் கூறினார். இதனையடுத்து காவலர் கவிதா ஆயுதபடைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிசிடிவி விவகாரம் அப்படியே முடிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இன்று டிராவல்ஸ் அதிபர் சதீஷ்குமார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாரை நேரில் அவரது அலுவலகத்தில் சந்தித்து புகார் அளித்தார். அப்போது, தனது டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த மைதிலி என்பவர் மூலம் கவிதா என்ற பெண் போலீஸ் அறிமுகம் கிடைத்ததாகவும், அதன் பி��் பெண் போலீசுடன் பல இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்து வந்ததாகவும், தனது அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவான காட்சிகள் வெளியானதாகவும் தெரிவித்த அவர், இந்த வீடியோ பதிவுகளைக் காட்டி கவிதாவும், மைதிலியும் தன்னிடம் மிரட்டி பணம் பறித்து வருவதாகவும், இதுவரை அந்த வீடியோவை காட்டி மிரட்டிய அவர்கள் ரூ.3 லட்சம் பறித்து விட்டனர்.\nஇன்னும் 3 வீடியோ இருப்பதாகவும் அதனை வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி வருகிறார்கள். தற்போது அந்த பெண் போலீஸ் கோவை ஆயுதப்படையிலும், அவரது தோழி சென்னையிலும் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்ததாக தெரிவித்தார்.\nகள்ளக் காதலுக்கு எதிர்ப்பு …. ஃபோட்டோகிராஃபர் கணவரை காதலனுடன் இணைந்து போட்டுத் தள்ளிய மனைவி \nபரபரப்பை ஏற்படுத்திய திருச்சி நகைக்கொள்ளை சம்பவம்.. 25 கிலோ நகைகள் மீட்கப்பட்டதாக காவல்துறை தகவல்..\n'நீ காதலிக்கிறத வீட்ல சொல்லிடுவேன்..' சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த காவலர்..' சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த காவலர்.. போக்சோ சட்டத்தில் அதிரடி கைது..\nஇரட்டை சகோதரர்கள் இச்சையை தீர்க்க சிறுமியை சீரழித்து கொன்ற கொடூரம்.. மதுரை பள்ளி மாணவி கொலையில் திடுக்கிடும் தகவல்கள்..\nஉறவுக்கார ஆணுடன் படுக்கை அறையில் பெண் செய்த பயங்கரம்.. கணவனுக்கு தூக்கமாத்திரை கொடுத்து சதி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவிடிய விடிய பெய்து வரும் கனமழை \nவேறொரு பையனுடன் உல்லாசமாக இருக்கும் முகேனின் காதலி.. சுக்குநூறாக உடைந்த பிக்பாஸ் நாயகன்..\nமாநிலம் முழுவதும் இலவச பொது தொலைபேசி மையங்கள்…. - மாநில அரசு அதிரடி ஏற்பாடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2014/03/09/", "date_download": "2019-10-17T03:19:11Z", "digest": "sha1:WIRUYUKPK4AI5FWFWZZAJBCAI6WDZO3Q", "length": 11778, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of March 09, 2014: Daily and Latest News archives sitemap of March 09, 2014 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2014 03 09\nநடிகை ரம்யாவுக்கு மீண்டும் சீட்.. பெங்களூர் தெற்கில் நந்தன் நிலகேனி போட்டி\n16 வயது மாணவனுடன் மாயமான 23 வயது மும்பை ஆசிரியை பெங்களூரில் கைது: மாணவன் மீட்பு\nஇசட் பிரிவு பாதுகாப்பு வேண்டாம், கடவுள் என்னை காப்பாற்றுவார்: கெஜ்ரிவால்\nதேர்தலுக்கு முன்பே தொடங்கிய கட்சித்தாவல்: பாஜகவில் சேர்ந்தார் காங் வேட்பாளர்\nபாஜக அவ்வளவு கெஞ்சியும் தேர்தலில் போட்டியிடும் ராஜ் தாக்கரே கட்சி\nதிமுகவுடன் சேர காங்கிரஸ் கடைசி முயற்சி.. ஆனால் 'சான்ஸ்' இல்லை\nமகளிர்தின விழாவில் களேபரம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் முகத்தில் ‘மை’ பூசிய வாலிபர் கைது\nஎன் சீட்டைக் குறி வைக்கிறாரா மோடி.. பாஜகவிடம் விளக்கம் கேட்கும் முரளி மனோகர் ஜோஷி\n3 ஆண்டுகளாக கோமாவில் இருந்த நடிகை ஜூஹி சாவ்லாவின் சகோதரர் பாபி மரணம்\nகாங்கிரஸில் முறைப்படி இணைந்தார் 'ஆதார் அட்டை' நந்தன் நிலகேனி\nஅவர் 'புரட்டு'க் கலைஞன்.. 'புரட்சிக் கலைஞர்' அல்ல\nமகளிர் தினக் கொண்டாட்டம்: தனியே பறந்து திறமையை நிரூபித்த ஏர்- இந்தியா பெண்கள்...\nஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட அவமானத்தில் அதிமுக நிர்வாகியின் மனைவி தற்கொலை\nஎம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாக கூறி ரூ.37 லட்சம் மோசடி: தேமுதிக நிர்வாகி க���து\nஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்த பல்வேறு கட்சி நிர்வாகிகள்\n... தோழர்களுடன் பிரகாஷ் காரத் நாகையில் இன்று ஆலோசனை\nதமிழகத்தில் இடதுசாரிகள் தனித்துப் போட்டி: 'நாங்கள் இல்லாமல் அதிமுக வெல்ல முடியாது'- காரத்\nஅதிமுகவினர் சண்டை.. தலை தெறிக்க ஓடிய வேட்பாளர்.. அடிபடாமல், வேட்டி கிழியாமல் தப்பினார்\nதேர்தல் வரும் போகும்.. ஆனால் அரசியல் நாகரீகம்.. ஜெ.வுக்கு ஸ்டாலின் 'கொட்டு'\nஇந்த 8 தொகுதிகள்தான் பாமகவுக்கு\nஅண்ணியின் கள்ளக்காதல்.. தட்டிக் கேட்ட கணவரின் தம்பி படுகொலை\nபூத் கமிட்டி உறுப்பினர்களிடம் 'அலை' குறித்து விசாரித்த ப.சிதம்பரம்\nவாகன சோதனை: அறந்தாங்கி அருகே 10 கிலோ தங்கம் பறிமுதல்\nநான் நீதிபதியாக இருந்தால் யாருக்கும் தூக்கு தண்டனை விதிக்க மாட்டேன்: ராம்ஜெத்மலானி\nதேமுதிகவுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்- பொன். ராதாகிருஷ்ணன்\nகீழவெண்மணி நினைவாலயம்.. திறந்து வைத்தார் பிரகாஷ் காரத்\n'வீடியோ கான்பரன்சிங்' மூலம் பிரசாரம் செய்ய திட்டம்\nதமிழகத்தில் 6 இடங்களில் போட்டியிடும் ஐக்கிய ஜனதாதளம்\nகூட்டணிக்குத் தாழ்ப்பாள் போட்டு விட்டு தா.பா., ஜி.ரா படங்களை வைத்து கூட்டம் போட்ட அதிமுக\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் காங்கிரஸை தூக்கி எறியுங்கள்- ஜெ.\nலோக்சபா தேர்தல்: ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார பயணத்தில் மாற்றம்\nமலேசிய விமான விபத்தில் சென்னைப் பெண் பலி: குடும்பத்தினர் சோகம்\nபாகிஸ்தானில் யோகா மையத்திற்கு தீ வைத்த விஷமிகள்\nபோலி பாஸ்போர்ட்டில் 4 பேர் பயணம்... விபத்துக்குள்ளான மலேசிய விமானம் கடத்தப்பட்டதா\nசிட்னி முருகன் கோவில் மஹோற்சவம்.. கொடியேற்றத்துடன் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/11/12/vaiko.html", "date_download": "2019-10-17T03:25:52Z", "digest": "sha1:64NUJK252OKLFDOZKTYXDAJWTSSZC264", "length": 14653, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகோ கைது குறித்து இன்றும் பொடா மறு ஆய்வு குழு விசாரணை | Vaiko will get justice from POTA review panel: Minister - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவைகோ கைது குறித்து இன்றும் பொடா மறு ஆய்வு குழு விசாரணை\nபொடா மறு ஆய்வுக் குழு வைகோ மற்றும் நக்கீரன் கோபாலின் கைது விவகாரங்களைத் தீவிரமாக ஆய்வு செய்துவருகிறது.\nபொடா ஆய்வுக் குழுவுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்ட பின் இப்போது தான் அந்தக் குழு கூடியுள்ளது.நீதிபதி அருண் சகார்யா, நீதிபதி இனாம்தார், நீதிபதி ரஹ்மான் ஆகியோரை உள்ளடக்கிய இந்தக் குழு வைகோசார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், தமிழக அரசு கடந்த வாரம் ஒரு வழியாய் அனுப்பி வைத்தஆவணங்களைப் பரிசீலித்தது.\nஇன்றும் அக் குழுவின் கூட்டம் தொடர்ந்து நடக்கிறது. முதலில் இந்தக் குழுவை துச்சமாக மதித்து பதில்அனுப்பாமல் இருந்த தமிழக அரசு, இக் குழுவுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்ட பின் அடித்துப் பிடித்துஒரு அறிக்கை அனுப்பியது.\nஅதில் வைகோ வழக்கு ஆவணங்களுடன் ஒரு கடிதத்தையும் அனுப்பியுள்ளது. அதில், வைகோவின் வழக்குவிசாரணை பொடா நீதிமன்றத்தில் கடைசி கட்டத்தில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.\nஇதன்மூலம் இ���் த விவகாரத்தில் நீங்க் (மறு ஆய்வுக் குழு) தலையிட முடியாது என்றரீதியில் உள்ளது அந்தக்கடிதம். அக் கடிதத்தையும் பொடா மறு ஆய்வுக் குழு ஆராய்ந்தது.\nஅதே நேரம் கோபால் கைது குறித்த ஆவணங்களை தமிழக அரசு இன்னும் அனுப்பவில்லை. ஆனால், அந்தஆவணங்களை வேறு வழிகளில் இந்தக் குழு கலெக்ட் செய்துவிட்டது.\nஇன்றும் இக் குழுவின் கூட்டம் நடக்கிறது. இதில் வைகோ விஷயத்தில் ஏதாவது முடிவெடுக்கப்படலாம் என்றுநம்பப்படுகிறது.\nஇந் நிலையில் பொடா ஆய்வுக் குழு வைகோவுக்கு நியாயம் வழங்கும் என மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன்கூறியுள்ளார். மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர்,\nபுலிகளுக்கு ஆதரவாகப் பேசியதால் பொடா விதிமுறைகளை வைகோ மீறியதாகக் கொள்ள முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதையே தான் மறு ஆய்வுக் குழுவிடமும் மத்திய அரசுதெரிவித்தது.\nஇதனால் பொடா மறு ஆய்வுக் குழு வைகோவுக்கு நியாயத்தை வழங்கும் என்றார்.\nவைகோ மீது வழக்கு நடக்கும்போது அவரை விடுவிக்க குழுவுக்கு அதிகாரம் உண்டா என்று நிருபர்கள்கேட்டபோது. அது குறித்து தெரியவில்லை. ஆனால், வைகோ விரைவில் விடுதலையாவார் என்பதில் எந்தச்சந்தேகமும் இல்லை.\nவைகோ விவகாரத்தில் மத்திய அரசு மிக ஜாக்கிரதையாகவே தலையிட விரும்புகிறது. இந்த ஜாக்கிரதை உணர்வை,சிலர் வைகோவை மத்திய அரசு கை கழுவி விட்டதாகக் கருதுகின்றனர். அது தவறு என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/farmers-leaves-from-delhi-280695.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T03:46:27Z", "digest": "sha1:XY67OKMZFFGGDS6VRORDFC6MIP2WD7VX", "length": 16081, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் தமிழகம் புறப்பட்டனர் | farmers leaves from delhi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் தமிழகம் புறப்பட்டனர்\nடெல்லி: ​பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழக விவசாயிகள் தமிழகம் புறப்பட்டனர்.\nவறட்சி நிவாரணம், விவசாய பயிர் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய பொருள்களுக்கு நல்ல விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nஇவர்களின் போராட்டம் 41-ஆவது நாளை எட்டியது. இந்நிலையி்ல அனைத்து முதல்வர்களும் கலந்து கொள்ளும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை முதல்வர் சந்தித்து பேசினார். போராட்டத்தை கைவிட்டு தமிழகம் திரும்ப வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார்.\nஇதனையேற்ற விவசாயிகள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் கோரிக்கைகளை ஏற்று தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். கோரிக்கைகள் நிறைவேறவில்லை எனில், மீண்டும் டெல்லியில் போராட்டம் தொடரும் எனவும் அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில், போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெற்ற விவசாயிகள் டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை புறப்பட்டனர். தமிழ்நாடு விரைவு ரயிலில் டெல்லியில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் நாளை சென்னை வந்தடைவார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\n1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை- நாளை மறுதினம் ஒத்திவைப்பு\nஅயோத்தி வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் சமரச குழு அறிக்கை தாக்கல்.. ஆனால் விஷயம் ரகசியம்\nஅவரும் இல்லை.. இவரும் இல்லை.. ஏ.பி. முருகானந்தம்தான் அடுத்த தமிழக பாஜக தலைவரா\nராமர் பற்றிய புத்தகம்.. கிழித்தெறிந்த வக்பு வாரிய வக்கீல் எழுந்து செல்வதாக எச்சரித்த தலைமை நீதிபதி\nராமர் பிறந்த இடம் அயோத்திதான்.. முஸ்லீம்கள் தொழுகைக்கு நிறைய இடம் உள்ளது: இந்து தரப்பு நிறைவு வாதம்\nமோடி- ஜின்பிங் சந்தித்த சில நாளில்.. எல்லையில் துப்பாக்கிச்சூடு பயிற்சி நடத்தும் சீன ராணுவம்\nஜம்மு காஷ்மீர் தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅயோத்தி வழக்கு.. கடைசி நேரத்தில் வந்த இந்து மகாசபை.. முடிந்தது, முடிந்ததுதான்.. ரஞ்சன் கோகாய் அதிரடி\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு; ப. சிதம்பரத்தை திகார் சிறையில் வைத்து கைது செய்தது அமலாக்கப் பிரிவு\nஅயோத்தி வழக்கில் திடீர் திருப்பம்.. வழக்கிலிருந்து வெளியேற சன்னி வக்பு வாரியம் விருப்பம்\nஅயோத்தி: உச்சநீதிமன்ற தீர்ப்பு இரு தரப்புக்கும் திருப்தி தரவில்லை என்றால் அடுத்து என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu farmers delhi protest தமிழக விவசாயிகள் டெல்லி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/09/24041538/Gambling-cannot-be-completely-controlled--Gavaskar.vpf", "date_download": "2019-10-17T03:27:01Z", "digest": "sha1:VCZKECQYNYDWTIULPFRWGWZYKHHDTTH4", "length": 8589, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gambling cannot be completely controlled - Gavaskar || சூதாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது - கவாஸ்கர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசூதாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது - கவாஸ்கர் + \"||\" + Gambling cannot be completely controlled - Gavaskar\nசூதாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது - கவாஸ்கர்\nசூதாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 24, 2019 04:15 AM\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘வளர்ந்த சமுதாயத்தில் கூட குற்றவாளிகள் இருக்க தான் செய்கிறார்கள். இதேபோல் கிரிக்கெட்டிலும் பேராசை பிடித்தவர்கள் இருக்கக்கூடும். ஊழல் தடுப்பு பிரிவினர் வீரர்களுக்கு பாடம் நடத்தினாலும் கிரிக்கெட்டில் சூதாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்துவது என்பது முடியாத காரியம்’ என்று தெரிவித்துள்ளார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. தெண்டுல்கர், லாரா பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி\n2. தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை... தமிழில் ரசிகருக்குப் பதில் அளித்த மிதாலி ராஜ்\n3. கூடுதலாக ஐ.சி.சி. தொடர்களை நடத்த முடிவு இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு\n4. கிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலி தேர்வு: லட்சுமண், ஷேவாக் வரவேற்பு\n5. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில்மும்பை இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து உலக சாதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/productimage/57241586.html", "date_download": "2019-10-17T02:48:50Z", "digest": "sha1:EVFYFW2MVX3UXKGU6WPVAORFA7PBBCO4", "length": 10324, "nlines": 224, "source_domain": "www.philizon.com", "title": "எல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் Images & Photos", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nவிளக்கம்:எல்.ஈ.டி க்ரோ லைட் ஸ்ட்ரிப் பார்,உட்புற எல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப்,எல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக்\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nHome > தயாரிப்புகள் > எல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nதயாரிப்பு வகைகள் : PH பார் வரிசை > பிலிப்பைன்ஸ்-B5\nஎல்.ஈ.டி க்ரோ லைட் ஸ்ட்ரிப் பார் , உட்புற எல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் , எல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் , எல்.ஈ.டி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ் , எல்.ஈ.டி க்ரோ லைட்ஸ் கோப் சிறந்தது , 200W எல்இடி க்ரோ லைட் வெளிப்புறம் , 200W எல்இடி க்ரோ லைட் ஃப்ளவர் , 400W எல்இடி க்ரோ லைட்ஸ் மலர் பட்டி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி கோப் க்ரீ சி.எக்ஸ்.பி 3590 ஒளி வளருங்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB CXB3070 க்ரோ லைட் 50w மீன்வெல் இயக்கி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nஎல்.ஈ.டி க்ரோ லைட் ஸ்ட்ரிப் பார் உட்புற எல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் எல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் எல்.ஈ.டி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ் எல்.ஈ.டி க்ரோ லைட்ஸ் கோப் சிறந்தது 200W எல்இடி க்ரோ லைட் வெளிப்புறம் 200W எல்இடி க்ரோ லைட் ஃப்ளவர் 400W எல்இடி க்ரோ லைட்ஸ் மலர் பட்டி\nஎல்.ஈ.டி க்ரோ லைட் ஸ்ட்ரிப் பார் உட்புற எல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் எல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் எல்.ஈ.டி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ் எல்.ஈ.டி க்ரோ லைட்ஸ் கோப் சிறந்தது 200W எல்இடி க்ரோ லைட் வெளிப்புறம் 200W எல்இடி க்ரோ லைட் ஃப்ளவர் 400W எல்இடி க்ரோ லைட்ஸ் மலர் பட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=3175&id1=0&issue=20190201", "date_download": "2019-10-17T02:24:38Z", "digest": "sha1:5P2UMP3PVVJXD2WYIVYXU6APU2V53PUN", "length": 3155, "nlines": 37, "source_domain": "kungumam.co.in", "title": "முந்திரி - பொன்னாங்கண்ணிக்கீரை பக்கோடா - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமுந்திரி - பொன்னாங்கண்ணிக்கீரை பக்கோடா\nகடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - 50 கிராம், முந்திரி - 100 கிராம், நறுக்கிய கீரை - 100 கிராம், இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 20 கிராம், உப்பு - தேவைக்கு, வெண்ணெய் - 50 கிராம், பச்சை மிளகாய் - 50 கிராம், எண்ணெய் - 1 லிட்டர்.\nமேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஓர் அகலமான பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விடாமல் நன்றாக கிளறவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு ஏறியதும் சிறிதளவு தண்ணீர் தெளித்து, கிளறி வைத்த பக்கோடா மாவை உதிரியாகப் போட்டு மிதமான தீயில் பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும். சுவையான முந்திரி பொன்னாங்கண்ணிக் கீரை பக்கோடா தயார்.\nகுறிப்பு: உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.\nராகி முறுக்கு01 Feb 2019\nதினை மாவு முறுக்கு01 Feb 2019\nமிளகு தட்டை01 Feb 2019\nநவதானிய நியூட்ரி லட்டு01 Feb 2019\nமாவு லட்டு01 Feb 2019\nமுந்திரி - பொன்னாங்கண்ணிக்கீரை பக்கோடா01 Feb 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/62014-my-political-career-will-start-only-after-elections-cm-palanisamy.html", "date_download": "2019-10-17T02:32:55Z", "digest": "sha1:PQR7GEIB6CG6ILMNUEXEDAJWPGYB2ZVB", "length": 8400, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தேர்தலுக்குப் பிறகுதான் என் அரசியல் வாழ்வு தொடங்கும்” - எடப்பாடி பழனிசாமி | My political career will start only after elections: CM Palanisamy", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\n“தேர்தலுக்குப் பிறகுதான் என் அரசியல் வாழ்வு தொடங்கும்” - எடப்பாடி பழனிசாமி\nவரும் தேர்தலுக்குப் பிறகுதான் தனது அரசியல் வாழ்வு தொடங்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஇந்தத் தேர்தலுடன் முதலமைச்சர் பழனிசாமியின் அரசியல் வாழ்வு கிழிந்துவிடும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்டாலினின் பேச்சுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து கோட்டை மைதானத்தில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.\nஇதில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தத் தேர்தலுக்கு பிறகுதான் தனது அரசியல் வாழ்வு தொடங்கும் எனத் தெரிவித்தார். வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி தமிழகத்தில் அமோக வெற்றி பெறும் என்றும், 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவர் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஸ்டாலினின் முதல்வர் கனவு ஒருபோதும் பலிக்காது என்றும் அவர் கூறினார்.\nபுறாவைக் காப்பாற்ற புறப்பட்ட பொதுமக்கள் படை - நெகிழ்ச்சி வீடியோ\nகோடை வெயிலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர் பாயாசம் - செய்வது எப்படி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பதவிக்காகத்தான் எம்.பியானார் வசந்தகுமார்” - முதலமைச்சர் பழனிசாமி\nபிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி..\nசென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி - மேளதாளங்களுடன் வரவேற்பு\nஉலக முதலீட்டாளர் மாநாடு மூலம் வேலைக்கு சேர்ந்த ஒருவரை காட்ட முடியுமா\nமேகதாது அணை விவகாரம் : மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் கடிதம்\n“இருநாட்டு பேச்சுவார்த்தை மாமல்லபுரத்தில் நடப்பது தமிழகத்திற்கு பெருமை”- எடப்பாடி பழனிசாமி\n'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' - திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்\n“நீட் தேர்வில் மோசடி நடைபெறாதவாறு நடவடிக்கை” - முதல்வர் பழனிசாமி\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுறாவைக் காப்பாற்ற புறப்பட்ட பொதுமக்கள் படை - நெகிழ்ச்சி வீடியோ\nகோடை வெயிலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர் பாயாசம் - செய்வது எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/04/06/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-6-4-2010/", "date_download": "2019-10-17T03:53:00Z", "digest": "sha1:ZWME6KITNYR3TIR5INWQOG4Z7SEZLIBN", "length": 27320, "nlines": 168, "source_domain": "senthilvayal.com", "title": "வேர்ட் டிப்ஸ்-6.4.2010 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில், சில நேரங்களில் ஒரு டாகுமெண்ட் உள்ளாக, இன்னொரு டாகுமெண்ட்டை இணைக்க விரும்புவீர்கள். முழுவதுமாக கட் அண்ட் பேஸ்ட் அல்லது காப்பி அண்ட் பேஸ்ட் செய்யலாம் என்கிறீர்களா இதில் எங்கேனும் சிறிய தவறு ஏற்பட்டால் டெக்ஸ்ட் சின்னபின்னமாகிவிடும். பின் எப்படி இணைப்பீர்கள் இதில் எங்கேனும் சிறிய தவறு ஏற்பட்டால் டெக்ஸ்ட் சின்னபின்னமாகிவிடும். பின் எப்படி இணைப்பீர்கள் இதற்கெனவே வேர்ட் ஒரு வழி தருகிறது. டாகுமெண்ட்டில் INCLUDETEXT என்ற பீல்டை உருவாக்கி விட்டால் போதும். அதற்கான வழியை இங்கு பார்க்கலாம்.\n1. முதலாவதாக, டாகுமெண்ட்டை இணைக்க வேண்டிய இடத்தில் field braces உருவாக்கும் அடைப்புக் குறிகளை அமைக்கவும். இதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டாம். ஜஸ்ட், கண்ட்ரோல் + எப்9 (Ctrl+F9) அழுத்தினால் போதும்.\n2. இந்த பீல்டு அடைப்புக் குறிகளுக்குள்ளாக INCLUDETEXT என்ற சொல்லை அமைத்து, பின் அதனை அடுத்து ஒரு ஸ்பேஸ் விட்டு, இணைக்க வேண்டிய டாகுமெண்ட் பெயரை அமைக்கவும். எடுத்துக்காட்டாக நீங்கள் Myfile.doc என்ற டாகுமெண்ட் பைலை இணைக்க வேண்டும் என்றால், உங்களுடைய மூல டாகுமெண்ட்டில் அமைக்கப்படும் அடைப்புக்குறிகளும், உள்ளே அமைக்கப்படும் டெக்ஸ்ட்டும் – {INCLUDETEXT ‘MyFile.Doc’} – என்றவாறு அமையும்.\nஉடன் F9 அழுத்தி பீல்டை அப்டேட் செய்திட்டால், டாகுமெண்ட் இணைக்கப் படும். இந்நிலையில் நீங்கள் விரும்பிய டாகுமெண்ட் இணையாமல், ஏதேனும் ஓர் எர்ரர் மெசேஜ் கிடைக்கிறதா உடனே சரி பாருங்கள். நீங்கள் உங்கள் டாகுமெண்ட் பைலுக்கான பெயரைச் சரியாக, அதன் டைரக்டரி வழிகளுடன் அமைத்திருக்கிறீர்களா என்பதனை செக் செய்திடவும். நீங்கள் அமைக்கும் டாகுமெண்ட்டும், இணைக்கப்படும் டாகுமெண்ட்டும் ஒரே போல்டரில் இருந்தால் பைலுக்கான டைரக்டரி பெயர் அமைக்க வேண்டியதில்லை. வேறு வேறு போல்டர் அல்லது டைரக்டரிகளில் இருந்தால், அதற்கான பாத் சரியாக அமைக்க வேண்டும். எனவே தவறு இருந்தால், சரி செய்திடவும். புள்ளிவிபரமும் நேரமும்\nவேர்ட் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கி, அதனைப் பலமுறை எடிட் செய்திருக்கிறீர்கள். சில நேரம் மற்றவர்களிடம் அலுத்துக் கொள்வீர்கள். இந்த டெக்ஸ்ட்டை எத்தனை தடவை தான் திருத்துவது என்று. அல்லது எவ்வளவு நேரம் இதை சரி செய்திட செலவு செய்திருப்பேன் தெரியுமா என்று மற்றவர்களிடம் சொல்வீர்கள். யாராவது ஒருவர் எவ்வளவு நேரமப்பா என்று. அல்லது எவ்வளவு நேரம் இதை சரி செய்திட செலவு செய்திருப்பேன் தெரியுமா என்று மற்றவர்களிடம் சொல்வீர்கள். யாராவது ஒருவர் எவ்வளவு நேரமப்பா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்\nதேவையே இல்லை. வேர்ட் டாகுமெண்ட் பைல் இது மட்டுமின்றி இன்னும் பல தகவல்களை தொடர்ந்து கண்காணித்து, கணக்கிட்டு பதிந்து வைக்கிறது. டாகுமெண்ட் பைல் எந்த நாளில் உருவானது, என்று எடிட் செய்யப்பட்டது, மொத்தம் எத்தனை நிமிடங்கள் எடிட் செய்யப்பட்டது என்ற புள்ளிவிபரங்களை உடனுடக்குடன் அமைத்துக் கொள்கிறது. இந்த விபரங்களைக் காண வேண்டுமென்றால், டாகுமெண்ட் திறந்திருக்கும்போதே, பைல் மெனு கிளிக் செய்து, அதில் திறக்கப்பட்ட பைல் பட்டியல் மேலாக ப்ராப்பர்ட்டீஸ் என்று ஒரு பிரிவு இருக்கும். அதில் கிளிக் செய்திடவும். உடன் பைல் பெயர் இணைந்த ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். இந்த சிறிய விண்டோவில் ஐந்து டேப்கள் காட்டப்படும். அதில் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் என்ற டேப்பில் கிளிக் செய்தால், எப்போது பைல் உருவாக்கப்பட்டது, எப்போது கடைசியாக திறக்கப்பட்டது, எடிட் செய்யபட்டது என்ற விபரங்கள் காட்டப்படும். அதன் கீழாக யார் அதனை சேவ் செய்தது என்று யூசர் நேம் காட்ட���்படும். மொத்தம் பைலை எடிட் செய்த நேரம் எவ்வளவு என்று நிமிடங்களில் காட்டப்படும். அத்துடன் பக்கங்கள் எத்தனை, பாராக்கள் எவ்வளவு, வரிகளின் எண்ணிக்கை, சொற்கள், அவற்றை உருவாக்கிய எழுத்துக்கள், ஸ்பேஸ் இணைந்த கேரக்டர்கள் என அக்கு வேறு ஆணி வேறாக என்று சொல்லும் வகையில் புள்ளி விபரங்கள் கிடைக்கும்.\nசில வெளிநாட்டு நிறுவனங்கள் நீங்கள் எவ்வளவு நேரம் ஒரு பைலை உருவாக்க எடுக்கிறீர்கள் என்று கணக்கு போட்டு அதற்கான கட்டணம் தருவார்கள். அவர்களுக்கு இந்த புள்ளி விபரங்கள் தான் அடிப்படையாக அமையும்.\nஎவ்வளவு நேரம் மொத்தம் ஒரு பைலை எடிட் செய்தீர்கள் என்று அறிய ப்ராப்பர்ட்டீஸ் சென்று தான் அறிய வேண்டும் என்பதில்லை. உங்கள் வேர்ட் டாகுமெண்ட்டிலேயே அதனை இணைக்கும் வசதியையும் வேர்ட் தருகிறது. இதற்குக் கீழ்க்கண்டபடி செட் செய்திடவும்.\n1. டாகுமெண்ட்டில் எங்கு இந்த எடிட்டிங் டைம் (Editing time) காட்டப்பட வேண்டுமோ, அங்கு கர்சரை நிறுத்தவும்.\n2. Insert மெனுவில் Field என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\n3.பீல்டு டயலாக் பாக்ஸ் (Field dialog box) காட்டப்படும். இதில் காட்டப்படும் Categories என்ற பட்டியலில் Date and Time என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு கிடைக்கும் பீல்டுகளில் EditTime என்பதனையும் தேர்ந்தெடுக்கவும்.OK கிளிக் செய்து மூடவும். இனி நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் எடிட் செய்த நேரம் நிமிடங்களில் காட்டப்படும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவாட்ஸ்அப் பே சர்வீஸ்… 2 மாதத்திற்குள் வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அப்டேட்..\nவிடுதலைக்கு விலை… சொத்தில் பாதி – பங்கு கேட்ட வி.ஐ.பி பதற்றத்தில் சசி\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: நச்சுகளை வெளியேற்றி நன்மைகளைப் பெறுவோமா\nநீங்களும் செய்யலாம்: ஒரே நாளில் ஹேர் ஸ்டைலிங் கற்றுக்கொள்ளலாம்\nஒன்பது கோளும் ஒன்றாய் அருள்க’ – எளிய பரிகாரங்கள் உன்னத பலன்கள்\nமுடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள்…\n-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -விருச்சிகம்\nசசிகலாவை முடக்கும் பா.ஜ.க… பன்னீர் வைத்த நெருப்பு\n இருக்கவே இருக்கு இஞ்சி – இனி பொடுகு அஞ்சி ஓடும்…\nதொப்புளில் ஏன் எண்ணெய்விட தெரியுமா\nஇந்தியாவில், 4வது இடத்தில் இருந்து, முதலிடத்துக்கு முன்னேறிய இதய நோய்\nசைபர் ஸ்டாகிங்: செல்ஃபியால் ஜப்பான் பாடகிக்கு நேர்ந்த துயரம் – இப்படியும் வருகிறது ஆபத்து\nஇன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை… முத்தான மூன்று பலன்கள்… தவறவிடாதீர்கள்.\nஅமுக்கிரா கிழங்கு மருத்துவ நன்மைகள்\nகண்களை பிரகாசிக்க செய்ய சில எளிய வழிமுறைகள்\nநீங்க அந்த விசயத்தில கில்லாடியா – கணவன் மனைவி பிணைப்பை அதிகரிக்க பரிகாரங்கள்\nட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க… என்னடா இது புது உருட்டா இருக்கு\nஇதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா கொசுக்கள் கடிக்காது ஏன் கொசுக்கள் ஒருத்தரை மட்டுமே அதிகமா கடிக்குது\nபிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ டாப் அப்\nநாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்வது என்ன\nமழைக்காலத்தில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கீரைகள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா காய்ச்சல் வருமா\nமருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா\nவிஜயதசமியும் – வன்னி மரமும்” மூட நம்பிக்கை என்று, மூடி மறைக்கப்பட்ட மாபெரும் வரலாறு..\nவந்துவிட்டது இந்தியாவின் “NAVIC” நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் \nகீரையின் சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்க செய்யவேண்டியவை\nடி.டி. வி.தினகரனுக்கு சசிகலா வைக்கும் ஆப்பு… கப்பலேறும் மன்னார்குடி குடும்ப மானம்..\nஎஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்வது எப்படி என்று தெரியுமா\nகலப்பட மிளகாய்த்தூள்… கண்டுபிடிக்க சில வழிகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%94%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-10-17T02:36:41Z", "digest": "sha1:4BDHYYEWLVBVXXOZT3BZEZQH7TSTOCNQ", "length": 19104, "nlines": 100, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஔரங்கசீப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தியாவின் ஆட்சி செய்த நேர்மையான அற்புதமான முகலாய மஹாராஜா இவரே ஆவார்.\nஔரங்கசீப் (1618-1707) முகலாய பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். ஷாஜகான் மற்றும் மும்தாஜ் தம்பதியர்களின் ஐந்தாவது வாரிசாவார். இவர் ஆலம்கீர் (பாரசீக மொழியில் ஆலம்கீர் எனில் பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன் என பொருள்) என அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலம் கி.பி. 1658 இலிருந்து கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பரந்து விரிந்திருந்தது. இந்தியாவை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் ஆவார். முகலாய மன்னர்களில் அக்பரும் அவுரங்கசீப் ஆகிய இருவர் மட்டுமே 49 ஆண்டுகள் சாகும் வரை நாட்டை ஆண்டவர்கள்.\n13 ஜூன் 1659, செங்கோட்டை, தில்லி\nஅபு முசாபர் முகையுதீன் முகமது அவுரங்கசீப்\n4 தக்காணத்தால் ஏற்பட்டச் சிறப்பு\nகி.பி 1657 ம் ஆண்டு ஷாஜகான் நோயினால் படுத்த படுக்கையானார். அரசர் தரிசனம் கிடைக்காததால் அரசர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. அவுரங்கசிப்பின் சகோதரர் தாராஷிகாவும் ஷாஜஹானின் பெயரால் சில மோசடிகளில் இறங்கியதும், எதிரிகள் ஆட்சியை கைப்பற்ற தீவிர முயற்சிகள் நடைபெறுவதையும் அறிந்த அவுரங்கசிப் தன் சகோதரர் தாராஷிகவுடன் போரிட படையெடுத்தார். இந்தசெய்தி அறிந்த தரஷிகோவும் ஷாஜகானும் அவரை எதிர்த்து படையை அனுப்பினார்கள். ஆனால் விதி ஆரங்கசீபுக்கு ஆசி வழங்கியது. மிக மோசமாக தோல்வியை சந்தித்து டெல்லி படை. ஆக்ராவை கைப்பற்றியவுடன் சிறிதும் தாமதிக்காமல் டெல்லி விரைந்தது அவுரங்க்சீபின் படை. டெல்லியில் தாரஷிகோவின் படையை சின்னாப்பின்னப்படுத்தினார் அவுரங்கசீப். தாரஷிகோ படுதோல்வியடைந்து சிந்து பகுதியை நோக்கி பின்வாங்கினார். டெல்லியை கைப்பற்றியவுடனேயே ஷாஜகானை சிறைபிடித்தார். தனது மற்ற இரு சகோதரர்களான ஷுஜாவையும் முராதையும் முழுவதுமாக வெற்றிகொண்டு ஆலம்கீர் முடிசூட்டிக்கொண்டார்.\nஇவரது ஆட்சிகாலம் வரலாற்று ஆய்வாளர்களால் மிகுந்த விமரிசனத்திற்கு உட்பட்டதாகும். தனது ஆட்சியை கந்தகாரிலிருந்து தெற்கே செஞ்சி வரை விரிவுபடுத்தினார்.\nஇராசபுத்திரர் சில காலங்களாக முகலாயப் பேரரசோடு நட்புறவு கொண்டே இருந்தனர். ஆனால் அவுரங்கசீப் ஆட்சியில் நிலை மாறியது. சமகாலத்தில் சிவாஜியின் கீழ் மராட்டியர் தக்காணத்தில் ஒரு பலமிக்க அரசை நிறுவியிருந்தனர். இவரின் ஆட்சிக் காலத்தில், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி இறந்ததால், மராட்டியர் நாட்டைப் பிடித்ததோடு சிவாஜியின் மகனான சம்பாஜியைச் சிறைப் பிடித்தார். சம்பாஜியின் மகனான சாகுவைக் கவனி���்து வந்த இராசாராமோடு போரிட்டு மராட்டியத்தில் சில கோட்டைகளை அவுரங்கசீப் பிடித்துக் கொண்டார். இராசாராம் தமிழகத்தில் இருந்த செஞ்சிக் கோட்டைக்கு வந்துவிட்டார். இவ்வாறு சிவாஜியின் கீழ் இருந்த மராட்டியரோடு ஏறக்குறைய தென்னிந்தியாவில் 25 வருடங்களுக்கு மேலாக அவுரங்கசீப் பல போர்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. மேலும் மராட்டியில் பல கோட்டைகளைப் பிடிக்க எண்ணி,ந முடியாத அவுரங்கசீப் அந்த மனவருத்தத்தாலேயே ஆமத் நகரில் இறந்தார். பேரரசர் தெற்கே வந்ததால் வட இந்தியாவில் முகலாயப் பேரரசு சிதைய ஆரம்பித்து நாளடைவில் மறைந்தது.\nதென் இந்தியாவின் நிலப்பகுதிகளை தக்காண பீடபூமி என்பர். வட இந்தியாவையும், தென் இந்தியாவையும் பிரிக்கும் விந்திய மலைத்தொடர்களைத் தாண்டி முகலாயப் படை தென்னிந்தியாவை வென்றுக் கொண்டிருந்தது. 1698-பிப்ரவரி 7-இல், அவுரங்கசீப்பின் தளபதி, சூல்பிகார் கான் தமிழகத்தின் செஞ்சியை வென்றார். அகமகிழ்ந்த பேரரசர் அவுரங்கசீப் அத்தளபதியையே அப்பகுதிக்கு ஆளுநராக (நவாப்) ஆக்கினார். வெற்றிகொண்ட தென்னிந்தியப் பகுதிகளுக்கு தலைநகர் ஐதராபாத் என அறிவித்தார்.அத்தலைநகரில் இருந்து தென்னிந்தியாவை, தில்லியின் அவுரங்கசீப்பின் கீழ், அதிபராக(நிஜாம்=நிசாம்) இருந்து ஆட்சி செய்தவர்களே, ஐதராபாத் நிசாம்கள் என அழைக்கப் பட்டனர். செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டாலும், இன்றைய தமிழகம், ஆந்திரம், கன்னட மாநிலங்களின் பகுதிகளும் அதில் இணைந்திருந்ததால், ஜீல்பிகார் கான் கர்நாடக நவாபு என்றே அப்போது அழைக்கப்பட்டார். பின்னர், 1710 ஆம் ஆண்டில், ஆளுநராக (நவாப்) வந்த சதாத்துல்லாகான் (முகம்மது செய்யது) செஞ்சிக்குப் பதிலாக, ஆற்காட்டைத் தலைநகரமாக மாற்றினார். அதனால், கர்நாடக நவாபு, ஆற்காட்டு நவாபு என அழைக்கப்பட்டார்.\nஇத்தகைய சிறப்பான ஆட்சி மேலாண்மை காரணமாகவே, அவுரங்கசீப் பேரரசரால், இந்தியாவின் பெரும்பகுதியைக் கட்டி ஆளமுடிந்தது. அதனாலேயே இப்பேரரசர், இந்தியாவை ஒருங்கிணைந்த முதல் பேரரசர் என்ற வரலாற்றுப் புகழை அடைந்தார்.\n’ஆலம்கீர்’ எனில் பெர்சிய மொழியில் ‘பிரபஞ்சத்தை வெல்லப் பிறந்தவன்’ என்று பொருள். 1695ல் அவுரங்கசீபை நேரில் பார்த்த இத்தாலியைச் சேர்ந்த பயணி ’கேர்ரி’ என்பவர் எழுதியுள்ள குறிப்புகளின்படி அவுரங்கசீப் அதிக உயரம் இல்லை. அவரது மூக்கு பெரியது. கொஞ்சம் ஒடிசலான உடல்வாகு. எளிமையான தோற்றம். ‘நிக்கோலா’வின் கூற்றுப்படி, அவுரங்கசீப் தலைப்பாகையில் ஒரே ஒரு கல் மட்டும் தான் பொருத்தப்பட்டிருக்கும். அதிக அலங்காரங்கள் கிடையாது. பெரும்பாலும் வெள்ளை நிற உடைகளையே அணிவார். அவையும் விலை உயர்ந்தது இல்லை.\n“ஆலம்கீரின் சொந்தவாழ்க்கை மிக எளிமையானதாகும். தன்னை எப்பொழுதுமே கடவுளின் அடிமையாக பாவித்துக்கொண்டார். இஸ்லாத்தினை நன்றாகக் கடைபிடித்த ஒரே முகலாயமன்னர் இவர் மட்டுமே. எந்த சூழ்நிலையிலும் ஐந்து வேளையும் தொழத் த‌வறியதில்லை அரசு கஜானாவை தனது சொந்த செலவிற்கு இவர் பயன்படுத்தியது கிடையாது. தனக்காக ஆடம்பரச் செலவில் மாளிகைகள் கட்டியது இல்லை.\n1707ம் ஆண்டு வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் (அதிகாலை) தொழுகையை நிறைவேற்றிவிட்டு கலிமாவை (இஸ்லாமிய மூலமந்திரம்) உச்சரித்த வண்ணம் ஔரங்கசீபின் உயிர் பிரிந்தது. அவர் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய உயில் காட்டுகிறது:\nநான் என் கையால் செய்து விற்ற தொப்பிகளுக்கான பணம் நான்கு ரூபாய்களும் இரண்டு அனாக்களும் ஆய்பேகா என்னும் நபரின் வசம் உள்ளன. அதைக்கொண்டு என்னுடல் மீது போர்த்தவேண்டிய கஃபன் துணியை வாங்கிக்கொள்ளுங்கள்.\nதன் கையால் திருக்குர்ஆனை எழுத்துப்பிரதி எடுத்து விற்றதன் மூலம் கிடைக்கப்பெற்ற‌ முன்னூற்று ஐந்து ரூபாய்கள் என் வசமுள்ளன. நான் இறக்கும் அன்று அந்தப் பணத்தை ஏழைகளுக்கு தானமாகக் கொடுத்துவிடுங்கள். (முகலாயர்கள், நூலாசிரியர் -முகில், பக். எண் 307-312).\nஎன் தலையை எதைக்கொண்டும் மூடாமல் திறந்து வைத்துவிடுங்கள். இறைவன் எனக்கு கருணை காட்ட அது உதவும்.\nஎன் உடலை அருகில் உள்ள இடுகாட்டில் ஆடம்பரங்கள் ஏதுமின்றி அடக்கம் செய்யுங்கள்.\nஇராசகணபதி (2008). கஜினி முதல் சிவாஜி வரை. தியாகராஜ நகர், சென்னை.: பாண்டியன் பாசறை.\nஔரங்கசீப் குறித்த தினமணி கட்டுரை\nஒளரங்கசீப் முன் மண்டியிட்ட கிழக்கிந்திய கம்பெனி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-17T04:14:35Z", "digest": "sha1:WBYHCNP6JA5FRCHPKRPNFV44M7MMTSEL", "length": 5273, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அசாமிய அரசியல்வாதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அசாம் சட்டமன்ற உறுப்பினர்கள்‎ (19 பக்.)\n► அசாமிய முதலமைச்சர்கள்‎ (5 பக்.)\n\"அசாமிய அரசியல்வாதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஅபுல் கலாம் ஆசாத் (அசாம் அரசியல்வாதி)\nமாநிலங்கள் வாரியாக இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2017, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-17T03:57:52Z", "digest": "sha1:4KS752DKXUNBJEUZGSI4Y7FXDF5KKM7W", "length": 6964, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:லெபனானின் ஒப்பந்தங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலெபனான் ஆல் கையொப்பமிட்டப்பட்ட ஒப்பந்தங்கள்\n\"லெபனானின் ஒப்பந்தங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 19 பக்கங்களில் பின்வரும் 19 பக்கங்களும் உள்ளன.\nஅணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்\nஅனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை\nஇனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை\nஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்\nஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை\nதூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்\nதொடுபுலனாகா மரபுரிமையைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை\nதொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு, 1947\nபெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை\nமுழுமையான அணுக���ண்டு சோதனைத் தடை உடன்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2017, 06:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/ramya-nambeesan-pairs-with-cheran.html", "date_download": "2019-10-17T03:56:21Z", "digest": "sha1:DZ6GR2UW6XGNICCGMFGRHZ7PMLWX7NSI", "length": 15379, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரம்யா நம்பீசன்! | Ramya Nambeesan pairs with Cheran! - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n13 min ago பாராட்டு எனக்கு திட்டு சேரனுக்கு - ராஜாவுக்கு செக் விழாவில் பேசிய சரண்\n17 min ago எங்கப்பா இருந்திருந்தா சீனே வேற.. கமலையும் சேரனையும் மிரட்டும் மீரா மிதுன்\n26 min ago பிரதமர் நிச்சயம் என் பிரச்சனையை கவனிப்பார்.. அடங்க மறுக்கும் மீரா.. இம்முறை மத்திய அமைச்சருக்கும்\n16 hrs ago கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nNews வழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளாவிலிருந்து கோலிவுட்டுக்குப் புதிதாக ஒரு இளமை நாயகி வந்து இறங்கியுள்ளார். ரம்யா நம்பீசன் என்ற நாமகரணம் கொண்ட அவர் சேரனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.\nதமிழ் சினிமாவில் இன்றைக்கு அதிக அளவில் பிரகாசித்துக் கொண்டிருப்பது மலையாள நடிகைககள்தான். குத்து மதிப்பாக கணக்கிட்டு இங்கு வரும் மலையாள நடிகைகள், ஒரு படம் அல்லது இரண்டு படங்களில் பெரும் சொத்தைக் குவித்து விடும் அளவுக்கு திறமை படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள்.\nகோபிகா, மீரா ஜாஸ்மின், ஆசின், ��யனதாரா, பாவனா, கார்த்திகா, காவ்யா, சந்தியா என பல மலையாள நடிகைகள் தமிழ் மூலம்தான் கேரளாவிலேயே நன்கு அறியப்பட்டவர்கள்.\nஇவர்களுக்கெல்லாம் மலையாளத்தில் சில ஆயிரங்களில்தான் ஒரு காலத்தில் சம்பளம் தரப்பட்டது. தமிழில் லட்சக்கணக்கில் வாங்கிக் குவிக்கும் இவர்களால் மறுபடியும் மலையாளப் படங்களில் நடிக்க முடியவில்லை. காரணம், லட்சத்தைப் பார்த்து விட்டு மீண்டும் ஆயிரத்திற்குத் திரும்ப யாருக்குத்தான் மனசு வரும்.\nதற்போதைய நிலையில் தமிழில் அதிக சம்பளம் வாங்கும் மலையாள நடிகையாக ஆசின் இருக்கிறார். இவரது சம்பளம் ரூ. 45 லட்சம் என்கிறார்கள். ஆனால் இதை விட கூடுதலாகத்தான் வாங்குவார் என்று\nதமிழைக் கலக்கி வரும் மலையாள நடிகைகளின் வரிசையில் லேட்டஸ்டாக ரம்யா நம்பீசன் சேர்ந்துள்ளார். மலையாளத்து இளம் நடிகையான ரம்யா, ஆனச்சந்தம் என்ற படத்தில் ஜெயராமுடன் இணைந்து நடித்து நடிகையானவர்.\nரம்ஜானுக்கு ரிலீஸான சாக்லேட் என்ற மலையாளப் படத்தில் அவரது நடிப்பு பெருவாரியாக பாராட்டப்பட்டது. இந்த நிலையில் தற்போது தமிழுக்கு வந்துள்ளார் ரம்யா.\n'ராமன் தேடிய சீதை' என்ற படத்தில் சேரனுக்கு ஜோடியாக ரம்யா நடிக்கிறார். கோடம்பாக்கம் என்ற படத்தை எடுத்த ஜெகன்ஜிதான் இப்படத்தையும் இயக்கப் போகிறார்.\nஇந்தப் படம் தவிர வேறு ஒரு படமும் ரம்யாவைத் தேடி வந்துள்ளதாம். இந்த இரு படங்களும் வெளியான பின்னர் இன்னொரு நயனதாராவாக, ஆசினாக, கோபிகாவாக ரம்யாவும் மாறக் கூடும், யார் கண்டது\nபார்ரா.. ரியோவுடன் ஜோடி போடுகிறார் ரம்யா நம்பீசன்\nரஜினிக்கும் விஜய்க்கும் நடுவில் விஜய் சேதுபதி... நவம்பர் மாதம் முழுக்க திருவிழாதான்\nநாளை எந்தெந்த திரைப்படங்கள் ரீலிஸ் ஆகுதுன்னு தெரிஞ்சிக்கலாமா\nஜொலிஜொலிக்கும் டிஜிட்டல் பொண்ணு...' சன்னி லியோனுக்கு குரல் கொடுக்கும் ரம்யா நம்பீசன்\nரம்யா நம்பீசன் குரலில் 'அக்கம் பக்கம்'... 'முன்னோடி' படத்தின் ஒரு கிக் பாட்டு\nசினிமாவுக்கு வரும் சரவணன் மீனாட்சி சீரியல் ஹீரோக்கள்: கவின் ஜோடி ரம்யா நம்பீசன்\nவிஜய் சேதுபதி- ரம்யா நம்பீசன்... மீண்டும் சேரும் பீட்சா ஜோடி\nவிஜய் சேதுபதி நடிக்கும் 'சேதுபதி'... மீண்டும் ஜோடி சேரும் ரம்யா நம்பீசன்\nதமிழில் இசைக் கச்சேரி நடத்த ஆசைப்படும் ரம்யா நம்பீசன்\nநிஜ வாழ்க்கையில் என்னை யாரு��ே 'கலாய்ச்சி பை' பண்ணியதே இல்லைப்பா...ரம்யா நம்பீசன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபேபி மோனிகாவின் டார்லிங்ஸ் தல அஜீத் தளபதி விஜய்\nஉலக உணவு தினத்தில் எல்லோருக்கும் இலவச உணவு - ஏ.ஆர்.ரெய்ஹானா உடன் சாப்பிட வாங்க\nரொம்ப டார்ச்சர் பண்றாங்க.. சென்னை போலீஸ டிஸ்மிஸ் பண்ணணும்.. பிரதமரிடம் புகார் கூறிய மீரா மிதுன்\nஉலக உணவு தினம் - தொடங்கி வைத்த A .R ரெஹானா | சினேகன் | WORLD FOOD DAY | FILMIBEAT TAMIL\nஅசுர நடிகையின் பக்கம் திரும்பிய விஸ்வாசமான இயக்குநர் | gossips\nDarbar Motion Picture : ரஜினி ரசிகர்களுக்கு அனிருத் Treat\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/police-and-producer-council-gives-clean-chit-nagra.html", "date_download": "2019-10-17T03:42:20Z", "digest": "sha1:BIR57UXJXXOJQRZDRHIJE6RF33FCW6N3", "length": 21715, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நாக் ரவிக்கு 'க்ளீன் சிட்'! | Police and Producer council gives a clean chit to Nag Ravi! - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 min ago எங்கப்பா இருந்திருந்தா சீனே வேற.. கமலையும் சேரனையும் மிரட்டும் மீரா மிதுன்\n12 min ago பிரதமர் நிச்சயம் என் பிரச்சனையை கவனிப்பார்.. அடங்க மறுக்கும் மீரா.. இம்முறை மத்திய அமைச்சருக்கும்\n16 hrs ago கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\n16 hrs ago இனி தமிழ் சினிமாவிலேயே நடிக்க மாட்டேன்.. ஸ்ரீதேவி மாதிரி பாலிவுட் தான்.. சர்ச்சை நடிகை அதிரடி முடிவு\nNews வழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாக் ரவிக்கு 'க்ளீன் சிட்'\nமச்சக்காரன் படத்தை திருட்டு விசிடியாக மாற்ற விநியோகஸ்தர் நாக் ரவி முயற்சிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் நாக் ரவிக்கு ஆதரவாக மாறியுள்ளது.\nநாக் ரவியைத் தெரியாத தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், நடிகை சினேகாவுக்கும் திருமணம் நிச்சயமானதாக செய்திகள் வெளியாகின. இதுதொடர்பான புகைப்படங்களையும் ரவி வெளியிட்டார். ஆனால் சினேகா மறுத்தார்.\nபின்னர் இதுதொடர்பாக சினேகா நீதிமன்றத்தை நாடவே, நாக் ரவி சினேகா தொடர்பான பேச்சுக்களை நிறுத்தினார். அத்தோடு இந்த விவகாரம் முடிந்தது.\nஅதன் பின்னர் நாக் ரவி வேறு ரூபத்தில் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். சிறு பட தயாரிப்பாளர்களுக்கு நிதியுதவி செய்வது, நிதிச் சிக்கலில் தொக்கி நின்ற தயாரிப்பாளர்கள் படத்தை முடிக்க உதவுவது என தமிழ் சினிமாவில் கால் பதிக்க ஆரம்பித்தார்.\nநாக் ரவியின் உதவிக் கரத்தால் பல சிறு பட தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்திலிருந்து மீண்டனர். இதையடுத்து பட விநியோகத்தை பெரிய அளவில் மேற்கொள்ள ஆரம்பித்தார் நாக் ரவி. படத் தயாரிப்பிலும் ஈடுபடத் திட்டமிட்டார்.\nநாக்ரவி ஆரம்பித்த இன்சைட் என்டர்டெய்ன்ட்மென்ட் நிறுவனம் சமீபத்தில்தான் தனது முதலாவது ஆண்டைப் பூர்த்தி செய்தது.\nகார்பரேட் நிறுவன அளவுக்கு பெரிய லெவலில் தனது பிசினஸை சென்னையில் நடத்தி வந்தார் ரவி. இந்த நிலையில்தான் திருட்டு விசிடி தயாரித்தார் என்ற பெரும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.\nதீபாவளிக்கு ரிலீஸ் ஆன ஜீவன், காம்னா நடித்துள்ள, தமிழ்வாணன் இயக்கியுள்ள மச்சக்காரன் படத்தை வெளிநாடுளில் திரையிடும் உரிமையை நாக் ரவி பெற்றிருந்தார். இதற்காக அவருக்கு 7 பிரிண்டுகள் கொடுக்கப்பட்டன. அந்த பிரிண்டுகளுடன் சிங்கப்பூர் செல்ல கிளம்பிய நாக் ரவி, ஒரு பிரிண்ட்டை மட்டும் நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவி ஸ்ரீதேவி பிரிவியூ தியேட்டருக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.\nஅங்கு போய் திருட்டு விசிடிக்கு மாற்ற முயன்றாராம். இதையடுத்து அங்கு விரைந்து வந்த மச்சக்காரன் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் ஜீவன் உள்ளிட்டோர் வந்து கையும் களவுமாக நாக் ரவியைப் பிடித்ததாக கூறப்படுகிறது.\nதயாரிப்பாளர் நந்தகோபால், நாக் ரவியைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். ஆனால் அவர்களின் அடியிலிருந்தும், பி���ியிலிருந்தும் தப்பிய ரவி அங்கிருந்து ஓடி விட்டார்.\nஅவரது விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரையும் மச்சக்காரன் படக்குழுவினர் சரமாரியாக அடித்து சேதப்படுத்தி விட்டனர். பிரிவியூ தியேட்டரும் இந்த தாக்குதலிருந்து தப்பவில்லை. கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பிரிவியூ தியேட்டர் மேலாளர் ஏக்நாத்தும், ஆபரேட்டரும் கூட அடியிலிருந்து தப்பவில்லை.\nநாக் ரவி விவகாரம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து அறிய நாக் ரவியைத் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ஹாரிங்டன் சாலையில் உள்ள அவரது அலுவலகமும் மூடிக் கிடக்கிறது.\nஇந்த நிலையில் நாக் ரவியே நம்மைத் தொடர்பு கொண்டு பேசினார். தனது தரப்பு நியாயத்தை அவர் விளக்கினார். ரவி கூறுகையில், நான் திருட்டு விசிடி தயாரிக்கவில்லை. மச்சக்காரன் படத்தின் ஓவர்சீஸ் உரிமையை நான் பெற்றுள்ளேன். இதற்காக 7 பிரிண்டுகள் போடப்பட்டன.\nஅதில் நவம்பர் 6ம் தேதி, 2 பிரிண்டுகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. 4 பிரிண்டுகள் மலேசியாவுக்கும் அனுப்பப்பட்டன. இன்னொரு பிரிண்டை அடுத்த நாள் காலை (7ம் தேதி) சிங்கப்பூருக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தேன்.\nஎன்னிடம் முதல் பிரதி நவம்பர் 4ம் தேதி தரப்பட்டது. அதை நானே ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் மலேசியாவுக்கு கொண்டு சென்றேன். திருட்டு விசிடி தயாரிக்கும் எண்ணம் எனக்கிருந்தால், அதை நான் மலேசியாவிலேயே செய்திருக்கலாமே\nஎனது நண்பர்களுக்காக தேவி ஸ்ரீதேவி தியேட்டரில் படத்தைப் போட்டுக் காட்டினேன். நான் செய்த தவறு, ஓவர்சீஸ் உரிமை பெற்ற பிரதியை திரையிட்டதுதான்.\nசம்பவம் நடந்த நாளில் எனது செல்போனை நான் சுவிட்ச் ஆப் செய்திருந்தேன். இதனால் நான் தலைமறைவாகி விட்டதாக கருத்து எழுந்து விட்டது. உண்மையில் நான் அன்று மும்பையில் வேறு பணியில் இருந்தேன்.\nமச்சக்காரன் படத்தை நான் எந்தக் கேமராவிலும் படம் பிடிக்கவில்லை. இதுதொடர்பாக மச்சக்காரன் படத் தயாரிப்பாளர் கூறியுள்ள புகார் பொய்யானது என்றார் நாக் ரவி.\nஇதற்கிடையே, நாக் ரவி தவறு செய்யவில்லை என்று போலீஸாரும் கூறி விட்டனர். இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத் தரப்பில் கூறுகையில், விசாரணையில், நாக் ரவி திருட்டு விசிடி எதுவும் தயாரிக்கவில்லை என்று தெரிய வந்தது. தேவி ஸ்ரீதவி பிரிவியூ தியேட்டரில் திருட்டு விசிடி தயாரிக்கும் வசதி எதுவும் இல்லை.\nதவறு செய்வதாக இருந்திருந்தால் அதை மலேசியாவிலேயே நாக் ரவி செய்திருக்கலாம். எனவே அவர் மீதான புகார் உண்மை இல்லை என்று தெரிய வந்துள்ளது என்றனர்.\nஇந்த நிலையில் மற்றும் ஒரு திருப்பமாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சிலும் நாக் ரவிக்கு ஆதரவாக திரும்பியுள்ளது. இன்று நாக் ரவி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணனை சந்தித்தார். அப்போது சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியனும் உடன் இருந்தார்.\nஇன்று நாக் ரவி, மச்சக்காரன் தயாரிப்பாளர் நந்தகோபாலை வரவழைத்து தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண முயற்சிக்கவுள்ளது.\nநாக் ரவி விவகாரத்தில் சில அரசியல் புள்ளிகள் தலையிட்டு அவரைக் காப்பாற்றி இருப்பதாகவும் ஒரு பேச்சு கோலிவுட்டில் வலம் வந்து கொண்டுள்ளது.\nசெக் மோசடி.. மனோபாலா, நாக்ரவிக்கு பிடிவாரன்ட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉலக உணவு தினத்தில் எல்லோருக்கும் இலவச உணவு - ஏ.ஆர்.ரெய்ஹானா உடன் சாப்பிட வாங்க\nரொம்ப டார்ச்சர் பண்றாங்க.. சென்னை போலீஸ டிஸ்மிஸ் பண்ணணும்.. பிரதமரிடம் புகார் கூறிய மீரா மிதுன்\nஆக்ஷன் பட டப்பிங்கில் பிஸியான சாக்ஷி அகர்வால்\nஉலக உணவு தினம் - தொடங்கி வைத்த A .R ரெஹானா | சினேகன் | WORLD FOOD DAY | FILMIBEAT TAMIL\nஅசுர நடிகையின் பக்கம் திரும்பிய விஸ்வாசமான இயக்குநர் | gossips\nDarbar Motion Picture : ரஜினி ரசிகர்களுக்கு அனிருத் Treat\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/09/moopanar.html", "date_download": "2019-10-17T03:31:52Z", "digest": "sha1:WK7NJHHDZTXGVPN5ILOY345VUWFS4B6O", "length": 16500, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. அவரச அறிவிப்பால் மூப்பனார் அதிர்ச்சி | moopanar in fix - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெ. அவரச அறிவிப்பால் மூப்பனார் அதிர்ச்சி\nகூட்டணிக் கட்சிகளுடன் தொகுப் பங்கீடு குறித்து ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே தீடீரென அதிமுகபோட்டியிடும் தொகுதிகளை ஜெயலலிதா அறிவித்ததால் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் பிற கூட்டணிக் கட்சிகள்அதிர்ச்சியடைந்து உள்ளன.\nகுறிப்பாக த.மா.கா. தொண்டர்களிடையே இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவுடன் கூட்டணியேவேண்டாம் என்று பலர் கூறத் தொடங்கிவிட்டனர். ஆனால், ஜெயலலிதாவுடன் சேர்ந்தால் இதையெல்லாம் நாம் எதிர்பார்த்துத்தான் இருக்க வேண்டும் என அவர்களுக்கு மூப்பனார் சமாதானம் சொல்லி வருகிறார்.\nமூப்பனார் அமைதியாக இருந்தாலும் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லகண்ணுவும்ஜெயலலிதா செய்தது தவறு என குரல் எழுப்பத் தொடங்கிவிட்டனர்.\nதமிழ் மாநில காங்கிரஸ் கடந்த தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிட்டு 39 இடங்களில் வென்றது. இப்போது இந்த 39ல் 20தொகுதிகளை ஜெயலலிதா எடுத்துக் கொண்டுவிட்டால், இந்த 20 த.மா.கா. எம்.எல்.ஏக்களுக்கும் மூப்பானாரால் மீண்டும் சீட்கொடுக்க முடியாது. இவர்களை தொகுதி மாற்றி நிறுத்த வேண்டும். இதற்கு த.மா.காவிலேயே எதிர்���்பு கிளம்பும்.\nதனது தொகுதியில் அடுத்த தொகுதியைச் சேர்ந்தவர் போட்டியிடுவதா என்ற ஈகோ பிரச்சனை நிச்சயம் தலையெடுக்கும். அந்தநிலையில் கட்சியினர் முழு மனதுடன் பிரச்சாரத்தில் ஈடுபடமாட்டார்கள் என்ற அச்சமும் த.மா.கா. தலைவர்களுக்கு உள்ளது.\nஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளைப் பெற கடந்தமுறை போட்டியிட்ட தொகுதியில் போட்டியிட்டால் தான் நல்லது என்றநிலையில் அதில் கையை வைத்திருக்கிறார் ஜெயலலிதா. இது த.மா.கா. எம்.எல்.ஏக்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.\nஇதனால் தான் அவர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி தாங்கள் கடந்தமுறை போட்டியிட்டு வென்ற தொகுதிகளையேதங்களுக்கு மீண்டும் ஒதுக்க வேண்டும் எனக் கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.\nஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர்களான சோ.பாலகிருஷ்ணன் போன்றவர்களின் தொகுதிகளையும் அதிமுக எடுத்துக்கொண்டது தான் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅந்த ஒரு நாள் கவனமா இருங்க... நிர்வாகிகளை உஷார் படுத்திய அதிமுக தலைமை\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nதிருவாளர் துண்டுச்சீட்டு... ஸ்டாலினை தாக்கி நமது அம்மா நாளிதழ் விமர்சனம்\nஅமைச்சர்கள் சென்னையில் முகாம்... இடைத்தேர்தலில் சுணக்கம் காட்டும் அதிமுக\nஅதிமுகவில் மீண்டும் வாய்ப்பூட்டு... ஜெ.பாணியை கடைபிடிக்க ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ்.முடிவு\nராதாபுரம் ரிசல்ட்டை இப்போதே சொல்லிடுவேன்.. அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சால் சர்ச்சை\nஅதிகாரிகளை வெளுத்து வாங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...\nஇடைத்தேர்தல் மூலம் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆழம் பார்க்கிறதா அதிமுக\nநீட் தேர்வுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு அழுத்தம்.. அதிமுகவுக்கு ஸ்டாலின் கோரிக்கை\nஅதிமுக பொதுக்குழுவுக்கு முட்டுக்கட்டை போடும் கே.சி.பழனிசாமி...\nஅதிமுக தலைமையகத்தில் அதிவேகமாக நடந்த நேர்காணல்...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/936523/amp?ref=entity&keyword=constituencies", "date_download": "2019-10-17T02:29:02Z", "digest": "sha1:4UA3QLUFPIMSBQTOTXSLUQYYREVBDXFQ", "length": 8241, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "அனைத்து தொகுதியிலும் வாக்களித்த மக்களுக்கு நன்றி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅனைத்து தொகுதியிலும் வாக்களித்த மக்களுக்கு நன்றி\nபுதுச்சேரி, மே 25: மக்கள் நீதி மய்யத்தின் புதுச்சேரி மாநில தலைவர் எம்ஏஎஸ்.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: நடந்து முடிந்த புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலை எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல், ஓட்டுக்காக பணத்தையும் தராமல் மக்கள் நீதி மய்யம் சந்தித்தது. அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் பரவலான ஓட்டுக்களையும் மக்கள் அளித்துள்ளனர். வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கும், தேர்தலில் உழைத்த கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வருங்காலத்தில் மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை உயர வேண்டும். மக்கள் நீதி மய்யத்திற்கான வாக்குகள் உயரும்போதுதான் ஆட்சியில் நல்ல நிர்வாகத்தை தர முடியும். புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் புதுச்சேரியின் முக்கிய தேவைகளாக உள்ள மத்திய அரசின் கடன் தள்ளுபடி, மாநில அந்தஸ்து, மத்திய அரசின் கூடுதல் மானியம் ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி பெற்றுத்தர கடும் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nகுடிமை பொருள் வழங்கல் துறையை பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகை\nபேச மறுத்த மாணவியை ஆசிட் வீசி கொன்று விடுவதாக மிரட்டல்\nஏனாம் ஆய்வை பாதியிலே முடித்துக்கொண்ட கிரண்பேடி\nமத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nரங்கசாமி ஆட்சியில் நலத்திட்டங்கள் தடையின்றி வழங்கப்பட்டன\nமாணவனை முட்டிபோட வைத்து தாக்கிய ஆசிரியை மீது வழக்கு\nபள்ளி மாணவர்களுக்கு 2ம் பருவ பாடப்புத்தகம் வழங்க கோரிக்கை\nடெல்லி தலைவர்கள் ஏன் பிரசாரத்துக்கு வரவில்லை\nகடைக்கு வாடகையை உயர்த்த கோரிக்கை\nஇன்று பிரசாரம் செய்ய வரும் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு\n× RELATED மாமல்லபுரத்தில் முறைசாரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-21-%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-10-17T02:46:30Z", "digest": "sha1:TLQIDBOK3TMPVNOUGFBIVIEWMLYDN3HH", "length": 13240, "nlines": 95, "source_domain": "makkalkural.net", "title": "டிசம்பர் 21–ந் தேதி மலேசியாவில் சர்வதேச ஆன்மிக தமிழ் மாநாடு – Makkal Kural", "raw_content": "\nடிசம்பர் 21–ந் தேதி மலேசியாவில் சர்வதேச ஆன்மிக தமிழ் மாநாடு\nசர்வதேச ஆன்மிக தமிழ் மாநாடு மலேசியாவில் டிசம்பர் 21 ந் தேதி தொடங்குகிறது.\nபிரம்மா குமாரிகள் அமைப்பு கடந்த 1936-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அபு மலையை தலைமையிடமாக கொண்ட இந்த அமைப்பு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளது. உலகம் முழுவதும் 130 நாடுகளில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களின் மூலமாக ஆன்மிக ஞானம் மற்றும் ராஜயோக தியானத்தை கற்றுக்கொடுத்து வருகிறது.\nமலேசியாவில் 30-க்கும் மேற்பட்ட நிலையங்களும், துணை நிலையங்களும் உள்ளன. மலேசிய பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் அதன் தலைமையகமான ஆசிய ரீடிரீட் மையத்தில் வருகிற டிசம்பர் 21 மற்றும் 22-ந் தேதிகளில் ‘ஆன்மிக சிந்தனையில் சமூக கட்டுப்பாடு பரிபூரண வாழ்வும், வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் சர்வதேச ஆன்மிக தமிழ் மாநாடு நடக்கிறது. மாநாட்டில் அன்பு சார்ந்த கல்வி, தலைமைத்துவம், நிர்வாகம், ஆரோக்கியமும் உணவு முறையும், சிகிச்சை, பெற்றோர் இயல், வழிபாடு, வாலிபம், அறிவியல், மனிதநேயம் போன்ற தலைப்புகள் துணை கருப்பொருளாக கொண்டு ஆய்வு நடத்தப்படுகிறது. முதல் நடவடிக்கையாக, இந்த தலைப்புகளில் தமிழில் கட்டுரைகள், படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.\nகட்டுரைகளை படைக்க விரும்புவோர் ஆகஸ்ட் 1-ந் தேதிக்குள் தங்களின் கருத்து சுருக்கத்தை அனுப்ப வேண்டும். செப்டம்பர் 1-ந் தேதி முழுப்படைப்பையும் வழங்க வேண்டும். அக்டோபர் 1 ந் தேதி முழு படைப்புகளை உறுதிப்படுத்த வேண்டும். இந்த கட்டுரைகள் 4 முதல் 6 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும். கட்டுரைகள் தமிழில் சமர்ப்பிக்க வேண்டும். கட்டுரைகளை கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் எழுதி அனுப்பலாம் என்று மலேசிய பிரம்மா குமாரிகள் இயக்கத்தலைவர் டத்தோ லட்சுமணன் தெரிவித்துள்ளார்.\nமேலும், பிரம்மா குமாரிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளும் வகையில் இந்த மாநாடு அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nபிரதமர் மோடி 17-ம் தேதி பூடான் செல்கிறார்\nSpread the loveபுதுடெல்லி,ஆக.9– பிரதமர் நரேந்திர மோடி 17-ந் தேதி பூடான் சென்று நட்புரீதியாக அந்நாட்டு பிரதமர் லோட்டே ஷெரிங்கை சந்தித்து பேசுகிறார்.பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வருகிற 17-ந் தேதி அண்டை நாடான பூடான் செல்கிறார். நட்பு ரீதியாக அந்நாட்டு பிரதமர் லோடே ட்ஷெரிங்கை சந்தித்து பேச உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. “அண்டை நாடுகளுடன் நல்லுறவே முதல் கொள்கை” என்ற அரசின் கொள்கையை வலியுறுத்தி, இந்த ஆண்டு மீண்டும் பிரதமராக […]\nதமிழ்நாடு மாநில யோகா வளர்ச்சி சங்கத்தின் சுதந்திர தின யோகாசன போட்டிகள்\nSpread the loveசென்னை, ஆக. 10– தமிழ்நாடு மாநில யோகா வளர்ச்சி சங்கம், சென்னை மாவட்ட யோகா வளர்ச்சி சங்கத்தின் சார்பில் 23–வது ஆண்டு சுதந்திர தின யோக விழா மற்றும் 11வது மாநில அளவிலான யோகாசன போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா 15–ந் தேதி வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு திருமுல்லைவாயல் வைஷ்ணவி மஹாலில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியை சங்க நிறுவனர் ஜி.டி.அன்பரச���் தலைமையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார். ஸ்ரீமனோ யோகாச்சாரியார் வரவேற்புரையாற்றுகிறார். பி.குமார் […]\nடெல்லி போர் நினைவு சின்னத்தில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை\nSpread the loveபுதுடெல்லி,ஜூலை.26– கார்கில் போர் வெற்றி தினமான இன்று டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் படையினர், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சுமார் 200 கி.மீ. வரை ஆக்கிரமித்தனர். இந்திய நிலைகளையும் கைப்பற்றியது. இதையடுத்து இந்திய ராணுவம் மிகப்பெரும் தாக்குதலை நடத்தி பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடித்தது. இந்தப் போரின்போது வீரமரணம் […]\nகுல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க பாகிஸ்தான் அனுமதி\nவடசென்னை அண்ணா தி.மு.க சார்பில் ரூ.50 லட்சம் செலவில் இலவச குடிநீர்: மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் ஏற்பாடு\nகத்திவாக்கம் பகுதியில் கழிவுநீர் இணைப்பு பெற 19–ந் தேதி சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு\nபிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரிக்கு சிறந்த நாட்டுநலப்பணி திட்டத்திற்கான விருது\n18 மாநிலங்களின் 90 கைவினைக் கலைஞர்களின் உற்பத்தி பொருட்கள் – விற்பனைக் கண்காட்சி\nஸ்ரீராம் இலக்கிய கழக திருக்குறள் பேச்சு போட்டியில் சென்னை வேலம்மாள் பள்ளி மாணவி சாதனை\nஅமெரிக்காவின் இந்தியானா – பர்டூ பல்கலைக்கழகத்தில் வி.ஐ.டி.யின் 2–வது உலக உச்சி மாநாடு\nகத்திவாக்கம் பகுதியில் கழிவுநீர் இணைப்பு பெற 19–ந் தேதி சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு\nபிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரிக்கு சிறந்த நாட்டுநலப்பணி திட்டத்திற்கான விருது\n18 மாநிலங்களின் 90 கைவினைக் கலைஞர்களின் உற்பத்தி பொருட்கள் – விற்பனைக் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-17T02:54:33Z", "digest": "sha1:EHY72WZE3S5Z3NIBYVB7E7JAEXO2GK3S", "length": 137927, "nlines": 202, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பனி யுகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங��கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஅண்டார்டிக் பனிப் படலம். பனி யுகத்தின்போது பனிப் படலங்களின் விரிவாக்கம்.\nகடந்த 400,000 ஆண்டுகளுக்கும் மேலாக வோஸ்வோட் பனிக் கருவைச் சேர்ந்த வெப்பநிலை, கரியமில வாயு மற்றும் தூசு ஆகியவற்றில் ஏற்பட்ட மாறுபாடுகள்\nபனியுகம் (Ice age) அல்லது , \"பனிப்படல யுகம் (Glacial Age) \" என்பது புவிமேற்பரப்பினதும் வளிமண்டலத்தினதும் வெப்பநிலையானது, புவிமேற்பரப்பில் பெரும்பாலான பிரதேசங்கள் - துருவப்பகுதிகள் உள்ளடங்கலாக - பனிப்பாலைவெளிகளாகவும் நகரும் பெரும் உறைபனிப்படலங்களாகவும் (Ice Glacier) உருமாறும் அளவுக்கு குறைந்திருந்த ஒரு நீண்ட காலப்பகுதியாகும். நீண்ட பனியுகமானது , மிகையான குளிர் வெப்பநிலைக்கான காலப்பகுதி \"மிகை பனியுகம்\" (Glacial Period) எனவும் இடைப்பட்ட கதகதப்பான குளிர் வெப்பநிலைக்கான காலபகுதி \"இடைநிலை பனியுகம்\" (Inter-glacial Period) எனவும் குறிப்பிடப்படுகின்றன.பனியுக வரலாற்றாய்வின்படி பனி யுகம் என்பது வட, தென் புவி அரைக்கோளங்களில் விரிவான பனிப்பாலைவெளிகள் இருந்த காலப்பகுதியைக் குறிக்கிறது;[1] இந்த வரையறையின்படி 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த பனியுகத்தில் தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஏனென்றால் கிரீன்லாந்து(Greenland) மற்றும் அண்டார்டிக் பனிப்படலங்கள்(Antarctic ice sheets) இப்போதும் இருந்துகொண்டிருக்கின்றன.[2]\nமிகவும் வழக்கத்திலுள்ள முறையில் சொல்வதென்றால் \"பனி யுகம்\" என்பது ஏறத்தாழ 20,000 ஆண்டுகளுக்கு முன்பு விரிவான பனிப் படலங்கள் வட அமெரிக்க மற்றும் யூரேசிய கண்டங்களின் பெரிய பகுதிகளுக்கு மேலாக படர்ந்திருந்த கடைசி பனிப்படல மிகுநிலை உச்சம்பெற்ற மிகச் சமீபத்திய குளிர்ச்சியான காலகட்டத்தைக் குறிக்கிறது. இந்தக் கட்டுரை முந்தைய பனிப்படலவியல் பொருளிலேயே பனி யுகம் என்ற சொற்பதத்தைப் பயன்படுத்துகிறது: பனி யுகங்களின் போதைய குளிர்ச்சியான காலகட்டங்கள் பனிப்படலங்கள் என்றும், கதகதப்பு காலகட்டங்கள் இடைநிலை பனிப்படலங்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.\n1 பனி யுகக் கோட்பாட்டின் தோற்றம்\n2 பனி யுகங்களுக்கான ஆதாரங்கள்\n3 முக்கியமான பனி யுகங்கள்\n4 பனியுறைவுகளும் மித பனிவுறைவுகளும்\n5 பனி உறைவு காலகட்டம் குறித்த நேர்மறையான மற்றும் எதிர்மறையான பின்னூட்டங்கள்\n5.1 பனி உறைவுக் காலகட்டங்களை மிகவும் தீவிரமாக்குகின்ற நிகழ்முறைகள்\n5.2 உறைபனிக் காலங்களை தணிக்கச்செய்கின்ற நிகழ்முறைகள்\n6 பனி யுகங்களுக்கான காரணங்கள்\n6.1 பூமியின் காற்றுமண்டலத்திலான மாற்றங்கள்\n6.3 கடல் ஓட்டங்களில் ஏற்றத்தாழ்வுகள்\n6.4 திபெத்திய பீடபூமி மற்றும் மற்றும் பனிக்கோட்டிற்கு மேலை சுற்றியுள்ள மலைத்தொடர் பகுதிகள் உயர்வு\n6.5 பூமியின் சுற்றுப்பாதையில் ஏற்படும் மாறுபாடுகள் (மிலான்கோவிச் சுழற்சிகள்)\n6.6 சூரியனின் ஆற்றல் வெளிப்பாட்டில் ஏற்படும் மாறுபாடுகள்\n7 சமீபத்திய பனியுறைவு மற்றும் மித பனியுறைவு பகுதிகள்\n7.1 வட அமெரிக்காவில் பனி உறைவு நிலைகள்\nபனி யுகக் கோட்பாட்டின் தோற்றம்தொகு\n1742 ஆம் ஆண்டில் ஜெனீவாவில் வாழ்ந்த பொறியியலாளரும் புவியியலாளருமான பியேரி மார்டெல் (1706–1767) சவாய் ஆல்ப்ஸ்களில் இருக்கும் சாமோனிக்ஸ் பள்ளத்தாக்கிற்கு வருகைபுரிந்தார்.[3] இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அவர் தன்னுடைய பயணம் குறித்த குறிப்புக்களை பதிப்பித்தார். இந்தப் பள்ளத்தாக்கிற்கு குடியேறியவர்கள் பனிப்படலங்கள் ஒருகாலத்தில் மிக நீளமாக நீண்டிருந்தது என்பதற்கான ஒழுங்கற்ற சுருள்பாறைகளின் சிதறடிப்பிற்கு பங்களித்திருக்கின்றனர் என்று அவர் தெரிவித்திருந்தார்.[4] பின்னாளில் இதேபோன்ற விளக்கங்கள் ஆல்ப்ஸின் பிற பகுதிகளிலும் இருப்பதாக. 1815 ஆம் ஆண்டில் மரவேலை செய்பவரும் சேமி ஆடு வேட்டையாடுபவருமான ஜேன்-பியரி பெராடின் (1767-1858) ஸ்விஸ் கேண்டன் பள்ளத்தாக்குகளில் உள்ள வால் டி பேக்னஸில் இருக்கும் ஒழுங்கற்ற சுருள்பாறைகள் அதற்கு முன்பாக மேற்கொண்டு நீடித்தபடியிருந்த பனிப்படலங்களின் காரணமாகவே ஏற்பட்டவை என்று விளக்கினார்.[5] பெர்னிஸ் ஓபர்லேண்டில் உள்ள மெய்ரிங்கனைச் சேர்ந்த பெயர் தெரியாத மரம் வெட்டுபவர் 1834 ஆம் ஆண்டில் ஸ்விஸ்-ஜெர்மன் புவியியலாளரான ஜேன் டி சார்பெண்டியர் (1786–1855) உடனான ஒரு விவாதத்தில் இதேபோன்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார்.[6] ஒப்பிடக்கூடிய விளக்கங்கள் வாலேஸின் வால் டி ஃபெரட் மற்றும் மேற்கு சுவிட்சர்லாந்தின் டீலேண்ட்[7] மற்றும் கதேயின் சயின்டிஃபிக் ஒர்க்ஸ் ஆகியவற்றிலிருந்து தெரிய ���ருகின்றன.[8] இதுபோன்ற விளக்கங்கள் உலகின் மற்ற பாகங்களிலிருந்தும் தெரிய வருகின்றன. பெவேரியன் இயற்கைவாதியான எர்ன்ஸ்ட் வான் பிப்ரா (1786–1855) 1849–1850 ஆம் ஆண்டில் சிலியன் ஆண்டிஸிற்குச் சென்று அங்கிருக்கும் பூர்வகுடிகள் பனிப்படலங்களின் இத்தகைய செயல்பாட்டிற்கான படிவக் குவியலுக்கு காரணமாகியிருக்கின்றனர் என்பதைக் கண்டுபிடித்தார்.[9]\nஅதேநேரத்தில், ஐரோப்பிய ஆய்வாளர்கள் ஒழுங்கற்ற பொருள்களின் சிதறலுக்கு எது காரணமாக இருக்கிறது என்பதை அறியத் தொடங்கியிருந்தனர். 18 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியிலிருந்து நகர்ந்துகொண்டிப்பது என்ற அர்த்தத்திலேயே பனிக்கட்டி குறித்து விவாதித்தனர். சுவீடன் நாட்டு சுரங்க நிபுணரான டேனியல் டிலாஸ் (1712–1772) 1742 ஆம் ஆண்டில் ஸ்காண்டின்வியன் மற்றும் பால்டிக் பிரதேசங்களில் ஒழுங்கற்ற சுருள்பாறைகள் இருப்பதற்கான காரணமாக கடல் பனிக்கட்டி மிதந்துசெல்வதைக் குறிப்பிட்ட முதலாமவராவார்.[10] 1795 ஆம் ஆண்டில் ஸ்காட்டிஷ் தத்துவவாதியும் இயற்கையியலாளருமான ஜேம்ஸ் ஹட்டன் (1726–1797), ஆல்ப்ஸ் மலைகளில் உள்ள ஒழுங்கற்ற பாறைகள் பனிக்கட்டியாறுகளின் காரணமாக ஏற்பட்டவை என்று விளக்கினார்.[11] இருபதாண்டுகளுக்குப் பின்னர் 1818 ஆம் ஆண்டில் ஸ்வீடன் தாவரவியலாளரான கோரன் வாலன்பெர்க் (1780–1851) ஸ்காண்டிநேவியன் பெனிசுலாவின் பனிக்கட்டியாறு குறித்த தன்னுடைய கோட்பாட்டைப் பதிப்பித்தார். அவர் பனிக்கட்டி ஆற்றை பிரதேச நிகழ்வு என்று குறிப்பிட்டார்.[12] ஒரு சில ஆண்டுகளிலேயே டேனிஷ்-நார்வீஜிய புவியியலாளரான ஜென்ஸ் எஸ்மார்க் (1763–1839) உலகளாவிய பனி யுகங்களில் தொடர்நிகழ்வு குறித்து விவாதித்தார். 1824 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வில், எஸ்மார்க் இதுபோன்ற பனிக்கட்டியாறுகளுக்கு காலநிலையில் ஏற்படும் மாற்றமே காரணம் என்று குறிப்பிட்டார். இவை புவியின் கோளப்பாதையில் ஏற்படும் மாற்றங்களிலிருந்து உருவாகின்றன என்று நிரூபிக்க முயற்சித்தார்.[13] அடுத்தடுத்த ஆண்டுகளில் எஸ்மார்க்கின் கருத்தாக்கங்கள் விவாதிக்கப்பட்டு அவற்றின் சில பகுதிகள் ஸ்வீடிஷ், ஸ்காட்டிஷ் மற்றும் ஜெர்மன் அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் ஜேம்ஸன் (1774–1854) எஸ்மார்க்கின் கருத்தாக்கங்களை வரவேற்றவராக தெரி��ிறது. பழங்கால பனிக்கட்டியாறுகள் குறித்த ஜேம்ஸனின் கருத்துக்கள் பெரும்பாலும் அநேகமாக எஸ்மார்க்கின் தாக்கத்தினால் ஏற்பட்டவையாக இருக்கலாம்.[14] ஜெர்மனியில் டிரெய்ஸ்கேக்கரைச் சேர்ந்த காடுவளர்ப்பியல் பேராசியரான ஆல்பிரெக்ட் ரெய்ன்ஹார்ட் பெர்னார்டி (1797–1849) எஸ்மார்க்கின் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டிருக்கிறார். 1832 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வுக்கட்டுரையில் புவியின் வெப்ப மண்டலங்களை முடிந்தவரை எட்டுகின்ற முந்தைய துருவ பனிப் படலங்கள் குறித்த அனுமானங்களை பெர்னார்டி வெளியிட்டிருக்கிறார்.[15]\nஇந்த விவாதங்களைச் சாராமல் ஸ்விட்சர்லாந்து பொதுத்துறை பொறியியலாளரான இக்னேஸ் வெனட்ஸ் (1788–1859) 1829 ஆம் ஆண்டில் ஆல்ப்ஸ் மலைகள், அருகாமையிலிருக்கும் ஜுரா மலைகள் மற்றும் பெரும் பனிக்கட்டியாறுகளால் ஏற்பட்ட வடக்கு ஜெர்மன் சமவெளி ஆகியவற்றில் உள்ள ஒழுங்கற்ற சுருள்பாறைகளின் சிதறலை விளக்கினார். ஷூநைஸிஸ் நேச்சர்ஃபோர்ஷெண்ட் கெஸல்ஷாஃப்டில் (Schweizerische Naturforschende Gesellschaft) அவர் தன்னுடைய ஆய்வுக்கட்டுரையை வாசித்தபோது பெரும்பாலான அறிவியலாளர்கள் சந்தேகவாதிகளாகவே இருந்தனர்.[16] இறுதியில், வெனட்ஸாஸ் தன்னுடைய நண்பரான ஜேன் டி சார்பெண்டியரை மட்டும் ஏற்றுக்கொள்ளச் செய்ய முடிந்தது. டி சார்பெண்டியர் வென்ட்ஸின் கருத்தாக்கத்தை பனிக்கட்டியாறு ஆல்ப்ஸ் மலைகளோடு வரம்பிற்குட்பட்டிருக்கின்றன என்ற கோட்பாடாக மாற்றினார். அவருடைய சிந்தனைகள் வாலன்பெர்க்கின் கோட்பாட்டை நினைவுபடுத்துபவையாக இருந்தன. உண்மையில், இவர்கள் இருவருமே புளூட்டோனிஸ அனுமானங்களைக் காட்டிலும் புவியின் வரலாறு குறித்து ஒரேவிதமான எரிமலையாதல் அல்லது டி கார்பெண்டரின் விஷயத்தையே பகிர்ந்துகொண்டனர். 1834 ஆம் ஆண்டில், டி சார்பெண்டியர் ஷூநைஸிஸ் நேச்சர்ஃபோர்ஷெண்ட் கெஸல்ஷாஃப்டில் (Schweizerische Naturforschende Gesellschaft) இல் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார்.[17] அதேநேரத்தில், ஜெர்மானிய தாவரவியலாளரான கார்ல் ஃபிரெடெரிக் ஷிம்பர் (1803–1867) பவேரியாவின் ஆல்பைன் மேல்நிலத்தில் வளரும் ஒழுங்கற்ற சுருள்பாறைகளில் வளர்கின்ற பாசிகளைப் பற்றி ஆய்வு செய்தார். இதுபோன்ற கற் குவியல் எங்கிருந்து வருகின்றன என்று அவர் அதிசயித்தார். 1835 ஆம் ஆண்டில் அவர் பவேரியன் ஆல்ப்ஸ்களுக்கு சில முறை சென்று வந்தார். ஆல்பைன் மேல்நிலத்தில் உள்ள சுருள்பாறைகளுக்கான போக்குவரத்தாக பனிக்கட்டி இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்தார். 1835 மற்றும் 1836 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட குளிர்காலத்தில் அவர் மூனிக்கில் சில விரிவுரைகளை அளித்தார். குளிர்ச்சியான காலநிலை மற்றும் உறைந்த தண்ணீரின் காரணமாக துடைத்தழிக்கப்படும் (“Verödungszeiten“) உலகளாவிய காலகட்டம் இருந்திருக்க வேண்டும் என்று ஷிம்பர் அனுமானித்தார்.[18] ஷிம்பர் 1836 ஆம்ஆண்டில் ஸ்விஸ் ஆல்ப்ஸில் உள்ள பெக்ஸிற்கு அருகாமையில் இருக்கும் டெவன்ஸில் கோடைகால மாதங்களை தன்னுடைய பல்கலைக்கழக நண்பர்களான லூயிஸ் அகாஸிஸ் (1801–1873) மற்றும் ஜேன் டி சார்பெண்டியர் ஆகியோரோடு செலவிட்டார். ஷிம்பர், டி சார்பெண்டியர் மற்றும் வெனட்ஸ் ஆகியோர் அங்கே பனிக்கட்டியாறு இருந்திருக்கக் கூடிய காலகட்டம் உண்டு என்று அகாஸிஸை ஏற்றுக்கொள்ளச் செய்தனர். 1836/7 குளிர்காலத்தில் அகாஸிஸ் மற்றும் ஷிம்பர் ஆகியோர் பனிக்கட்டியாறுகளின் தொடர்விளைவு குறி்தத கோட்பாட்டை உருவாக்கினர். அவர்கள் முக்கியமாக அதற்கு முந்தைய ஆய்வுகளான வெனட்ஸ், டி சார்பெண்டியர் மற்றும் அவர்கள் செய்த கள ஆய்வின் அடிப்படையில் இதனைக் கட்டமைத்தனர். அந்த நேரத்தில் அகாஸிஸ் ஏற்கனவே பெர்ன்ஹார்டியின் ஆய்வுக்கட்டுரை குறித்து தெரிந்தவராக இருந்திருப்பதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன.[19] 1837 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஷிம்பர் பனி யுகம் என்ற சொற்பதத்தை உருவாக்கினார்.[20] 1837 ஆம் ஆண்டு ஜுலையில் நியூஷடெல் ஷூநைஸிஸ் நேச்சர்ஃபோர்ஷெண்ட் கெஸல்ஷாஃப்டில் நடந்த வருடாந்திரக் கூட்டத்தில் தங்களுடைய கூட்டிணைப்பு ஆய்வை சமர்ப்பித்தனர். பார்வையாளர்கள் இது குறித்து விமர்சித்ததோடு காலநிலை வரலாறு குறித்து நிறுவப்பட்டிருக்கும் கருத்துக்களோடு முரண்படுவதால் இந்தக் கோட்பாட்டை எதிர்க்கவும் செய்தனர். உருகிய கோளமாக பூமி உருவானதிலிருந்து படிப்படியாக குளிர்ந்துவருகிறது என்றே பெரும்பாலான தற்கால அறிவியலாளர்கள் நினைத்தனர்.[21]\nஇந்த மறுதலிப்பை மீறிச்செல்ல அகாஸிஸ் புவியியல் கள ஆய்வைத் தொடங்கினார். அவர் 1840 ஆம் ஆண்டில் பனிக்கட்டியாறுகள் குறித்த ஆய்வு (\"Études sur les glaciers\") என்ற புத்தகத்தைப் பதிப்பித்தார்.[22] இதன் காரணமாக ஆல்ப்ஸின் பனிக்கட்டியாறு குறித்த புத்தகத்தை ���ருவாக்கிக்கொண்டிருந்த டி சார்பெண்டியர் வெளியேற்றப்பட்டார். ஆழ்ந்த பனிக்கட்டியாறு ஆராய்ச்சிக்கு அகாஸிஸை அறிமுகப்படுத்தியது தான்தான் என்பதால் தனக்கு அகாஸிஸ் முன்னுரிமையளித்திருக்க வேண்டும் என்று டி சார்பெண்டிர் கருதினார்.[23] இதற்கும் அப்பால், அகாஸிஸ் தனிப்பட்ட பிரச்சினைகளின் காரணமாக தனது புத்தகத்தில் எந்த வகையிலும் ஷிம்பரைப் பற்றி குறிப்பிடுவதையும் தவிர்த்துவிட்டார்.[24]\nஇதெல்லாம் சேர்ந்து பனி யுகக் கோட்பாடு முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு பத்தாண்டுகள் ஆயின. இது 1870 ஆம் ஆண்டுகளின் இரண்டாவது பாதியில் சர்வதேச அளவில் நிகழ்ந்தது.[25]\nபனி யுகங்களுக்கு மூன்று முக்கிய வகையான ஆதாரங்கள் இருக்கின்றன: புவியியல், வேதியியல் மற்றும் படிம ஆய்வியல்.\nபனி யுகங்களுக்கான புவியியல் ஆதாரங்கள் பல வடிவங்களில் கிடைக்கின்றன, பாறைக் குடைவு மற்றும் அரிப்பு, பனிக்கட்டியாறு முகடுகள், குறுகிப்போதல், பள்ளத்தாக்கு துண்டாக்கப்பட்டிருத்தல் மற்றும் தோண்டப்பட்டவற்றின் குவிவு மற்றும் பனிக்கட்டியாறு சிதைவுகள். அடுத்தடுத்து நிகழும் பனிக்கட்டியாறுகள் புவியியல் ஆதாரங்களை சிதைத்தும் அழித்தும் விடுகின்றன என்பதோடு இதை விளக்குவதையும் கடினமாக்கிவிடுகின்றன. மேலும், இந்த ஆதாரத்தை இந்த நாள்வரை துல்லியமாக வைத்திருப்பது சிக்கலானது; முந்தைய கோட்பாடுகள் நீண்ட உள்வய பனிக்கட்டியாறுகளோடு ஒப்பிட்டால் பனிக்கட்டியாறுகள் குறுகியவை என்று அனுமானிக்கின்றன. படிவுகளின் தோற்றம் மற்றும் பனிக் கருக்கள் ஆகியவை உண்மையான சூழ்நிலையை வெளிக்கொணர்கின்றன: பனிக்கட்டியாறுகள் நீண்டகாலம் இருப்பவை, உள்வய பனிக்கட்டியாறுகள் குறுகிய காலமே இருப்பவை. தற்போதைய கோட்பாடு செயல்பாட்டிற்கு வர சில காலம் ஆகும்.\nவேதியியல் ஆதாரம் படிவுகள் மற்றும் படிவப் பாறைகள் மற்றும் கடல் படிவக் கருக்கள் ஆகியவற்றில் காணப்படும் படிவங்களில் உள்ள ஓரகத்தனிமங்களின் விகிதங்களில் உள்ள மாறுபாடுகளை உள்ளிட்டிருக்கிறது. பெரும்பாலான பனியுறைவு காலகட்டங்களுக்கு பனிக் கருக்கள் தங்களுடைய பனிக்கட்டியிலிருந்து காலநிலைக் குறிப்புகளையும், காற்றின் உள்ளிடப்பட்ட குமிழ்களிலிருந்து காற்றுமண்டல மாதிரிகளையும் வழங்குகின்றன. தண்ணீர் வலுவான ஓரகத்தணிமங்��ளைக் கொண்டிருப்பதன் காரணத்தால் உயர் வெப்ப ஆவியாதலாக இருக்கிறது, இதனுடைய சரிவிகிதம் குளிர்ச்சியான சூழ்நிலைகளில் குறைந்துபோகிறது[26]. இது வெப்பநிலைப் பதிவு கட்டமைக்கப்பட உதவுகிறது. இருப்பினும் இந்த ஆதாரம் ஓரகத்தனிம விகிதங்களால் பதிவுசெய்யபப்பட்ட பிற காரணிகளால் குழப்பத்திற்கு ஆளாகலாம்.\nபடிம ஆய்வியல் ஆதாரம் படிமங்களின் புவியியல் பகிர்வில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை உள்ளிட்டிருக்கிறது. பனி உறைதல் காலகட்டங்களில் குளிர்ச்சி-ஏற்பு உயிரினங்கள் தாழ் அட்சரேகைக்கு பரவுகின்றன, கதகதப்பான சூழ்நிலைகளுக்கு முன்னுரிமையளிக்கும் உயிரினங்கள் அழிந்துவிடுகின்றன அல்லது தாழ் அட்சரேகைகளால் தடுக்கப்பட்டுவிடுகின்றன. இந்த ஆதாரமும் விளக்குவதற்கு கடினமானது, ஏனென்றால் (1) இதற்கு நீண்டகாலத்திற்கு, நீண்ட அட்சரேகை சம்வெளிகளில் சுலபமாக ஒன்றோடொன்று தொடர்புகொள்ளக்கூடிய வகையில் படிவுகளின் தொடர் நிகழ்வு மூடப்பட்டிருக்க வேண்டியிருக்கிறது; (2) மாற்றத்திற்கு உட்படாமல் சில மில்லியன் ஆண்டுகளுக்கு உயிர் வாழும் புராதான உயிரினங்கள் மற்றும் வெப்பநிலை தேர்வுநிலைகள் உள்ளவை சுலபமாக அறுதியிடப்படுகின்றன; (3) தொடர்புடைய படிவுகள் கண்டுபிடிக்கப்படுதல், இதற்கு நிறைய அதிர்ஷ்டம் தேவை .\nஇத்தகைய பிரச்சினைகள் இருந்தபோதிலும், பனிக்கட்டி கரு மற்றும் கடல் படிவ கருக்கள் ஆகியவை கடந்த பல மில்லியன் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பகுப்பாய்வு பனி உறைவு மற்றும் உள்வய பனி உறைவு காலகட்டங்களைக் காட்டுகின்றன. இவை பனி யுகம் மற்றும் பனி உறைவு முகடுகள், குறுகிப்போதல் மற்றும் பனி உறைவு சிதைவுகள் போன்ற கண்ட மேலோட்டு நிகழ்வுகளுக்கும் இடையிலுள்ள தொடர்பை உறுதிப்படுத்துகின்றன. கண்ட மேலோட்டு நிகழ்வுகள் பனிக்கட்டி கருக்கள் மற்றும் கடல் படிவக் கருக்கள் கிடைப்பதற்கும் வெகு முன்பாக உருவான அடுக்குகளில் அவை காணப்படுகையில் முந்தைய பனி யுகங்களின் சிறந்த ஆதாரமாக அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.\nவடக்கு மத்திய ஐரோப்பாவின் பனி யுக வரைபடம். சிவப்பு: வெய்ஷலியன் பனி யுகத்தின் உச்ச வரம்பு; மஞ்சள்: உச்சபட்ச அளவில் சாலை பனி யுகம் (டிரென்த்தி நிலை); நீலம்: எல்ஸ்டர் பனி யுக உச்சபட்ச பனியுறைவு.\nபூமியின் கடந்தகாலத்தில் குறைந்தது ஐந்து முக்கியமான பனி யுகங்களாவது இருந்திருக்கின்றன. இந்த யுகங்களுக்கும் அப்பால், பூமியானது உயர் அட்சரேகைகளில்கூட பனிக்கட்டி இல்லாமல் இருந்திருப்பதுபோல் காணப்படுகிறது.[மேற்கோள் தேவை]\nஅறியப்பட்டுள்ள முந்தைய பனி யுகத்தைச் சேர்ந்த பாறைகள் ஹரோனியன் என்ப்படுகின்றன, இவை உயிர்வாழ்க்கை தொடக்கநிலை ஊழி்க்காலத்தின்போது ஏறத்தாழ 2.4 முதல் 2.1 ஜிஏ (பில்லியன்) ஆண்டுகளில் உருவானவை. ஹரோனியன் முக்கியக் குழுவின் சில நூறு கிலோமீட்டர்கள் செயிண்ட் ஸ்டீ, மேரி முதல் ஹுரான் ஏரியின் வட கிழக்கு வரை ஹுரான் ஏரிக்கு வடக்கே 10-100 கிலோமீட்டர்கள் வரை நீண்டிருக்கிறது. ஒன்றோடொன்று தொடர்புகொண்டுள்ள ஹரோனியன் சேர்மானங்கள் மார்க்கேட், மிச்சிகனுக்கு அருகாமையில் காணப்படுகின்றன, இந்தத் தொடர்பு மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாலியோபுரோடெரோஸிக் பனியுறைவால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.\nஅடுத்தபடியாக நன்கறியப்பட்ட, கடைசி பில்லியன் ஆண்டுகளில் மிகவும் தீவிரமாக இருந்திருக்கக்கூடிய பனி யுகம் 850 முதல் 630 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டிருக்கலாம் (கிரையோஜெனியன் காலகட்டம்) அத்துடன் இவை பனிப் படலங்கள் பூமத்திய ரேகையை[27] எட்டிய பனியுருண்டை பூமியை உருவாக்கியிருக்கலாம், இது எரிமலைகளால் உருவான சிஓ2 போன்ற பசுமையில்ல வாயுக்களின் சேர்க்கையால் முடிவுக்கு வந்திருக்க வாய்ப்பிருக்கிறது. \"கண்டங்களில் உள்ள பனிக்கட்டிகள் மற்றும் பெருங்கடல்களில் உள்ள பனிப் பாளங்கள் சிலிகேட் பிரிவுபடுதல் மற்றும் ஒளிக்கலப்பு ஆகிய இரண்டிற்கும் காரணமாகியிருக்கலாம், இவை தற்போது இருக்கும் சிஓ2க்கான இரண்டு முக்கிய மூழ்கடிப்புகளாகும்.\"[28] இந்த பனி யுகத்தின் முடிவு, இந்த மாதிரி விளக்கமானது சமீபத்தியது மற்றும் முரண்பாடானது எனும்போதிலும் எடியாகேரன் மற்றும் கேம்ப்ரியன் வெடிப்பு ஆகியவற்றிற்கு பொறுப்பேற்கிறது என்று குறிப்பிடுகிறது.\nஆண்டியன்-சஹாரன் என்ற ஒரு சிறிய பனி யுகம் பிற்காலத்தைய ஆர்டோவிசியன் மற்றும் சிலுரியன் காலகட்டத்தின்போது 460 முதல் 430 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியிருக்கிறது. கார்பன் அடர்த்தியிருந்த மற்றும் ஆரம்பகால பெர்மியன் காலகட்டங்களின்போது தென் ஆப்பிரிக்காவில் 350 முதல் 260 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான இடைவெளிகளில் காரூ பனி யுகத்தோடு தொடர்���ுகொண்டுள்ள நீளமான துருவ பனி முகடுகள் இருந்திருக்கின்றன. அர்ஜண்டினாவைச் சேர்ந்த இயைபுடைமைகள் புராதான பெரும் கண்டமான கோண்ட்வானாலேண்டின் மையப்பகுதியை உருவாக்கியிருக்கின்றன.\nகாரூ பனி யுகம் 360 முதல் 260 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது. இந்தப் பனி யுகத்திற்கான ஆதாரங்கள் முதலில் தெளிவாக அடையாளம் காணப்பட்ட தென்னாப்பிரிக்காவின் காரூ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பனியுறைப் பகுதிகளைத் தொடர்ந்து இது இவ்வாறு பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் பனி யுகம் டெவானியன் காலகட்டத்தின் தொடக்கத்தினால் நில தாவரங்களின் வளர்ச்சியின் காரணமாகவே பெருமளவிற்கு ஏற்பட்டதாக கருதப்பட்டது. இந்த காலகட்டத்தைச் சேர்ந்த புவியானது முந்தைய காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் பெருமளவிற்கு தாவரங்களால் மூடப்பட்டிருந்தது, இது இந்த பனி யுகத்திற்கு காரணமாக அமைந்த தாவர ஆக்ஸிஜன் அளவுகள் மற்றும் சிஓ2 அளவுகள் குறைவுபடுதல் ஆகியவை நீண்டகாலம் அதிகரித்ததற்கு காரணமானது.\nஅண்டார்டிகாவில் உள்ள பனிப்படலம் 20 மி்ல்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் வளரத் தொடங்கியது. தற்போதைய பனி யுகமான பிளையோசின்-குவார்டர்னரி பனியுறைவானது வடக்கு அரைக்கோளத்தில் பனிப்படலங்களின் பரவல் தொடங்கியபோது பிற்காலத்தைய பிளையோசின் காலகட்டத்தில் 2.58 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கியது. அதிலிருந்து பனியுறைவுகள் (பனியுறைவு அதிகரித்தல்) மற்றும் மித பனியுறைவு (பனியுறைவு திரும்பப் பெறப்படுதல்) எனப்படும் 40,000 மற்றும் 100,000 ஆண்டு கால அளவுகளில் பனிப்படலங்கள் முன்னேறுகின்ற மற்றும் திரும்பப் பெறப்படுகின்ற பனியுறைவு சுழற்சிகளைக் கண்டிருக்கிறது. புவி தற்போது மித பனியுறைவில் இருக்கிறது, கடைசி பனியுறைவு காலகட்டம் 10,000 ஆண்டுகளுக்கு முன்பாக முடிவுற்றது. மீதமுள்ள கண்ட பனிப்படலங்கள் அனைத்தும் கிரீன்லாந்து, அண்டார்டிக் பனிப் படலம் மற்றும் பாஃபின் தீவு போன்ற சிறிய பனியுறைவுகளாக இருக்கின்றன.\nவண்டல் படிவு பதிவுகள் கடைசி சில மில்லியன் ஆண்டுகளின்போதைய பனியுறைவுகள் மற்றும் மித பனியுறைவுகளின் ஏற்றத்தாழ்வு தொடர்நிகழ்வுகளைக் காட்டுகின்றன.\nபனி யுகங்களை மேற்கொண்டு இடம் மற்றும் காலம் என்று பிரிக்கலாம்; உதாரணத்திற்கு, ரிஸ் (Riss) (180,000–130,000 ஆண்டுகள் bp) மற்றும் வும் (70,000–10,000 வருடங்கள் பிபி) ஆகிய பெயர்கள் குறிப்பாக ஆல்ஃபைன் பகுதியில் ஏற்பட்டுள்ள பனியுறைவையே குறிக்கின்றன. பனிக்கட்டியின அதிகபட்ச நீட்சி முழு இடைவெளியில் தக்கவைக்கப்படவில்லை என்பதை கவனிக்கவும். துரதிஷ்டவசமாக, ஒவ்வொரு பனியுறைவின் துடைத்தழிக்கும் நடவடிக்கையும் ஏறத்தாழ முற்றிலுமாக முந்தைய பனிப்படலங்களின் ஆதாரத்தை அழி்த்துவிடுபவையாக தோன்றின, பின்னாளைய பனி்ப்படலங்கள் முழுமையாக மூடப்படாத பகுதிகள் மட்டுமே விதிவிலக்கு.\nஇதனையும் பார்க்க: Glacial period மற்றும் Interglacial\nசமீபத்திய பனியுறைவுகள் மற்றும் மித பனியுறைவுகளோடு சம்பந்தப்பட்டுள்ள வெப்பநிலை மற்றும் அளவு மாற்றங்களின் உருவரையைக் காட்டுகிறது\nவடக்கு அரைக்கோளத்தின் குறைவான (மித பனியுறைவு, கறுப்பு) மற்றும் அதிகபட்ச (பனியுறைவு, சாம்பல் நிறம்) பனியுறைவு\nதெற்கு அரைக்கோளத்தின் குறைவான (மித பனியுறைவு, கறுப்பு) மற்றும் அதிகபட்ச (பனியுறைவு, சாம்பல் நிறம்) பனியுறைவு\nபனி யுகங்களுக்குள்ளாகவே (அல்லது கடைசி ஒன்றிலாவது) மிகவும் மிதமான மற்றும் மிகவும் தீவிரமான காலகட்டங்களும் தோன்றியிருக்கின்றன. குளிர்ச்சியான காலகட்டங்கள் பனியுறைவு காலகட்டங்கள் என்றும், வெதுவெதுப்பான காலகட்டங்கள் எமினியன் நிலை போன்று மிதமான பனியுறைவுக் காலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.\nபனியுறைவுகள் துருவப்பகுதிகளிலிருந்து பெரும்பாலான பூமி மற்றும் பெரிய நிலம் மற்றும் கடல் ஆகியவற்றிற்கு மேலாக நீள்கின்ற பனிக்கட்டிகளுக்கும் மேலாக குளிர்ச்சியடைதல் மற்றும் உலர்தல் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. மற்றவகையில் பனியுறைவு இல்லாத பகுதிகளில் உள்ள மலைப்பகுதி பனியுறைவுகள் தாழ்வான பனிப்படலம் காரணமாக தாழ்வான உயர் பகுதிகளுக்கே நீட்டிக்கப்படுகின்றன. பனி முகடுகளில் கடல் மட்டத்திற்கும் மேலாக பெருமளவிற்கு தண்ணீர் நீக்கப்படுவதால் கடல் மட்டங்கள் குறைந்துபோகின்றன. கடல் ஓட்ட உருவரைகள் பனியுறைவுகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. ஆர்டிக் மற்றும் அண்டார்டிக்காவில் புவியானது குறிப்பிடத்தகுந்த கண்ட பனியுறைவைக் கொண்டிருக்கிறது என்பதால் நாம் தற்போது பனியுறைவு குறைந்த காலகட்டத்தில் இருக்கிறோம். பனியுறைவு உச்சத்திற்கு இடைப்பட்ட இதுபோன்ற காலகட்டம் மித பனியுறைவு எனப்படுகிறது.\nபுவியானது 11,000 ஆண்டுகளுக்கும் மேலாக ஹெலோசின் எனப்படும் மித பனியுறைவு காலகட்டத்தில் இருந்திருக்கிறது. \"வகைமாதிரியான மித பனியுறைவு காலகட்டம் 12,000 ஆண்டுகளுக்கு நீடித்திருக்கிறது\" என்பது அடிப்படை அறிவுதான, ஆனால் இது சமீபத்தில் கேள்விக்குட்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, நேச்சர் [29] பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரை தற்போதைய மித பனியுறைவு 28,000 ஆண்டுகளுக்கு நீடித்த முந்தை மித பனியுறைவோடு மிகவும் ஒப்புமையுடையது என்று வாதிடுகிறது. சுற்றுப்பாதை விசையில் ஏற்பட்ட முன்னூகிக்கப்பட்ட மாற்றங்கள் அடுத்த பனியுறைவு காலகட்டம் இப்போதிலிருந்து குறைந்தது 50,000 ஆண்டுகளில், மனிதர் உருவாக்கிய புவி வெப்பமடைதல்[30] இல்லாதபோதிலும் தொடங்கலாம் என்று வாதிடுகிறது (பார்க்க மிலான்கோவிச் சுழற்சிகள்). மேலும், அதிகரித்த பசுமையில்ல வாயுக்களிலிருந்து வெளியேற்றப்படும் மனித இன வளர்ச்சி படிக எரிவாயுக்கள் தொடர்ந்து தீவிரமாக பயன்படுத்தப்படும்வரை சுற்றுப்பாதை விசையை குறைவாக மதிப்பிடலாம்[31]. அமெரிக்கன் ஜியோபிஸிக்கல் யூனியனின் கூட்டத்தில் (டிசம்பர் 17,2008), ஆசியாவில் தொடங்கியிருக்கும் பெரிய அளவிற்கான அரிசி விவசாயம், ஐரோப்பாவில் நிகழ்ந்துவரும் விரிவான காடழிப்போடு இணைந்து கடந்த 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக காற்றுமண்டலத்தில் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு பசுமையில்ல வாயுக்களை வெளியிட்டதன் மூலம் உலகின் காலநிலையை மாற்றியிருக்கிறது என்ற பிரச்சினைக்குரிய கருத்தாக்கத்திற்கு ஆதரவான ஆதாரங்களை அறிவியலாளர்கள் விளக்கியிருக்கின்றனர். அடுத்தபடியாக, வெப்பமான காற்றுமண்டலம் கடல்களை சூடேற்றுவது அவை கரியமில வாயுவின் சேமிப்பகமாக இருப்பதன் பயனைக் குறைக்கிறது என்பதுடன் புவி வெப்பமடைதலை வலுப்படுத்துகிறது, புதிய பனியுறைவு யுகத்தை முன்னதாகவே நிறுவத் தயாராகிவிடுகிறது.[32]\nபனி உறைவு காலகட்டம் குறித்த நேர்மறையான மற்றும் எதிர்மறையான பின்னூட்டங்கள்தொகு\nஒவ்வொரு பனி உறைவு காலகட்டமும் அதை மிகவும் தீவிரமானதாக்குகின்ற நேர்மறைப் பின்னூட்டத்தைப் பொறுத்தது என்பதோடு எதிர்மறை பின்னூட்டம் இதனைத் தணிக்கச் செய்து (இதுவரையிலுமான எல்லா விஷயங்களிலும்) இறுதியில் அதை முடிவுக்குக் கொண்டுவருகிறது.\nபனி உறைவுக் காலகட்டங்களை மிகவும் தீவிரமாக்குகின்ற நிகழ்முறைகள்தொகு\nபனிக்கட்டியும் பனியும் பூமியின் எதிரொளித்திறனை அதிகரிக்கின்றன, அதாவது அவை சூரியனின் பெரும்பாலான ஆற்றலை எதிரொளித்து குறைவாக உறிஞ்சுகின்றன. இதனால் காற்றின் வெப்பநிலை குறையும்போது பனிக்கட்டி மற்றும் பனித் தளங்கள் வளர்கின்றன, இது எதிர்மறை பின்னூட்ட இயக்கவியல் இந்த அமைப்பை சமநிலையுற கட்டாயப்படுத்தும் திறன் வரை தொடர்கிறது. அத்துடன் காடுகளில் ஏற்படும் குறைவு பனிக்கட்டியின் விரிவாக்கம் எதிரொளித்திறனை குறைப்பதனால் உருவாகிறது.\n1956 ஆம் ஆண்டில்[33] இவிங் மற்றும் டான் ஆகியோரால் முன்மொழியப்பட்ட மற்றொரு கோட்பாடு பனிக்கட்டி இல்லாத ஆர்டிக் பெருங்கடல் உயர் அட்சரேகைகளில் பனிப்பொழிவு அதிகரிப்பதற்கு வழியமைக்கும் என்று அனுமானிக்கிறது. குறைந்த வெப்பநிலையுள்ள பனிக்கட்டி ஆர்டிக் கடலை மூடும்போது குறைவான ஆவியாதலோ அல்லது வாயுவாதலோ இருக்கும் என்பதோடு துருவப் பிரதேசங்கள் வண்டற்படிவு வகையில் முற்றிலும் வறண்டுவிடுகின்றன, இது மத்திய அட்சரேகை பாலைவனங்களில் காணப்படும் அளவோடு ஒப்பிடக்கூடியது. இந்தக் குறைவான வண்டற்படிவானது உயர்-அட்சரேகை பனிப்பொழிவு கோடைக்காலத்தில் உருகுவதற்கு உதவுகிறது. பனிக்கட்டி இல்லாத ஆர்டிக் பெருங்கடல் நீண்ட கோடை நாட்களின்போது சூரியக் கதிரியக்கத்தை உறிஞ்சுகிறது, ஆர்டிக் காற்றுமண்டலத்தில் அதிக தண்ணீரை ஆவியாக்குகிறது. அதிக வண்டற்படிவுகளால் இந்தப் பனியின் பாகங்கள் கோடைகாலத்தில் உருகாமல் போய்விடலாம் என்பதோடு இதனால் பனி உறைவு பனிக்கட்டிகள் தாழ் அட்சரேகையிலும் மற்றும் மிகவும் தெற்குப்புறமான அட்சரேகையிலும் உருவாகி மேலே குறிப்பிடப்பட்ட அதிகரித்த எதிரொளித்திறனால் நிலத்தின் மீதாக வெப்பநிலைகளைக் குறைத்துவிடலாம். மேற்கொண்டு, இந்த கருதுகோளின்படி பெருங்கடல் பனிக்கட்டி இல்லாதிருப்பது ஆர்டிக் மற்றும் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கிடையில் தண்ணீர் பரிமாற்றத்தை அதிகரிக்கச் செய்து ஆர்டிக்கை வெப்பப்படுத்தி வடக்கு அட்லாண்டிக்கை குளிர்விக்கச் செய்ய அனுமதிக்கலாம். (தற்போதைய விரிவாக்கப்பட்ட புவி வெப்பமடைதலின் தொடர்நிகழ்வுகள் 5-20 வருடங்களுக்களுக்குள்ளாக ஆர்டிக் பெருங்கடல் பனிக்கட்டியே இல்லாத நிலைக்கு ஆளாவதையும் உள்ளிட்டிருக்கிறது, பார்க்க ஆர்டிக் சுருங்குதல்.) வெப்பமடையும் சுழற்சியின்போது வடக்கு அட்லாண்டிக்கிற்குள்ளாக கூடுதலான தண்ணீர் ஓடுவதும் உலகளாவிய பெருங்கடல் தண்ணீர் சுழற்சியை குறைத்துவிடும் (பார்க்க தெர்மாஹலின் சுழற்சி நிறுத்தம்). இதுபோன்று குறைவுபடுதல் (வளைகுடா நீரோட்டங்களின் விளைவுகளைக் குறைப்பதன் மூலம்) வடக்கு ஐரோப்பாவில் குளிர் விளைவுகளைக் கொண்டிருக்கும், இது அடுத்தபடியாக கோடைகாலத்தின்போது அதிகரித்த தாழ்-அட்சரேகை பனி தக்கவைப்பிற்கு வழியமைக்கும். விரிவான பனி யுகங்களின்போது உறை பனியானது செயிண்ட் லாரன்ஸ் வளைகுடா வழியாக நகர்ந்துசென்று, வளைகுடா நீரோட்டம் தடுக்கப்படுகின்ற வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் வரை நீளக்கூடும் என்றும் கூறப்படுகிறது.\nஉறைபனிக் காலங்களை தணிக்கச்செய்கின்ற நிகழ்முறைகள்தொகு\nபனி உறைவுகளின்போது உருவாகும் பனிப் படலங்கள் அவற்றிற்கு அடியில் இருக்கும் நிலம் அரிக்கப்படுவதற்கு காரணமாகிறது. சில காலத்திற்குப் பின்னர் இது கடல் மட்டத்திற்கு மேலான நிலத்தின் அளவைக் குறைத்துவிடுகிறது என்பதுடன் இவ்வகையில் பனிப்படலங்கள் உருவாகக்கூடிய இடத்தின் அளவு குறைந்துபோகிறது. இது பனிப்படலங்களின் உருவாக்கத்தோடு இணைந்த கடல் மட்டம் தாழ்ந்துபோவதுபோல் எதிரொளிப்புத்திறன் பின்னூட்டத்தைத் தணிக்கிறது.\nபனி உறைவு அதிகரிக்கும்போது ஏற்படும் அதிகரித்த உலர்நிலையானது உறைநிலையை தக்கவைப்பதற்குக் கிடைக்கின்ற வாயுவாதலைக் குறைப்பது மற்றொரு காரணியாகும். இதனாலோ அல்லது வேறு எந்த நிகழ்முறையாலோ தூண்டப்படும் உறைவு பனி ஓய்வு உறைபனி மேலும் அதிகரிப்பதைப் போன்று ஒரேவிதமான பின்திரும்பல் நேர்மறை பின்னூட்டங்களால் அதிகரிக்கச் செய்யப்படலாம்.\nபனி யுகங்களுக்களுக்கான காரணங்கள் பேரளவு பனி யுகக் காலகட்டங்கள் மற்றும் பனி யுகங்களுக்குள்ளான உறைபனி காலகட்டங்களின் சிறிதளவு மாறுபடும் ஓட்டம் ஆகிய இரண்டிற்குமான காரணங்கள் முற்றிலுமாக புரிந்துகொள்ளப்படவில்லை. சில காரணிகள் முக்கியமானவை என்பதே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்ட்டிருக்கிறது: காற்றுமண்டலக் கலப்பு (கார்பன் டையாக்ஸைடு, மீதேன் ஆகியவற்றின் செறிவு); சூரியனைச் சுற்றி பூமியின் சுற்றுப்���ாதையில் ஏற்படும் மாற்றங்கள் மிலான்கோவிட்ச் சுழற்சிகள் (பிரபஞ்சத்தை சுற்றும் சூரியனின் சுற்றுப்பாதை); காற்று மற்றும் கடல் நீரோட்டங்களை பாதிக்கக்கூடிய புவியோட்டு அடுக்குகளின் அசைவு; சூரிய சக்தி வெளிப்பாட்டிலான மாறுபாடுகள்; புவி-நிலவு அமைப்பின் சுற்றுப்பாதை இயங்குவிசை; மற்றும் மிகப்பெரியதாக இருக்கும் விண்கற்களின் தாக்கம் மற்றும் பெரிய எரிமலைகளின் உமிழ்வுகளை உள்ளி்ட்ட எரிமலை வெடிப்பு.\nஇந்தக் காரணிகளில் சில ஒன்றின் மீது ஒன்று தாக்கமேற்படுத்துபவை. உதாரணத்திற்கு, பூமியின் காற்றுமண்டலக் கலப்பில் ஏற்படும் மாற்றங்கள் (குறிப்பாக பசுமையில்ல வாயுக்களின் செறிவுகள்) காலநிலையை மாற்றியமைக்கலாம், அதேநேரத்தில் காலநிலை மாற்றமும்கூட காற்றுமண்டலக் கலப்பை மாற்றியமைக்கலாம் (உதாரணத்திற்கு வெப்பநிலை விளைவு சிஓ2ஐ நீக்குகின்ற விகிதத்தில் மாற்றமேற்படுத்துவதன் மூலம்).\nமௌரீன் ரேமோ, வில்லியம் ருடிமன் ஆகியோரும் மற்றும் சிலரும் திபெத்திய மற்றும் கொலராடோ பீடபூமிகள் அளவிட முடியாத சிஓ2 துடைத்தழிப்பான்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர், இவை 40 மில்லியன் ஆண்டுகள் செனோசோயிக் குளிர்விப்பிற்கான குறிப்பிடத்தகுந்த காரணமாக இருக்கக்கூடிய புவி காற்றுமண்டலத்திலிருந்து போதுமான அளவிற்கு சிஓ2ஐ நீக்கும் திறனுள்ளவையாக இருக்கின்றன. மேலும் அவர்கள் மேல்நோக்கி உயர்ந்திருக்கும் அவற்றின் பாதியளவானது (சிஓ2 துடைத்தழிப்பு திறன்)கடந்த 10 மில்லியன் ஆண்டுகளிலேயே தோன்றியிருக்கின்றன என்றும் கூறுகின்றனர்.[34][35]\nபசுமையில்ல வாயுக்களின் அளவுகள் பனி யுகங்களில் வீழ்ச்சியுற்று பனிப்படலங்கள் மீண்டும் தோன்றியபோது அதிகரித்திருக்கின்றன என்பதற்கு ஆதாரம் இருக்கிறது, ஆனால் காரணகாரிய விளைவை நிர்மாணிப்பது எளிதன்று (பார்க்க மேலே உள்ள காலநிலை விளைவின் பங்கு). பசுமையில்ல வாயு அளவுகள் பனி யுகங்களுக்கு காரணமானவை என்று கருதப்பட்ட அதாவது கண்டங்கள் நகர்தல் மற்றும் எரிமலையாதல் போன்ற பிற காரணிகளாலும் பாதிக்கப்பட்டிருக்கலாம்.\nபனியுருண்டை பூமி கருதுகோளானது பிற்காலத்தைய பிரிட்டரோஸாக்கில் ஏற்பட்ட தீவிரமான உறைநிலை காற்றுமண்டலத்தில் சிஓ2 அதிகரிக்கும் அளவுகளை முடிவுக்கு கொண்டுவந்தது என்றே கூறுகிறது, அத்துடன் பனியுருண்டை ப���மி ஆதரவாளர்கள் சிலர் இது காற்றுமண்ட சிஓ2 இல் ஏற்பட்ட குறைவினாலேயே ஏற்பட்டன என்று வாதிடுகின்றனர். இந்த கருதுகோள் எதிர்கால பனியுருண்டை பூமிகள் குறித்தும் எச்சரிக்கிறது.\nசயின்ஸ் பத்திரிக்கையின் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் பதிப்பு பனி யுகத்திற்கு பின்னர் மாற்றத்தின் பருமனுக்கு காரணமான பசுமையில்லா வாயுக்களின் இரண்டாம் நிலை காரணிகளாகக் கொண்டு சூரியக் கதிர் வெளிப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் புவி வெப்பமடைந்ததற்கான ஆரம்பகட்ட தூண்டுதலாக இருந்திருக்கிறது என்ற ஆதாரத்தை வழங்கியது.[36]\nவில்லியம் ருடிமன் தொடக்கநிலை ஆந்த்ரோபோசின் கருதுகோளை முன்மொழிந்திருக்கிறார், இதன்படி மனித இனம் பூமியின் காலநிலை மற்றும் சூழியலமைப்பில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தபோதுதான் ஆந்த்ரோபோசின் யுகம் பூமியில் சமீபத்தில் உருவாகத் தொடங்கியது என்று சிலர் குறிப்பிடுவது போன்று தொழில்துறையின் முன்னேற்றங்களால் 18 ஆம் நூற்றாண்டில் உருவாகவில்லை, நமது முந்தையகால விவசாய முன்னோர்களின் தீவிரமான விவசாய நடவடிக்கைகளின் காரணமாக 8,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டிருக்கிறது. இது காற்றுமண்டல பசுமையில்லா வாயு செறிவுறுதல்கள் மிலான்கோவிட்ச் சுழற்சிகளின் காலகட்ட முறையைத் தொடர்ந்து நின்றுபோன காலகட்டமாகும். அவருடைய காலம்கடந்த-பனிப்படலமாக்கம் என்ற கருதுகோளில் ஆரம்பநிலை பனி யுகம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியிருக்கலாம் என்றும், ஆனால் திட்டமிட்ட பனி யுகத்தின் வருகை முந்தையகால விவசாயிகளின் நடவடிக்கைகளால் தடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் ருடிமன் குறிப்பிடுகிறார்.[37]\nவெதுவெதுப்பான நீரின் ஓட்டத்தை நிலநடுக்கோட்டிலிருந்து துருவங்களுக்குச் செல்வதைத் தடுத்து பனிப்படலங்கள் உருவாக உதவிய ஓட்டத்தை தடுக்கவோ குறைக்கவோ செய்த நிலைகளில் கண்டங்கள் இருந்தபோது பனி யுகங்கள் தோன்றின என்று புவியியல் ஆதாரங்கள் காட்டுவதுபோல் தோன்றுகிறது. பனிப்படலங்கள் பூமியின் எதிரொளிப்புத்திறனைக் குறைத்து சூரிய கதிரியக்கம் உறிஞ்சப்படுவதை குறைத்திருக்கின்றன. குறைவான கதிரியக்கம் உறிஞ்சப்பட்டதால் காற்றுமண்டலம் குளிர்ந்திருக்கிறது; இந்தக் குளிர்ச்சி பனிப்படலங்கள் அதிகரிக்க உதவியிருக்கிறது, இது நேர்ம��ை பின்னூட்ட துளையில் எதிரொளிப்புத்திறனை மேற்கொண்டு அதிகரித்திருக்கிறது. வெப்பநிலை விளைவில் ஏற்பட்ட குறைவு பசுமையில்ல விளைவிலான அதிகரிப்பிற்கு காரணமாகும் வரை பனி யுகம் தொடர்ந்தது.\nநிலநடுக்கோட்டிலிருந்து துருவங்களுக்கு ஓடும் வெதுவெதுப்பான நீரைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ செய்த கண்டங்களின் மூன்று உருவரைகள் தெரிய வந்திருக்கின்றன:\nஒரு கண்டம் இன்று அண்டார்டிகா இருப்பது போன்று துருவத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறது.\nஒரு துருவக் கடல் என்பது இன்று ஆர்டிக் பெருங்கடல் இருப்பதுபோன்று ஏறத்தாழ நிலமில்லாததுதான்.\nஒரு பெரும் கண்டமானது கிரையோஜெனியன் காலகட்டத்தின்போது ரொடினா செய்தது போன்று பெரும்பாலான நிலநடுக்கோட்டை உள்ளிட்டிருக்கிறது.\nஇன்றைய பூமி தென் துருவத்தின் மேலாக ஒரு கண்டத்தைக் கொண்டிருக்கிறது என்பதுடன் வட துருவத்தில் ஏறத்தாழ நிலமற்ற ஒரு பெருங்கடலையும் கொண்டிருக்கிறது, புவியியலாளர்கள் புவியியல்ரீதியில் அருகாமை எதிர்காலத்தில் பனிப்படல காலகட்டங்களை பூமி நீடித்திருக்கச் செய்யும் என்று நம்புகின்றனர்.\nஇமாலய மலைகள் தற்போதைய பனியுகங்களுக்கான முக்கியக் காரணிகளாக இருந்திருக்கும் என்று சில அறிவியலாளர்கள் நம்புகின்றனர், ஏனென்றால் இந்த மலைத்தொடர்கள் பூமியின் மொத்த மழையளவை அதிகரிக்கச் செய்திருக்கின்றன என்பதோடு சிஓ2 வீதம் காற்றுமண்டலத்திலிருந்து துடைத்தழிக்கப்பட்டு பசுமையில்ல விளைவைக் குறைத்திருக்கிறது.[35] இமாலய மலைத்தொடர்களின் உருவாக்கமானது இந்தோ-ஆஸ்திரேலிய தட்டு யூரேஷிய தட்டோடு மோதிய ஏறத்தாழ 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கியிருக்கிறது, அத்துடன் இமாலய மலைத்தொடர்கள் இந்தோ-ஆஸ்திரேலிய தட்டு இப்போதும் வருடத்திற்கு 67 மில்லிமீட்டர் என்ற அளவில் நகரத்தொடங்கியிருப்பதால் வருடத்திற்கு 5 மில்லிமீட்டர் அளவிற்கு உயர்ந்துகொண்டிருக்கின்றன. இமாலய மலைத்தொடர்களின் வரலாறு 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக மத்திய-இயோசின் காலகட்டத்திலிருந்து பூமியின் சராசரி வெப்பநிலையில் நீண்டகால குறைவோடு பரந்தகன்ற முறையில் பொருந்திப்போகிறது.\nபண்டைக்கால சுற்றுச்சூழல் காலகட்டத்திற்கான மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பாக கண்டத்தின் நிலை, கடல் மட்டங்கள், உ��்புத்தன்மை மற்றும் பிற காரணிகளால் மேம்படுத்தப்பட்ட கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாறுபாடு இருக்கிறது. அவை குளிர்விக்கும் திறனையும் (எ.கா. அண்டார்டிக் பனிக்கட்டி உருவாக்கத்திற்கு உதவியிருக்கிறது) கதகதப்பாக்கும் திறனையும் (எ.கா. போரியல் காலநிலைக்கு எதிராக பிரிட்டிஷ் தீவுகளை கதகதப்பாக்கியிருக்கின்றன) பெற்றிருக்கின்றன. ஏறத்தாழ 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பனாமா ஜலசந்தி மூடப்பட்டது வெப்பமண்டல அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடலுக்கு இடையிலான தண்ணீர் பரிமாற்றத்தை முடிவுக்கு கொண்டுவந்ததன் மூலம் வட அமெரிக்காவிற்கு மேல் தற்போதிருக்கும் வலுவான பனி உறைவை துரிதப்படுத்தியிருக்கிறது.[38]\nகடல் நீரோட்ட ஏற்றத்தாழ்வுகள் சமீபத்திய பனி உறைவு துரிதமாக்கலுக்கு காரணமாக அமைந்திருக்கும் என்று ஆய்வுகள் குறி்ப்பிடுகின்றன. கடைசி பனி உறைவு காலகட்டத்தின்போது கடல் மட்டமானது முக்கியமாக வடக்கு அரைக்கோள பனிப்படலங்களில் தண்ணீர் பிரிந்தபோது 20–30 மீட்டர்களுக்கு ஏற்றத்தாழ்வடைந்தது. பனி சேர்ந்து கடல் மட்டம் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு வீழ்ந்தபோது பெரிங் ஸ்ட்ரெய்ட் (சைபீரியாவிற்கும் அலாஸ்காவிற்கும் இடையில் இருக்கும் இந்த குறுகலான ஜலசந்தி இன்று 50 மீட்டர் ஆழமுள்ளதாக இருக்கிறது) வழியாக ஓடிய தண்ணீர் குறைந்தது, இது வடக்கு அட்லாண்டிக்கிலிருந்து ஓட்டம் அதிகரிப்பதற்கு காரணமானது. இது அட்லாண்டிக்கில் தெர்மொஹலின் சுழற்சியை மறுசீரமைப்பு செய்து ஆர்டிக்கிற்குள்ளான வெப்ப மாற்றத்தை அதிகரித்ததானது துருவ பனிச்சேர்க்கைகளை உருகச்செய்ததோடு பிற கண்ட பனிப் படலங்களை குறைத்தது. தண்ணீர் வெளியிடப்பட்டதானது கடல் மட்டங்களை மீண்டும் அதிகரிக்கச் செய்து வடக்கு அரைக்கோள பனிச் சேர்க்கைகளுக்கு மாற்றப்படுவதோடு இணைந்து பசிபி்க்கைச் சேர்ந்த குளிர் நீர் சென்று சேர்வதை மீட்டது.[39]\nதிபெத்திய பீடபூமி மற்றும் மற்றும் பனிக்கோட்டிற்கு மேலை சுற்றியுள்ள மலைத்தொடர் பகுதிகள் உயர்வுதொகு\nமத்தியாஸ் குலேயின் பனி யுக உருவாக்க புவியியல் கோட்பாடு பனி யுகங்களின்போது (கடைசி பனிப்படல உச்சநிலை) திபெத்திய பீடபூமியை சூழ்ந்திருந்த பனிப்படலங்களின் இருப்பினால் குறிப்பிடப்படுகிறது. குலேயின் கூற்றுப்படி பனிக்கோட்டிற்க�� அருகாமையில் திபெத்திய டெக்டோனிக் தட்டு உயர்ந்திருப்பது வெற்று நிலப்பரப்பைக் காட்டிலும் 70 சதவிகிதத்திற்கு அதிகமான எதிரொளிப்புத் திறனோடு சி. 2.4 கிமீ² பனித்தளத்திற்கு காரணமாகியிருக்கிறது. வெற்று வெளியில் ஆற்றல் பிரதிபலிப்பது உலகளாவிய குளிர்ச்சிக்கு காரணமாக அமைந்து பிளைஸ்டோசின் பனி யுகத்தை தூண்டியிருக்கிறது. இந்த உயர்நிலம் துணை வெப்பமண்டல அட்சரேகையில் 4 முதல் 5 மடங்குகள் வரையிலான உயர்-அட்சரேகை பகுதிகளில் வெயில் காய்வதால் பூமியின் வலுவான வெப்பமேற்று மேற்பரப்பாக இருக்கவேண்டியது குளிர்ச்சியான மேற்பரப்பாக மாறிவிட்டது.\nபூமியின் சுற்றுப்பாதையில் ஏற்பட்ட மாறுபாடுகளின் காரணமாக ஏற்பட்ட கதிரியக்க மாற்றங்களின் 100000 வருட சுழற்சியைக் கொண்டு குலே மித பனியுறைவு காலகட்டங்களை விளக்குகிறார். அதிகமாக சுமத்தப்பட்ட எடையின் காரணமாக நார்டிக் உள்நிலம் பனிப்பகுதிகள் மற்றும் திபெத் ஆகியவற்றை ஒன்றிணைக்கும்போது இந்த ஒப்பீட்டுரீதியில் குறிப்பிடத்தகுந்த வெப்பமடைதல் உள்நில பனிப்பகுதிகளில் மீண்டும் மீண்டும் நிகழும் பனி உருகலுக்கு காரணமாகிறது.[40][41][42]\nபூமியின் சுற்றுப்பாதையில் ஏற்படும் மாறுபாடுகள் (மிலான்கோவிச் சுழற்சிகள்)தொகு\nமிலான்கோவிச் சுழற்சிகள் என்பவை சூரியனை சுற்றும் பூமியின் சுற்றுப்பாதையினுடைய குணவியல்பில் ஏற்படும் சுழற்சி மாறுபாடுகளின் தொகுப்பாகும். ஒவ்வொரு சுழற்சியும் வேறுபட்ட நீளத்தைக் கொண்டிருக்கிறது, இதனால் சிலபோது அவற்றின் விளைவுகள் ஒன்றையொன்று வலுப்படுத்துகின்றன என்பதோடு மற்றொரு சமயத்தில் அவை (பகுதியளவிற்கு) ஒன்றையொன்று நீக்கவும் செய்கின்றன.\nமிலான்கோவிச் சுழற்சி பனி யுகத்தை (தொடர் பனிக்காலங்கள்) தொடங்கியோ அல்லது முடித்தோ வைத்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு:\nஅவற்றின் விளைவுகள் ஒன்றையொன்று வலுப்படுத்துகின்றன என்றாலும் போதுமான அளவிற்கு வலுவாக இல்லை.\n\"முகடுகள்\" (ஒன்றையொன்று வலுப்படுத்தும் விளைவுகள்) மற்றும் \"பள்ளங்கள்\" (ஒன்றையொன்று வலுவிழக்கச் செய்யும் விளைவுகள்) ஆகியவை மிகவும் சாதாரணமானவை என்பதோடு உணரப்பட்ட பனி யுகங்களைக் காட்டிலும் மிகவும் தொடர்ச்சியானவை.\n65 வடக்கு அட்சரேகையில் கோடைகால உச்சத்தின் ஒரு நாளில் காற்றுமண்டல உச்சியில் உள்�� தினசரி சராசரி எதிரொளிப்பின் கடந்தகாலமும் எதிர்காலமும்.\nமுரண்பாடாக, பனி யுகத்திற்குள்ளாகவே பனியுறைவு மற்றும் மித பனியுறைவுகளின் தோற்றத்தை மிலான்கோவிச் சுழற்சிகள் பாதித்திருக்கின்றன என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன. தற்போதைய பனி யுகங்கள் அதிகமும் ஆய்வு செய்யப்பட்டு நன்கு புரிந்துகொள்ளப்பட்டவை, குறிப்பாக கடந்த 400,000 ஆண்டுகால காலகட்டங்கள், இந்த காலகட்டம் பனிக்கட்டி மையக்கருக்களால் சூழப்பட்டவை என்பதால் அது காற்றுமண்டல உருவாக்கம் மற்றும் பனிக்கட்டி அளவு ஆகியவற்றை பதிவு செய்திருக்கிறது. இந்த காலகட்டத்திற்குள்ளாக மிலான்கோவிச் சுழல்பாதை விசையியக்க காலகட்டங்களுக்கான பனியுறைவு/மிதமான பனியுறைவின் பொருத்தப்பாடு பொதுவாக ஏற்கப்பட்டுள்ள சுழல்பாதை இயக்கவிசைக்கு நெருக்கமாக இருக்கிறது. சூரியனிலிருந்து மாறுபடும் தொலைவின் இந்த ஒருங்கிணைந்த விளைவுகள், பூமி அச்சினுடைய முன்னேற்றம் மற்றும் பூமி அச்சின் மாறுபடும் சாய்வுநிலை பூமியால் பெறப்படும் சூரிய ஒளியை மறுபகிர்வு செய்கிறது. பருகாலங்களின் தீவிரத்தை பாதிக்கச் செய்யும் புவி அச்சினுடைய சாய்வில் ஏற்படும் மாற்றங்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தவை. உதாரணத்திற்கு, 65 பாகைகள் வடக்கு அட்சரேகையில் ஜுலை மாதத்தில் ஏற்படும் சூரிய உட்பாய்வு 25 (450 W/m² முதல் 550 W/m² வரை) சதவிகிதம் அளவிற்கு மாறுபடுகிறது. முந்தைய குளிர்காலத்தில் உருவான பனிப்பொழிவை உருகச்செய்ய கோடைகாலங்கள் மிகவும் குளிர்ச்சியடையும்போது பனிப் படலங்கள் முன்னேற்றமடைகின்றன என்று பரவலாக நம்பப்படுகிறது. சுற்றுப்பாதையின் விசை வலுவாக இருப்பது பனியுறைவுகளை தூண்டுவதற்கு மிகவும் குறைவானது என்று சிலர் நம்புகின்றனர், ஆனால் சிஓ2 போன்ற பின்னூட்ட இக்கவியல்கள் இந்த பொருத்தமின்மையை விளக்குகின்றன.\nமிலான்கோவிச் விசையியக்கம் பூமியின் சுற்றுப்பாதை ஆக்கக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்கள் பனியுறைவுப் பதிவுகளில் தெரியவரலாம் என்று அனுமானிக்கின்ற அதே நேரத்தில் பனியுறைவு மற்றும் மித-பனியுறைவு காலகட்டங்களின் நேர அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உணரப்படும் சுழற்சிகளை விளக்குவதற்கான கூடுதல் விளக்கங்களும் அவசியமானவை. குறிப்பாக கடந்த 800,000 ஆண்டுகளில் பனியுறைவ��-மித பனியுறைவு காலங்கள் துரிதமடைந்தது 100,000 ஆண்டுகள் மட்டுமே, இது பூமியின் சுற்றுப்பாதை ஒழுங்கின்மை மற்றும் சுற்றுப்பாதை சரிவு ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களோடு தொடர்புகொண்டிருக்கிறது. இது இப்போதுவரை மிலான்கோவிச்சால் அனுமானிக்கப்பட்ட மூன்று தொடர்களில் மிகவும் பலவீனமானதாக இருக்கிறது. 3.0–0.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் பனியுறைவின் முதன்மையான உருமாதிரி பூமியின் ஒழுங்கின்மையில் ஏற்பட்ட 41,000 ஆண்டுகள் மாற்றங்களின் காலகட்டத்தோடு தொடர்புகொண்டிருக்கிறது. ஒரு நிகழ்மைக்கு எதிரான மற்றொரு நிகழ்மைக்கான காரணங்கள் சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை என்பதோடு தற்போதைய ஆராய்ச்சிக்குரிய விஷயமாக இருக்கிறது, ஆனால் இதற்கான விடை பூமியின் காலநிலை அமைப்பில் ஏற்பட்ட ஒரு வகையான எதிரொலிப்புத் திறனோடு தொடர்புகொண்டிருக்கலாம்.\n\"வழக்கமான\" மிலான்கோவிச் விளக்கம் கடைசி எட்டு சுழற்சிகளில் 100,000 ஆண்டுகள் சுழற்சியின் ஆக்கிரமிப்பை விளக்க முயற்சிக்கிறது. ரிச்சர்ட் ஏ. முல்லர் மற்றும் கார்டன் ஜே மெக்டொனால்ட் [1] [2] [3] மற்றும் சிலர் இந்த கணக்கீடுகள் யாவும் பூமியின் இரு பரிமாண சுழற்சிக்கானவை என்றும், முப்பரிமாண சுற்றுப்பாதை சுற்றுப்பாதை சரிவின் 100,000 ஆண்டுகள் சுழற்சியையும் கொண்டிருக்கிறது என்றும் வாதிடுகின்றனர். சுற்றுப்பாதை சரிவில் ஏற்பட்ட இந்த மாறுதல்கள் சூரிய மண்டலத்தில் உள்ள தூசுப் பட்டைகளுக்கு உள்ளும் வெளியிலுமாக நகர்ந்தபோது எதிரொளிப்பில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு காரணமாகியுள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர். இது வழக்கமான கண்ணோட்டத்தில் வேறுபட்ட இயக்கவியல் என்றபோதிலும், கடந்த 400,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட \"அனுமானித்த\" காலகட்டங்கள் அனைத்தும் ஏறத்தாழ ஒரேவிதமானதே. முல்லர் மற்றும் மெக்டொனால்ட் கோட்பாடு அடுத்தபடியாக ஜோஸ் அண்டோனியோ ரியல் என்பவரால் சவாலுக்கு உட்படுகிறது[4].\n41,000- மற்றும் 26,000-வருட சுழற்சிகளில் பசுமையில்ல வாயு பின்னூட்டங்களை இணைத்து சுழலச்சி (26,000 வருட சுழற்சி) மீதான ஒழுங்கற்ற சுழற்சியின் (பலவீனமான 100,000 வருட சுழற்சி) மேம்பட்ட விளைவைக் கொண்டு 100,000 வருட சுழற்சியை விளக்கும் மாதிரியை வில்லியம் ருடிமன் பரிந்துரைக்கிறார். 41,000 வருட சுழற்சிதான் எப்போதுமே முதன்மையாக இருந்திருக்கிறது என்றும், ஆனால் இரண்டாவது அல்லது மூன்றாவது பனி யுகத்தை தூண்டியிருக்கும் காலநிலை முறைமையில் புவி நுழைந்திருக்கிறது என்றும் வாதிடும் பீட்டர் ஹ்யூபர்ஸ் என்பவரால் மற்றொரு கோட்பாடும் உருவாக்கப்பட்டிருக்கிறது. 100,000 ஆண்டுகள் என்ற காலகட்டம் உண்மையில் 80,000 மற்றும் 120,000 ஆண்டுகள் நீடிக்கின்ற சுழற்சிகளை ஒன்றாக இணைத்து சராசரியாக்குவதன் மூலம் உருவாக்கப்பட்ட மாயத்தோற்றமே என்பதை இது உணர்த்துகிறது (நேச்சர் 434, 2005, [5]). இந்தக் கோட்பாடு டிடியர் பெய்லார்ட் என்பரால் முன்மொழியப்பட்ட எளிய அனுபவவாத மாதிரியோடு பொருந்திப்போகிறது [6]. பிற்காலத்திய பிளைஸ்டோடின் பனியுறைவு சுழற்சிகள் மூன்று குவாஸி-நிலைப்படுத்தப்பட்ட காலநிலை அமைப்புக்களுக்கு இடையே தாவிச்சென்றவை போல் காணப்படுவதாக பெய்லார்ட் குறிப்பிடுகிறார். இந்தத் தாவல்கள் சுற்றுப்பாதை விசையால் தூண்டப்பட்டிருக்கலாம், அதேசமயம் ஆரம்பகால பிளைஸ்டோஸினில் 41,000 ஆண்டுகள் பனியுறைவு சுழற்சிகள் இரண்டு காலநிலைகளுக்கு இடையில் மட்டுமே தாவிச்செல்ல காரணமாக அமைந்திருக்கின்றன. இந்த செயல்முறையை விளக்கும் ஒரு வலுவான மாதிரி பீட்டர் டிட்லெவ்ஸன் என்பவரால் முன்மொழியப்பட்டிருக்கிறது [7]. பிற்காலத்தைய 100,000 ஆண்டுகள் ஒழுங்கற்ற சுழற்சியின் பலவீனத்தால் பிற்காலத்தைய பிளைஸ்டோஸின் பனியுறை சுழற்சிகள் ஏற்படவில்லை என்பதை இது குறிப்பிடுகிறது, ஆனால் நேர்கோடின்மை 41,000 வருட வீழ்நிலை சுழற்சிக்கு மட்டுமே பதிலுரைக்கிறது.\nசூரியனின் ஆற்றல் வெளிப்பாட்டில் ஏற்படும் மாறுபாடுகள்தொகு\nசூரியனின் ஆற்றல் வெளிப்பாட்டில் இரண்டு வகையான மாறுபாடுகளாவது இருக்கின்றன:\nநீண்ட காலகட்டத்தில், சூரியனின் ஆற்றல் வெளிப்பாடு ஒரு பில்லியன் (109) ஆண்டுகளுக்கு ஒருமுறை 10 சதவிகிதம் அதிகரிக்கிறது என்று வானியல் அறிஞர்கள் நம்புகின்றனர்.\nசூரியப்பகுதி சுழற்சிகள் போன்ற குறுகியகால மாறுபாடுகள் மற்றும் நீண்ட மேண்டர் மினிமம் போன்றவை சிறிய பனி யுகத்தின் குளிர்ச்சியான பகுதிகளிலேயே ஏற்பட்டிருக்கின்றன.\nசூரியனின் வெளிப்பாட்டிலான நீண்டகால அதிகரிப்பு பனி யுகங்களுக்கு காரணமாக அமைந்திருக்க முடியாது.\nஎரிமலை உமிழ்வுகள் பனி யுக காலகட்டங்களின் முடிவுக்கு காரணமாக அமைந்திருக்கலாம். பேலியோசின்-இயோசின் தெர்மல் ��ேக்ஸிமமின் விளக்கத்திற்கானதாக குறிப்பிடப்படும் ஒன்று கடலுக்கு அடியில் இருந்த எரிமலைகள் கிளாதேரேட்களில் இருந்து மீதேனை வெளியிட்டிருக்கலாம் என்பதும் அவ்வகையில் பசுமையில்ல விளைவில் பெரிய மற்றும் விரைவான அதிகரிப்பிற்கு காரணமாகியிருக்கலாம் என்பதுமே ஆகும். இதுபோன்ற உமிழ்வுகளுக்கு சரியான நேரத்தில் புவியியல் ஆதாரங்கள் கிடைக்காததுபோல் தோன்றுகிறது, ஆனால் இது இவை நடக்கவில்லை என்பதற்கான ஆதாரங்கள் அல்ல.\nசமீபத்திய பனியுறைவு மற்றும் மித பனியுறைவு பகுதிகள்தொகு\nகடைசி பனி யுகங்களின்போது வடக்கு அரைக்கோள பனியுறைவு.மூன்று முதல் நான்கு கிலோமீட்டர் வரையிலான கெட்டியான பனிப் படலங்கள் கடல் மட்டம் 120 மீட்டர் அளவு தாழ்வுறுவதற்கு காரணமாகிறது.\nவட அமெரிக்காவில் பனி உறைவு நிலைகள்தொகு\nவட அமெரிக்காவில் உள்ள தற்போதைய பனி யுகத்தின் முக்கியமான பனி உறைவு நிலைகளாக இலினோயன், சங்கமோனியன் மற்றும் விஸ்கான்சின் நிலைகள் இருக்கின்றன. வட அமெரிக்க பனி யுகத்தை மேலும் பிரிப்பதற்கான நெப்ராஸ்கான், ஆஃப்டான், கன்சான் மற்றும் யார்மெதியன் (யார்மோத்) நிலைகளின் பயன்பாடு குவாடர்னரி புவியியலாளர்கள் மற்றும் ஜியோமார்பாலஜிஸ்டுகளால் தொடர்ந்து மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலைகள் அனைத்தும் 1980 ஆம் ஆண்டுகளில் முன்-இலினோயன் நிலையோடு இணைக்கப்பட்டன.[43][44][45]\nமிகச்சமீபத்திய வட அமெரிக்க பனியுறைவின்போது, விஸ்கான்சின் நிலையின் (26,000 இல் இருந்து 13,300 ஆண்டுகளுக்கு முன்பு) பிற்காலத்தின்போது பனிப் படலங்கள் ஏறத்தாழ 45 பாகைகள் வடக்கு பூமத்திய ரேகை வரை நீண்டிருந்தன. இந்தப் படலங்கள் 3 முதல் 4 கிமீ வரை கெட்டியானவை.[44]\nஇந்த விஸ்கான்சின் பனியுறைவு வட அமெரிக்க நிலவமைப்பில் பரவலான தாக்கத்தை விட்டுச்சென்றிருக்கிறது. பெரிய ஏரிகள் மற்றும் விரல் ஏரிகள் ஆகியவை பழம் பள்ளத்தாக்குகளில் பனி ஆழமடைந்ததால் குடையப்பட்டிருக்கின்றன. மினோசட்டா மற்றும் விஸ்கான்சின் ஆகியவற்றில் உள்ள பெரும்பாலான ஏரிகள் பனிப்படலங்களால் வெட்டப்பட்டிருக்கின்றன என்பதோடு பின்னாளில் பனிப்படலங்கள் உருகிய தண்ணீரால் நிரப்பப்பட்டிருக்கின்றன. இந்த பழைய தீயேஸ் ஆறு கழிவுநீர்ப் போக்கு அமைப்பு பழம் முறையில் மாற்றியமைக்கப்பட்டு பெருமளவிற்கு ஓஹியோ ஆறு கழிவுநீர்ப் போக்கு அமைப்போடு மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. மற்ற ஆறுகள் அணைகட்டப்பட்டு புதிய கால்வாய்களில் மாற்றிவிடப்பட்டிருக்கின்றன, அதாவது நீரோட்டம் சுண்ணாம்புக்கல் முகடுகளை எதிர்கொள்ளும்போது பெரும் நீர்வீழ்ச்சியையும் மலை முகடுகளையும் உருவாக்குகின்ற நயகரா போன்று. நியூயார்க், சைராகஸ் அருகில் கிளார்க் ரிசர்வேஷன் ஸ்டேட் பார்க்கில் இருந்த இதேபோன்ற மற்றொரு நீர்வீழ்ச்சி தற்போது வறண்டுபோய்விட்டது.\nலாங் ஐலேண்டிலிருந்து நாண்டக்கெட் வரையிலான பகுதி பனிக்கட்டி மண்ணிலிருந்து உருவாகியிருக்கிறது, வடக்கு கனடாவில் உள்ள கனடியன் ஷீல்டில் உள்ள பிலிதோரா ஏரிகள் முற்றிலும் பனிக்கட்டியின் செயல்பாட்டினால் உருவாகியிருக்கின்றன. பனிக்கட்டி மீண்டும் கூடி பாறைத் தூசு உலர்கையில் காற்று இந்தப் பொருட்களை நூற்றுக்கணக்கணக்கான மைல்களுக்கு கொண்டுசென்று மிஸோரி பள்ளத்தாக்கில் பல டஜன் அடிகள் கெட்டியான உலர்மண் படுகைகளை உருவாக்கியிருக்கிறது. பனிக்கட்டி அழுத்தம் பெரிய ஏரிகளையும் பனிப் படுகைகளின் எடைக்குக் கீழேயுள்ள பிற பகுதிகளையும் தொடர்ந்து மறுவடிவமாக்கியிருக்கிறது.\nஅடித்துச்செல்லப்படாத மண்டலமான மினோசெட்டா, ஐயோவா மற்றும் இலினாய்ஸ் ஆகியவற்றோடு இணைந்த மேற்கத்திய மற்றும் தென்மேற்கு விஸ்கான்சின் பகுதி பனிப்படலங்களால் சூழப்படவில்லை.\nகடல் கழிமுகங்கள் மற்றும் ஏரிகள் போன்ற பனி யுக உறைவின் விளைவுகளை ஸ்காண்டிநேவியா காட்டுகிறது.\nஇதனையும் பார்க்க: Glacial landforms\nகடைசி பனிப்படல காலகட்டம் 8,000 ஆண்டுகளுக்கு முன்பே முடிவுற்றது என்றாலும் அதனுடைய விளைவுகள் இன்றும் உணரப்படுகின்றன. உதாரணத்திற்கு, கனடா (பார்க்க கனடிய ஆர்டிக் தீவுகள்), கிரீன்லாந்து, வடக்கு யூரோஷியா மற்றும் அண்டார்டிகா ஆகியவற்றில் நகரும் பனிக்கட்டி நிலவமைப்பை சுரண்டியிருக்கிறது. ஒழுங்கற்ற சுழல் பாறைகள், மண், மலைமுகடுகள், குடைவுகள், செங்குத்துப் பாறைகள், சிற்றேரிகள், பனிக்குவியல்கள் போன்றவை பனியுறைவுகளுக்கு பின்னால் மீதமிருப்பவையாகும்.\nபனிப்படலங்களின் எடை அவை பூமியின் தட்டு மற்றும் மேலோட்டை வடிவமிழக்கச் செய்யும் அளவிற்கு அதிகமாக இருக்கிறது. பனிப்படலங்கள் உருகிய பின்னர் பனி மூடிய நிலம் மீண்டும் உருவாகிறது (பார்க்க பனியுறைவுக்குப் பிந��தைய மறு உருவாக்கம்). பூமியின் அதிக பசைத்தன்மையின் காரணமாக மறு உருவாக்க நிகழ்முறையைக் கட்டுப்படுத்தும் மேலோட்டுப் பாறைகளின் ஓட்டம் மிகவும் மெதுவாக நிகழ்கிறது - இது இன்றைய மறு உருவாக்கத்தின் மையத்திற்கு அருகாமையில் வருடத்திற்கு 1 செமீ என்ற வீதத்தில் இருக்கிறது.\nபனியுறைவின்போது உயர் பூமத்திய ரேகைகளில் பனிக்கட்டியை உருவாக்க கடல்களிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளப்படுகிறது, இவ்வாறு உலகளாவிய கடல் மட்டம் ஏறத்தாழ 120 மீட்டர்களுக்கு குறைந்து கண்டம் உயர்வதை வெளிக்காட்டவும் விலங்குகள் இடம்பெயர்வதற்காக நிலங்களுக்கு இடையில் நில-பாலங்களையும் உருவாக்குகிறது. பனி உருகலின்போது உருகிய பனிக்கட்டி தண்ணீர் கடல்களுக்குத் திரும்புகின்றன, இது கடல் மட்டம் உயர காரணமாகிறது. இந்த நிகழ்முறை கடற்கரைகள் மற்றும் நீருடன் கலக்கும் அமைப்புகளில் திடீர் மாற்றங்களுக்கு காரணமாவது புதிதாக இணைகின்ற, உருவாகின்ற நிலங்களுக்கும் காரணமாகின்றன, உடைந்த பனிக்கட்டி அணைகள் ஏரிகள் உப்புநீராவதற்கு காரணமாகின்றன, புதிய பனிக்கட்டி அணைகள் பரந்த அளவிலான நன்னீர் அமைப்புக்களை உருவாக்குகின்றன. இது தற்காலிக மறு பனியுறைவிற்கும் காரணமாகலாம். விரைவாக மாறிவரும் நிலம், பனிக்கட்டி, உப்புநீர் மற்றும் நன்னீரின் இந்த வகைப்பட்ட குழப்பமான அமைப்பு பால்டிக் மற்றும் ஸ்காண்டிநேவியன் பகுதிகளுக்கான மாதிரியாக இருக்கலாம் என்று கூறப்படுவதோடு வரலாற்றுக்கு முந்தைய கடைசி ஒருசில ஆயிரம் ஆண்டுகளில் மட்டுமே அடையப்பெற்றிருக்கும் இன்றுள்ள கடற்கரைகளோடு கடைசி பனியுறைவின் முடிவில் மத்திய வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளாகவும் குறிப்பிடப்படுகிறது. அத்துடன் ஸ்காண்டிநேவியா உயர்ந்ததன் விளைவாக தற்போது வடக்குக் கடலின் அடியில் இருக்கின்ற பெரும் கண்டச் சமவெளி மூழ்கடிக்கப்பட்டது, இது ஐரோப்பா கண்டத்தோடு பிரிட்டிஷ் தீவுகளை இணைக்கிறது.\nபுவியின் மேற்பகுதியில் பனி-நீரின் மறுபகிர்வு மற்றும் மூடகப் பாறைகளின் ஓட்டம் ஆகியவை ஈர்ப்புவிசைத் தளத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கும் புவியின் சுழற்சி முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. சுழற்சி முறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் கோண விசை, அச்சு மற்றும் புவியின் சுழற்சியினுடை�� அதிர்வில் ஏற்படும் மாற்றத்திற்கு காரணமாகிறது (பார்க்க பின்-பனியுறைவு மறுபிணைப்பு). லித்தோஸ்பியரில் ஏற்றப்பட்டிருக்கும் மறுபகிர்மான மேற்பரப்பு அடர்த்தியின் எடை வளைவதற்கு காரணமானதுடன் புவிக்குள்ளான அழுத்தத்தையும் தூண்டியது. பனியுறைவுகள் இருப்பது பொதுவாகவே கீழேவுள்ள பிழைகளின் இயக்கத்தை அமுக்கச் செய்கிறது (ஜான்சன் 1989, வு & ஹசேவா 1996, டர்பினன் மற்றும் சிலர். 2008). இருப்பினும், பனி உருகலின்போது பலவீனங்கள் துரிதப்படுத்தப்பட்ட சரிவை எதிர்கொள்வதோடு பூகம்பங்களும் தூண்டப்படுகின்றன (பின்-பனியுறைவு மறுபிணைப்பு). பனி விளிம்புகளுக்கு அருகாமையில் தூண்டப்படும் பூகம்பங்கள் அடுத்தபடியாக பனி உடைவைத் துரிதப்படுத்துகிறது என்பதுடன் இது ஹென்ரிச் நிகழ்வுகளுக்கும் காரணமாக அமையலாம் (ஹண்ட் & மலின் 1998). பனி விளிம்புகளுக்கு அருகாமையில் அதிக பனிக்கட்டி நீக்கப்படுவது, மிகவும் உள்ளடுக்கிலான பூகம்பங்கள் தூண்டப்படுகின்றன, இந்த நேர்மறைப் பின்னூட்டம் பனி உறைவுகள் வேகமாக சிதைந்துபோவதற்கான விளக்கமான இருக்கலாம்.\nகுவார்டர்னரி ஆராய்ச்சிக்கான சர்வதேச ஒன்றியம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Ice age என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/stunningly-appointed-swiggy-company-puiwxg", "date_download": "2019-10-17T03:43:19Z", "digest": "sha1:7OZ6WJ46AYRN7LGWWU46NUF64BNUM3JY", "length": 9227, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தலைமை அதிகாரியாக தமிழக திருநங்கை... அதிரடியாக நியமித்த ஸ்விக்கி நிறுவனம்..!", "raw_content": "\nதலைமை அதிகாரியாக தமிழக திருநங்கை... அதிரடியாக நியமித்த ஸ்விக்கி நிறுவனம்..\nஆன்லைன் உணவு டெலிவெரியில் முதன்மை நிறுவனமாக விளங்கும் ஸ்விக்கி நிறுவனம் தனது நிறுவனத்தின் முக்கிய அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த திருநங்கை சம்யுக்தா விஜயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஆன்லைன் உணவு டெலிவெரியில் முதன்மை நிறுவனமாக விளங்கும் ஸ்விக்கி நிறுவனம் தனது நிறுவனத்தின் முக்கிய அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த திருநங்கை சம்யுக்தா விஜயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஸ்விக்கி நிறுவனத்தின் முதன்மை திட்ட மேலாளராக சம்யுக்தா விஜயன் பொறுப்பேற���றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த பொள்ளாச்சியில் பிறந்த சம்யுக்தா விஜயன், 10 ஆண்டுகள் அமேசான் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பின்னர் ஆடை வடிவமைப்பில் ஈடுபாடு கொண்ட இவர் ஐரோப்பா, அமேரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று அங்கு பேஷன் டிசைனராக இருந்தார்.\nஇந்நிலையில் சமீபத்தில் இந்தியா திரும்பிய அவர், தனியாக ஒரு ஆன்லைன் பேஷன் இணையத்தை ஆரம்பித்தார். இந்நிலையில் தற்போது இவர் ஸ்விக்கி நிறுவனத்தின் முதன்மை திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்க இருக்கும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nவசமாக சிக்கிய குளோபல் மருத்துவமனை... முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இருந்து அதிரடி நீக்கம்..\n 3 ஆயிரம் பேருக்கு காய்ச்சல்...\nகுளிர்சாதன வசதி.. தானியங்கி கதவுகள்.. அதிரடி திட்டங்களோடு புதுப்பொலிவு பெற இருக்கும் சென்னை புறநகர் ரயில்கள்..\nபிரபல உணவக சிக்கன் பிரியாணியில் நெளிந்த புழுக்கள்... அதிர்ந்து போன வாடிக்கையாளர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்��ள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவிடிய விடிய பெய்து வரும் கனமழை \nவேறொரு பையனுடன் உல்லாசமாக இருக்கும் முகேனின் காதலி.. சுக்குநூறாக உடைந்த பிக்பாஸ் நாயகன்..\nமாநிலம் முழுவதும் இலவச பொது தொலைபேசி மையங்கள்…. - மாநில அரசு அதிரடி ஏற்பாடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2010/07/21/", "date_download": "2019-10-17T03:08:29Z", "digest": "sha1:4OATJJVNCTBO4S5KQN5B2TFFMAQ2ZWLZ", "length": 11897, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of July 21, 2010: Daily and Latest News archives sitemap of July 21, 2010 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2010 07 21\nஇனி கட்டணம் செலுத்தினால்தான் செம்மொழி பாடல் காலர் டியூன்\nரூ. 10,000 கோடி சத்யம் நிறுவன மோசடி-ராமலிங்க ராஜுவின் சகோதரர் ஜாமீனில் விடுதலை\nகொப்பரைத் தேங்காயின் வரத்து குறைவால் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பு\nகடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் ஏற்றுமதியை குறைக்கும் மாருதி சுசுகி\nஹெச்.ஐ.வி. யை அழிக்கும் பெண்களின் கருப்பை திரவம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசெய்துங்கநல்லூர் சிவன் கோவிலில் 15-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு\nசச்சினின் ரத்தக் கையெழுத்து இடம் பெற்ற சுயசரிதையின் விலை ரூ. 37.5 லட்சம்\nமுற்போக்கு எழுத்தாளர் சங்க பொதுச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு இலக்கிய விருது\nஐந்து மடங்கு உயர்கிறது எம்.பி.க்களின் சம்பளம்: நிறைவேறவுள்ளது மசோதா\nவாக்குமூலங்களின் மொழிபெயர்ப்பு-ஜெ.மனு மீது இன்று விசாரணை\nமகாராஷ்டிராவில் கைதான சந்திரபாபு நாயுடு மீதான வழக்குகள் வாபஸ்-ஹைதராபாத் திரும்பினார்\nபீகார் சட்டசபையில் பெரும் அமளி-சபாநாயகர் மீது செருப்பு வீச்சு-17 பேர் சஸ்பெண்ட்\nகொழும்பு: 10,000 தமிழர்களின் வாக்குரிமை ரத்து\nதமிழகத்தில் காங்.க்கு ஒரு அமைச்சர் பதவி கூட கிடைக்கவில்லையே: இளங்கோவன் ஆதங்கம்\nசென்னை தொழில் அதிபர் வீட்டில் 300 பவுன் நகை, ரூ. 6 லட்சம் கொள்ளை\nகோவையைத் தொடர்ந்து திருச்சியில் ஆக. 24ல் ஜெ. ஆர்ப்பாட்டம்\nகோவை-எமனுக்கு கடிதம் எழுதிவிட்டு பெயிண்டர் தற்கொலை\nபுதுவை குழந்தைகள் கடத்தல் வழக்கு: போலி சான்றிகழ் வழங்கிய டாக்டர் சரண்\nதமிழர் பூமியை வேகமாக சிங்கள மயமாக்கி வருகிறார்கள்-தமிழ் தேசிய கூட்டமைப்பு\nஅதிமுக முக்கிய பொற��ப்புகளிலிலிருந்து சசி உறவினர்கள் வெங்கடேஷ்-தினகரன் நீக்கம்\nஅன்னிய முதலீடு-தொழில் வளர்ச்சி: முதலிடம் நோக்கி தமிழகம்- ஸ்டாலின்\nகலைக் கல்லூரிகளில் இந்தாண்டு முதல் செம்மொழி தமிழ்ப் பாடத் திட்டம்\nவிபத்திலிருந்து தப்பிய கன்னியாகுமரி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ்\nஇறையாண்மைக்கு எதிரான பேச்சு-வைகோ மீதான வழக்கு ஒத்திவைப்பு\nசென்னை சிறுவனைக் கொன்று சூட்கேஸில் அடைத்து போட்ட பெண்-பரபரப்பு வாக்குமூலம்\nகோடானு கோடி தலித்களுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளார் ஜெ.-டாக்டர் கிருஷ்ணசாமி\nதிமுக மட்டும் விற்பனை வரியைக் குறைக்காதது ஏன்\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை-புயலாக மாறும் வாய்ப்பு\nஇலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்\nஇலங்கையில் எதுவும் திருப்திகரம இல்லை-ரணில் விக்கிரமசிங்கே ஆதங்கம்\nவருமான வரிக்கான ரிட்டர் தாக்கல்-சென்னையில் 40 சிறப்பு கவுன்டர்கள் அமைப்பு\nசிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் 25% பேர் இந்தியர்கள்\nபாகிஸ்தானில் பழமை வாய்ந்த இந்து கோவில் இடிப்பு- பக்தர்கள் போராட்டம்\nஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் 2014ல் வெளியேற்றம்-சர்வதேச மாநாட்டில் முடிவு\nவிமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடித்தவர் மரணம்\n31 வயது பெண்கள் தான் மிகவும் அழகானவர்கள்: சர்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/11021758/Marriage-scholarships-for-4-thousand-women-Dali-gold.vpf", "date_download": "2019-10-17T03:44:49Z", "digest": "sha1:XXXYL5W4GLUMVRMQVAPKY6Z67PJ57272", "length": 16335, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Marriage scholarships for 4 thousand women Dali gold - Presented by Minister Dindigul Srinivasan || 4 ஆயிரம் பெண்களுக்கு திருமண உதவித்தொகை-தாலிக்கு தங்கம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை\n4 ஆயிரம் பெண்களுக்கு திருமண உதவித்தொகை-தாலிக்கு தங்கம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார் + \"||\" + Marriage scholarships for 4 thousand women Dali gold - Presented by Minister Dindigul Srinivasan\n4 ஆயிரம் பெண்களுக்கு திருமண உதவித்தொகை-தாலிக்கு தங்கம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்\nதிண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் 4 ஆயிரம் பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கத்தை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.\nபதிவு: அக்டோபர் 11, 2019 04:30 AM\nதிண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறை சார்பில், பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு 4 ஆயிரம் பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் ஆகியவற்றை வழங்கினார்.\nபெண்களின் நலனுக்காக ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அதில் திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமும் ஒன்றாகும். இந்த திட்டத்தில் 10-ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரமும், 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. அதேபோல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயம் படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும், 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. இதன்மூலம் பெண் கல்வி ஊக்கப்படுத்தப்படுகிறது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2017-2018-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 738 பேருக்கு ரூ.6 கோடியே 76 லட்சம் மதிப்பில் தங்கமும், ரூ.10 கோடியே 18 லட்சம் உதவித்தொகையும் வழங்கப்பட்டது. இதையடுத்து 2018-2019-ம் ஆண்டில் 3 ஆயிரத்து 681 பேருக்கு ரூ.9 கோடியே 20 லட்சம் மதிப்பில் தங்கமும், ரூ.13 கோடியே 5 லட்சம் உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில் பட்டப்படிப்பு முடித்த 2 ஆயிரத்து 488 பெண்களுக்கும், 10-ம் வகுப்பு படித்த 1,512 பெண்களுக்கும் என மொத்தம் 4 ஆயிரம் பேருக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் ரூ.12 கோடி மதிப்பில் தங்கமும், ரூ.16 கோடியே 22 லட்சம் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதேபோல் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு வழங்குகிறது. இதனை பெற்று மக்கள் தங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். மேலும் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nமேலும் திண்டுக்கல் மாநகராட்சியில் ராஜலட்சுமிநகர், பி.ஏ.கே.காலனி ஆகிய 2 இடங்களில் அம்ரூத் திட்டத்தில் ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்பில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை சேகரிப்பதற்கு, ரூ.39 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் வாங்கப்பட்ட 22 பேட்டர��� கார்களை, துப்புரவு பணியாளர்களிடம் அமைச்சர் வழங்கினார். இதையடுத்து மாநகராட்சி சார்பில் அய்யம்புளி கண்மாயில் 5 ஆயிரம் பனை விதைகள் நடவு, ஒடுக்கத்தில் 500 மரக்கன்றுகள் நடவு பணியை தொடங்கி வைத்தார்.\nஅதேபோல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் அரசு கைத்தறி கண்காட்சி நடக்கிறது. இதில் கோவை, ஈரோடு, திருச்சி, கரூர், காஞ்சீபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தயாரான கைத்தறி சேலைகள், வேட்டிகள் உள்ளிட்ட ஆடைகள் 30 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது. சுமார் ரூ.50 லட்சத்துக்கு ஆடைகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சி வருகிற 24-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.\nஇந்த நிகழ்ச்சிகளில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், பரமசிவம் எம்.எல்.ஏ., திண்டுக்கல் மாநகராட்சி கமி‌‌ஷனர் செந்தில்முருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் ஆனந்தன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\n1. 4,500 பேருக்கு ரூ.19 கோடி திருமண உதவித்தொகை - அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்\n4,500 பேருக்கு ரூ.19 கோடி மதிப்பில் திருமண உதவித்தொகையை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n2. கள்ளக்காதலியின் கணவர் கொலை வழக்கில் கூட்டுறவு வங்கி செயலாளர் கைது\n3. செங்குன்றம் அருகே ஆட்டோ டிரைவர் கொ��ை வழக்கில் 3 பேர் கைது\n4. நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: “நிலம் விற்ற பணத்தில் பங்கு தராததால் கொன்று புதைத்தோம்” கைதான அக்காள் பரபரப்பு வாக்குமூலம்\n5. பூந்தமல்லி அருகே சுத்தியலால் அடித்து மனைவி கொலை; போலீசில் கணவர் சரண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/politics/80/127913", "date_download": "2019-10-17T03:06:25Z", "digest": "sha1:4RJGPJ6AHAKXP2YENPCIGOFR7LLJ2FWC", "length": 12649, "nlines": 129, "source_domain": "www.ibctamil.com", "title": "இதுவே அவர்களது திட்டம்...? தமிழ் மக்களே உஷார்! - IBCTamil", "raw_content": "\nவெளிநாடொன்றில் புயலில் சிக்கி பரிதாபமாக பலியான தமிழர்கள்; கண்ணீர் மல்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nதோசையில் தூக்கமாத்திரைகளை கலந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி\nதனக்கு கடன் கொடுத்தவரை இரண்டுவருடமாக தேடும் இளைஞன்\nவீடு ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார் கட்டிலுக்கு கீழ் காத்திருந்த ஆபத்து\nதமிழர் தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பொக்கிசம் - முதலீட்டாளர்களுக்கு அழைப்பு\nஈழத்தமிழ் இளைஞர் யுவதிகளின் கனவுகள் நனவாக அரிய வாய்ப்பு; 31-ஆம் திகதிக்கு முன் முந்துங்கள்\nயாழ் சர்வதேச விமான நிலையத்துக்கு விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளூடாக வீதி அமைப்பு -மக்கள் பேரதிர்ச்சி\nதேர்தலைப் புறக்கணித்தால் இழவுப் பட்டியலை மறுபடியும் சந்திக்க நேரிடும் - வன்னி மகள் ஆவேசம்\nநாட்டின் காவல்த் தெய்வங்களான பௌத்த பிக்குகளை அவமானப்படுத்தியவரை எவ்வாறு வெற்றிபெற வைப்பது\nபத்துவருட காலத்தின் பின்னர் உண்மையை ஒத்துக்கொண்ட கோத்தபாய\nயாழ் அனலைதீவு 1ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nசிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிபீடம் ஏற்றி சிறுபான்மையின சமூகங்களை அச்சுறுத்தி அடிமைப்படுத்தி வைத்திருக்க சிங்கள பேரினவாதிகள் திட்டமட்டுள்ளதாக நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன எச்சரித்துள்ளார்.\nதமது இந்த இலக்கை அடைவதற்காகவே நாட்டின் தேசிய பாதுகாப்பு என்றுமில்லாத அளவிற்கு பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக பிரசாரம் செய்து வருவதாகவும் கூறும் கலாநிதி விக்கிரமபாகு, சிங்கள\nபேரினவாதிகள் திட்டமிடுவது போல் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிபீடம் ஏறினால் நாட்டில் சர்வாதிகார ஆட்சியே ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.\nகொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார்.\n“ சிங்கள பேரினவாத தரப்புக்கள் சிறுபான்மையின சமூகங்களை தொடர்ந்தும் அடிமைப்படுத்தி வைத்திருக்க முனைவதால் எமது நாட்டில் பாரிய பிரச்சனையொன்று இருந்து வருகின்றது. இந்த சிங்கள பேரினவாதிகளின் நடவடிக்கைகள் காரணமாகவே கடந்த காலங்களில் நாம் மூன்று தசாப்தகால யுத்தத்திற்கும் முகம்கொடுத்திருந்தோம்.\nதமிழ் விடுதலைப் போராளிகள் ஆயுதம் ஏந்தி போராடுவதற்கு சர்வதேச தரப்போ, பிராந்திய சக்திகளோ காரணமாக இருக்கவில்லை. எமது நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களை அதாவது இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களை பின்பற்றும் சமூகங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதிகள் கட்டவிழ்த்துவிட்ட கொடூரங்கள் காரணமாகவே ஆயுதப் போராட்டங்கள் வெடித்தன.\nதமது உரிமைகளுக்காகவே அவர்கள் ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். அந்த போராட்டங்கள் மற்றுமொரு நாட்டினால் தொடுக்கப்பட்ட யுத்தங்கள் அல்ல. இந்த நாட்டிற்குள் வாழும் பாசிசவாதிகளான கோட்டாபய போன்ற சிங்கள பேரினவாத கொலைகாரர்கள் கட்டவிழ்த்துவிட்ட கொடூரங்கள் காரணமாகவே யுத்தம் இடம்பெற்றது.\nஇந்த நிலையில் மீண்டும் கோட்டாபய ராஜபக்சவை நாட்டின் ஜனாதிபதி பதவியில் அமர்த்தி, அவர் ஊடாக தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக கூறிவரும் தரப்பினர், எமது நாட்டில் வாழும் சிறுபான்மையின சமூகங்களை அச்சுறுத்தி, அவர்களை அடிமைப்படுத்தி இந்த நாட்டை ஒற்றையாட்சிக்குள் சர்வாதிகார ஆட்சிக்குள் வைத்திருக்கவே திட்டமிட்டுள்ளனர்.\nஎனினும் இவ்வாறான கடும்போக்குவாத சர்வாதிகார ஆட்சியின் கீழ் எந்தளவிற்கு பேரழிவுகள் ஏற்படும் என்பதை இந்த நாட்டு மக்கள் ஏற்கனவே அனுபவித்திருக்கின்றனர்.\nஅதனாலேயே கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சி மாற்றத்தை அனைத்து மக்களும் இணைந்து ஏற்படுத்தியும் இருந்தனர்”.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்���ைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7282", "date_download": "2019-10-17T02:59:08Z", "digest": "sha1:FLEDWASU4TTMRDGVB32MGAVQSP34P7SR", "length": 15142, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "கமல்", "raw_content": "\n« இணைய தள மாற்றங்கள் குறித்து\nவணக்கம். விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த இயக்குனருக்கான விருதை பாலாவுக்கு கொடுத்த கமல், நான் ஜெயமோகனின் ரசிகன் என்றார். மேலும், அவருக்கு நான் இப்போது ரசிகர்களை சேர்த்துக்கொண்டு இருக்கிறேன் என்றார். கமலுடன் தங்கள் அறிமுகம் எப்போது/எப்படி நிகழ்ந்தது கமல் உங்களுக்கு சேர்த்த ரசிகர்கள் யார்\nநேற்றிரவு விஜய் டிவியில் விருது வழங்கும் விழா பார்த்துக் கொண்டிருந்தேன். சிறந்த இயக்குநருக்கான விருதை பாலாவிற்கு கமல்ஹாசன் வழங்கினார். அப்போது கமல்ஹாசன் பேசுகையில் உங்களைப் பற்றியும் குறிப்பிட்டார்.\n“இந்தப் படத்தில் வேலை செய்த ஜெயமோகன் அவர்களுக்கும் என் பாராட்டைச் சொல்லிக்கொள்கிறேன். ஜெயமோகன் ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர். நான் அவருக்கு ஒரு வாசிப்புப் பட்டாளத்தையே உருவாக்கி அனுப்பிக் கொண்டிருக்கிறேன்”\nஎன் இரு குருநாதர்கள் என உங்களையும் கமல்ஹாசனையும் வைத்திருக்கிறேன். உங்களுக்குள்ளும் இணைப்பு உள்ளதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.\nகமல்ஹாசன் அவர்களிடம் எனக்கு அதிக தொடர்பு ஏதும் இல்லை என்பதே உண்மை. எனக்கு திரையுலகில் தெரிந்தவர்கள் சிலரே. இலக்கியம் மீது கவனம் உடையவர் என்றமுறையில் கமல் பதிமூன்று வருடங்களுக்கு முன்னரே விஷ்ணுபுரத்தை வாசித்து அதைப்பற்றி சில பொதுவான நண்பர்களிடம் பேசியதை அறிந்திருக்கிறேன். ‘கொற்றவை’ நாவல் வெளிவந்தபோது அதை வாசித்துவிட்டு என்னிடம் தொலைபேசியில் நிறைய பேசினார். அவருக்கும் எனக்கும் நண்பர்ரான கு.ஞானசம்பந்தம் அவர்கள் தொடர்பு கொடுத்து அறிமுகம் செய்தார். அதன்பின்னர் கமல் அவர்களை நான் ஒரு முறைநேரில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். அவருக்கும் எனக்குமான உறவு என்பது என் நாவல்களை அவர் பதினைந்து வருடங்களாக வாசிக்கிறார் அவரது படங்களை நான் முப்பது வருடங்க��ாக பார்க்கிறேன் என்பதுதான்.\nதிரையுலகிலும் வெளியிலும் பலர் கமல் என்னுடைய கொற்றவை, இன்றைய காந்தி முதலிய நூல்களை அவர்களுக்கு அளித்து அறிமுகம் செய்து வைத்ததாகச் சொல்லியிருக்கிறார்கள்.\nநீங்கள்- கமல் இருவருமே வன்முறை, தீவிரவாதம் ஆகியவைகளுக்கு எதிரான கருத்தை சமுதாயத்தில் முன்வைப்பவர்கள். இருவருக்குமே காந்தியம் மிக உவப்பானது.\nகமல் மேடையில் பேசியது சரியானதே. “ நான் கடவுள்” பற்றிய நிகழ்ச்சிகளில் உங்கள் “ ஏழாம் உலகம்“ என்ற பெயர் மிக கவனமாக சிலரால் தவிர்க்கப்படுகிறது. இது அந்த கலைஞனுக்கு செய்யும் துரோகம். பரவலான மக்கள் கூட்டத்தின் முன்னும் தொலைக்காட்சி காமிராக்களின் முன்னும் மறைக்கப்பட்ட கலைஞனை முன்னிறுத்த வேண்டியது சககலைஞனின் கடைமை. அதைத் தான் கமல் செய்தார்..\nகமலுக்கு நன்றி. சக மனிதனை படைப்பாளியை பாராட்டும் அந்த நல்ல குணத்தை கமலிடம் இருந்து நாம் கற்று கொள்வோம்.\nகமல் உங்களை பல காலமாக வாசித்து வருகிறார் என்பதை அறியும் போது மகிழ்ச்சி. விஜய் டிவியில் வந்த கமல் 50 என்ற நிகழ்ச்யில் கமல் பேசிய போது ” சமீப காலமாக எனது படங்களின் நிறம் மாறி வருகிறது ” என்று குறிப்பிட்டார். அதற்கு நீங்கள்தான் காரணம் என்று தோன்றுகிறது. கமலின் சமீபத்திய படமான உன்னைப் போல் ஒருவன் தீவிர வாதத்தை பற்றி கவலைபடாத, வாக்கு வங்கி அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளையும், போலிமதச்சார்பின்மையும் தோலுரித்திருக்கிறது. தீவிரவாத்தை எப்படி அனுகவேண்டும் என்பதை நடுநிலையோடு அலசி படம் அது.\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 33\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 53\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 58\nஅயன் ராண்ட் ஒரு கடிதம்\nரப்பர் - ஒரு கடிதம்\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nவெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/modi-and-imran-khan-meets-shanghai-meeting", "date_download": "2019-10-17T04:03:56Z", "digest": "sha1:6RT2DP77TQDL3QAQHLSOF7XG5VSILVZG", "length": 10237, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "நேருக்கு நேர்..! என்ன நடந்தது மோடி, இம்ரான் கான் சந்திப்பில்...? | modi and imran khan meets at shanghai meeting | nakkheeran", "raw_content": "\n என்ன நடந்தது மோடி, இம்ரான் கான் சந்திப்பில்...\nகிர்கிஸ்தான் நாட்டில் பிஷ்கேக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இரண்டு நாட்கள் நடந்த இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தான் அதிபர், ரஷ்யா அதிபர் புதின், சீன அதிபர் ஜிங்பின் உள்ளிட்டோரை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.\nஆனாலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அவர் சந்திப்பதற்கான திட்டம் எதுவுமில்லை என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் நேற்று மாநாட்டில் மோடியும், இம்ரான்கானும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி, இம்ரான்கானிடம் நலம் விசாரித்தார். பதிலுக்கு மோடியிடம் நலம் விசாரித்த இம்ரான்கான், தேர்தலில் வெற்றிபெற்றதற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்தும் தெரிவித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழக பாஜக அடுத்த தலைவர் ஏ.பி.முருகானந்தம்\nமோடி பார்வையிட்ட கோயில் மண்டபம் இடிந்தது\nமாமல்லபுரத்தில் ஜின்பிங்குடன் பேசியது என்ன தெரியுமா.. பிரச்சாரத்தில் பெருமிதத்துடன் தெரிவித்த மோடி...\nமோடியின் ராஜதந்திர செயல்...அதிர்ச்சியில் தமிழக எதிர்க்கட்சிகள்\nஏடிஎம்-யை ஜேசிபியால் உடைத்து கொள்ளை... வைரலாகும் வீடியோ\nகோத்தபாயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\nஇந்த 15 செயலிகள் உங்கள் போனில் இருந்தால் உடனடியாக நீக்கிவிடுங்கள்.. சைபர் பாதுகாப்பு அமைப்பு அறிவிப்பு...\nஆப்பிரிக்க நாடுகளை விட மோசமான நிலையில் இந்தியா... அதிர்ச்சி தரும் பட்டினி குறியீடு பட்டியல்...\nஆர்யா படத்தின் ஷூட்டிங் நடக்கும் நிலையில் பிக்பாஸ் 3 பிரபலம் திடீர் சேர்ப்பு...\n15 வருடங்கள் கழித்து... கணவருடன் இணையும் ரம்யா கிருஷ்ணன்...\nகமல் பிறந்தநாளில் ரஜினி பட அப்டேட் வெளியாகிறது...\nஷாரூக்கான் படத்தின் உரிமையை வாங்கிதான் பிகில் எடுக்கப்பட்டதா\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nஅசின் என்னுடன் நடிக்க மறுத்தார்; பிரபுதேவா என்ன செய்தார் தெரியுமா இம்சை அரசன் டாக்ஸ் #1\nசீமானை உடனடியாக கைது செய்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் புகார்\n\"சீமான் பற்றி பேசி என்னோட தரத்தை குறைக்க விரும்பவில்லை\" - துரைமுருகன் அதிரடி\nஎஸ்.பி.க்கு கார், அவரது இரண்டு மனைவிகளுக்கு டிசைன் டிசைனாக அள்ளிக் கொடுத்த முருகன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=107595%3Fshared%3Demail&msg=fail", "date_download": "2019-10-17T04:18:08Z", "digest": "sha1:LN2QGOJ2QM6D3ZRSBMQCXYJSNOO4SHYC", "length": 9290, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsடெல்லி மேல்-சபை எம்.பி. தேர்தல் ரத்து - தேர்தல் கமிஷன் அறிவிப்பு", "raw_content": "\nகுர்திஷ் போராளிகள் மீது தாக்குதல்; துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா - ஹேமமாலினி கன்னம் போல��� ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் - மந்திரி பேச்சால் சர்ச்சை - சீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி - ரூ.2,000 நோட்டு அச்சடிப்பது நிறுத்தம்: ஆர்டிஐயில் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதில் - பாண்டிச்சேரியில் கிரண்பேடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nடெல்லி மேல்-சபை எம்.பி. தேர்தல் ரத்து – தேர்தல் கமிஷன் அறிவிப்பு\nவரும் ஜூன் 8-ம் தேதி நடைபெற இருந்த 10 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலை தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று ரத்து செய்தது.\nஇதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nமேற்குவங்கம், குஜராத், கோவா ஆகியவற்றில் 10 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 8-ம் தேதி நடைபெற இருந்தது. வரும் ஜூலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியுமா என்பதை நிரூபிப்பதற்கான சோதனை வரும் ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ளது.\nஇந்த காரணங்களால் ஜூன் 8-ம் தேதி நடைபெற இருந்த 10 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரைன் ஆகியோரின் மாநிலங்களவை எம்.பி. பதவிக் காலம் வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நிறைவு பெற உள்ளது. அவர்கள் அனைவரும் மீண்டும் களத்தில் உள்ள நிலையில் மாநிலங்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.\n10 மாநிலங்களவை இடங்கள் தேர்தல் ஆணையம் அறிவிப்பு தேர்தல் ரத்து 2017-05-23\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு;திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை தேர்தல் ஆணையம் அறிவிப்பு பாஜக வுக்கு நெருக்கடி\nசுதந்திரமாக நடத்தும் சூழல் ஏற்பட்டதும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்��ும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nகுர்திஷ் போராளிகள் மீது தாக்குதல்; துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா\nஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் – மந்திரி பேச்சால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6828", "date_download": "2019-10-17T03:19:16Z", "digest": "sha1:6QZNMMKBOLTM5A55XQJ5YGSMQBNHQNHS", "length": 13658, "nlines": 29, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - தென்றல் பேசுகிறது - தென்றல் பேசுகிறது", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி | சிரிக்க சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்\n- | டிசம்பர் 2010 |\nஇந்தப் பனிக்காலம் நீண்டநாள் நினைவில் நிற்கும் என்று தோன்றுகிறது. பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த அரசு செய்யும் முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கி விட்டதைப் பார்க்க முடிகிறது. வேலை வாய்ப்பு அதிகரிப்பு, மக்கள் முகத்தில் நம்பிக்கையின் கீற்று, நுகர்வோர் கையில் அதிகப் பணம் என்கிற அறிகுறிகள் நம்பிக்கை ஊட்டுபவையாக உள்ளன. அதே நேரம், பண விரயம், ஆற்றல் விரயம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும், பொருளாதாரப் பாதுகாப்பு வளையம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வும் இடைக்காலத்தில் ஏற்பட்டு உள்ளது. செழிப்புத் திரும்ப வந்த பின்னரும் இந்த மனப்பாங்கு இருப்பது நல்லது.\n'Time is money' என்பார்கள். அதை 'Power is money' என்று மாற்றிச் சொல்லலாம். அரசியல் பதவி என்னும் அளப்பரிய சக்தியைத் தம் கைப்பாவையாக மாற்றி எடுத்துக் கொண்டுவிட்டவர்களின் அலமாரிக் கதவு சற்றே திறந்ததும் அடுக்கடுக்காக விழுகின்ற ஊழல் எலும்புக் கூடுகள் மலைக்கச் செய்கின்றன. ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் கேம்ஸ் ஊழல், லவாஸா முறைகேடு, ஆதர்ஷ் அடுக்குமாடிக் கட்டிட ஊழல், யெடியூரப்பா நில ஒதுக்கல் ஊழல�� - இன்னும் வெளியே வராதவை எத்தனையோ இவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் தாம் தவறு செய்ததாக ஒப்புக்கொள்ளவில்லை, இவற்றுக்காக எந்த அரசியல்வாதியும் குறைந்தபட்சம் கைது செய்யப்படக் கூட இல்லை. மாறாக CAG, உச்சநீதி மன்றம் போன்ற மிக உயர்ந்த அரசுக் கண்காணிப்பு எந்திரங்களை மண்ணில் புரட்டி எடுக்க முயற்சிக்கிறார்கள். போதாக்குறைக்கு, ஊழல் குற்றச்சாட்டப்பட்ட ஒருவரையே மத்திய விஜிலன்ஸ் கமிஷனராகவும் நியமித்து வைத்திருக்கிறார்கள். அதிகச் சம்பளம் தந்து அதிக வேலை வாங்குகிற தனியார் துறையைவிட, சம்பளம் குறைவானாலும், குறைந்த வேலை செய்து, குறைவில்லாமல் கிம்பளம் வாங்க வாய்ப்புள்ள அரசுப் பணிகள் மீது இளைஞர்களுக்குக் கவர்ச்சி ஏற்பட்டிருப்பதாக ஒரு பத்திரிகைச் செய்தி கூறுகிறது. ராஜா எவ்வழி, மன்னிக்கவும், மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்று கூறி, மக்களும் பொதுவாழ்வில் நாணயமின்மையை இயல்பானதென்று ஏற்றுக்கொண்டு விட்டால், அப்போது மக்களாட்சி என்கிற ஆட்சிமுறை கொடுங்கோலாட்சியை விட மோசமானதாகிவிடும் அபாயம் உண்டு.\nட்விட்டர், ஃபேஸ்புக், பிளாகுகள் என்று பொதுஜன மேடைகள் கருத்துப் பரப்பலை, முன்பின் அறியாதவர்களிடையே விவாதத்தை, அதிகரித்திருக்கின்றன. திருவாளர் பொதுஜனம் என்பவரின் முகமாக இவை ஆக முயற்சித்து வருகின்றன. பாரம்பரியமான செய்தித்தாள், டி.வி. போன்றவை அரசியல் அதிகாரத்துக்குத் தண்டனிட்டுவிடும் காலகட்டத்தில், இந்தப் புதிய ஊடகங்களில் அதிகச் சுதந்திரம் காணப்படுகிறது. வெகுஜனத்தின் குரலை நேரடியாகக் கேட்க முடிகிறது. ஆனால், இவற்றில் ஆதாரங்களை விட அவதூறுகள் அதிகம் என்பது இவற்றுக்கு எதிராக வைக்கப்படும் வாதம். இவற்றோடு விக்கிலீக்ஸையும் சேர்த்துக் கொள்ளலாம். எந்தக் கட்டற்ற ஊடகத்திலும் ஆதாயமும் உண்டு, அபாயமும் உண்டு. கத்தி முனையில் நடக்கும் கழைக்கூத்தாடியின் லாகவத்தில், புதிய சமூக ஊடகங்களோடு வாழப் பழகிக்கொள்ளுதல் காலத்தின் கட்டாயம்.\nஅரசியலுக்குப் புதியவரான டாக்டர் பிரசாத் ஸ்ரீனிவாசன் (கனெக்டிகட்) அங்கே முன்னரே காலூன்றிய அரசியல்வாதிகளுக்குச் சவாலாக நின்று, வித்தியாசமான பிரசார வழிமுறைகளைக் கையாண்டு தேர்தலில் வெற்றி பெற்று இந்திய-அமெரிக்கச் சமுதாயத்துக்குப் புதுப்பாதை இட்டிருக்கிறார். முந்தைய இதழ்களில் கமலா ஹாரிஸ், அனு நடராஜன் போன்றவர்கள் இந்திய அமெரிக்கர்கள் பொதுவாழ்வில் ஈடுபட அக்கறை காட்டுவதில்லை என்று குறைப்பட்டதைப் பார்த்தோம். பிரச்சனைகளைச் சரியாக அலசி, தமது தொகுதியினருக்கு எடுத்துக் கூறி, தக்க பிரசார அணுகுமுறை இருந்தால் வெற்றிக்கனி எட்டாமல் போகாது என்கிற பாடத்தை டாக்டர் பிரசாத் கொண்டு வருகிறார் இந்த இதழின் நேர்காணலில். மாறுபட்ட சினிமா, இலக்கியம், மேடை நாடகம் என்று பல ஆர்வங்கள் கொண்ட நாசர் அவர்களின் நேர்காணல் மற்றொரு மாணிக்கக் கல். அனு நடராஜன் அவர்களோடு நறுக்கென்று ஒரு மினி-நேர்காணலும் உண்டு. சரித்திர நாவலாசிரியர் சாண்டில்யன், இசைமேதை ஜி.என். பாலசுப்ரமண்யம், சிற்றிதழ்களைச் சேகரித்துக் காலப் பொக்கிஷமாக்கும் பொள்ளாச்சி நசன் ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்புகள், மாறுபட்ட சிறுகதைகள், செய்திகள், துணுக்குகள் என்று நீங்கள் ரசிக்கும் எல்லா அம்சங்களோடும் மீண்டும் ஒரு சிறப்பான இதழ் தயாராகி இருக்கிறது.\nஇந்த இதழில் தென்றல் பதினோராம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. டாக்டர் வாஞ்சி அவர்களின் குறுக்கெழுத்துப் புதிர் சிந்தனைக்கும் தமிழறிவுக்கும் சவாலாக எப்போதும் போல பவனி வருகிறது. அமெரிக்காவில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும் அதற்கு விசிறிகள் இருப்பதைச் சரியான விடை எழுதியோரின் பட்டியல் காட்டுகிறது. இதற்கு இணையான புதிர் தமிழில் இன்னொன்று இல்லை என்று அவ்வப்போது யாராவது எழுதியபடியே இருக்கிறார்கள். வாசகர் கடிதங்கள் கவிதையாகவும், உரைநடையாகவும் நீள, நீளமாக வந்து எங்கள் பணியைப் பொருள் உள்ளதாக்குகின்றன. தென்றலின் வலிவும் பொலிவும் ஏறிய வண்ணம் இருக்கும், உங்கள் ஆதரவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/956806", "date_download": "2019-10-17T02:48:04Z", "digest": "sha1:ZHMJWKCAQMLSE7WAQS3ADRJNU2SYOQ4R", "length": 7448, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "மதுபாட்டில், சாராயம் கடத்தி வந்த கார் பறிமுதல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம�� நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமதுபாட்டில், சாராயம் கடத்தி வந்த கார் பறிமுதல்\nவிழுப்புரம், செப். 11: மதுபாட்டில், சாராயம் கடத்திவந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர்.புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில், சாராயம் கடத்திவருவதைதடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு சோதனைச்சாவடிகள் மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி விழுப்புரம் அடுத்த கம்பன்நகர் பகுதியில் நேற்று மதுவிலக்குஅமல்பிரிவு எஸ்ஐ பாலமுருகன் தலைமையிலான போலீசார் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வேகமாக வந்தகாரை கைகாட்டி போலீசார் நிறுத்தினர். ஆனால் கார் நிற்காமல் வேகமாகசென்றது. போலீசார் துரத்தி சென்ற நிலையில் சாலையோரமாக காரைநிறுத்திவிட்டு அதிலிருந்த வாலிபர் தப்பியோடிவிட்டார். பின்னர் காரை சோதனையிட்டபோது அதில் 100 மதுபாட்டில்களும், 100 லிட்டர் எரிசாராயமும் இருந்தது தெரியவந்தது. வழக்குபதிவு செய்த போலீசார் தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர்.\nதிமுக வேட்பாளரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரசாரம்\nநவீனமயமாகும் சின்னசேலம் ரயில் நிலையம்\nமணல் பாதையாக மாறிய தீர்த்தவாரி தார் சாலை\nபட்டாசு கடை உரிமம் கூடுதல் ஆட்சியர் ஆய்வு\nஉலக ���ெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி\nமத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்\nமணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு\n× RELATED திமுக வேட்பாளரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue18", "date_download": "2019-10-17T03:05:04Z", "digest": "sha1:VRRFVCU23NIYJ3EDAPPDCRAS2MBFB4LJ", "length": 16560, "nlines": 187, "source_domain": "ndpfront.com", "title": "இதழ் 18", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுதிய ஜனாதிபதி அரசுக்கட்டமைப்பு, இலங்கை குடிமக்கள்\nஇலங்கையில் அதன் 7வது ஜனாதிபதித் தேர்தல் பலவிதமான கருத்துக் கணிப்பீடுகளோடும் சாதக பாதக விவாதங்களுடனும் நீயா நானா என்ற போட்டிகளுடனும் ஜனநாயகமா சர்வாதிகாரமா என்ற தலைப்புகளோடும் நடைபெற்று முடிந்துள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு திருவாளர் மைத்திரிபால சிறிசேனாவிடம் இலங்கைக் குடிமக்களால் (51.28 சதவீதம் வாக்குகளால்) ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஎச்சாமம் வந்து எதிரி நுழைந்தாலும்\nநிச்சாமக் கண்கள் நெருப்பெறிந்து நீறாக்கும்\nஇது அன்றைய இடதுசாரிகளின் போராட்ட அறைகூவலுக்கு சங்கானை நிச்சாமம் மக்களின் எழுச்சியினைப் போற்றுகின்ற கவிதைக்குரல். சுபத்திரன் கவிதையின் சூடேறிய வரிகள். சங்கானை சங்காயாய் மாறிக் கொண்டிருக்கின்றது என்று அமிர்தலிங்கம் அன்று பாராளுமன்றத்தில் அபாயச் சங்கொலி எழுப்பி ஒப்பாரி வைக்கும் அளவுக்கு போராட்டத் தீயானது சுவாலைகள் விட்டெரிந்து சமூகக் கொடுமைகளைப் பொசுக்கித் தள்ளிய காலம் ஒன்றிருந்தது.\nஉரிமைகளை பெற போராடியே தீர வேண்டும்\nதேர்தலின் போது மட்டும் அரசியலில் ஈடுபட்டுவிட்டு தேர்தல் முடிந்த பின்னர் வாழாதிருப்பின் மக்களால் எந்த வெற்றியையும் பெற முடியாது எனக் கூறும் முன்னிலை சோஷலிஸ கட்சி 100 நாட்களுக்குள் பாரிய மாற்றத்தை செய்ய முடியாவிட்டாலும், ஆகக் குறைந்த மறுசீரமைப்புகள் சிலதையாவது பெற்றுக் கொள்ள மக்கள் போராட வேண்டுமெனக் கூறுகிறது.\nபுதுமுகம் வந்தது, புதுயுகம் பிறக்குமா\nஜனாதிபதித் தேர்தல் முடிந்துவிட்டது. மைத்திரிபால சிறிசேன இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் எப்படியான கொள்கைகளை முன்வைத்து தேர்தலில் இறங்கினார்கள் இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவர்கள் கையாண்ட உபாயங்கள் எவ்வாறு செயற்பட்டன என்பது குறித்து ஒரு சிறிய ஆய்வு மாத்திரமே இது.\nவடக்கில் இடதுசாரி இயக்கம் ஆரம்பம்\nபிரித்தானியரின் ஆட்சியில் இலங்கை இருந்தபோது 1927 ம் ஆண்டு டொனமூர் அரசியல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின்படி நாட்டிலிலுள்ள 21 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் வாக்குரிமை உண்டு என பிரகடனப்படுத்தப்பட்டு முதலாவது சட்டசபைத் தேர்தலை பிரித்தானிய அரசு இலங்கையில் நடத்தியது. இலங்கைக்கு முழு சுதந்திரம் வேண்டும் என்று கூறி சிங்கள தமிழ் தலைவர்கள் அத்தேர்தலை பகிஸ்கரிப்பது என்று முடிவு செய்தார்கள்.\nதமிழ் பேசும் மக்களின் தேசியப் பிரச்சினை: நாம் என்ன செய்ய வேண்டும்\nஇலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் முடிந்து, யு.என்.பி தலைமையிலான கூட்டின் வேட்பாளர் மைத்ரி சிறிசேன வெற்றியடைந்துள்ளர். மைத்ரி வடக்குக் கிழக்கு மற்றும் மலையக தமிழ்மக்கள் மற்றும் முஸ்லீம் மக்களின் அமோக ஆதரவினாலேயே வெற்றியடைந்துள்ளார். மைத்ரிக்கு தமிழ் பேசும் மக்கள் (வடக்குக்கிழக்கு மற்றும் முஸ்லீம் மக்கள்) பெருமளவில் வாக்களித்துள்ளமை, மஹிந்தவின் ஆட்சியை கலைப்பதற்காக மட்டுமல்ல - அவர்கள் மீதான இனவாத ஒடுக்குமுறை மற்றும் தமக்கான அரசியல் தீர்வை எதிர்பார்த்தே\nரத்துபஸ்வல - துன்னான - சுன்னாகம்\nசுன்னாகம் என்றாலே நினைவுக்கு வருவது அதன் சுத்தமான உவர்ப்பு இன்றிய சுவையான நன்னீராகும். இந்த நன்னீரை வரட்சிக்காலத்தில் குடிநீர் விநியோகத்துக்காக ஏனைய பிரதேசங்களுக்கு நீர்த்தாங்கி வாகனங்கள் சுன்னாகக் கிணறுகளிலிருந்து நிரப்பி எடுத்துச் செல்வது வழமை.\nஇடதுசாரி வெற்றி குறித்து முன்னணி\nஇனவாதம் மூலம் 66 ஆண்டுகள் மக்களை பிரித்து ஆண்டவர்களையும், அதை எதிர்த்து நின்ற இனவாதிகளில் இருந்து, இந்தத் தேர்தல் மூலம் புதிய தலைமுறையை அரசியல் மயப்படுத்தியதில் இடதுசாரி முன்னணி வெற்றிக்கான ஆரம்ப காலடியை எடுத்து வைத்திருக்கின்றது.\nதமிழ் கூட்டமைப்பின் தொடரும் காட்டிக்கொடுப்புகள்\nவெண்நுரை அலைகள் கரையொதுங்கும் முல்லைக்கடலின் கரைகளில் உறைந்து கல்லாகி உடல்கள் மிதந்தன. ஆதரவு தேடி, அபயம் தேடி தாயின் கை பற்றி பசித்த வயிறுடன் பதுங்குகுழிகளில் தூக்கம் தொலைத்த குழந்தைகளின் கண்கள் மட்டுமே அந்த இருளில் ஒளிரும் ஒரே வெளிச்சமா இருந்தது. வெளியே மகிந்த ராஜபக்சவின் பேரினவாதம் வீசிய குண்டுகளில் தமிழர்களின் வாழ்வும், வளமும் வெடித்துப் பறந்தன.\nமருந்துப்பொருள் மாபியாக்களுக்கு எதிராக போராட ஒன்றுபடுவோம்.\nமருந்துப்பொருள் விற்பனை மாபியாக்களின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும அப்பாவி மக்களை மீட்டெடுக்கின்ற பரந்துபட்ட போராட்டத்தின் தேவையை வலியுறுத்துகின்ற அதேவேளை மாணவர் இயக்கங்களும் சுகாதார சேவைத்துறைச் சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டத்தினை முன்எடுத்துச் செல்லவுள்ளன.\n“போராட்டம்” ஜனவரி இதழ் (இல:18) வெளிவந்துள்ளது\n1. மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்க்காக போராடுவோம்\n2. ரத்துபஸ்வல - துன்னான - சுன்னாகம்\n3. உரிமைகளை பெற போராடியே தீர வேண்டும்\n4. தமிழ் கூட்டமைப்பின் தொடரும் காட்டிக்கொடுப்புகள்\nமக்களது அபிலாசைகளை வென்று எடுப்பதற்காக போராடுவோம்\nஜனாதிபதித் தேர்தல் மூலம் புதிய ஜனாதிபதியும் அதனைத் தொடர்ந்து ஒரு புதிய அரசும் தெரிவாகியுள்ள போதிலும் ஜனநாயகம் தொடர்பானதும் பொருளாதாரரீதியான மேம்பாடுகள் தொடர்பான மக்களது அபிலாஷைகள் நிறைவேறப்போவதில்லை என்பதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுகின்றனதென முன்னிலை சோஷலிசக் கட்சி கருதுகின்றது.\nகருத்துப் படத்தை முதன்மையாகக் கொண்டு பாரிசிலிருந்து வெளியாகும் \"சார்லி எப்டோ\" வாரச் சஞ்சிகை மீதான தாக்குதலில் 12 பேர் பலியானார்கள். இந்த படுகொலைச் செயலானது இன - மத வெறியூட்டும் ஏகாதிபத்தியத்தின் தொடரான பிரச்சாரத்துக்கும், அது சார்ந்த அரசியலுக்கும் வலுச் சேர்த்துள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/pudalai-rings/", "date_download": "2019-10-17T02:30:43Z", "digest": "sha1:WAAG55Z5J3P3CILQZ4SRERNMPRWY3DGW", "length": 5099, "nlines": 84, "source_domain": "seithupaarungal.com", "title": "Pudalai rings – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nPudalangai Verkadalai curry/Pudalai rings/ புடலங்காய் வேர்க்கடலை கறி செய்வது எப்படி\nஜூலை 4, 2018 த டைம்ஸ் தமிழ்\nபுடலங்காய் வேர்க்கடலை கறி தேவையானவை: புடலங்காய் - 2 வெங்காயம் - 1 மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி பட்டை, கறிவேப்பிலை - தாளிக்க எண்ணைய், உப்பு - தேவையான அளவ��� அரைக்க: காய்ந்த மிளகாய் -4 வேர்க்கடலை - சிறிய கப் சோம்பு - 1 தேக்கரண்டி செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைக்கவும். புடலங்காய், வெங்காயத்தை வட்ட வடிவில் வெட்டவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, கருவேப்பிலை போட்டு… Continue reading Pudalangai Verkadalai curry/Pudalai rings/ புடலங்காய் வேர்க்கடலை கறி செய்வது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது சமையல், செய்து பாருங்கள், புடலங்காய் வேர்க்கடலை கறி செய்வது எப்படி\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/lok-sabha-elections-2019-congress-will-hold-mega-rally-gandhi-maidan-after-30-years-340316.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T04:11:14Z", "digest": "sha1:L4JEJPVH3RKSWXFZBDXZQKNXMR3H3VI4", "length": 20330, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "30 வருடத்தில் முதல்முறை.. பீகாரில் காங்கிரஸ் பெரிய பேரணி.. காந்தி மைதானத்தில் ராகுல் காந்தி! | Lok Sabha Elections 2019: Congress will hold Mega rally in Gandhi Maidan after 30 years - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nMovies பாராட்டு எனக்கு திட்டு சேரனுக்கு - ராஜாவுக்கு செக் விழாவில் பேசிய சரண்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷ���் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n30 வருடத்தில் முதல்முறை.. பீகாரில் காங்கிரஸ் பெரிய பேரணி.. காந்தி மைதானத்தில் ராகுல் காந்தி\nதலைமையில் நடக்கும் இந்த பேரணி கடந்த 30 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய பேரணி என்று கூறப்படுகிறது.\nலோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தமிழகம், பீகார் ஆகிய நான்கு மாநிலங்கள் மிக முக்கியமான மாநிலங்கள் ஆகும். இங்கு நிறைய லோக்சபா தொகுதிகள் இருப்பதால் இங்கு வெற்றிபெறவே பாஜகவும், காங்கிரசும் அதிகம் ஆசைப்படும்.\nதற்போது பீகாரில் காங்கிரஸ் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி உருவாகி உள்ளது. லோக் சபா தேர்தலில் போட்டியிடும் வகையில் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இதை முன்னிட்டு தற்போது காங்கிரஸ் கட்சி அங்கு பெரிய பேரணியை நடத்துகிறது.\nகாங்கிரஸ் கட்சி சார்பாக பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இந்த பேரணி நடத்தப்படுகிறது. 1990களின் தொடக்கத்தில் கடைசியாக காங்கிரஸ் அங்கு பேரணி, கூட்டங்களை நடத்தியது. அதன்பின் 30 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் காங்கிரஸ் மீண்டும் அங்கு பேரணி நடத்த உள்ளது. ராகுல் காந்தி தலைமையில் இந்த பேரணி நடக்கிறது.\nகாங்கிரஸ் மூலம் பீகாரில் மிகப்பெரிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் பெரிய மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் முதல்முறை கூட்டணி உருவாக்கி இருக்கிறது. இதில் ஆர்எல்எஸ்பி (ராஷ்டிரிய லோக் சமதா பார்ட்டி), ராஷ்டிரிய ஜனதா தளம், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் உள்ளது. இன்னும் சில சிறிய கட்சிகளும் இந்த கூட்டணியில் உள்ளது. இதில் ராஷ்டிரிய லோக் சமதா பார்ட்டி சில நாட்களுக்கு முன்புதான் பாஜகவில் இருந்து பிரிந்து காங்கிரசுடன் இணைந்தது.\nஇந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் இந்த பேரணியில் இன்று கலந்து கொள்கிறார்கள். இந்த கட்சியை சேர்ந்த தொண்டர்களும��� இந்த பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பாக இந்த பேரணியில் யார் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nபீகாரில் பாஜக பெரிய பலம் வாய்ந்த கட்சி. இந்த நிலையில் காங்கிரஸ் தனது பலத்தை நிரூபிக்க இந்த முறை இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டி இருக்கிறது என்கிறார்கள். தேர்தலை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் நிர்வாகிகள் எல்லோரும் இங்கு கூடி இருக்கிறார்கள். இரண்டு வாரமாக இந்த பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடுகள் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பேரணியில் 2 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பேரணி இன்று மாலை நடக்கிறது. சுமார் 4000 போலீசார் வரை தற்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.\nபீகாரில் மொத்தம் 40 லோக் சபா இடங்கள் உள்ளது. இதில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று கருத்து கணிப்புகள் கூறுகிறது. அங்கு பாஜக மிகவும் வலுவான கட்சியாகும். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் அங்கு கூட்டணி உருவாக்கி உள்ளது. இந்த பலத்தை இன்று நிரூபிப்பதற்காக ராகுல் பேரணி நடத்துகிறார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மட்டுமில்லாமல் காங்கிரசின் முக்கிய தலைவர்கள் எல்லோரும் கூட இங்கு இருக்கிறார்கள். சட்டிஸ்கர் முதல்வர் புபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது பட்டேல் ஆகியோர் இந்த பேரணியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜக மூவ்.. திமுகவுக்கு நெருக்கடி தரபோகும் சசிகலா புஷ்பா.. விஸ்வரூபம் எடுக்கும் பணம் தந்த விவகாரம்\nகம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக\nபணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்\nஇஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி\nஎன்ஐஏ, முத்தலாக், 370.. இவைதான் நான் தோற்க முக்கிய காரணம்.. ஏசிஎஸ் பரபரப்பு புகார்\nசத்தம் போ��ாமல்.. திமுக, அதிமுக ஓட்டை பிரித்த தீபலட்சுமி.. ஏசிஎஸ்ஸுக்கு ஆப்பு வைத்த நாம் தமிழர்\nஎன்னது.. ஏசிஎஸ் தோற்றதற்கு இவர்தான் காரணமா.. லிஸ்ட்டுலேயே இல்லாத செம டிவிஸ்ட்\nதிமுகவுக்கு ஷாக் தந்த ஏசிஎஸ்.. சமுதாய வாக்குகளை மொத்தமாக அள்ளிய மாஸ்டர் பிளான்\nதிமுகவை கிடுகிடுவென முந்தி தள்ளிய முஸ்லீம்கள்.. 3 தொகுதிகளில் கை தூக்கிவிட்ட அபாரம்\nஇதுதான் திமுகவின் பெரிய மைனஸ்.. இல்லையென்றால் வேலூரில் கெத்து வெற்றிதான்\nதிமுகவுக்கு தண்ணி காட்டிய \\\"இரட்டை இலை\\\".. இன்னமும் மவுசு குறையாத மாஸ்\nசெந்தில் பாலாஜியை தூக்கி சாப்பிட்ட சிவி சண்முகம்.. திமுகவின் அணைக்கட்டை அள்ளிய சாமர்த்தியம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/padma-shri-award-2017-list-272636.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T03:34:19Z", "digest": "sha1:2ITVJ43OTUMYTGK7CX3GRNLSPBUKO53A", "length": 16946, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாரியப்பன், சுனிதா சாலமன், டி.கே. மூர்த்தி உட்பட 75 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் | Padma shri award 2017 list - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nMovies பிரதமர் நிச்சயம் என் பிரச்சனையை கவனிப்பார்.. அடங்க மறுக்கும் மீரா.. இம்முறை மத்திய அமைச்சருக்கும்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வ��ுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாரியப்பன், சுனிதா சாலமன், டி.கே. மூர்த்தி உட்பட 75 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள்\nசென்னை: நாட்டின் மதிப்பு மிக்க உயரிய விருதான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 75 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nமத்திய அரசால் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியல்:\nதமிழகத்தில் 5 பேருக்கு பத்ம ஸ்ரீ\nபாரலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன். ரியோவில் நடைபெற்ற பாரலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.\nதமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சுனிதி சாலமன். இந்தியாவில் எய்ட்ஸ் நோய் பாதிப்பை முதன் முதலில் கண்டறிந்தவர் டாக்டர் சுனிதி சாலமன்,74. சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையில் பேராசிரியராக பணியாற்றியவர். இவர் 2015ஆம் ஆண்டு சென்னையில் காலமானார்.\nதமிழகத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர் டி.கே. மூர்த்தி, பேராசிரியர் மைக்கேல் டானினோ,சமூக சேவகி நிவேதிதா ரகுநாத் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nகேரளாவை சேர்ந்த களறி பயிற்சியாளர் மீனாட்சி அம்மா. தன் வாழ்க்கையையே களறிக்காக அர்ப்பணித்தவர். வயதான பின்னரும் வாள் சுழற்றும் இவருக்கு பத்ம ஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.\nபத்ம ஸ்ரீ பெறும் விளையாட்டு வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, பாராலிம்பிக் வீரர் மாரியப்பன், ரியோ ஒலிம்பிக்கில் நான்காம் இடம் பிடித்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், பார்வையற்றோர் அணியின் கேப்டன் சேகர் நாயக், ஹாக்கி கேப்டன் ஸ்ரீஜேஷ், வட்டு எறியும் வீரர் விகாஸ் கெளடா போன்றோர் பத்மஸ்ரீ விருதைப் பெறவுள்ளார்கள்.\nசமூக சேவகி அனுராதா கொய்ராலா, ��பூஷ்கர், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் கன்வால் சிபல், எழுத்தாளர் இலி அகமது, நடிகர் சாது மேகர், சண்டிகர் பேராசிரியர் ஹர்கிஷன் சிங். திரைப்பட பின்னணி பாடகி அனுராதா படுவால், பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் padma awards செய்திகள்\nபாரத ரத்னா, பத்ம விருதுகளை பெயருடன் இணைத்து பயன்படுத்த தடை… மத்திய அரசு அறிவிப்பு\nஸ்டான்லி மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறையை கொண்டு வந்தவர் ராமசாமி\n80: 20 கணக்கில் வைத்தியம்.. ஏழைகளின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த ரமணி.. யார் இவர்\n112 பேருக்கு பத்ம விருதுகள்.. மதுரை சின்னப் பிள்ளை, பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ\nதமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவிப்பு\nஇசைஞானி இளையராஜாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் வாழ்த்து\nமீண்டும் மொழிப்போர் பிரச்னையை உருவாக்க வேண்டாம்: ஸ்டாலினுக்கு தமிழிசை வேண்டுகோள்\nபத்ம விருதுகளை பொதுமக்களே பரிந்துரைக்கலாம்... முகம் தெரியாத ஹீரோக்களுக்கும் அங்கீகாரம்\nநடக்க முடியாமல் நடந்துவந்த தீபா கர்மாகருக்கு இறங்கி வந்து விருது கொடுத்த பிரணாப்\nடெல்லியில் பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி\nவிராட் கோஹ்லி, சாக்ஷி மாலிக், மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது.. பிரணாப் வழங்கினார்\nகே.ஜே.யேசுதாஸ், ஈஷா ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npadma awards மாரியப்பன் தங்கவேலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/index.php/2018/08/29/5865687/", "date_download": "2019-10-17T02:58:08Z", "digest": "sha1:O77D2SZ4OSXQGKMYJWX6LQ27UUIV5Q6I", "length": 11785, "nlines": 168, "source_domain": "vidiyalfm.com", "title": "சண்டக்கோழி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு - Vidiyalfm", "raw_content": "\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\nபாரிய தோல்வியை சந்திப்பார் சஜித் – மஹிந்த\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் – 74 பேர் பலி .\nமட்டக்களப்பில் கையடக்க தொலைபேசி ஊடாக மோசடி கும்பல் .\nசீமானுக்கு ஆதரவாக – திருமாவளவன்.\nகல்கி ஆசிரமத்தில் வருமான வரி அதிரடி வேட்டை.\nசீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா: தமிழக தேர்தல் அதிகாரி\n20 சதவீதம் தீபாவளி போனஸ் – தம���ழக அரசு அறிவிப்பு\nசீமான் கூறியதை தவிர்த்து இருக்கலாம்- ஓ.பன்னீர்செல்வம்\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\nகுதிரையில் மலையேறிய கிம் ஜாங்-உன்: முக்கிய அறிவிப்பு.\nபாரிய தோல்வியை சந்திப்பார் சஜித் – மஹிந்த\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் – 74 பேர் பலி .\nதுருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தார் டிரம்ப்\n’தலைவர் 168’ படத்தின் நாயகி\n’விக்ரம் 58’ படத்தின் நாயகி\nஅரசியல் தலையீட்டால் டிலே ஆகிறதா பிகில் \nஅசுரன் அதிக லாபம் – தயாரிப்பாளர் \n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\n700 கோல்கள் அடித்து சரித்திரம் படைத்த ரொனால்டோ.\nதெண்டுல்கர், லாரா பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி.\nவங்காளதேசம் இறுதி போட்டியில் நுழைந்தது\nஇந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு\nHome Cinema சண்டக்கோழி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசண்டக்கோழி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் `சண்டக்கோழி-2′ படம் உருவாகி வருகிறது. இப்படம் வரும் அக்டோபர் 18ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.\nவிஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nலிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியடைந்தது. இதனையடுத்து தற்போது இப்படத்தின் இரண்டாம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.\nஇந்த நிலையில், சில வாரங்களுக்கு முன் படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் படக்குழுவினருக்கு தங்க நாணயம் வழங்கினார். அதைத் தொடர்ந்து நாயகன் விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமி ஆகியோர், தனித்தனியாக படக்குழுவினர் 150 பேருக்கு தலா ஒரு தங்க நாணயத்தை பரிசாக வழங்கியதுடன், அனைவருக்கும் விருந்தளித்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.\nஇந்நிலையில் இப்படத்தின் நாயகன் விஷால் இன்று பிறந்தநாளை கொண்டாடுவதையடுத்து, இதன் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் அக்டோபர் 18ம் தேதி உலகம�� முழுவதும் வெளியாக உள்ளது.\nPrevious articleவிஷால் : அமைப்பை தொடங்கி கொடியையும் அறிமுகம் .\nNext articleகைது செய்யப்படுகிறார் அட்மிரல் விஜயகுணரத்ன\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\n’தலைவர் 168’ படத்தின் நாயகி\n’விக்ரம் 58’ படத்தின் நாயகி\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் பேசினார். ராஜீவ் காந்தியை நாங்கள் கொன்றது சரிதான் என, விடுதலைப் புலிகளை...\n’தலைவர் 168’ படத்தின் நாயகி\nதிரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. நேற்று இந்த படம் ரூபாய் 100 கோடி வசூலித்த படங்களின் பட்டியலில் இணைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தனுஷின் படங்களிலேயே இந்தப்...\n’விக்ரம் 58’ படத்தின் நாயகி\nவிக்ரம் நடித்து வரும் அடுத்த படமான ‘விக்ரம் 58’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை இயக்கி வரும் அஜய் ஞானமுத்து கடந்த சில வாரங்களாக...\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\n’விக்ரம் 58’ படத்தின் நாயகி\nகுதிரையில் மலையேறிய கிம் ஜாங்-உன்: முக்கிய அறிவிப்பு.\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nவசூலை ஈட்டிய விஜய்யின் கீதா கேவிந்தம்\nசெங்கோல் கதையும் சர்கார் கதையும் ஒன்றுதான் – கே. பாக்கியராஜ்\nதற்கொலை எண்ணம் என்னை வாட்டியது – ஏ.ஆர். ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/09/19230622/Vijay-movie-story-ready-Director-perarasu.vpf", "date_download": "2019-10-17T03:25:24Z", "digest": "sha1:MTWXSW4YAGUWNMVJTUROJEOHKSGETIPV", "length": 10169, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay movie story ready -Director perarasu || விஜய் படத்தை இயக்க கதை தயார் -டைரக்டர் பேரரசு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிஜய் படத்தை இயக்க கதை தயார் -டைரக்டர் பேரரசு\nநான் விஜய்க்காக கதை தயார் செய்து வைத்து இருக்கிறேன் என்று டைரக்டர் பேரரசு கூறியுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 20, 2019 04:45 AM\nஅட்லி இயக்கத்தில் விஜய்யின் 63-வது படமாக ‘பிகில்’ தயாராகி உள்ளது. இதில் தந்தை, மகன் என்று இரண்டு வேடங்களில் விஜய் வருகிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். பிகில் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.\nஅடுத்து மாநகரம் படத்தை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இதில் கல்லூரி மாணவராக அவர் நடிக்கிறார் என்றும் முழு நீள நகைச்சுவை படமாக தயாராகிறது என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. இந்த படத்துக்கு பிறகு விஜய்யின் 65-வது படத்தை பேரரசு இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.\nஏற்கனவே விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி படங்களை பேரரசு இயக்கி உள்ளார். இதுகுறித்து பேரரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n“விஜய்யின் 65-வது படத்தை நான் இயக்க இருப்பதாக செய்திகள் வந்தன. அது ஒரு செய்தியாகவே கடந்து போய் விடும் என்று நினைத்தேன். ஆனால் அந்த செய்தி தொடர்ந்து வந்து தற்போது உறுதியான செய்தியாக வந்த வண்ணம் இருக்கிறது. நான் விஜய்க்காக கதை தயார் செய்து வைத்து இருக்கிறேன் என்பது உண்மை.\nநானும் என் கதையும் விஜய்க்காக காத்திருக்கிறோம் என்பதும் உண்மை. மற்றபடி இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை. இந்த செய்தி உண்மையிலேயே உறுதி செய்யப்பட்டால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.”\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. புதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி ஜோதிகா\n2. நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் ஆனால் மதுவுக்கு அடிமை என செய்தி வருவது எப்படி -சுருதிஹாசன்\n3. தீபாவளிக்கு திரைக்கு வரும் பிகில், கைதி படங்கள் தணிக்கை\n4. போலீஸ் அதிகாரி வேடத்தில் ���யன்தாரா\n5. துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் சாதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/video_main.php", "date_download": "2019-10-17T04:19:42Z", "digest": "sha1:NMEY5UIFIUEZTAEP3J7QO735XXPN77RC", "length": 7556, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nகழற்றி விடுவது கருணாநிதிக்குக் கைவந்த கலை\nஏனாம் முழுவதும் கிரண்பேடிக்கு கருப்புக்கொடி\nசீமான் பேச்சு : நாட்டிற்கு ஆபத்து\nஜாதி அரசியல் செய்கிறது திமுக\nஆட்டம் ஆடி ஓட்டு கேட்ட அமைச்சர்\nகிரண்பேடி எதிராக க���ுப்புக் கொடி போராட்டம்\nவெறுப்பு அரசியல் வேண்டாம் : பொன்ராதா\nசீமான் மீது தேச துரோக வழக்கு\nராக்கெட் சோறு போடாது; ராகுல் தத்துவம்\nரூ.120 கோடி வசூல்; ரவிசங்கர் பிரசாத் சர்ச்சை கருத்து வாபஸ்\nஊழல் பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை\nபணத்தைப் பதுக்கவே வெளிநாடு பயணம்\nசென்னைக்கு டாட்டா சொன்னார் அதிபர் ஜிங்பிங்\nகிரண்பேடி மீது அமைச்சர் பரபரப்பு புகார்\nஉள்ளாட்சி தேர்தல் நடக்காதது ஏன் ஸ்டாலின் விளக்கம்\nஹெலின்னா ஜின்பிங்குக்கு கொஞ்சம் கிலி\nமோடி குடுத்த டின்னர் மெனு இதாங்க..\nகோவளம் கடற்கரையில் குப்பைகளை கையால் சுத்தம் செய்த மோடி\nமாபெரும் தமிழகம் மகிழ்ச்சி தருகிறது மோடி உற்சாகம்\nஇரட்டை இலை நிச்சயம் வெல்லும்\nஒரு வீரருக்கு 10 எதிரிகளை கொல்வோம் அமித்ஷா\nதிமுக கூட்டணி தமிழகத்திற்கு நல்லதாம்\nஅமைதி வழியில் தீர்வு; ஜின்பிங் விருப்பம்\nசும்மா வாழ்த்து சொல்ல வந்தேன்; கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/great-remedies-happy-moody-r-mahalakshmi", "date_download": "2019-10-17T04:17:53Z", "digest": "sha1:JOZN5QPCZDWFWM3P5HHCKGEGNGYKHSRA", "length": 9194, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "மகிழ்ச்சியான மனவாழ்வுக்கு மகத்தான பரிகாரஙகள்! -ஆர். மகாலட்சுமி | Great Remedies for Happy Moody! R. Mahalakshmi | nakkheeran", "raw_content": "\nமகிழ்ச்சியான மனவாழ்வுக்கு மகத்தான பரிகாரஙகள்\nதிருமண விழாவுக்குச் செல்பவர்கள் புதுமணத் தம்ப திகளைப் பார்த்து, \"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு சேர்ந்தே நன்கு வாழவேண்டும்', \"எப்போதும் இணைபிரியாமல் சந்தோஷமாக வாழவேண்டும்' என வாழ்த்துவார்கள். திருமணத்திற்குமுன் நட்சத்திரப் பொருத்தம், தோஷ சாம்யம், ஜாதகப் பொருத்தம் எல்லாம் பார்த்து... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n12-ஆம் பாவகாதிபதியின் பலன்கள் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பலன் 16-6-2019 முதல் 22-6-2019 வரை\n -முனைவர் முருகு பாலமுருகன் 24\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 16-6-2019 முதல் 22-6-2019 வரை\nவளம் தரும் வெள்ளி வழிபாடு\nபெருகி வரும தொழில் நெருக்கடி, வேலையிழப்புக்கு என்ன காரணம் - பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஆர்யா படத்தின் ஷூட்டிங் நடக்கும் நிலையில் பிக்பாஸ் 3 பிரபலம் திடீர் சேர்ப்பு...\n15 வருடங்கள் கழித்து... கணவருடன் இணையு���் ரம்யா கிருஷ்ணன்...\nகமல் பிறந்தநாளில் ரஜினி பட அப்டேட் வெளியாகிறது...\nஷாரூக்கான் படத்தின் உரிமையை வாங்கிதான் பிகில் எடுக்கப்பட்டதா\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nஅசின் என்னுடன் நடிக்க மறுத்தார்; பிரபுதேவா என்ன செய்தார் தெரியுமா இம்சை அரசன் டாக்ஸ் #1\nசீமானை உடனடியாக கைது செய்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் புகார்\n\"சீமான் பற்றி பேசி என்னோட தரத்தை குறைக்க விரும்பவில்லை\" - துரைமுருகன் அதிரடி\nஎஸ்.பி.க்கு கார், அவரது இரண்டு மனைவிகளுக்கு டிசைன் டிசைனாக அள்ளிக் கொடுத்த முருகன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/week-rasi-palan-16-6-2019-22-6-2019", "date_download": "2019-10-17T04:24:07Z", "digest": "sha1:H43Y4YRMHAYYZJD3MG42RU3FINIDW767", "length": 9001, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்த வார ராசி பலன் 16-6-2019 முதல் 22-6-2019 வரை | This week rasi palan From 16-6-2019 to 22-6-2019 | nakkheeran", "raw_content": "\nஇந்த வார ராசி பலன் 16-6-2019 முதல் 22-6-2019 வரை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் 4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365. சந்திரன் மாறுதல்: ஆரம்பம்- விருச்சிகம். 17-6-2019- தனுசு. 19-6-2019- மகரம். 22-6-2019- கும்பம்.கிரக பாதசாரம்: சூரியன்: மிர... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n12-ஆம் பாவகாதிபதியின் பலன்கள் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\n -முனைவர் முருகு பாலமுருகன் 24\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 16-6-2019 முதல் 22-6-2019 வரை\nவளம் தரும் வெள்ளி வழிபாடு\nமகிழ்ச்சியான மனவாழ்வுக்கு மகத்தான பரிகாரஙகள்\nபெருகி வரும தொழில் நெருக்கடி, வேலையிழப்புக்கு என்ன காரணம் - பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஆர்யா படத்தின் ஷூட்டிங் நடக்கும் நிலையில் பிக்பாஸ் 3 பிரபலம் திடீர் சேர்ப்பு...\n15 வருடங்கள் கழித்து... கணவருடன் இணையும் ரம்யா கிருஷ்ணன்...\nகமல் பிறந்தநாளில் ரஜினி பட அப்டேட் வெளியாகிறது...\nஷாரூக்கான் படத்தின் உரிமையை வாங்கிதான் பிகில் எடுக்கப்பட்டதா\nபிரபல இளம் நடிகையுடன�� முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nஅசின் என்னுடன் நடிக்க மறுத்தார்; பிரபுதேவா என்ன செய்தார் தெரியுமா இம்சை அரசன் டாக்ஸ் #1\nசீமானை உடனடியாக கைது செய்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் புகார்\n\"சீமான் பற்றி பேசி என்னோட தரத்தை குறைக்க விரும்பவில்லை\" - துரைமுருகன் அதிரடி\nஎஸ்.பி.க்கு கார், அவரது இரண்டு மனைவிகளுக்கு டிசைன் டிசைனாக அள்ளிக் கொடுத்த முருகன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/news%2Fjudiciary%2F133187-local-election-schedule-has-not-lodged-today", "date_download": "2019-10-17T03:50:57Z", "digest": "sha1:A677DZO2BZLV6AVUQEAW7JDM5CUGZMXZ", "length": 9949, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை தாக்கல் செய்யாதது ஏன்? - உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் அட்டவணை தாக்கல் செய்யாதது ஏன் - உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்\nஉள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை இன்று தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் இன்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் அட்டவணையைத் தாக்கல் செய்யவில்லை.\nதமிழகத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டு நீண்ட நாள்கள் ஆகியும் மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. எனவே, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ் பாரதி உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் அறிவிப்புகள் வெளியிடாத மாநிலத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.\nகடந்த ஜூலை 31-ம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் தேர்தல் அட்டவணையைத் தாக்கல் செய்ய வேண்டும் மற்றும் இது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையமும் தமிழக அரசும் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மீறினால் மாநிலத் தேர்தல் ஆணையம் மீது நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்திருந்தது.\nஅதன்படி இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையைத் தாக்கல் செய்யவில்லை. மாநிலத் தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளர் நேரில் ஆஜராகி ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்தனர். அதில் வார்டு மறுவரையறைப் பணிகள் இன்னும் நிறைவடையாததால் தேர்தல் அட்டவணையைத் தாக்கல் செய்ய இயலவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ஊரக வார்டு மறுவரையறை அறிக்கை ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள்ளும் நகர்ப்புற வார்டு மறு வரையறை அறிக்கை ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள்ளும் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்குத் தமிழக அரசு ஒப்புதல் வழங்கிய அடுத்த மூன்று மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சுந்தர் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. தி.மு.க தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.\n`ஒபாமா ஆதரவு; எதிரான கருத்துக்கணிப்புகள்' - கனடா தேர்தலை எதிர்க்கொள்ளும் ஜஸ்டின் ட்ரூடோ\nசென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை\n`எனக்கும் கோபம் வரும்; விரக்தி ஏற்படும்.. ஆனால்..’ - தோனி ஷேரிங்ஸ்\n`இந்தியாவில் வாழத் தகுதியற்றவர்; சிறையில் அடைக்கணும்’ -சீமானுக்கு பா.ஜ.க கண்டனம்\n`முதியவரின் கழுத்தைச் சுற்றிய மலைப்பாம்பு' - போராடி மீட்ட சகதொழிலாளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/China-protests-Taiwanese-MPs-India-visit", "date_download": "2019-10-17T02:26:15Z", "digest": "sha1:A2KPA4IEOAAE2YTSDDJ4NB5574CMSQOE", "length": 8435, "nlines": 150, "source_domain": "news.chennaipatrika.com", "title": "China protests Taiwanese MPs? India visit - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nஇனிப்பு மிகுந்த பானங்கள் விளம்பரத்துக்கு தடை\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nமுக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nபிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது...\nதீபாவளி பண்டிகை.. நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nகேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2019-10-17T02:56:56Z", "digest": "sha1:MOD4H42OBSEO6WS6XXCCONGE2MPCNNQW", "length": 3213, "nlines": 73, "source_domain": "templeservices.in", "title": "அஸ்வினி நட்சத்திர காயத்ரி மந்திம் | Temple Services", "raw_content": "\nஅஸ்வினி நட்சத்திர காயத்ரி மந்திம்\nஅஸ்வினி நட்சத்திர காயத்ரி மந்திம்\nஅஸ்வினி நட்சத்திர காயத்ரி மந்திம்\nஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே\nஉங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கும்\nதடைகளை நீக்கும் சு���்கிர காயத்ரி மந்திரம்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான் ₹80.00 ₹78.00\nதினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள் ₹150.00 ₹148.00\nமனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் ₹50.00 ₹48.00\nஅறிவியல்பூர்வமான மூச்சுக் கலை ₹90.00 ₹88.00\nஅஸ்வினி நட்சத்திர காயத்ரி மந்திம்\nதடைகளை நீக்கும் சுக்கிர காயத்ரி மந்திரம்\nஇலட்சியத்தை நிறைவேற்றும் காளி விரத வழிபாடு\nகாலையில் தினசரி சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-10-17T03:49:43Z", "digest": "sha1:6XAOKAQMI4NWDP6PRNH3KHLPY2IMHL7L", "length": 21348, "nlines": 312, "source_domain": "www.akaramuthala.in", "title": "கரூர் திருக்குறள் பேரவையின் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகரூர் திருக்குறள் பேரவையின் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம்\nகரூர் திருக்குறள் பேரவையின் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சனவரி 2014 கருத்திற்காக..\nகரூர் திருக்குறள் பேரவை சார்பாகத் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம் 11-01-14 அன்று நடைபெற்றது.\nகவிஞர் நாமக்கல் நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்தார். திருக்குறள் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ரூ1500 விலைகொண்ட 10 தொகுதிகள் கொண்ட சைவ சமய விளக்க நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.\nமேனாள் கல்லூரி முதல்வர் கருவை பழனிச்சாமி, கவிஞர் கடவூர் மணிமாறன், பாவலர் பள்ளபட்டி எழில் வாணன், மணப்பாறை திருக்குறள் நாவை சிவம் , வழக்கறிஞர் கரூர் தமிழ் இராசேந்திரன், கவிஞர் கருவூர் கன்னல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nபிரிவுகள்: நிகழ்வுகள் Tags: கரூர், கரூர் இராசேந்திரன், திருக்குறள் பேரவை, திருவள்ளுவர் நாள்\nகுரோம்பேட்டை திருக்குறள் பேரவையின் முப்பெரு விழா\nதமிழ் மேம்பாட்டு விருது வழங்கு விழா, கரூர்\nகாவிரிப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி\nதமிழ்முறை குடமுழுக்கு… தடைபோடும் அதிகாரிகள்\nதகுதியற்றனவற்றையும் ஏற்கும் நீதிமன்றம் – செம்மொழி வழக்கில் தீர்ப்பு இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தொல்காப்பிய மன்றம், குளித்தலை, தொடக்க விழா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« இந்தி எதிர்ப்புச்சிறப்பிதழ் 01\nஇராசா முத்தையா மேனிலைப்பள்ளி மேனாள் மாணாக்கர் சந்திப்பு-தை13,2045/ 26.01.2014 »\nதினகரன் நிழல் அமைச்சரவை அமைக்கட்டும்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itsmytime.in/video/tn-school-syllabus-getting-changed-ma-foi-pandiarajan-minister-69", "date_download": "2019-10-17T02:35:33Z", "digest": "sha1:BYGARLJMSTGKYZ7OHZQAKON6AELA7ONM", "length": 3094, "nlines": 99, "source_domain": "www.itsmytime.in", "title": "TN School Syllabus getting changed - Ma Foi Pandiarajan, Minister | itsmytime.in", "raw_content": "\nதிருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் நளதீர்த்தம் மகிமை\nதலித்கள் குறித்து ஆபாச, வன்முறை பேச்சு.. வாட்ஸ் ஆப் பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nஆந்திராவை போல இரண்டாக பிரிகிறதா கர்நாடகா கொடியேற்றி மிட்டாய் கொடுத்தாச்சில்ல\nஅமைச்சர் சிவி சண்முகத்தின் வீட்டில் அவரது தங்கை மகன் தூக்கிட்டு தற்கொலை\nரயில் நிலையத்தில் வாழைப்பழம் விற்கக் கூடாதாம்.. எந்த ஊரில் எனக் கேட்கிறீர்களா..\nதினசரி பதில் சொல்லும் ஜெயக்குமார் இதற்கும் பதில் சொல்வாரா: கொங்கு ஈஸ்வரன் கேள்வி\nஇடைத்தேர்தல் தொகுதி மக்களுக்கு ஜாக்பாட் அ.தி.மு.க அதிரடி வியூகம்\nவெள்ள சேதத்தைப் பார்வையிட நாளை கேரளா செல்கிறார் பிரதமர் மோடி\nநிலாவில் நடந்த 4வது விண்வெளி வீரர் ஆலன் பீன்.. உடல்நலக்குறைவால் மரணம்\n`ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடத் தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/63626-a-man-was-allegedly-beaten-to-death-in-vellore.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-17T02:39:51Z", "digest": "sha1:6SOX4LWMNTX2Z6WJDYS6MTEGOG3CMSJC", "length": 8910, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "லிஃப்ட் தர மறுத்தவரை கத்தியால் குத்தி, காதை அறுத்த நபர்கள்! | A man was allegedly beaten to death in vellore", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nலிஃப்ட் தர மறுத்தவரை கத்தியால் குத்தி, காதை அறுத்த நபர்கள்\nவேலூர் மாவட்டத்தில் லிஃப்ட் தர மறுத்த நபரைக் கத்தியால் குத்தி, காதை அறுத்து, தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.\nஅரக்கோணம் அடுத்த கீழ்ஆவதம் கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் கடைக்குச் சென்று விட்டு திரும்பிச் சென்று கொண்டிருந்தார் தட்சிணாமூர்த்தி. அப்போது, மதுபோதையில் நின்று கொண்டிருந்த வினோத் மற்றும் பார்த்திபன் ஆகியோர், அவரிடம் லிஃப்ட் கேட்டதாகத் தெரிகிறது.\nதட்சிணாமூர்த்தி லிஃப்ட் தர மறுத்ததால் ஆத்திரமடைந்தவர்கள், அவரை கத்தியால் குத்தியும், காதை அறுத்தும், தலை மீது கல்லைப் போட்டும் தாக்கி விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த தட்சிணாமூர்த்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்‌ வழியிலேயே உயிரிழந்தார்.\nஇதையறி��்த கிராம மக்கள் மற்றும் தட்சிணாமூர்த்தியின் உறவினர்கள், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யக் கோரி அன்வர்த்திகான்பேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்ததன் அடிப்படையில்,மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாங்கிரஸ் கூட்டத்தை புறக்கணிக்கும் மம்தா, மாயாவதி\nசிறுமியின் திருமணத்தை தடுத்ததால் ஆட்டோ ஓட்டுநர் கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகொலை செய்த சடலத்துடன் சரணடைந்த அமெரிக்க இந்தியர் - ‘ஷாக்’ ஆன போலீஸ்\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n100க்கும் மேற்பட்டோரை 6 மாதமாக ஒதுக்கி வைத்த கிராமம் - என்ன காரணம் தெரியுமா\nதோசை மாவில் தூக்க மாத்திரை: கணவனை கொலை செய்த மனைவி\n“கொலை செய்யப்பட்டவருக்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் தொடர்பில்லை” - குடும்பக் கொலையில் பிடிபட்ட குற்றவாளி\nரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை - மனைவியின் தகாத உறவு காரணமா\n‘ராஜீவ் கொலை வழக்கு ரவிச்சந்திரன் பரோல் மனு’ - 3 வாரத்தில் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு\nநாமக்கல் தம்பதி கொலைக்கு காரணம் என்ன\n’உனக்கு இதுதான் கடைசி நாள்’: எச்சரித்த மனைவியை அடித்துக்கொன்ற கணவன்\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாங்கிரஸ் கூட்டத்தை புறக்கணிக்கும் மம்தா, மாயாவதி\nசிறுமியின் திருமணத்தை தடுத்ததால் ஆட்டோ ஓட்டுநர் கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/59056-minister-rajyavardhan-rathore-said-there-is-strong-evidence-in-the-pulwama-attack.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-17T03:36:15Z", "digest": "sha1:WJNWTEWE7CIIACMFOYL5U3MP3VXHTHEL", "length": 9997, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம் | Minister Rajyavardhan Rathore said There is strong evidence in the Pulwama attack", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\n''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புதான் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு வழங்கிய வர்த்தக ரீதியிலான அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றுள்ளது.\nகாஷ்மீர் தாக்குதலால் தன் நெஞ்சில் தீ எரிந்துகொண்டு இருப்பதாகவும், தாக்குதலுக்கு எதிரிகள் நிச்சயம் பெரிய விலை கொடுக்க வேண்டுமென்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இந்நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் தலையீடு இருந்ததற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளது என தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர், புல்வாமா தாக்குதலில் அடுத்தகட்ட நகர்வுகள், திட்டங்கள் குறித்து ராணுவ வீரர்களே முடிவு செய்வர் என்று கூறினார். மேலும் நாட்டை பாதுகாப்பாக எப்படி வைத்துக்கொள்வது என்பது இந்தியாவுக்கு நன்றாக தெரியும் என கூறிய அவர், தீவிரவாதத்தை பாகிஸ்தான் இனியும் நிறுத்திக்கொள்ளாவிடில், இந்தியா பேசிக்கொண்டிருக்காது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளது என திட்டவட்டமாக கூறினார்.\n\"இந்த வருஷமும் க��ளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nதமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதாக்குதல் நடத்த முயன்ற பயங்கரவாதிகள் : அதிரடியாக முறியடித்த ராணுவம்\nதென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்\nஉளவுத்துறை குளறுபடியே புல்வாமா தாக்குதலுக்கு காரணம் - சிஆர்பிஎஃப் அறிக்கை\nபாதுகாப்பு அச்சுறுத்தல் - மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் தற்காலிக மூடல்\nஆப்கான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு : ம.பியில் உச்சகட்ட கண்காணிப்பு\nகாஷ்மீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் திட்டம்..\n“புல்வாமா தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வி காரணமல்ல” - மத்திய உள்துறை பதில்\nஜம்மு- காஷ்மீரில் அதிகரிக்கும் உள்ளூர் பயங்கரவாதிகள்\nஸ்ரீநகரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் - மத்திய உளவுப் பிரிவு எச்சரிக்கை\n\"ரஜினி சார் நல்ல மனிதர்.. ஆனால் இந்த அரசியல்\"-ஏ.ஆர்.முருகதாஸ்\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nதமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/01/05155105/1060300/thalaiyatti-bommai-movie-review.vpf", "date_download": "2019-10-17T03:51:11Z", "digest": "sha1:WZSTO2TYCTLWPCYLYV5SKNRBYAHSX7I4", "length": 9672, "nlines": 93, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :thalaiyatti bommai movie review || தலையாட்டி பொம்மை", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஒரு வீட்டில் வசிக்கும் மூன்று நண்பர்கள் பெண்களை ஏமாற்றி தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களைக் கெடுத்துக் கொன்று விடுகின்றனர். ஒருநாள் ஹீரோயின் காயத்ரி தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடி வருகிறார். மூன்று நண்பர்களில் ஆட���டோ டிரைவராக வரும் பகவதி பாலா காயத்ரி மற்றும் அவரது காதலனை ஏமாற்றி தங்களது வீட்டிற்கு அழைத்து வருகிறார்.\nநண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து காயத்ரியின் காதலனைக் கொன்று விடுகின்றனர். காதலனை காப்பாற்றப் போராடும் காயத்ரியையும் அடித்து விடுகின்றனர். இதில் காயத்ரி மயக்கமடைந்து விடுகிறார். ஆனால், காயத்ரி இறந்து விட்டதாகக் கருதும் மூவரும் வீட்டின் தோட்டக்காரனை அழைத்து நாயகியை வீட்டிற்கு பின்னால் புதைத்து விடும்படி கூறுகின்றனர்.\nஇதற்கிடையில் காயத்ரி உயிரோடு இருப்பதை அறிந்த தோட்டக்காரன் அவர் மீது இரக்கம் கொண்டு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைக்கலம் கொடுக்கிறார். நண்பர்கள் மூவரும் தங்கியிருக்கும் வீட்டின் சொந்தக்காரர் அமெரிக்காவிலிருந்து வர, தோட்டக்காரன் மற்றும் வீட்டின் உரிமையாளர் உதவியுடன் காயத்ரி அந்த வீட்டில் வந்து தங்குகிறார்.\nவீட்டில் அவரைப் பார்க்கும் நண்பர்கள் மூவரும் காயத்ரி பேய் வடிவில் வந்து விட்டதாக பயப்படுகின்றனர். அதற்கேற்றவாறு காயத்ரியும் பேய் போல நடித்து நண்பர்கள் மூவரையும் மிரட்டுகிறார். ஒருகட்டத்தில் காயத்ரிக்கு உண்மையிலேயே பேய் பிடிக்கிறது. இறுதியில் காயத்ரியைப் பிடித்த பேய் அவளைவிட்டு விலகியதா நண்பர்கள் மூவரும் திருந்தினார்களா\n'தலையாட்டி பொம்மை' என தலைப்பு வைத்து பேய்க்கதை ஒன்றை திகிலுடன் சொல்ல இயக்குனர் பகவதி பாலா முயற்சி செய்திருக்கிறார். ஆனால், தொடர்பில்லாத கதை, வலுவில்லாத திரைக்கதை, மோசமான ஒளிப்பதிவு, தெரிந்த நடிகர்கள் இல்லாதது போன்றவற்றால் அவரின் முயற்சி ரசிகர்களைக் கவரவில்லை.\nமொத்தத்தில் 'தலையாட்டி பொம்மை' தள்ளாட்டம்.\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nதவறு செய்து பிரச்சனையில் சிக்கும் காதலர்கள் - பப்பி விமர்சனம்\nநாயகி மூலம் வில்லன்களை பழி வாங்கும் நாயகன் - அருவம் விமர்சனம்\nகாதலர்களுக்கு இடையேயான மோதல் - 100 சதவிகிதம் காதல் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527318/amp", "date_download": "2019-10-17T02:31:47Z", "digest": "sha1:HR425VN54FXEXH2CVCGJVEMHZYTJRF7T", "length": 13319, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "Our primary aim is to protect India: PM Modi talks on the Maharashtra election campaign | இந்தியாவின் பாதுகாப்பே எங்கள் முதன்மை நோக்கம்: மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு | Dinakaran", "raw_content": "\nஇந்தியாவின் பாதுகாப்பே எங்கள் முதன்மை நோக்கம்: மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு\nநாசிக்: மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 288 தொகுதிகளை உடைய மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் பாரதிய ஜனதா கட்சி தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளது. 2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக., 122 இடங்களை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவைத்துப்பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஏப்ரல் மாதம் மக்களவை தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில் டின்டோரியில் நடந்த பேரணியில் பங்கேற்றேன். உங்கள் ஆசிர்வாதங்களை தேடி பங்கேற்ற இந்த பேரணியில் பெரிய கூட்டத்தினர், பெரிய அதிர்வை ஏற்படுத்தினர். அந்த அதிர்வு, சக்தி வாய்ந்ததாக மாறி நாடு முழுவதும் பாஜக அலைவீச காரணமாக இருந்தது என்று தெரிவித்தார்.\nமகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், 2வது முறையாக முதல்வர் ஆவார். அவர், இளைஞர்களின் அடையாளமாக திகழ்கிறார். கடந்த 5 வருடத்தில் மகாராஷ்டிரா மாநிலம், அதிக வளர்ச்சியை பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு பல சலுகைகள் அளிக்கப்படுகிறது. முதல்வர், மாநிலத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்கிறார். இதற்காக அ��ரை பாராட்டுகிறேன் என்றார். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த முறை இங்கு வந்தபோது வளர்ச்சியை அதிகப்படுத்துவேன் என கூறியிருந்தேன். அதை 100 நாட்களில் செய்து முடித்துள்ளேன். நாங்கள் அளித்த வாக்குறுதியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். ஜம்மு-காஷ்மீர் விவகாரத்திலும் சொன்னபடி செயல்படுத்தினோம். காஷ்மீர் விவகாரத்தில் அரசு மட்டும் சேர்ந்து முடிவெடுக்கவில்லை. 130 கோடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு எடுத்தோம்.\nஇந்த முடிவு இந்தியாவின் ஒற்றுமைக்கானது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மக்களின் கனவுகளையும் நிறைவேற்றும் முடிவாக இருக்கும். இந்தியாவின் பாதுகாப்பே எங்கள் முதன்மை நோக்கம். வன்முறை, தீவிரவாதத்தை தூண்டும் முயற்சிகள் நடந்து வந்தன. பல ஆண்டுகளாக காஷ்மீர் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படாமல் இருப்பதற்கு காங்கிரஸ் ஆட்சியே காரணம் என குற்றம்சாட்டினார். தற்போது, அங்குள்ள இளைஞர்கள், தாய்மார்கள், சகோதரிகள் வன்முறையில் இருந்து வெளிவந்து, புதிய முன்னேற்றத்திற்கான வேலை வாய்ப்புகளை எதிர்நோக்குகின்றனர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.\n50 கோடி கால்நடைகளுக்கு நோய்த் தடுப்பு மருந்து அளிக்கும் மத்திய அரசின் திட்டம் அரசியல் ஆதாயம் சார்ந்தது என்ற விமர்சனம் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, கால் நடைகள் ஓட்டுப் போடுவதில்லை என்றார். கால்நடைகளின் வாய் மற்றும் கால் சார்ந்த நோய்கள் மற்றும் கருச்சிதைவு நோய்க்கு எதிராக ஆடு, மாடுகள், எருதுகள், பன்றிகள் உள்ளிட்ட 50 கோடி கால்நடைகளுக்கு நோய்த் தடுப்பு மருந்து அளிக்க தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது.\n14 ஆண்டுகளுக்குப் பிறகு பாடத்திட்டத்தை மாற்ற என்சிஇஆர்டி திட்டம்\nமே.வங்க தலைமை செயலருக்கு சிபிஐ நோட்டீஸ்\nதிருவனந்தபுரம் அருகே தொழிலாளியின் கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு\nதமிழகத்தில் 33 பேர் உள்பட நாடு முழுவதும் ஐஎஸ் ஆதரவாளர்கள் 127 பேர் கைது செய்யப்பட்டது எப்படி : தேசிய புலனாய்வு அமைப்பு பகீர் தகவல்\nசட்டீஸ்கர் தொழிலாளி காஷ்மீரில் சுட்டுக்கொலை\nநேபாளம், பாகிஸ்தானை விட பின்தங்கியது உலக பட்டினி குறியீட்டில் 102வது இடத்தில் இந்தியா\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது மறுக்கப்பட்டது : பிரதமர் நரேந்திரமோடி பேச்சு\nநியூயார்க்கில் நிர்மலா சீதாராமன் பதிலடி மன்மோகன், ரகுராம் ராஜன் காலமே வங்கி துறையின் மோசமான கட்டம்\nபாதுகாப்பை மீறி திருப்பதியில் செல்போனில் படம் பிடித்த பக்தர்\nம.பி.யில் குண்டும் குழியுமான சாலைகள் நடிகை ஹேமாமாலினி கன்னம்போல் அழகாக மாறும் : காங்கிரஸ் அமைச்சர் பேச்சு\nஅனுமதியின்றி அஜ்மீர் தர்காவில் தங்கிய 100 பேர் வெளியேற்றம்\nநாடாளுமன்ற குளிர்கால தொடர் நவ.18ல் துவங்கும்\nகாங். எம்பி ராஜினாமா : பாஜ.வில் இணைய முடிவு\nசாலையில் பேனர் வைக்கும் விவகாரம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nராஜிவ் கொலையில் தொடர்பில்லை : புலிகள் பெயரில் மறுப்பு அறிக்கை\nநெசவாளர்களுக்கு ஆண்டுக்கு 24,000 : ஆந்திர முதல்வர் ஜெகன் முடிவு\nஉச்ச நீதிமன்றத்தில் 40 நாட்களாக நடந்த அயோத்தி வழக்கு விசாரணை நிறைவு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரம் மீண்டும் கைது: அமலாக்கத் துறை அதிரடி நடவடிக்கை\nநவ.18-ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/sites/", "date_download": "2019-10-17T03:11:23Z", "digest": "sha1:ORBD5JB26H3MRJWAU5CPNJBDBRX7JWLK", "length": 55959, "nlines": 636, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Sites | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஓகஸ்ட் 27, 2009 | 8 பின்னூட்டங்கள்\n‘நேசமுடன்’ வெங்கடேஷ் மீன்டும் மின்னஞ்சல் மூலம் தன் எண்ணங்களைப் பகிர அரம்பித்திருக்கிறார்: நேசமுடன் – மடல் இதழ்\n1. நேசமுடன் » கொஞ்சம் விளக்கம்; கொஞ்சம் அறிமுகம் ~ மடல் இதழ்\n2. IdlyVadai – இட்லிவடை: மீண்டும் நேசமுடன் மடல் இதழ்\nஅ) மின்னஞ்சல் எல்லாம் செம பழைய நாகரிகம். (ஓல்ட் ஃபேஷண்ட்) சொல்லப் போனால் சொந்த விஷயமற்றதை மின்மடலில் வாராவரம் அனுப்புவது நாகரிகமற்றது. (ஃபேசன்லெஸ்)\nஆ) ‘மின்னஞ்சல் மூலம் பெற’ என்னும் வசதியை வோர்ட்ப்ரெஸ் பதிவில் இணைப்பது வெகு சுலபம். ஜெயமோகன்.இன் கூட இதை செய்திருக்கிறது. விரும்புபவர்கள், இவ்வாறு செய்து கொள்ளலாம் என்று ஒற்றை மடலை (ஒரேயொரு தடவை) அறிவிப்பாக அனுப்பலாம். அப்படி ஒரு ப்ளகின் இங்கே: Subscribe2 Plugin. கூ���ிள் ஃபீட்ரன்னர் கூட இருக்கிறது. அதை விட்டுட்டு…\nஇ) என் மனைவிக்கு கூட இந்த மடல் வருகிறது. அவர் வெகு அமரிக்கையாக ‘எரிதம்‘ என்று ஒதுக்கிவிடுகிறார். நாள்டைவில் இவ்வாறு பலரும் ஸ்பாம் என்று குறியிடுவதன் மூலம், வெங்கடேஷ் ஐடி, தானியங்கியாக அனைவருக்குமே ‘எரிதம்’ என்று குறியிடப்பெற்று ஒதுக்கப்பட்டுவிடும். அவசர, ஆத்திரத்திற்கு கூட தொடர்பு கொள்ள முடியாமல் போய்விடும்.\nஈ) இந்த மாதிரி கேட்காமல் கொடுக்கப்படும் எதற்குமே மதிப்பில்லை. மேலும், இந்தப் பதிவெல்லாம் நேசமுடன் வலையக சேமிப்பில் கிடைக்கவும் செய்கிறது. அப்படியிருக்க, ஏன் தனி மடலில் படிக்க வேண்டும்\nஉ) ஆர்.எஸ்.எஸ் செய்தியோடை நன்றாக வளர்ந்து வயசுக்கு வந்துவிட்ட காலத்தில், இந்த மாதிரி அரதப் பழசான நுட்பம் தேவைதானா\nஊ) இந்த மின்னஞ்சலைக் கைவிடக் கூடாது என்றால் அதற்கும் உபாயம் இருக்கிறது. ஆரம்பத் தொனியிலேயே அன்னியோன்யம் கொஞ்ச வேண்டும். வேறெங்கும் (குறிப்பாக அவரின் நேசமுடன் வலையகத்தில்) கிடைக்காத சரக்காக இருக்க வேண்டும். ஹரிகிருஷ்ணன் கடிதம் போட்டதைத் தொட்டு; மாலனின் புதிய பத்திரிகையில் வந்த பின் குறிப்புகளின் சுவையான விரிவாக்கம்… இப்படி\nஎ) அவருக்கு பிறர் அனுப்புமகின்ற பதில்கள், இணையத்தளத்தில் மட்டும்தான் கிடைக்கிறது. அதுவும் ஏன் பார்சல் செய்யப்படுவதில்லை\nஏ) மின்னஞ்சல் என்றால் சட்டுபுட்டென்று சங்கதிக்கு வர வேண்டும். மூன்று பத்திக் கட்டுரைகளை ஆசுவாசமாக வாசிக்க இயலாது. கடைசியாக எண்ணியதில் ஜிமெயிலில் மட்டும் என்னிடம் இப்படிப்பட்ட படிக்க வேண்டிய மடல்கள்: 3425.\nஐ) ஒரு வேளை இது கடித இலக்கியம். நமக்குத்தான் மேட்டர் புரியவில்லையா (தொடர்புள்ள பதிவு: கடித இலக்கியம் :: கடிதச் சேகரம்: “கல்யாண்ஜி”\nஒ) நேசமுடன் வரும் வெங்கடேஷின் மடல் இன்பாக்சில் வந்தவுடன் துள்ளியெழும் ஆர்வமும், அலுவல் சந்திப்புக்கு செல்லும் ஐந்து நிமிடத்திற்குள் மேலோட்டமாகவாவது படிக்கும் உணர்வும், அதற்கு இரண்டு வரி பதிலனுப்பும் உத்வேகமும் தொடரவேண்டும் என்னும் எண்ணத்தில் மட்டுமே இந்த 10 போடப்பட்டுள்ளது.\nஇவ்வளவு செல்லமாக மிரட்டிவிட்டு, டிஸ்க்ளெய்மர் இல்லாவிட்டால் எப்படி: பதிவின் உள்ளடக்கத்தைப் பற்றி பேசு என்றால், பதிவு எப்படி வருது என்று டெல்வரி மெகானிசத்தைப் பற்றி மட்டும் அங்கலாய்க்கிறானே இவன்\nPosted on மார்ச் 8, 2009 | 2 பின்னூட்டங்கள்\nசேலையைப் போட்டு எவர்சில்வர் பாத்திரம் கொடுத்தது அந்தக் காலம். மின் பொருளை மறு சுழற்சி செய்து நோட்டு எண்ணுவது இந்தக்காலம். உங்களின் தொழில்நுட்ப சாதனங்களை தள்ளுபடியாக விற்க, வாங்க:\nஉங்களின் வெள்ளித்திரை மானிட்டர், மடிக்கணினி, வீ/ப்ளேஸ்டேஷன்/எக்ஸ் பாக்ஸ் போன்ற விளையாட்டுப் பெட்டி, கேமிரா, ப்ரின்டர், எம்பி3 ப்ளேயர், ஐபாட், செல்பேசி என்று சகலத்தையும் மறுசுழற்சி செய்து, அதற்கான பணமும் தருகிறார்.\nபணத்தை தொண்டு நிறுவனத்திற்கு தானமாகவும் அளித்துவிடும் வாய்ப்பும் அளிக்கிறார்.\n45 நாளுக்குள் எல்லா பணமும் பைசல் செய்யப்பட்டு பரிமாற்ற பட்டுவாடாவும் முடிந்துவிடும்.\nவருடத்திற்கு வருடம் செல் போன் மாற்றும் ஆசாமியா அல்லது மாதத்திற்கு மாதம் புது டெக்னாலாஜி வாங்கிப் பழசு மக்கிப் போகிறதா அல்லது மாதத்திற்கு மாதம் புது டெக்னாலாஜி வாங்கிப் பழசு மக்கிப் போகிறதா பழசை இவர்களிடம் அனுப்பினால் கைமேல் காசு கிடைக்கும்.\nஅனுப்பிய பொருளை ரிப்பேர் செய்வார்; பழுது பார்த்தபின் ஓடத்துவங்கி விட்டால் அதை பயன்படுத்த விழைவோரிடம் விற்றுவிடுவார்.\nசெப்பனிட முடியவில்லை என்றால் சுற்றுச்சூழலை மாசு படுத்தாத நிலையில் ரிசைக்கிள் ஆகி விடும்.\nசராசரியாக 115 அமெரிக்க டாலர்கள் உங்களின் பழைய தட்டுமுட்டு சமாச்சாரத்திற்கு கிடைத்தால் எப்படி இருக்கும்\nவஸ்துவை நீங்கள் தபாலில் அனுப்புவதற்கான உறை முதற்கொண்டு அனுப்பி வைப்பார். தபால் தலை, கொடுக்கல்/வாங்கலில் நசுங்குதல் என்றெல்லாம் கவலைப்படவே தேவையில்லை.\nவிசா தவணை அட்டையாக கொடுக்கிறார்.\nPosted on ஜனவரி 5, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nஐந்து மாநில தேர்தல்களும் வலையகங்களும்\nPosted on திசெம்பர் 8, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nஎன்டிடிவி இவர்களை விட தூள்; இருந்தாலும் ஆலையில்லா ஊரில் தேவலாம்.\nஅச்சு தினசரிகளில் அதிக மதிப்பெண் வழங்கலாம். மற்ற செய்திகள் எங்கே போச்சு\nநிறைய விழியங்கள்; பொருத்தமான விளம்பரங்கள்; கவர்ச்சியான தலைப்புகள்; முடிவுகள்\nநாங்கள் அச்சில் மட்டுமே கோலோச்சுவோம்.\nமாநிலவாரியாக சுட்டி தட்டி ஆழ்விவரங்கள் தரும் நாளிதழகம். பாஸ் மார்க் போடலாம்.\n அட்டவணை மட்டும் அங்கே. அச்சு நாளிதழின் மோசமான இடைமுகம்.\nநான்கு தடவை உரல் தட்டி கண���டுபிடித்தாலும் நான்கு மாநில முடிவுக்கு இன்னொரு க்ளிக் தேவை.\nஇணையத்திற்கேற்ற லாவகமான அமைப்பு. ராகுல் காந்திக்கு ஜே\nசெய்திகளைப் பார்க்க முடிகிறது; மசாலா இல்லை; ஆய்வு உள்ளே புதைந்துள்ளது. இரண்டாமிடம்.\nமுகப்பில் பருந்துப்பார்வை; அகல உழுதால் விரிவான அலசல் கட்டுரை. முதலிடம்\nPosted on ஜூலை 23, 2008 | 27 பின்னூட்டங்கள்\nரவிசங்கரின் பதிவைப் பின் தொடர்ந்து:\nஃபயர்பாக்சில் ‘ஏ’ விசையைத் தட்டியவுடன் என்ன வலையகம் வந்து நிற்கிறது\n(‘எஸ்’ தட்டியவுடன் சவீதா பாபி வந்து நிற்கிறாள் என்று அரிச்சந்திரனாக சொல்லவேண்டாம் 🙂\nB for வலைப்பூ தேடல்\nD for தினத்தந்தி (டிக் வந்திருக்கலாம்)\nF for ஃபேஸ்புக் (ஃப்ளிக்கர் இல்லை\nG for கூகிள் ரீடர்\nI for ஐ எம் டி பி (இட்லி – வடை வந்தது; அப்புறம் விளம்பரம் என்று அபாண்டம் எழும் என்பதால் 😉\nJ for ‘பொங்குதமிழ்’ எழுத்துரு மாற்றி\nM for மைக்ரோசாஃப்ட் (மாற்று வந்தது; அப்புறம் பிரச்சாரப்பதிவு ஆகும் என்பதால் 😉\nN for நெட்ஃப்ளிக்ஸ் & கூகிள் செய்தி\nP for பாப் யூ ஆர் எல்ஸ் (இதுவரை இந்தப் பதிவை உங்களுக்குக் கொண்டுவந்தவர்: போஸ்டெரஸ்)\nR for ரவி மன்றம்\nS for சம்மைஸ் (சே… இன்னும் நிறைய ஸ்லேட் பக்கமும் சலோனுக்கும் ஒதுங்கணும்)\nT for தமிழ்மணம் (ஒங்கொப்புரான் சத்தியமா ட்விட்டர் அல்ல)\nY for யூ ட்யுப்\nதலைப்பு :: ‘அ’ என்றால் அம்மா (அல்லது) ‘ஏ ஃபார் ஆப்பிள்\nஅன்றாடம் புழங்கும் தளங்களுக்கு முன்னுரிமை கொடுங்க\nஉங்க பதிவுக்குள் அடிக்கடி போவதால், அதை விட்டுடுங்க\nமூவரைத் வடம் பிடிக்க கூவுங்க\nஉங்ககிட்ட இருந்து வித்தியாசமான, அதே சமயம் அடிக்கடி புழக்கத்தில் உள்ள வலையகங்களை அறிவதன் மூலம், என்னுடைய ஞானவேட்கைக்கும் தீனி போடும் முயற்சி.\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nRT @tskrishnan: அத்வைத சித்தாந்தத்தில் பெரும் பண்டிதரும் மகானுமான அப்பைய தீக்ஷிதரின் ஜெயந்தி இன்று. சிவனிடம் பெரும் பக்தி வைத்திருந்த தீக்… 2 days ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-56/", "date_download": "2019-10-17T02:31:15Z", "digest": "sha1:WEIFTYXYJD3HLSIZFRI42JCF4MI5QQLN", "length": 54458, "nlines": 130, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-56 – சொல்வனம்", "raw_content": "\nஆசிரியர் குழு செப்டம்பர் 18, 2011\nபெரு நாடு குறித்தும், அதன் புகழ்பெற்ற “மச்சு பிச்சு” குறித்தும் நீங்கள் அறிந்திருக்கலாம். அந்நாட்டை பல கோணங்களில் ஆவணப்படுத்தும் புகைப்படத் தொகுப்பு இங்கே.\nஆசிரியர் குழு செப்டம்பர் 18, 2011\nபிரபல இசைக் கலைஞர் யூலெக்சி மர்டாகின் பிரபல பாடலொன்று. தன் அன்பை வெளிப்படுத்தும் ஒருவனது பாடல். மிக எளிமையான ஒரு பாடல். அதிரும் இசைக் கருவிகள் அல்லாத, மென்மை கசிந்தோடும் மெட்டு.\nவ.ஸ்ரீநிவாசன் செப்டம்பர் 18, 2011\nஅப்பா எல்லாவற்றையும் அப்படி பத்திரமாக வைத்துக் கொள்வார். அதில் டென்ஷனும் இருக்காது. தன் உடம்பைத்தான் பார்த்துக் கொள்ள முடியவில்லை. அது அவரோட அப்பா அம்மா கொடுத்தது. சின்ன வயசில் கால் முட்டி வலியோடு ஜுரமும் வந்திருக்கிறது. யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘முட்டியை நக்கிய கிருமி இதயத்தை கடித்து’ விடுமாம். பின்னால் ‘ருமாடிசம்’ என்கிற அந்த வியாதி பற்றி எங்கோ படிக்கையில் தெரிந்துகொண்டான். சாவதற்கு சில நாட்கள் முன்பு கூட ஆபீஸிலிருந்து திரும்பி வந்து நாற்காலியில் உட்கார்ந்துகொண்ட அப்பா எதற்கோ அவர் பர்ஸை எடுக்கச் சொன்னார். அவன் நல்ல லெதர் வா��னை இப்போதும் அடிக்கும் அந்த பழங்காலத்துப் பர்ஸை எடுத்து அவரிடம் கொடுத்தான். “என் கிட்டே ஏன் கொடுக்கற. இனிமேல் நீதான் பர்ஸ் பணம் எல்லாம் வச்சுக்கணும்; அப்பாவையும், அம்மாவையும் பாத்துக்கணும்.காலேஜ் சேர்ந்தாச்சு” என்று புன் முறுவல் பூத்தவாறே சொன்னார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. வெறுமனே தலையை ஆட்டினான். அந்த முறுவல் அவனுக்கு ஏதாவது கற்றுக் கொடுக்கும் போது மட்டும் விசேஷமாக வரும்.\nஅமர்நாத் செப்டம்பர் 18, 2011\nஉண்மையில் பெரிய கவலை இருந்தது. இரண்டு வயது அஷ்வினை ஆஸ்பெர்கர் மையத்தில் விட்டு அரை மணி ஆகிவிட்டது. அதற்குள் விளையாட்டு, பேச்சு, பார்வைத் தொடர்பு என்று பன்னிரண்டு கோணங்களில் அவனை சோதித்திருப்பார்கள். சில நாட்களுக்கு முன், அஷ்வினின் பதினாறாவது க்ரோமோசோமை சோதித்தபோது ஒருசில உயிரணுக்கள் சாதாரணத்திலிருந்து அதிகமாகவோ குறைவாகவோ இருந்தன. அந்த வேறுபாடு ஆடிசத்துக்கு அடையாளமாக இருக்கலாம் என்பது சரவணப்ரியாவின் கருத்து.\n20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 18\nஅரவக்கோன் செப்டம்பர் 18, 2011\nவடக்கு ஐரோப்பியப் பகுதிகளில் ‘பாஃவ்’ (Fauves) களின் வண்ண அணுகு முறை வெற்றியடைந்து புதிய உணர்வுகளாகவும், ஆழ்மன உளைச்சல்களாகவும் விரிவடைந்தன. எக்ஸ்ப்ரஷனிசம் (Expressionism) என்று பொதுவாக அறியப் பட்ட அது ஒரே காலகட்டத்தில் பல ஐரோப்பிய நாடுகளில் வளரத் தொடங்கியது. அந்தப் படைப்புகளில் வண்ணங்கள் குறியீடுகளாகவும், (Symbolic Colours) இயற்கைக்கு ஒவ்வாத கற்பனை உருவத் தோற்றங்களும் (Imagery) மேலோங்கி இருந்தன.\nமாதங்கி செப்டம்பர் 18, 2011\nசீனா - உள்நாட்டு இடப்பெயர்வுகள்\nசீனா- இடப்பெயர்வு வாழ்க்கையில் குடும்ப அமைப்பு\nஜெயந்தி சங்கர் செப்டம்பர் 18, 2011\nசீனாவின் நகர மற்றும் பெருநகர வாசிகளிடையே நடத்தப்பட்ட அரசுக் கணக்கெடுப்பின் முடிவில் குடிமக்கள் ‘மிக மகிழ்ச்சியாக’ இருப்பதாக அறிவித்துள்ளார்கள். அது ஒருபுறமிருக்க, இடப்பெயர்வுக் கதைகளையெல்லாம் கேட்கும் போது, பொருளாதாரத்தின் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கும் நவீனச் சீனத்தில் குடிமக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா என்ற கேள்வி நமக்குள் எழத்தான் செய்கிறது. பெரும்பாலோருக்கு இக்கேள்விக்கு பதிலளிக்கும் போது ஒருவிதக் குழப்பமே மிஞ்சுகிறது.\nஆசிரியர் குழு செப்டம்பர் 18, 2011\nஆப்பிரிக்காவிற்கு முதன்முதல��ல் பயணம் மேற்கொண்டு மனிதர்கள் அந்நாட்டு காடுகள் குறித்தும், அதில் மறைந்திருக்கும் நுட்பங்களையும், மிருகங்களின் குணாதிசியங்களையும் மிக விரிவாக பதிவு செய்துள்ளனர். இத்தகைய பயண குறிப்புகள் சூழியல் பாதுகாப்பாளர்களுக்கு உதவும் பலவித தகவல்களை கொண்டிருப்பதாக அறிஞர்கள் பேசத் துவங்கியிருக்கின்றனர். காடுகள் குறித்தும், மிருகங்களின் செயல்பாடுகள் குறித்தும் வாய்வழி செய்திகளை விடவும், மிக விரிவான தகவல்களை தரும் இந்தக் குறிப்புகள், காடுகளை வரலாற்று நோக்கில் அணுக உதவுகின்றன என்றும் சொல்கின்றனர்.\nஹெர்டா முல்லர் – புலம்பெயர்தலின் இலக்கியம்\nkrish செப்டம்பர் 18, 2011\n“சர்வாதிகாரம் இப்படித்தான் ஒருவரைக் குறித்த சாத்தியமில்லாத விஷயங்களைப் புனைகிறது. உங்களுக்குக் கொலை மிரட்டல்கள் இருக்கும். ஆனால் அவற்றுடன் நீங்கள் வாழ்ந்துவிட முடியும். ஏனெனில் உங்கள் வாழ்க்கையே ஏதோ ஒரு வகையில் சாவு குறித்த அச்சுறுத்தலை கொண்டிருக்கிறது. ஆனால் உங்களைக் குறித்த தவறான தகவல்களும் வார்த்தைகளும் உங்கள் ஆன்மாவை முற்றிலும் கிழித்துவிடுகின்றன. நீங்கள் ஒரு பயங்கரத்தில் சிக்கிவிடுகிறீர்கள்”.\nமுதல் கிரிக்கெட் வெற்றி – இங்கிலாந்து மண்ணில்\nசிவா கிருஷ்ணமூர்த்தி செப்டம்பர் 18, 2011\nஎல்லாரையும் போல நானும் ஒரு சராசரி இந்தியன் என்பதிற்கு கிரிக்கெட் ஆர்வமும் ஒரு காரணி. பள்ளி, கல்லூரி நாட்களில் ஊரிலுள்ள அத்தனை வெயிலும் எங்களது தலைகளில்தான். இரயில் பயணங்களில் தென்படும் கிரிக்கெட் காட்சிகளைப்பார்த்து, கண் பார்வையிலிருந்து மறைவதிற்குள் ஒரு பந்தையாவது பார்த்துவிடவேண்டும் என்று தோன்றுவது சகஜம்தானே\nஉயரம் குறைவாக உள்ள வேட்டி\nசுகா செப்டம்பர் 18, 2011\nஎன் முழங்கை உயரமே இருக்கும் நண்பன் சந்திரஹாசன் எப்போதுமே வேட்டிதான் கட்டுகிறான். ‘இவ்வளவு கட்டையா இருந்துட்டு எப்படில வேட்டி கட்டுதெ’ என்று கேட்டால், ‘அத ஏன் கேக்கெ’ என்று கேட்டால், ‘அத ஏன் கேக்கெ சுருட்டி சுருட்டி வயித்துப் பக்கத்துல ஒரு பெரிய பந்து கணக்கால்லா சவம் வீங்கிட்டு இருக்கு. நாளுபூரா பிள்ள உண்டாயிருக்கிறவ மாரிதான் வயித்தத் தள்ளிட்டு நடமாடுதென்’.\nஹெர்டா முல்லர் செப்டம்பர் 18, 2011\nபுகைப்படங்கள் அனைத்திலும், அப்பா ஒரு சைகையின் மத்தியில் உறைந்து நின்றார் புகைப்படங்கள் அனைத்திலும் அப்பா தான் அடுத்து என்ன செய்ய என்பது தெரியாதவர் போலிருந்தார். ஆனால் அப்பாவுக்கு எப்போதும் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தது. அதனால்தான் இந்தப் படங்கள் அனைத்தும் பொய்யாக இருந்தன. அத்தனை பொய்ப் படங்களாலும், அத்தனை பொய் முகங்களாலும் அறை சில்லிட்டிருந்தது.\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – 2\nநாஞ்சில் நாடன் செப்டம்பர் 17, 2011\nஎகினம், மயில், கிளி, மழை, பூவை, சகி, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு முதலிய பத்தும் தூது விடப்பட்டுள்ளன. இந்தப் பத்தினுள் மயில், பூவை, குயில் என்பன தூது போன இலக்கியங்கள் இன்று எல்லை என்கிறார்கள். மேற்குறிப்பிட்ட பத்தும் நீங்கலாக, அந்த வரையறைக்குள் அடங்காமல் பண விடு தூது, முகில் விடு தூது, தமிழ் விடு தூது, மான் விடு தூது, வசை விடு தூது, சவ்வாது விடு தூது, நெல் விடு தூது, விறலி விடு தூது, புகையிலை விடு தூதும்,வசை பாடிக் கழுதை விடு தூதும்கூட இருந்திருக்கின்றன.\nடி. எம் கிருஷ்ணா – கேணி சந்திப்பு\nகிருஷ்ண பிரபு செப்டம்பர் 16, 2011\nவிசேஷமாக கவனித்து ரசிக்கக் கூடிய, தஞ்சாவூர் பாணியில் வாசிக்கப்படும் மிருதங்கம், மராட்டியர்களின் ‘மிருதங்’ என்ற பாணியில் இருந்து வந்ததுதான். புதுக்கோட்டை மிருதங்க வாசிப்பு முறை தவிலிலிருந்து வந்திருக்கிறது. இதில் ரசிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் மொழியாலும், கலாச்சாரத்தாலும் வேறுபட்டிருந்தாலும் இசையால் அனைவரும் சங்கமித்திருக்கிறார்கள் என்பதுதான். ‘Fusion’ என்பதே இன்றுதான் வந்ததுபோல மிகைபடுத்திப் பேசிக்கொள்கிறோம். வரலாறை கூர்ந்து நோக்கினாலே மரபில் கலப்பிசை இருப்பது தெரிகிறது.\nதனிமனித நேர்மை மட்டுமே போதாதபோது…\nஉஷா வை. செப்டம்பர் 12, 2011\nஉலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மையும், அந்த உலகத்துடன் ஒரு தனி உறவும் கொண்டவரென நான் நம்புகிறேன். ஒவ்வொரு மனிதரும் இப்படியே. மேலும் நாம் செய்யும் எதையும் நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக செய்கிறோம். ஏனெனில் நமக்கு வேறு வழிகளில்லை.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கி��ிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்க���் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதி���ி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார�� ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Turkmen", "date_download": "2019-10-17T03:52:17Z", "digest": "sha1:KWGA6GWC2OQZP7XIRR75BEUGERESCIU4", "length": 7453, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "Turkmen இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Turkmen உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n13:59, 22 செப்டம்பர் 2019 வேறுபாடு வரலாறு -26‎ சி ஜூன்கோ டபெய் ‎ Semmal50ஆல் செய்யப்பட்ட கடைசித் தொக��ப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது தற்போதைய அடையாளங்கள்: Rollback SWViewer [1.3]\n13:03, 18 செப்டம்பர் 2019 வேறுபாடு வரலாறு +20‎ சி நளவெண்பா ‎ BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது தற்போதைய அடையாளங்கள்: Rollback SWViewer [1.3]\n10:19, 15 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு -9‎ சி பனை ‎ BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback SWViewer [1.3]\n00:03, 10 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு -2,088‎ சி ஆர்னோல்டு சுவார்செனேகர் ‎ AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback SWViewer [1.3]\n22:40, 10 சூலை 2019 வேறுபாடு வரலாறு +17‎ சி சூன் 30 ‎ Thajinthanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது தற்போதைய அடையாளங்கள்: Rollback PHP7 SWViewer [1.3]\n16:27, 20 சூன் 2019 வேறுபாடு வரலாறு -1‎ சி வரலாறு என்றால் என்ன ‎ Shriheeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது தற்போதைய அடையாளங்கள்: Rollback SWViewer [1.3]\n19:11, 11 சூன் 2019 வேறுபாடு வரலாறு -1,134‎ சி செங்கம் ‎ 92.238.74.254ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback SWViewer [1.3]\nTurkmen: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-17T03:16:08Z", "digest": "sha1:FR63XMNBFNJD2F2PBMLKTUZOQIKKZOX4", "length": 155764, "nlines": 411, "source_domain": "ta.wikipedia.org", "title": "தலைமைத்துவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nதலைமைத்துவம் என்பது \"ஒரு பொதுவான விஷயத்தை செய்து முடிப்பதில், மற்றவர்களிடமிருந்து கிடைக்கின்ற உதவி மற்றும் ஆதரவைப் பயன்படுத்தி ஒருவர் சமூக தாக்கத்திற்கு ஆளாகின்ற நிகழ்முறை\" என்று விளக்கப்படுகிறது.[1] இதன் வழிவந்தவர்களுடைய மிகுதியான வரையறைகளும் ���ூட உள்ளார்ந்து இதில் வெளிப்படுகிறது. கிரீன்டெக்கின் ஆலன் கீத் அவர்கள் \"தலைமைத்துவம் என்பது அசாதாரணமான ஒரு விஷயத்தை நிகழ்த்திக்காட்டும் பொருட்டு மக்கள் பங்களிப்பதற்கான வழியை உருவாக்குவது பற்றியதே\" என்று குறிப்பிடுகிறார்.[2] கென் ஆக்போனியாவின்[3] கூற்றுப்படி, \"நிறுவன அல்லது சமூக இலக்குகளை அடையச்செய்வதற்கான உட்புற மற்றும் வெளிப்புற சூழலுக்குள்ளாக கிடைக்கக்கூடிய மூலாதாரங்களை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து அதிகப்படுத்தச் செய்கின்ற திறனே ஆற்றல்மிக்க தலைமைத்துவம் எனப்படுகிறது.\"\nதலைமைத்துவம் என்பது நிறுவனமய பின்னணியுடன் மிகவும் தொடர்புடைய ஒன்றாக இருந்து வருகிறது. இருப்பினும், தலைமைத்துவத்தை வரையறுப்பது சவாலானதாக இருப்பதுடன் சூழ்நிலையைப் பொறுத்து அதன் வரையறைகளும் வேறுபடுகின்றன. லின்கன் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியரான, ஆன் மேரி இ.மெக்ஸ்வெய்னின் கூற்றுப்படி, \"தலைமைத்துவம் என்பது பின்வரும் திறன் குறித்ததாகும்: கேட்பது மற்றும் ஊகித்துணர்வதற்கான, முடிவெடுத்தலின் எல்லா மட்டங்களுக்கிடையிலும் உள்ள உரையாடலை ஊக்கப்படுத்துவதற்கான துவக்கப்புள்ளியாக தங்களது நிபுணத்துவத்தை பயன்படுத்துவதற்கான, முடிவெடுத்தலில் நிகழ்முறைகள் மற்றும் வெளிப்படைத்தன்மையை நிறுவுவதற்கான விதியாகக் கொள்ளாமல் தங்களுடைய சொந்த மதிப்பீடுகள் மற்றும் தொலைநோக்குப் பார்வைகளை தெளிவாக விளக்குவதற்கான தலைவர்களின் திறன் ஆகும். தலைமைத்துவம் என்பது நிறுவுவதாகும், வெறுமனே நிகழ்ச்சிநிரலுக்கு எதிர்வினை புரிவது அல்ல, சிக்கல்களை அடையாளம் காண்பதும், மாற்றங்களைக் கையாளுவதைக் காட்டிலும் நிலையான மேம்பாட்டை உருவாக்கும் மாற்றத்தைத் துவக்குவதும் ஆகும்.\"\nபின்வரும் பிரிவுகள், தலைமைத்துவம் என்பதற்கான விளக்கம் மற்றும் தலைமைத்துவத்தின் சில பிரபலமான கோட்பாடுகள் மற்றும் பாணிகளின் விளக்கம் ஆகியவற்றை உள்ளிட்ட தலைமைத்துவத்தின் சில முக்கியமான நோக்கங்களைப் பற்றி விவாதிக்கிறது. இந்தக் கட்டுரை, உணர்ச்சிகள் மற்றும் தொலைநோக்கின் பங்கு மற்றும் தலைமைத்துவ திறன் மற்றும் செயல்திறன், வெவ்வேறு சூழ்நிலைகளில் தலைமைத்துவம், சம்பந்தப்பட்ட கருத்தாக்கங்களுடன் இது எவ்வாறு வேறுபட முடியும்(எ.கா., மேலாண்மை) என்பது குறி���்தும் மற்றும் பொதுவாக புரிந்துணரப்பட்டுள்ள தலைமைத்துவத்தின் சில திறனாய்வுகள் போன்ற விஷயங்களையும் பற்றி விவாதிக்கிறது.\n1.1.1 குணவியல்புக் கோட்பாட்டின் விமர்சனங்கள்\n1.2 நடத்தையியல் மற்றும் பாணிக் கோட்பாடுகள்\n1.3 சூழ்நிலை மற்றும் தற்செயல் கோட்பாடுகள்\n1.5 நடவடிக்கை மற்றும் நிலைமாற்றக் கோட்பாடுகள்\n1.7 சூழலமைப்பு தலைமைத்துவக் கோட்பாடு\n2.1 கர்ட் லெவினின் தலைமைத்துவப் பாணிகள்\n2.1.2 ஏகாதிபத்திய அல்லது அதிகாரமைய தலைவர்\n2.1.3 பங்கேற்பு அல்லது ஜனநாயக தலைவர்கள்\n2.1.4 தாராளமயவாத அல்லது கருத்துரிமையளிக்கும் தலைவர்கள்\n5 தலைமைத்துவத்தின் வரலாற்று பார்வை\n6 செயல்பாடு சார்ந்த குழு தலைமைத்துவ திறமைகள்\n7 அதிகாரத்தை வலியுறுத்தும் பதவிகள்\n8 தலைமைத்துவத்தின் மீதான விமர்சனரீதியிலான சிந்தனை\n9 தலைமைத்துவம் - ஒரு பார்வை\n10 மேலதிகாரி மற்றும் தலைவர் ஒரு ஒப்பீடு\nதலைமைத்துவ மாணவர்கள், குணவியல்புகள்,[4] சூழ்நிலை செயல்விளைவு, செயல்பாடு, நடத்தை, அதிகாரம், முன்னோக்குப்பார்வை மற்றும் மதிப்பீடுகள்[5], ஊக்கமளிக்கும் திறன் மற்றும் மற்றவர்களுக்கிடையிலான அறிவுத்திறன் ஆகியவை சம்பந்தப்பட்டக் கோட்பாடுகளை உருவாக்கியிருக்கின்றனர்.\nகுணவியல்பு கோட்பாடு திறன்மிக்க தலைமைத்துவத்துடன் உடனிணைந்துள்ள நடத்தைகளின் வகைகள் மற்றும் ஆளுமை மனப்பாங்குகளை விரித்துரைக்க முயற்சிக்கிறது. இது தலைமைத்துவத்தின் முதல் கல்வித்துறைக் கோட்பாடாக இருக்கலாம் என்பதுடன், பின்னோக்கிப் பார்க்கையில் தியோஃபிராஸ்டஸ், புளூடார்க் மற்றும் கிரேக்க, ரோமானிய வரலாற்றாசிரியர்களின் மேற்கத்திய எழுத்துக்களில் காணக்கிடைப்பதாக இருக்கிறது. நவீன காலங்களில், அதிகாரத்தை நோக்கி வளரும் ஒருவரின் திறன்கள், திறமைகள் மற்றும் உடல்ரீதியான குணதிசியங்களை அடையாளம் காண்கின்ற குணவியல்பு கோட்பாட்டின் முன்னோடிகளுள் ஒருவராக தாமஸ் கேர்லைல் கருதப்படுகிறார்[6].\nகுணவியல்பு அணுகுமுறையின் ஆதரவாளர்கள் வழக்கமாக தலைமைத்துவ குணாதிசியங்களைப் பட்டியலிடுகின்றனர், சில குறிப்பிட்ட குணாதிசியங்கள் அல்லது குணவியல்புகள் திறன்மிக்க தலைமைத்துவத்தை நோக்கிய வழியைக் காட்டுகிறது என்று கருதுகின்றனர். ஷெல்லி கிர்க்பாட்ரிக் மற்றும் எட்வின் எ.லாக் (1991) ஆகியோர் இந்த குணவியல்பு கோட்பாட்டை விளக்கியுள்ளனர். \"தலைவரின் முக்கிய குணாதிசியங்கள்: இயக்குதல் (சாதனை, ஊக்கம், லட்சியம், துடிப்பு, உறுதிப்பாடு மற்றும் முன்முயற்சி ஆகியவற்றை உள்ளிட்ட பரந்த சொல்), தலைமைத்துவ தூண்டல் (தலைமையேற்பதற்கான விருப்பம் ஆனால் முடிவில் அதிகாரத்தைத் தேடுவதை இது குறிக்காது), கபடமின்மை, நேர்மை, சுய-நம்பிக்கை (உணர்ச்சிகரமான திடநிலையோடு சம்பந்தப்பட்டது), அறிவாற்றல் திறன் மற்றும் தொழில் குறித்த அறிவு ஆகியவற்றை உள்ளிட்டது\" என்று வாதிடுகின்றனர். அவர்களின் ஆராய்ச்சிப்படி,\"வசீகரம், படைப்புத்திறன் மற்றும் நெகிழ்வுத்திறன் போன்ற குணாதிசயங்களுக்கு தெளிவான சான்றுகள் குறைவாகவே இருக்கின்றன\".[4]\nகுணவியல்புக் கோட்பாடு உள்ளுணர்வு வசீகரத்தைக் கொண்டிருக்கிறது என்றாலும் இதனுடைய கொள்கைகளை நிரூபிப்பதில் சிக்கல்களும் ஏற்படலாம், அத்துடன் எதிர்க்கருத்தாளர்கள் இந்த அணுகுமுறைக்கு தொடர்ந்து சவால் விடுக்கின்றனர். குணவியல்புக் கோட்பாட்டின் \"வலுவான\" கோணங்கள் இந்த \"தலைமைத்துவ குணாதிசயங்களை\" உடன்பிறந்ததாக காண்கிறது, அதன்படி சிலரை அவர்களுடைய உளவியல் ஒப்பனையின் காரணமாக \"பிறக்கும்போதே தலைவர்களாக\" முத்திரை குத்துகிறது. இந்தக் கோட்பாட்பாட்டைப் படித்துப் பார்க்கையில், தலைமைத்துவ வளர்ச்சியானது தலைமைத்துவ இயல்புகளை அடையாளம் காணுதல் மற்றும் அளவிடுதல், தலைவர்கள் அல்லாதவர்களிடமிருந்து திறன்மிக்க தலைவர்களைப் பிரித்தெடுத்தல், பின்னர் அந்தத் திறன்களுக்கு பயிற்சியளித்தல் ஆகியவற்றோடு தொடர்புடையதாக இருக்கிறது.[சான்று தேவை] இந்த குணவியல்புக் கோட்பாட்டின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, தலைமைத்துவ தனியியல்பு முன்மாதிரி அணுகுமுறையைப் பயன்படுத்தி தலைவர் தனியியல்பை மதிப்பிடத் தொடங்கியுள்ளனர்.\nநடத்தையியல் மற்றும் பாணிக் கோட்பாடுகள்[தொகு]\nகுணவியல்பு அணுகுமுறையின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக நடத்தையியல்புகளின் தொகுதி, வெற்றிகரமான தலைவர்களின் நடத்தையியல்பை மதிப்பிடுதல், நடத்தையியல்பு வகைப்படுத்தல்களைத் தீர்மானித்தல் மற்றும் பரந்த அளவிலான தலைமைத்துவ பாணிகளை அடையாளம் காணுதல் என்பவையாக தலைமைத்துவத்தை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினர்.[7] உதாரணத்திற்கு, டேவிட் மெக்லெலண்ட், அதிகமும் ���ுணவியல்புகளின் தொகுப்பாக அல்லாமல், தூண்டுதல்களின் முறையிலானதாகவே காண்கிறார். வெற்றிகரமான தலைவர்கள், குறைந்த அளவிலான பிணைப்பிற்கான தேவையும், அதிக அளவிற்கான செயலூக்கத் தடை யையும் (ஒருவர் இதை சுயக்கட்டுப்பாடு எனலாம்) கொண்ட அதிக அளவிற்கான அதிகாரத்தை நோக்கிய விழைவு உள்ளவராக இருப்பார் என்று அவர் கூறுகிறார்.[சான்று தேவை]\nதலைமைத்துவ பாணிகள் மற்றும் செயல்திறன் மீதான தாக்கம் குறித்த அசலான படைப்பை 1939 ஆம் ஆண்டில் கர்ட் லெவின், ரோலண்ட் லிபிட் மற்றும் ரால்ஃப் ஒயிட் ஆகியோர் உருவாக்கினர். இந்த ஆராய்ச்சியாளர்கள் வெவ்வேறுவிதமான வேலைச் சூழல்களில் பதினொரு வயது பையன்களைக் கொண்ட குழுக்களின் செயல்திறன்களை மதி்ப்பிட்டனர். ஒவ்வொன்றிலும், (1) அதிகாரத்துவ, (2) ஜனநாயக மற்றும் (3) தாராளமய ஆகிய மூன்று பாணிகளின்படி குழு முடிவெடுத்தல் வகை, பாராட்டுதலும் விமர்சனமும், (பின்னூட்டம்) மற்றும் குழு வேலைகள் நிர்வாகம் (திட்டப்பணி நிர்வாகம்) ஆகியவற்றின் மீதான தன்னுடைய செல்வாக்கை தலைவர் அனுபவிக்கிறார்.[8] அதிகாரத்துவ சூழல் என்பது தலைவர் மட்டுமே முடிவெடுப்பது, தனது உத்தரவுகளுக்கான கடுமையான கீழ்படிதலைக் கோருவது மற்றும் ஒவ்வொரு நடவடிக்கையின் மீதும் அதிகாரம் செலுத்துவது; எதிர்கால நடவடிக்கைகள் பெரிய அளவிற்கு நிச்சயமற்றவை என்ற இயல்புகளைக் கொண்டதாக வகைப்படுத்தப்படுகிறது. தலைவர் எதிர்ப்பு தெரிவிப்பவராக இருக்க வேண்டியது அவசியமல்ல, ஆனால் வேலையில் பங்கேற்பதலிருந்து ஒதுங்கி நிற்கிறார் என்பதுடன் செய்து முடிக்கப்பட்ட வேலைக்கு பொதுவாக தனிப்பட்ட முறையில் பாராட்டுதலையும் விமர்சனத்தையும் வழங்குகிறார். ஜனநாயக சூழல்கள் தலைவர் உதவியுள்ள கூட்டு முடிவெடுத்தல் நிகழ்முறை என்பதாக வகைப்படுத்தப்படுகிறது. வேலைகளை செய்துமுடிக்கும் முன்னர், தொடர்புடைய அம்சங்கள் குழு ஆலோசனையிலிருந்தும், தொழில்நுட்ப ஆலோசனை தலைவரிடமிருந்தும் பெறப்படுகிறது. உறுப்பினர்களுக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு வேலைப்பகிர்வு கூட்டாக தீர்மானிக்கப்படுகிறது. இதுபோன்ற சூழலில் பாராட்டுதலும் விமர்சனமும் பாரபட்சமற்ற, உண்மையை மனதில் கொண்ட மற்றும் உண்மை வேலையில் விரிவான அளவிற்கு பங்கேற்க வேண்டியில்லாத குழு உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்டதாக இருக்கிறது. தாராளமய சூழல்கள் தலைவரிடமிருந்து எந்த ஒரு பங்கேற்பும் இல்லாமலேயே கொள்கை தீர்மானித்தலுக்கான சுதந்திரத்தை குழுவினருக்கு வழங்குகிறது. கேட்கப்பட்டால் தவிர வேலை முடிவுகளில் தலைவர் சம்பந்தப்படாதவராகவே இருக்கிறார், வேலைப்பகிர்வில் பங்கேற்பதில்லை என்பதுடன் எப்போதாவதுதான் பாராட்டுகிறார்.[8] இந்த முடிவுகள் ஜனநாயக சூழலுக்கு முன்னுரிமையளிப்பதை உறுதிசெய்கின்றன.[9]\nநிர்வாக கட்டமைப்புப்பு மாதிரியும் குணவியல்புக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. இந்த உருமாதிரி 1964 ஆம் ஆண்டில் ராபர்ட் பிளேக் மற்றும் ஜேன் மௌட்டன் ஆகியோரால் உருவாக்கப்பட்டது, இது ஊழியர்கள் குறித்த தலைவரின் அக்கறை மற்றும் இலக்கை அடைவதில் அவர்களுக்கு இருக்கும் அக்கறை ஆகியவற்றின் அடிப்படையில் ஐந்து வெவ்வேறு மாதிரிகளை வழங்குகிறது.[10]\nசூழ்நிலை மற்றும் தற்செயல் கோட்பாடுகள்[தொகு]\nசூழ்நிலைக் கோட்பாடும் தலைமைத்துவத்தின் குணவியல்புக் கோட்பாட்டிற்கு எதிர்வினையாகவே உருவாகியுள்ளது. சமூக அறிவியலாளர்கள் கார்லைல் குறிப்பிட்டதுபோல் வரலாறு என்பது பெரிய மனிதர்களின் குறுக்கீட்டு முடிவுகளுக்கும் மேலானது என்று வாதிடுகின்றனர். ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் (1884) \" காலம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறதே தவிர மற்றவை அல்ல \" என்று கூறியுள்ளார்.[11] இந்தக் கோட்பாடு மாறுபட்ட சூழ்நிலைகள் மாறுபட்ட குணவியல்களுக்கு அழைப்பு விடுக்கின்றன; இந்தக் குழுவின் கோட்பாடுகளின்படி, தலைவரின் ஒற்றை அனுகூலமான உளவியல் கூறு சுயவிவரம் என்று எதுவுமில்லை எனலாம். இந்தக் கோட்பாட்டின்படி, \"ஒரு தலைவராக செயல்படுகையில் ஒரு தனிநபர் செய்வது அவர் செயல்படும் சூழ்நிலையின் குணவியல்புகளையே பெரிய அளவிற்கு சார்ந்திருக்கிறது.\"[12]\nசில கோட்பாட்டாளர்கள் குணவியல்பு மற்றும் சூழ்நிலை அணுகுமுறைகளை ஒன்றிணைக்கத் தொடங்கியுள்ளனர். லெவின் எட் அல்., ஆராய்ச்சியின் அடிப்படையில், கல்வியாளர்கள் தலைமைத்துவ சூழல்களின் விரிவாக்க மாதிரிகளை நெறிப்படுத்த தொடங்கியுள்ளதோடு, ஒவ்வொரு பாணியும் நன்றாக பயன்தருகின்ற சூழ்நிலைகளில் மூன்று தலைமைத்துவ பாணிகளை வரையறுத்து அடையாளம் காண்கின்றனர். உதாரணத்திற்கு, அதிகாரத்துவ தலைமைத்துவ பாணி குழப்பமான காலங்களில் அங்கீகாரத்தைப் பெறுகிறது, ஆனால் தினசரி நிர்வாகத்தில் அவற்றைப் பின்பற்றுபவர்களின் \"இதயத்தையும் மனதையும்\" வெற்றிகொள்வதில் தோற்றுப்போகிறது; ஜனநாயக தலைமைத்துவ பாணி ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய சூழல்களில் போதுமானதாக இருக்கிறது; இறுதியாக, தாராளமய தலைமைத்துவ பாணி இது வழங்கும் சுதந்திரத்தின் அளவிற்காக பாராட்டப்படுகிறது, ஆனால் தலைவர் இதற்கு \"பொறுப்பேற்பது\" இல்லை, அவர் காலங்கடந்த அல்லது இடைவிடாத நிறுவனத்தின் பிரச்சினைகளில் தோற்றுப்போனவராக கருதப்படலாம்.[13] ஆகவே, கோட்பாளர்கள் இந்த பாணியை, சில சமயங்களில் தற்செயல் கோட்பாடு என்று வகைப்படுத்துகின்ற சூழ்நிலைக்கு ஏற்ற பொருத்தப்பாடான தலைமைத்துவம் என்று வரையறுக்கின்றனர். சமீபத்திய ஆண்டுகளில் நான்கு தற்செயல் தலைமைத்துவ கோட்பாடுகள் மிகவும் குறிப்பிடத்தகுந்த வகையில் தோன்றியுள்ளன: ஃபீட்லர் தற்செயல் மாதிரி, வ்ரூம்-யெட்டன் முடிவெடுத்தல் மாதிரி, பாதை-இலக்கு கோட்பாடு மற்றும் ஹெர்ஸே-பிளான்சர்ட் சூழ்நிலைக் கோட்பாடு.\nஃபீட்லெர் தற்செயல் மாதிரி, சூழ்நிலைத் தற்செயல் என்று ஃபிரட் ஃபீட்லெர் அழைக்கின்ற தலைவரின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது தலைமைத்துவ பாணி மற்றும் சூழ்நிலையாக்க சாதகநிலைகள் (பின்னாளில் \"சூழ்நிலையாக்க கட்டுப்பாடு\" எனப்பட்டது) ஆகியவற்றின் விளைவால் ஏற்பட்டதாகும். இந்தக் கோட்பாடு இரண்டு வகையான தலைவர்களை வரையறுக்கிறது: குழுவினருடன் நல்ல உறவை வளர்த்துக்கொண்டு வேலையை செய்துமுடிக்க விழைபவர் (உறவுநிலை-சார்ந்தது ), மற்றும் வேலையை நடத்திச் செல்பவர் மீது மட்டும் பிரதான அக்கறை செலுத்துபவர்கள் (வேலையை சார்ந்தது ).[14] ஃபீட்லெர் கூற்றுப்படி, லட்சியத் தலைவர் என்று யாருமில்லை. வேலை-சார்ந்த மற்றும் உறவுநிலை-சார்ந்த தலைவர்கள் இருவருமே அவர்களுடைய தலைமைத்துவ சார்புநிலை சூழ்நிலைக்குப் பொருந்தினால் சிறப்பாக செயல்படுபவர்களாக இருப்பர். நல்ல தலைவர்-உறுப்பினர் உறவுநிலை, சிறந்த முறையில் அமைக்கப்பட்ட வேலை மற்றும் சிறந்த முறையிலான தலைவர் பதவி அதிகாரம் இருக்கும் சூழ்நிலை ஒரு \"சாதகமான சூழ்நிலையாக\" கருதப்படுகிறது. வேலை-சார்ந்த தலைவர்கள் அதிக அளவிற்கு சாதகமான அல்லது பாதகமான சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்படுவதையும், உறவுநிலை-சார்ந்த தலைவர்கள் இந்த சூழ்நிலைகளில் நடுத்தரமான சாதகநிலை சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்படுகின்றனர் என்பதையும் ஃபீட்லெர் கண்டார்.\nவிக்டர் வ்ரூம், பிலிப் யெட்டனுடன் இணைந்தும் (1973)[15] பின்னாளில் ஆர்தர் ஜாகோவுடனும்(1988),[16] இணைந்தும் தலைமைத்துவ சூழ்நிலைகளை விளக்குவதற்கான வகைப்பாட்டு ஆய்வை உருவாக்கினார், தலைமைத்துவ மாதிரிகள் சூழ்நிலையாக்க மாறுபாடுகளோடு இணைகின்ற நெறிப்படுத்தப்பட்ட முடிவெடுக்கும் மாதிரியில் பயன்படுத்தப்படும் வகைப்பாட்டு ஆய்வு எந்த சூழ்நிலைக்கு எந்த அணுகுமுறை பொருத்தமானது என்பதை வரையறை செய்கிறது.[17] இந்த அணுகுமுறை நவீனமானது, ஏனென்றால் ஒரே நிர்வாகி ஒவ்வொரு சூழ்நிலைக்குமான தனியியல்புகளைச் சார்ந்து வேறுபட்ட குழு முடிவெடுத்தல் அணுகுமுறையின் மீது நம்பிக்கை வைக்கலாம் என்ற கருத்தாக்கத்தை இது ஆதரிக்கிறது. இந்த மாதிரியானது பின்னாளில் சூழ்நிலையாக்க தற்செயல் கோட்பாடு என்று குறிப்பிடப்பட்டது.[18]\nதலைமைத்துவத்தின் பாதை-இலக்கு கோட்பாடு ராபர்ட் ஹவுஸ் (1971) என்பவரால் உருவாக்கப்பட்டது என்பதுடன், இது விக்டர் வ்ருமின் எதிர்பார்ப்பு கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்திருக்கிறது.[19] ஹோலின் கூற்றுப்படி, இந்தக் கோட்பாட்டின் சாராம்சம் \"திறன்மிக்கவர்களாக இருக்கவேண்டிய தலைவர்கள் பற்றாக்குறைகளை ஈடுசெய்வதற்கான முறையில் கீழ்மட்ட ஊழியர்கள், சுற்றுச்சூழல்கள் மற்றும் திறன்களை பூர்த்திசெய்கின்ற நடத்தைகளில் ஈடுபடுகின்ற சுய கோட்பாடாகும் என்பதுடன் இது கீழ்மட்ட ஊழியர்களின் திருப்தி மற்றும் தனிநபர்கள் மற்றும் வேலைக் குழுவின் செயல்திறனுக்கு பயன்படக்கூடியதுமாகும்\".[20] இந்தக் கோட்பாடு நான்கு தலைவர் நடத்தைகளை கண்டுபிடித்துள்ளது, சாதனை சார்ந்தது , இயக்கப்போக்கானது , பங்கேற்புரீதியானது மற்றும் உதவிகரமானது , இவை சுற்றுச்சூழல் காரணிகளுக்கும் பின்பற்றுவர் குணவியல்புகளுக்கும் தற்செயலானது. ஃபீட்லரின் தற்செயல் மாதிரிக்கு முரணாக, பாதை-இலக்கு மாதிரியானது நான்கு தலைமைத்துவ மாதிரிகள் நிலைத்தன்மையற்றது என்பதுடன், அந்தத் தலைவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப இந்த நான்கில் எதை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிடுகிறது. இந்த இரண்டையும் பாதை-இலக்கு மாதிரியானது ச���ழ்நிலையைப் பொறுத்து தற்செயல் கோட்பாடு என்று வகைப்படுத்தலாம், ஆனால் இந்தக் கோட்பாடு தலைவருக்கும் பின்பற்றுபவர்களுக்கும் இடையிலான பரஸ்பரத் தன்மையை வலியுறுத்துவதன் காரணமாக நடவடிக்கைத் தலைமைத்துவ கோட்பாடாகவும் வகைப்படுத்தலாம்.\nஹெர்ஸே மற்றும் பிளான்சர்டால் முன்மொழியப்பட்ட சூழ்நிலை தலைமைத்துவ மாதிரியானது நான்கு தலைமைத்துவ பாணிகளையும் நான்கு நிலைகளிலுள்ள பின்பற்றுபவர் மேம்பாட்டையும் குறிப்பிடுகிறது. செயல்திறனுக்கு இந்த மாதிரியானது தலைமைத்துவ-பாணி பின்பற்றுபவர்-மேம்பாட்டின் உரிய அளவிற்கு பொருந்திப்போக வேண்டும் என்று கருதுகிறது. இந்த மாதிரியில், தலைமைத்துவ நடத்தை தலைவரின் குணவியல்பு செயல்பாடாக மட்டுமல்லாமல் பின்பற்றுபவர்களின் குணவியல்பாகவும் ஆகிறது.[21]\nசெயல்பாட்டு தலைமைத்துவக் கோட்பாடு (ஹேக்மேன் & வால்டன், 1986; மெக்ராத், 1962) என்பது நிறுவனம் அல்லது தொகுதியின் செயல்திறனுக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் குறிப்பிட்ட தலைவர் நடத்தைகளுக்கு பயன்மிக்கதாக இருக்கும் கோட்பாடாகும். குழுவின் தேவைகளுக்கு அவசியமானவற்றை கவனித்துக்கொள்வதே தலைவரின் முக்கியமான வேலை என்று இந்தக் கோட்பாடு வாதிடுகிறது; அதன்படி, குழு திறனிற்கும் ஒன்றுபடுதலுக்கும் அவர்கள் பங்களிக்கும்போது தலைவர் தன்னுடைய வேலையை சரியான முறையில் செய்திருக்கிறார் என்று கூறலாம் (பிளிஷ்மேன் எட் அல்., 1991; ஹேக்மேன் & வேஜ்மேன், 2005; ஹேக்மேன் & வால்டன், 1986). செயல்பாட்டு தலைமைத்துவ கோட்பாடு குழு தலைமைத்துவத்திற்கு பயன்படுத்தப்படும்போது (சக்காரோ, ரிட்மேன், & மார்க்ஸ், 2001), இது பரந்த அளவிலான நிறுவன தலைமைத்துவத்திற்கும் திறன்மிக்க முறையில் பயன்படுத்தப்படுகிறது.(சக்காரோ, 2001). செயல்பாட்டு தலைமைத்துவம் குறித்த சுருக்கம் (பார்க்க கோஸ்லோவ்ஸ்கி எட் அல். (1996), சக்காரோ எட் அல். (2001), ஹேக்மேன் அண்ட் வால்டன் (1986), ஹேக்மேன் அண்ட் வேஜ்மேன் (2005), மார்க்ஸன் (2005)), கிளைன், செய்கர்ட், நைட், மற்றும் சியாவ் (2006) ஆகியோர் ஒரு நிறுவனத்தின் திறனை மேம்படுத்தும்போது தலைவர் மேற்கொள்ளும் ஐந்து பரந்த செயல்பாடுகளைக் குறிப்பிட்டிருக்கின்றனர். இந்தச் செயல்பாடுகளாவன: (1) சுற்றுச்சூழல் கண்கானிப்பு, (2) கீழ்மட்ட செயல்பாடுகளை உருவாக்குதல், (3) கீழ்மட்ட ஊழியர்களுக்���ு கற்பித்தல் மற்றும் பயிற்சியளித்தல், (4) மற்றவர்களை ஊக்கப்படுத்துதல், மற்றும் (5) குழுவினரின் வேலையில் இருக்கும் செயல்பாடுகளில் தலையிடுதல்.\nபல்வேறுவிதமான தலைமைத்துவ நடத்தைகள் இந்தச் செயல்பாடுகளுக்கு சௌகரியம் செய்து தருவனவாக இருக்கின்றன. தலைவரின் நடத்தையை அடையாளம் காணும் துவக்கநிலை வேலையில், பரிசீலனை செய்தல் மற்றும் கட்டுமானத்திற்கான முயற்சி எடுத்தல் ஆகிய இரண்டு பெரிய பிரிவுகளின் அடிப்படையில் கீழ்மட்ட ஊழியர்கள் தங்களுடைய மேற்பார்வையாளரின் நடத்தையை உணர்வார்கள் என்று ஃபிளிஷ்மேன் (1953) குறிப்பிட்டார்.. திறன்மிக்க தலைமைத்துவத்தை ஊக்கப்படுத்துவதோடு சம்பந்தப்பட்ட நடத்தையையும் பரிசீலனை செய்தல் உள்ளிட்டிருக்கிறது. இதுபோன்ற நடத்தையின் உதாரணங்கள் கீழ்மட்ட ஊழியர்களிடம் கரிசனம் காட்டுவது அல்லது மற்றவர்களிடத்தில் உதவிகரமான முறையில் நடந்துகொள்வது ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது. கட்டுமானத்தைத் தொடங்குவது என்பது வேலையை செய்துமுடிப்பதில் திட்டவட்டமாக கவனம் செலுத்தும் தலைவரின் நடவடிக்கைகளோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. இது பங்கேற்புத் தெளிவுபடுத்தல், செயல்திறன் தரநிலைகளை நிறுவுதல் மற்றும் கீழ்மட்ட ஊழியர்களை இந்தத் தரநிலைகளுக்கு உடன்படுமாறு வைத்துக்கொள்ளுதல் ஆகியவற்றையும் உள்ளிட்டிருக்கலாம்.\nநடவடிக்கை மற்றும் நிலைமாற்றக் கோட்பாடுகள்[தொகு]\nஎரிக் பெர்ன்,[22] நடவடிக்கைரீதியான பகுப்பாய்வின் அடிப்படையில் ஒரு குழுவிற்கும் அதனுடைய தலைமைத்துவத்திற்கும் இடையில் இருக்கும் உறவுகளைப் பற்றி முதலில் ஆராய்ந்தவராவார்.\nநடவடிக்கைப்பூர்வமான தலைவர் (பர்ன்ஸ், 1978)[23] குறிப்பிட்ட வேலைகளைச் செய்வதற்கான அதிகாரம் வழங்கப்பெறுவார் என்பதுடன் குழுவின் செயல்திறனுக்கான பரிசு அல்லது தண்டனையைப் பெறுவார். இது மேலாளருக்கு குழுவை வழிநடத்திச் செல்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்பதுடன் ஏதேனும் ஒன்றிற்கு மாற்றாக முன்னரே தீர்மானிக்கப்பட்ட இலக்கை எட்டுவதற்கு அவரது வழிகாட்டுதலைப் பின்பற்ற குழுவினர் ஒப்புக்கொள்கின்றனர். எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு உற்பத்தித் திறன் எட்டப்படவில்லை என்றால் கீழ்மட்ட ஊழியர்களை மதிப்பிடவும், சரிசெய்யவும் மற்றும் பயிற்றுவிக்கவும் தலைவருக்கு அதிகாரம் அ��ிக்கப்படுகிறது, எதிர்பார்க்கப்பட்ட உற்பத்தித் திறன் எட்டப்பட்டுவி்ட்டது என்றால் பரிசும் வழங்கப்படுகிறது.\nநிலைமாற்றத் தலைவர் (பர்ன்ஸ், 1978)[23] தன்னுடைய குழுவினர் பயன்மிக்கவர்களாவும் திறன்மிக்கவர்களாகவும் இருப்பதற்கு ஊக்குவிக்கிறார். இறுதியாக எதிர்பார்க்கப்பட்ட உற்பத்தித் திறன் அல்லது இலக்கு எட்டப்படுவதில் கவனம் செலுத்துவதற்கு தகவல் தொடர்பே அடிப்படையானதாகும். இந்தத் தலைவர் அதிகமும் காணக்கிடைப்பவராகவும் வேலை செய்துமுடிக்கப்படுவதற்கு தொடர்ந்து உத்தரவுகளைப் பயன்படுத்திக்கொள்பவரும் ஆவார். நிலைமாற்றத் தலைவர்கள் பெரிய விஷயங்களில் கவனம் செலுத்துகின்றனர், அந்த விவரங்களை அக்கறையாக கவனித்துக்கொள்ளும் ஊழியர்களால் சூழ்ந்திருக்கப்பட வேண்டிய தேவையுள்ளவர்களாக இருக்கின்றனர். நிறுவனத்தின் இலக்கை எட்டுவதற்கு நிறுவனத்தைக் கொண்டுசெல்லக்கூடிய கருத்தாக்கங்களையே இந்தத் தலைவர் தேடுகிறார்.\nதலைமைத்துவத்தை உணர்ச்சிகளை-சுமந்த நிகழ்முறையாகக் கருதலாம், இது சமூக தாக்க நிகழ்முறையைக் கொண்டு பின்னப்பட்ட உணர்ச்சிகளாலானது[24]. ஒரு நிறுவனத்தில், தலைவர்களின் மனநிலை அவருடைய குழுவினர் மீது சில விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த விளைவுகளை மூன்று மட்டங்களில் விவரிக்கலாம்[25]:\nதனிப்பட்ட குழு உறுப்பினர்களின் மனநிலை. நேர்மறையான மனநிலையில் இருக்கும் தலைவர்களுடன் இருக்கும் குழு உறுப்பினர்கள், எதிர்மறையான மனநிலையில் இருக்கும் தலைவர்களுடன் உள்ள குழு உறுப்பினர்களைக் காட்டிலும் அதிக நேர்மறையான மனநிலையை உணர்வார்கள். இந்தத் தலைவர்கள் தங்களது மனநிலைகளை உணர்ச்சிகரமான பகிர்தலின் செயல்முறை மூலமாக மற்ற குழு உறுப்பினர்களிடத்தில் மாற்றித்தருகிறார்கள்[25].மனநிலைப் பகிர்வு என்பது வசீகரமான தலைவர்கள் தங்களைப் பின்தொடர்பவர்களின் மீது தாக்கம் ஏற்படுத்துவது மூலமான உளவியல் செயல்முறைகளுள் ஒன்று எனலாம்[26].\nகுழுவினரின் உணர்ச்சிகரமான பண்பு..குழுவினரின் உணர்ச்சிகரமான பண்பு குழுவினருக்குள்ளாக சீரான அல்லது ஒரேவிதமான உணர்ச்சிகர வெளிப்படுத்தல்களைக் காட்டுகிறது. குழுவினரின் உணர்ச்சிகரமான பண்பு என்பது குழுவின் தனிப்பட்ட உறுப்பினர்களுடைய மனநிலைகளின் தொகுப்பு என்பதுடன் குழு அளவிலான பகுப்பாய்வில��� உள்ள மனநிலையையும் இது குறிக்கிறது. நேர்மறையான மனநிலையில் இருக்கும் தலைவர்களுடன் இருக்கும் குழுக்கள் நேர்மறையான மனநிலையில் இருக்கும் தலைவர்களுடன் இருப்பதைக் காட்டிலும் அதிக நேர்மறையான உணர்ச்சிகர பண்புடன் இருக்கிறார்கள் எனலாம்.[25].\nஒருங்கிணைப்பு, முயற்சி செலவிடுதல் மற்றும் வேலை வியூகம் போன்ற குழு நிகழ்முறைகள். மனநிலையின் பொது வெளிப்பாடுகள் குழு உறுப்பினர்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள் மற்றும் நடந்துகொள்கிறார்கள் என்பதில் தாக்கமேற்படுத்துகிறது. ஊழியர்கள் மனநிலையை உணரும்போதும் வெளிப்படுத்தும்போதும் மற்றவர்களுக்கு சமிக்ஞை அளிக்கிறார்கள். தலைவர்கள் தங்களது இலக்குகள், நோக்கங்கள் மற்றும் நடத்தைகளை தங்களது மனநிலை வெளிப்பாடுகள் வழியாக தெரிவிக்கிறார்கள். உதாரணத்திற்கு, இலக்குகளை நோக்கிய முன்னேற்றம் நன்றாக இருக்கிறது என்று கருதும் தலைவர்களின் சமிக்ஞை மூலமாக வெளிப்படும் நேர்மறையான மனநிலைகளின் வெளிப்பாடுகள். குழு உறுப்பினர்கள் இந்த சமிக்ஞைகளுக்கு குழு நிகழ்முறைகளில் வெளிப்படும் வழிகளின் மூலமாக உணர்ந்துகொள்ளுதல்கள் மூலமாகவும் நடந்துகொள்வது மூலமாகவும் பதிலளிக்கின்றனர்[25].\nவாடிக்கைதாரர் சேவை குறித்த ஆராய்ச்சியில், தலைவரால் வெளிப்படுத்தப்படும் நேர்மறையான மனநிலையின் வெளிப்பாடுகள் குழுவின் செயல்திறனை மேம்படுத்துகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் மற்ற துறைகளில் பிற கண்டுபிடிப்புகளும் காணப்படுகின்றன[27].\nதலைவரின் மனநிலையையும் தாண்டி, வேலையின்போது அவருடைய நடத்தையே ஊழியர்களின் நேர்மறையான மற்றும் எதிர்மறையான உணர்ச்சிகளுக்கு மூலாதாரமாக இருக்கிறது. உணர்ச்சி பதிலுறுத்தல்களுக்கு வழியமைக்கும் சூழ்நிலைகளையும் நிகழ்ச்சிகளையும் தலைவரே உருவாக்குகிறார். தங்களுடைய ஊழியர்களுடன் ஒருங்கிணைப்பு செய்கையில் வெளிப்படுத்தப்படும் குறிப்பிட்ட தலைவர் நடத்தைகள் இந்த உணர்ச்சிகரமான நிகழ்ச்சிகளுக்கான மூலாதாரமாக இருக்கின்றன. வேலையிட உணர்ச்சிகர நிகழ்ச்சிகளை தலைவர்கள் வடிவமைக்கின்றனர். உதாரணத்திற்கு - பின்னூட்டங்கள் வழங்குதல், வேலைகளை பகிர்ந்தளித்தல், மூலாதார விநியோகம். ஊழியரின் நடத்தை மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவை அவர்களுடைய உணர்ச்சிகர நிலை���ளால் நேரடியாக பாதிக்கப்படுகின்றன என்பதால், நிறுவனத் தலைவர்களுக்கான ஊழியரின் உணர்ச்சிகர பதிலுறுத்தலை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்[28]. உணர்ச்சிகரமான அறிவுத்திறன், தன்னுடைய மற்றும் பிறருடைய மனநிலைகள் மற்றும் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளும் திறன் நிறுவனங்களில் பயன்மிக்க தலைமைத்துவத்திற்கு பங்களிக்கிறது[27]. தலைமைத்துவம் என்பது பொறுப்புணர்வுடன் இருப்பதுதான்.\nகுழுவின் நடவடிக்கையிலிருந்து பெற்ற தனிப்பட்ட உணர்ச்சி்ப்பூர்வ திருப்தியின் அடிப்படையில் சுயமாக நீட்டித்துக்கொள்ளும் குழு தலைமைத்துவத்தை மேம்படுத்தும் \"சூழல்களை\" பேணி வளர்ப்பதற்கான குழு உளவியல் மற்றும் சுய விழிப்புணர்வு ஆகியவற்றை உடனிணைத்துக்கொண்டுள்ள குழு வலிமைகள் அம்சங்களிலிருந்து வரும் தலைமைத்துவத்தையே சூழலமைப்பு தலைமைத்துவ மாதிரி (கார்மஸி) விளக்குகிறது. சூழலமைப்புத் தலைவர் ஊழியர்கள் வேலை அல்லது நடவடிக்கையின் மூலமாக இந்த திருப்தியை எட்டக்கூடிய நிலையின் மூலம் இந்த உளவியல் அமைப்பை உருவாக்குகின்றனர்.\nதங்களது சொந்த அடையாளத்திலிருந்து பல்வேறு கண்ணோட்டங்களைக் கொணரும் பல்வேறு சூழ்நிலைகளை ஒவ்வொரு தனிநபரும் கொண்டிருக்கிறார் என்ற கருத்தாக்கத்திலிருந்து இது உருவாகியுள்ளது என்பதுடன், ஒவ்வொரு கண்ணோட்டமும் ஒவ்வொரு சூழ்நிலைக்குள்ளாக உணர்ச்சிபூர்வமாக விதிக்கப்பட்ட உணர்தல்களின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன...சூழலமைப்புத் தலைவர், தனிநபர்கள் ஒருவருக்கு ஒருவருடைய உணர்ச்சிப்பூர்வ தேவைகளை நிறைவேற்றுகிறவிடத்தில் கல்வி மற்றும் விழிப்புணர்வின் மூலமாக தளத்தை உருவாக்கித் தருகிறார் என்பதுடன் தனிப்பட்ட மற்றும் குழு உணர்ச்சி திருப்திகளை அவை எங்கே, எவ்வாறு பாதிக்கச்செய்கின்றன என்பது குறித்து அதிக உணர்வுள்ளவராகவும் இருக்கிறார். இது ஊழியர்கள் அறிவுப்பூர்வமாக நடந்துகொள்வதற்குப் பதிலாக தங்களுடைய சூழலுக்கு ஏன் \"எதிர்வினை\" புரிகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதன் மூலமாக நிறைவேற்றப்படுகிறது.\n“சூழலமைப்பு தலைமைத்துவம் என்பது குழுவினர் அல்லது தனிநபரின் மனவமைப்பை மாற்றுவதற்கானது அல்ல, ஆனால் அதில் சிறந்தவற்றையும், குழுவில் உள்ள தனிநபர்களைத் தூண்டும் விதத்தில் உள்ளவற்றைய��ம் வளர்த்தெடுக்கின்ற சூழல் ஆகும். இது மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களை செய்யவைக்கும் நோக்கம் கொண்ட தூண்டுதலுக்கான திறன் அல்ல, மற்ற அனைவருக்கும் பலனளிக்கக்கூடிய விஷயங்களுக்கு தேவையானவற்றை செய்ய வைப்பதற்கு தனிநபர்களை ஊக்கப்படுத்தக்கூடிய, பரவசமடையச் செய்யக்கூடிய கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதே ஆகும். இது முடிவுப்புள்ளிக்கு மற்றவர்களை கொண்டுசெல்வது என்பதல்ல, ஆனால் அவர்கள் மற்றவர்களைக் கொண்டு செல்லும் வகையில் அவர்களிடம் வளர்ந்துவரும் பண்புகளுக்கான சூழலை நிறுவுவதே ஆகும்.\" கார்மஸி\nசூழலமைப்பு தலைவரின் பாத்திரம் குழுவிற்கான உணர்வு மற்றும் இயக்கப்போக்கையும், குழுவிற்கான வலிமைகளையும் அறிமுகப்படுத்துவதே. குழுவின் உணர்வுப்பூர்வமான மற்றும் மேம்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றும் குழுவிற்குள்ளாக உளவியல் உதவி அமைப்பை இந்தத் தலைவர் நிறுவுகிறார்.\nதலைமைத்துவ பாணிகள் தலைவரின் நடத்தைகளை குறிக்கின்றன. இது தலைவரின் தத்துவம், ஆளுமை மற்றும் அனுபவத்தின் விளைவாக ஏற்படுவதாகும்.\nகர்ட் லெவினின் தலைமைத்துவப் பாணிகள்[தொகு]\nகர்ட் லெவினும் அவர் உடன் பணிபுரிபவர்களும் வெவ்வேறுவிதமான தலைமைத்துவ பாணிகளை அடையாளம் கண்டிருக்கின்றனர்[29]:\nவேலையை முடிப்பதற்கு அச்சத்தையும் பயமுறுத்தல்களையும் பயன்படுத்தும் தலைவர். ஏகாதிபத்திய தலைமைத்துவ பாணியைப் பயன்படுத்தும் தலைவரைப் போன்றே, இந்த பாணியிலான தலைவரும் எல்லா முடிவுகளையும் எடுக்கிறார்.\nஏகாதிபத்திய அல்லது அதிகாரமைய தலைவர்[தொகு]\nஏகாதிபத்திய தலைமைத்துவ பாணிகளின் கீழ், முடிவெடுக்கும் அதிகாரங்கள் அனைத்தும், இந்தத் தலைவர்கள் அனைவரும் சர்வாதிகாரிகள் என்று காட்டுவதன்படி மையப்படுத்தப்பட்டுள்ளன.\nஅவர்கள் எந்த பரிந்துரைகளையும் அல்லது முன்முயற்சிகளையும் கீழ்மட்ட ஊழியர்களிடமிருந்து ஏற்பதில்லை. மேலாளருக்கு வலுவான செயலூக்கத்தை அளிக்கும்போது இந்த ஏகாதிபத்திய மேலாண்மை வெற்றிபெறுகிறது. இது மொத்த குழுவினருக்கும் ஒரே ஒருவர் மட்டுமே முடிவுகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது என்பதுடன் அது மீதமிருக்கும் குழுவினருக்கும் தேவைப்படும். ஏகாதிபத்திய தலைவர் யாரையும் நம்புவதில்லை.\nபங்கேற்பு அல்லது ஜனநாயக தலைவர்கள்[தொகு]\nஜனநாயக தலைமைத்துவ பாணியானது குழு��ினரால் முடிவெடுக்கப்படுவதற்கு சாதகமானதாக இருக்கிறது, அதாவது குழுவினரை கலந்தாலோசித்த பின்னரே தலைவர் அறிவுறுத்தல்களை வழங்குகிறார்.\nஅவர் தன்னுடைய குழுவினரின் ஒத்துழைப்பைப் பெறுகிறார் என்பதுடன் அவர்களை பயன்மிக்க முறையிலும் நேர்மறையாகவும் ஊக்கப்படுத்துகிறார். ஜனநாயக தலைவரின் முடிவுகள் ஏகாதிபத்தியத்தில் இருப்பதைப் போன்று ஒருபக்கச் சார்புடையதாக இருப்பதில்லை, ஏனென்றால் அவை குழு உறுப்பினர்களுடனான ஆலோசனை மற்றும் அவர்களின் பங்கேற்பிலிருந்தே உருவாகிறது.\nதாராளமயவாத அல்லது கருத்துரிமையளிக்கும் தலைவர்கள்[தொகு]\nகருத்துரிமையளிக்கும் தலைவர் தலைமையேற்பதில்லை, ஆனால் குழுவினரை முற்றிலும் அவர்களிடமே விட்டுவிடுகிறார்; இதுபோன்ற தலைவர் கீழ்மட்ட ஊழியர்களுக்கான அதிகபட்ச சுதந்திரத்தை வழங்குகிறார்.\nஅவர்களுக்கு தங்களுக்கேயுரிய கொள்கைகளையும் முறைகளையும் தீர்மானிப்பதில் நேரடியான உரிமை அளிக்கப்படுகிறது. கருத்துரிமையளிக்கும் தலைமைத்துவ பாணி அதிகாரமய பாணியைக் காட்டிலும் சிறந்ததாக கருதப்படுகிறது. ஆனால் இது ஜனநாயக பாணி அளவிற்கு பயன்மிக்கதாக இருப்பதில்லை.[சான்று தேவை]\nகடந்தகாலத்தில், நிறுவன முடிவுகள் மீதான தலைவர்களின் அசல் செல்வாக்கானது தலைவர்கள் குறித்த பக்கச்சார்பான பண்புகளாக மிகையாக மதிப்பிடப்பட்டதாகவும் மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளதாகவும் சில ஆராய்ச்சியாளர்கள் வாதிடுகின்றனர் (மெய்ன்டில் & எர்லிக், 1987). தலைமைத்துவம் அவசியம் என்ற உறுதிப்பாடுகள் இருந்தபோதிலும், இது தொழி்ல்முறையாளர்களாலும் ஆராய்ச்சியாளர்களும் பெருமளவிற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதுடன், தலைவர்கள் முக்கியமான நிறுவன விளைவுகளுக்கு தலைவர்கள் பங்களிக்கின்றனர் என்ற கருத்தாக்கத்திற்கு ஆராய்ச்சி ஆதரவளிக்கிறது (டே & லார்ட், 1988; கெய்ஸர், ஹோகன், & கிரெய்க், 2008). வெற்றிகரமான செயல்திறனுக்கு வசதிசெய்துதர தலைமைத்துவ செயல்திறனை புரிந்துகொள்வதும் துல்லியமாக மதி்ப்பிடுவதும் அவசியமாகும்.\nநிறுவன வெற்றிக்கு பங்களிக்கும் என்று எதிர்பாக்கப்பட்ட நடத்தை என்று வேலை செயல்திறன் பொதுவாக குறிப்பிடப்படுகிறது (கேம்பல், 1990). கேம்பல் பல்வேறுவிதமான செயல்திறன் பரிமாணங்களின் வகைகளை அடையாளம் கண��டிருக்கிறார்; தலைமைத்துவம் என்பது அவர் அடையாளம் கண்ட பரிமாணங்களுள் ஒன்றாகும். தலைமைத்துவ செயல்திறனுக்கு நிலையான, ஒட்டுமொத்த வரையறை இல்லை (யுகுல், 2006). பல குறிப்பிட்ட கருத்துமயமாக்கங்கள் தலைமைத்துவ செயல்திறனின் குடையின்கீழ் தொடர்ந்து ஒன்றிணைக்கப்படுகின்றன, தலைவர் திறன், தலைவர் முன்னேற்றம் மற்றும் தலைவர் தோற்றம் போன்ற விளைவுகளை இது உள்ளிட்டிருக்கிறது (கெய்ஸர் எட் அல்.2008). உதாரணத்திற்கு, தலைமைத்துவ செயல்திறன் தனிப்பட்ட தலைவரின் தொழில்வாழ்க்கை வெற்றி, குழு அல்லது நிறுவனத்தின் செயல்திறன், அல்லது தலைவர் தோற்றத்தையும் குறிப்பிடுவதற்காகக்கூட பயன்படுத்தப்படலாம். இந்த அளவீடுகளில் ஒவ்வொன்றும் கருத்தாக்கரீதியாக தனித்துவமானது என்று கருதப்படலாம். இந்த நோக்கங்கள் தொடர்புடையவையாக இருக்கக்கூடிய அதேநேரத்தில், அவை வெவ்வேறுவிதமான விளைவுகளாக இருக்கின்றன என்பதுடன் அவற்றின் உள்ளிடுதல்கள் செயல்பாட்டு/ஆராய்ச்சி கவனத்தை சார்ந்தவையாக இருக்க வேண்டும்.\nஒரு கருவி அல்லது வரையறுக்கப்பட்ட நோக்கங்களை அடைவதற்கான அம்சங்களாக நிறுவப்பட்டிருக்கும் ஒரு நிறுவனம் ஒரு முறைசார்ந்த நிறுவனமாக குறிப்பிடப்படுகிறது. இதனுடைய வடிவமைப்பு எவ்வாறு துணைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது மற்றும் நிறுவனத்தின் துணைப்பிரிவுகளில் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதைக் குறிப்பிடுகிறது. வகைப்படுத்தல், துறைகள், பிரிவுகள், நிலைகள், வேலைகள் மற்றும் பணிகள் ஆகியவை இந்த வேலைக் கட்டுமானத்தை உருவாக்குகின்றன. ஆகவே, இந்த வழக்கமான நிறுவனம் வாடிக்கைதாரர்கள் அல்லது அதனுடைய உறுப்பினர்களுடனான உறவுநிலைகள் குறித்து தனிப்பட்ட நபராக இல்லாத ஒன்றாக நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெபரின் கூற்றுப்படி, நுழைவு மற்றும் அடுத்தடுத்த மேம்பாடு என்பது தகுதி அல்லது அனுபவத்தின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு ஊழியரும் ஊதியம் பெறுகிறார் என்பதோடு, மேலதிகாரிகள் அல்லது அதிகாரம்மிக்க வாடிக்கைதாரர்களின் பாரபட்சமான செல்வாக்கிலிருந்து அவரைப் பாதுகாக்கும் பதவிக்கால நீட்டிப்பையும் அவரால் பெற முடிகிறது. இந்த படிநிலை அமைப்பில் அவருடைய உயர்நிலை என்பது நிறுவனத்தில் கீழ் மட்டங்களில் மேற்கொள்ளப்படும் வேலையில் தோன்றக்கூடிய பிரச்சினைகளை தீர்மானிப்பதில் அவருக்குள்ள முன்தீர்மானிக்கும் நிபுணத்துவம் அளவிற்கு சிறந்ததாகும். இது நிறுவனத்தில் தலைவர்கள் அல்லது நிர்வாக துணைப்பிரிவுகளின் தலைவர்களை நியமிப்பதற்கான அடிப்படையை உருவாக்கும் ஏகாதிபத்திய கட்டமைப்பு என்பதுடன், அவர்களுடைய பதவியோடு இணைந்துள்ள அதிகாரத்தை அவர்களுக்கு அளிக்கிறது.[30]\nநிர்வாகத் தொகுதியினுடைய தலைவர் அல்லது முதன்மையானவரை நியமிப்பதற்கு முரணாக, ஒரு தலைவர் வழக்கமான கட்டமைப்பில் உள்ளுறையும் முறைசாரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த சூழலில் இருந்தும் உருவாகிறார். முறைசாரா நிறுவனம் தனிப்பட்ட உறுப்பினர்களின் சொந்த நோக்கங்கள் மற்றும் இலக்குகளை வெளிப்படுத்துகிறது. அவர்களின் நோக்கங்களும் இலக்குகளும் வழக்கமான நிறுவனத்தோடு பொருந்தவோ அல்லது பொருந்தாமலோ இருக்கலாம். முறைசாரா நிறுவனம் பொதுவாக மனித வாழ்க்கையை வேறுபடுத்திக் காட்டுகின்ற சமூக கட்டமைப்பின் நீட்டிப்பை வெளிப்படுத்துகிறது - தங்களுக்குள்ளாகவே முடிவுறும் குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் தன்னிச்சையான தோற்றம்.\nவரலாற்றிற்கு முந்தைய காலங்களில், மனிதன் தன்னுடைய சொந்த பாதுகாப்பு, பராமரிப்பு, பாதுகாத்தல் மற்றும் உயிர் வாழ்தல் ஆகியவற்றில் முன்சார்புடையவனாக இருந்தான். இப்போதோ மனிதன் தான் விழித்திருக்கும் நேரத்தின் பெரும்பாலான பகுதியை நிறுவனங்களுக்காக வேலை செய்வதில் செலவிடுகிறான். பாதுகாப்பு, பாதுகாத்தல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை வழங்கும் சமூகத்துடன் தன்னை அடையாளம் காணவேண்டிய தேவை மற்றும் அவர்களுடன் இருப்பதான உணர்வு ஆகியவை வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து மாற்றமில்லாமலேயே தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தத் தேவையானது முறைசாரா நிறுவனம் மற்றும் அதனுடைய தோற்றம், அல்லது வழக்கத்திற்கு மாறான தலைவர்கள் மூலமாகவே எட்டப்படுகிறது.[31]\nதலைவர்கள் முறைசாரா நிறுவனத்தின் கட்டமைப்பிற்குள்ளிருந்தே உருவாகின்றனர். அவர்களுடைய தனிப்பட்ட பண்புகள், சூழலுக்கான தேவை, அல்லது இவற்றின் கலவை மற்றும் பிற காரணிகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மேல்பூச்சு கட்டமைப்புகளுக்குள்ளாக தங்களுடைய தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் பின்பற்றுபவர்களைக் கவருவதாக இருக்கிறது. நியமிக்கப்பட்ட தலைவர் அல்லது பிரதானமானவர் வகிக்கும் பதவியின் அதிகாரத்திற்கு மாற்றாக, உருவாகும் தலைவர் செல்வாக்கு அல்லது அதிகாரத்தை திறமையாக கையாளுகிறார். பரிசுகளின் மீதான தூண்டல் அல்லது கட்டுப்படுத்தல் வகையில் மற்றவர்களிடமிருந்து ஒத்துழைப்பைப் பெற ஒருவருக்குள்ள திறனே செல்வாக்கு எனப்படுகிறது. அதிகாரம் என்பது செல்வாக்கின் வலுவான வடிவம், ஏனென்றால் இது தண்டனை அளிப்பதன் வகையிலான கட்டுப்பாட்டின் மூலம் நடவடிக்கை மேற்கொள்கின்ற ஒருவரின் திறனைக் காட்டுகிறது.[31]\nதலைவர் என்பவர் ஒரு குறிப்பிட்ட முடிவை நோக்கி ஊழியர்களை நடத்திச்செல்கின்ற நபராவார். இது பதவி அல்லது வழக்கமான அதிகாரத்தை சார்ந்திருப்பதில்லை.(எலிவோஸ், தலைவர்களிடமிருந்து பெற்ற பொழிப்புரை, பென்னிஸ், மற்றும் தலைமைத்துவ இருப்பு, ஹால்பெர்ன் & லூபர்). தலைவர்கள் மற்றவர்கள் குறித்து அக்கறை செலுத்துவது, தெளிவான தகவல் தொடர்பு மற்றும் நீடித்திருப்பதற்கான கடமைப்பாடு ஆகயவற்றிற்கான அவர்களுடைய திறனால் அங்கீகரிக்கப்படுகின்றனர்.[32] நிர்வாகப் பதவிக்கு நியமிக்கப்பட்ட தனிநபர் ஒருவர் தனது பதவியின் அதிகாரப் பண்பு அடிப்படையில் உத்தரவிடுவதற்கான மற்றும் கீழ்படிய வலியுறுத்துவதற்கான அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார். இருப்பினும், அவர் போதுமான அளவிற்கு தன்னுடைய அதிகாரத்திற்கு பொருந்திப்போகும் அளவிற்கான தனிப்பட்ட ஆக்கக்கூறுகளை பெற்றிருப்பவராக இருக்க வேண்டும், ஏனென்றால் அதிகாரம் மட்டுமே அவருக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக இருக்கிறது. போதுமான அளவிற்கு தனிப்பட்ட போட்டித்திறன் இல்லாமல் இருப்பதால், ஒரு மேலாளர் நிறுவனத்தில் அவருடைய பதவிக்கு போட்டியாக உருவாகும் தலைவரை எதிர்கொள்ள நேரிடும் என்பதோடு பெயரளவிற்கு மட்டுமே அவரைத் தலைவராக இருக்கச் செய்துவிடும். இருப்பினும், பதவியின் அதிகாரம் மட்டுமே வழக்கமான அங்கீகரிப்புகள் மட்டுமே பின்னுதவியாக இருக்கிறது. தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் அதிகாரத்தை கையாளுகின்றவர்கள் எவரும் படிநிலை அமைப்பில் வழக்கமான பதவியைப் பெறுவதன் மூலம் மட்டுமே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரத்துடன் சட்டபூர்வமானதாக்க முடியும்.[31] தலைமைத்துவத்தை விருப்பத்தோடு பின்பற்றுவதற்கு மற்றவர்களை வழிநடத்தும் ���ருவரின் திறன் என்றும் வரையறுக்கலாம். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒவ்வொரு மட்டத்திலும் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்.[33]\nபல ஆண்டுகளாக நிறுவனப் பின்னணியில் \"நிர்வாகம்\" மற்றும் \"தலைமைத்துவம்\" எனும் சொற்பதங்கள், தெளிவாக வேறுபடுத்தப்பட்ட அர்த்தங்களில் இரண்டுமே ஒரு பொருளுள்ள இரு வார்த்தைகளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த சொற்பதங்களைப் பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டுமா என்ற விவாதங்கள் மிகவும் பொதுவானவையாக இருக்கிறது என்பதுடன், \"நடவடிக்கை\" தலைமைத்துவம் (நடைமுறைகள், எதிர்பாராத பரிசு, விதிவிலக்கான நிர்வாகம் போன்றவற்றால் வலியுறுத்தப்படுவது) மற்றும் \"நிலைமாற்ற\" தலைமைத்துவத்திற்கும் (வசீகரிப்பு, தனிப்பட்ட உறவு, படைப்பாக்கத்திறன் ஆகியவற்றால் வலியுறுத்தப்படுவது) இடையே உள்ள பர்ன்ஸ் (1978) என்பவரால் வேறுபடுத்திக்காட்டப்பட்டவற்றையே இவை பொதுவாக பிரதிபலிக்கின்றன. இந்த இரண்டு பெயரெச்சங்களும் உண்மையில் \"நிர்வாகம்\" மற்றும் \"தலைமைத்துவம்\" ஆகிய இரண்டு பெயர்ச்சொற்களோடு சமமாக பயன்படுத்தப்படுவது, அவற்றின் வித்தியாசங்களை வேறுபடுத்திக்காட்ட முயற்சி செய்வது நேரத்தை வீணடிக்கும் வேலை என்ற அடிப்படையில் ஒன்றோடொன்று குழப்பமானதாக இருப்பதையும் காட்டுகிறது.\nதனிநபர் தலைமைத்துவத்திற்கு முரணாக சில நிறுவனங்கள் குழு தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் குழுவிற்கு ஒட்டுமொத்தமான வழிகாட்டுதலை வழங்குகின்றனர். சில நிறுவனங்கள் படைப்பாக்கத்திறனை அதிகரிப்பது, செலவுகளைக் குறைப்பது அல்லது அளவைக் குறைப்பது ஆகிய நோக்கங்களோடு இந்த அணுகுமுறையை ஏற்றுக்கொண்டுள்ளன. மற்றவர்கள், குழு செயல்திறனில் அதிகபட்ச செலவைக் கோருவதாக பாஸ் என்ற வழக்கமான தலைமைத்துவத்தைக் காண்கின்றனர். சில சூழ்நிலைகளில், தலைவர் என்பவரைப் பராமரிப்பதற்கான செலவு அதிகமாக இருக்கிறது - மொத்தமாக குழுவின் மூலாதாரங்களை சுரண்டிவிடுதன் மூலமாகவோ அல்லது, உள்நோக்கமின்றியேகூட குழுவிற்குள்ளான படைப்பாக்கத்திறனை தடுத்துவிடுவதன் மூலமாகவோ.[சான்று தேவை]\nகுழு தலைமைத்துவத்திற்கான பொதுவான உதாரணம் குறுக்கீட்டு செயல்பாட்டுக் குழுக்களோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. பரவலான திறமைகள் உள்�� ஊழியர் குழுவும், நிறுவனத்தின் எல்லாப் பகுதிகளிலுமிருந்து வந்துள்ள ஊழியர்களும் ஒரு திட்டபணியை நடத்திச் செல்ல ஒன்றுகூடுகின்றனர். ஒரு குழு கட்டுமானம் என்பது எல்லாப் பிரச்சினைகளிலும் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதாக இருக்கலாம், ஆனால் மிகவும் பொதுவாக சுழற்சிமுறை தலைமைத்துவமே பயன்படுத்தப்படுகிறது. குழு உறுப்பினர்களுக்கு எந்த ஒரு பகுதியிலுமான திட்டபணியைக் கையாளுவதற்கான திறன் அளிக்கப்படுவதால் அவர்கள் தற்காலிக தலைவர்கள் ஆகிறார்கள். அத்துடன், ஒவ்வொரு குழு உறுப்பினரும் உயர்த்தப்பட்ட அதிகாரமளிப்பு மட்டத்திலான வாய்ப்பை பெறுவதால், இது ஊழியர்களுக்கு ஊக்கமளித்து வெற்றிச் சுழலுக்கு வேகமளிக்கிறது.[34]\nநீடித்திருத்தல், பிடிவாதம், தீர்மானகரமான நிலைப்பாடு மற்றும் ஒருங்கிணைந்த தகவல்தொடர்பு திறமைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் தலைவர்கள் தங்கள் குழுவினருக்கான ஒரே பண்புகளை கொணர்கின்றனர். நல்ல தலைவர்கள் தங்களுடைய குழுவையும் நிறுவனத்தையும் உற்சாகப்படுத்துவதற்கு தங்களுடைய சொந்த முன்மாதிரிகளைப் பயன்படுத்துகின்றனர் என்பதோடு வெற்றியை அடையச்செய்ய குழுவினரை வழிநடத்தவும் செய்கின்றனர்.[35]\nநேஷனல் ஸ்கூல் போர்ட்ஸ் அசோஸியேஷன் கூற்றுப்படி (அமெரிக்கா) [36]\nஇத்தகைய குழு தலைமைத்துவம் அல்லது தலைமைத்துவ குழுக்கள் திட்டவட்டமான குணவியல்புகளைப் பெற்றிருக்கின்றனர்:\nஇதனுடைய எல்லாப் பகுதி உறுப்பினர்களிடத்திலும் விழிப்புணர்வு இருக்க வேண்டும்.\nஉள்ளார்ந்த உறவுகள் இருக்க வேண்டும். மற்றவர்களிடமிருந்து கற்கவும் அவர்களுடன் வேலை செய்வதற்கும் உறுப்பினர்களின் பங்கீடு இருக்க வேண்டும்.\nஉறுப்பினரானவர் பொதுவான இலக்கு நோக்கிய ஒருங்கிணைந்து செயல்படும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.\nநன்றாக செயல்படும் குழுக்களின் பத்து குணவியல்புகள்:\nநோக்கம்: இந்தக் குழு எதற்காக இருக்கிறது, எதன் பொருட்டு அதனுடைய செயல்நோக்கம் மற்றும் இலக்குகள் விரிவாக்கப்பட்டுள்ளது என்ற உணர்வை உறுப்பினர்கள் பெருமையோடு பகிர்ந்துகொள்கிறார்கள்.\nமுன்னுரிமைகள்: அடுத்ததாக என்ன செய்ய வேண்டும், யாரால் செய்யப்பட வேண்டும் மற்றும் எப்போது இந்த இலக்குகள் எட்டப்பட வேண்டும் என்பது உறுப்பினர்களுக்கு தெரிந்திருக்கிறது.\nபாத்திரங்கள்: வேலைகள் செய்துமுடிக்கப்படுவதில் தங்களுக்குள்ள பாத்திரத்தை உறுப்பினர்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதோடு ஒரு குறிப்பிட்ட வேலையை செய்ய மிகவும் திறமைபெற்ற உறுப்பினரை எப்போது அனுமதிக்க வேண்டும் என்பதையும் தெரிந்துவைத்திருக்கின்றனர்.\nமுடிவுகள்: அதிகாரம் மற்றும் முடிவெடுத்தல் வரம்புமுறைகள் தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன.\nமுரண்பாடு: முரண்பாடுகள் வெளிப்படையாக விவாதிக்கப்படுகின்றன என்பதோடு முடிவெடுத்தலுக்கும் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் இது முக்கியமானதாக கருதப்படுகிறது.\nதனிப்பட்ட குணவியல்புகள்: உறுப்பினர்கள் தங்களுடைய பிரத்யேக ஆளுமைகள் பாராட்டப்பெற்று நன்றாக பயன்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை உணர்வார்கள்.\nவிதிகள்: ஒன்றிணைந்து வேலை செய்வதற்கான குழு விதிகள் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்குமான தரநிலைகளாக அமைக்கப்பட்டிருப்பதாக காணப்படுகின்றன.\nதிறன்: உறுப்பினர்கள் குழு சந்திப்புகளை பயன்மிக்கதாக, உற்பத்தித் திறன் உள்ளதாக மற்றும் இந்த நேரத்தோடு ஒன்றிணைந்து முன்னேறிச் செல்வதாக காண்கின்றனர்.\nவெற்றி: குழு எப்போது வெற்றியை எதிர்கொள்ளும் என்பதும், இதனை சமமாகவும் பெருமையோடும் பகிர்ந்துகொள்ளும் என்பதும் உறுப்பினர்களுக்கு தெரிந்திருக்கிறது.\nபயிற்சி: பின்னூட்டத்திற்கான வாய்ப்பு மற்றும் புதுப்பித்துக்கொள்ளும் திறமைகள் குழு உறுப்பினர்களால் வழங்கப்பட்டும் அதன் மீது அனுகூலம் எடுத்துக்கொள்பவையாகவும் இருக்கின்றன.\nபூமியில் வாழும் விலங்குகளிலேயே மனிதர்களும் சிம்பன்சிகளும் மட்டுமே நடத்தைத் தொகுப்புகளுக்கான ஒரேவித பாகுபாடுகளை பகிர்ந்துகொள்கின்றன என்று ரிச்சர்ட் ராங்கம் மற்றும் டேல் பீட்டர்ஸன் ஆகியோர் Demonic Males: Apes and the Origins of Human Violence ஆதாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்: அந்நிலத்தில் இருக்கும் ஒரு பிரதான ஆணிற்குப் பின்னால் ஒன்றிணைவதற்கான வன்முறை, வாழுமிடப் பாதுகாப்பு மற்றும் போட்டித்திறன்.[37] இவை எதிர்த்துப் போராடுகின்ற நிலைகளாகும். மனிதக் குரங்குகளுக்கு அப்பாற்பட்ட பல விலங்குகளும் வாழுமிடப் பாதுகாப்பு, போட்டித்திறன், வன்முறை வெளிப்பாடு மற்றும் ஆதிக்கம் செலுத்தும் ஆனால் (சிங்கங்கள், ஓநாய்கள், இன்னபிற) கட்டுப்படுத்தப்படும் சமூக கட்டமைப்பு ஆகியவை ராங்கம் மற்றும் பீட்டர்ஸனின் ஆதாரம் அனுபவத்தால் அடையப்பெற்றவை அல்ல. இருப்பினும், யானைகள் (சந்தேகமில்லாமல் பெண்ணின் தலைமையைப் பின்பற்றுபவை), கீரியின விலங்கு (அதேபோன்று தாய்வழியைப் பின்பற்றுபவை), மற்றும் பிற விலங்குகள் உள்ளிட்ட மற்ற உயிரினங்களையும் நாம் ஆய்வு செய்ய வேண்டும்.\nகிறிஸ்துவ இலக்கியங்களில் காணப்படும் தந்தைவழி கண்ணோட்டத்தின் வழியாக கடந்த சில மில்லினியங்களுக்கும் (கிறிஸ்துவ மதங்கள் உருவாக்கப்பட்டதிலிருந்து) மேற்பட்ட பெரும்பாலான தலைமைத்துவ விளக்கங்களை ஆய்வு செய்வது பயன்மிக்கதாக இருக்கும். ஒருவர் இந்த காலங்களுக்கு முன்னால் பார்ப்பாரேயானால், பேகன் மற்றும் கிழக்கைச் சேர்ந்த பழங்குடியினர் உண்மையில் பெண் தலைவர்களையே கொண்டிருந்தனர் என்பதைக் காணலாம். நம்முடைய நவீனகால பழக்க வழக்கங்கள் வேறுபடுகிறது என்றாலும் ஒரு பழங்குடி மற்றொன்றின் மீது அவசியமில்லாமல் குற்றம்சாட்டியதில்லை என்ற தனித்தன்மையைக் கவனிக்கவேண்டியது முக்கியமாகும். தற்காலத்திய தந்தைவழி பழக்கவழக்கம் மனித வரலாற்றின் சமீபத்திய உருவாக்கம் என்பதுடன் குடும்ப நடைமுறைகளின் நம்முடைய அசல் முறை என்பது தாய்வழிச் சமூகத்தைச் சார்ந்ததே ஆகும் (டாக்டர்.கிறிஸ்டோபர் ஷெல்லி மற்றும் பியான்கா ரஸ், யுபிசி). உலகின் 90 சதவிகித மக்கள்தொகையினருக்குள்ளாக உருவாக்கப்பட்டுள்ள அடிப்படை கருதுகோள் தாய்வழி சமூகமே ஹோமோசேபியன்களின் 'இயல்பான' உயிரியல் அனுகூல மனநிலையாகும். துரதிருஷ்டவசமாக, இந்த நம்பிக்கை மாறுபட்ட விகிதங்களில் உலகின் எல்லா நாடுகளிலும் பரந்த அளவிற்கு பெண்கள் மீதான அடக்குமுறைக்கு வழிவகுத்துள்ளது. (ஹோல் எர்த் ரிவ்யூ, விண்டர், 1995 தாமஸ் லயர்ட், மைக்கேல் விக்டர்). ஐரோக்குயன் முதல் தேசங்கள் பழங்குடியினர், மாயன் பழங்குடியினர் மற்றும் இந்திய மேகாலயா சமூகங்களுடன் சேர்த்து தாய்வழி பழங்குடி சமூகத்திற்கான உதாரணமாவர். (லயர்டு அண்ட் விக்டர், ).\nஒப்பீட்டுரீதியாக, மனிதனின் இரண்டாவது நெருக்கமான உயிரின உறவுகளான பனாபூக்கள் நிலத்தின் பிரதான ஆணுக்கு பின்னால் ஒருங்கிணைவது இல்லை . மற்ற பெண்ணினங்களுடனான ஒத்துழைப்புடன், பனாபூக்கள் ஆல்ஃபா அல்லது முதன்மை பெண்ணிற்கு மரியாதை செலுத்துவதுதான் நிலத்தில் உள்ள வலிமையான ஒரு ஆண் எ���்று நிரூபிப்பதற்காகவும் இருக்கலாம். ஆகவே, தலைமைத்துவம் பெரிய எண்ணிக்கையில் பின்பற்றுபவர்களை பெறுகிறது என்றால் பனாபூக்களுக்கிடையே உள்ள பெண் கிட்டத்தட்ட எப்போதுமே வலுவான மற்றும் திறன்மி்க்க தலைமையைப் பெறவே தீவிர முயற்சி செய்கிறது. இருப்பினும், எல்லா அறிவியலாளர்களும் பனாபூவின் \"அமைதியான\" இயல்பு அல்லது \"ஹிப்பி சிம்ப்\" என்ற அவற்றின் கௌரவத்தை ஒப்புக்கொள்வதில்லை.[1]\nசமஸ்கிருத இலக்கியம் பத்து வகையான தலைவர்களைக் குறிப்பிடுகிறது. பத்து வகையான தலைவர்களின் வரையறு குணவியல்புகள் வரலாறு மற்றும் தொன்மத்திலான உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.[38]\nஅதிகாரமைய சிந்தனையாளர்கள் தலைமைத்துவம் என்பது ஒருவருடைய உயர்குடிப் பண்பு அல்லது மரபினைப் பொறுத்தே இருக்கிறது என்று கருதுகின்றனர்: முடியரசுக் கோட்பாடும் இதே கருத்தாக்கத்தைக் கொண்டிருக்கிறது என்பதுடன் தெய்வீக அங்கீகாரத்தை நாடுவதன் மூலம் மேலோட்டமான உயர்குடியினரின் ஒப்புதல்களுக்கு எதிரானவற்றையும் அவை வலியுறுத்துவதாக இருக்கலாம்: பார்க்க அரசர்களின் தெய்வீக உரிமை. முரண்பாடாக, ஜனநாயகப்பூர்வமான கோட்பாட்டாளர்கள் தகுதி அடிப்படையிலான தலைவர்களை உதாரணங்களாக குறிப்பிடுகின்றனர், உதாரணத்திற்கு நெப்போலிய மார்ஷல்கள் திறமைசாலிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட தொழில்வாழ்க்கையால் பலனடைந்தனர்.\nஅதிகாரமையத்தினரின் அரசுமைய சிந்தனைப் போக்கில், ரோமானிய தந்தைவழி குடும்பத்தின் தலைமைத்துவ மாதிரியை ஏற்றுக்கொள்ள பழமைவாதிகள் வலியுறுத்துகின்றனர். மற்றொரு வகையில் பெண்ணிய சிந்தனையானது இதுபோன்ற தந்தைவழி மாதிரிகளை ஏற்றுக்கொள்வதற்கு ஆட்சேபிக்கலாம் என்பதோடு, சிலசமயங்களில் தாய்வழி மரபோடு சம்பந்தப்பட்டுள்ள உணர்ச்சிபூர்வமான, பொறுப்புணர்வுள்ள மற்றும் பரஸ்பர ஒப்புதலுள்ள அனுபவப்பூர்வமான வழிகாட்டுதலை இவற்றிற்கு எதிராக நிறுவலாம்.\nரோமானியப் பாரம்பரியத்தோடு ஒப்பிடுகையில், \"உரிமை வாழ்வு\" மீதான கன்பூசியனிஸத்தின் பார்வைகள் (ஆண்) கல்வியாளர்-தலைவரின் இலட்சியத்தோடு பெருமளவிற்கு சார்ந்திருக்கிறது என்பதுடன் அவருடைய இரக்க மனமுள்ள ஆட்சி வாரிசுரிமையுள்ள பற்று பாரம்பரியத்தினால் ஆதரவளிக்கப்படுவதாக இருக்கிறது.\nதலைமைத்துவம் என்பது புத்திசாலித்தனம் , நம���பகத்தன்மை, மனிதநேயம், துணிவு மற்றும் ஒழுக்கம் சார்ந்த விஷயமாகும் . . . புத்திசாலித்தனத்தில் மட்டுமே நம்பிக்கை வைப்பது கலகத்திற்கே வழிவகுக்கும். மனிதநேயத்தை மட்டுமே பின்பற்றுவது பலவீனத்திற்கு வழிவகுக்கும். நம்பிக்கை மீது மட்டுமான உறுதிப்பாடு முட்டாள்தனம். துணிவின் வலிமையை மட்டும் சார்ந்திருப்பது வன்முறைக்கு இட்டுச்செல்லும். உத்தரவின் மீதான மிதமிஞ்சிய ஒழுக்கமும் கடுமையும் குரூரத்திற்கு வழிவகுக்கும். ஒவ்வொன்றும் ஒன்றின் மீது ஒன்றிற்கான செயல்பாட்டிற்கு போதுமான அளவிற்கு இருந்தது என்றால் இந்த ஐந்து பண்புகளையும் பெற்றிருக்கும் ஒருவர் தலைவராகிறார். — சுன் சூ[39]\n19 ஆம் நூற்றாண்டில் உருவான அராஜகவாத சிந்தனை தலைமைத்துவத்தின் மொத்தக் கருத்தாக்கத்தையும் கேள்விக்கு உட்படுத்தியது. (ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் ஆங்கிலத்திற்கான \"தலைமைத்துவம்\" என்ற வார்த்தை பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்து மட்டுமே காணப்படுகிறது என்பதை கவனிக்கவும்.) உயர்குடியாக்கத்திற்கான ஒரு மறுப்பு லெனினிஸத்திலிருந்து வருகிறது, பொதுவுடமைப் புரட்சியின் முன்னணி வீரர்களாக செயல்படுவதற்கான ஒழுக்கமான சேனைகளின் உயர்குடியினரைக் கோருகின்ற இது பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தைக் கொண்டுவருவதாக இருக்கிறது.\nதலைமைத்துவத்தின் மற்ற வரலாற்றுப் பார்வைகள் மதவாதமற்ற மற்றும் மதவாத தலைமைத்துவத்திற்கு இடையில் காணப்படும் முரண்பாடுகளை குறிப்பிடுவதாக இருக்கிறது. மதவாத அரசியல் கோட்பாடுகள் மீண்டும் தோன்றின என்பதோடு அவற்றின் பழித்துரைப்பாளர்களை பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக கொண்டிருந்தன. தலைமைத்துவம் குறித்த கிறிஸ்துவ சிந்தனை தெய்வீகத்தன்மையோடு வழங்கப்பட்ட மூலாதாரங்களின் -மனிதன் மற்றும் பொருட்கள்- சேவகத்தையும், தெய்வாம்சத்தின் திட்டப்படி அவர்களை வேலைக்கமர்த்துவதையும் வலியுறுத்தியது. சேவகத் தலைமைத்துவத்தோடு ஒப்பிடவும்.\nமிகவும் பொதுவாக நோக்கினால் அரசியலில் தலைமைத்துவம், இராஜதந்திர கோட்பாட்டுடன் ஒப்பிடப்படுகிறது.\nசெயல்பாடு சார்ந்த குழு தலைமைத்துவ திறமைகள்[தொகு]\nகளத்தில் நியமிக்கப்பட்டிருக்கும் சிறிய குழுக்களால் முக்கியமான அல்லது எதிர்வினையாற்றும் வேலைகள் செய்யப்படுவதற்கு, திறன்மி���்க செயல்பாட்டு தலைமைத்துவம் தேவைப்படுமிடத்தில், அச்செயல்பாடு சார்ந்த சூழ்நிலைகளை இலக்காக வைக்கும். இது குழு தலைமைத்துவத்தின் சிறப்பு வாய்ந்த அணுகுமுறையாகும். வேறு வகையில் சொல்வதென்றால் சிறிய குழுக்களின் தலைமைத்துவம் பிரச்சினை அல்லது முக்கியமான நிகழ்ச்சிக்கு பதிலளிப்பதற்கென்றே உருவாக்கப்படுகின்றன.\nபெரும்பாலான நிகழ்வுகளில் இந்த குழுக்களுக்கு வரம்பிற்குட்ட உதவி அல்லது பின்னுதவியோடு தொலைதூர மற்றும் மாறக்கூடிய சூழ்நிலைகளில் செயல்படுவதற்கான வேலைகள் வழங்கப்படுகின்றன (செயல்பாட்டுச் சூழல்). இந்தச் சூழ்நிலைகளில் இருக்கும் ஊழியர்களின் தலைமைத்துவம் முன்வரிசை நிர்வாகத்திற்கான பல அளவுகளிலான திறமைகளை கோருகின்றன. இந்தத் தலைவர்கள் தொலைவிலிருந்து திறம்பட செயல்பட வேண்டும் என்பதுடன், தனிநபர், குழு மற்றும் மாறக்கூடிய சூழ்நிலைக்குள்ளான வேலை ஆகிய இரண்டின் தேவைகளோடும் பேரம் செய்பவராகவும் இருக்க வேண்டும். இதுதான் செயல்பாடு சார்ந்த தலைமைத்துவம் என்று குறிப்பிடப்படுகிறது. சில உதாரணச் செயல்பாடு சார்ந்த தலைமைத்துவம் பின்வரும் முறைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன: நாட்டுப்புற தீயை அணைத்தல், காணாமல்போனவரைக் கண்டுபிடித்தல், வெளிப்புற கண்டுபிடிப்பை நோக்கி குழுவினரை அழைத்துச்செல்லுதல் அல்லது அபாயத்திற்கு வாய்ப்பிருக்கும் சூழலில் இருந்து ஒருவரைக் காப்பாற்றுதல்.\nவளர்ச்சியின் சில குறிப்பிட்ட நிலைகளில், சமூக தரநிலை படிவரிசைகள் சமூகத்தில் தலைவர்களின் பல்வேறு தரவரிசை நிலைகளுக்கு காரணமாக அமைகிறது. ஆகவே, ஒரு வீரன் பொதுவாக ஒரு பிரபுவைக் காட்டிலும் குறைவான ஆட்களை வழிநடத்துகிறார்; ஒரு பிரபுக்குலத் தலைவரைக் காட்டிலும் ஒரு பிரபு குறைந்த அளவிற்கான நிலத்தையே கட்டுப்படுத்துகிறார். இந்த படிநிலையின் வரிசையாக்கத்த்தையும், பல்வேறு அமைப்புகளுக்கு உள்ள தொடர்புக்கான முற்பட்ட வரிசையையும் காண அதிகாரப்படிநிலையைப் பார்க்கவும்.\n18 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளின் நடவடிக்கைகளில் தங்கள் சமூகங்களின் மீது அதிகாரம் செலுத்துபவராக இருப்பதற்குச் சில அரசியல் நடவடிக்கையாளர்கள் பாரம்பரியமற்ற பாதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். அவர்கள் அல்லது அவர்களுடைய அமைப்புக்கள் தனிப்பட்ட தலைமைத்துவ வலிமையின் மீதான வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்தின, ஆனால் தற்போது இருந்துவரும் பதவிகளும் முத்திரைகளும் (\"அரசர்\", \"பேரரசர்\", \"அதிபர்\" இன்னபிற) உரிய முறையிலானதாக இல்லாததோடு, சில சூழ்நிலைகளில் பற்றாக்குறையான அல்லது முற்போக்கான துல்லியமற்று இருக்கின்றன. அதிகாரப்பூர்வ அல்லது அதிகாரப்பூர்வமற்ற பதவிகள் அல்லது சித்தரிப்புகளை அவை அல்லது அவர்களுடைய வேலையாட்கள் நியமித்திருப்பது அதிகாரமைய வகை தலைமைத்துவத்திற்கான பொது கௌரவத்தை வெளிப்படுத்துவதாகவும் ஊக்குவி்ப்பதாகவும் இருக்கிறது. இந்தப் பதவியின் பகுதியாகப் பயன்படுத்தப்படும் நிச்சய ஒப்பந்தம் (நிச்சய ஒப்பந்தங்களைப் பயன்படுத்தும் மொழிகளில்) தனி \"உண்மையான\" தலைவர் இருப்பதை வலியுறுத்துகிறது.\nதலைமைத்துவத்தின் மீதான விமர்சனரீதியிலான சிந்தனை[தொகு]\nதலைமைத்துவ கருத்தாக்கத்திற்கான விமர்சனரீதியிலான சிந்தனையை நோம் சாம்ஸ்கியும்[40] மற்ற சிலரும்[41] கொண்டுவந்திருக்கின்றனர் என்பதோடு சிந்திப்பதற்கான பொறுப்பை மக்கள் தள்ளுபடி செய்கின்ற மற்றும் தங்களுக்கான செயல்பாடுகளை மேற்கொள்கின்ற நிகழ்முறைகளையும் பகுப்பாய்வு செய்திருக்கின்றனர். தலைமைத்துவம் குறி்த்த பழமைவாத கண்ணோட்டம் \"என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல விரும்புகின்ற\" மக்களை திருப்திபடுத்துவதாக இருக்கின்ற நிலையில் தலைவரானவர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நிபுணத்துவம் பெற்றிருப்பவராக இல்லாதபோது அவர்கள் ஏன் உடன்படவும் தங்களைவிட அறிவுபடைத்தவராகவும் இருப்பதற்கு உடன்படுகிறார்கள் என்று ஒருவர் கேள்வி எழுப்ப வேண்டும் (எஸ்எம்இ).\nஅடிப்படையிலேயே எதிர்-ஜனநாயக இயல்பிலான தலைமைத்துவக் கொள்கைகள் சுயநிர்வாகம், ஊழியத்துவம் மற்றும் பொதுவான உரிமைப் பண்பு போன்ற கருத்தாக்கங்களின் அறிமுகத்தால் சவால்விடுக்கப்பட்டுள்ளது, இவை தனிநபர்களின் சிறப்பு வர்க்கத்தின் அடிப்படையில் தலைமைத்துவத்தை வேறுபடுத்துவதைக் காட்டிலும் ஒருவருக்கு பொதுவாகத் தேவைப்படும் திறமைகள் மற்றும் நடத்தைகளின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் வேலையிடத்திலும் மற்ற இடங்களிலும் தனிநபர் பொறுப்பு மற்றும்/அல்லது குழு அதிகாரத்தை வலியுறுத்துகிறது.\nஇதேபோல் பல்வேறு வரலாற்றுப்பூர்வமான அழிவுகள் தலைமைத்துவ கொள்கையின் மீது தவற���ன நம்பிக்கைகளைத் திணித்துள்ளது.\nதலைமைத்துவம் - ஒரு பார்வை[தொகு]\n•\tதலைமைத்துவம் என்பது மக்களை உங்களுக்காக பணியாற்ற செய்வது-கடமை இல்லாவிடினும் கூட – ஃபிரெட் சுமித் •\tதலைமைத்துவம் என்பது செல்வாக்கு. அது உருவாக்கப்பட்டக்கூடிய ஒரு திறமை •\tதலைமைத்துவத்தின் மிகப்பெரிய சொத்து மக்கள் •\tதலைமைத்துவம் இதயத்திலிருந்து துவங்குகிறது; மூளையிலிருந்து அல்ல. ஓர் அர்த்தமுள்ள உறவால் அது தழைத்தோங்கும், அடக்குமுறையால் அல்ல •\tபதவி தலைமைத்துவத்தின் கதவு என்றால், அனுமதி அதன் அடுத்த நிலையாகும் •\tபாதுகாப்பு பதவியை சார்ந்த்து, அவர் திறமையைச் சார்ந்த்தல்ல •\tஆற்றல் முக்கோணம்-கருத்து பரிமாற்றம்; அங்கீகாரம்; செல்வாக்கு •\tவழிநட்த்தி செல்லாமல் உங்களால் மக்கள் மீது அன்பு செலுத்த முடியும்; அன்பு செலுத்தாமல் வழிநட்த்த முடியாது •\tஒவ்வொருவருமே தலைவர் தான். ஏனெனில் ஒவ்வொருவருமே மற்றவர் மீது தாக்கத்தினை ஏற்படுத்துகிறோம். தலைச்சிறந்த தலைவராக ஆகாவிட்டாலும் ஒரு நல்ல தலைவராக முடியும் \tஉங்கள் தலைமைத்துவ ஆற்றலை நீங்கள் வெளிப்படுத்தீனிர்களா \tமனிதகுல சிறப்புற உங்கள் தலைமைத்துவ ஆற்றலை பயன்படுத்தினீர்களா\nமேலதிகாரி மற்றும் தலைவர் ஒரு ஒப்பீடு[தொகு]\n தலைவர் | 1 || ஊழியர்களை வேலை வாங்குபவர் || ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பவர் |- | 2|| அதிகாரத்தை சார்ந்திருப்பவர்|| நல்லெண்ணெத்தை சார்ந்திருப்பவர் |- | 3 || அச்சத்தை ஏற்படுத்துபவர் || உற்சாகமூட்டுபவர் |- | 4 || எதற்கெடுத்தாலும் நான் தான் என்பார் || எதற்கெடுத்தாலும் நாம் தான் என்பார் |- | 5 || பிரச்சினையால் ஏற்பட்ட பழியினை யார் மீதோ சுமத்துவார் || பிரச்சினையால் ஏற்பட்ட பழியினை தான் ஏற்பதோடு தீர்க்கவும் செய்வார் |- | 6 || எப்படி செய்ய வேண்டும் எனத் தெரிவிப்பார் || எப்படி செய்ய வேண்டும் எனச் செய்து காட்டுவார் |- | 7 || அச்சுறுத்தல்கள் மூலம் வழிநடத்துவார் || மனித உறவுகள் மூலம் வழிநடத்துவார்\n| 8 || அதிகார எல்லைக்கு வெளியே பின்பற்ற மாட்டார்கள் || எப்பொழுதும் பின்பற்றுவார்கள் |- | 9 || எந்த சூழலிலும் பின்பற்ற தயாராக இல்லை || மகிழ்ச்சியோடும் உறுதியான நம்பிக்கையோடும் பின்பற்றுவார்கள் |- | 10 || எதையும் மூளையிலிருந்து துவங்குவார் || எதையும் இதயத்திலிருந்து துவங்குவார்\nதலைமைத்துவம் மற்றும் பிற கோட்பாடுகளின் வகைகள்\nமாக்ஸ் வெபரின் வசீகரிப்பு அதிகாரத்துவம்\nஅன்டோனியோ கிராம்ஷியின் கலாச்சார தலைமையேற்புக் கோட்பாடு\nதலைவர்-உறுப்பினர் மாற்றுக் கோட்பாடு (எல்எம்எக்ஸ்)\n↑ செமர்ஸ், எம். எம். (2002). காக்னிடிவ், சோஷியல், அண்ட் எமோஷனல் இண்டலிஜென்ஸ் ஆஃப் டிரான்ஸ்ஃபர்மேஷனல் லீடர்ஷிப்: எஃபிகஸி அண்ட் எஃபெக்டிவ்னெஸ். ஆர்.இ.ரிகோ, எஸ். இ.மர்பி, எஃப்.ஜே.பைரோசோலோ (இடிஎஸ்), மல்டிபிள் இண்டலிஜென்ஸ் அண்ட் லீடர்ஷிப்பில்.}\n↑ கோஸஸ்.ஜே., அண்ட் போஸ்னர்,பி.(2007). தி லீடர்ஷிப் சேலன்ஞ். சிஏ: ஜோஸி பாஸ்.\n↑ ஆக்போனியா, கே.எஸ். (2007). பொலிட்டிகல் பார்ட்டி சிஸ்டம் அண்ட் எஃபெக்டிவ் லீடர்ஷிப் இன் நைஜீரியா: எ கண்டிஜென்ஸி அப்ரோச். டிஸர்ட்டேஷன். வால்டன் யுனிவர்சிட்டி, 2007, ப27 3252463.\n↑ (ரிச்சர்ட்ஸ் & எங்கெல், 1986, ப.206)\n↑ கார்லைலுக்கு, பார்க்க கார்லைல் (1841); மிகவும் பொதுவாக, ஹெய்ஃபிட்ஸ் (1994), ப. 16\n↑ பிளேக் எட் அல்.(1964)\n↑ ஸ்பென்ஸர் (1884), அபுட் ஹெய்ஃபிட்ஸ் (1994), ப. 16\n↑ வோர்மர் எட் அல். (2007), ப: 198\n↑ வுரும், எட்டன் (1973)\n↑ வுரும் ஜகோ (1988)\n↑ ஸ்டெர்ன்பெர்க், வுரும் (2002)\n↑ ஹெர்ஸே எட் அல்.(2008)\n↑ தி ஸ்ட்ரக்ஸர் அண்ட் டைனமிக்ஸ் ஆஃப் ஆர்கனைசேஷன்ஸ் அண்ட் குரூப்ஸ் , எரிக் பெர்ன், ISBN 0-345-28473-9\n↑ ஜார்ஜ்.ஜே.எம். 2000. எமோஷன்ஸ் அண்ட் லீடர்ஷிப்: தி ரோல் ஆஃப் எமோஷனல் இண்டலிஜென்ஸ், ஹ்யூமன் ரிலேஷன்ஸ் 53 (2000), ப. 1027–1055‏\n↑ போனோ ஜே.இ. அண்ட் இலிஸ் ஆர் 2006 கரிஸ்மா, பாஸிட்டிவ் எமோஷன் அண்ட் மூட் கன்டேஜன். தி லீடர்ஷிப் குவார்ட்டர்லி 17(4): ப. 317-334\n↑ 27.0 27.1 ஜார்ஜ் ஜே.எம். 2006. லீடர் பாஸிட்டிவ் மூட் அண்ட் குரூப் பெர்ஃபார்மென்ஸ்: தி கேஸ் ஆஃப் கஸ்டமர் சர்வீஸ். ஜர்னல் ஆஃப் அப்ளைட் சோஷியல் சைக்காலஜி :25(9) pp. 778 - 794‏\n↑ டாஸ்பரோ எம்.டி. 2006.காக்னிட்டிவ் அஸிம்மட்ரி இன் எம்ப்ளாயி எமோஷனல் ரியாக்ஸன் டு லீடர்ஷிப் பிஹேவியர். தி லீடர்ஷிப் குவார்ட்டர்லி 17(2):ப. 163-178\n↑ ஹோயல், ஜான் ஆர். லீடர்ஷிப் அண்ட் ஃபூச்சரிங்: மேக்கிங் விஷன்ஸ் ஹேப்பன். தௌஸண்ட் ஓக்ஸ், சிஏ: கார்வின் பிரஸ், இன்க்., 1995.\n↑ தி டாப் 10 லீடர்ஷிப் குவாலிட்டிஸ் - ஹெச்ஆர் வேர்ல்ட்\n↑ நேஷனல் ஸ்கூல் போர்ட்ஸ் அசோஸியேஷன்\n↑ ரிச்சர்ட் ராங்கம் அண்ட் டேல் பீட்டர்ஸன் (1996). டெமோனிக் மேல்ஸ். ஏப்ஸ் அண்ட் தி ஆர்ஜின்ஸ் ஆஃப் ஹ்யூமன் வயலன்ஸ். மரைனர் புக்ஸ்\n↑ தி 100 கிரேட்டஸ்ட் லீடர்ஷிப் பிரின்ஸிபிள்ஸ் ஆஃப் ஆல் டைம், லெஸ்லி போக்வெல் ஆட்ரியன் அவிலாவுடன் தொகுத்தது, வார்னர் புக்ஸ்\n↑ புராஃபிட் ஓவர் பீப்பிள்: நியோலிபரலிஸம் அண்ட குளோபல் ஆர்டர் , என். சாம்ஸ்கி, 1999 Ch. கான்ஸன்ட் வித்தௌட் கான்ஸன்ட் , ப. 53\n↑ தி ரிலேஷன்ஷிப் பெட்வீன் சர்வண்ட் லீடர்ஷிப், ஃபாலோயக் டிரஸ்ட், டீம் கமிட்மெண்ட் அண்ட் யூனிட் எஃபெக்டிவ்னஸ் , ஸெனி டான்ஹௌசர், டாக்டரல் தீஸிஸ், ஸ்டெலன்போஷ் யுனிவர்சிட்டி 2007\nவிக்கிமீடியா பொதுவகத்தில் தலைமைத்துவம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதலைமைத்துவம் திறந்த ஆவணத் திட்டத்தில்\nநிறுவன ஆய்வுகளும் மனித வள நிர்வாகமும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 15:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-17T03:11:51Z", "digest": "sha1:K45TAB2VAL6LZ7PQMYQKEUKLHRFHOWTK", "length": 19921, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "புனைவியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகசுப்பர் டேவிட் பிரீட்ரிச், பனி மூட்டத்தின் மேல் திரிபவர் (Wanderer Above the Sea of Fog), 1818\nயூசீன் டெலாகுரொக், சார்தனப்போலுசுவின் இறப்பு (Death of Sardanapalus), 1827, taking its Orientalist subject from a play by ஜார்ஜ் கோர்டன் பைரன்\nபிலிப்பு ஓட்டோ ருஙே, காலைப் பொழுது (The Morning), 1808\nபுனைவியம் (romanticism) என்பது, 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஐரோப்பாவில் உருவாகி வளர்ந்த கலை, இலக்கிய, அறிவுசார் இயக்கம் ஆகும். பெரும்பாலான பகுதிகளில் இது 1800க்கும், 1850க்கும் இடையில் உச்சநிலையில் இருந்தது. ஓரளவுக்கு இது தொழிற் புரட்சிக்கான ஒரு எதிர் வினையாகக் கருதப்படுகிறது.[1] அத்துடன், அறிவொளிக் காலத்தின், உயர்குடி ஆதிக்கத் தன்மையோடு கூடிய சமூக, அரசியல் நெறிமுறைகளுக்கு எதிரானதாகவும், இயற்கையை அறிவியலுக்கு அமைய வழிப்படுத்துவதை மறுதலிக்கும் ஒன்றாகவும் இது விளங்கியது.[2] காட்சிக் கலைகள், இசை, இலக்கியம், போன்ற துறைகளில் இது மிகவும் வலுவானதாக இருந்ததுடன், வரலாற்றுவரைவியல்,[3] கல்வி,[4] இயற்கை அறிவியல்[5] ஆகிய துறைகளிலும் இது குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியது. அரசியலிலும் இதன் தாக்கம் குறிப்பிடத் தக்கதாகவும், சிக்கலானதாகவும் இருந்தது. புனைவியம் உயர்நிலையில் இருந்த காலத்தில் இது தாராண்மையியத்துடனும், பருமாற்றவியத்துடனும் தொடர்புள்ளதாக இருந்தது. நீண்டகால நோக்கில் தேசியவாதத்தின் வளர்ச்சியில் இதன் தாக்கம் கூடிய முக்கியத்துவம் கொண்டதாக இருந்தது எனலாம்.\nஅழகியல் அனுபவத்தின் உண்மையான மூலங்களாக வலுவான உணர்வுகளை இந்த இயக்கம் முன்னிலைப்படுத்தியது. குறிப்பாகக் கட்டுப்படுத்தப்படாத இயற்கையையும், அதன் கவர்ச்சியான பண்புகளையும் எதிர்கொள்ளும்போது அனுபவிக்கும் அச்சம், திகில், பிரமிப்பு போன்ற உணர்வுகள்மீது புனைவியம் கூடிய அழுத்தம் கொடுத்தது. இது நாட்டுப்புறக் கலைகளுக்கு ஒரு கண்ணியமான இடத்தை வழங்கியதுடன், தன்னிச்சைத் தன்மையை ஒரு விரும்பத்தக்க இயல்பாகவும் ஆக்கியது.\nஉள்ளுணர்வுகளையும் உணர்ச்சிகளையும் அறிவொளிக்காலத்தின் பகுத்தறிவியத்துக்கு மேலாக மதித்த செருமனியின் இசுட்டூம் உன்ட் டிரங் (Sturm und Drang) இயக்கம் புனைவியத்துக்கு அடிப்படைகளை வழங்கியிருந்தாலும், பிரெஞ்சுப் புரட்சியின் கருத்தியல்களினதும் நிகழ்வுகளினதும் பின்னணியிலேயே புனைவியமும், எதிர் அறிவொளியமும் உருவாகின. தொழிற் புரட்சியின் வரம்புகளும் புனைவியத்தின்மீது செல்வாக்குச் செலுத்தின. புனைவியம் நவீன யதார்த்தத்தில் இருந்து தப்புவதற்கான முயற்சி என்ற கருத்தும் உண்டு. 19 ஆம் நூற்றாண்டில் பின்னரைப் பகுதியில் யதார்த்தவியம் புனைவியத்துக்கு எதிரான ஒரு முனையாக எடுத்துக்கொள்ளப்பட்டது.\n1 புனைவியம் - வரைவிலக்கணம்\nகலைஞ்னுடைய உணர்வுகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதன் முக்கியத்துவத்தைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு புனைவியத்துக்கு வரைவிலக்கணம் கூறுவதை அணுக முடியும். கட்டற்ற உணர்வு வெளிப்பாட்டிற்கு புனைவியத்தினர் கொடுத்த முக்கியத்துவத்தை, \"கலைஞனின் உணர்வுகளே அவனது சட்டம்\" என்ற செருமன் ஓவியரான கசுப்பர் டேவிட் பிரீட்ரிச்சினது கூற்றில் இருந்து அறியலாம். இதே போல, கவிதை என்பது \"தன்னிச்சையாக வெளியேறும் ஆற்றல் மிக்க உணர்வுகள்\" என்றார் வில்லியம் வூட்சுவர்த். இவ்வாறு உணர்வுகளை உண்மையாக வெளிப்படுத்துவதற்கு, செயற்கையாக உருவாக்கப்பட்ட விதிகளின் தடை எதுவும் இல்லாமல், கலையின் உள்ளடக்கம் கலைஞனின் கற்பனையிலிருந்து உருவாக வேண்டும். இவ்வாறான ��ிடயங்களை இயற்கையின் விதிகள் கட்டுப்படுத்துகின்றன என்றும், குழப்பாமல் விட்டால், கலைஞர்களுக்குத் தானாகவே கலை உள்ளுணர்வூடாகக் கற்பனைகள் வெளிப்படும் என்றும் கோல்டிட்ச்சும் அவரைப் போன்ற பலரும் நம்பினர். விதிகளைப் போலவே பிற படைப்புக்களை அடியொற்றிய மாதிரிகளும் கலைஞனின் கற்பனைக்கு இடையூறாக இருக்கின்றன எனவே படைப்புக்குத் தனித்தன்மை அவசியம் என்றும் கருதப்பட்டது. இந்த நுண்ணறிவாளன் அல்லது \"ஒன்றுமில்லாததில் இருந்து படைத்தல்\" என்னும் வழிமுறையில் படைப்புக்களை உருவாக்கக்கூடிய கலைஞனே புனைவியத்துக்கு முக்கியம். பிற படைப்புக்களில் இருந்து வருவிக்கப்படுவது பெறும் குற்றமாகவும் கருதப்பட்டது. இந்த எண்ணக்கரு பொதுவாக \"புனைவியத் தனித்தன்மை\" எனப்பட்டது.\nபுனைவியத்துக்கு இன்றியமையாதது என்று கூறமுடியாவிட்டாலும், இயற்கை பற்றிய ஆர்வமும் அதன் முக்கியத்துவம் குறித்த நம்பிக்கையும் பரவலாகக் காணப்பட்டன. எனினும், குறிப்பாக, இது இயற்கையினால் சூழப்பட்டிருக்கும்போது அது கலைஞன் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றியதாகவே இருந்தது. அறிவொளியத்தின் சமுதாயக் கலைக்கு முரணாக, புனைவியத்தினர் மனிதர்சார்ந்த உலகு மீது நம்பிக்கை அற்றோராக இருந்தனர். இயற்கையுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருப்பது மனதுக்கும், அற அடிப்படையிலும் நல்லது என்று அவர்கள் கருதினர்.\nபுனைவிய இலக்கியத்தில் இறந்தகாலம் பற்றிய விமர்சனங்கள், குறிப்பாகப் பெண்கள் மீதும், சிறுவர்கள் மீதும் கூடிய கவனம் செலுத்துகின்ற நியாயத்தன்மையைப் போற்றுதல், கலைஞனின் துணிவுடன் கூடிய தனிமை, தூய இயற்கை போன்ற வை திரும்பத் திரும்ப வரும் விடயங்களாகக் காணப்படுகின்றன. மேலும், எட்கார் அலன் போ, நத்தானியேல் ஓதோர்ன் போன்ற பல புனைவிய எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புக்களில் இயல்புமீறிய மற்றும் மனித உளவியல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளார்கள்.\nகலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள்\nபுனைவியக் கவிஞர்கள் (ஆங்கில மொழியில்)\nபெரும் புனைவியப் படைப்புக்கள் (ஆங்கில மொழியில்)\nRomantic Circles புனைவியக் காலம் தொடர்பான வரலாறுகளும், கட்டுரைகளும் உள்ளடங்கிய மின் பதிப்புக்கள். (ஆங்கில மொழியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/bigboss-next-week-captain-is-reshma-puzb6b", "date_download": "2019-10-17T02:46:14Z", "digest": "sha1:KKVNXHBYO2FHT24FGVN77YWIKFTIJ7WL", "length": 9039, "nlines": 146, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வித்தியாசமாக நடந்த பிக்பாஸ் வீட்டின் அடுத்த தலைவருக்கான போட்டி! வெற்றி பெற்றது யார் தெரியுமா?", "raw_content": "\nவித்தியாசமாக நடந்த பிக்பாஸ் வீட்டின் அடுத்த தலைவருக்கான போட்டி வெற்றி பெற்றது யார் தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சில் ஒவ்வொரு வாரமும், ஏதேனும் ஒரு போட்டி வைக்கப்பட்டு தலைவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம் தான். அந்த வகையில், வனிதா, மோகன் வைத்தியா, அபிராமி, சாக்ஷி, ஆகியோர் தலைவர் பதவி வகித்துள்ளனர்.\nபிக்பாஸ் நிகழ்ச்சில் ஒவ்வொரு வாரமும், ஏதேனும் ஒரு போட்டி வைக்கப்பட்டு தலைவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம் தான். அந்த வகையில், வனிதா, மோகன் வைத்தியா, அபிராமி, சாக்ஷி, ஆகியோர் தலைவர் பதவி வகித்துள்ளனர்.\nஇந்நிலையில் இந்த வாரத்திற்கான, தலைவர் போட்டியில் கலந்து கொள்ள சரவணன், தர்ஷன், மற்றும் ரேஷ்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇவர்கள் மூவருக்கும் வித்தியாசமான போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதாவது, தலைவர் போட்டியில் பங்கேற்பவர்கள் பேப்பர் கப்புகளை பிரமீடு போல் அடுக்க வேண்டும். இவரை சப்போர்ட் செய்யாதவர்கள், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஸ்மைலி பாலை கொண்டு அந்த பேப்பர் கப்புகளை கலைக்க முயற்சி செய்யவேண்டும். அவர்கள் கலைக்கதவாறு, தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆதரவாளர்கள் தடுக்க வேண்டும்.\nஇந்த போட்டியில் ரேஷ்மா, அதிக கப்புகளை அடுக்கி வெற்றி பெற்றார். எனவே இவரை, அடுத்த வாரத்தின் தலைவராக பிக்பாஸ் அறிவித்தார். பிக்பாஸ் கூறியதுமே, ரேஷ்மாவை மோகன் வைத்தியா வழக்கம் போல் கட்டி பிடித்து, முத்தம் கொடுத்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nஅட்லீயும் சில ஹிட் ஹாலிவுட் டி.வி.டி.களும்\nதினகரனை வெளுத்தெடுக்க புகழேந்தியை தூண்டிவிடுகிறாரா சசிகலா\nமந்த நிலை குறித்து புலம்பும் பொருளாதார புள்ளி... சிறைக்குள் இருந்து அதிரும் குரல் மோடிக்கு கேட்குமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/02/13/pmk.html", "date_download": "2019-10-17T03:12:28Z", "digest": "sha1:7KTL3QZEWJIYBGRJYDOYV3LL3J7Z5UQL", "length": 17556, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிகர்நிலை பல்கலைக்கழகம் அமைக்கிறது பா.ம.க. | Vanniyar Trust to launch deamed university - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு- விமான சேவைகள் தொடங்குகின்றன\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிகர்நிலை பல்கலைக்கழகம் அமைக்கிறது பா.ம.க.\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே 100 ஏக்கர் நிலப்பரப்பில் வன்னியர்களுக்காக தனியான நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தை நிறுவ பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாநடந்தது.\nதிண்டிவனம் அருகே உள்ள கோனேரிக்குப்பம் என்ற இடத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் இந்த நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தை பா.ம.கவின் ஒரு அங்கமான வன்னியர் கல்வி அறக்கட்டளை நிறுவவுள்ளது.\nஇதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை ஆகியவை கோனேரிக்குப்பத்தில் நடந்தது. இதில் பாட்டாளிமக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.மூர்த்தி, மதிமுகவின்செஞ்சி ராமச்சந்திரன், திமுகவின் துரைருகன், வீரபாண்டி ஆறுமுகம், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், காங்கிரஸின்அன்பரசு, திண்டிவனம் ராமமூர்த்தி, வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nநிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில், இந்த பல்கலைக்கழகத்தை உலகில் உள்ள வன்னியர்களுக்குஅர்ப்பணிக்கிறேன். அடுத்த ஆண்டு இந்தக் கனவுத் திட்டம் நனவாகி விடும்.\nஒவ்வொரு வன்னிய இன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நான் ஒரு கோரிக்கை விடுக்க விரும்புகிறேன்.ஒவ்வொருவரின் வீட்டிலும் உண்டியல் வையுங்கள். அதில் தினசரி 1 ரூபாயாவது போட்டு வாருங்கள். அத���சேமித்து வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு கொடுத்துதவுங்கள்.\nபுதிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில், பல்வேறு துறைகள் இடம் பெறும். இது தவிர போட்டித் தேர்வுகளில்பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்க தனிக் கட்டடம் ஒதுக்கப்படவுள்ளது என்றார் ராமதாஸ்.\nஜாதி அரசியலே வேண்டாம் என்று கூறி தலித் கட்சிகளை புறக்கணித்த திமுகவைச் சேர்ந்த முன்னணித்தலைவர்களான துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டது பல்வேறுகேள்விகளை எழுப்பியுள்ளது.\nபா.ஜ.க, அதிமுகவைத் தவிர அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இதில் கலந்து காண்டனர் என்றாலும் கூடஅத்தனை தலைவர்களும் வன்னியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் பேசிய ராமதாஸும், பா.ம.க.விழாவைப் போலவே பேசவில்லை. வன்னியர் அறக்கட்டளை தொடர்பாகவும், வன்னியர் சமூக வளர்ச்சி குறித்தும்மட்டுமே அதிகம் பேசினார்.\nஜாதி அரசியலே தேவையில்லை என்று கூறும் திமுக, தனது முன்னணித் தலைவர்களை வன்னியர்கள் சம்பந்தப்பட்டநிகழ்ச்சிக்கு மட்டும் அனுப்பியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nமுதல் நாளேவே,.. சென்னையில் விடிய விடிய கனமழை.. சும்மா நான்ஸ்டாப்பபா அடிச்சு ஊத்துது\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஅதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்பு இல்லை- தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் மறுப்பு அறிக்கை\nஅதிமுகவுக்காக களம் இறங்கிய பாமக.. விஜயகாந்தும் வருகிறார்.. விக்கிரவாண்டியில்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nநீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது.. உயர்நீதிமன்றம் கே��்வி\nராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/finance-minister-nirmala-sitharaman-proposes-to-slash-the-corporate-tax-rates-for-domestic-companies-/articleshow/71213585.cms", "date_download": "2019-10-17T02:51:23Z", "digest": "sha1:DEP7ANVBPW7D34YUYGCN4EEOO3EVPIBT", "length": 17650, "nlines": 172, "source_domain": "tamil.samayam.com", "title": "Nirmala Sitharaman: அக்டோபர் 1 முதல் புதிய தொழில் தொடங்கினால் வரிச்சலுகை! - finance minister nirmala sitharaman proposes to slash the corporate tax rates for domestic companies. | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 17)\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 17)WATCH LIVE TV\nஅக்டோபர் 1 முதல் புதிய தொழில் தொடங்கினால் வரிச்சலுகை\nநிதி அமைச்சகம் உள்நாட்டு நிறுவனங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் கார்ப்பரேட் வரியை குறைக்க முடிவு செய்துள்ளது.\nஅக்டோபர் 1 முதல் புதிய தொழில் தொடங்கினால் வரிச்சலுகை\nஅக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடங்கப்படும் புதிய நிறுவனங்களுக்கு சலுகை.\n15 சதவீதம் வருமான வரி செலுத்தினால் போதும்.\nவரும் அக்டோபர் 1ஆம் தேதி அல்லது அதற்குப் பின் தொழில் தொடங்கினால் அந்த நிறுவனங்கள் 15 சதவீதம் வருமான வரி செலுத்தினால் போதும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.\n37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) கோவா மாநிலம் பனாஜி நகரில் நடைபெறுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.\nஇக்கூட்டத்துக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அமைச்சர் நிர்மலா சீதாரமன். அப்போது உள்நாட்டு நிறுவனங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் கார்ப்பரேட் வரியை குறைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.\nஇன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வாகனங்களுக்கு வரி குறைய வாய்ப்பு\nஇதன்படி, \"வருமான வரிச் சட்டத்தில் 2019-20 நிதி ஆண்டு முதலே புதிய வரி விகிதம் சேர்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்கள் 15 சதவீதம் வருமான வரி செலுத்தினால் போதும்\" என்று அமைச்சர் தெரிவித்தார். மிகு வரிகள் உட்பட (Surcharge) 17.01 சதவீதம் வரி செலுத்த வேண்டியிருக்கும்.\nஇதேபோல அனைத்து உள்நாட்டு நி��ுவனங்களும் வருமான வரி 22 சதவீதமாக இருக்கும் என்றும் இத்துடன் இதர வரி விலக்கு அல்லது சலுகைகள் கிடையாது என்றும் தெரிவித்தார். இந்த நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச மாற்று வரி (மேட் வரி) கிடையாது. அனைத்து மிகு விரிகளும் (Surcharge) சேர்த்து 25.17 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.\n இப்ப ஜிஎஸ்டி குறைப்பு வேண்டாம் அரசுக்கு வருவாய் குழு அட்வைஸ்\nவரி விலக்கு அல்லது சலுகைகள் பெறும் நிறுவனங்களுக்கு, மேட் எனப்படும் குறைந்தபட்ச மாற்று வரி 18.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது என்றும் கூறினார்.\nஅரசு எடுத்துள்ள இந்த முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வரவேற்றுள்ளார். இது நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.\nஇந்த அறிவிப்புகளின் எதிரொலியாக, பங்குச்சந்தையில் அசுர வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சந்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டிலும் வளர்ச்சி வேகம் எடுத்தது.\nகாலை 11.25 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1,555 புள்ளிகள் அதிகரித்து37,648 புள்ளிகளில் இருந்தது. நிப்டி 443 புள்ளிகள் உயர்ந்து 11,148 புள்ளிகளாக இருந்தது.\n 1600 புள்ளிகளுக்கு மேல் முன்னேற்றம்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் தீபாவளிச் சலுகை\nஇந்தியாவில் விரிவடையும் RAK செராமிக்ஸ் குருகிராமில் அமையும் புதிய மையம்\nபொருளாதார வீழ்ச்சிக்கு மோடி அரசுதான் காரணம்: நிர்மலா சீதாராமனின் கணவர் கருத்து\nஜியோவால் சரிவிலிருந்து மீளும் பிஎஸ்என்எல்\nமுன்னணி சிஇஓக்களின் சொத்து மதிப்பு: பின்னுக்கு தள்ளப்பட்ட சுந்தர் பிச்சை\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nஉத்தரப்பிரதேசத்தில் ஒருவரை கட்டி வைத்து அடிக்கும் கொடூரம்\nதன்னிடம் வேலை பார்க்கும் காவலர்களை எட்டி உதைக்கும் முதலாளி\nஹேமமாலினி கன்னம் போல சாலைகள்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு\nசபாஷ்.. இதுதான் மனிதநேயம்... துர்கா பூஜையை ஒன்றாக கொண்டாடிய ...\nVideo : நம்ம சமயம்\nகளைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்: அப்துல் கலாமிற்கு உலக அமைத...\nPetrol Price: டேங்க ஃபுல் பண்ண சரியான நேரம்; பெட்ரோல், டீசல் நிலவரம்\nஉபேர் டாக்ஸி: வேலையை இழந்த இந்தியர்கள்\nசந்தைகளில் லேசான முன்னேற்றம்: சென்செக்ஸ் 93 புள்ளிகள் அதிகரிப்பு\nபொருளாதாரத்தின் அடிப்படைகள் உறுதியாக உள்ளன: தலைமைப் பொருளாதார ஆலோசகர்\nஇவர்களால்தான் பொதுத்துறை வங்கிகளுக்கு கெட்ட காலம்: நிர்மலா சீதாராமன் சீற்றம்\nசெம காட்டு காட்டும் பருவமழை- தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் நீர்மட்டம்\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 17)\nபள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சகோதரர்கள்: மதுரையில் கொடூரம்\nஎங்க பாத்தாலும் தண்ணீர்; அதிகாலை முதல் சென்னையை புரட்டி எடுத்து வரும் மழை\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 17 அக்டோபர் 2019 - நல்ல நேரம், சந்திராஷ்டம விபரம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅக்டோபர் 1 முதல் புதிய தொழில் தொடங்கினால் வரிச்சலுகை\nஇன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வாகனங்களுக்கு வரி குறைய வாய்ப்ப...\nடரியலான பங்குச்சந்தை: ஜிஎஸ்டி பீதியில் 470 புள்ளிகளைத் தொலைத்தது...\n இப்ப ஜிஎஸ்டி குறைப்பு வேண்டாம் அரசுக்கு வருவாய் குழு அட்...\nஇந்தியாவில் சிறந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பட்டியல்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/election-video/videolist/66690209.cms?curpg=3", "date_download": "2019-10-17T03:50:39Z", "digest": "sha1:C4EIH7YLCL5ZH7ETZJPSDFRSN4Q3CW6Y", "length": 11719, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "தேர்தல் வீடியோ Videos - Samayam Tamil", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nமக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு வாக்களிக்காதீர்கள் - நடிகர் செந்தில்\nஆணவம் இல்லை, திமிரும் இல்லை; நம்பிக்கையுடன் வெற்றி பெறுவேன் - இசக்கி சுப்பையா\nநீதான் என் தலைவன்; யாருடனும் கூட்டு சேராதீங்க - பொள்ளாச்சியில் டிடிவியை கொண்டாடிய இளைஞர்கள்\nசிறுபான்மை மக்களை தூண்���ிவிடும் கட்சி திமுக : பொள்ளாச்சி ஜெயராமன்\nராகுலை பிரதமராக முதலில் முன்மொழிந்தவன் நான் தான் : ஸ்டாலின்\nசிறுவர்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய நிலக்கோட்டை அமமுக வேட்பாளர் மீது அதிமுக புகார்\nசென்னையில் திமுக பிரமுகர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியவர் இவர்தான்\nகாது கேக்குதா கதிர்காமு, இப்படி பண்ணிட்டீயே - மகனுக்கு வாக்கு சேகரித்த ஓபிஎஸ் பரபரப்பு\n மோடியிடம் ஒழுங்கா டியூசன் போங்க பா - பொன்.ராதாகிருஷ்ணன்\nஓபிஎஸ் வருகைக்கு ஒலிபெருக்கி, டிரம்செட் ஏற்பாடு - கேள்விக்குறியாகும் மாணவர்கள் படிப்பு\nகிருஷ்ணகிரி வேட்பாளர் மீது அதிருப்தி; திமுகவில் கும்பலாக இணைந்த அதிமுகவினர்\nஇவர்களின் வாக்கு திமுகவிற்கு கிடைக்காது - முஸ்லீம் லீக் தலைவர் முஸ்தபா அதிரடி\nVIDEO: வாக்குச்சாவடி அருகிலேயே பணப்பட்டுவாடா செய்த தெலுங்கு தேசம் கட்சியினர்\nVIDEO: ராகுல் தமிழகம் வருகை\nVIDEO: ஆத்திரத்தில் இருந்த விவசாயிகளிடம் நலம் விசாரித்த முதல்வர் மகள்\nபலவீனமான வேட்பாளரை நிறுத்துங்கள்; டிடிவிக்கு தூது அனுப்பிய பொன்னார் - கடுப்பான வசந்தகுமார்\nஇப்படியொரு கேக் பாத்திருக்க மாட்டீங்க; வாக்குப்பதிவிற்கு கொடைக்கானலில் அசத்தல்\nஆளைப் பார்க்க வந்த கூட்டம் இல்லை; மாற்றம் விரும்பி வந்த கூட்டம் - கமல் ஹாசன்\nவெற்று அறிக்கை வெளியிட்ட திமுக, எதையும் நிறைவேற்றாது - பெருந்துறையில் முதல்வர் பேச்சு\nகோவையில் ஆச்சரியம்; தேர்தல் அதிகாரிகள் சோதனையில் எதெல்லாம் சிக்கியிருக்கு பாருங்க\nகமல் வர தாமதம்; ரோட்டில் உருண்டு, புரண்டு கூட்டத்தை உற்சாகப்படுத்திய முதியவர்\nஅனைவருக்கும் வீடு – பாஜக தோ்தல் அறிக்கை\nபொள்ளாச்சி விவகாரத்தில் திமுக பிரமுகர் மகனுக்கு தொடர்பு - ஸ்டாலினுக்கு முதல்வர் கேள்வி\nதேனி தொகுதி வேட்பாளரின் வெற்றி எப்படி இருக்கும் தெரியுமா\nஅலங்காநல்லூரில் நினைவுச் சின்னம்; முதல்வர் உறுதி\nஇந்த விஷயத்தால் கிராமமக்கள் ரொம்ப அப்செட்; தேர்தலை புறக்கணிக்க திடீர் முடிவு\nகோவை மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு கிடைத்த புதிய ஆதரவு - உற்சாகத்தில் திமுக கூட்டணி\nபோலீஸ் வாகனத்திலேயே அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்கின்றனர்: சிபிஎம் ராமகிருஷ்ணன்\nஜோசியர்கள் சொல்வதை கேட்டு கலர் ஷர்ட் போட்டு சுற்றுகிறார் - ஓபிஎஸ்\nதூத்துக்குடியில் ��ாக்காளர்களுக்கு பாஜகவினர் இலவசம்\nஅப்படியே மிரண்டு போயிருவாங்க - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஆரத்தி எடுத்து, கேக் வெட்டி உற்சாகம் - திமுக வேட்பாளருக்கு திருவாரூரில் சிறப்பான வரவேற்பு\nKarnataka Elections:மாண்டியாவில் போட்டியிடும் நடிகர் அம்பரிஸ் மனைவி சுமலதா- அலைமோதும் கூட்டம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/other-jobs/ibps-rrb-admit-card-2019-released-for-pre-exam/articleshow/70240872.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2019-10-17T03:00:54Z", "digest": "sha1:3L4NZOEJEAAN4V2Y7G274L5THJIYKIIM", "length": 13814, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "ibps rrb admit card 2019: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வுக்கு முந்தைய பயற்சிக்கு அட்மிட் கார்டு வெளியீடு - ibps rrb admit card 2019 released for pre-exam | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 17)\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 17)WATCH LIVE TV\nஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வுக்கு முந்தைய பயற்சிக்கு அட்மிட் கார்டு வெளியீடு\nவிண்ணப்பித்தபோது அளிக்கப்பட்ட பதிவு எண் (Registration No) மற்றும் பாஸ்வேட் அல்லது பிறந்த தேதியை பயன்படுத்தி அட்மிட் கார்டை டவுன்லோட் செய்ய முடியும்.\nஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வுக்கு முந்தைய பயற்சிக்கு அட்மிட் கார்டு வெளியீடு\nதேர்வுக்கான அட்மிட் கார்டு இந்த மாத இறுதிகள் வெளியாகும்.\nஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வுக்கு முந்தைய சிறப்புப் பயற்சி பெறுபவர்களுக்கு அதற்கான அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது.\nஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வுக்கு விண்ணப்பித்த எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பிற சிறுபான்மை சமூகத்தினர், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்வுக்கு முன் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஇந்த பயிற்சிக்கு தகுதியானவர்கள் தற்போது ஐபிபிஎஸ் இணையதளத்துக்குச் சென்று அதற்கான அட்மிட் கார்டை டவுன்லோட் செய்யலாம். வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதிக்குள் இந்த அட்மிட் கார்டை டவுன்லோட் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nவிண்ணப்பித்தபோது அளிக்கப்பட்ட பதிவு எண் (Registration No) மற்றும் பாஸ்வேட் அல்லது பிறந்த தேதியை பயன்படுத்தி அட்மிட் கார���டை டவுன்லோட் செய்ய முடியும்.\nதேர்வுக்கான அட்மிட் கார்டு இந்த மாத இறுதிகள் வெளியாகும் எனவும் ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வேலை வாய்ப்புகள்\nஜிப்மர் மருத்துவ கல்லூரியில் தொழில்நுட்ப பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nJob Mela: சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\nஅண்ணா பல்கலை.யில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nLIC நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி...\nNIRT: சென்னை காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nஉத்தரப்பிரதேசத்தில் ஒருவரை கட்டி வைத்து அடிக்கும் கொடூரம்\nதன்னிடம் வேலை பார்க்கும் காவலர்களை எட்டி உதைக்கும் முதலாளி\nஹேமமாலினி கன்னம் போல சாலைகள்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு\nசபாஷ்.. இதுதான் மனிதநேயம்... துர்கா பூஜையை ஒன்றாக கொண்டாடிய ...\nVideo : நம்ம சமயம்\nகளைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்: அப்துல் கலாமிற்கு உலக அமைத...\nஎஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு SBI Recruitment ..\n1 கோடி பேர் விண்ணப்பித்த RRB NTPC தேர்வு ஒத்தி வைப்பு\nNavy Result: இந்திய கடற்படை SSR, AA தேர்வு முடிவுகள் வெளியீடு\nமத்திய அரசின் SSC ஜூனியர் இன்ஜினியர் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு\nTN Rural Development: தமிழ்நாடு ஊராட்சித்துறையில் வேலை\nரிஷப ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன்கள்\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 17)\nசெம காட்டு காட்டும் பருவமழை- தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் நீர்மட்டம்\nபள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சகோதரர்கள்: மதுரையில் கொடூரம்\nஎங்க பாத்தாலும் தண்ணீர்; அதிகாலை முதல் சென்னையை புரட்டி எடுத்து வரும் மழை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்��லாம்.\nஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வுக்கு முந்தைய பயற்சிக்கு அட்மிட் கார்டு வ...\nNRCB: திருச்சியில் மத்திய அரசு வேலை\nபிரசார் பாரதி தூர்தர்ஷனில் வேலை\nசெளத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு - 385 காலிப் பணியிடங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-17T03:13:43Z", "digest": "sha1:5Q4YJLTCOIX2AULNBZ5YTVDXVLFTYTCI", "length": 15483, "nlines": 222, "source_domain": "tamil.samayam.com", "title": "வேளாண் படிப்புகள்: Latest வேளாண் படிப்புகள் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nதுப்பாக்கி சுடுதல் போட்டி: டெல்லியில் அஜ...\nபுதிய சாதனை படைத்த பிகில் ...\nபாக்ஸ் ஆபிஸ் வசூலுக்காக பி...\nபிகில் ரன்னிங் டைம் எத்தனை...\nசெம காட்டு காட்டும் பருவமழை- தமிழகத்தில்...\nஎங்க பாத்தாலும் தண்ணீர்; அ...\nமோடியை தொடர்ந்து வேட்டி, ச...\nகண்ணா இது வெறும் டிரைலர்தா...\nRedmi Note 8: பட்ஜெட் விலைக்கு இந்தியாவி...\nநேரம் பார்த்து Double Data...\nஒரே அடியில் ஒன்பிளஸ் டிவிய...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAuto Rickshaw வில் வந்திறங்கிய இங்கிலாந்...\nஅம்மா முத்தம் கொடுக்காம ப...\nதலை முடியை வெட்டியதால் அழு...\nஷங்கர் படம் போல பிரம்மாண்...\n5 நொடி கூட பார்க்க முடியா...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: டேங்க ஃபுல் பண்ண சரியான நே...\nசித்தி 2 சீரியலில் இணைந்த சூப்பர் ஹிட் இ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகாவியன் படத்தின் எதுவந்தால் என்ன ..\nகார் சீட்டுக்கு அடியில் கஞ்சா கடத..\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ..\nதிரௌபதி படத்தின் கண்ணா மூச்சி ஆட்..\nஆயிரம் ஜென்மங்கள் படத்தின் அடடா ப..\nமல்லிகைப்பூ வாங்கிட்டு போகவா சீனி..\nபெத்த புள்ளைங்கள அடிச்சு வளர்க்கி..\nஉள்ள போறதுக்கு முன்னாடி என்ன செஞ்..\nவேளாண் படிப்பில் சேர ICAR AIEEA ஆன்லைன் கலந்தாய்வு தொடக்கம்\nமுதல் கட்டக் கலந்தாய்வில கல்லூரிகள் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதிக்குள் அந்தந்த கல்லூரிகளுக்குச் சென்று தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து கட்டணத்தையும் செலுத்தி சேர்ந்து��ொள்ள வேண்டும்.\nAICE Results 2019: வேளாண் படிப்புக்கான ஏஐஇஇஏ தேர்வு முடிவுகள் வெளியீடு\nவேளாண் படிப்புக்கான ஏஐஇஇஏ தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு\nவேளாண் படிப்புக்கான ஏஐஇஇஏ தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு\nஇளநிலை பட்டப்படிப்புகளில் சேர AIEEA UG, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர AIEEA PG தேர்வுகளை நடத்துகிறது. இத்துடன் ஆய்வு மாணவர்களுக்காக AICE- JRF/SRF தேர்வையும் நடத்திவருகிறது.\nவேளாண் படிப்புக்கான ஏஐஇஇஏ தேர்வுக்கு அட்மிட் கார்டு வெளியீடு\nஇளநிலை பட்டப்படிப்புகளில் சேர AIEEA UG, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர AIEEA PG தேர்வுகளை நடத்துகிறது. இத்துடன் ஆய்வு மாணவர்களுக்காக AICE- JRF/SRF தேர்வையும் நடத்திவருகிறது.\nவேளாண் படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம்\nகோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் வேளாண் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் வரும் 12ம் தேதி முதல் தொடங்குகிறது.\nசவுதி அரேபியாவில் பயங்கர விபத்து; வெளிநாட்டவர் உட்பட 35 பேர் பலியான சோகம்\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 17)\nரிஷப ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன்கள்\nசெம காட்டு காட்டும் பருவமழை- தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் நீர்மட்டம்\nபள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சகோதரர்கள்: மதுரையில் கொடூரம்\nஎங்க பாத்தாலும் தண்ணீர்; அதிகாலை முதல் சென்னையை புரட்டி எடுத்து வரும் மழை\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 17 அக்டோபர் 2019 - நல்ல நேரம், சந்திராஷ்டம விபரம்\nடேங்க ஃபுல் பண்ண சரியான நேரம்; பெட்ரோல், டீசல் நிலவரம்\nகாலையில் திண்ணைப் பிரச்சாரம்... மாலையில் திரையரங்கம்... அசதி தீர அசுரன் பார்க்கும் மு.க.ஸ்டாலின்\nஅயோத்தி வழக்கில் இருந்து வெளியேற சன்னி வக்பு வாரியம் விதித்த அந்த மூன்று நிபந்தனைகள் \nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/nta-neet-date", "date_download": "2019-10-17T02:51:32Z", "digest": "sha1:TDSM2EWWUW3K7JKYW2SZQ2MST33UQ57P", "length": 14264, "nlines": 216, "source_domain": "tamil.samayam.com", "title": "nta neet date: Latest nta neet date News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nதுப்பாக்கி சுடுதல் போட்டி: டெல்லியில் அஜ...\nபுதிய சாதனை படைத்த பிகில் ...\nபாக்ஸ் ஆபிஸ் வசூல��க்காக பி...\nபிகில் ரன்னிங் டைம் எத்தனை...\nசெம காட்டு காட்டும் பருவமழை- தமிழகத்தில்...\nஎங்க பாத்தாலும் தண்ணீர்; அ...\nமோடியை தொடர்ந்து வேட்டி, ச...\nகண்ணா இது வெறும் டிரைலர்தா...\nRedmi Note 8: பட்ஜெட் விலைக்கு இந்தியாவி...\nநேரம் பார்த்து Double Data...\nஒரே அடியில் ஒன்பிளஸ் டிவிய...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAuto Rickshaw வில் வந்திறங்கிய இங்கிலாந்...\nஅம்மா முத்தம் கொடுக்காம ப...\nதலை முடியை வெட்டியதால் அழு...\nஷங்கர் படம் போல பிரம்மாண்...\n5 நொடி கூட பார்க்க முடியா...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: டேங்க ஃபுல் பண்ண சரியான நே...\nசித்தி 2 சீரியலில் இணைந்த சூப்பர் ஹிட் இ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகாவியன் படத்தின் எதுவந்தால் என்ன ..\nகார் சீட்டுக்கு அடியில் கஞ்சா கடத..\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ..\nதிரௌபதி படத்தின் கண்ணா மூச்சி ஆட்..\nஆயிரம் ஜென்மங்கள் படத்தின் அடடா ப..\nமல்லிகைப்பூ வாங்கிட்டு போகவா சீனி..\nபெத்த புள்ளைங்கள அடிச்சு வளர்க்கி..\nஉள்ள போறதுக்கு முன்னாடி என்ன செஞ்..\nஅடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி, காலஅட்டவணை வெளியீடு..\nவரும் 2019-20 கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த காலஅட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.\nஅடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி, காலஅட்டவணை வெளியீடு..\nவரும் 2019-20 கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த காலஅட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.\nஅடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி, காலஅட்டவணை வெளியீடு..\nவரும் 2019-20 கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த காலஅட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.\nசெம காட்டு காட்டும் பருவமழை- தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் நீர்மட்டம்\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 17)\nபள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சகோதரர்கள்: மதுரையில் கொடூரம்\nஎங்க பாத்தாலும் தண்ணீர்; அதிகாலை முதல் சென்னையை புரட்டி எடுத்து வரும் மழை\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 17 அக்டோபர் 2019 - நல்ல நேரம், சந்திராஷ்டம விபரம்\nடேங்க ஃபுல் பண்ண சரியான நேரம்; பெட்ரோல், டீசல் நிலவரம்\nகாலையில் திண்ணைப் பிரச்சாரம்... மாலையில் திரையரங்கம்... அசதி தீர அசுரன் பார்க்கும் மு.க.ஸ்டாலின்\nஅயோத்தி வழக்கில் இருந்து வெளியேற சன்னி வக்பு வாரியம் விதித்த அந்த மூன்று நிபந்தனைகள் \nகுடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பின்னும் கர்ப்பமான பெண்\nமோடியை தொடர்ந்து வேட்டி, சட்டையில் கலக்கப் போகும் பாஜக தொண்டர்கள் \nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/15667-trumps-kashmir-mediation-offer-not-on-table-anymore-indias-envoy-to-us.html", "date_download": "2019-10-17T03:03:27Z", "digest": "sha1:FULKEP7U6AI3T47US4B7T6RRZLUQDG4C", "length": 11346, "nlines": 82, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதில் அமெரிக்காவுக்கு வேலையில்லை இந்திய தூதர் அறிவிப்பு | Trump’s Kashmir mediation offer not on table anymore: India’s envoy to US - The Subeditor Tamil", "raw_content": "\nகாஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதில் அமெரிக்காவுக்கு வேலையில்லை இந்திய தூதர் அறிவிப்பு\nBy எஸ். எம். கணபதி,\nகாஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது அன்றே முடிவுக்கு வந்து விட்டது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹரீஷ் வர்தன் சிரிங்கலா கூறியுள்ளார்.\nஇந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தராக தான் பணியாற்றத் தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஜூலை 22ம் தேதி கூறினார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப், அப்போது இன்னொரு குண்டையும் தூக்கிப் போட்டார். காஷ்மீர் பிரச்னையை தீர்க்க உதவுமாறு இம்ரான்கான் கேட்டுக் கொண்டதாகவும், அதே போல் பிரதமர் மோடியும் ஏற்கனவே கோரிக்கை விடுத்ததாகவும் டிரம்ப் கூறினார்.\nஇதை உடனடியாக இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்தது. பிரதமர் மோடி ஒரு போதும் அப்படி உதவி கேட்பவர் அல்ல என்றும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காணப்படும் என்றும் அறிவித்தது. காஷ்மீர் விஷயத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை மட்டுமே நடத்த முடியும் என்பது இந்தியா பல ஆண்டுகளாக கடைபிடித்து வரும் கொள்கை என்றும் கூறியது.\nஇந்நிலையில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹரீஷ் வர்தன் சிரிங்கலா, அந்நாட்டு அதிபர் டிரம்புக்கு ஆதரவான பாக்ஸ் நியூஸ் டி.வி.க்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர், ‘‘காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா இருதரப்பு பேச்சுவார்த்தை என்ற கொள்கையை மாற்றிக் கொள்ளாது. இந்த விஷயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு அன்றே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. காஷ்மீர் பிரச்னையில் தீர்வு காண அமெரிக்காவின் உதவியை இந்தியா கேட்காது’’ என்று தெளிவுபடுத்தினார்.\n'காஷ்மீர் பிரச்னையில் பாக். உடன் மட்டுமே பேச்சுவார்த்தை' இந்தியா திட்டவட்டம்\nதுரோகம் செய்தவர்களுடன் இணைய வாய்ப்பில்லை.. டி.டி.வி.தினகரன் பேட்டி\nசீமான் வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூலிப்பது தெரியாதா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nஊழலில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி.. நாங்குநேரியில் ஸ்டாலின் பேச்சு..\nதேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது.. முதலமைச்சர் எடப்பாடி கிண்டல்..\nமோடி, ஜின்பிங்குக்கு தமிழக மக்கள் வரவேற்பு.. எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்\nபாஜக ஊதுகுழலாக மாறிய அதிமுக அமைச்சர்கள்.. தலைமை கண்டுகொள்ளுமா\nசீன அதிபரின் வருகை.. தமிழகத்திற்கு பெருமை.. மத்திய அரசுக்கு ஸ்டாலின் நன்றி\nஎவ்வளவு உயரே சென்றாலும் கடந்த பாதையை மறக்கக் கூடாது.. கவர்னர் தமிழிசை பேச்சு\nவிஜயகாந்த்தை கொச்சைப்படுத்தியதை சி.வி.சண்முகம் மறந்து விட்டாரா\nமகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் தாதா சோட்டா ராஜனின் தம்பியா\nசீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்\nநீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கும் விஷால் திருமணம்\nவர்த்தகம், முதலீடு குறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு.. மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு\nரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா\nதுருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..\nசசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..\nவிக்ரம் படத்தில் அறிமுக���ாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..\nதிரிஷாவாக மாறிய சமந்தா.... விஜய்சேதுபதியாக மாறிய சர்வானந்த்..\nபிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா\nசிரஞ்சீவி பட வசூல் 8 கோடியுடன் முடிவுக்கு வந்தது\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்பிகில்விஜய்VijayBigilThalapathy VijayதீபாவளிAsuranVetrimaaranDhanushதனுஷ்சுந்தர்.சிதர்பார்INX Media caseபாஜகநயன்தாரா\nஅரிவாளுடன் வந்த கொள்ளையரை செருப்பு .. சேர்.. கட்டைகளால் விரட்டியடித்த வீரத் தம்பதி .. குவியும் பாராட்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/12053001/Siva-MLA-Headed-Police-station-blockade.vpf", "date_download": "2019-10-17T03:30:37Z", "digest": "sha1:KW7XBD4DS5OY5V5U4E7CVZ2ABTFYUIK3", "length": 10674, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Siva MLA Headed Police station blockade || சிவா எம்.எல்.ஏ. தலைமையில் முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் முற்றுகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிவா எம்.எல்.ஏ. தலைமையில் முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் முற்றுகை + \"||\" + Siva MLA Headed Police station blockade\nசிவா எம்.எல்.ஏ. தலைமையில் முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் முற்றுகை\nமுதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தை சிவா எம்.எல்.ஏ. தலைமையில் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.\nபதிவு: அக்டோபர் 12, 2019 05:30 AM\nபுதுவை நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 32). அ.தி.மு.க. பிரமுகர். இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தனது நண்பர் ஒருவருடன் சாப்பிட சென்றார். அப்போது ஓட்டல் உரிமையாளர் மனோகரிடம், தணிகாசலத்தின் நண்பர் தகராறு செய்துள்ளார். உடனே மனோகர் தனது நண்பர்கள் சிலரை போன் மூலமாக அழைத்தார். அதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.\nஇது தொடர்பாக தணிகாசலம் அளித்த புகாரின்பேரில் ஓட்டல் உரிமையாளர் மனோகர் மற்றும் வேலு, கணபதி, ரவி, வக்கீல் சம்பத் ஆகிய 5 பேர் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஓட்டல் உரிமையாளர் மனோகரை போலீசார் கைது செய்தனர்.\nஇந்த நிலையில் புதுவை - கடலூர் சாலையில் உள்ள முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தை தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா தனது ஆதரவாளர்களுடன் நேற்று முற்றுகையிட்டார். அவரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஅப்போது சிவா எம்.எல்.ஏ. கூறுகையில், ‘போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்படுவது தவறு. பிரச்சினையை உருவாக்கிய தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பினார்’. அதற்கு போலீசார் தரப்பில் மற்றொரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற இரட்டை சகோதரர்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n2. மதுரையில் பயங்கரம்: கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற பெண்\n3. தம்பதியிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சிதம்பரம் சப்-இன்ஸ்பெக்டர், காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்; போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு\n4. பெரும்பாக்கத்தில் பயங்கரம் நண்பர்கள் 2 பேர் படுகொலை 6 பேரிடம் விசாரணை\n5. விஷ ஊசி போட்டு நர்சு தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=163745&cat=32", "date_download": "2019-10-17T04:09:52Z", "digest": "sha1:6DPRGQCWSEK2QXYFOBI574AMWLG5AFGN", "length": 33287, "nlines": 660, "source_domain": "www.dinamalar.com", "title": "முன்னாள் அமைச்சர் உடலுக்கு அஞ்சலி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » முன்னாள் அமைச்சர் உடலுக்கு அஞ்சலி மார்ச் 27,2019 00:00 IST\nபொது » முன்னாள் அமைச்சர் உடலுக்கு அஞ்சலி மார்ச் 27,2019 00:00 IST\nதிமுக முன்னாள் அமைச்சர் செல்வராஜ் பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தைச் சேர்ந்தவர். திருச்சி மாவட்ட திமுக செயலாளரா�� இருந்துள்ளார். 1980ல் திருச்சி தொகுதி திமுக எம்பியாக இருந்தார். மதிமுக ஆரம்பிக்கப்பட்ட போது அக்கட்சிக்கு சென்ற செல்வராஜ், 2006ல் திமுகவில் சேர்ந்தார். முசிறி தொகுதியில் வெற்றி பெற்று, ஐந்தாண்டுகள் வனத்துறை அமைச்சராக இருந்தார். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். ஓராண்டாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ், செவ்வாயன்று இறந்தார். தில்லைநகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.\n3 தொகுதி சர்ச்சை; வரிந்து கட்டும் திமுக\nஅதிமுக - திமுக : வெற்றி யாருக்கு \nநாற்காலிகளிடம் அமைச்சர் வீர உரை\nஹெலிகாப்டர் விபத்தில் அமைச்சர் பலி\nமுன்னாள் மாணவர் சங்க விளையாட்டு\nஅரசு சார்பில் தமிழ்மாமணி விருதுகள்\nமுன்னாள் மாணவர் சங்க விளையாட்டு\nதிருச்சி கோயில்களில் சிவராத்திரி விழா\nதிருத்தேரில் பவனி வந்த கோனியம்மன்\nமாவட்ட ஹாக்கி: பைனலில் பி.பி.ஜி.,\nமாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி\nஇந்தியாவில் இ-காமர்ஸ்க்கு வாய்ப்பு பிரகாசம்\nதேர்தலில் ஏன் நிற்கிறேன் டி.ஆர்.,விளக்கம்\nநயன்தாரா அளித்த வாய்ப்பு ஐரா…\nதிமுகவில் தினகரன் 'விக்கெட்' கலைராஜன்\nதினகரன் அணி அதிமுகவில் இணையும்\nபுதுக்கோட்டையில் நோட்டாவுக்கு வந்த வாழ்வு\nகடலூர் வந்த கப்பற்படை ரோந்து படகு\nபாமக - தேமுதிக.,வுக்கு தொகுதி பங்கீடா\n35ல் வெற்றி ராஜாவின் புது கணக்கு\nவேட்பாளருடன் வந்த காரில் பணம் பறிமுதல்\n'மைனஸ்' ஜெ., என்பதே வெற்றி தான்\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nநல்ல நேரத்தில் வந்த வேட்பாளர்களால் சோதனை\nஅரசு பஸ்சில் பயணம் செய்த புதுச்சேரி அமைச்சர்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வெற்றி விழா\nசிக்கன் கேட்டு திமுக நிர்வாகிகள் மீண்டும் அராஜகம்\nஏ பார்ம் மிஸ்சிங் வெயிலில் காத்திருந்த அமைச்சர்கள்\nதிருப்பூரில் மோதும் அதிமுக - இ.கம்யூ., : வெற்றி யாருக்கு\nதேசிய விருது பெற்றாலும் இசையமைப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைகிறேன்..பாடகர் சுந்தரைய்யர்\nஅதிமுக கூட்டணி தொகுதி பட்டியல் | 2019 Lok Sabha elections\nவெற்றி முக்கியம் சீட் முக்கியமில்லை | Exclusive Interview Aloor Shanavas | VCK\nதிமுக கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹேமமாலினி கன்னம்மாதிரி ரோடு போடுவோம்\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதீபாவளி பலகாரம் விற்பவர்களுக்கு எச்சரிக்கை....\nஅசுரன் படத்துக்கு யூ சர்டிபிகேட் எப்படி கொடுத்தாங்க..\nடிச., 6ல் ராமர் கோயில் கட்டுமான பணி\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா\nபொருளாதார மந்தம் பார்லே ஜி லாபம் \nஉடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்; அதிசய ஆட்டுக்கு அறுவை சிகிச்சை\nகல்குவாரி வெடிவிபத்தில் இருவர் பலி\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nசிறுமிக்கு தொந்தரவு : காவலரிடம் விசாரணை\nகாங் ஆட்சியில் வங்கித்துறை மோசம்: நிர்மலா\nகமல் பிறந்தநாளில் 'தர்பார்' மோஷன் போஸ்டர்\nதிருச்சி வந்த ஹவுரா ரயிலில் 14கிலோ கஞ்சா\nபிடிபட்ட கொள்ளையன் : போலீசார் மொட்டை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகழற்றி விடுவது கருணாநிதிக்குக் கைவந்த கலை\nஏனாம் முழுவதும் கிரண்பேடிக்கு கருப்புக்கொடி\nஹேமமாலினி கன்னம்மாதிரி ரோடு போடுவோம்\nதீபாவளி பலகாரம் விற்பவர்களுக்கு எச்சரிக்கை....\nடிச., 6ல் ராமர் கோயில் கட்டுமான பணி\nஅசுரன் படத்துக்கு யூ சர்டிபிகேட் எப்படி கொடுத்தாங்க..\nபொருளாதார மந்தம் பார்லே ஜி லாபம் \nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா\nஉடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்; அதிசய ஆட்டுக்கு அறுவை சிகிச்சை\nகல்குவாரி வெடிவிபத்தில் இருவர் பலி\nகாங் ஆட்சியில் வங்கித்துறை மோசம்: நிர்மலா\nகலாம் படங்களை வரைந்து மாணவன் உலக சாதனை\nதூய்மையான மருத்துவமனைகள் ஜிப்மர் சாதனை\nநீலகிரியில் மழை; வீடுகளில் வெள்ளம், சாலையில் மண் சரிவு\nகிரிக்கெட்டில் தமிழகம் முன்னேற்றம் : ஷேன் வாட்சன்\nகனிமவள அதிகாரிக்கு ஐந்தாண்டு சிறை\nபுதையல் டிரைவர் கடத்தல் : இன்ஸ்பெக்டர், போலீசார் சஸ்பெண்ட்\nகொஞ்சம் கொஞ்சமாய் ஓட்டை : மொத்தமாய் ஆட்டை\nபிடிபட்ட கொள்ளையன் : போலீசார் மொட்டை\nதிருச்சி வந்த ஹவுரா ரயிலில் 14கிலோ கஞ்சா\nசிறுமிக்கு தொந்தரவு : காவலரிடம் விசாரணை\nயானைக்குட்டியுடன் அலையும் வனத்துறை; விளக்கம் கேட்டு கோர்ட் உத்தரவு\n2வது முறை கைதாகிறார் சிதம்பரம்\nமனித-விலங்கு மோதலை தடுக்க 'ரீங்கார' கருவி; மாணவன் அசத்தல்\nமொழிப்பாலம் அமைத்த தமிழர் மதுசூதன் ரவீந்திரன்\nகோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகள் ரயில்\nஅடுத்த போரில் உள்நாட்டு ஆயுதம்தான் ; தளபதி உறுதி\nஅக் 17ல் வடகிழக்கு பருவமழை\nசுடுமண் சிற்பங்களில் குலதெய்வங்கள் கிராம தேவதைகள்\nஏரி கால்வாயில் கொட்டப்பட்ட ரசாயன கழிவு\nநாக நதி புனரமைப்பு திட்ட விழா\n'உதிர்ந்து விழும்' உயர்நிலைப் பள்ளிக்கூடம்\nமத்திய அமைச்சர் மீது மை வீச்சு\nபூங்காவாக மாறிய குப்பைக் கிடங்கு\nமாணவர்களுக்கு ரோபோ, ஏவுகணை செயல் விளக்கம்\nபாசன வாய்க்கால் உடைப்பால் மக்கள் அவதி\nஅடாவடி போலீஸ் ஆயுதபடைக்கு மாற்றம்\nமழை பெய்வது சுகாதார துறைக்கு சவால் தான்\nமூலிகை நாப்கின், புல் நாப்கின் : மாணவி புதுமை\nரவிச்சந்திரனுக்கு பரோல் : மூன்றுவார கெடு\nமின்னல் தாக்கி 4 பெண்கள் பலி\nதம்பதியை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி - சிறப்பு பேட்டி\nஆளில்லா விமானம் மூலம் விவசாய ஆய்வு\nதேர்களை அலங்கரிக்கும் மதுரைக்காரர்கள் | temple car decors in madurai\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதிருச்சி மாவட்ட இறகுபந்து போட்டி\nசர்வதேச கராத்தேவில் தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\nபி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி\nசர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்\nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\nபொற்றையடி பாபா ஆலயத்தில் ஜீவஒளி\nதிருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்\nகமல் பிறந்���நாளில் 'தர்பார்' மோஷன் போஸ்டர்\nதமிழ் படத்தில் கிரிக்கெட் வீரர்கள்\nநிஜவாழ்க்கையில் ஜோதி டீச்சராக இருப்பது கஷ்டம் கேத்ரின் தெரசா பேட்டி\nராஜாவுக்கு செக் இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/category/sports-news/", "date_download": "2019-10-17T04:28:13Z", "digest": "sha1:2KMERNKVJABBSO6PLJUHWVVY2LLOIXER", "length": 8965, "nlines": 84, "source_domain": "jmmedia.lk", "title": "SPORTS NEWS – JM MEDIA.LK", "raw_content": "\nமாவனல்லை சாஹிரா Group 77இன் வருடாந்த ஒன்று கூடல்\nகம்பளை ஸாஹிரா கல்லூரியில் இலவச ஒரு நாள் செயலமர்வு\nINTI சர்வதேச பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த மலேசியாவுக்கான 6 நாள் சுற்றுப்பயணம்\nபதுரியன்ஸ் பாஷ் 2018 – மாபெரும் புட்சல் கால்பந்து போட்டி\nமாவனல்லை ஜாமியா அயிஷா சித்தீகா கலாபீடத்தில் இலவச ஊடக செயலமர்வு\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\nஇந்தியா மற்றும் இலங்கை இடையே கொழும்பில் நடந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டெஸ்ட் தொடரை\nமகளிர் உலக கோப்பை கோட்டைவிட்டது ஏன்\nJuly 24, 2017 News Admin 0 Comment இங்கிலாந்து, இந்தியா, மகளிர் உலக கோப்பை, லார்ட்ஸ் மைதானம்\nலார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா சாம்பியன்\nமகளிர் உலக கோப்பை: இந்திய அணிக்கு 229 வெற்றி இலக்கு\nJuly 23, 2017 News Admin 0 Comment இந்தியா, உலக கோப்பை, கிரிக்கெட், மகளிர்\nஇங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி\nபிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு அசிட் வீச்சு : பங்களாதேஷ்\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆரம்ப ஆட்ட நாயகனான தமீம் இக்பாலின் மனைவி மற்றும் மகனுக்கு லண்டனில் அசிட் வீசி தாக்குதல் இக்பாலின் மனைவி ஆயிஸா சித்திக் மற்றும்\nஇந்தியாவுக்கு அதிர்ச்சி : சாம்பியன்ஸ் கோப்பை\nலண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை இறுதியாட்டத்தில், 339 என்ற இமாலய இலக்கை நோக்கி பேட் செய்து\nஓவல் மைதானத்தில் பாகிஸ்தான் ‘ரன்மழை’ : இந்தியாவுக்கு 339 இலக்கு\nலண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை இறுதியாட்டத்தில், முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட50 ஓவர்களின் முடிவில்\nஇறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இந்தியாவுக்கு இலக்கு 265.\nசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், வங்கதேச அணி 265 ரன்களை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. பிரிட்டனில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தப்\nகாலியான இருக்கைகள்: இது இந்தியா-பாக்., கிரிக்கெட் போட்டிதானா\nபர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் விளையாட்டு மைதானத்தில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் போட்டியில் வழக்கத்துக்கு மாறாக பல இருக்கைகள் காலியாக இருப்பதை காணமுடிகிறது.\nதரவரிசையில் முன்னணி நாடுகளைப் பின்தள்ளியுள்ளது பங்களாதேஷ் …..\nMay 25, 2017 News Admin 0 Comment 6வது இடம், சர்வரேச கிரிக்கெட் சபை, பங்களாதேஷ்\nசர்வரேச கிரிக்கெட் சபை இன்று வெளியிட்டுள்ள ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் பங்களாதேஷ் அணி 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலக் கிண்ணத்தை வென்றுள்ள மூன்று அணிகளை பின்தள்ளி\nஉலகக்கோப்பையை நோக்கி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி….\nMay 24, 2017 News Admin 0 Comment இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இந்திய வீராங்கனைகள், உலகக்கோப்பை\nஇந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து கலந்து கொண்ட மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. படத்தின் காப்புரிமைDEEPTI SHARMAImage caption‘இந்திய மகளிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-10-17T03:10:45Z", "digest": "sha1:ABKS2KKGGVOVFOTVXH3UCCPGCWX4ENLF", "length": 27552, "nlines": 331, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழ் நாட்டில் தமிழர் திருநாளே!- இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழ் நாட்டில் தமிழர் திருநாளே\nதமிழ் நாட்டில் தமிழர் திருநாளே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 சனவரி 2019 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nதமிழ் நாட்டில் தமிழர் திருநாளே\nதிராவிடப் பகுதிகளில் திராவிடர் திருநாளாகக் கொண்டாடுக\nபொங்கற் புதுநாளைத் தமிழர் திருநாள் என நாம் வழங்கி வருகிறோம். உலகின் பிற பகுதிகளில் அறுவடைத் திருநாள் கொண்டாடப்பட்டாலும் தமிழ்நாட்டின் அறுவடைத் திருநாளே பொங்கல் விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுத் தமிழர் திருநாளாக உலகெங்கும் போற்றப்படுகிறது.\nதமிழர் திருநாளாகக் கொண்டாடி வந்த தமிழன்பர்கள் சிலர் கடந்த சில ஆண்டுகளாகத் திராவிடர் திருநாள் என்று கொண்டாடுகின்றனர்.\nஆரியத்திற்கு எதிரான குறியீடு திராவிடம் என்று கூறி அதனால் அவ்வாறு அழைப்பதாகக் கூறுகின்றனர்.\nநமது மொழியும் இனமும் தமிழே தமிழே தமிழ் மொழியையும் அதன் சேய் மொழிகளையும் சேர்த்துத் தமிழ்க்குடும்பமொழிகள் என அழைக்க வேண்டும் என்கிறார் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார். தமிழ்க்குடும்ப மொழிகள் என அழைக்கப்பட வேண்டியனவே திராவிட மொழிகள் என அழைக்கலாயிற்று.\nமன்பதை நிலையில் தன்மானம், தன்மதிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு முதலானவற்றிற்குத் திராவிட இயக்கங்கள் பெரும்பங்கு ஆற்றியதையும் ஆற்றி வருவதையும் யாரும் மறுக்க முடியாது. இப்பணிகளின் குறியீடாகத் திராவிடத்தைக் குறிப்பதில் தவறில்லை. ஆனால், தமிழ் இருக்கக்கூடிய இடங்களில் – தமிழ் இருக்க வேண்டிய இடங்களில் – அதனை அகற்றிவிட்டுத் திராவிடம் எனக் குறிப்பது வரலாற்றுப்பிழையாகும். ஒரு வகையில் இன அழிப்புமாகும். எனவே, திராவிடம் என்னும் சொல்லை அதற்குரிய இடங்களில் பயன்படுத்த வேண்டுமே தவிரத் தமிழுக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடாது.\nஎனவே, பொங்கல் திருவிழாவைத் தமிழ் நாட்டிலும் தமிழர் வாழும் பகுதிகளிலும் தமிழர் திருநாள் என்றுதான் குறிக்க வேண்டும். திராவிடப் பகுதிகளில் திராவிடர் திருவிழாவாகக் கொண்டாட வேண்டும. அதன்மூலம் மூட நம்பிக்கைகள் ஒழியவும் தமிழ் தழைக்கவும் வழி காண வேண்டும்.\nபொங்கல் விழாவைக் கொண்டாடுவதன் மூலம் தன்மானத் தனித் தமிழனாக விளங்க வேண்டும் என்றே தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி கூறியுள்ளார். (விடுதலை : 19.01.1969). திராவிடன் எனத் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி கூறவில்லை. வெறும் தமிழன் என்று மட்டும் குறிப்பிடவில்லை. ‘தனித்தமிழன்’ என்று குறிப்பிடுகிறார். தனித்தமிழர்களின் விழா தமிழர் விழாவாகத்தானே அழைக்கப்பட வேண்டும். எனவே, கேரளம், கருநாடகம், ஆந்திரா, தெலுங்கானா, பிற திராவிடப்பகுதிகளில் திராவிடர் திருநாளாகத் திராவிட இயக்கங்கள் கொண்டாடட்டும்\nஆரியர்போல் சங்கராந்தி என்று கூறக்கூடாது என்பதுபோல் தமிழர்களிடையே திராவிடர் திருநாள் என்றும் கூறக்கூடாது. தமிழ் நாட்டில் தமிழர் திருநாளைக் கொண்டாடுவோம்\nதிராவிடர்களுக்குத் திராவிடர் திருநாள் வாழ்த்துகள்\nபிறக்கப் போகும் 2050 ஆம் ஆண்டினை முன்னிட்டுத் திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பு வாழ்த்துகள்\nபிரிவுகள்: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: சங்கராந்தி, பெரியார், பொங்கல்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார்\nபகுத்தறிவுப் பாசறைக் கூட்டம் – 175\nமாணவர்களும் பகுத்தறிவும் – தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி\nசமூகப் புரட்சியாளர் பெரியார் – பேராசிரியர் மறைமலை இலக்குவனார்\nகவிக்கோ ஞானச்செல்வன் - சனவரி 22nd, 2019 at 9:13 பிப\nசரியான கருத்து. திராவிடர் எனும் சொல்லே தமிழன்று. பார்ப்பனர்களே தமிழரைத் திராவிடர் என்றனர்.தமிழ் இனப்பண்பாட்டுச்சிறப்பை ஒழிக்கும் திராவிடர் திருநாள் வேண்டாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« முனைவர் மு.இராசேந்திரன் இ.ஆ.ப. எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா\nதன்மானத் தனித் தமிழனாக விளங்குக – பெரியார் ஈ.வெ.இராமசாமி »\nஈழத்தமிழர் வாழ்வு குறித்து இரட்டை நிலைப்பாடு வேண்டா\nதனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் வழியில் நற்றமிழ் பேணுவோம்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chiristhavam.in/content/god-holy-spirit/", "date_download": "2019-10-17T04:05:07Z", "digest": "sha1:ABFESPCYXBQLJGDASPTOJLUXFKQUA4UE", "length": 14414, "nlines": 71, "source_domain": "www.chiristhavam.in", "title": "தூய ஆவியார் - Chiristhavam", "raw_content": "\nதூய ஆவியாகிய கடவுள் (God the Holy Spirit) என்பவர் அதி தூய திரித்துவத்தின் மூன்றாம் ஆள் ஆவார். தந்தையாகிய கடவுளுக்கும் மகனாகிய கடவுளுக்கும் இடையிலான நித்திய அன்புறவாக இவர் விளங்குகிறார். இவரது வல்லமையாலே மகனாகிய கடவுள் கன்னி மரியாவிடம் உடலெடுத்து மனிதராகப் பிறந்தார். அனைத்துக்கும் இயக்கம் அளிக்கின்ற இவரே திருச்சபையை வழிநடத்துகிறார்.\nஇறைத்தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் நித்தியத்திற்கும் புறப்படுகிறவராக இருப்பதால் மூவொரு கடவுளின் மூன்றாம் ஆளை ‘தூய ஆவியார்’ என்று அழைக்கிறோம். இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறுகின்றார்.\nபடைப்புகளுக்கு இயக்கம் அளிக்கும் வகையில் தொடக்கத்தில் அசைவாடிக் கொண்டிருந்தவர் இவரே. இஸ்ரயேல் மக்களின் நடுவே தோன்றிய இறைவாக்கினர்கள் வழியாக பேசியவர் இவரே. கன்னி மரியாவின் வயிற்றில் இறைமகன் கருவாக காரணமான இவர், கிறிஸ்துவின் திருச்சபையை உருவாக்கி வழிநடத்தி வருகிறார்.\n“தந்தையிடம் இருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடம் இருந்து வந்து உண்மையை வெளிப்படுத���தும் தூய ஆவியார்” (யோவான் 15:26) என்ற இயேசுவின் வார்த்தைகள், தந்தையிடம் இருந்து புறப்படுவதால் தூய ஆவியாரும் இறைத்தன்மை கொண்டவர் என்பது தெளிவாகிறது. மேலும், “அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார்” என்று இயேசு கூறுவதால், மகனாகிய கடவுளோடும் தூய ஆவியார் தொடர்பு கொண்டிருக்கிறார் என்பது உறுதியாகிறது.\n“உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்” (யோவான் 14:16,17) என்று இயேசு கூறுவதன் மூலம், தூய ஆவியாரின் புறப்பாடு குறித்த புரிதல் கிடைக்கிறது. அதாவது, தந்தையிடம் கேட்பதன் வழியாக மகனும் தூய ஆவியாரை அனுப்புகிறார். ஆகவே, தந்தையிடம் இருந்து மட்டுமல்ல, மகனிடமிருந்தும் தூய ஆவியார் புறப்படுகிறார் என்று நாம் நம்புகிறோம்.\nவிவிலியத்தின் தொடக்கத்திலேயே தூய ஆவியாரின் செயல்பாட்டைக் காண்கிறோம்: “நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது” (தொடக்க நூல் 2:2). இஸ்ரயேலின் இறைவாக்கினர்களில் தூய ஆவியார் செயலாற்றியதையும் பழைய ஏற்பாடு எடுத்துரைக்கிறது: “ஆவி அவர்கள்மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்கு உரைத்தனர்” (எண்ணிக்கை 11:25). “நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்; உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்” (யோவேல் 2:28) என்ற கடவுளின் வாக்குறுதியையும் அதில் காண்கிறோம்.\nதூய ஆவியாரின் வல்லைமையாலே கன்னி மரியா இறைமகன் இயேசுவைக் கருத்தாங்கினார் (லூக்கா 1:35). இயேசு திருமுழுக்கு பெற்றபோது புறா வடிவில் அவர்மீது இறங்கி வந்த தூய ஆவியார் (மாற்கு 1:10), அவரது இறையாட்சி பணியில் துணை நின்றார். உயிர்த்த இயேசு, தம் சீடர்களுக்கு தூய ஆவியாரை அனுப்புவதாக வாக்களித்தார் (லூக்கா 24:49). இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்றத்திற்கு பிறகு, திருத்தூதர்கள் மீது நெருப்பு நாவு வடிவில் இறங்கி வந்த தூய ஆவியாரின் (திருத்தூதர் பணிகள் 2:4) செயலால் திருச்சபை தோன்றி வளர்ந்தது. இன்றும் தூய ஆவியாரே திருச்சபையை வழிநடத்தி வருகிறார்.\nஇறை சிந்தனையாகிய தந்தையில் இறை வாக்காகிய மகன் இருப்பது, இறை செயலாகிய தூய ஆவியாரால் நிகழ்கிறது. ஆகவேதான், தந்தை மற்றும் மகனைப் பிணைக்கும் அன்பு என்று நாம் ��வரை அழைக்கிறோம். சிந்தனையால் செயல் தூண்டப் பெறுவது போன்றே, இறை சிந்தனையாகிய தந்தையின் அசைவூட்டலால் இறை செயலான தூய ஆவியார் புறப்படுகிறார். இறை வாக்காகிய மகன், இறை சிந்தனையாகிய தந்தையிடம் இருந்து இறை செயலாகிய தூய ஆவியாரை புறப்படச் செய்கிறார். ஆகவே, தூய ஆவியாரின் புறப்பாட்டுக்கு தந்தை, மகன் இருவருமே காரணமாக இருக்கின்றனர்.\nசிந்தனையில் இருந்து சொல் பிறப்பது ஒரு செயலாக இருப்பது போன்றே, இறை சிந்தனையாகிய தந்தையிடம் இருந்து இறை வாக்காகிய மகன் பிறப்பது இறை செயலாகிய தூய ஆவியாரால் நிகழ்கிறது. ஆகவே, தந்தையாம் கடவுள் இறைமகனை உலகிற்கு அனுப்ப தூய ஆவியாரின் வல்லமை தேவைப்பட்டது. ஏனெனில், தூய ஆவியார் என்ற இறை செயல் இல்லாமல், இறை சிந்தனையாகிய தந்தையால் இறை வாக்காகிய மகன் அனுப்பப்படுவதும், இறை வாக்கு உடலெடுத்து மனிதராவதும் இயலாத காரியம். இயேசுவின் வாழ்வில் தூய ஆவியார் செயலாற்றியதன் காரணமும் இதுவே.\nஇறை செயலாகிய தூய ஆவியார் வாழ்வு அளிக்கிறவராகவும், புனிதப்படுத்துகிறவராகவும் இருக்கிறார். இறை சிந்தனையாகிய தந்தையில் தோன்றி இறை வாக்காகிய மகனில் வெளிப்படும் திட்டங்கள் அனைத்தும் தூய ஆவியாராலேயே நிறைவைக் காண்கின்றன. புறா, நெருப்பு நாவு, நீர், காற்று, மேகம் ஆகியவை தூய ஆவியாரை அடையாளப்படுத்தும் உருவங்கள் ஆகும். அவர் தமது கொடைகள், கனிகள் மற்றும் வரங்களை வழங்கி கிறிஸ்தவர்களின் வாழ்வில் துணையாளராக திகழ்கிறார்.\nஏழு கொடைகள்: “ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப் பற்றிய அச்ச உணர்வு (இறைப்பற்று, இறையச்சம்)” (எசாயா 11:2).\nபன்னிரண்டு கனிகள்: “அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம்” (கலாத்தியர் 5:22-23), பணிவு, தாராளம், கற்பு.\nஒன்பது வரங்கள்: “ஞானம் நிறைந்த சொல்வளம், அறிவு செறிந்த சொல்வளம், நம்பிக்கை[யை வெளிப்படுத்தல்], பிணி தீர்க்கும் அருள்கொடை, வல்ல செயல் செய்யும் ஆற்றல், இறைவாக்குரைக்கும் ஆற்றல், ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றல், பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றல், பரவசப் பேச்சை விளக்கும் ஆற்றல்” (1கொரிந்தியர் 12:8-10).\nதமிழ் மக்கள் அனைவரும் கிறிஸ்தவ சமயத்தின் விசுவாச உண்மைகள், வரலாற்றுத் தகவல்கள் அனைத்தையும் அறிய உதவும் கலைக்களஞ்சியமாக இந்த வலைதளம் உருவாகி வருகிறது. இந்த வலைதளத்தைப் பிறருக்கு அறிமுகம் செய்தும், இப்பணிக்காக உங்களால் இயன்ற நன்கொடை வழங்கியும் உதவ உங்களை வேண்டுகிறோம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamil-nadu_88560.html", "date_download": "2019-10-17T03:53:50Z", "digest": "sha1:EUQ5KNV3AQQJAQ23VNAFWN7UDTCPBUTA", "length": 17605, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "அ.தி.மு.க-வில் பணம் பெற்றுக்‍கொண்டு பதவி வழங்கப்படுவதாக புகார் தெரிவித்து கட்சியின் தலைமை அலுவலகத்தை ஏராளமானோர் முற்றுகையிட்டு போராட்டம் - தொண்டர் தீக்‍குளிக்‍க முயன்றதால் பரபரப்பு", "raw_content": "\n5 நாள் பயணமாக பாகிஸ்தான் சென்ற இங்கிலாந்து இளவரசர் : பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்\nஜம்மு-காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லாவின் மகள் மற்றும் சகோதரி ஆகியோர் ஜாமீனில் விடுதலை\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 18ஆம் தேதி தொடங்க வாய்ப்பு - பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்\nபாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சின்மயானந்தா காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர் - நீதிமன்ற காவல் வரும் 30-ம் தேதிவரை நீட்டிப்பு\nதொழிலாளியின் கழுத்தில் சுற்றிக்கொண்ட 10 அடி நீள மலைப்பாம்பு - நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்பு\nசென்னையில் கன மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் : அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் - வானிலை மையம்\nசிரியா மீதான தாக்குதலை நிறுத்த முடியாது என்று துருக்கி திட்டவட்டம் - பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்‍க பிரதிநிதிகள் அங்காரா விரைவு\nஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர், 9 ஆண்டுகளாக பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்ட கொடுமை - நெதர்லாந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nதமிழகத்தில் அக்டோபர் 25-ம் தேதிமுதல் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் - அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு\nபதன்கோட், ஜம்மு விமானப்படை தளங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் - உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிப்பு\nஅ.தி.மு.க-வில் பணம் பெற்றுக்‍கொண்டு பதவி வழங்கப்படுவதாக புகார் தெரிவித்து கட்சியின் தலைமை அலுவலகத்தை ஏராளமானோர் முற்றுகையிட்டு போராட்டம் - தொண்டர் தீக்‍குளிக்‍க முயன்றதால் பரபரப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅ.தி.மு.க-வ���ல் பணம் பெற்றுக்‍கொண்டு பதவி வழங்கப்படுவதாக புகார் தெரிவித்து, சென்னை தலைமை அலுவலகத்தை அக்‍கட்சியினர் 500-க்‍கும் மேற்பட்டோர் முற்றுகையிட்ட நிலையில், தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஅ.தி.மு.க.வில் பணம் பெற்றுக்‍கொண்டு பதவி வழங்கப்படுவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தை அக்‍கட்சியைச் சேர்ந்த 500க்‍கும் மேற்பட்டோர் இன்று திடீரென முற்றுகையிட்டனர். அவர்கள் எம்.எல்.ஏ. சத்யாவுக்‍கு எதிராக முழக்‍கமிட்டனர். தொண்டர்கள் புறக்‍கணிக்‍கப்பட்டு பணம் பெற்றுக்‍கொண்டு பதவி வழங்கப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.\nமுற்றுகைப் போராட்டத்தின்போது 118 வட்ட அ.தி.மு.க. தொண்டர் தீக்‍குளிக்‍க முயன்றதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.\nதூத்துக்‍குடிக்‍கு கப்பலில் தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் திருப்பி அனுப்பப்பட்டார் - நீண்ட விசாரணைக்‍கு பின்னர் நடவடிக்‍கை\nஆட்சியை தக்‍க வைத்துக்‍கொள்ள தமிழக உரிமைகளை விட்டுக்‍கொடுக்‍கும் எடப்பாடி பழனிசாமி - மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்\nவருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்‍கு பிடிவாரண்ட் - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் மூன்று மாதங்களுக்‍கு பிறகு 50 அடியை தாண்டியது - கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்‍கப்படுவதால் ​நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பு\nஅதிகாரிகளின் மெத்தனப்போக்‍கே நீர்நிலைகள் ஆக்‍கிரமிக்‍கப்படுவதற்கு காரணம் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை கண்டனம்\nகழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nதேசிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தல் : ஒருகோடி கையெழுத்து சேகரிக்கும் போராட்டம்\nவேலூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக புகார் -தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்‍குப்பதிவு\nகஜா புயலால் வீட்டை இழந்தவர்களுக்‍கு போர்க்கால அடிப்படையில் தற்காலிக வீடுகளை கட்டித்தர வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது குறித்து, நிபுணர் குழு அமைத்து ஆய��வு செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\n5 நாள் பயணமாக பாகிஸ்தான் சென்ற இங்கிலாந்து இளவரசர் : பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்\nகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம்\nஜம்மு-காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லாவின் மகள் மற்றும் சகோதரி ஆகியோர் ஜாமீனில் விடுதலை\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 18ஆம் தேதி தொடங்க வாய்ப்பு - பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்\nபாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சின்மயானந்தா காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர் - நீதிமன்ற காவல் வரும் 30-ம் தேதிவரை நீட்டிப்பு\nதொழிலாளியின் கழுத்தில் சுற்றிக்கொண்ட 10 அடி நீள மலைப்பாம்பு - நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்பு\nசென்னையில் கன மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் : அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் - வானிலை மையம்\nசிரியா மீதான தாக்குதலை நிறுத்த முடியாது என்று துருக்கி திட்டவட்டம் - பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்‍க பிரதிநிதிகள் அங்காரா விரைவு\nஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர், 9 ஆண்டுகளாக பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்ட கொடுமை - நெதர்லாந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\n2020-ம் ஆண்டு பிப்ரவரி வரை கிரே பட்டியலில் பாகிஸ்தான் : பயங்கரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என சர்வதேச நிதிசார் நடவடிக்கை குழு எச்சரிக்கை\n5 நாள் பயணமாக பாகிஸ்தான் சென்ற இங்கிலாந்து இளவரசர் : பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சா ....\nகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் ....\nஜம்மு-காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லாவின் மகள் மற்றும் சகோதரி ஆகியோர் ஜாமீனி ....\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 18ஆம் தேதி தொடங்க வாய்ப்பு - பல்வேறு மசோதாக்களை ....\nபாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சின்மயானந்தா காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர ....\n48 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்த பள்ளி மாணவி ....\nதண்ணீரின் அவசியத்தை உணர்ந்த குரங்கு - வியக்‍கவைக்‍கும் வீடியோ இணையத்தில் வைரல் ....\nவிஷவாயு தாக்குவதிலிருந்து காப்பாற்றும் கருவி - தஞ்சையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடிப்பு ....\nகொள்ளையை தடுக்கும் புதிய சென்சார் இயந்திரம் : மதுரை இளைஞர் கண்டுபிடித்து சாதனை ....\nகலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை நிகழ்த்திய மாணவர்கள் : பல வண்ண காகிதங்களால் கைவினைப் பொருட ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/05/18133610/1164017/18052009-Movie-Review.vpf", "date_download": "2019-10-17T03:30:34Z", "digest": "sha1:DYP4ITH64AZFAPHNI6BE2YKNVBI3O46R", "length": 9749, "nlines": 95, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :18052009 Movie Review || 18.05.2009", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇலங்கையில் ஒரு தம்பதினருக்கு வளர்ப்பு மகளாக வளர்கிறார் நாயகி தன்யா. குடும்பத்தினருடன் ஜாலியாக இருந்து கொண்டு கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் இவரின் தங்கையும் படித்து வருகிறார். அப்போது, விடுதலை புலி இயக்கத்தை சேர்ந்தவர்கள், தமிழீழம் போராட்டம் குறித்து பேசுகிறார்கள்.\nஅப்போது, தன்யாவின் தங்கை இயக்கத்தில் சேர ஆசைப்படுகிறாள். இயக்கத்தை சேர்ந்தவர்கள் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு செல்கிறார்கள். அதன்படி, கல்லூரி படிப்பை முடித்தவுடன் இயக்கத்தில் சேருகிறார். அப்போது தன்யாவும் இயக்கத்தில் சேருகிறார்.\nஇயக்கத்தில் நிறைய செயல்களில் தன்யா ஈடுபடுவதாலும் துறுதுறுவென இருப்பதாலும், அவரை செய்தி வாசிப்பாளராக நியமிக்கிறார்கள். இவர்களின் இயக்கத்தை சேர்ந்தவரை தன்யா காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார். இந்த சமயத்தில் இலங்கை ராணுவம் அங்கிருக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.\nஇதனால், தன்யாவின் வாழ்க்கை சூழல் மாறுகிறது. இதன் பின் இவரின் வாழ்க்கை எப்படி மாறியது. என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தார் என்பதை திரைக்கதையாக சொல்லியிருக்கிறார்கள்.\nநாயகியாக நடித்திருக்கும் தன்யாவை சுற்றியே இப்படம் நகர்கிறது. கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். பல காட்சிகளில் இவரின் ரசிக்க வைக்கிறது.\nஇலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட கொடுமையை மிகவும் தைரியமாகவும் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கணேசன். இருந்தாலும், சிறிய பட்ஜெட்டில் படத்தை எப்படி கொடுக்க முட���யுமோ அந்தளவிற்கு கொடுத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடம் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். கதாபாத்திரங்களும் திறமையாக நடித்திருக்கிறார்கள்.\nஇசைஞானி இளையராஜா இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பின்னணி இசையில் ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறார். பார்த்திபன், சுப்பிரமணியனின் ஒளிப்பதிவு படத்தின் திரை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.\nமொத்தத்தில் ‘18.05.2009’ உண்மைச் சம்பவம்.\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nதவறு செய்து பிரச்சனையில் சிக்கும் காதலர்கள் - பப்பி விமர்சனம்\nநாயகி மூலம் வில்லன்களை பழி வாங்கும் நாயகன் - அருவம் விமர்சனம்\nகாதலர்களுக்கு இடையேயான மோதல் - 100 சதவிகிதம் காதல் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/941794/amp?ref=entity&keyword=Tuticorin", "date_download": "2019-10-17T02:29:07Z", "digest": "sha1:UDPASQFAX5H7UBRDWJDY37NZCZLX4752", "length": 9740, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "தூத்துக்குடி மாவட்டத்தில் 14 பிடிஓக்கள் பணியிட மாற்றம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெர���்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதூத்துக்குடி மாவட்டத்தில் 14 பிடிஓக்கள் பணியிட மாற்றம்\nதூத்துக்குடி, ஜூன் 19: தூத்துக்குடி மாவட்டத்தில் 14 பிடிஓக்களை பணியிட மாற்றறம் செய்து கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பிடிஓ நிலையில் பணி தகுதியின் அடிப்படையில் நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, விளாத்திகுளம் பிடிஓ (வ.ஊ) ஹெலன் பொன்மணி, தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ) நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி பிடிஓ (கி.ஊ) கருப்பசாமி, ஆழ்வார் திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலராக (வ.ஊ) நியமிக்கப்பட்டுள்ளார். ஆழ்வார் திருநகரி பிடிஓ (வ.ஊ) தங்கவேல், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலராக (வ.ஊ) இடமாற்றறம் செய்யப்பட்டுள்ளார். ஆழ்வார் திருநகரி பிடிஓ (கி.ஊ) பால ஹரிஹர மோகன் விளாத்திகுளத்துக்கு (கி.ஊ) மாற்றறப்பட்டுள்ளார்.\nவிளாத்திகுளம் பிடிஓ அரவிந்தன் (கி.ஊ) ஆழ்வார் திருநகரிக்கும், கருங்குளம் பிடிஓ (வ.ஊ) வெங்கடாச்சலம், ஓட்டப்பிடாரத்திற்கும் மாற்றறப்பட்டுள்ளனர்.\nஓட்டப்பிடாரம் பிடிஓ (வ.ஊ) அலுவலர் சுடலை, சாத்தான்குளம் பிடிஓ (வ.ஊ) ஆகவும், சாத்தான்குளம் பிடிஓ (வ.ஊ) செல்வி சாத்தான்குளம் பிடிஓ (கி.ஊ) ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.சாத்தான்குளம் பிடிஓ (கி.ஊ) சிவபாலன், புதூர் பிடிஓ (கி.ஊ) ஆகவும்,புதூர் பிடிஓ (கி.ஊ) முத்துக்குமார், கயத்தாறு பிடிஓ (வ.ஊ) ஆகவும், கயத்தாறு பிடிஓ (வ.ஊ) சுப்புலட்சுமி கருங்குளம் பிடிஓ (வ.ஊ) ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி கலெக்டர் அலுவலக (வட்டார வளர்ச்சி பிரிவு) மேலாளர் மாணிக்கவாசகம், கோவில்பட்டி பிடிஓ (கி.ஊ) ஆகவும், கோவில்பட்டி பிடிஓ (கி.ஊ) முருகானந்தம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலக (வட்டார வளர்ச்சி பிரிவு) மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கலெக்டர் அந்த செய்திக்குறிப்பில்தெரிவித்துள்ளார்.\n202வது நினைவுதினம் கட்டபொம்மன் சிலைக்கு இன்று மரியாதை\nசாத்தான்குளம் அருகே ஆசீர்வாதபுரம் பள்ளியில் விளையாட்டு விழா\nநாசரேத், குளத்தூரில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்\nபோப் பொறியியல் கல்லூரியில் மாணவர் மன்றம் துவக்க விழா\nவிளாத்திகுளத்தில் பனை விதைகள் மரக்கன்று நடும் விழா\nவிளாத்திகுளம் அருகே புதூரில் கைகழுவும் தினம்\nநாசரேத் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nநாகலாபுரம் அருகே சாமி அய்யா நாடார் பள்ளி என்எஸ்எஸ் சிறப்பு முகாம்\nசீமானை கைது செய்ய கோரி கோவில்பட்டியில் காங்கிரஸ் தர்ணா\nகழுகுமலையில் கராத்தே திறனாய்வு போட்டி\n× RELATED பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/wild-elephant-attack-lorry-driver-in-coimbatore.html", "date_download": "2019-10-17T02:28:33Z", "digest": "sha1:ILEXJDZXURXYD6ADYXT46C7FJLFSHL6K", "length": 9741, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Wild Elephant Attack lorry driver in coimbatore | Tamil Nadu News", "raw_content": "\n‘கதவை உடைத்துக்கொண்டு நுழையும் காட்டு யானை’.. 2 பேர் பலி..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகோவையில் கதவை உடைத்துக்கொண்டு தொழிற்சாலைக்குள் நுழையும் காட்டு யானையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை மாவட்டம் பன்னிமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானை ஒன்று சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இது இரவு நேரங்களில் ஊருக்குள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலையில் காட்டு யானை தொழிற்சாலை ஒன்றின் கதவை ஆக்ரோஷமாக உடைத்துக்கொண்டு உள்ளே செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.\nஇந்த யானை தாக்கியதில் பன்னிமடையை சேர்ந்த லாரி ஓட்டுநர் கணேசன் என்பவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தொப்பம்பட்டி என்னும் ஊரை சேர்ந்த பிரேம் கார்த்தி மற்றும் விக்னேஷ் என்ற இருவர் வனப்பகுதியில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கே வந்த காட்டு யானை பிரேம் கார்த்தியை தாக்கியுள்ளது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஇதனை அடுத்து விக்னேஷ் அங்கிருந்து தப்பி உயிர்பிழைத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் பிரேம் கார்த்தியின் உடலை மீட்டுள்ளனர். காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் யானை ஊருக்குள் வருவது தெரிந்தால் உடனடியாக 180042425456 என்ற டோல் ஃபீரி எண்ணை தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கலாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.\n'ரோட்டு கடையில் சாப்பிட்டு கொண்டிருந்த மக்கள்'...'அசுர வேகத்தில் வந்த கார்'...குலை நடுங்க வைக்கும் வீடியோ\n‘மனைவிய என்கூட அனுப்ப மாட்டீங்களா’... ‘ஆத்திரத்தில் மாமியாரை அறைந்த மருமகன்’... ‘மாமனாரின் வெறிச்செயல்’\n‘டீ கடைக்காரரை ஓட ஓட விரட்டி வெட்டிய பயங்கரம்’.. ‘விசாரணையில் தெரியவந்த அதிரவைக்கும் காரணம்..’\n‘காதலித்து வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி’.. ‘ஊரே ஒன்றுகூடி செய்த காரியம்’.. ‘வெளியாகியுள்ள அதிர்ச்சி வீடியோ’..\nபட்டப்பகலில் ஹோட்டலுக்குள் புகுந்த.. ‘மர்ம கும்பலின் வெறிச் செயல்’.. ‘அச்சத்தில் உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்..’\n‘பைக்கை முந்தும் போது எதிரே வந்த கார்’.. ‘நேருக்கு நேர் மோதிய இரு பைக்குகள்’ 2 பேர் பலியான பரிதாபம்..\n'டெமோ காட்டதான் இப்படி பண்ணேன்'.. 'எங்க வீட்டுக்குத் தெரியாது.. இஷ்டப்படி வாழலாம்னு நெனைச்சேன்'.. சிசிடிவியில் சிக்கிய மாணவர், மாணவி\n‘புகழ்பெற்ற திருவிழாவின் இன்னொரு முகம்’.. ‘வெளியான அதிர வைக்கும் புகைப்படத்தால்..’ வலுக்கும் கண்டனம்..\n‘தனியா நடந்து போகும்போது ரொம்ப உஷாரா இருங்க’.. சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..\n'.. 'இவங்களுக்கு மெமோ ரெடி பண்ணுங்க'.. ஆக்‌ஷனில் இறங்கிய அமைச்சர்\n'அசுர வேகத்தில் வந்த எஸ்யுவி'... 'டிவைடரை தாண்டி பல்டி'... உதறல் எடுக்க வைக்கும் 'சிசிடிவி' காட்சிகள்\n‘பின்னால் வந்து கழுத்தை இறுக்கி’... ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்’... ‘துணிச்சலுடன் ப���ராடிய முதியவர்கள்‘... வீடியோ\n'பேருந்துக்கு நெருக்கமாக சென்ற பெண்...'சென்னையில் நடந்த கோர விபத்து'... 'நெஞ்சை பிழியும் வீடியோ'\n‘கல்லூரி மாணவர்களை குறிவைத்து’... ‘இளைஞர்கள் செய்யும் அதிர்ச்சி காரியம்’... 'வலைவீசிய போலீஸ்'\n’ கணவரின் உறவினர்களால்.. ‘இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’\n‘10 ம் வகுப்பு மாணவியுடன் காதல்’.. விரட்டி விரட்டி சரமாரியாக தாக்கிய கும்பல்..\n‘சாலையைக் கடக்கும் போது நடந்த விபரீதம்’.. பைக் மீது மோதிய தனியார் பேருந்து.. 2 பேர் பலியான பரிதாபம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/01/06/tn-diarrhoea-outbreak-in-tn-village-claims-2-women.html", "date_download": "2019-10-17T03:41:33Z", "digest": "sha1:XH6RHR33A63JSLAEUBHNZF6LBELWKFZK", "length": 15087, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெல்லை அருகே வயிற்றுப் போக்குக்கு 2 பெண்கள் பலி | Diarrhoea outbreak in TN village claims 2 women, 200 affected - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nMovies பிரதமர் நிச்சயம் என் பிரச்சனையை கவனிப்பார்.. அடங்க மறுக்கும் மீரா.. இம்முறை மத்திய அமைச்சருக்கும்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெல்லை அருகே வயிற்றுப் போக்குக்கு 2 பெண்கள் பலி\nநெல்லை: நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் மற்றும் பூங்குளம் ஆகிய கிராமங்களில் வயிற்றுப் போக்குக்கு 2 பெண்கள் பலியானார்கள். 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவூடையனூரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள வடக்கு பூலாங்குளத்தில் நேற்று முன்தினம் வாந்தி, பேதியால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் உடனடியாக பாவூர்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலயைத்தில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇதில் ராணி என்பவர் மேல் சிகிச்சைக்காக தென்காசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.\nமேலும் ஒரு பெண் பலி:\nஇதேபோல் பூலாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அழகாபுரியில் 200 பேர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டு பாவூர்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதில் ராமலட்சுமி என்ற பெண் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இருப்பினும் இதை அதிகாரிகள் வெளியில் சொல்லாமல் உள்ளனர்.\nவயிற்றுப் போக்குக்கு காரணம், இந்த கிராமத்திற்கு வரும் குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்தது தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது.\nஇதனால் அந்த கிராமத்தினர் அனைவரையும் நீரை காய்ச்சி குடிக்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉரிய சிகிச்சை இல்லாததால் கர்ப்பிணி பலி.. மதுரையில் கணவர் புகார்\nஜப்பானில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nஇயற்கை உபாதையை கழிக்க சென்றவரை தாக்கி கொன்ற ஒற்றை காட்டு யானை.. பீதியில் உறைந்த மக்கள்\nஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை\nகோவை அருகே கோர விபத்து.. ஓட்டுநர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல் நசுங்கி பலி\nபுனேவில் 60 அடி நீள சுற்றுச்சுவர் குடிசை பகுதியில் இடிந்து விழுந்தது.. 15 பேர் பரிதாப பலி\nகோவை ஆணவக் கொலை விவக��ரம்.. தம்பியை தொடர்ந்து தம்பியின் காதலியும் பலி\nகிருஷ்ணகிரியில் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கோர விபத்து.. சாலையில் நடந்து சென்ற 3 பேர் பலி\nவிழுப்புரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார்... கர்ப்பிணி உட்பட 4 பேர் பலி\nபைக் மீது வேன் மோதி விபத்து.. உயிருடன் எரிந்து பலியான 2 இளைஞர்கள்.. மிரண்டு ஓடிய மக்கள்\nமதுரையில் 2 பைக்குகள் மீது பேருந்து மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி\nசென்னையில் கடும் வெயிலால் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபலி திருநெல்வேலி village வயிற்றுப் போக்கு womens\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/10/10030104/BJP-MLA-sentenced-to-18-months-in-jail.vpf", "date_download": "2019-10-17T03:32:01Z", "digest": "sha1:RTG73CUJNMGG3ND5KAPV4WX546ONLJK4", "length": 11648, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "BJP MLA sentenced to 18 months in jail || பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு 18 மாதம் சிறை தண்டனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு 18 மாதம் சிறை தண்டனை\nபா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.\nபதிவு: அக்டோபர் 10, 2019 03:01 AM\nஜார்கண்ட் மாநிலம் நிஜித்பூரை சேர்ந்தவர், துல்லு மக்தோ. இவர் பா.ஜனதா சார்பில் பக்மாரா தொகுதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகாமையில் ராஜேஷ் குப்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது ஒரு வழக்கு சம்பந்தமாக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் பரோரா போலீசார் ராஜேஷ் குப்தாவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.\nதுல்லு மக்தோ மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் பரோரா காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் தகராறு செய்து ராஜேஷ் குப்தாவை அங்கு இருந்து மீட்டு, வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்த தகராறில் இன்ஸ்பெக்டர் சட்டை கிழிந்தது. இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் ஆர்.என்.சவுத்திரி, பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் போலீசாரை தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் துல்லு மக்தோ மீது வழக்குப்பதிவு செய்தார்.\nஇந்த வழக்கு விசாரணை மாஜிஸ்திரேட்டு சிக்கா அகர்வால் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த அவர், துல்லு மக்தோ எம்.எல்.ஏ.வுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இருந்தாலும் இந்த தண்டனையால் அவர் எம்.எல்.ஏ.வாக நீடிக்கவோ அல்லது தேர்தலில் போட்டியிடவோ தடை ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n1. பா.ஜனதா எம்.எல்.ஏ. மீதான வழக்கு: பாதிக்கப்பட்ட இளம்பெண், நீதிபதியிடம் வாக்குமூலம்\nபா.ஜனதா எம்.எல்.ஏ. மீதான வழக்கில், பாதிக்கப்பட்ட இளம்பெண், நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார்.\n2. 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் சட்டத்திற்கு எதிரானது ; பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பேட்டி\n3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சட்டத்திற்கு எதிரானது என்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூறினார்கள்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. இறந்த பெண் குழந்தையை புதைக்க சென்ற இடத்தில் உயிருக்கு போராடிய மற்றொரு பெண் குழந்தை\n2. இஸ்லாமியர்கள் எந்த மசூதியிலும் ‘நமாஸ்’ செய்யலாம், இந்துக்களால் ராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது -அயோத்தி வழக்கில் வாதம்\n3. பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இந்தியாவையும் இந்திய நாட்டினரையும் சிக்கவைக்க பாகிஸ்தான் திட்டம்\n4. அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு\n5. ‘டங்கல்’ படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் தெரிவித்தார்; தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/UAE", "date_download": "2019-10-17T04:07:10Z", "digest": "sha1:3UU77DL2NEEVY3RZD5DARGG32XMDHPO7", "length": 7326, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: UAE - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசவுதி பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானம் தாக்குதல் - மைக் பாம்பியோ கண்டனம்\nசவுதி அரேபியாவின் பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 15, 2019 08:49\nகூட்டாளி மீதே தாக்குதல் நடத்திய ஐக்கிய அரபு அமீரகப்படைகள்\nஏமன் நாட்டில் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த ஐக்கிய அரபு அமீரகப்படைகள் அரசு படைகள் மீதே வான்வெளி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் சயீத் விருதை அபுதாபி இளவரசர் முகமது பின் சயீத் வழங்கினார்.\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nதர்பார் பட வெற்றிக்காக கேதார்நாத் கோவிலில் ரஜினி பிரார்த்தனை\n‘T10’ ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பிடிக்க உதவியாக இருக்கும்: அந்த்ரே ரஸல்\nநான் தமிழ் நன்றாக பேசுவேன்: டுவிட்டரில் ட்ரோல் செய்த ரசிகருக்கு மிதாலி ராஜ் பதிலடி\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவடகிழக்கு பருவமழை- முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\n17 பவுண்டரி, 12 சிக்சருடன் இரட்டை சதம்: மும்பையின் 17 வயது இளம் வீரர் சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/09/19075140/1262211/US-MPs-urge-India-to-be-included-in-the-list-of-priority.vpf", "date_download": "2019-10-17T03:55:32Z", "digest": "sha1:NCN6UXWXWC5YO2FRP2T2HU6VW2MM73XC", "length": 20999, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்க்க அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல் || US MPs urge India to be included in the list of priority trading nations", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்க்க அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்\nபதிவு: செப்டம்பர் 19, 2019 07:51 IST\nமுன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இந்தியாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகத்திடம் அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nமுன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இந்தியாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகத்திடம் அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nஇந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளை வர்த்தக முன்னுரிமை நாடுகள் என அமெரிக்கா பட்டியலிட்டு, ஜி.எஸ்.பி. என்று அழைக்கப்படுகிற திட்டத்தின்கீழ் சலுகைகளை வழங்கி வந்தது. இது நீண்டகாலமாக பின்பற்றி வந்த நடைமுறை ஆகும்.\nஇந்த நடைமுறையின்கீழ், அமெரிக்க சந்தைக்கு வாகன உதிரிபாகங்கள், ஜவுளி வகைகள் உள்பட சுமார் 2 ஆயிரம் பொருட்களை வரியின்றி இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுமதி செய்ய முடியும்.\nஇந்த திட்டத்தின்கீழ் இந்தியா, அமெரிக்காவுக்கு 5.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.39,200 கோடி) மதிப்பிலான பொருட்களை கடந்த ஆண்டு வரியின்றி ஏற்றுமதி செய்தது.\nஆனால், இப்படி இந்தியா சலுகைகளை பெற்றுக்கொண்டு, தங்களுக்கு வர்த்தக ரீதியில் எதிராக செயல்படுவதாக அமெரிக்கா கருதுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து, வரி விதிப்பு மன்னனாக இந்தியா திகழ்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருதுகிறார்.\nஇதன் காரணமாக முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை அமெரிக்கா நீக்கியது. இதற்கான நிர்வாக உத்தரவை டிரம்ப் கடந்த ஜூன் மாதம் பிறப்பித்தார். இது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அமெரிக்காவுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், இந்தியாவை மீண்டும் முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை டிரம்ப் நிர்வாகத்திடம் அமெரிக்காவி��் செல்வாக்குமிக்க 44 எம்.பி.க்கள் வைத்துள்ளனர்.\nஇது தொடர்பாக ஜிம் ஹிம்ஸ், ரான் எஸ்டெஸ் ஆகியோர் தலைமையில் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் 26 பேர், குடியரசு கட்சி எம்.பி.க்கள் 18 பேர் கூட்டாக ஒரு கடிதத்தை டிரம்ப் நிர்வாகத்தில் வர்த்தக பிரதிநிதியாக உள்ள ராபர்ட் லைத்தீசருக்கு எழுதி உள்ளனர்.\nஉரிய பலனை அடைவதற்கு சீக்கிரமாக அறுவடை செய்ய வேண்டும் என்ற அணுகுமுறையை டிரம்ப் நிர்வாகம் பின்பற்ற வேண்டும்; அதுதான், அமெரிக்க தொழில்களுக்காக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் சந்தை அணுகல் ஆதாயங்களை அடைய வழி வகுக்கும் என அவர்கள் அந்த கடிதத்தில் கூறி உள்ளனர்.\nஇது தொடர்பாக ஜி.எஸ்.பி. கூட்டணியின் செயல் இயக்குனர் டான் ஆண்டனி கூறும்போது, “இந்தியாவை முன்னுரிமை நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியதால் டாலர் இழப்பு, வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்திடம் கம்பெனிகள் கூறுகின்றன. இப்போது அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைத்தீசருக்கு எம்.பி.க்கள் எழுதியுள்ள கடிதம், இந்தியாவை மீண்டும் முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் சேர்ப்பதற்கு துரிதமான நடவடிக்கை எடுத்து, இரு தரப்பு வர்த்தகத்துக்கு உதவ வேண்டும் என்பதில் நாடாளுமன்றம் வலுவாக இருக்கிறது என்பதை காட்டுகிறது” என குறிப்பிட்டார்.\nமேலும், இந்தியாவை நீக்கியதால் ஜூலை மாதத்தில் மட்டுமே அமெரிக்க நிறுவனங்களுக்கு 3 கோடி டாலர் (சுமார் ரூ.210 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுவதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா செல்லும்போது 22-ந் தேதி டிரம்பை சந்தித்து பேசுகிறார். இந்த தருணத்தில் இந்தியாவை மீண்டும் முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்கள், டிரம்ப் நிர்வாகத்தை வலியுறுத்தி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nDonald Trump | Trump | India | USA | டொனால்ட் டிரம்ப் | அமெரிக்கா | இந்தியா |\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்��ையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nபிலிப்பைன்ஸ் நாட்டை உலுக்கிய நிலநடுக்கம்- 5 பேர் உயிரிழப்பு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறுவது சவாலானது - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்\nபாகிஸ்தானில் கூலி கேட்ட தொழிலாளியை சிங்கத்தை ஏவி கடிக்க விட்ட கொடூரம்\nநெதர்லாந்தில் 9 ஆண்டுகளாக பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 7 பேர் மீட்பு\nசீனாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு- டிரம்ப் தகவல்\nபதவி நீக்க விசாரணை, சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லும் - டிரம்ப் கணிப்பு\nஜனநாயக கட்சியினரை சாடிய டிரம்ப் - ‘‘பதவி நீக்க நடவடிக்கை ஆட்சி கவிழ்ப்புக்கு சமமானது’’\nஎன்னை பதவியை விட்டு நீக்க, அமெரிக்க நாடாளுமன்றம் விசாரணை நடத்துவது வேடிக்கையானது - டிரம்ப் கருத்து\n‘நோபல் பரிசு நியாயமாக வழங்கப்படுவதில்லை’ - டிரம்ப் வருத்தம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/pradee.html", "date_download": "2019-10-17T04:03:04Z", "digest": "sha1:6XO4I7ABZMERJHDB7YCT3KVWIPUBI4WF", "length": 11544, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "மீண்டும் குடும்ப ஆட்சியால் நாட்டை அழிக்க முயற்சி - www.pathivu.com", "raw_content": "\nHome / மல��யகம் / மீண்டும் குடும்ப ஆட்சியால் நாட்டை அழிக்க முயற்சி\nமீண்டும் குடும்ப ஆட்சியால் நாட்டை அழிக்க முயற்சி\nயாழவன் October 01, 2019 மலையகம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் ராஜபக்சவின் குடும்ப ஆட்சியை கொண்டு வந்து இந்த நாட்டை சீர்குழைக்க பார்க்கின்றது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.\nஹட்டனில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளை காரியாலயத்தில் இன்று (01) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரை ஒரு ஏணியாக பயன்படுத்தி ஆட்சி பீடம் ஏற முயற்சிக்கின்றனர். கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுப்பது போன்று கபட நாடகம் ஆடிய பொதுஜன பெரமுன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோடு பல்வேறுப்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தது.\nஆனாலும், தனித்துவமான தான்தோன்றிதனமாக செயல்படும் விதமாக அவர்கள் செயல்பட்டு வருகின்றார்கள்.\nவெறுமனே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடைய வாக்குகளை பெற்றுக் கொண்டு அவர்கள் இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியிட முயற்சிக்கின்றனர்.\nஇதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்க போவதில்லை.\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபாய ராஜபக்சவின் பெயர் இடப்பட்டிருந்தாலும் கூட அடுத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமராக பதவி வகிப்பதற்காக மகிந்த ராஜபக்சவின் பெயர் இடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக நிதி அமைச்சராக பல்வேறு மோசடிகளில் ஈடுப்பட்ட பசில் ராஜபக்சவின் பெயர் இடப்பட்டுள்ளது. சபாநாயகராக சமல் ராஜபக்சவை நிறுத்த தீர்மானம் எடுத்துள்ளார்கள்.\nஇது போன்ற ராஜபக்ச வம்சத்தை சார்ந்த பலர் ஆட்சியில் அதிகாரம் மிக்க பதவிகளை வகிப்பதற்காக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.\nஎனவே இங்கு பொதுஜன பெரமுன பெயருக்கு ஒத்ததான எந்தவொரு செயல்பாடும் அங்கு காணப்படவில்லை.\nஎனவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒரு போதும் ராஜபக்சவின் செயற்பாடுகளுக்கு அடிப்பணிந்து அவர்கள் சொல்கின்ற ஒவ்வொரு செயற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளப்போவத��ல்லை.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் குடும்ப ஆட்சியை கொண்டு வந்து இந்த நாட்டை சீர்குழைக்க பார்க்கின்றமை தெளிவாக தெரிகின்றது.\nஎனவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெற்றிப்பெற கூடிய சஜித் பிரமேதாசவிற்கு ஆதரவு வழங்கி மீண்டும் ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவோம் என்றார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nபுலிகள் தொடர்பால் கைதுகள்; சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறி 7 நபர்களை மலேசிய காவலதுறை கைது செய்யப்பட்டது தொடர்பில் நடைப்பெற்ற பாதுகாப்பு து...\nகாலிறுதிப் போட்டிக்கு தகுதியானது தமிழீழ உதைபந்தாட்ட அணி\nஅங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான 2020 உலகக்கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டியில் பங்குபெறப்போகும் அணிகளுக்கான காலிறுதித் தேர்வுப்போட்டி...\nகடும் மழை, வெள்ளப்பெருக்கினால், 100க்கும் மேற்பட்டோர் பலி;\nஇந்தியாவின் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் வவுனியா புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/bus-new-booking-counter-opened-by-m-r-vijayabhaskar/", "date_download": "2019-10-17T02:58:43Z", "digest": "sha1:MOVZHHJEKM5OCNWGWH72LEN2TWW2FMVO", "length": 13984, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான கணினி முன்பதிவு மையம் திறப்பு - எம்.ஆர்.விஜயபாஸ்கர் - Sathiyam TV", "raw_content": "\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |…\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான கணினி முன்பதிவு மையம் திறப்பு – எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nதீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான கணினி முன்பதிவு மையம் திறப்பு – எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nதீபாவளி பண்டிகையை ஓட்டி இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான சிறப்பு கணினி முன்பதிவு மையத்தினை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.\nதீபாவளி பண்டிகை வருகிற 6ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நில��யில் சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 3 ஆம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்னையின் 6 பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.\nஇதனையொட்டி இந்த பேருந்துகளுக்கான சிறப்பு கணினி முன்பதிவு மையங்களை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.\nகோயம்பேடு, பூவிருந்தவல்லி, தாம்பரம், (ரயில் நிலையம்), தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்துநிலையம், கே.கே.நகர், மாதவரம் உள்ளிட்ட ஆறு இடங்களில் இருந்து மொத்தம் 11,367 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.\nஇந்த பேருந்துகளில் செல்ல பொதுமக்கள் எளிதில் முன்பதிவு செய்துகொள்ள\nகோயம்பேட்டில் 26 மையங்களும், தாம்பரம் சானிடோரியத்தில் 2 மையமும், பூந்தமல்லி மற்றும் மாதவரத்தில் தலா 1 மையம் என மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஅதே போல பொதுமக்களுக்கான அறிவிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பேருந்தில் எடுத்து செல்லக்கூடாது என அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர்.\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nமுதல்வருக்கு எத்தன ஆறு இருக்குனு கூட தெரியாது | Mutharasan\n“தம்பி அது பம்புப்பா.. ச்சீ பாம்புப்பா..” பாம்புக்கு சோப்பு போட்ட இளைஞர்.. வைரல் வீடியோ..\n“ஜெயலலிதா ஒரு அலிபாபா.. ” – சீமான் கடும் தாக்கு\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |...\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“என��னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f61-forum", "date_download": "2019-10-17T03:59:18Z", "digest": "sha1:HKYJDUVZ7IJHPN4PPIECSWLACRPZ66ED", "length": 20648, "nlines": 345, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பக்திப் பாடல்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த நாள் வாழ்த்துகள்.\n» காணொளிகள் - பழைய பாடல்கள் {தொடர் பதிவு}\n» உணா்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் நானும் சிறந்தவன்: தோனி\n» தஞ்சாவூா் பெரியகோயிலில் நவ. 5,6-இல் சதய விழா\n» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை\n» சிறிய விஷயங்களை ரசிக்க பழகுங்கள்…\n» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை…\n» வெடிக்க விட்டால் சிதறாது\n» நீ ஆள் மாறாட்டம் பண்ணினதை எப்படி கண்டுபிடிச்சாங்க\n» தலைப்பிரசவம்- நிமிடக் கதை\n» ப்ரோகோலி ஸ்ப்ரவுட் தால் கிச்சடி\n» ப்ரோகோலி – மக்ரோணி பாஸ்தா\n» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்\n» மழைக்கால நோய்களுக்கு கஷாயம்\n» என்னை விட பெரிய பணி\n» வெள்ளம் – முன்னெச்சரிக்கை..\n» வித்தியாசமான திருமண பத்திரிகை\n» இங்க் பேனா – சுஜாதா\n» அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n» பொது தகவல்களை வெளியிட அதிகாரிகள் வெட்கப்படுவது ஏன்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» ஆட்டோவில் பயணித்த பிரிட்டன் அரச தம்பதி\n» கொசு புழுக்கள் உற்பத்தி:அரக்கோணம்,திருத்தணி ரயில் நிலையங்களுக்கு அபராதம்\n» பார்லி.குளிர் கால கூட்டத்தொடர் நவ.,18 ல் துவக்கம்\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» அப்பாவி – ஒரு பக்க கதை\n» சீரியல் - ஒரு பக்க கதை\n» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..\n» பொறுப்பு – ஒரு பக்க கதை\n» அல்பம் – ஒரு பக்க கதை\n» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை...\n» அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» காத்திருக்கப் பழகினால்........ வாழப் பழகுவாய்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:10 am\n» மாங்கல்யம் தந்துனானே – விளக்கம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am\n» மன நிம்மதி தரும் கோவில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am\n» எலக்ட்ரிக் 'ஏர் டாக்சி'\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download :: பக்திப் பாடல்கள்\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nமாணிக்கம் நடேசன் Last Posts\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nபிள்ளையார் பக்தி பாடல்கள் mp3 தரவிறக்கம்\nமகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nபத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல் MP3\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க\nதிருமூலர் அருளிய திருமந்திரம் MP3\nமருந்தீஸ்வரர் கோவிலில் பாடப்படும் “ஓம் நம சிவாய” சித்தர் பாடல்\nசோ.ராமசாமி வழங்கும் பாரதியாரின் பகவத்கீதை MP3\nசத்குரு ராகவேந்திரா – பாடல்கள்\nமனதுக்கு சாந்தி அளிக்கும் இசைகள் (பக்தி)\nஐய்யப்பன் பக்திப் பாடல்கள் - வீரமணி\nவந்தனம் வந்தனம் பிள்ளையரே ....... ஆல்பம் பாடல்கள் தரவிறக்கம் வேண்டும் \nசத்குரு ராகவேந்திரா - எம்பி3 பாடல்கள்\nஅம்மன் mp3 பாடல்கள் - தரவிறக்கம்\nமுருகன் பக்திப் பாடல்கள் தொகுப்பு\nசிவன் பக்திப் பாடல்கள் தரவிறக்கம்\nவிநாயகர் பக்திப் பாடல்கள் தரவிறக்கம்\nதிருவாசகம் ஒலி வடிவில் தரவிரக்குங்கள்\nஅருள்தரும் ஸ்ரீ ராகவேந்திரர் 1008 போற்றிகள் - தரவிறக்கம்\nமட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் பக்திப் பாடல்கள் -ப்ரியா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகு��ி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chiristhavam.in/content/ten-commandments/", "date_download": "2019-10-17T04:05:30Z", "digest": "sha1:EWXTQQLQQDA3GYIMONTU5TL5PB2UXH35", "length": 9037, "nlines": 57, "source_domain": "www.chiristhavam.in", "title": "பத்து கட்டளைகள் - Chiristhavam", "raw_content": "\nபத்து கட்டளைகள் (Ten Commandments) என்பது, சீனாய் மலையில் இஸ்ரயேலருக்கு மோசே வழியாக கடவுள் வழங்கிய கட்டளைகளைக் குறிக்கும். இந்த பத்து கட்டளைகளில் முதல் மூன்றும் இறையன்பையும், அடுத்த ஏழும் பிறரன்பையும் வலியுறுத்துகின்றன. தமிழ் கத்தோலிக்க மரபில், ‘பத்து கற்பனைகள்’ என்ற பெயராலும் இவை அழைக்கப்படுகின்றன. விடுதலைப் பயணம் 20:2-17, இணைச்சட்டம் 5:6-21 ஆகிய பகுதிகளில் பத்து கட்டளைகளின் இரு வடிவங்கள் இடம் பெற்றுள்ளன.\nமோசே வழியாக இஸ்ரயேல் மக்களுடன் கடவுள் செய்த உடன்படிக்கையின் சூழலில் வழங்கப்பட்ட சட்டத்தின் சுருக்கமாக பத்து கட்டளைகள் அமைந்துள்ளன. “உடன்படிக்கையின் வார்த்தைகளாக” இந்த கட்டளைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களினத்துக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் பாவத்தின் அடிமைத்தளையில் இருந்து விடுதலை வாழ்வுக்கான பாதையைக் காட்டுகின்றன. கடவுள் தம்மையும், தமது திருவுளத்தையும் வெளிப்படுத்திய உடன்படிக்கையின் ஒளியில் பத்து கட்டளைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். இஸ்ரயேல் மக்கள் இக்கட்டளைகளைக் கடைபிடித்ததன் வழியாக, தாங்கள் கடவுளுக்கு சொந்தமானவர்கள் என்பதை வெளிப்படுத்தினார்கள். கடவுள் தொடங்கிய அன்பின் அழைப்பை நன்றியுணர்வுடன் ஏற்று வாழ முற்பட்டார்கள்.\nமறைநூலுக்கும் இயேசுவின் வாழ்விற்கும் இயைந்த நிலையில், பத்து கட்டளைகளின் அடிப்படை முக்கியத்துவம் மற்றும் உட்பொருளை திருச்சபை ஏற்றுக்கொள்கிறது. கிறிஸ்தவர்கள் இவற்றைக் கடைபிடிக்க கடமைப்பட்டுள்ளார்கள். இவற்றைக் கடைபிடிக்க கிறிஸ்து நமக்கு ஆற்றல் அளிக்கிறார். இந்த பத்து கட்டளைகளும் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றோடொன்று தொடர்புடைய முழுமையான அமைப்பைக் கொண்டுள்ளன. கடவுளோடும் அடுத்திருப்பவரோடும் நமக்குள்ள அடிப்படை கடமைகளை இவை வெளிப்படுத்துகின்றன. எனவே, ஒரு கட்டளையை மீறுவதும் திருச்சட்டம் முழுவதையும் மீறுவதாக அமையும். பத்து கட்டளைகளைப் பிரிப்பதில், யூத மற்றும் கிறிஸ்தவ மரபுகள் வேறுபடுகின்றன.\n“உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக” (இணைச் சட்டம் 6:5) என்ற இறையன்பு கட்டளையின் விரிவாக்கமாக, முதல் மூன்று கட்டளைகள் அமைகின்றன: (1.1) நானே உன் கடவுளாகிய ஆண்டவர், (1.2) என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது. (2) உன் கடவுள��கிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே. (3) ஆண்டவரின் நாளைத் தூயதாகக் கடைபிடிப்பதில் கருத்தாய் இரு. இவற்றில் 1.2, 2, 3 ஆகிய கட்டளைகளை முறையே 2, 3, 4வது கட்டளைகளாக காண்பது யூத மரபு.\n“உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” (லேவியர் 19:18) என்ற பிறரன்பு கட்டளையின் விரிவாக்கமாக, இறுதி ஏழு கட்டளைகள் அமைகின்றன: (4) உன் தந்தையையும் தாயையும் மதித்து நட. (5) கொலை செய்யாதே. (6) விபசாரம் செய்யாதே. (7) களவு செய்யாதே. (8) பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. (9) பிறர் மனைவிமீது ஆசை கொள்ளாதே. (10) பிறருக்கு உரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே. இவற்றில் 4 முதல் 8 வரையிலான கட்டளைகளை 5 முதல் 9ஆம் கட்டளைகளாகவும், 9-10ஆம் கட்டளைகளை 10ஆம் கட்டளையாகவும் யூத மரபு காண்கிறது.\nதமிழ் மக்கள் அனைவரும் கிறிஸ்தவ சமயத்தின் விசுவாச உண்மைகள், வரலாற்றுத் தகவல்கள் அனைத்தையும் அறிய உதவும் கலைக்களஞ்சியமாக இந்த வலைதளம் உருவாகி வருகிறது. இந்த வலைதளத்தைப் பிறருக்கு அறிமுகம் செய்தும், இப்பணிக்காக உங்களால் இயன்ற நன்கொடை வழங்கியும் உதவ உங்களை வேண்டுகிறோம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2016_02_28_archive.html", "date_download": "2019-10-17T04:10:02Z", "digest": "sha1:EM5MJEZ77GS7NDNIBP7HBDXOZSOP4B7U", "length": 78064, "nlines": 1841, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 02/28/16", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் \"உலர்ந்த திராட்சை பழங்களின் பயன்கள்\nஇதில் வைட்டமின் ‘பி’ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.\n`கிஸ்மிஸ் பழம்’ என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.\nLabels: தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு புத்தகம் \"மூச்சு ரகசியங்களும் பயிற்சிகளும்\"\nLabels: தினம் ஒரு புத்தகம்\nபிப்ரவரி 28 அன்று ஏன் அறிவியல் தினம் கொண்டாடப் படுகிறது\nபிப்ரவரி 28 அன்று ஏன் அறிவியல் தினம் கொண்டாடப் படுகிறது\n\"இராமன் விளைவு' கண்டுபிடிக்கப்பட்ட தினம்த���ன் அது.\n\"ஒளி ஒரு பொருளின் வழியே செல்லும்போது சிதறும் ஒளி அலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றமே' இராமன் விளைவு ஆகும்.\nஇக் கண்டுபிடிப்புபெட்ரோலிய வேதித் தொழில், மருந்தாக்கத் தொழில் போன்ற துறைகளில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.\nஇந்தக் கண்டுபிடிப்புக்காக 1930-ஆம் ஆண்டு சர்.சி.வி.இராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nஇராமன், 1888-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம் தேதி, தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில்\nசந்திரசேகர ஐயருக்கும் பார்வதி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார்.\nஇவர் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் 1904-ஆம் ஆண்டு கலை இளநிலைப் பட்டம் பெற்றார்.\n1907-இல் முதுகலைப் பட்டமும் பெற்றார்.\nமுதன்முதலில் இந்திய அரசு நிதித் துறையில் துறை கணக்காயராக பணியில் சேர்ந்தார்.\nபணியில் இருக்கும்போதே கொல்கத்தா அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் ஒளிச்சிதறல் பற்றிய ஆராய்ச்சியையும் மேற்கொண்டு வந்தார்.\n1917-ஆம் ஆண்டு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக சேர்ந்து பணியாற்றினார்.\nபின்னர், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் சேர்ந்து நமது நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.\nபின்னர் இராமன் ஆய்வுக்கழகத்தை நிறுவியதுடன் அதன் இயக்குநராகவும் பணியாற்றினார்.\n1926-ஆம் ஆண்டு இந்திய இயற்பியல் ஆய்விதழ், அறிவியல் இதழ் போன்றவற்றைத் தொடங்கி சேவை செய்தார்.\nஇவருக்கு ஆங்கிலேய அரசு, 1929-ஆம் ஆண்டு சர் பட்டம் வழங்கியது.\nமேலும் 1930-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நோபல் பரிசு,\n1954-இல் வழங்கப்பட்ட பாரதரத்னா விருது,\n1957-இல் வழங்கப்பட்ட லெனின் அமைதிப் பரிசு போன்றவை\nசர்.சி.வி.இராமனைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன.\nஇது அவருக்கு மட்டுமல்ல, நம்மைப் போன்ற இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்க்கும்.\nபடிக்கும் மாணவர்கள் தெளிவான அறிவியல் சிந்தனையோடு புதிய புதியகண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்க சரவல்.சி.வி.இராமனின் உழைப்பை நினைவில் கொள்ள வேண்டும்\nரூ.251-க்கு ஸ்மார்ட்போன்: வாங்கிய முன் பணத்தை திருப்பித்தர நிறுவனம் முடிவு\nநொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ‘ரிங்கிங்பெல்ஸ்’ நிறுவனம், உலகிலேயே மிக குறைந்த விலைக்கு அதாவது ரூ.251-க்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இதற்காக இணையதளம் ம��லம் பதிவு செய்யவும் அழைப்பு விடுத்திருந்தது.\nஇதைத்தொடர்ந்து ‘ப்ரீடம் 251’ என்று பெயரிடப்பட்ட அந்த திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்போன் வாங்க நாடு முழுவதும் மக்களிடையே பேரார்வம் ஏற்பட்டது. அந்த நிறுவனம் அறிவித்திருந்த இணையதள முகவரியில் போனுக்காக பதிவு செய்ய ஏராளமானோர் முயன்றனர். இதனால் இணையதளமே முடங்கியது. பின்னர் ஒரு நாள் இடைவெளிக்குப்பின் அந்த நிறுவனத்தின் இணையதளம் சீரானது.\nஉடனே லட்சக்கணக்கானவர்கள் ஸ்மார்ட் போனுக்காக பதிவு செய்தனர். அவர்களுக்கு பணம் செலுத்துவதற்கான விவரம் அடங்கிய ‘லிங்க்’ 48 மணி நேரத்தில், அவர்கள் வழங்கியிருந்த ஈ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் இது தொடர்பாக யாருக்கும் இதுவரை தகவல் வரவில்லை.\nஇந்த நிலையில் ஸ்மார்ட்போன் வாங்க பதிவு செய்திருந்தவர்கள், முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டாம் எனவும், போன் கையில் கிடைக்கும் போது பணம் செலுத்தினால் போதும் (கேஷ் ஆன் டெலிவரி) எனவும் ரிங்கிங்பெல்ஸ் நிறுவன தலைவர் அசோக் சத்தா ஒரு செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக அந்த நிறுவனத்தின் இணையதளம் முடங்குவதற்குள் சுமார் 30 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியிருந்தனர். அவர்களது பணம் திருப்பி வழங்கப்படும் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\n23.08.2010 முன்பே சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 23.08.2010 பின்பு பணிநியமனம் பெற்ற ஆசிரியர்கள் Tet எழததேவையில்லை TRB விளக்கம்\nபிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளை பயம் இன்றி எழுதுங்கள் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் வேண்டுகோள்.\nபிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி.தேர்வுகளை பயம் இன்றி சிறப்பாக எழுதுங்கள் என்று மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தேர்வு தொடங்குகிறதுதமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும் விரைவில் தொடங்க இருப்பதால், அதை சந்திக்க மாணவ–மாணவிகள் மும்முரமாக தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள்.\nஅவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில், பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்துமாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்தகடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–\nபரீட்சைக்கு தயார்தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வுகள் மார்ச் 4–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 1–ந் தேதி வரை நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 15–ந் தேதி தொடங்கிஏப்ரல் 13–ந் தேதி வரை நடைபெற உள்ளது.பிளஸ்–2 தேர்வுகள் நெருங்கி விட்டதால் மாணவ–மாணவிகள் பாடங்களை படித்து பரீட்சைக்கு தயாராகிஇருப்பீர்கள். இப்போது கடைசி கட்டமாக, படித்த பாடங்களை நினைவு படுத்தி பார்க்கும் திருப்புதல் வேலையில் மும்முரமாக செயல்படுவீர்கள்.பதற்றம் வேண்டாம்மாணவர்களே நீங்கள், எல்லா பாடங்களையும் நன்றாக படித்து இருந்தாலும், அவற்றை நினைவில் கொண்டு வந்து, கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய முறையில் தெளிவாக பதில் எழுதுங்கள்.நீங்கள் எழுதும் அந்த பதில் தான் பதில்கள் தான் உங்களுடைய எதிர்கால வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்க போகிறது.சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ–மாணவிகளுக்கு தேர்வு பயம் நீக்க கலந்தாய்வு கொடுக்கப்பட்டுள்ளது..\n* பரீட்சையை நினைத்து பதற்றமோ, பயமோ கொள்ளாதீர்கள்.\n* பரீட்சை எழுதும் முன், தேர்வு எழுதும் அறைக்கு செல்லும் முன் அதாவது வீட்டிலேயே படித்த பாடங்களை ஒருமுறை திருப்பிப் பாருங்கள்.\n* குறிப்பிட்ட நேரம் படித்து விட்டு, இரவில் நன்றாக தூங்குங்கள்.நம்பிக்கை\n* உடலுக்கும், மூளைக்கும் போதிய ஓய்வு கொடுத்தால் தான் மறுநாள் பொழுது உற்சாகமாக இருக்கும்.\n* நம்மால் நன்றாக விடை எழுத முடியும் என்ற நம்பிக்கையுடன் தேர்வுக்கூடத்துக்கு செல்லுங்கள்.\n* கேள்வித்தாளை படித்துப் பார்க்க 10 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே கேள்வித்தாளை வாங்கியதும் நிதானமாக படித்துப் பாருங்கள்.\n* 10 நிமிடம் கழித்து விடைத்தாள்கள் வழங்கப்படும்.\n* தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுதுங்கள். தெரியாத கேள்விகளுக்கு பின்னர் சிந்தித்து விடை எழுதுங்கள்.* பெரிய விடைகள் எழுதும் போது போதிய விவரங்கள் தெரியவில்லை என்றால் பக்கத்தை நிரப்புவதற்காக சுற்றிவளைத்து கதை அளக்காதீர்கள். அது உங்கள் மனநிலையை விடைத்தாள் திருத்தும் ஆசிரியருக்கு காட்டிக் கொடுப்பதோடு, அவரை எரிச்சல் கொள்ளச் செய்யவும் வாய்ப்பு உள்ளது.காப்பி அடிக்கக்கூடாது* எந்த காரணத்தைக்கொண்டும் தேர்வில் ‘காப்பி’ அடிக்காதீர்கள். அருகில் இருக்கும் மாணவர்கள் உங்கள் விடைகளை பார்த்து ‘காப்பி’ அடிக்கவும் அனுமதிக்காதீர்கள். காப்பி அடிக்கும் போது பிடிபட்டால் உங்கள் எதிர்காலமே கேள்விக்குறி ஆகிவிடும். 2 வருடத்திற்கு தண்டனை உண்டு. தொடர்ந்து பல முறை தேர்வு எழுத முடியாமல் போய்விடும்.எனவே மாணவ–மாணவிகள் சிறப்பாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெறுங்கள்.இவ்வாறு ச.கண்ணப்பன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nபிளஸ்–2 தேர்வு குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை வருமாறு:–மாணவிகள் அதிகம்பிளஸ்–2 தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6,550 பள்ளிகளில் இருந்து 8,39,697 மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள். இந்த வருடமும் மாணவிகள்தான் அதிகம் பேர் எழுதுகிறார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பிளஸ்–2 தேர்வுக்கு 2,421 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.சிறைவாசிகள் 97 பேர் பிளஸ்–2 தேர்வு எழுதுகிறார்கள். இவர்கள் புழல் சிறையில் எழுத இருக்கிறார்கள். இந்த வருடம் 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேர் தமிழில் எழுதுகிறார்கள்.தேர்வை சிறப்பாக நடத்த அனைத்து மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் மாவட்ட தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போனை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவுரையை மீறி மாணவர்களோ, ஆசிரியர்களோ செல்போன்அல்லது இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தேர்வு நேரங்களில் துண்டு தாள் வைத்திருத்தல், பார்த்து எழுதுதல், ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். அதிகபட்சமாக 2 வருடம் வழங்கப்படும்.அங்கீகாரம் ரத்துஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது அவர்களைஊக்குவிக்கவோ பள்ளிக்கூட நிர்வாகம் முயற்சி செய்தால்அந்த பள்ளிக்கூட தேர்வு மையத்தை ரத்து செய்தும் அந்த பள்ளியில் அங்கீகாரத்தை பள்ளிக்கல்வி இயக்குனர் அல்லது மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் ரத்து செய்வார்கள்.\nஇவ்வாறு அந்த சுற்றறிக்கை��ில் குறிப்பிட்டுள்ளார்.\nபிளஸ் 2 தேர்வில் முறைகேடா15 வகை தண்டனை அறிவிப்பு\nஇந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 4ம் தேதியும்; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ம் தேதியும் துவங்குகிறது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கானதண்டனைகளை, தேர்வுத்துறை பட்டியலிட்டுள்ளது. அதன் விவரம்:\n1.துண்டுத்தாள், புத்தகம், விடைக்குறிப்புகள் வைத்திருந்து, அதை கண்காணிப்பாளர் கவனிக்கும் முன், மாணவர் தானாகவே முன் வந்து, கண்காணிப்பாளரிடம் கொடுத்தால், மாணவரைஎச்சரிக்கை செய்து தேர்வு எழுத அனுமதிக்கலாம். அதன் பின் குறிப்புகள் வைத்திருந்தால், விளக்கம் எழுதி வாங்கி விட்டு, தேர்வை எழுத தடை செய்து வெளியேற்றப்படுவர்.\n2. துண்டுத்தாள், விடைக்குறிப்பு வைத்திருப்பதை கண்காணிப்பாளர் கண்டுபிடித்தால், உடனடியாக மாணவரை வெளியேற்ற வேண்டும். துண்டுத்தாளை, மாணவர் பெயர் விவரத்துடன் மண்டல துணை இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும். மாணவர் விடைக்குறிப்பை பயன்படுத்தாவிட்டால், மறு நாள் தேர்வு எழுதலாம். துண்டுத்தாளை பயன்படுத்தியிருந்தால், அன்றைய தேர்வுக்கான விடைத்தாள் நிறுத்தம்செய்யப்படும்; ஓர் ஆண்டு அல்லது அடுத்து வரும், இரண்டுபருவ தேர்வுகளுக்கு தடை விதிக்கப்படும்.\n3. ஒரு மாணவரை பார்த்து மற்றொரு மாணவர் எழுதினால், உடனேவெளியேற்றப்படுவார். பார்த்து எழுதியதற்கு சாட்சி இருந்தால், அந்த மாணவர் அடுத்து வரும், இரண்டு பருவ தேர்வுகள் அல்லது, ஓர் ஆண்டுக்கு, குறிப்பிட்ட பாடத்தைஎழுத முடியாது.\n4.மாணவர் முழுவதுமாக காப்பியடித்தது தெரிந்து,தவறு நிரூபிக்கப்பட்டால், அனைத்து தேர்வுகளையும் எழுத முடியாது. அடுத்து வரும், இரண்டு பருவ தேர்வுகள் ரத்துசெய்யப்படும்.\n5. அறை கண்காணிப்பாளரின் உதவியுடன் மாணவர் காப்பியடித்து, அது சாட்சியுடன் நிரூபிக்கப்பட்டால், அடுத்து வரும் தேர்வுகளை எழுத முடியாது.\n6.விடைத்தாளை எடுத்து சென்றாலோ, கிழித்து விட்டாலோ,அந்த தேர்வு முழுவதையும் எழுத முடியாது.\n7.ஆள்மாறாட்டம் செய்து நிரூபிக்கப்பட்டால்,நிரந்தரமாக தேர்வு எழுத முடியாது.\n8.தன்னை தேர்ச்சி பெற செய்யும்படி, தேர்வு தாளிலோ, கடிதம் மூலமோ தேர்வுத்துறை அலுவலகத்துக்கோ, அல்லது தேர்வுத்துறை அதிகாரிகளுக்கோ கடிதம் எழுதினால், அந்த மாணவரின் தேர்வு ரத்து செய்ய���்படும்.\n9. தேர்வுத்துறை அதிகாரிகள், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் மாணவரை காப்பியடிக்க விடாமல் தடுத்து, அவர்களை தேர்வு மையத்துக்கு வெளியே அனுப்பிய பின், தேர்வு மையத்திற்கு வெளியே, அதிகாரிகள், ஆசிரியர்களை மாணவர் மிரட்டி,திட்டினால், அந்த மாணவரின் தேர்வு ரத்து செய்யப்படும்.\n10.மாணவர் வினாத்தாளை வெளியே, 'லீக்' செய்தால், மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.\n11. முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, விளக்கம் தர மறுத்தால், அந்த பருவத்தின் தேர்வு முழுவதும் ரத்து செய்யப்படும்.\n12.விடைத்தாள் திருத்தத்தில், காப்பியடித்தது தெரிய வந்தால், அந்த மாணவர் இரண்டு பருவ தேர்வுகளை எழுத முடியாது.\n13.விடைத்தாளை மாற்றினால், ஐந்து ஆண்டுகள்தேர்வு எழுததடை.\n14.விடைத்தாளில் பெயர், 'இனிஷியல்', அல்லது ரகசிய குறியீடு இட்டால், தேர்வு முடிவுகள் ரத்தாகும்.\n15.வினாத்தாளில் விடை குறிப்பிட்டு பிற மாணவருக்கு கொடுத்தால், கொடுத்த மாணவரின் அன்றைய தேர்வு ரத்து செய்யப்படும்.\nபறக்கும் படைக்கு ஆள் பற்றாக்குறை\nபொதுத் தேர்வின் போது, கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை அமைக்க, ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. அதனால், பல மாவட்டங்களில், பணியில் சேர்ந்து, ஓர் ஆண்டு கூடஅனுபவம் இல்லாத ஆசிரியர்களை, பறக்கும் படையில் நியமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 2,420 தேர்வு மையங்களுக்கும், நிலையான கண்காணிப்பு படை மற்றும் பறக்கும் படை என, இரண்டு வகை கண்காணிப்பு படைகள் அமைக்கப்படுகின்றன.நிலையான படையினர், தேர்வு மையத்தில், ஒவ்வொரு தேர்வு அறைக்கும் திடீரென சென்று சோதனையிடுவர்; பறக்கும் படையினர் பல தேர்வு மையங்களுக்கு, திடீரென சென்றுசோதனையிடுவர்.நிலையான படைக்கும், பறக்கும் படைக்கும், ஏற்கனவே தேர்வுப்பணி அனுபவம் பெற்ற ஆசிரியர்களே நியமிக்கப்படுவர். 'ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக ஆசிரியர் பணி அனுபவம் இல்லாதவர்களை தேர்வு பணிக்கு அமர்த்தக்கூடாது' என, தேர்வு விதிமுறைகள் உள்ளன.ஆனால், பிளஸ் 2 பொதுத்தேர்வில் பறக்கும் படை அமைக்க ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, நிலைமையை சமாளிக்க, பணியில் சேர்ந்து, ஓர் ஆண்டு கூட ஆகாத ஆசிரியர்களையும் பறக்கும் படை மற்றும் தேர்வுகண்காணிப்பு பணிகளில் அமர்த்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அனுபவமிக்க ஆசிரியர் பலர் தேர்வு பணிக்கு முழுக்கு போட்டு விட்டனர்; சில ஆசிரியர்களுக்கு, வேண்டும் என்றே அதிகாரிகள் சிலர், தேர்வு பணி கொடுக்க வில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.பணி அனுபவம் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் தனியார் ஆசிரியர்கள் பறக்கும் படையில் இடம் பெறும் போது, அவர்களால் சரியாக, கண்காணிப்பு பணியை மேற்கொள்ள முடியாது. மாணவர்களின் கவனம் சிதறும் வகையில் சோதனையில் ஈடுபட்டால், அது பிற மாணவர்களை பாதிக்கும். ஏதாவது, ஒரு அறையில், பறக்கும் படையிடம், காப்பியடித்த மாணவர் பிடிபட்டால், அந்த அறையில் உள்ள கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்க வேண்டும். ஆனால், கண்காணிப்பாளராக உள்ள சீனியர் ஆசிரியரிடம், அனுபவமில்லாத பறக்கும் படை ஆசிரியர் விளக்கம் கேட்க முடியாத நிலை ஏற்படும். மொத்தத்தில் தேர்வுத்துறையின் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை.\nஆசிரியர்கள்அத்தாட்சி சான்றிதழ் பெற உத்தரவு\nபிளஸ் 2 தேர்வில் முறைகேடுகளை தடுக்க, வினாத்தாள் கட்டுகளை மாணவர்கள் முன்னிலையில் பிரிப்பதுடன், அதற்கான அத்தாட்சி சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த ஆண்டுகளில், ஒரு சில தனியார் பள்ளி தேர்வு மையங்களில், தேர்வுக்கு முன்னதாகவே, வினாத்தாள் கட்டுகளை பிரித்து, மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதாக, குற்றச்சாட்டு இருந்து வந்தது.இதை தடுக்க,நடப்பு கல்வியாண்டில், வினாத்தாள் கட்டுகளை, அனைத்து மாணவர் முன்னிலையில், தேர்வு துவங்கும் முன் தான் பிரிக்க வேண்டும் என,உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வினாத்தாள் கட்டு பிரிக்கப்படாமல் இருந்ததற்கான அத்தாட்சி சான்றிதழ்களை, மாணவர்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், தேர்வறை கண்காணிப்பாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேர்வு நாளன்று காலை, 9:45 மணிக்கு, மாணவர், தன் ஹால்டிக்கெட்டை காண்பித்து, தேர்வறைக்குள் செல்ல வேண்டும். 9:50 மணிக்கு, சிறப்பு அறிவிப்புகளை கண்காணிப்பாளர் அறிவிக்க வேண்டும். 9:55 மணிக்கு, வினாத்தாள் கட்டு பிரிக்கப்படாமல் இருப்பதை காண்பித்து, இருவரிடம் அத்தாட்சி சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின், வினாத்தாள்கட்டினை பிரிக்க வேண்டும். காலை, 10:00 மணிக்கு, மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்ப��ும். 10:10 மணிக்கு விடைத்தாள் வழங்கப்பட்டு, முகப்பு சீட்டில் உள்ள விவரங்கள்சரிபார்க்கப்படும். 10:15 மணி முதல், மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கலாம்.ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும், ஒரு மணி அடித்த பின் மதியம், 1:10 மணிக்கு எச்சரிக்கை மணி அடிக்க வேண்டும். 1.15 மணிக்கு, விடைத்தாள்களை பெற்றுக்கொண்டு, மாணவர்களை அமைதியாக வெளியேற அனுமதிக்க வேண்டும். இவ்வாறு தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nசமத்து மாணவர்களுக்கு பரிசு மத்திய அமைச்சர் அறிவிப்பு\nமாணவியரிடம், ஒழுக்கத்துடனும், மரியாதையுடனும் நடந்துகொள்ளும் மாணவர்களை, பரிசளித்து கவுரவிக்க உள்ளதாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா தெரிவித்தார்.டில்லிக்கு அருகில் உள்ள ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில், மானவ் ரச்னா பல்கலையில் நடந்த விழாவில் பங்கேற்ற, அமைச்சர் மேனகா, கூறியதாவது:\nமாணவியரிடம் ஒழுக்கமாக நடந்து கொள்ளும் மாணவர்களை பரிசளித்து, கவுரவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.விரைவில் இது குறித்து அறிவிக்கப்படும். பெண்களுக்கு ஆபத்து காலத்தில் உதவக் கூடிய வகையில், மொபைல் போன்களில் அலாரம் பட்டன் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.\nஏதாவது பிரச்னை ஏற்படும்போது, இந்த பட்டனை பெண்கள் அழுத்தினால், அருகில் உள்ள காவல் நிலையத்தில் அலாரம் அடிக்கும். உடனடியாக போலீசார் உதவிக்கு வர முடியும். இதற்கான தொழில்நுட்ப ஆலோசனை நடந்து வருகிறது.குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்கொள்வது குறித்து பெண்களுக்கும், மாணவியருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு மேனகா கூறினார்.\nகே.வி., மாணவர் சேர்க்கை மார்ச் 10 வரை அவகாசம்\nதமிழகம் முழுவதும், கே.வி., எனப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, மார்ச், 10 வரை அவகாசம் தரப்பட்டு உள்ளது.தமிழகத்தில், மத்திய அரசின் கே.வி., பள்ளிகள், 43 இடங்களில் உள்ளன.\nஇப்பள்ளிகளில், முதல் வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம், பிப்., 18ல் துவங்கியது. 'ஆன்லைனில்' பதிவு செய்து, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.வரும் கல்வியாண்டில், முதல் வகுப்பு சேர, ௨௦௦௯ ஏப்., 1க்கு, பின், ௨௦௧௧ ஏப்., 1க்குள் பிறந்திருக்க வேண்டும். விண்ணப்பங்களை, மார்ச், 10க்குள் அளிக்��� வேண்டும். மார்ச், 18ல் மாணவர்களை தேர்வு செய்ததற்கானமுடிவுகள் அறிவிக்கப்படும்.மாணவர்களை சேர்க்க, ஜாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், ஒரு பெண் குழந்தை என்றால் அதற்கான மாஜிஸ்திரேட் சான்றிதழ், வருவாய் சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.\n​இன்று குரூப் 4 தேர்வு : 820 இடத்திற்கு 10,20,666 பேர் தேர்வு எழுதுகின்றனர்.\nகாலியாக உள்ள 820 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்காகடிஎன்பிஎஸ்சி நடத்தும் இந்த தேர்வு 244 மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்புத் தேர்ச்சி என்பதாலும், நேர்முகத் தேர்வின்றி, எழுத்துத் தேர்வின் மூலம் மட்டுமே பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதாலும் ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர்.\nTRB:மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பதவிகளை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு.\nTRB RECRUITMENT NOTIFICATION 2016 | மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள SENIOR LECTURER, LECTURER, JUNIOR LECTURER பதவிகளை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் \"உலர்ந்த தி...\nதினம் ஒரு புத்தகம் \"மூச்சு ரகசியங்களும் பயிற்சிகளு...\nபிப்ரவரி 28 அன்று ஏன் அறிவியல் தினம் கொண்டாடப் படு...\nரூ.251-க்கு ஸ்மார்ட்போன்: வாங்கிய முன் பணத்தை திரு...\n23.08.2010 முன்பே சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 23.0...\nபிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளை பயம் இன்றி எழுத...\nபிளஸ் 2 தேர்வில் முறைகேடா15 வகை தண்டனை அறிவிப்பு\nசமத்து மாணவர்களுக்கு பரிசு மத்திய அமைச்சர் அறிவிப்...\nகே.வி., மாணவர் சேர்க்கை மார்ச் 10 வரை அவகாசம்\n​இன்று குரூப் 4 தேர்வு : 820 இடத்திற்கு 10,20,666...\nTRB:மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உ...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆ��ிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-17T02:27:52Z", "digest": "sha1:75I5X6HSGGBJT6B36CLBNGXXXS625LMP", "length": 8407, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பாகிஸ்தான் நாடாளுமன்றம்", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசர்வதேச அளவில் பசி பட்டியல்: இந்தியாவுக்கு எந்த இடம் \n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\n’ தனக்கு கடன் கொடுத்தவரை 2 வருடமாக தேடும் இளைஞர்\n’இதை எப்படி பி டீம்னு சொல்வீங்க’: இலங்கை வீரர் கேள்வி\nஇலங்கையுடன் தோல்வி: பாக். கேப்டன் கட்- அவுட்டை தாக்கி உடைக்கும் ரசிகர்- வைரல் வீடியோ\n’இங்கயும் வந்து விளையாடுங்க’: கோலிக்கு பாச அழைப்பு விடுத்த பாக்.ரசிகர்\nஅசத்தியது இலங்கை இளம் அணி: கடைசி டி-20 போட்டியிலும் பாக். தோல்வி\nஉச்சத்தில் பாகிஸ்தான் நாட்டின் கடன் - இம்ரான் கான் புதிய சாதனை\n2வது டி20 போட்டியிலும் வெற்றி : பாகிஸ்தானிடம் கோப்பையை கைப்பற்றியது இலங்கை\n’காம்பீர் கிரிக்கெட் வாழ்க்கை என்னால்தான் முடிவுக்கு வந்தது’: சொல்கிறார் பாக். பந்துவீச்சாளர்\n’காஷ்மீரில் 300 பயங்கரவாதிகள் ஊடுருவல்’: டிஜிபி தில்பாக் சிங் தகவல்\nமுதல் டி-20: பாகிஸ்தான் இளம் வீரர் உலக சாதனை\nஉதனா, பிரதீப் வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்: இலங்கை அபார வெற்றி\n“ஒருநாட்டை தவிர மற்ற அண்டை நாட்டினர் ஒத்துழைக்கிறார்கள்” - ஜெய்சங்கர்\n“தன்னையே அவமானப்படுத்திக் கொள���கிறார்” - இம்ரானை கலாய்த்து சேவாக் வீடியோ\nசர்வதேச அளவில் பசி பட்டியல்: இந்தியாவுக்கு எந்த இடம் \n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\n’ தனக்கு கடன் கொடுத்தவரை 2 வருடமாக தேடும் இளைஞர்\n’இதை எப்படி பி டீம்னு சொல்வீங்க’: இலங்கை வீரர் கேள்வி\nஇலங்கையுடன் தோல்வி: பாக். கேப்டன் கட்- அவுட்டை தாக்கி உடைக்கும் ரசிகர்- வைரல் வீடியோ\n’இங்கயும் வந்து விளையாடுங்க’: கோலிக்கு பாச அழைப்பு விடுத்த பாக்.ரசிகர்\nஅசத்தியது இலங்கை இளம் அணி: கடைசி டி-20 போட்டியிலும் பாக். தோல்வி\nஉச்சத்தில் பாகிஸ்தான் நாட்டின் கடன் - இம்ரான் கான் புதிய சாதனை\n2வது டி20 போட்டியிலும் வெற்றி : பாகிஸ்தானிடம் கோப்பையை கைப்பற்றியது இலங்கை\n’காம்பீர் கிரிக்கெட் வாழ்க்கை என்னால்தான் முடிவுக்கு வந்தது’: சொல்கிறார் பாக். பந்துவீச்சாளர்\n’காஷ்மீரில் 300 பயங்கரவாதிகள் ஊடுருவல்’: டிஜிபி தில்பாக் சிங் தகவல்\nமுதல் டி-20: பாகிஸ்தான் இளம் வீரர் உலக சாதனை\nஉதனா, பிரதீப் வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்: இலங்கை அபார வெற்றி\n“ஒருநாட்டை தவிர மற்ற அண்டை நாட்டினர் ஒத்துழைக்கிறார்கள்” - ஜெய்சங்கர்\n“தன்னையே அவமானப்படுத்திக் கொள்கிறார்” - இம்ரானை கலாய்த்து சேவாக் வீடியோ\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-17T03:56:40Z", "digest": "sha1:BZ54WYSCXIUDJBWODKKBS3XANWRG3MJF", "length": 8653, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மக்கள் நீதி மய்யம்", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\n“பொள்ளாச்சி வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்” - தலைமை நீதிபதி அமர்வு\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\nஅயோத்தி வழக்கில் வ��சாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nநீட் ஆள்மாறாட்டம்: ஏன் சிபிஐ விசாரிக்கக்கூடாது \nஅயோத்தி வழக்கு: இன்று மாலை விசாரணை நிறைவு\nபிரசாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\n‘ராஜீவ் கொலை வழக்கு ரவிச்சந்திரன் பரோல் மனு’ - 3 வாரத்தில் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\n“என்னுடைய கதையை திருடி ‘பிகில்’ எடுத்துள்ளார்கள்” - நீதிமன்றத்தில் இயக்குநர் மனு\n“உதித்சூர்யாவுக்கு தந்தைதான் வில்லன்- நீதிமன்றம் கருத்து\n“உங்கள் மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\n“மன்னிப்புக்கோரி ட்விட்டரில் பதிவிட வேண்டும்”- குருமூர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு\n“பொள்ளாச்சி வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்” - தலைமை நீதிபதி அமர்வு\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nநீட் ஆள்மாறாட்டம்: ஏன் சிபிஐ விசாரிக்கக்கூடாது \nஅயோத்தி வழக்கு: இன்று மாலை விசாரணை நிறைவு\nபிரசாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\n‘ராஜீவ் கொலை வழக்கு ரவிச்சந்திரன் பரோல் மனு’ - 3 வாரத்தில் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\n“என்னுடைய கதையை திருடி ‘பிகில்’ எடுத்துள்ளார்கள்” - நீதிமன்றத்தில் இயக்குநர் மனு\n“உதித்சூர்யாவுக்கு தந்தைதான் வில்லன்- நீதிமன்றம் கருத்து\n“உங்கள் மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\n“மன்னிப்புக்கோரி ட்விட்டரி���் பதிவிட வேண்டும்”- குருமூர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/samaaniyarin-kural/23280-samaniyarin-kural-09-02-2019.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-17T02:28:39Z", "digest": "sha1:DZH6IPYRNMZF5ZN6HILJRTOJTBFZHOTV", "length": 3519, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாமானியரின் குரல் 09/02/2019 | Samaniyarin Kural 09/02/2019", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசாமானியரின் குரல் - 17/08/2019\nசாமானியரின் குரல் - 27/07/2019\nசாமானியரின் குரல் - 13/07/2019\nசாமானியரின் குரல் - 27/04/2019\nசாமானியரின் குரல் - 06/10/2018\nசாமானியரின் குரல் - 22/09/2018\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2018/08/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-17T02:40:00Z", "digest": "sha1:ORM2P32FWRY66EUMFGUIALTAHNNT3LX6", "length": 27822, "nlines": 296, "source_domain": "chollukireen.com", "title": "காவிரி இல்லையிது. | சொல்லுகிறேன்", "raw_content": "\nஓகஸ்ட் 4, 2018 at 8:16 முப 20 பின்னூட்டங்கள்\nபதினெட்டாம் பெருக்கெல்லாம் கொண்டாடிய காவிரி இல்லையிது.\nவெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய அளவைத் தாண்டி பயமுறுத்திய தில்லி யமுனை சீற்றம் குறைந்து காணப்பட்ட ஒரு படம் இது. நதிக்கரையில் வசித்த மக்களெல்லாம், திரும���ப வர ஆரம்பித்து உள்ளனர். யமுனையில் அதிக அளவு தண்ணீரே பார்க்க முடிந்ததில்லை. ஐந்து,ஆறு வருஷங்களுக்குப் பிறகு, தொடர் மழையும்,யமுனையில் வெள்ளமும் என்று சொல்லக் கேட்டேன்.\nமக்களெல்லாம் ஒருபுறம் திரும்ப ஆரம்பித்த பிறகோ முன்போ வளர்ப்புச் செல்லங்களின் நிலையும் எப்படி இருந்திருக்கும்\nநான் எதையும் நேரில் பார்க்கவில்லை. நீங்களும் பார்க்கலாமே என்ற ஒரு எண்ணம். நமக்கு உதவுவது செய்தித் தாள்கள்.\nமதில்மேல்ப் பூனயாக என்று சொல்வார்களே நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். என்னை வளர்த்தவர்கள் வந்து விடுவார்கள். வீட்டுப் பக்கம்தான் இது.\nநன்றியுள்ள நாங்களும் திரும்புகிறோம். எங்கள் எஜமானர்களும் வந்திடுவார்கள். எங்கள் வீடுதான் அருகில் இருப்பது. நான் இன்னும் குழந்தை,குட்டிங்களுக்கு இடம் தேடணும். புரிதுங்களா\nநானும் எவ்வளவு தண்ணியிலே வரேன் தெரியுமா தண்ணியெல்லாம் வடிஞ்சுடுங்கோஎன்னிடம் பேசுவது போன்ற ஒரு கற்பனை. அவ்வளவு தான்.\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\tவாழ்த்துகள்\n20 பின்னூட்டங்கள் Add your own\nஆமாம் படங்களைப் பார்த்தவுடன் தோன்றியதிது. வரவிற்கு மிகவும் நன்றி. அன்புடன்\n3. திண்டுக்கல் தனபாலன் | 1:35 பிப இல் ஓகஸ்ட் 4, 2018\nநல்லபடி திரும்பியவைகள்தான் இவர்கள். இருப்பினும் பார்க்கப் பரிதாபம்தான். அன்புடன்\n5. நெல்லைத்தமிழன் | 1:51 பிப இல் ஓகஸ்ட் 4, 2018\nஆஹா… செய்தித்தாள்களில் வந்த படங்களா\nநான் 2008ல் பார்த்தபோது (அலஹாபாத்), யமுனை நதி கொஞ்சம் கருமையா குறைவான தண்ணீருடன், ஓரளவு பளபளப்பான கங்கை நதியில் கலப்பதைப் பார்த்தேன். யமுனை நதியில்தான் கழிவுகளையெல்லாம் சேர்த்துவிடுகிறார்களாம்.\n‘யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே\nநான் 1970 இல் சங்கமத்தில் ஸ்நானம் செய்திருக்கிறேன். அங்கு பார்த்த யமுனைக்கும்,தில்லி யமுனைக்கும் பெரும் வித்தியாஸம்தான். இங்கு யமுனையில் வெள்ளம் வரும்போதுதான் அது நதி.\nமற்றபடி எங்கோ ஒரு ஓரத்தில் ஓடிக்கொணடிருக்கும் தண்ணீர்தான் யமுனை. மயூர்விஹார் பிரிட்ஜை கடக்கும்போது இதுதான் பார்வையில்படும். எதோ ஒரு நாலுவரிஎழுதணும்,படங்கள் அம்மாதிரி மனதில் எண்ணத்தைத் தோற்றுவித்தது. நல்ல பாடல் நினைவுக்கு வந்தது உங்களுக்கு. மிகவும் நன்றி. அன்புடன்\n7. கோமதி அரசு | 2:46 பிப இல் ஓகஸ்ட் 4, 2018\nமனிதர்கள் கஷ்டபடும் போது அவர்களை அண்டி வாழும் ஜீவராசிகளும் கஷ்டபடுகிறது.\nபூனை, நாயைப் பார்க்கும் போது மனம் வேதனைபடுகிறது.\nஸகோதரி நான் வராவிட்டாலும், நீங்கள் வந்து பின்னூட்டம் கொடுத்ததற்கு மிகவும் நன்றி. நீங்கள் எழுதுவது வாஸ்தவம். நன்றி அன்புடன்\nநன்றி. மனதில் தோன்றியதை எழுதினேன். அவ்வளவுதான். அன்புடன்\nபாவம் வீட்டு விலங்குகள். மனிதர்களே படாத பாடு படும்போது இவைகளை யார் கவனிக்கப் போகிறார்கள்\nஎல்லா ஆறுகளும் இப்போது வெள்ள அபாயத்தில். நீரை சேமித்து வைக்கப் போகிறார்களா இல்லை கடலில் கலக்க விடப் போகிறார்களா\nநீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை இங்கு பார்ப்பதில் சந்தோஷம்.\nநடுவில் உங்களுக்கு மறுமொழி எழுத விட்டுப் போயுள்ளது. யாருக்கு நீங்கள் சொன்னதில் விசாரமிருக்கப் போகிறது. . நினைத்தால் முடிக்கும் காரியமுமில்லை.. வரவிற்கு மிகவும் நன்றி.\n13. ஸ்ரீராம் | 11:22 முப இல் ஓகஸ்ட் 5, 2018\nயமுனை வெள்ளம் பற்றி செய்தித்தாளில் படித்தேன். செல்லங்களின் படங்கள் அழகாய் இருக்கின்றன. அந்தக் குட்டிப்பூனை எங்கள் செல்லம் போலவே இருக்கிறது குட்டி போடும் நிலையில் உள்ள நாய்ச்செல்லம் பாவம்… சாதாரணமாகவே இடம் கிடைப்பது கஷ்டம்…\nநானும் பேப்பரில் படிக்கும்போது மனதில் தோன்றியதை எழுதினேன். அவைகளும் அப்படித்தான் நினைத்திருக்கும். எல்லாமே அழகான செல்லங்கள்தான். வளர்ப்பவர்கள் நன்றாகவே வளர்த்திருப்பார்கள். ஸரியாகி இருக்கும் இப்போது. அன்புடன்\n15. ஸ்ரீராம் | 11:22 முப இல் ஓகஸ்ட் 5, 2018\nசென்னை வெள்ளத்தின்போது நாய், ஆடு, கோழி போன்றவற்றை அவைகளை வளர்த்தவர்கள் தலையில் மேல், தோளின்மேல் தூக்கிக் கொண்டு நண்டாந்த படங்களை செய்தித்தாள்கள் பகிர்ந்திருந்தன.\nகவர்மென்ட் அமைத்த சிறு கூடாரங்கள் மனிதர்கள் தங்கினார்கள். எந்தச் சூழ்நிலையோ நிலைமை சீர் அடைந்திருக்கும். நன்றி . அன்புடன்\nயமுனையில் வெள்ள அபாயம் எனப் படித்தேன். ஜூலையில் மழையே அரிது. மழையும் வந்து வெள்ளமுமா -அதுவும் டெல்லியில். ஜூலை 10-ஆம் தேதிதான் டெல்லியிலிருந்து பெங்களூர் திரும்பினேன். மூன்றுவாரத்திற்குள் இப்படிக் கேள்விப்பட்டதில் ஆச்சரியம்.\nவளர்ப்புப்பிராணிகளின் கதி இம்மாதிரி இயற்கைசீற்றங்களில் அதோ கதிதான். ஏழைகள் தாங்கள் ஓடித் தப்பினாலே போதும் எனத்தானே நினைப்பார்கள். யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்.. அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்.. என்று பாடியிருக்குமோ என்னவோ ஒவ்வொரு பூனையும், நாயும்.\nநீங்கள் பாம்பேயில் இருந்ததாகச் சொன்னீர்கள். டெல்லிக்கு எப்போது திரும்பினீர்கள்\nஜூலை மாதக்கடைசியில் இவ்விடம் வந்தேன். வந்தபோது மழையும்,செய்திகளும்.. நாளைக்கு ,பிள்ளைகள் காட்மாண்டுபோய் பசுபதிதரிசனம்,அபிஷேகம் செய்வதாகப் ப்ளான் போட்டுள்ளனர். எப்படியாவது எனக்கும் தரிசனம் செய்துவைப்பதாக அழைத்து வந்திருக்கின்றனர். 26 வருஷ தரிசனம் கொடுத்தவர் பசுபதி. அருளவேண்டும்.. நீங்கள் இவ்வளவு அக்கரையாக விசாரித்திருப்பது மகிழ்ச்சி. டில்லி வாஸம் தற்காலீகமானதுதான். உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்\nகாத்மண்டுப் பயணம் கலகலவென அமையட்டும்.\nஇறைவனது தரிசனம் இனிதே கிடைக்கட்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« மார்ச் செப் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nபச்சை சுண்டைக்காய் மெந்தியக் குழம்பு.பலாக் கொட்டையுடன்.\nஉபகதைகளில் நான் எழுதும் மூன்றாவது கதை பூனையும்,எலியும். 1.\nதினமும் நான் பார்த்த பறவைகள்\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-17T03:30:27Z", "digest": "sha1:PME33FGS2ZTADQPOF7GA55Y5HDT6SIKP", "length": 8365, "nlines": 153, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "உளவியல் நோக்கில் | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோ��்கு.\nTag Archives: உளவியல் நோக்கில்\nPosted on பிப்ரவரி 17, 2017 | தோல்வியைச் சந்திப்பதால்… அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nஎண்ணித் துணிக கருமம் துணிந்தபின்\nவிளக்கம்: எந்தவொரு செயலையும் அதனைச் செயற்படுத்த உதவும் வழிகளையும் எண்ணிப் பார்த்தே, அதில் இறங்க வேண்டும். செயலில் இறங்கிய பின் அதனைச் செயற்படுத்த உதவும் வழிகளை எண்ணிப் பார்ப்பது தவறாகும்.\nநமது பக்கத்தை மட்டும் நாம் பொருட்படுத்துவதால் தோல்வி தான் தொடரும். அடுத்தடுத்துத் தோல்வியைச் சந்திப்பதால், உளத் தாக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. உளத் தாக்கம் உடலைத் தாக்கலாம். ஈற்றில் உள-உடல் நோய்கள் நெருங்க வாய்ப்பளிக்கும்.\nதோல்வியைச் சந்திப்பதால்… அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nPosted in உளவியல் நோக்கிலோர் ஆய்வு\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-17T03:17:08Z", "digest": "sha1:Z4WM7YJJTTFFB35EOK2NT7XJOXYQBNG3", "length": 5021, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிளிசரால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிளிசரால் அல்லது கிளிசரின் (glycerol or glycerin) ஓர் எளிமையான பல ஐதராக்சில் தொகுதிகளைக் கொண்ட ஆல்ககால் ஆகும். கிளிசரால் வண்ணமற்ற, மணமற்ற, மருந்தாக்க தயாரிப்புகளில் பரவலாக உபயோகிக்கப்படும் பாகுநிலை திரவமாகும். கிளிசராலில் உள்ள மூன்று ஐதராக்சில் தொகுதிகள் அதன் நீரில் கரையும் தன்மைக்கும், நீர்ம உறிஞ்சி பண்பிற்கும் காரணமாகின்றன. கிளிசரால் அடித்தளம் டிரைகிளிசரைடு என்னும் கொழுப்புகளின் மையப் பகுத��யாக விளங்குகிறது. கிளிசரால் இனிப்பு சுவையுடைய, குறைந்த நச்சுத்தன்மை கொண்டப் பொருளாகும். ஐயுபிஏசி முறையில் இதை புரோப்பேன்-1,2,3-டிரையால் என்று அழைப்பர். முதன்முதலில் சீல் என்பவரால் ஆலிவ் எண்ணெய் நீராற்பகுத்தபோது கிடைத்தது.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 92.09 g·mol−1\nதோற்றம் தெளிவான, வண்ணமற்ற திரவம்\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4746\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் JT Baker\nதீப்பற்றும் வெப்பநிலை 160 °செ (மூடிய குப்பி)\n176 °செ (திறந்த குப்பி)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-10-17T03:37:48Z", "digest": "sha1:4M4PWNCGMBPVAJ4DP4D7MYLQEKNF6NB3", "length": 4894, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வில்மோஸ் சிக்மண்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவில்மோஸ் சிக்மண்ட் (Vilmos Zsigmond, சூன் 16, 1930 - சனவரி 1, 2016) அங்கேரிய- அமெரிக்க ஒளிப்பதிவாளர் ஆவார். 2003 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் படி இவர் இதுவரையிலான ஒளிப்பதிவாளர்களில் மிகவும் செல்வாக்கான(most influential) 10 பேரில் ஒருவர் என தெரிவு செய்யப்பட்டார். இவர் ஹங்கேரியில் பிறந்தவர்.[1][2] அகெதமி ஆஃப் டிராமா அண்ட் சினிமா கல்லூரியில் திரைப்படம் பற்றி பயின்றார்.[3][4] ஒளிப்பதிவில் முதுகலைப்(MA) பட்டம் பெற்றார். பின்னர் லாஸ் ஏஞ்சலஸ்க்கு குடி பெயர்ந்தார். அங்கு புகைப்பட நிபுணராகப் பணியாற்றினார். 1960 களில் நிரைய குறைந்த முதலீட்டுத் திரைப்படங்களிலும், கல்வி ஆவணப்படங்களைலும் பணிபுரிந்து திரைப்படத் துறைக்குள் நுழைந்தார். தி சேடிஸ்ட் எனது இவர் முதலில் பணியாற்றிய திரைப்படம் ஆகும்.குலோஸ்டு என்கவுண்டர்ஸ் ஆஃப் தி தேர்ட் கைண்ட் எனும் திரைப்படத்திற்காக 1977 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்றார். 2012 ஆம் ஆண்டு யூரி நெய்மேன் என்பவருடன் இணைந்து லாஸ் ஏஜ்சல்ஸ் நகரில் குளோபல் சினிமேட்டோகிராஃபி இன்ஸ்டிட்டியூட் எனும் ஒளிப்பதிவு பயிலரங்கத்தை நிறுவினார்.[5]\n↑ \"Vilmos Zsigmond\". த நியூயார்க் டைம்ஸ். பார்த்த நாள் 2008-12-27.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்���ிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=2&Itemid=19", "date_download": "2019-10-17T03:31:10Z", "digest": "sha1:HQ7WGTY62DLTKKOYJRV3LYL6YWU7JBMY", "length": 699655, "nlines": 1129, "source_domain": "www.geotamil.com", "title": "இலக்கியம்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nசங்க இலக்கியத்தில் மருத நில வேளாண்மைப்பண்பாடு (11) -\nThursday, 10 October 2019 00:29\t- மு.ச.இசக்கியம்மாள், முனைவர் பட்ட ஆய்வாளர், மனேன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி.,திருநெல்வேலி.- இலக்கியம்\n' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில் 25.09.2019 அன்று நடத்திய தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -\nசங்க இலக்கியங்கள் பழந்தமிழர்களின் வாழ்க்கை பண்பாட்டை விளக்குவதாக அமைந்துள்ளன. சங்க காலத்தில் வேளாண்மைப்பண்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. வேளாண்மை சமூக மாற்றத்திற்கான அடிகோலாய் தோன்றின எனலாம். சங்கச் சமுதாயம் இனக்குழு வாழ்விலிருந்து அரசு உருவாக்கத்திற்கும், நகரமயமாதலுக்கும் அடிப்படையாய் அமைந்தன. இவ்வேளாண்மைப்பண்பாட்டை பற்றிக் காண்பதாக இக்கட்டுரை அமைகிறது.\nபண்பாடு எனும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் 'உரடவரசந' என்று கூறுவர். பண்பாடு எனும் சொல் 'பண்படு' என்னும் சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டது எனலாம். நல்ல பழக்க வழக்க வழக்கங்களை மேற்கொள்ளும் மனிதனைப் பண்பட்ட மனிதன் எனலாம். பண்பட்ட உள்ளம் கொண்டவரைப் பண்பாட்டைப் பின்பற்றுவர்கள் எனலாம். பண்பாடு எனும் சொல்லிற்கு 'செம்மைப்படுத்தல்' என்னும் பொருளும் இச்சொல்லுக்கு அமையப்பெற்றுள்ளதை அறியலாம். 'பண்பாடு என்பது எண்ணற்ற கூறுகளால் இணைக்கப்பெற்ற ஒழுங்கமைப்பு ஆகும். கற்றுணர்ந்து பகிர்ந்து கொள்ளப்படும் நடத்தை முறைகளின் தொகுப்பே பண்பாடு என மானிடவியலாளர் கூறுவர். மேலும், சீர��படுதல், பண்ணுதல் என்ற பொருளும் பண்பாட்டிற்கு வழங்கப்படுகிறது.\nமருத நில ஊர்கள் மருத நில வேளாண்மை பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் காட்டு நிலத்திற்கும், கடலோர நிலத்திற்கும் இடைப்பட்ட நீர் வளமிக்க ஆற்றுப்படுகையில் அமைந்த ஊர்களை மருத நில ஊர்கள் என அழைக்கபடுகிறது. இப்பகுதியில் மருத மரங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. இந்நிலப்பகுதி பல்வேறு பயிர் வகைகளை வேளாண்மை செய்ய ஏற்ற நிலவளமும் நீர் வளமும் கொண்ட பகுதியாக உள்ளன. மருத நில ஊர்களைச் சுற்றிலும் குளிர்ந்த வயல் பரப்புகள் காணப்பட்டன. பல்வகை உணவுப் பொருட்கள் கொண்ட (நெற்கூடுகள்) குதிர்கள் வீடுகளில் இருந்தன. மக்கள் வாழ்கை வேண்டிய பல் பொருளும் நிரம்பியிருத்தலினாலே மருத மக்கள் பசியின் கொடுமையை அறியாதிருந்தனர் என்பதை\nTuesday, 08 October 2019 23:10\t- பொ. கருணாகரமூர்த்தி , பெர்லின் -\tஇலக்கியம்\n‘சூரியனிலிருந்து வந்தவர்கள்’ என்றொரு குறுநாவலை நான் 2000 ஆண்டு எழுதியிருந்தேன். விடுதலைப்புலிகளின் பல மனிதவுரிமைகளுக்கெதிரான செயற்பாடுகளை அந்நாவல் விமர்சிப்பதால் அப்போது அதனைப்பிரசுரிக்க பத்திரிகைகள் தயங்கின. பின்னர் அதனை ஷோபாசக்தியும் சுகனும் சேர்ந்து தொகுத்த கருப்பு இலக்கியமலரில் 2003 வெளியிட்டனர்.\nஅதில் ஒரேயொரு ஆண்பாத்திரம், இலேசான மனப்பிறழ்வு கொண்டவர். அவருக்கு காசி என்று பெயர், எப்போதும் கையில் தன் உயரமொத்த ஒரு ‘கழி’யை வைத்திருப்பார். அவர் விரும்பும் வேளைகளில் முன்னால் ஆட்கள் இருக்கிறார்களோ இல்லையோ , தரையில் அதை ஊன்றிவிட்டு அதையே ஒலிவாங்கியாக எண்ணிப் பேசத்தொடங்கிவிடுவார். அரசியல், ஆன்மீகம், சமூகவியல், அறிவியல், தர்க்கம், மெய்யியல் என்று செறிவாகவும் மணிக்கணக்காகவும் அவரது பேச்சுக்கள் நீளும். பெம்மானின் தொண்டைத்தண்ணீர் வற்றி உலர்ந்து குரல் வராதபோது பேச்சை நிறுத்திவிட்டு அடுத்த ஊருக்குப் போய்விடுவார். சாப்பாட்டைக் கருதி அவரை எவ்வூரிலும் கோவில் வட்டகைகளிலேயே காணலாம்.\nஅந்நாவல் எனது ஒரு பரிசோதனை முயற்சி. அதில் நிறைய உரையாடல்கள் இடம்பெறும், அவ்வுரையாடல்களாலேயே நாவல் முழுவதும் நகரும், ஆனால் பிற பாத்திரங்கள் எவரும் அதில் வெளிப்படுத்தப்பட மாட்டார்கள். ஆனாலும் அப்பாத்திரம் தன்னை வெளிப்படுத்தினால் எதிர்நோக்கும் அபாயத்தை வாசகன் உணர்ந்துகொள��வான்.\nமானுட ஈரம் கசியும் தமிழச்சியின் (தமிழச்சி தங்கபாண்டியன்) ' எஞ்சோட்டுப் பெண்'\nSunday, 18 August 2019 23:41\t- முனைவர் சு. செல்வகுமாரன், இணைப் பேராசிரியர், தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர் – 608002 -\tஇலக்கியம்\nகவிஞனின் ஆழ்மனக்கடலில் நிகழ்ந்த அதிர்வில் மேலெழுந்த அலை வீச்சே கவிதைமொழி. ஆழிப்பேரலையாய் கவிஞனிடமிருந்து வெளிப்பட்டு வாசகனை தம்வசப்படுத்தும் ஆற்றல் கவிதைக்கு உண்டு. கவிதை மானுடத்தின் ஈரத்தை மெல்ல தம் மௌன மொழிகளால் கசியச்செய்யும். தேவைப்படின் இரத்தத்தையும் கசியச் செய்யும். இரத்தக் கசிவினுள் மானுடத்தின் அடிமைச் சங்கிலிகளின் கண்ணிகள் நெகிழ்ந்து அவிழ்படும் ஓசையை கேட்கமுடியும். கவியின் மனதில் கன்னல்பட்டு கருக்கொண்ட நிகழ்வு / அனுபவங்களின் மொழியே கவிதையாகிறது. கவியின் மனச்சட்டகத்தைப் பொறுத்து வார்க்கப்படும் கவிதைகள் கவிக்கு கவி வேறுபடுமெனின் அது மிகையல்ல. தமிழச்சியின் எஞ்சோட்டுப் பெண்ணோ முழுமையும் மானுட ஈரம் கசிந்து பெரும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.\n“எஞ்சோட்டுப் பெண்” தமிழச்சியின் முதல் கவிதைத் தொகுப்பாக அமைகிறது. முற்றிலும் தன்னைச் சுற்றியே நகரும் இக் கவிதைகள் அப்பா, அம்மா, அப்பத்தா, தோழி, அக்கா, காமாச்சிப்பாட்டி, சிலம்பாயி, சேத்தூர் சித்தப்பா, சித்தி, முடியனூர்க்கிழவி, கொத்தனார் பாக்கியம், கச்சம்மா, கருப்பையா, குழந்தை வேல் ஆசாரி எனும் மனிதச்சித்திரங்களோடு தமக்கிருந்த அன்பை, அவர்கள் தம்மீது கொண்டிருந்த அன்பை கவிதையில் பரிமாறுகிறது.\nகவிதையில் ஒவ்வொரு மனிதனும் மானுட ஈரத்தை நேசமாய் கசிவிப்பது என்னமோ அருவி நீரின் குளிர்ச்சியாய் உள்ளுணரச் செய்கின்றது. கவிதையில் உலாவும் மனிதர்கள் கல்வியின் மூலம் சூட்சுமங்களை கற்றுக் கொள்ளாத, மனதில் கபடமற்ற, உண்மையான அன்பை ஒளிரச் செய்பவர்களாக காட்சிப்படுகின்றனர். நெஞ்சில் ஈரம் கசியும் அந்த மனிதர்கள் குறித்த காட்சிப் படிமங்களின் வழியாக தமிழச்சியின் மானுட ஈரமும் நம்மை கவர்கின்றன. இது ஒருநிலை.\nஇன்னொருபுறம் தீப்பெட்டி பொன்வண்டு, கம்பங்கூழ், பனைநுங்கு, பதனீர், பெயர் எழுதிப்பார்த்த நெட்டிலிங்கம் மரம், சினை வயிற்றோடு மேய்ந்த சிவப்பி, ஆலமரம், கனகாம்பரம், கலர்ப்பூந்தி, அணில், வெண்கலச் செம்பு, பாம்படம், மார்கழி காலையி��் பூசணிப்பூ, மருதாணி விரல்கள், காத்து கருப்பு, மயிற்பீலி, பரண், பொங்கல், திண்ணை, கைக்கடிகாரம், வளையல், கிளி, சாமியாகிப்போன தங்கச்சிப்பாப்பா, சைக்கிள் என கவிஞரின் வாழ்வைக் கொண்டு செலுத்திய பலவும் கவிதையை சுவீகரித்து நிற்கின்றன.\nஅஞ்சலி: தமிழால் உயர்ந்த உதயணன் (இராமலிங்கம். சிவலிங்கம்)\n- எழுத்தாளர் உதயணன் ;டொரோண்டோ அவர்கள் 23.7.2019 காலமானார். அவரைப்பற்றி ஏற்கனவே எழுத்தாளர் கே.எஸ்,.சுதாகர் அவரது சுருதி வலைப்பூவில் எழுதிய இக்கட்டுரையினை அவரது நினைவாகப் பதிவு செய்கின்றோம். - பதிவுகள் -\nகடந்த வருட ஆரம்பத்தில் ’பின்லாந்தின் பசுமை நினைவுகள்’ என்ற புத்தகத்தை வாசித்திருந்தேன். உதயணன் என்னும் புனைபெயரைக் கொண்ட ஆர்.சிவலிங்கம் என்பவர் அதன் ஆசிரியர். கனடாவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு வந்திருந்த, பல்கலைக்கழகத்தில் என்னுடன் ஒன்றாகப் படித்திருந்த நண்பன்---ஆசிரியரின் மருமகன்--அந்தப் புத்தகத்தை எனக்குத் தந்திருந்தார்.\nஉதயணன் 1957 – 1980 காலப்பகுதிகளில் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், ஈழநாடு, சிந்தாமணி, தினபதி மலர், சுடர், அஞ்சலி, கலைச்செல்வி, தமிழோசை, தமிழின்பம் போன்றவற்றில் எழுபதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிக் குவித்தவர். கல்கி, குமுதம் போன்ற இந்திய இதழ்களிலும் சில படைப்புகள் வந்துள்ளன. கலைச்செல்வியில் ‘இதய வானிலே’, ‘மனப்பாறை’ ஆகிய நாவல்களும், வீரகேசரிப் பிரசுர நாவல்களாக ‘பொன்னான மலரல்லவோ’, ‘அந்தரங்ககீதம்’ (சில மாறுதல்களுடன் ’மனப்பாறை’) போன்ற நாவல்களையும் எழுதியிருக்கின்றார். மேலும் மித்திரன் நாளிதழில் ‘மனக்கோட்டை’ தொடர்கதை, சிந்தாமணியில் ‘கொடிமல்லிகை’ குறுநாவல் வந்துள்ளன. அத்துடன் நகைச்சுவைக் கட்டுரை, இதழியல், மொழிபெயர்ப்பு என்பவற்றிலும் சிறந்து விளங்குகின்றார்.\nஆரம்பத்தில் ஆசிரியராக நாவலப்பிட்டியிலும், பின்னர் அரசாங்க எழுதுவினைஞராக பல்வேறு பகுதிகளிலும் கடமையாற்றினார். சில வருடங்கள் ஈராக்கில் பணி புரிந்தார்.\nகளுத்துறையில் வெளிவந்த ‘ஈழதேவி’ இதழின் வளர்ச்சிக்கும், அது பின்னர் இடம் மாறி - சிற்பி சி. சிவசரவணபவனை ஆசிரியராகக் கொண்டு 1958 முதல் 1966 வரை வெளிவந்த ’கலைச்செல்வி’ சஞ்சிகையின் வளர்ச்சியிலும் முன்னின்று உழைத்தவர். இவரது நண்பர் பாலசுப்பிரமணியம் களுத்துறை தமிழ்க்கழகத்தின�� சார்பில் ’ஈழதேவி’ இதழை நடத்தி வந்தார். 1956 இல் வந்த ‘சிங்களம் மட்டும்’ சட்டமும் 1958 இனக்கலவரமும் தென் இலங்கையில் ஒரு தமிழ்ச்சஞ்சிகையை நடத்த முடியாத சூழ்நிலையை உருவாக்கியபோது, இவர்கள் இருவரும் சிற்பியைச் சந்தித்தார்கள். அந்தச் சந்திப்பே ‘கலைச்செல்வி’ இதழ் வெளிவர அத்திவாரமானது.\nஇவர் தனது எழுத்துலகிற்கு வித்திட்டவர்களாக யாழ்.பரமேஸ்வராக் கல்லூரி தமிழாசிரியர் இ.கேதீஸ்வரநாதன், மற்றும் வித்துவான் வேந்தனார், பண்டிதர் மு.ஞானப்பிரகாசம் என்பவர்களை நினைவு கூருகின்றார்.\n1983 இல் இருந்து 25 வருடங்கள் பின்லாந்தில் வசித்துவந்த உதயணன், தற்போது கனடாவில் வசிக்கின்றார் என்ற செய்தியை நண்பர் சொன்னார். அவரது ‘பின்லாந்தின் பசுமை நினைவுகள்’ நூலை வாசிக்கத் தொடங்கியதும் பின்லாந்து நாட்டினுள் நான் பயணமாகத் தொடங்கினேன். வாசிக்கத் தூண்டும் விதத்தில் நகைச்சுவை உணர்வுடன் அந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தது.\nகுணா கவியழகனை வாசித்தலும், புரிந்துகொள்ளுதலும்\nகுணா கவியழகன் இப்போது அதிகம் எழுதுகிறார். அவரது படைப்புக்கள் குறித்த ஆரவாரங்களும் இப்போது கொஞ்சம் அதிகமாகிவிட்டன. இப்போது அவரது 5 வது நாவலினையும் அவர் எழுதி முடித்துவிட்ட நிலையில் அவர் குறித்த சர்ச்சைகளும் அவர் மீதான விமர்சனங்களும் கூட இன்னும் கொஞ்சம் அதிகமாகிவிட்டன. ஒரு படைப்பாளிக்கு செய்யப்படும் அநீதிகளிலேயே மிகப்பெரியது அவனை ஒற்றை வரியில் ஒரு படிமத்திற்குள் அடக்கி அவன் மீதான ஒரு ஆழமான முத்திரையை பதித்து விடுவதுதான். அவன் எத்தனை ஆயிரம் படைப்புகளை வெவ்வேறு தளங்களில் படைத்திருந்தாலும் இத்தகைய ஒற்றை வரிப் படிமத்தில் அவனைக் கூண்டில் அடைக்கும் செயலானது உலகளாவிய ரீதியில் காலாகாலமாக நடக்கின்ற ஒரு செயற்பாடு. இது பாரதியாரிலிருந்து இன்றைய அனோஜன் பாலகிருஷ்ணன் வரை ஒவ்வொரு படைப்பாளியும் எதிர்கொண்ட, எதிர்கொள்கின்ற அவலம். இதில் ஈழ – புகலிட இலக்கிய உலகம் இன்னுமொரு படி மேலே. அரசியல் நெருக்கடிகளுக்குள் அதிகம் சிக்கித் தவித்து வரும் எம் சமூகமானது, தமது நெருக்கடிகளின் மூச்சுத்திணறலினை படைப்பாளியின் மீது பிரயோகிப்பது இன்று சர்வ சாதரணமாகிவிட்டது. இதில் முக்கியமாக புலி எதிர்ப்பு, புலி ஆதரவு என்ற இரு துருவ எதிர்முனைப்புடன் இயங்கும் எம் சமூ��த்தினர் ஒவ்வொரு படைப்பாளியையும் இந்த நுண்நோக்கி கருவியுடனேயே ஆராய முற்படுகின்றனர். இதனால் ஒவ்வொரு படைப்பாளியும் பலத்த நெருக்கடிகளுக்குள்ளும் சிக்கல்களுக்கும் ஒரு வித மன உளைச்சல்களுக்கும் ஆளாகின்றனர். மேற்குறித்த சிக்கல்களுக்கும் நெருக்கடிகளுக்குள்ளும் சிக்கித் தவிக்கும் ஒவ்வொரு படைப்பாளியையும் அவன் மீது போர்த்தப்பட்டிருக்கும் ஒற்றைப்பரிமணா படிமங்களை உடைத்து அதில் இருந்து அவனை மீட்டெடுத்து அவனது பன்முகப் பரிமாணங்களை வெளிப்படுத்தி, மீண்டும் வாசகர்கள் முன் அவனை மீள் அறிமுகம் செய்வதும் இன்று எம்முன் உள்ள தலையாய கடைமையாகும்.\nஇங்கு குணா கவியழகனும் மேற்குறித்த சுழிகளுக்குள் சிக்குண்டே கிடக்கின்றார். அவர் மீது வாசிக்கபப்டும் குற்றப்பத்திரிகையும் மிகக் குறைவானவையல்ல. எனவே குணா கவியழகனையும் கூட ஒரு மீள் வாசிப்பிற்கு உட்படுத்தி அவர் சிக்குண்டு கிடக்கும் படிமக் கூண்டிற்குள் இருந்து அவரை மீட்டெடுத்து அவரது பண்முகப் பரிமாணங்கள் மீதான ஒரு கறாரான விமர்சனத்தை முன் வைக்க வேண்டிய தேவையை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். குணா கவியழகன் நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு, அப்பால் ஒரு நிலம், கர்ப்ப நிலம், போருழல் காதை எனும் 5 நாவல்களை எழுதி முடித்துள்ளார். அவரால் எழுதப்பட்ட படைப்புக்கள் மூலம் அவரை அறிய முற்பட்ட அனைவரும் அவரை ஒரு தமிழ்த் தேசிய தளத்தில் இயங்கும் ஒரு புலி ஆதரவுப் படைப்பாளியாக அடையாளங் காணுகின்றனர். அதனால் புலி ஆதரவு தளத்தில் இயங்கும் வாசகர்கள் அவரை ஒரு ஈழ விடுதலைப் போராட்டத்தின் உன்னத வரலாற்றை எழுதும் ஒரு படைப்பாளியாகக் கண்டு புளகாங்கிதம் அடைகின்றனர். புலி எதிர்ப்புத் தளத்தில் இயங்குபவர்கள் அவரை புலிகளின் அராஜகங்களையும் மனித உரிமை மீறல்களையும் ஆதரிக்கும் அல்லது நியாயப்படுத்தும், இறந்து போன தமிழ்த் தேசியத்திற்கு உயிர் கொடுக்க முனையும் ஒரு பாசிச எழுத்தாளராக அடையாளப்படுத்துகின்றனர். குணா கவியழகன் மீது குத்தபட்ட இந்த முத்திரையை அகற்றுவது என்பது இலகுவான விடயம் அல்ல. இதற்கு இவரது வாழ்வு, சூழல், பின்புலம் குறித்த விசாரணையுடன் இவரது நூல்களையும் மீள் வாசிப்பிற்கு உட்படுத்தி ஒரு மீள் பரிசீலனை செய்வது மிகவும் அவசியமானதாகும்.\nTuesday, 25 June 2019 08:20\t- மகாதேவஐயர் ஜெயராமசர்மான், B.A ( Hons ) Tamil Dip.in Ed, Dip.in Soc Dip.in Com M.Phil Edu SLEAS , மெல்பேண் .. அவுஸ்திரேலியா ( முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் ) -\tஇலக்கியம்\nகாலத்தை வென்றவன்.காவியம் ஆனவன். வேதனை தீர்ப்பவன். வெற்றித்திருமகன் எனப் பலவித முகங்களில் கண்ணதாசனை நான் பார்க்கின்றேன்.சிறுகூடல் பட்டி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்து சிந்தனைகளின் ஊற்றாக புறப்பட்டவர்தான் கவி அரசர்.முத்தையா- கண்ணதாசன் ஆனதே ஒரு முக்கிய சம்பவம்தான். \"முத்தைத்தரு\" என்று அருணகியாரைப் பாடவைத்து - அவரது வாழ்க்கையையே மாற்றியது ஆண்டவனது அனுக்கிரகம். முத்தையா என்று தந்தை வைத்தபெயரும்அவரைச் சமூகத்தில் ஒரு முத்தாகவே மிளிரச்செய்தது.கண்ணதாசன் என்னும் பெயரும் அவருக்குஉலகில் பெரும் புகழைத்தேடித்தந்தது.இவையாவும் ஆண்டவனின் அனுக்கிரகத்தால் ஆகியிருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது. அருணகிரியார் முருகன் அருள் பெற்றதால் மடைதிறந்த வெள்ளமெனச் சந்தப்பாடல்கள் வந்து குவிந்தன. எங்கள் கவியரசரும் ஆண்டவனின் வரம்பெற்று வந்தவராகையால் கம்பனுக்குப் பிறகு \" சந்தத்தை \" தமிழில் கையாண்ட பெருமைக்கு உரியவர் ஆகின்றார்.\nநெற்றியில் விபூதியும், வாயிலே முருகனது நாமத்தையும் துணையென எண்ணி இருந்தவர் கண்ணதாசன். சேரக்கூடாத கூடாரத்துக்குள் சேர்ந்ததால் அவரின் பேச்சும் போக்கும் , ஏன் எழுத்தும் கூட மாறியது. ஆனால் அவரின் அடிமனத்தில் ஆழமாகப் பதிந்து நின்ற ஆண்டவன் நினைப்பு மட்டும் அப்படியேதான் அடங்கிக்கிடந்தது. கால மும்கனிந்துவரக் கடவுள் நம்பிக்கை கண்ணதாசனிடம் மேலோங்கத்தொடங்கியது.\nநாத்திகம் பேசி நாத்தழும் பேற்றியும், கடவுள் கண்டனம் செய்தும் நின்ற கண்ண தாசன் கடவுளே கதியென்னும் நிலைக்கு வந்து விட்டதை அவர் வாயிலாகவே நாங்கள் அறிந்து கொள்ளமுடிகிறது.\" நாத்தினாக இருந்தது இரண்டு, மூன்று , ஆண்டுகளே \" கந்தபுராணம் , பெரியபுராணம், கம்பராமாயணம், திருவாசகம், திருப்பாவை, நாலாயி ரத்திவ்யபிரபந்தம், வில்லிபாரதம் ,இவற்றை எல்லாம் கண்டனம் பண்ணப் படித்தேன் ஆனால் அவற்றைப் படிக்கப் படிக்க என்மனம் அவற்றில் ஆழ்ந்து விட்டது என்று அவரே சொல்லுகின்றார்.\" நாத்திக வாதம் என்பது அரசியல் நோக்கங் கொண்டது என்பதையும், உள்மனத்தின் உண்மையான உணர்வல்ல என்பதையும் உணர்ந்தேன் \" என்பது கண்ண தாசனின் வா��்குமூலமாகும்.\nகண்ணதாசன் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல் என்ன தெரியுமா \" திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா \" என்பதாகும்.அவரின் படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் \" கிருஷ்ணர்\" படமாகும்\nகவியரசர் கண்ணதாசன் 'தென்றல்' என வந்த தீந்தமிழ்க் கவிஞன்.. (கண்ணதாசன் பிறந்த தினம் - யூன் 24)\nகவியரசர் கண்ணதாசனின் 'தென்றல்' பத்திரிகை அறுபதுகளின் முற்பகுதியில் அரசியல் - இலக்கிய ஆர்வலர்களின் கைகளில் தவழ்ந்தது. ஒவ்வொரு தமிழாசிரியர் கைகளிலும் 'தென்றல்' தடவிச் சென்றது எனச் சொல்வார்கள்.. அவர் தி. மு. க.வைவிட்டு வெளியேறி ஈ. வி. கே. சம்பத்தின் தலைமையில் 'தமிழ்த் தேசியக் கட்சி'யைக் கட்டியெழுப்பிச் செயற்பட்ட அக்காலத்தில் காரசாரமான அரசியல் கட்டுரைகளைத் தென்றலில் எழுதிவந்தார். அண்ணாத்துரையையும் அவர்தம் தம்பிமாரையும் 'கோயபல்சும் கூட்டாளிகளும்' என்று திமுகவின் திராவிட நாடுக் கோரிக்கையைக் கடுமையாகத் தாக்கி எழுதினார். தன் மனதில் தோன்றுவதை அப்படியேபேசுவது - எழுதுவது அவரது குணாம்சம். வஞ்சகமற்ற இதயமுள்ளவர் என அவரைப் புரிந்துகொண்டவர்கள் கூறுவார்கள்.\nகாமராசரைத் திட்டினார் - புகழ்ந்தார்.\nஅண்ணாவைப் புகழ்ந்தார் - திட்டினார்.\nநேருவைத் திட்டினார் - புகழ்ந்தார்.\nஇந்திராவைத் திட்டினார் - புகழ்ந்தார்.\nகருணாநிதியைப் புகழ்ந்தார் - திட்டினார்.\nஎம். ஜி. ஆரைத் திட்டினார் - புகழ்ந்தார்.\nஅவரின் தாக்குதலுக்கு இலக்காகாத தலைவர்களே தமிழகத்தில் இல்லையெனலாம். ஆனால் யாரும் அவர்மீது கோபங்கொண்டு வசைபாடவில்லை. அவரது அழகு தமிழ்த் தாக்குதல்களை அவர்கள் இரசித்தனர் என்றே கூறலாம். இதனை எம். ஜி. ஆரே கூறியுள்ளார். சீனப்பெருந்தலைவர் மாஓ - வை 'மா சே தூ' என்று 'ராக் அன் ரோல்' நக்கல் கவிதை பாடினார். 'சிவப்பு நிலா மாஓ' எனப் புகழ்ந்தும் பாடினார்.\n'பஞ்சைப் பராரிகள் ஒன்று பட்டால்\nஅது கோட்டை தகர்த்திடும் கூட்டு\nஅதைக் கூட்டட்டும் நாட்டில் என் பாட்டு'..\nஎன எழுச்சிக் கவிதையும் படித்தார்.\nகம்யூனிஸ்ட் தலைவர் ப. ஜீவானந்தம் மறைந்தபோது ஆறாத்துயர்கொண்டு எழுதினார்.\n''மேடையில் ஓர் வேங்கை பாயுமே கைகளை\nவீறுகொண் டோர்யானை போரிற் கிளம்புமே\nஎனத் தொடர்ந்தது அவர் எழுத்து..\nபாலகுமாரனின் தாயுமானவன் நாவலில் பெண் சித்திரிப்பு\nWednesday, 19 June 2019 00:06\t- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -\tஇலக்கியம்\nபெண் மென்மையானவள், அமைதியானவள், அடக்கமானவள், சிந்திக்கும் தகுதியுற்றவள், ஆணைச் சார்ந்தே வாழ வேண்டியவள் என்று உருவாக்கி வைத்த கருத்தாக்கங்களும் அதனை நடைமுறைப்படுத்திய சமூகமும் இன்று மாற்றம் அடைந்து வருகின்றன. மக்கள் வாழ்வை வெளிப்படுத்துவதில் மற்ற இலக்கியங்களைக் காட்டிலும் நாவல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. எனவே சமுதாயத்தில் மகளிரின் நிலை குறித்தும் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் தாயுமானவன் நாவலில் கூறும் செய்திகள் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன.\nபாலகுமாரன் அடிப்படையில் பெண்ணியச் சிந்தனையாளராக இருக்கிறார். அவருடைய எல்லாப் படைப்புகளும் பெண்களுக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டவைகளாக இருக்கின்றன. பெண்கள் தம் வாழ்வில் எதிர்நோக்கும் வாழ்வியல் சிக்கல்கள் பல உள்ளன. பெண் என்பவள் குடும்பத்தைத் தாங்கும் தூண் போன்றவள். அவளாளையே குடும்பம் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் தூய்மையானதாகவும் பாசத்தின் பிறப்பிடமாகவும் நம்பிக்கையின் தாயகவும் விளங்குகின்றது. இதனை, பாலகுமாரன்.\n வேலை செய்யற இடம் முன்ன பின்ன இருக்கலாம் சரசு.வீடுன்ற இடம் நெஞ்சுக்கு இதமா இருக்கணும்.வீடு இதமா இருந்துச்சுன்னா எத்தினி துக்கமும், எவ்வளவு கஷ்டமும் சமாளிச்சுட முடியும். வீட்டை வீடா வச்சுக்கற பொம்பளை இருந்தா போறும், ஆயிரம் யானை பலம்.”( பாலகுமாரன், தாயுமானவன். பக்.127)\nஇவ்வாறு தம் 'தாயுமானவன்' எனும் நாவலில் கூறியுள்ளார். வாழ்வின் ஒவ்வொரு கால கட்டத்திலும் அவைத் தொடர்ந்து வருகின்றன. சிக்கல்களை அவர்கள் எதிர்க்கும் போது அவர்கள் ஆடவருக்கு எதிராகப் போராடுகின்றனர் எனும் நிலையும் உருவாகியது. மேலும், பெண் கணவனை நினைத்து தினமும் பயப்படுகின்றாள் என்பதை, ”உங்களையும் சுருட்டி கைக்குள்ள போட்டுக் கிட்டாங்களோன்னு பயம்தான்.” (மேற்படி. பக்.237) என்று கூறுகின்றார். பெண்களின் சிக்கல் என்பது வெறுமனே பெண்களின் சிக்கல்களாகா. அவை வாழ்க்கையின் சூழ்நிலைகளில் இருந்து வந்தவைகள் தான். அவற்றை பாலகுமாரன் தன் நாவல்களில் கீழ்க்காணுமாறு விளக்குகிறார்.\n\"வாழ்க்கை நாடகம்தான். எல்லாரும் எங்கோ ஓரிடத்தில் நடிக்க வேண்���ியிருக்கிறது என்பது உண்மை தான்.ஒரு சபை உன்னிப்பாய் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்கிற உணர்வு நடிகனுக்கு அவசியம்.அந்த உணர்வுக்குப் பெயர்தான் மென்டல் பேலன்ஸ். சபையின் நாடித் துடிப்பை உணர்ந்தபடியே நடிப்பவன்தான் சிறக்க முடியும்.\"(மேற்படி. பக்.66)\n\"மேல மேலன்னு போறவனுக்கு இடறத்தான் செய்யும்.கைபிடிச்ச பிடி நழுவிரத்தம் வரும்.சறுக்கின இடத்துலேர்ந்து நகரணும்.பல்லைக் கடிச்சுக்கிட்டு மேலே ஏறணும்.மலையேறி நிக்கறதுதான் வாழ்க்கைன்னு வந்துட்டா சறுக்கலுக்குப் பயப்படக் கூடாது சரசு.”(மேற்படி. பக்.125)\n”சிங்கத்தைக் கூண்டில் அடைத்து வளர்த்தாலும் சீறும்.சற்று பிடி நெகிழ சிதற அடிக்கும்.வேலியில் அமர்ந்த ஓணானை விலைக்கு வாங்குவானேன்.”( (மேற்படி. பக்.140)\nவாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை பாலகுமாரன் குறிப்பிடுவதைப்போல மிக லாவகமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் நாவல் இலக்கியங்கள் பொதுமைப்படுத்துகின்றன.\nபண்பாட்டுக்கூறுகள் மோதும் முரண்புள்ளிகளில் தவம் கலைக்கும் கதையாளன் ஆசி. கந்தராஜா\nTuesday, 11 June 2019 08:04\t- அனோஜன் பாலகிருஷ்ணன் -\tஇலக்கியம்\nதாயக நிலத்திலிருந்து புலம்பெயர்ந்த பின், வசிக்கும் நாட்டின் பண்பாட்டை தன்னிலை சார்ந்து விவாதித்துக் கொள்ளுதல் புலம்பெயர் இலக்கியத்தின் முக்கிய கூறு. அதாவது தனது பண்பாட்டை மற்றையை நாட்டின் பண்பாட்டுடன் விவாதித்து மதிப்பிட்டுக் கொள்ளுதல். மனிதன் ஒரு பண்பாட்டின் சிறுதுளி. அவன் எங்கு சென்றாலும் தனது பண்பாட்டை சுமந்துகொண்டே செல்வான். அப்பண்பாடு அகத்தில் புதைந்து -அவனுக்குள்ளே தூங்காமல் - நெளிந்தவாறே இருக்கும். செல்லும் இடத்தில் அவன் எதிர்நோக்கும் பண்பாட்டுடன் அவனுள்ளே புதைந்திருக்கும் அவனது பண்பாடு விழித்து மோதும். இந்த இரண்டு பண்பாடுகளின் மதிப்பீடுகள்தான் மானுட தரிசனத்தை முன்வைக்கக் கூடியன.\nஅ.முத்துலிங்கம் பெரும்பாலான நாடுகளுக்கு பயணம் செய்தவர். குறிப்பாக ஆபிரிக்க நாடுகளுக்கு. அங்கு தான் சந்திந்த - அவதானிந்த - மனிதர்களின் ஊடாக கண்டடைந்த தரிசனத்தை கதைகளாகப் புனைந்தார். ஏராளமான நுண்தகவல்களும் நகைச்சுவை உணர்வும் கதையை மேலோட்டமாக நகர்த்தினாலும் உள்ளே இருக்கும் மானுட நாடகீயம் அந்நியப் பண்பாட்டைப் பற்றிப் பேசுபவைதான்.\nஏறக்குறைய ஆசி.கந்தராஜவுக்கும், அ.முத்துலிங்கம் போன்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வசித்த வாழ்க்கை அமைந்தது. அங்கு வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் ஊடாக கிடைத்த தரிசனத்தை அ.முத்துலிங்கம் போன்று கதையாக எழுதியிருக்கிறார். இருவருக்கும் இடையே ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் உண்டு. ஆசி.கந்தராஜாவின் கதைகளிலும் அ.முத்துலிங்கத்தின் கதைகள் போல ஏராளமான நுண்தகவல்கள் பின்னிப்பிணைந்து வரும். குறிப்பாக தாவரவியல், விவசாயம் சார்ந்த இடங்களில் ஆசி.கந்தராஜா ஏராளமான தகவல்களை அள்ளி வழங்குவார். சில நேரங்களில் வரைவிலக்கணம் போன்ற தன்மையை இந்த தகவல்கள் பெற்று விடுகின்றன. அ.முத்துலிங்கத்தின் எழுத்துகளில் இந்த வரைவிலக்கணத் தன்மைகள் இருப்பதில்லை. கதையோடு இயல்பாக அவை பொருந்திப் போகின்றன.எஸ்.பொன்னுத்துரைக்குப் பின்னர் யாழ்ப்பாண வட்டார வழக்கின் செழுமையை ஆசி.கந்தராஜாவின் கதைகளில் நோக்க இயலுகிறது.\nசமீபத்தில் வெளியாகிய ஆசி.கந்தராஜாவின் ‘கள்ளக் கணக்கு’ தொகுப்பில் மொத்தம் பதின்மூன்று சிறுகதைகள் உள்ளன. புலம்பெயர் நிலங்களில் பெரும்பாலான கதைகள் நிகழ்கின்றன. பெரும்பாலும் அவுஸ்ரேலியாவில்.\nஇத்தொகுப்பின் கதை சொல்லிகள் 1983 ஆம் ஆண்டு ஜூலை வன்செயலால் நேரடியாகப் பாதிக்கப்பட்டோ அல்லது அந்தக் காலப்பகுதியை ஒட்டி நாட்டை விட்டு புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்களாகவோ இருக்கிறார்கள். இவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பல்கலைக்கழக வாழ்க்கையை நிறைவு செய்து தொழில் ரீதியாக முன்னே பாய முற்படுபவர்கள்.\nஅல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையா என்னும் யுகபுருஷர்\nTuesday, 11 June 2019 07:57\t-கலாநிதி மா. கருணாநிதி -\tஇலக்கியம்\nவண்டுவிடுதூதும் வளர்பிறையும் அறியாதார் ஈழத்து இலக்கிய உலகில் இருக்கமுடியாது. சிறந்ததொரு கவிஞராகக் கால்பதித்து வேரூன்றிய திரு மு.செல்லையா அவர்களின் நுண்மதியும் பன்முக ஆளுமையும் அவரை ஓர் யுகபுருஷராக மிளிரச் செய்துள்ளது. நல்ல தமிழ் ஆசிரியராக, நிருவாகியாக, தலைசிறந்த கவிஞராக. சோதிடராக ஆற்றல் மிகுந்த தலைமைத்துவப் பண்புடையவராக வாழ்ந்து காட்டியமை அவருடைய பல்பரிமாணத் திறன்களுக்குச் சான்றாகும். கவிஞர் அவர்களுடைய தொலைநோக்கும் அவற்றை அடைவதற்குரிய காலத்தோடு ஒட்டிய செயற்பாடுகளும் முழுத்தமிழ்ச் சமுதாயமே போற்றுமளவுக்கு அமைந்திருந்தமை அவரது வெற்றியாகும். எமது சமுதாயங்களின் வளர்ச்சிப் பாதைகள் ஒவ்வொன்றிலும் கவிஞர் அவர்களின் பாதச்சுவடுகள் பதிந்துள்ளன. அவருடைய வகிபாகங்கள் ஒவ்வொன்றினதும் முக்கியத்துவம் காலச்சூழலோடு ஒட்டிப் பார்க்கும்போது தெளிவாகப் புலப்படும்.\nமு. செல்லையாவின் சமூக அசைவியக்கத்துக்கான கல்விச் செயற்பாடுகள்\nதிரு மு.செல்லையாவின் சமூக அசைவியக்கத்துக்கான கல்விச் செயற்பாடுகளை அவர் தலைமை ஆசிரியராகச் செயற்பட்டமை, ஆசிரியர்களை உருவாக்கியமை, பாடசாலையை உருவாக்கியமை மற்றும் கல்வி மேம்பாடு குறித்து மாணவர்களை ஊக்குவித்தமை முதலிய விடயங்களின் கீழ் ஆராயலாம்.\nவடமராட்சியில் செயற்பட்டுவந்த பல உயர்சைவப் பாடசாலைகள் மிகவும் மட்டுப்படுத்திய நிலையில் சிறுபான்மை மக்களுக்குக் கல்வி வாய்ப்புகளைத் திறந்துவிட்டிருந்தாலும் அவை உரியமுறையில் உரிமைகளை அனுபவிக்க இடமளிக்கவில்லை. அக்காலத்தில் கிறீத்தவ மதநிறுவனங்கள் உருவாக்கிய பாடசாலைகள்கூட உயர் சமூகத்தவரின் எதிப்புகளுக்கு அஞ்சியவையாக கற்கும் வாய்ப்புகளை விரிவுபடுத்த விரும்பாத சூழலில், எமது சமூகத்தவர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவுசெய்ய வேண்டுமானால் தனியானதொரு பாடசாலை அமைக்கப்படுதல் வேண்டும் என்பதில் மிகஉறுதியாக இருந்தனர். இத்தகைய முனைப்பான சிந்தனையே சைவகலைஞான சபையின் வழிநடத்தலால் தேவரையாளிச் சைவவித்தியாசாலை உருவாகக் காரணமாயிற்று. எமது சமூகத்தவர்களின் கல்வி முன்னேற்றத்தில் தேவரையாளிச் சைவ வித்தியாசாலையும் பிற்காலங்களில் தேவரையாளி இந்துக் கல்லூரியும் செய்த பங்களிப்புப்பற்றி நாம் எல்லோரும் அறிந்துள்ளோம். தேவரையாளிச் சைவ வித்தியாசாலையில் உபாத்தியாயர் அவர்கள் 24 ஆண்டுகள் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றுச் சிறந்தமுறையில் அதனை நடாத்தி வெற்றிகள் கண்டார். இக்காலத்தில் தேவரையாளி சைவ வித்தியாசாலை ஓர் ஆரம்பப் பாடசாலையாக இருந்தாலும் பாடசாலையின் அயற்சூழலில் இருந்த பிள்ளைகள் எல்லோரும் கல்வியில் பங்கேற்பதற்குரிய விழிப்புணர்வு உண்டாயிற்று. பெற்றோரும் பிள்ளைகளும் கல்வியில் ஊக்குவிக்கப்பட்டனர்.\nஆயினும், இப்பாடசாலை எதிர்நோக்கிய முக்கியமான அறைகூவலாக சைவசமயம் கற்பிப்பதற்குப் போதிய ஆசிரியர்கள் இன்���ை அமைந்தது. ஏனைய பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இருந்தார்கள் எனினும் சைவப்பாடசாலை ஒன்றின்; அடிப்படைத் தேவைகளை அவ்வாசிரியர்களால் நிறைவுசெய்ய முடியவில்லை\nஇத்தருணத்தில் உபாத்தியாயர் அவர்களின் முதன்மையானதும் முக்கியமானதுமான பணி பாடசாலைக்குத் தேவையான சைவஆசிரியர்களை உருவாக்குதலாக அமைந்தது. திரு கா.சூரன் அவர்களின் வழிகாட்டலில் தமிழை நன்கு கற்று, தமது ஆற்றலை மேம்படுத்திக் கொண்ட உபாத்தியாயர் அவர்கள் தாமே முன்னின்று தமது மாணவர்களுக்கும் கற்பித்து அவர்களை ஆசிரியர்களாக உருவாக்கினார். ஆசிரியர் தொழிலுக்கு மெருகூட்டும் வகையில் அன்றைய காலச் சூழலுக்கேற்ற எதிப்பார்ப்புகளைத் துரிதமாக மேம்படுத்தும் என்ற தொலைநோக்கு இங்கு வெற்றி காணப்பட்டுள்ளமை சமூக அசைவியக்கத்திற்கான அடிப்படையாகும். இன்று எங்கள் சமூகங்களில் அநேகர் ஆசிரியர்களாக இருப்பதற்கும் அவர்களின் வழிகாட்டலில் அநேகமானோர் கல்வியில் முன்னேறியிருப்பதற்கும் இப்பணி மூலக்கல்லாய் அமைந்தது.\nபுகலிட இலக்கியத்தில் மூத்த பெண்ணிய எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் படைப்புகள்: ஒரு பார்வை\nSaturday, 11 May 2019 06:02\t- ஞா.டிலோசினி , கிழக்குப் பல்கலைக்கழகம் -\tஇலக்கியம்\nபுலம்பெயர் எழுத்தாளரான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் , அக்கரைப்பற்று - கோளாவில் கிராமத்தில் 01.01.1943 இல் பிறந்தார். இராஜேஸ்வரி, கந்தப்பர் குழந்தைவேல் - கந்தையா மாரிமுத்து ஆகியோரின் மூன்றாவது குழந்தையாவார். இராஜேஸ்வரி 1969 ஆம் ஆண்டு பாலசுப்பிரமணியம் அவர்களை திருமணம் செய்து, இராஜேஸ்வரி மூன்று பிள்ளைகளுக்குத் தாயானவர். 1970களில் இருந்து இன்றுவரை இலண்டனில் வசித்து வருகிறார். இலண்டனிலே இவர் தம்மை முழுமையாக இலக்கிய உலகில் அர்ப்பணித்துள்ளார். இவர் சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலான ஆக்க இலக்கியங்களைப் படைத்துள்ளார். இராஜேஸ்வரி, யாழ்ப்பாணத்தில் தாதியாகப் பணி புரிந்தார். பின்னர், இலண்டன் சென்று பல ஆண்டுகளுக்குப் பின், தமது குழந்தைகள் வளர்ந்த பின் பல துறைகளில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். இங்கிலாந்தில் திரைப்படத்துறையில் சிறப்புப் பட்டம் (BA) (London College of Printing 1988) பெற்ற முதல் ஆசியப் பெண்மணியாகக் கருதப்படுகிறார். மானிட மருத்துவ வரலாற்��ுத் துறையில் முதுமாணிப் பட்டம் (MA) (1996 London University) பெற்ற முதல் ஆசியப் பெண்ணாகவும் கருதப்படுகிறார்.\nஇலங்கையில் 1960 களுக்குப் பின்னர், பல பெண் எழுத்தாளர்கள் இலக்கியத் துறையில் பிரவேசிக்கத் தொடங்கினர். இக்காலப்பகுதியில் இலக்கிய ரீதியான தமிழகத் தொடர்பு நெருக்கமுற்றமையும் எழுத்தாளர்களின் உருவாக்கத்திற்கு துணை புரிந்தது. இக்காலப் பகுதியில் பெண்கள் தொடர்பாக அதிர்ச்சிக்குள்ளாக்கக் கூடிய கதைகளை முதல் முதலாக எழுத முற்பட்டவர் பவானி ஆழ்வாப்பிள்ளை. இக்கால கட்டத்திலே இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், அன்னலட்சுமி இராசதுரை, நயீமா சித்திக், இராஜம் புஸ்பவனம், பூரணி, பத்மா சேமகாந்தன், தாமரைச் செல்வி, மண்டூர் அசோகா போன்ற பெண் எழுத்தாளர்களையும் விதந்து கூறலாம். அதிகளவு புலம்பெயர் நாவல், சிறுகதைகளைப் படைத்த பெண்ணிய எழுத்தாளராகவும் இன்றுவரை இலக்கிய உலகில் எழுதுபவராகவும் ஈழத்துப் புலம்பெயர் எழுத்தாளராகவும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், தமது எழுத்துக்களால் பிரபல்யம் அடைந்துள்ளார். மருத்துவ நூல்கள், ஆராய்ச்சி நூல் முதலானவற்றையும் சிறுகதை, நாவல் முதலிய ஆக்க இலக்கியங்களையும் இலக்கிய உலகிற்கு வழங்கியுள்ளார்.\nஇவரது ‘தாயும் சேயும்’ என்ற மருத்துவ நூல் 2002ஆம் ஆண்டு மீரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ஒரு பெண்ணின் முக்கிய சவால்களான கருத்தரித்தல், கர்ப்ப காலம், மகப்பேறு, புதிய சிசுவை வளர்த்தெடுத்தல் முதலானவற்றை இராஜேஸ்வரியின் தாயும் சேயும் என்ற நூல் எடுத்துக் கூறுவதாக அமைகின்றது. இந்நூலில் தாயினதும் சேயினதும் உடல், உள வளர்ச்சி பற்றி விபரிக்க முனைந்துள்ளார். இந்நூல் தாய்மையின் ஆரம்பத்தில் இருந்து குழந்தை பிறந்து முதல் ஐந்து வருடங்களையும் முதன்மைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.\n2. உங்கள் உடல் உளம் பாலியல் நலம் பற்றி\nமருத்துவ அறிவியல் வகையைச் சேர்ந்த இந்நூல் 2003 ஆம் ஆண்டு வெளிவந்தது. இது இவரது இரண்டாவது மருத்துவ நூலாகும். இது தமிழ் மக்களின் ஆரோக்கிய விருத்தியை நோக்காகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இருதய நோய்கள், நீரிழிவு, உளவியல், பாலியல் முதலானவை பற்றி இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளது. இவை பல ஆங்கிலப் புத்தகங்களில் உள்ள விடயங்களைத் தழுவி எழுதப்பட்டுள்ளன.\nஅஞ்சலி: தோப்பில் முஹம்மது மீரான்\nநவீனத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளிகளில் முக்கியமானவர்களிலொருவர் தோப்பில் முகம்மது மீரான். அவர் மறைந்த செய்தியினை முகநூலில் நண்பர்கள் பலரின் பதிவுகள் தாங்கி வந்தன. அமைதியாக எழுத்துலகில் இயங்கிக்கொண்டிருந்த படைப்பாளி தோப்பில் முகம்மது மீரான். பல்வகையான இன, மத ரீதியாக இன்னல்கள் பலவற்றை முஸ்லீம் மக்கள் எதிர்கொள்ளும் இன்றைய காலகட்டத்தில் தோப்பில் முகம்மது மீரானின் படைப்புகள் இன்னுமொரு வகையிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. அது: அது அவரது படைப்புகள் முஸ்லீம் மக்களின் சமுதாயத்தை, அவர்கள் மத்தியில் நிலவும் பல்வகைக் கருத்துகளை, அவர்கள் மத்தியில் பேசப்படும் மொழியினை இவற்றுடன் அவர்கள்தம் வாழ்வினை வெளிப்படுத்தும் படைப்புகள். அவை இனங்களுக்கிடையில் புரிந்துணர்வினையும் இலக்கியச் சுவைத்தலுக்கு மேலதிகமாகத் தருகின்றன. அத்துடன் அவரது படைப்புகள் முஸ்லீம் மக்கள் மத்தியில் நிலவும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் விமர்சிப்பதையும் காண முடிகின்றது. அவ்வகையிலும் அவர் படைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.\nபடைப்பாளியொருவருக்கு நாம் செய்யும் முறையான அஞ்சலி அவரது படைப்புகளை வாசிப்பதுதான். அவ்வகையில் அவருக்கு அஞ்சலி செய்யும் இத்தருணத்தில் அவரது வலைப்பதிவான 'வேர்களின் பேச்சு தோப்பில் முஹம்மது மீரான்' பக்கத்திலிருந்து அவரது நேர்காணலொன்றினையும், அவரது முக்கிய மூன்று நாவல்களில் இரண்டான 'துறைமுகம்', 'சாய்வு நாற்காலி' ஆகிய நாவல்கள் பற்றிய சுருக்கமான அறிமுகக் கட்டுரைகளிரண்டையும் இங்கு தொகுத்துத் தருகின்றேன். அஞ்சலி செய்யும் ஒவ்வொருவரும் இத்தருணத்தில் அவற்றைப்படிப்பது அவசியம். அவரை, அவரது படைப்புகளை மற்றும் அவரது எண்ணங்களைப் புரிந்துகொள்வதற்கு இது மிகவும் அவசியமென்று கருதுகின்றேன்.\nஇவரைப்பற்றிய கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாக் குறிப்பு: தோப்பில் முகமது மீரான் https://ta.wikipedia.org/s/11kk\nதோப்பில் முகமது மீரான் என்பவர் (செப்டம்பர் 26, 1944 - மே 10, 2019)[1] தமிழ், மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார். முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டத்தில், தேங்காப்பட்டினம் என்ற ஊரில் பிறந்தார். இவரது மனைவியின் பெயர் ஜலீலா மீரான். இவர் 5 புதினங்களையும�� 6 சிறுகதைத் தொகுப்புகளையும் சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது புதினம் சாய்வு நாற்காலி 1997 இல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.\nவிருதுகள்: சாகித்திய அகாதமி விருது - சாய்வு நாற்காலி (1997), தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது, இலக்கியச் சிந்தனை விருது, லில்லி தேவசிகாமணி விருது, தமிழக அரசு விருது, அமுதன் அடிகள் இலக்கிய விருது & தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது\nபுதினங்கள்: ஒரு கடலோரக் கிராமத்தின் கதை (1988), துறைமுகம் (1991), கூனன் தோப்பு 1993), சாய்வு நாற்காலி (1997), அஞ்சுவண்ணன் தெரு, குடியேற்றம்(2017)\nசிறுகதைத் தொகுப்புகள்: அன்புக்கு முதுமை இல்லை, தங்கரசு, அனந்தசயனம் காலனி, ஒரு குட்டித் தீவின் வரிப்படம், தோப்பில் முகமது மீரான் கதைகள், ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமொழிபெயர்ப்புகள்: தெய்வத்தின் கண்ணே (என்பி. முகமது), வைக்கம் முகமது பஷீர் வாழ்க்கை வரலாறு (ஆய்வுக் கட்டுரை) ( எம். என். கரச்சேரி)\n- நெதர்லாந்தில் நிகழ்ந்த 34வது பெண்கள் சந்திப்பின் போது வாசிக்கப்பட்ட கட்டுரை -\nபாலியல் வன்முறை என்பது பாலியல் இலக்கை நோக்கிய உடல்ரீதியான மற்றும் உளரீதியான ஒரு துன்புறுத்தல் ஆகும். எங்களுடைய கலாசாரம் மற்றும் அமைப்புமுறைக் கட்டமைப்புகளால் ஆதரிக்கப்படும் இது அதிகாரத்தின் ஒரு வகையான வெளிப்படுத்தலாக இருக்கிறது. பால்மயமாக்கப்பட்ட இந்த வன்முறையைச் சமூகத்தில் இருந்து அகற்றுவதற்கு, அதன் பல்வகைமையான தோற்றுவாய்களை அடையாளம்காணல், அவை பற்றிப் பேசல், அவற்றை அகற்றுவதற்கான தீர்வுகளை இனம்கண்டறிதல் போன்றவை முக்கியமானவையாக இருக்கின்றன.\nவாழ்க்கைக் காலத்தின் ஏதோ ஒரு கட்டத்தில் மூன்றில் ஒரு பெண்ணும், ஆறில் ஒரு ஆணும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆண் எனத் தன்னை அடையாளம் காண்பவர்களுக்கும் பெண் எனத் தன்னை அடையாளம் காண்பவர்களுக்கும் பாலியல் வன்முறை பொதுவானதாயினும், இன்றைய எனது பார்வை தமிழ் பெண்களாகிய எங்களை நோக்கியதாகத்தான் இருக்கப்போகிறது.\nஇலங்கையில் வாழ்ந்த எங்களுக்கு ரெயினில், பஸ்சில் போகும்போது நிகழ்ந்த பலவகையான பாலியல் வன்முறைகள் நினைவிருக்கலாம். ஆனால், அந்த நேரம் அது பற்றி நான் எதுவுமே செய்யவில்லை. அப்படித்தான் எங்களில் பலர் இருந்திருப்போம். அப்படியான நேரங்களில் முடிந்தால் அந்த இடத்தை விட்டு நகர்ந்திருப்போம்; நகரவே முடியாத நெருக்கடி எனில், அது எவ்வளவுதான் அருவருப்பைத் தந்திருந்தாலும் அதைச் சகித்திருப்போம். இவ்வகையான சம்பவங்கள் நாங்களும் அவற்றை விரும்புகிறோம் என்ற எண்ணத்தை அல்லது நாம் எதுவும் செய்யமாட்டோம் என்பதால் என்னவும் செய்யலாமென்ற தைரியத்தை அந்தப் பாலியல் வன்முறையாளர்களுக்குக் கொடுத்திருக்கக்கூடும். அதனாலும் அந்தப் பாலியல் வன்முறையாளர்கள் அப்படியான செயல்களை மேலும் மேலும் செய்திருக்கலாம். எனவே முடிந்தவரை உடனடியான எதிர்ப்பைச் சொல்லல் மிகவும் முக்கியமாகும். முடியாதபோது அவரவர் விருப்பத்துக்கும் செளகரியத்துக்கும் ஏற்ப அதனை எப்படி மேவுவது என ஆராய்வது நல்லது.\nபாலியல் வன்புணர்வு, பாலியல் தொந்தரவு, பாலியல் உறுப்புக்களை வெளிக்காட்டல், விரும்பத்தகாத கருத்துரைகள் சொல்லல், இரத்த உறவுள்ளவர்களுக்குள் வன்புணர்வு எனப் பலவகைகளில் பெண்கள் மீது இந்தப் பாலியல் வன்முறை நடாத்தப்படுகிறது.\nஆரம்ப காலங்களில் துணையை இழந்த பெண்ணை அவனுடன் உடன்கட்டை ஏற்றுதலில் ஆரம்பித்த பால் அடிப்படையிலான இந்தப் பாலியல் வன்முறை, பின் கைம்மைகாப்பது எனத் தரையில் படுக்கும்படி, தலைக்கு மொட்டையடிக்கும்படி, சுகங்களைத் துறக்கும்படி அறிவுறுத்தி, அதன்பின் வெள்ளைச் சீலை, பூ, பொட்டு இன்மையுடனான ஓர் அபசகுணமாக பெண்ணை உருவகப்படுத்தியது. தற்போது, காலத்துடனான மாற்றமாக மேலும் பல்வேறு புது வடிவங்களில் இந்தப் பாலியல் வன்முறை உருவெடுத்திருக்கிறது. வடிவங்கள் மாறியிருக்கின்றனவே அன்றி பெண்கள் மேலான இந்தப் பாலியல் வன்முறையின் தீவிரம் குறையவில்லை.\nஓரு சமுதாயத்தின் பல தரப்பட்ட வளர்ச்சிகளும் நாகரீகமும் அந்தச் சமுதாயத்தின் முக்கிய அங்கமான மொழியின் ஆளுமையிலும் பாவனையிலும் தங்கியிருக்கின்றன. மொழி என்பது மனித உணர்வின் பன்முகத் தேவைகளைச்செயற்படுத்தும் தரகராக வேலை செய்கிறது. தரகர் என்பவர் ஒரு விடயத்தின் அடித்தளத்திலும் தொடர்புகளிலும மாற்றங்களிலும் முக்கிய புள்ளியாகக் கருதப் படுபவர். அப்படியே மொழியும் மக்களின் சாதாரண அடிப்படைத் தேவைகள் தொடங்கி , அம்மக்கள் வாழும் சமுதாயத்தின் கலை கலாச்சார, அரசியல்,பொருளாதார வளர்சியிலும் பெரும் பங்கெடுக்கிறது. இதற்கு உதாரணம் இன்று உலகின் முக்கிய மொழியாகக் கருதப் படும் ஆங்கில மொழியாகும். பதினைந்தாம் றூற்றாண்டிலிருந்து இன்று வரை ஆங்கிலம் உலகிலுள்ள கணிசமான மக்களின் தொடர்பு மொழியாக இருப்பது மட்டுமன்றி தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாத 'தரகனாகவும்;' செயற் படுகிறது. இந்த அணுகு முறையில் மட்டுமன்றி, தமிழ் மொழியின் கலாச்சார ஈடுபாடு, அரசியலில் தமிழுக்கு உள்ள இன்றைய ஆளுமையும் அதன் எதிர்கால இருப்பும் பற்றிப்பேசுவது தமிழார்வலர்களாற் தவிர்க்க முடியாத விடயமாகும். தமிழின் உயர்வுக்கும் வளர்ச்சிக்குமாக ஒன்று பட்டு இணையும் சில அமைப்புக்களின் முயற்சிகளாலும் தனிப்பட்டவர்களின் ஊக்கங்களாலும், தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றிய ஒரு ஆழமான சர்ச்சைகள் நடக்கின்றன.. அந்த முயற்சிகளுக்கு, நேரடியாகவும் மறைமுகமானவும் பல தடைகள் வரும்போதும், மொழியில் ஆர்வம் கொண்டுள்ள 'புத்திஐPவிகளின்;' சிந்தனைக்கு இருட்டடிப்பு நடப்பதாலும் பல ஆக்க பூர்வமான படைப்புக்கள் வெளிவருவது, கருத்தரங்கங்கள் நடைபெறுவது, புதிய சிந்தனைகள் துளிர்ப்பது, சிறந்த படைப்புக்கள் வெளிவருவது என்பன தடைபடுகின்றன என்பதையும் மனதிற் கொள்ளவேண்டும்.\nஓரு மொழி என்பது, ஒரு சமுதாயத்தின் உயிர்நாடியாகவிருக்கும்போது, சில குறுகிய கால நலன்களுக்காக அந்த மொழியைக் 'குறிப்பிட்ட'காரணத்திறகாக மட்டும் பாவனையில் கொண்டுவருவதால் அம்மொழி; மக்களின் தேவையிலிருந்து தானாகவே மறைந்து விடும் என்பதற்கு, ஒருகாலத்தில் கொடி கட்டிப் பறந்த பல மொழிகள் இன்று மக்களுக்குத் தெரியாத சரித்திரமாகப் போனவை ஒரு சில சான்றுகளாகும். காலம் காலமாகப் பல அரசியற் சிந்தனையாளர்கள், சமுதாய மாற்றங்களுக்கான திட்டங்களைத் தங்கள் படைப்புக்கள் மூலம் மக்கள் மனதில் படைத்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் பல் விதமான அடக்கு முறைகளுக்கும் எதிரான ஆயுதமாகச் செயற்பட்டவை, சிந்தனையாளர்களின் பேனாக்களாகும். அவற்றின் தூய படைப்புக்கள் தமிழின் எதிர்காலம்பற்றி எழுதுவது இக்காலத்தின் மிகப்பெரிய தேவையாகும்.\nஇன்று வலிமைபெருகிய சக்திகளான, தொழில் விஞ்ஞான வளர்ச்சிகளாலும், தமிழ்பற்றிய பெருமைதெரியாத அறியாமையினாலும் தமிழ் ஒரு தேக்கநிலையை அடைவது தவிர்க்க முடியாது. அ��ேமாதிரி, இலங்கை போன்ற நாடுகளில் தமிழ் ஒரு அரசகருமமொழியாக இருந்தாலும் அதன் பாவனையும் பராமரிப்பும் திருப்திதரும் வகையில் இல்லை என்பதையும் கருத்திற் கொள்ளவேண்டும்.\n- 'திறனாய்வுக் கட்டுரைகள்' நூலிலிருந்து பெறப்பட்ட இக்கட்டுரையினை நன்றியுடன் காலத்தின் தேவை கருதி மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள் -\nஅமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலைத் தேயங்களில் சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பிருச்தே கவிதைக்கென்று தனிச்சஞ்சிகைகள் வெளிவரத் தொடங்கின. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் “பொயற்றி”, என்ற கவிதைச் சஞ்சிகை 1912ஆம் ஆண்டு முதல் வெளிவருகின்றது. 1909ஆம் ஆண்டு முதல் “பொயற்றி றிவியு” என்னுஞ் சஞ்சிகை இங்கிலாந்தில் இருந்து வெளிவருகின்றது. கவிதைகளையும், கவிதை பற்றிய விமர்சனங்களையும், புத்தக மதிப்புரைகளையும் இச் சஞ்சிகைகள் தாங்கி வருகின்றன.\nதமிழில், கவிதைகளை மாத்திரம் தாங்கிய ஒரு இதழை வெளிக்கொண்டு வரும் முயற்சி, முதன்முதல் தமிழ் நாட்டிலேயே தொடங்கியது. பாரதிதாசனே இதைத் தொடங்கி வைத்தவர். அவர் வெளியிட்ட குயில் பத்திரிகையே தமிழின் முதலாவது கவிதை இதழ் என்று தெரிகின்றது. குயில், பாரதிதாசனின் படைப்புக்களையே பெரும்பாலும் தாங்கி வந்தது. குயிலைத் தொடர்ந்து கவிதை, சுரதா, வானம்பாடி முதலிய கவிதை இதழ்கள் தமிழகத்தில் இருந்து வெளிவந்தன. வானம்பாடி அண்மைக் காலத்து முயற்சியாகும். தமிழ் நாட்டுக் கவிதை உலகில் பரபரப்பை ஏற்படுத்திய வானம்பாடி, வானம்பாடிக் குழுவினருக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நின்று விட்டதாகத் தெரிகின்றது.\nஆசிரியத் தலையங்கம் முதல் அடுத்த இதழுக்கான அறிவித்தல் வரை அனைத்தையும் செய்யுளிலேயே எழுதுவது தமிழ் நாட்டுக் கவிதை இதழ்களின் பிரதான பண்பாகக் காணப்பட்டது. பாரதிதாசனே இப்போக்கைத் தொடங்கி வைத்தவர் எனலாம். “சுரதா தன் கவிதைப் பத்திரிகையில் விளம்பரத்தைக் கூடக் கவிதையில் தான் பிரசுரிக்கிறார்” என்று நண்பர் ஒருவர் என்னிடம் சிலாகித்துப் பேசினார். அந்த அளவுக்கு ஆசிரியத் தலையங்கம், போட்டி அறிவித்தல், வர்த்தக விளம்பரங்கள் அனைத்தையும் அவை செய்யுளில் எழுதப்பட்ட காரணத்தால் கவிதையோடு சமமாக மதிக்கும் ஒரு சமரச மனப்பான்மை இவ்விதழ்களில் காணப்பட்டது. வானம்பாடி இதில் இருந்து வேறுபட்டது. முற்றிலும் புதுக்கவிதைக்கான ஒரு வெளியீட்டுக் களமாக அது அமைந்தது. ஆயினும் டாம்பீகமான மொழிப் பிரயோகம் அதன் பிரதான பண்பாகக் காணப்பட்டது. சமூக சமத்துவ நோக்கை வானம்பாடிக் குழுவினர் தங்கள் உட்பொருளாகக் கொண்டிருந்த போதிலும் சமூகத்தின் பொது வழக்குக்குப் புறம்பான மொழிப்பிரயோகத்தயும், சிந்தனை முறையையும், கற்பனைப் படிமங்களையும் பெருமளவு கையாண்டதால் வானம்பாடி எழுப்பிய குரல் சமூகத்தோடு ஒட்டாது அந்நியமாகவே ஒலித்தது. வானம்பாடியில் இதற்குப் புற நடைகள் உண்டு. எனினும் இதுவே பொதுப்பண்பு என எனக்குத் தோன்றுகின்றது.\nதமிழ் நாட்டைப்போல், ஈழத்தில் இருந்தும் கவிதைக்கென்றே சில கவிதை இதழ்கள் வெளிவந்தன. ஈழத்துக் கவிதை இதழ்களுக்கு ஒரு இருபது வருட வரலாறு உண்டு. 1955ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் “தேன்மொழி”யின் முதல் இதழ் வெளிவந்தது. தேன்மொழியே ஈழத்தின் முதலாவது தமிழ்க் கவிதை இதழாகும். மஹாகவி, வாதர் ஆகிய இருவரும் சேர்ந்து சோமசுந்தரப் புலவரின் நினைவுச் சின்னமாகத் தேன்மொழியை வெளியிட்டனர். “கட்டிளமை செட்டுகின்ற கன்னிகையும் காதலனும் ஒன்று சேர்ந்தது போல எமது உள்ளத்திலே தோன்றிப் பேராவலாய் நிறைந்த இரு எண்ணங்களின் சேர்க்கைதான் இந்த இதழ். கவிதைகளை மாத்திரமே தாங்கிய ஒரு இதழை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பது மற்ற எண்ணம். நவாலியூர் சோமசுந்தரப் புலவருக்கு ஒரு நல்ல நினைவுச் சின்னம் உருவாக்க வேண்டும் என்பது மற்ற எண்ணம். இந்த இரண்டு எண்ணங்களும் சேர்ந்து தேன்மொழியை உருவாக்கிவிட்டன.” என்று முதலாவது இதழில் ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.\n(கீற்று.காம்) ‘ஈழத் தமிழ் நாவல் இலக்கிய முன்னோடி’ செ.கணேசலிங்கன்\n“கலை, இலக்கியம், நாடகம், வெகுசன ஊடகம், தீண்டாமை, சுரண்டல், வன்முறை, சித்திரவதை, சிறுவர் மீதான கொடுமை, பெண்கள் மீதான கொடுமை, ஆதிக்கம், தேசிய இனப் பிரச்சினையால் தமிழ் மக்கள் குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் தோன்றியுள்ள அவலங்கள். தொழில்மயமாக்கலும், நகரமயமாக்கலும், நவீனமயமாக்கலும் தோற்றுவித்துள்ள மாறுதல்களும், பிரச்சினைகளும், மனித பலவீனங்களை வளர்த்துச் சுரண்டும் சந்தைப் பொருளாதார வியாபாரங்கள். நுகர்வுப் பண்பாட்டின் மனித விரோதப் போக்கு, பன்னாட்டு நிறுவனங்களின் மேலாதிக்கம், நவீன ஏகாதிபத்தியச் சுரண்டலின் ப��்முகப் பரிமாணங்கள், உலகமயமாதல் என்ற பெயரில் நடைபெறும் அராஜகம். இப்படியான பல்வேறு விடயங்கள் பற்றிய விளக்கங்களாகவும், விமர்சனங்களாகவும் செ.கணேசலிங்கன் எழுத்துக்கள் அமைந்துள்ளன ” எனப் பேராசிரியர் சி.தில்லைநாதன் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.\n“மனிதனைப் பிணைத்திருக்கின்ற அடிமைச் சங்கிலியைத் தகர்த்தெறிவதற்கான எழுச்சி நசுக்கப்பட்டு, மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு, அவர்களது விடுதலைக்கான போராட்ட உணர்வைத் தட்டி எழுப்பி உத்வேகப்படுத்தும் பண்பு மானிட நேயப்படைப்பாளிகளிடமுண்டு. சமூக, பொருளாதார அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை ஒரு பெரும் சக்தியாக திரட்டுவதற்கு மக்களுக்கு உத்வேகத்தைக் கொடுப்பவனே மானிடநேயப் படைப்பாளி. தோல்வியிலும், அடிமை மனப்பான்மையிலும் நீண்டகாலமாகப் பீடிக்கப்பட்டு, விரக்கியடைந்த நிலையிலுள்ள மக்களின் ஆத்மாவைத் தட்டி எழுப்பி விழிப்படையச் செய்து போராட்டப் பாதையில் அவர்களை இட்டுச் செல்லும் வல்லமை படைத்தவனே மனிதநேயப் படைப்பாளி. ”\nமேலும், “ மனித குலத்திற்கு விசுவாசமாக நடப்பது, மக்களுக்கு உண்மையை எடுத்துக் கூறுவது, கசப்பான உண்மையானாலும் அதனைத் துணிவுடன் கூறுவது, மனிதர்களின் உள்ளத்திலே எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை ஊட்டி அதனை உறுதிப்படுத்துவது, அதைக் கட்டுவதிலே அவர்களுக்குள்ள ஆத்மசக்தியைப் பலப்படுத்துவது, உலக சமாதானத்துக்கும், சாந்திக்குமாகப் போராடுவது, எங்கெல்லாம் சமாதானத்துக்கான குரல் ஒலிக்குமோ அங்கெல்லாம் சமாதான வீரர்களை அந்தரங்க சுத்தியுடன் ஆதரிப்பது. முன்னேற்றத்திற்கான உண்மையான நேர்மையான முயற்சியில் மக்களை ஒன்று திரட்டுவது இதுதான் மானிடநேயனின் கடமை. ” என்று ‘ டான் நதி அமைதியாகப் பாய்கின்றது’ என்ற உலகப் புகழ்பெற்ற நாவலைப்படைத்த மிகையில் ஷொலகோ கூறியதை உள்ளத்தில் ஏற்று இலக்கியம் படைத்தவர் செ.கணேசலிங்கன்.\nசெ.கணேசலிங்கன் இலங்கையில் யாழ்ப்பாணம் அருகில் உள்ள உரும்பிராய் என்னும் கிராமத்தில் 09.03.1928 ஆம் தேதியன்று, க. செல்லையா-இராசம்மா தம்பதியரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.\nதமது ஆரம்பக் கல்வியை உரும்பிராய் கிராமத்து கிறிஸ்துவப் பள்ளியில் கற்றார். சந்திரோதய வித்தியாசாலையில் ஆறாவது வகுப்பு பயின்றார். பின்னர், யாழ்���்பாணம் பரமேசுவரக் கல்லூரியில் சேர்ந்து எச். எஸ்.சி. பயின்று சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார். மேலும், இவர் லண்டன் மெட்ரிகுலேசன் தேர்விலும் தேர்ச்சியடைந்தார். நாள்தோறும் காலையில் வயலில் விவசாய வேலைகளை செய்த பின்னர், கல்லூரிக்கு நடந்தே சென்று படித்தார். இவர் கல்வியில் மிகத் திறமை பெற்ற மாணவராக விளங்கியதால் சிறப்பு வகுப்பேற்றம் ( னுடிரடெந யீசடிஅடிவiடிn) செய்யப்பட்டார்.\nஎச்.எஸ்.சி. எனும் தேர்வில் தேர்ச்சியடைந்த பின் 1950 ஆம் ஆண்டு இலங்கை அரசின் பாதுகாப்புத்துறையில் எழுத்தராக பணியில் சேர்ந்து கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில் 1981 ஆம் ஆண்டுவரை பணியாற்றினார்.\nமகாத்மா காந்தி 30.01.1948 அன்று படுகொலை செய்யப்பட்டதையொட்டி தமது உரும்பிராய் கிராமத்தில் நண்பர்களுடன் இணைந்து நினவேந்தல் கூட்டம் நடத்தினார். அந்த நினைவேந்தல் கூட்டத்தில், “ மகாத்மா காந்தியின் உடல் யமுனா நதிக்கரையில் இப்போது எரியூட்டப்பட்டிருக்கும், அவர் மறைந்தாலும் அவரது கொள்கைகளை நாம் கடைபிடிப்பதனால் இங்கே நிலவும் சாதிவெறி ஒழிக்கப்பட வேண்டும். இங்குள்ள கோவில்கள் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கூறப்படும். மக்களுக்குத் திறந்துவிடப்பட வேண்டும். ” என்று தீவிரமாக உரையாற்றினார்.\nஇலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வெளியீடான 'புதுமை இலக்கியத்தில்'யில் வெளியான அ.ந.க'வின் 'கவிதை' கட்டுரையிலிருந்து சில பகுதிகள் (பெப்ருவரி 14 அ.ந.க.வின் நினைவு தினம்)\nஅண்மையில் ஜெயமோகன் ஈழத்துக் கவிஞர்கள் பற்றிச் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி வாதப்பிரதிவாதங்களை எதிர்கொண்டு வருமிச்சூழலில் எனக்கு அறிஞர் அ.ந.கந்தசாமி 1962இல் வெளியான 'புதுமை இலக்கியம்' சஞ்சிகையில் (இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வெளியீடு) வெளிவந்த 'கவிதை' என்னும் தலைப்பிலான கட்டுரையின் ஞாபகம் வந்தது. அக்கட்டுரையில் அவர் தெரிவித்திருக்கும் ஈழத்துக் கவிதை பற்றிய கருத்துகள் சிலவற்றைத் தொகுத்திங்கே தருகின்றேன். பெப்ருவரி 14 அ.ந.க.வின் நினைவு தினம் என்பதால் அதனையொட்டிய நினைவு கூர்தலாகவும் இப்பதிவினைக் கருதலாம்.\n\"செந்தமிழின் பொற்காலம் என்று புகழப்படும் சங்க காலத்தில் கூட , ஈழத்துக் கவிதையின் நன்மணம் கடல் கடந்து பரவியிருந்தமைகுப் போதிய சான்றுகள் உள்ளன. தமிழ் கூறும் நல்லுலகம் ம��ழுவதிலும் நடைபெற்ற இலக்கிய முயற்சிகளின் போக்கை எடுத்து விளக்க நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு, கலித்தொகை போன்ற கவிதைத்திரட்டுகளைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டது. இவற்றில், குறுந்தொகை, அகநானூறு ஆகிய நூல்களில் ஈழத்துப் பூதந்தேவனார் எழுதிய அழகிய பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.\nஈழத்துப் பூதந்தேவனார் காலத்தைக் கடந்து நிற்கின்றார். தமிழிலக்கியத்தின் சுவையறிந்து போலும் அவாமேலிட்டு நீலக்கடல் அதனைப் பெரும்பாலும் உட்கொண்டுவிட்டது. பெரியதோர் கவிஞர் பட்டியலில் எஞ்சியிருக்கும் ஒரு சில நூற்றுவரில் பூதந்தேவனாரும் ஒருவர். ஆனால் அவர் மட்டுந்தானா முன்னாளில் தமிழ்க் கவிதைச் சங்கூதிய பெருமகன் இன்னும் பலர் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களைப்பற்றி நாம் இன்று ஒன்றும் அறிய முடியாதிருக்கின்றது.\nஇன்றைய ஈழத்தில் தமிழின் தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணம் , ஒரு கவிவாணனின் கவிதையில் மலர்ந்த நாடு என்று கர்ண பரம்பரை கூறுகிறது. 'மணற்றி' என்ற பெயருடன் விளங்கிஅ இப்பிரதேசம், அந்தகக் கவி ஒருவனுக்கு அரசனொருவனால் அளிக்கப்பட்ட அன்பளிப்பு. எனவே தமிழ் ஈழத்தின் தந்தை ஒரு கவிஞனென்று இலங்கைத் தமிழர்கள் பெருமைப்படலாம். \"\n\"இதன் பின்னுள்ள காலத்தில் ஈழத்துக் கவிதை எந்நிலையில் இருந்தது இக்கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க முடியாதிருக்கிறது. முற்றிலும் இருள் சூழ்ந்த பல நூற்றாண்டுகள் இவ்வாறு கழிந்து போக, அரசகேசரி என்ற குறுநில மன்னன் காலத்தில் மீண்டும் மின்னலடித்தது போல் ஒளி வீசுகிறது. அவ்வொளியிலே நாம் ஒரு பார காவியத்தைக் காண்கிறோம். அப்பாரகாவியத்தின் பெயர் 'இரகுவம்சம்'. காளிதாசனை முதநூலாகக்கொண்டு புலவனும் புரவலனுமாகிய அரசகேசரியே இதனைத் தமிழுலகத்திற்கு யாத்தளித்தான். அருகிவரும் இந்நூலைத் தமிழர்கள் யாராவது மீண்டும் பதிப்பிக்க முன்வர வேண்டும்.\nவித்துவான் வேந்தனார் நூற்றாண்டு விழாக்குறிப்புகள்\nTuesday, 12 February 2019 20:22\t- வேந்தனார் இளஞ்சேய் -\tஇலக்கியம்\n என் தந்தையாரின் ஐந்து உரைநூல்கள், இலங்கைத் தமிழ் மாணவர்களுக்குப், பாடப் புத்தகங்களாக , 1952 ஆம் ஆண்டிலிருந்து 1980 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இருந்தன. அவர் 1966 ஆம் ஆண்டே காலமாகிவிட்ட போதும், அவரின் இப் பாட நூல்கள், பாடவிதானங்களில் மாற்றங்கள் ஏற்பட்ட போதும், ஆசி���ியர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தமையால், மீண்டும் மீண்டும் மீள் பிரசுரம் செய்யப்பட்டன. உங்களில் பலர் இந் நூல்களை , உங்கள் 10 ஆம், 11 ஆம், 12 ஆம் வகுப்புக்களில் படித்திருந்திருப்பீர்கள். தாம் படித்த இந்துசமயபாட நூல் , பாரதியார் பாடல்கள் விளக்கவுரை, கம்பராமாயணம் கும்பகர்ணன் வதைப்படலம், கம்பராமாயணம் - சுந்தரகாண்டம்- காட்சிப் படலமும் நிந்தனைப் படலமும், கம்பரிமாயணம் அயோத்தியா காண்டம் - மந்தரை சூழ்ச்சிப் படலமும் கைகேயி சூழ்வினைப் படலமும் போன்ற சிறந்த உரைநூல்களைப் பற்றிப் பலர், என்னுடன் மிக மிகப் பெருமையாகக் கூறியுள்ளார்கள். இந்த நூல்களை எல்லாம் , அத்துடன் என் தந்தையாரால் சேமித்து வைக்கப் பட்டிருந்த, அவரின் பல நூற்றுக் கணக்கான பத்திரிகைக் கட்டுரைகள் , அவரின் கையெழுத்துப் பிரதிகள் , அவரின் பல புகைப்படங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிடைத்தற்கரிய பழம் பெரும் தமிழ் இலக்கிய நூல்கள் , போன்ற அரும் பெரும் பொக்கிசங்களை நாம் 1995 ஆம் ஆண்டுப் பேரழிவில் , குடிப்பெயர்வில் இழந்தோம்.\nஎன் தந்தையாரின் ஆக்கங்களை, கடந்த சில வருடங்களாக நான் மிகச் சிரமப்பட்டுத் தேடியெடுத்து வருவதை நீங்கள் அறிவீர்கள். இன்று நான் சில நல்லுள்ளங்களின் உதவியினால் , என் தந்தையாரின் 5 உரை நூல்களையும் எடுக்க முடிந்துள்ளது. நூலகம் தாபகர் திரு பத்மநாபஜயரின் உதவியினால் மூன்று உரை நூல்களும், எனது நண்பர் திரு அருண் மனோகரனின் உதவியால் ஒரு உரை நூலும், எனது நண்பர் திருமதி குகா நித்தியானந்தன் உதவியால் ஒரு உரை நூலும் ஆக , ஜந்து உரை நுல்களும் கிடைத்துள்ளன. இவற்றில் நான்கு நூல்கள், நூலக இணையத்தில் தற்போது பதிவிறக்கம் செய்யப் பட்டுள்ளன. மற்றைய உரைநூல் என்னிடம் கைவசம் உள்ளது. விரைவில் நூலகம் இணையத்தில் பதிவிறக்கம் செய்ய ஒழுங்குகள் செய்யப்படும். நூலகம் இணையத்தளத்தில், வேந்தனார் அவர்களின் நான்கு உரைநூல்கள், \"தன்னேர் இலாத தமிழ்\" கட்டுரை நூல், கவிதைப் பூப்பொழில்(1964 & 2010), \"குழந்தைமொழி\"(2010\" திருநல்லூர்த் திருப்பள்ளி எழுச்சி\"(1962) என்பன பதிவிறக்கம் செய்யப் பட்டுள்ளன. இவற்றை வாசித்து நீங்கள் பயனடைய முடியும்.\nஎன்னால் தொகுக்கப்பட்டு ,2010 இல் வெளியிடப் பட்ட \"வித்துவான் வேந்தனார்\" என்ற நூலும் , நூலகம் இணையத் தளத்தில், எனது பெயரின் கீழ் பதிவிறக்கம் செய்யப் பட்டுள்ளது. இந்த நூல் வேந்தனார் பற்றித் தமிழ் அறிஞர்கள், அவரது நண்பர்கள், மாணவர்கள் ஆகியோர் காலத்திற்குக் காலம் எழுதிய ஆக்கங்களின் தொகுப்பாகும். வேந்தனார் பற்றி வருங்காலங்களில் ஆராய விருக்கும் தமிழ் இலக்கிய மாணவர்கட்கும், வேந்தனார் பற்றி அறிய விரும்புவர்களுக்கும் இந்நூல் மிகவும் பயன்தரக் கூடியது. வித்துவான் வேர்தனார் எழுதிய ஆக்கங்களில், எமக்குத் தெரிந்த ஆக்கங்கள் பற்றிய விபரம், இந்த நூலில் பக்கம் 146 - 154 வரை, பட்டியலிடப் பட்டுள்ளன. இவற்றில் தினகரன் பத்திரிகைக் கட்டுரைகளில் ஓர் தொகுதியும், ஈழநாடு பத்திரிகை தொல்காப்பியக் கட்டுரைகளும், வரும் 28 சித்திரை 2019 இல், இரு கட்டுரை நூல்களாக , இலண்டனில் வெளியிடப்படவுள்ளன. இவை இலக்கியப் பிரியர்களுக்கு பெருவிருந்தாக அமையும் என்பது எனது திடமான கணிப்பாகும். மீதமுள்ள அவரின் பத்திரிகைக் கட்டுரைகளும் இரண்டு - மூன்று நூல்களாக , வருங் காலங்களில் வெளியிடப்படும். அவரின் குழந்தைப் பாடல்கள் 35 இல் 13 பாடல்களை, எனதருமைத் தமக்கையார் , இறுவெட்டில் வெளியிட்டிருந்தார். எனது கடந்த மூன்று வருட தேடல்களில், அவரின் மூன்று குழந்தைப் பாடல்கள் மேலதிகமாக , ஈழநாடு , தினகரன் பத்திரிகைகளில் இருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளன . ஆக அவரின் 38 குழந்தைப் பாடல்களில், இசையமைக்கப் படாத 25 பாடல்களும், தற்போது இசையுடன் இறுவெட்டில் வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அந்தவகையில் அவரின் 38 குழந்தைப் பாடல்களும் , பிள்ளைகளின்வயதிற்கேற்ப ,மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு , ஒவ்வொரு நூலுடனும் இறுவெட்டுக்களும் இணைக்கப்பட்டு, வரும் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்படவுள்ளன. இந்நூல்கள் இலங்கை, இந்தியா மற்றும் உலகெங்கும் சிதறுண்டு வாழும் நம் தமிழ் சிறார்களுக்கு மிக மிகப் பயனுள்ளதாக அமையும் என்பதில், எனக்கு எவ்வித ஜயப்பாடும் இல்லை. இவற்றில் கணிசமான பாடல்கள், கடந்த 65 வருடங்களாக, உங்களில் பலராலும், சிறுவயதில் பாலர் பாடப் புத்தகத்தில், நீங்கள் படித்த பாடல்களாகும். ( காலைத்தூக்கிக் கண்ணில் ஒற்றிக் கட்டிக் கொஞ்சும் அம்மா, கும்பிடு நீ கும்பிடென்று குனிந்து சொல்லும் பாட்டி, சின்னச் சின்னப்பூனை, வெண்ணிலா, பறவைக்குஞ்சு, புள்ளிக்கோழி, மயில், கரும்பு தின்போம் ��ோன்ற பாடல்கள்).\nஅஞ்சலி: எழுத்தாளர் சீர்காழி தாஜ் மறைவு இனிய நண்பரை, உடன் பிறவாச் சகோதரரை இழந்தோம்\nTuesday, 22 January 2019 01:11\t- தொகுப்பு: வ.ந.கிரிதரன் -\tஇலக்கியம்\nஇன்று மாலை முகநூலுக்குள் நுழைந்த என்னை துயரகரமான, அதிர்ச்சியினையூட்டிய செய்தியொன்று எதிர்கொண்டது. எழுத்தாளரும், இனிய நண்பரும், உடன் பிறவாச் சகோதரருமான சீர்காழி தாஜ் அவர்களின் மறைவுச் செய்திதான் அது. எழுத்தாளர் அனார் தனது முகநூற் பதிவில் தாஜ் அவர்களின் மறைவுச்செய்தியினைப் பகிர்ந்துகொண்டிருந்தார். செய்தியினை உள்வாங்குவதற்கே சிறிது கஷ்ட்டமாகவிருந்தது. நேற்றும் தி.ஜானகிராமனின் படைப்புகள் பற்றிய முகநூற் குழுமத்தில் நான் பதிவிட்டிருந்த முகநூற் பதிவொன்றுக்குத் தன் கருத்துகளை 'அன்பு கிரி' என்று ஆரம்பித்துப் பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களா மறைந்து விட்டார். அவரது அங்கத்தம் தவழும் எழுத்து நடைக்கு நான் எப்பொழுதுமே அடிமை. நண்பர் எழுத்தாளர் தாஜ் அவர்கள் மறைந்த செய்தி ஏற்படுத்திய துயரத்தை அளவிட வார்த்தைகளேதுமில்லை.\nசிந்தனைக்குருவி தன் சிறகுகளை அடிக்கின்றது. நண்பர் தாஜை முதன் முதலில் அறிந்த காலகட்டம் நினைவுக்கு வருகின்றது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியான எனது 'அமெரிக்கா (தொகுப்பு) மற்றும், மறும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூல்களைத் தமிழக நூல் நிலையக் கிளையொன்றில் கண்டு, வாசித்துவிட்டுத் தன் கருத்துகளை ஆக்கபூர்வமான முறையில் நீண்ட இரு கடிதங்களாக எழுதி அனுப்பியிருந்தார். பின்னர் வைக்கம் முகம்மது பசீரின் 'எங்கள் தாத்தாவுகு ஆனையொன்றிருந்தது' நூலினைக் கனடாவில் வசிக்கும் தனது நண்பர் ஒருவர் மூலம் அனுப்பிருந்தார்.\n'பதிவுகள்' இதழில் அவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நண்பர் தாஜிம் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியினையே தந்தது. அச்செய்தினைக் கனவில் கூட எதிர்பார்த்திராத நிலையில் அச்செய்தி மிகுந்த அதிர்ச்சியினைத்தந்தது. கூடவே அளவிட முடியாத துயரையும் தந்தது.\nநண்பர் தாஜின் சிறுகதைகள், குறுநாவல் ஆகியன உள்ளடங்கிய தொகுதியின அண்மையில்தான் காலச்சுவடு பதிப்பகத்தினர் வெளியிட்டிருந்தனர். தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் தொகுதிகளிலொன்று அத்தொகுதி.\nசீர்காழி தாஜ் கவிதைகள், கதைகள் என்று இவரது எழுத்துப்பங்களிப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது. இணைய இதழ்கள் (பதிவுகள் உட்பட) , தமிழகத்து வெகுசன மற்றும் சிற்றிதழ்கள் எனப்பல ஊடகங்களில் இவரது பல படைப்புகள் வெளியாகியுள்ளன. ஆனந்த விகடனின் பவளவிழாப்போட்டிகளில் இவரது கவிதைகள் முத்திரைக்கவிதைகளாக வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. தாஜ் அவர்கள் 'தமிழ்ப்பூக்கள்' என்னும் வலைப்பதிவினையும் நடாத்தி வருகின்றார். http://tamilpukkal.blogspot.ca/\nஎழுத்தாளர் தாஜ் அவர்களின் மறைவினால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் (முகநூல் நண்பர்களுட்பட) அனைவருக்கும் எனது மற்றும் 'பதிவுக'ளின் ஆழ்ந்த இரங்கல்கள். கூடவே 'பதிவு'களில் , முகநூலில் வெளியான அவர் பற்றிய குறிப்புகளையும் மீண்டுமொருமுறை பகிர்ந்துகொள்கின்றேன்.\nபெண் சாதனையாளர் முனைவர் நா.நளினிதேவி\nTuesday, 15 January 2019 09:11\t- முனைவர் இர.ஜோதிமீனா -\tஇலக்கியம்\nசாதனைப் பெண்கள் வரிசையில், முன்னிலையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டியவர் முனைவர் நா.நளினிதேவி ஆவார். இவர் மிகச் சிறந்த ஆய்வறிஞர். படைப்பிலக்கிய வித்தகர். பெண்ணியத்தையும் பெரியாரியத்தையும் தன்னிரு விழிகளாகப் போற்றி வருகிற பேரறிஞர். எழுபதைக் கடந்த நிலையிலும் இருபதிற்கே உரிய இளமை வேகத்தோடு இவர் இலக்கிய வெளியில் இடையறாது இயங்கி வருவது பாராட்டுக்குரியது.\n‘தமிழே நீ ஓர் பூக்காடு நான் அதிலோர் தும்பி’ எனும் தமிழ்ப்பற்று மிக்க பாரதிதாசனைப் போன்று தமிழுணர்வோடு தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் பணிகளைச் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இயங்கி வருகிறார் முனைவர் நா.நளினிதேவி அவர்கள்.\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் 1945ஆம் ஆண்டு சூன் திங்கள் 26ஆம் நாள் நாகரத்தினம்-சுப்புலெட்சுமி இணையருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். உடன் பிறந்தோர் இருவர். தங்கையும் தம்பியும். இவரது துணைவர் வiலாற்றுப் பேராசிரியர்.வே.மாணிக்கம் அவர்கள். வரலாறு தொடர்பான ஆய்வு நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதியிருக்கிறார்\n1962 முதல் 1968 வரை மதுரை பாத்திமா கல்லூரியில் புகுமுக வகுப்பு தொடங்கி முதுகலை வரை பயின்றுள்ளார். மதுரை பல்கலைக்கழகத்தின் முதல் முதுகலை பட்டதாரிகளுள் ஒருவரான இவருக்கு வாய்த்த பேராசிரியர்கள் அ.சிதம்பரநாத செட்டியார், அ.கி.பரந்தாமனார், சுப.அண்ணாமலை, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மொ.துரையரங்கனார், விசயவேணுகோபால் முதலான தமிழ் ஆளுமைகளிடம் தமிழ் கற்றதால் இவருக்குள் இருந்த தமிழ்ப்பற்று ஆழமாக வேரூன்றிச் செழுமைப் பெற்றது.\nகல்லூரியில் படிக்கின்ற காலத்தில் 1965இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு எழுச்சியில் கலந்து கொண்டு சிறை சென்றார். ஈழத்தமிழர்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்ட இவர் 1980இல் நடந்த ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.\n1969இல் அருள்மிகு மீனாட்சி அரசு கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியேற்ற இவர் சேலம், திருப்பூர், நாமக்கல், புதுக்கோட்டை எனப் பல அரசு கல்லூரிகளில் பணியாற்றி 2004இல் பணி நிறைவு பெற்றார்.\nதமிழறிவும் தமிழ்ப்பற்றும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழ் தழைக்கும் என்பது இவரது கருத்து. விளைநிலங்களாகிய மாணவர் சமுதாயத்திற்கு, தமிழ்ப்பற்று, தமிழறிவு எனும் உரமிட்டு செழித்து வளம் பெறவேண்டும் என்பது இவரது நிலைப்பாடு. கற்பித்தல் பணியில் முழுமையாக ஈடுபட்ட பல ஆசிரியருள் இவரும் ஒருவர். வழக்கமான ஒரு தமிழ்ப்பேராசிரியர் போல் அல்லாமல் தனக்கெனத் தனி பாதை வகுத்துக்கொண்டு, மாணவர்களிடம் நேசமும் தமிழ்உணர்வைத் தட்டியெழுப்புவதுமாய் இவரது தமிழ்ப்பணி அமைந்தது. காலங்காலமாய் ஒடுக்கப்பட்டு வந்த தமிழ்த்துறைக்கும் தமிழ் மாணவர்களுக்கும் தமிழ் என்பது உரிமையுணர்வு, தன்மதிப்புமிக்கது என்பதை உணர்த்தும் முறையில் செயல்பட்டதால் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டார்.\nஎண்பது அகவையில் பேராசிரியர் சண்முகதாஸ் நினைவழியா நாட்களில் நீடித்து வாழும் கலை, இலக்கிய சகா\nThursday, 03 January 2019 20:24\t- பேராசிரியர் சி. மௌனகுரு -\tஇலக்கியம்\nபேராசிரியர் சண்முகதாஸ், வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் 1950 களில் எனக்கு மூன்று வகுப்புகள் மூத்தவராகக் கல்வி பயின்றவர். நான் எனது 11ஆவது வயதில் அப்பாடசாலையுள் தயங்கித் தயங்கிக் கண் விழிக்காத பூனைக்குட்டியாகக் காலடி வைத்தபோது எனக்கு வயது 11. சண்முகதாஸுக்குவயது 14. தன் இனிய குரலால் அனைவரையும் வசீகரித்து அனைவரும் அறிந்த சிறுவனாக இருந்தார் சண்முகதாஸ். அண்ணன் என்றுதான் நாம் அவரை அன்று அழைத்தோம். என்னைப்போல அவரும் கட்டையானவர். வண்டுகள் போல நாம் அங்கு ஓடித்திரிவோம். 6 வருடங்கள் அந்த விடுதியில் நாங்கள்ஒன்றாக வளர்ந்தோம். 1954 ஆம் ஆண்டு மஹா பாரதம் தழுவிய நச்சுப் பொய்கை எனும் பாடசாலை நாடகம் ஒன்றில் 15 வயது சண்முகதாஸ் கதாயுதம்தாங்கி ஹா ஹா என்று சப்தமிட்டபடி வீமனாக மேடைப் பிரவேசம் செய்தமையும், கையினால் தண்ணீர் பருகாது பொய்கையிலிருந்த தண்ணீரைகதையினால் அடித்து அடித்து வாயினால் ஆவ் ஆவ் எனப் பருகிய காட்சியும் இப்போது ஞாபகம் வருகிறது.\nதிருகோணமலைக் கிராமம் ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பெற்று அக்கல்லூரிக்கு அவர் வந்திருந்தார். அவர் வந்து மூன்றுவருடங்களின் பின் மட்டக்களப்புக் கிராமம் ஒன்றிலிருந்து நான் ஐந்தாம் வகுப்புப் புலமைபரிசில் பெற்று, புலமைப்பரிசில் பெற்றோர் பயில கன்னங்கரா திட்டத்தில் உருவான அந்த மத்திய கல்லூரியில் கல்வி பயிலச் சென்றேன். விடுதி வாழ்க்கை. சண்முகதாஸ் அவரது வகுப்பில் என்றும் முதன்மாணவர். அவருடன் போட்டிக்கு நின்றார் அருணாசலம் என்ற மாணவர். படிப்பில் இருவரும் தீரர். அருணாசலம், சண்முகதாஸின் உயிர் நண்பன். திரியாயைச் சேர்ந்த இருவரும் கெட்டிக்காரர்கள். இணைபிரியா இரட்டையர்கள். அவர்களை எமக்குமுன்னுதாரணங்களாக ஆசிரியர்கள் காட்டுவர். இருவரும் ஒரு நாள் சாரண இயக்க காரியமாகச் சென்றபோது, ஒருகுளத்தில் இருவரும்சிக்குப்பட்டுக்கொண்டனர். அருணாசலம் காலமானர். சண்முகதாஸ் அதிஷ்டவசமாகத் தப்பித்துக்கொண்டார். அருணாசலத்தின் உடல் பாடசாலைமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தபோது சண்முகதாஸ் நண்பனுக்காக இரங்கி குலுங்கிக் குலுங்கி அழுத குரல் இன்னும் காதில் கேட்கிறது. கல்விப்பொது சாதாரண தர வகுப்பு சித்தியடைந்ததும், வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பு அன்று இன்மையினால் மட்டக்களப்புசிவானந்தா கல்லூரியில் இணைந்து அங்குள்ள விடுதியில் சேர்ந்து இரண்டு வருடங்கள் கல்வி கற்றார் சண்முகதாஸ். அது அவருக்கு இன்னுமோர் அனுபவமாயிற்று.\nஇராமகிருஷ்ண மிசன் வளர்ப்பு அவரை மேலும் பதப்படுத்தியது. வளப்படுத்தியது. அங்கிருந்து பல்கலைக்கழகம் தெரிவாகிப்பேராதனைப் பல்கலைக்கழகம் சென்றார். அங்கு அவர்தன் கூரிய அறிவாலும் நல்ல குணங்களாலும், பேராசிரியர் கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன், கைலாசபதி, செல்வநாயகம் ஆகியோரின் மிக விருப்புக்குரிய மாணவரும் ஆனார். 1961 இல் அவர் ��ேராதனைப் பல்கலைத் தமிழ்ச்சங்கத் தலைவராயிருந்தார். அப்போது அவர் மாணவர்.\nஅவர் தலைமையில் பட்டப்பகலில் பாவலர்க்குத்தோன்றுவது எனும் கவி அரங்கு நடைபெற்றது. அக்கவி அரங்கப்போட்டியில் முதற்பரிசு பெற்ற என் கவிதையை நான் அரங்கேற்றினேன். மூன்றாவது பரிசு பெற்ற அவரது கவிதையை மனோன்மணி முருகேசு அரங்கேற்றினார். இவரே பின்னர் மனோன்மணி சண்முகதாஸ் ஆனார். அது ஓர் காதல் காவியக் கதை. பேராசிரியர் வித்தியானந்தன் 1960 களில் கூத்து மீளுருவாக்க இயக்கம் ஆரம்பித்தபோது, அதன் உள் விசைகளில் சண்முகதாஸும் ஒருவரானார். 1960 களில் பேரா.வித்தியானந்தன் தயாரிப்பில் கர்ணன் போரில் அவர் கிருஸ்ணனாக வர, நான் கர்ணனாக வந்து இருவரும் பலமேடைகளில் ஆடிப் பாடியமை ஞாபகம் வருகிறது.\nமுகநூல்: தொடக்கமும் தொடர்ச்சியும் விடை பெறுதல் ​ - பிரபஞ்சன்\n- எழுத்தாளர் பவா செல்லத்துரை எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவையொட்டி எழுதிய முகநூற் பதிவிது. நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம் -\nநெருக்கடிமிக்க சென்னை அண்ணா சாலையின் தென்புறம் நாங்கள் நான்கைந்து நண்பர்கள் நிற்க, மார்பில் அணைக்கப்பட்ட நான்கு பீர் பாட்டில்களோடு சாலையைக் கடந்த பிரபஞ்சனிடம் அந்த இரவு பத்துமணிக்கு சிலர் நின்று ஆட்டோகிராப் கேட்டார்கள். பீர் பாட்டில்களை அவர்கள் கையிலேயே தற்காலிகமாகத் தந்துவிட்டு சாலை ஓரமாக நின்று கையெழுத்திட்டுத் தந்த பிரபஞ்சனைப் பார்த்து, “இதெல்லாம் வேணாம் சார், உங்களுக்கென்று தமிழ்நாட்டில் ஒருபெரிய இமேஜ் இருக்கு ” என்று சொன்ன என்னை தடுத்து, “அப்படி ஒரு பொய்யான இமேஜை நான் வெறுக்கிறேன் பவா. நான் எதுவாக இருக்கிறேனோ அப்படியான பிம்பம் மட்டுமே வெளியிலேயும் பதிவாக வேண்டும். நான் எப்போதாவதுதான் குடிப்பவன். அது வெளியே தெரிய வேண்டாமெனில் இதை இனி தொடக்கூடாது இல்லையா” என்ற அப்படைப்பாளியின் கையிலிருந்த பாட்டில்களை கொஞ்சநேரம் என் கைகளுக்கு மாற்றி நடந்தது நினைவிருக்கிறது. எவர் கைகளிலேயும் நிரந்தரமாக அடக்கிவிட முடியாத நீர் தான் பிரபஞ்சன் எனத் தோன்றும். என் கல்லூரிப் படிப்பை முடித்து, இலக்கியம் நோக்கி வெறிகொண்டலைந்த காலத்தில் கி.ரா. பற்றிய ஒரு இலக்கியக்கூட்டத்தில்தான் பிரபஞ்சனை முதன்முதலில் பார்த்தேன். பட்டு வேட்டி, பட்டுச் சட்டை போட்டு கையில் புகைந்த ஒரு சிகரெட்டோடு அரங்கவாசலில் நின்றிருந்த அவரை ஏனோ அப்படிப் பிடித்துவிட்டது. எனக்கு அது இத்தனை ஆண்டுகளாகியும் அகல மறுக்கும் அன்பின் அடர்த்தி. பத்தாயிரம் ரூபாயை கவரில் வைத்து கொடுப்பார்கள் என்ற நிச்சயத்திற்காக, ஒன்றுமேயில்லாத ஒருவனை உலகக்கவி என்றும், தன் படைப்பு அவன் அதிகாரக் காலடியில் அச்சேறக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், அவன் எழுத்து நோபலுக்கும் மேலே என எழுதுகிற பலபேருக்கு மத்தியில் பிரபஞ்சன் என்ற அசல் இன்றளவும் தமிழ்வாசிக்கும் பலராலும் நேசிக்கப்படுவதற்கு அவரிடம் இயல்பிலேயே இன்றளவும் இருந்து வருகிற இந்த எளிமையும் உண்மையும்தான் காரணம்.\nதகுதிபெறாத படைப்புகள் எதுவாயினும், அதை எழுதியவன் இந்தியாவின் பிரதமரேயாயினும் தன் கால் சுண்டுவிரலால் அவர் எத்தித் தள்ளிய சம்பவங்கள் இலக்கிய உலகம் அறிந்தவைதான். எதிலும் எங்கும் நிலைத்திருக்கத் தெரியாத படைப்பாளிகளுக்கேயுள்ள அலைவுறும் மனம் கொண்டவர் பிரபஞ்சன். முறையாகத் தமிழ் படித்து, முதன்முதலில் மாலைமுரசு பத்திரிகையில் ஒரு நிருபராகத் தன் வாழ்வைத் துவக்குகிறார். துவக்கத்திலேயே உண்மையின் குரூர முகம் அச்சேற்ற மறுத்து அவரை வெளியேற்றுகிறது; அல்லது அவரே வெளியேறுகிறார். மானுட ஜீவிதத்தின் இந்த எழுபத்து மூன்று வயது வரை அவருக்கு ஏற்பட்ட முரண்பாடுகளையும், சமூக வாழ்வில் ஒரு படைப்பாளியால் சகித்துக்கொள்ள முடியாத அருவருப்பு மிக்க சமரசங்களையும் உதறித் தள்ளுபவராகவும், எதிர்கால லௌகீக வசதிகளைப் பற்றி எந்தக்கவலையுமின்றி ஆரம்பத்தில் தன் உடல் மீதேறிய அதே உற்சாகத்துடன் கடற்காற்றின் குளுமையுடனும், சுதந்திரத்துடனும் நம்மோடு அலைந்து திரியும் எளிய படைப்பாளியாகவும்தான் பிரபஞ்சனை ஒவ்வொருவருமே உணரமுடியும்.\nதமிழச்சி தங்கபாண்டியனின் கவிதை உலகம் கவி காளிதாசரின் \"சகுந்தலை\"யை பெண்ணடிமை கோட்பாடுகளிலிருந்து விடுவிக்கும் கவிஞர்\nSunday, 02 December 2018 22:10\t- சாந்தி சிவக்குமார் - அவுஸ்திரேலியா -\tஇலக்கியம்\n(மெல்பனில் நடைபெற்ற தமிழச்சி தங்கபாண்டியனுடனான இலக்கியச் சந்திப்பில் சமர்ப்பிக்கப்பட்ட நயப்புரை)\nகவிதை நான் பயணப்படாத தளம். சிறுகதைகளிலும் புதினங்களிலும் இயல்பாக இலகுவாக பயணிப்பதுபோல், கவிதை கைவரவில்லை. மனம் இன்னும் அதற்குப் பக்குவப்படவில்லை என்று நினைக்கிறேன். தமிழச்சி தங்கபாண்டியனின் பல கவிதைகள் ஒரு சிறுகதைக்குரிய கருவை தாங்கியிருப்பதும், என் மனம் அதை சிறுகதையாய் மாற்ற முயற்சித்ததும், பின் அதை நான் கட்டியிழுத்து அடுத்த கவிதைக்கு இட்டுச்செல்வதும் என முதல் நான்கு நாட்கள் ஓடியேவிட்டது. தமிழச்சி, தன் மனதிற்குள் பல நாட்களாய் பொத்திவைத்து அடைகாத்ததை கவிதை முத்துக்களாய் ஒரு சில வரிகளில் படைப்பது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடம்பரமற்று, எளிமையான வார்த்தைகளால் எல்லோரும் அனுகும்விதமாக , எல்லோருக்கும் புரியும் விதமாக இவரது கவிதைகள் உள்ளன. எப்படி எளிமையான சொற்களால் ஆனதோ, அதேமாதிரி எளிமையான மனிதர்கள், அன்றாட நிகழ்வுகள், வாழ்க்கைப்பாடுகள், சின்னச்சின்ன இழப்புகள் என இவர் கவிதைகளாலும், நாம், நம் அன்றாட வாழ்க்கையுடனும் எண்ணங்களுடனும் இணைத்துக்கொள்ளலாம்.\nஇவரது கவிதைகளை வாசிக்கும்பொழுது, தமிழச்சி மறைந்து, கிராமத்துப்பெண்ணான சுமதியே மனதில் வலம்வருகிறார். கிராமத்திலிருந்து பெருநகரத்திற்கு இடம்பெயர்ந்தமையால் அவரது மனதிற்குள் தோன்றும் உணர்வுகளை கவிதையாக பதிவுசெய்கின்றார்.\nதீப்பெட்டி பொண்வண்டு என்ற கவிதையில்,\nவானம் பார்த்துக் கலைகின்ற வரம்\nகிராமம்விட்டு நகரத்தில் குடிவந்த நாள் முதல்\nபக்கத்துக் குடியிருப்பும் பார்க்காதிருக்க இறுகப்பூட்டப்படும்\nசன்னல்களின் உயிரற்ற திரைச்சேலைகளில் நிலைக்கின்ற சாபமானது.\nஇக்கவிதையில் கவிஞர், பெருநகரத்து வாழ்வில் தான் இழந்ததை கூறுகிறார். ஆனால், இன்றைய சென்னை வாழ்க்கையும் அன்று நான் வாழ்ந்த சென்னை வாழ்க்கையும் வேறு வேறு தமிழச்சி தனது கிராமத்து வாழ்க்கையை கூறும்போது, நான் வளர்ந்த சென்னை வாழ்க்கையைத்தான் நினைத்துக்கொள்கிறேன்.\nகோடைகாலம் முழுவதும் மொட்டை மாடியில் தண்ணீர் ஊற்றி தரையை குளிர்வித்து, பக்கத்து மாடியில் உள்ளவர்களிடம் கதைபேசி, Transistor இல் பாட்டுக்கேட்டு, தூங்கிய நாட்கள். காலைக்கதிரவனின் வெளிச்சம் படரும்பொழுது, விழித்ததும் - விழித்தும் விழிக்காமலும் சுகமாய் படுத்திருக்கும் அந்த பத்து நிமிடம்.... பக்கத்துவீட்டு தொலைக்காட்சி செய்திவாசிப்பதும், எங்கிருந்தோ வரும் கோயில் மணியோசையும், உடன் ஒலிக்கும் மசூதியின் பாங்கு சத்தமும் என இவரது கிராமத்து வாசனை ���விதைகள் அனைத்தும் எனக்கு என் கிராமத்து சென்னையை நினைவுபடுத்தின.\nதமிழ் எழுத்துலக எழிச்சியின் வடிவம் எஸ்.பொ\nMonday, 26 November 2018 07:40\t- எம். ஜெயராமசர்மா... மெல்பேண் ... அவுஸ்திரேலியா , முன்னாள் கல்வி இயக்குநர் -\tஇலக்கியம்\n- புரட்சிகரமான எழுத்தால் புதுவித உத்திகளைக் கையாண்டு தமிழ் எழுத்து உலகில் தனக்கென ஒரு இடத்தினை பெற்று நின்ற ஈழத்து எழுத்துலகச் சிற்பி எஸ்.பொ அவர்களின் நினைவு தினமான இன்று (நவம்பர் 26) அவருக்கு இக்கட்டுரை சமர்ப்பிக்கப்படுகிறது. -\nஎஸ்.பொ என்னும் பெயர் எழுத்துலகில் ஒரு முத்திரை எனலாம்.அவரின் முத்திரை எழுத்துக்கள் அத்தனையும் தமிழ் இலக்கியப்பரப்பில் தனியான இடத்தினைத் தொட்டு நிற்கிறது என்பதை அவரை விமர்சிப்பவர்களும் ஏற்றுக்கொள்ளுவார்கள். 1947 இல் கவிதை மூலமாக எழுத்துத் துறைக்குள் புகுந்து - சிறுகதை, நாவல் , விமர்சனம், கட்டுரை, உருவகக்கதை,மொழிபெயர்ப்பு , நாடகம், என அவரின் ஆற்றல் பரந்துவிரிந்து செல்வதையும் காண்கிறோம். எஸ்.பொ என்னும் பெயரைக் கேட்டாலே பலருக்கும் ஒருவித பயம் ஏற்படுவது உண்டு. அவரின் காரசாரமான அஞ்சாத விமர்சனமேயாகும். எழுத்திலோ பேச்சிலோ பயங்காட்டாத தனிப்பட்ட ஒருவராக இவர் இருந்தார். இதுவே அவரின் தனித்துவமும் பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.\nஈழத்தில் இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி இருவரும் என்றுமே ஒருவரப்பிரசாதமாகவே இருந்தார்கள். அவர்களை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை.ஆனால் எஸ். பொன்னுத்துரை மட்டும் தனது ஆற்றலின் துணிச்சலால் இவர்களையே ஒருபக்கம் வைத்துவிட்டார். இதுதான் எஸ்.பொ என்னும் இரண்டெழுத்தின் வீறுகொண்ட படைப்பாற்றல் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. ஆங்கிலமொழியில் நல்ல பாண்டித்தியமும் தமிழில் அதே அளவு ஆற்றலும் மிக்கவராக இவர் இருந்தமையும் இவரின் துணிவுக்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது. பல தமிழ் எழுத்தாளர்கள் தம்மைப் பல்கலைக்கழக மட்டத்திலுள்ள பேராசிரியர் எதிர்த்தால் துவண்டுவிடுவார்கள். ஆனால் எஸ்.பொ இதற்கு விதிவிலக்காகி தனித்து நின்று தனக்கென ஒருவழியில் பயணித்து உச்சியைத் தொட்டு நின்றார். இவருக்கு இதனால் பல எதிர்ப்புகள் வந்தன. இதனாலேயே பல அரச விருதுகளு��் வழங்கப்படாநிலையும் காணப்பட்டது. ஆனாலும் எஸ். பொ இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தனது எழுத்தூழியப் பணியினை வீறுடன் செய்து வெற்றிவீரனாகவே விளங்கினார். எழுதினார் எழுதினார் எழுதிக் குவித்தார் எனலாம்.எதையும் எழுதுவார். எப்படியும் எழுதுவார். எதிர்த்தாலும் எழுதுவார். ஏசினாலும் எழுதுவார். எழுத்தை எஸ்.பொ.ஒரு தவமாகவே கருதினார் என்றுகூடச் சொல்லலாம். பொன்னுத்துரை பச்சை பச்சையாகவே எழுதுகிறார். படிக்கவே கூசுகிறது என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தாலும் பொன்னுத்துரையின் எழுத்தை யாவருமே ரசித்தார்கள். 1961 ஆம் ஆண்டில் \" தீ \" என்னும் நாவல் வெளிவந்து யாவரையும் திக்குமுக்காடச் செய்தது. இப்படியும் எழுதுவதா இது ஒரு எழுத்தா இவரையெல்லாம் எப்படி எழுதுவதற்கு அனுமதித்தார்கள் என்றெல்லாம் மிகவும் கடுமையான, காரசாரமான, விமர்சனங்கள் எல்லாம் பறந்து வந்தன.எஸ்.பொ.வை யாவருமே வித்தியாசமகவே பார்த்தார்கள்.ஆனால் பொன்னுத்துரையின் மனமோ தான் எழுதியது தர்மாவேஷம் என்றே எண்ணியது. \" தனது பலவீன நிலைகளில் செய்வனவற்றையும் அனுபவிப்பனவற்றையும் சொல்லவும், ஒப்புக்கொள்ளவும் ஏன் கூச்சப்பட வேண்டும் \" என்று எஸ்.பொ. வே தீயின் முன்னுரையில் எழுதுவதை நாம் உற்று நோக்குதல் வேண்டும். இந்த நாவலை எஸ்.பொ இன்று உயிருடனிருந்து மீண்டும் எழுதினாலும் வேறு மாதிரியாக எழுதியிருக்க மாட்டார். காரணம் அதுதான் அவரின் எழுத்தின் சத்திய ஆவேஷம். வேஷம் தரித்து அவரால் எழுதமுடியவில்லை. முகமூடி அணிந்து எழுதுவதையும் அவர் தனதாக்கிக் கொள்வதில்லை.\nநவீன இந்திய நாவல்கள்- எனது பார்வை\n- அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழா 2018 இல், இடம்பெற்ற நாவல் இலக்கிய அரங்கில் சமர்ப்பித்த கட்டுரை -\nஹோமரின் இலியட் மற்றும் ஓடிசியையும் சேர்த்து பார்த்ததை விட பத்து மடங்கு பெரியது மகாபாரதம். காவியங்கள் தோன்றி காலங்கள் சரியாக கணக்கிட முடியாத போதிலும் புராதன இலக்கிய பாரம்பரியத்தின் உரிமையாளர்களைக் கொண்டது அக்காலப் பாரதம், இக்காலத் தென்னாசியா.\nமிருகங்களை பாத்திரமாக்கிய ஐதீகக் கதைகள் இங்கேயே தோன்றின. அதன் தொடர்ச்சியாகவே உலகெங்கிலும் மிருகங்களைக் கொண்ட ஈசாப் நீதிக்கதைகளில் தொடங்கி மிக்கி மவுஸ் எனும் வால்ட் டிஸ்னியின் கதைகள் உரு��ாகின. மகாபாரதத்தில் தருமருடன் இறுதிவரையும் நாயொன்று சொர்க்கத்திற்கு செல்கிறது. பாரதத்திலே இயற்கை கதைக்களமாக மாறியது. ஆறுகள், வனங்கள் மற்றும் கடல்கள் இந்திய இலக்கியமெங்கும் செறிந்தள்ளன. மகாபாரதத்தில் பாண்டவர் வனவாசம் சென்றதுபோல் இராமாயணத்திலும் பதினான்கு வருடங்கள் இராமன், சீதை, இலக்குவன் சென்ற காடு வருகிறது. காளிதாசனின் மேகதூதம் போன்று இயற்கையையும் கொண்டாடும் கதைகள் உருவாகிய இடம் பாரதம்.\nவங்காள நாவலான அதின் பந்த்யோபாத்யாயவின் நீலகண்டப்பறவையைத்தேடி நாவலை வாசித்தபோது, புதிய முரண்பாடுகளைத் தன்னிடம் கொண்ட பழங்கால இந்திய இலக்கியத்தின் உண்மையான நேரடி வாரிசாக வங்காள இலக்கியம் இருந்ததைப் புரிந்து கொள்ள முடிந்தது.\nவங்காளிகளான ரவீந்திரநாத் தாகூர், சத்யஜித்ரேய் போன்றவர்கள் சர்வதேசப் புகழையடைந்தது தற்செயலான சம்பவமல்ல. மற்றைய இந்திய மொழிகளில் நாவல்கள் வெளியாவதற்க பல வருடங்கள் முன்பாக வங்காளத்தில் நாவலிலக்கியம் (1865 துர்கேசநந்தினி) தொடங்கிவிட்டது. முகமதிய படையெடுப்பு முக்கிய கருவாக அமைந்தது.\nவங்காள நாவல்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சம்பவங்களின் கோர்வையாக வருவதை விட்டு விலகி மனஓட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்தன. பாதர் பதஞ்சலி (1929 )அபராஜிதா(1933) கவிபூதிபூஷண் (Bibhutibhushan Bandyopadhya) போன்றவை இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் உருவாகிய நாவல்களே.\nஇவர்களை அடியொற்றித் தோன்றிய நாவலான அதின் பந்த்யோபாத்யாயவின் நீலகண்டப்பறவையைத் தேடி நாவல், தற்போதைய வங்காளதேசம் எனப்படும் அக்கால கிழக்கு வங்காளத்தில் பிரித்தானியர்கள் ஆட்சிக்காலத்தில் நடந்த கதையைச் சொல்கிறது .\nவித்துவான், பண்டிதர் வேந்தனார் “ஈழநாட்டின் இணையற்ற உரையாசிரியர்”\n- வித்துவான் வேந்தனார் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்த தினம் 05.11.18. அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது. வித்துவான் வேந்தனாரை அறிஞர்கள் பலர், பல்வேறு இடங்களில் பல்வேறு கோணங்களில், விதந்து பேசியும் எழுதியும் வந்துள்ளனர். தலைசிறந்த உரையாசிரியர், நனி சிறந்த கட்டுரையாளர், மிகச் சிறந்த குழந்தைப் பாடலாசிரியர், ஆற்றல் மிகுந்த கவிஞர், பேராண்மைமிக்க சொற்பொழிவாளர், தனித்தமிழ்ப் பற்றுமிக்க தமிழ்ப் பேரன்பர், சைவ சித்தாந்த தத்துவங்களை நன்கறிந்த சித்தாந்�� சிரோமணி என பல துறைகளில் சிறப்புற்றிருந்த வேந்தனார் அவர்கள், மாணவர் உள்ளங்களைக் கொள்ளைகொண்ட பெரும் தமிழாசானுமாவார். வேந்தனாரின் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி, வேந்தனாரின் உரையாசிரியத் தன்மையின் சிறப்பினை விதந்து போற்றி, அவரின் மாணவரும், நீண்டகாலம் வேந்தனாரை அறிந்தவருமான இளவாலை புலவர் அமுது அவர்கள், 2006 ஆம் ஆண்டு அவர் எழுதி வெளியிட்ட ‘இந்த வேலிக்கு கதியால் போட்டவர்கள்’ நூலில் எழுதிய கட்டுரையிது -\nஈழநாட்டின் இணையற்ற உரையாசிரியர் ஒருவர், எங்கள் காலத்தில் இருந்தார் என்றால், அவர் வித்துவான் வேந்தனார் தான். வேந்தனார் ஒரு பண்டிதர், வித்துவான், சைவப்புலவர் என்றாலும் அவரை உரையாசிரியர் என்பதே முற்றும் பொருந்தும். பொதுத் தராதரப் பரீட்சைக்கு எனக் குறிப்பிட்டிருந்த இலக்கியப் பகுதிக்குப் பல ஆண்டுகளாக உரை எழுதி வந்தவர் வித்துவான் வேந்தனார் வேறு சிலரும் இந்தத் துறையில் முயன்றனராயினும், வேந்தனாரின் உரை ஆற்றலுக்கு ஈடுகொடுக்க இயலாமற் போய்விட்டனர். பல்லாயிரம் தமிழ் மாணவர் வேந்தனாரின் உரைச்சிறப்பை அறிந்து தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும் உயர்ச்சியும் பெற அவர் வழிவகுத்தார் எனலாம். அரும்பத உரை, பொழிப்புரை, தெளிவுரை, இலக்கணக் குறிப்பு, எடுத்துக் காட்டு, வரலாறு, நயம் உரைத்தல் என்பனவாக அவர் குறிப்பிட்டு எழுதிய திரவியங்கள் தேடக் கிடைக்காதவை.\nஇலக்கியம் என்பது ஒரு பசு மாடு. அதிலே பழக்கமில்லாதவர்கள் பால் கறக்கமுடியாது கண்டவர்களும் மடியில் கைவைத்தால் அது காலால் அடிக்கும், கொம்பால் குதறும் என்று அஞ்சினார்கள் சிலர். இலக்கியம் தமிழில் பாண்டித்தியம் பெற்றவர்களுடைய முதுசம் பண்டித பரம்பரையின் சீதனம். அந்தத்துறையை கரையிலே நின்று பார்க்கலாமேயன்றி உள்ளே கால்வைப்பது ஆபத்தானது என்று எண்ணியவர்களும் இருந்தார்கள். இலக்கியம் என்பது இலக்கணத்தில் ஊறிக்கிடக்கும் ஊறுகாய். ஆழ்ந்த அறிவும், அனுபவமும், முதிர்ச்சியும் பெற்றவர்களே அதை எடுத்து வாயில் போடலாம் என்று சிந்தித்தவர்களும் இருந்தார்கள். தேள், கொடுக்கான், சிலந்தி விடச் செந்துக்களைப்போல இலக்கியம் பாமரர்களை ஒற்றை விரல் காட்டி அச்சுறுத்தியது. கற்கக் கசடறக் கற்பவை... எனத் தொடங்கவே நாக்குத் தெறிக்கும் குறள் வரிகள், அதில் வரும் இன்னிசை அளபெடை. ��ொல்லிசை அளபெடை அதற்குப் பரிமேலழகர், “எவன் என்னும் வினாத்தொகை என் என்றாய் ஈண்டு இன்மை குறித்து நின்றது” என்றவாறான உரைகளும் ஊமாண்டி காட்டின. கம்பராமாயணம், திருக்குறள், கந்தப்புராணம் என்ற இலக்கிய நூல்களைப் பிஞ்சு உள்ளங்களில் இனிய ஒட்டு மாங்கனிபோல சுவை தெரிய அறிமுகம் செய்து வைத்தார் வித்துவான் வேந்தனார். அவருடைய உரையை நினைந்து கைதட்டியவர்களின் ஓசை, இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.\nவித்துவான் வேந்தனார், வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வேலணை, பிறநாட்டுக் கலாசாரம், பிறமொழிக் கலப்பு, பண்பாடு என்பவற்றால் பழுதடையாத மண். எனவே அவருடைய அத்திவாரம் சிறந்த நாற்றுமேடை எனலாம். வித்துவான் அவர்கள் பரமேஸ்வராக்கல்லூரி இயற்றமிழ் பேராசிரியராக நீண்டகாலம் பணிபுரிந்தவர.; நாவலர் பாடசாலையில் பண்டித வகுப்புகளுக்குப் பாடம் எடுத்தவர். இவனும் அவரிடம் தொல்காப்பியம் பொருளதிகாரம் பாடம் கேட்க வாய்ப்புப் பெற்றவர்களில் ஒருவன்.\n நீங்கள் யாரிடத்திலே இலக்கணம் கற்றுக் கொண்டீர்கள்” என்று கேட்டுவிட்டேன். உடனே அவர் சிரித்தவாறு, “சிவஞான முனிவர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் என்போரிடத்திலேதான் என்றார.;; நான் திறந்த கண்களையே மூடமறந்து, ஆச்சரியத்தில் மிதந்தேன். ஏனெனில் அவர்கள் எல்லோரும் இலக்கணத்துக்கு உரை எழுதிய பெரியார்களே” என்று கேட்டுவிட்டேன். உடனே அவர் சிரித்தவாறு, “சிவஞான முனிவர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் என்போரிடத்திலேதான் என்றார.;; நான் திறந்த கண்களையே மூடமறந்து, ஆச்சரியத்தில் மிதந்தேன். ஏனெனில் அவர்கள் எல்லோரும் இலக்கணத்துக்கு உரை எழுதிய பெரியார்களே வித்துவான் வேந்தனாருடைய ஞாபக சக்தி அபாரமானது. ஒருமுறை வாசித்துவிட்டு அப்பகுதியைப் பாராமல் சொல்லக்கூடிய ஆற்றலைக் கண்ட மாணவர்கள் வியப்புற்றோம்.\nSunday, 02 September 2018 21:57\t- சே.முனியசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஜெ.பீ. கலை அறிவியல் கல்லூரி, அகரக்கட்டு, ஆய்க்குடி, தென்காசி – 627852 -\tஇலக்கியம்\nமராத்தி, மேற்கு இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் பேசப்படும் ஓர் இந்தோ-ஆரிய மொழியாகும். இம்மொழியானது அங்கு அலுவலக மொழியாகப் பயன்படுத்தப்படுகின்றது. உலகளவில் தொண்ணூறு மில்லியன் மக்களால் பேசப்படும் மொழி எனும் சிறப்பைப் பெற்றுக் காணப்படுக���ன்றது.\nஇந்திய மக்களால் பயன்படுத்தப்படும் மொழிகளுள் மராத்தி நான்காவது இடத்தைப் பெற்றுத் திகழ்கின்றது. இம்மொழி பாலி என்ற மொழியின் வழியாகச் சமசுகிருதத்திலிருந்து வந்தது. இது மகாராஷ்டி அல்லது மகாராஷ்டிரா அல்லது அபப்ரம்ஸா என அழைக்கப்பட்டு வந்தது. பின்பு அதன் பேச்சு மொழியில் ஏற்பட்ட படிப்படியான மாறுதல்களே இன்றைய மராத்தி மொழி உருவாக வழிவகுத்தது.\nமராத்தி மொழியின் தோற்றம் கி.பி.8ஆம் நூற்றாண்டு எனச் சுட்டப்படுகின்றது. நவீனகால மராத்தி பிராகிருத மகராஷ்ட்ரி மொழியிலிருந்து வந்தது. கி.பி.875ஆம் ஆண்டு வரை சாதவாகனப் பேரரசின் அலுவலக மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது மற்ற பிராகிருத மொழிகளைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்த மொழியாக மேற்கு, தென்னிந்தியாவில் பேசப்பட்டு வந்தது. மேலும் இது மகாராஷ்ட்ரி அபபிராம்சா என அழைக்கப்பட்டது. மகாராஷ்ட்ராவில் வாழ்கின்ற ஐம்பது மில்லியனுக்கு மேலான மக்களுக்கு மராத்தி தாய்மொழியாகவும் திகழ்கிறது.\nமகாராஷ்ட்ரிரா எனும் பெயர் மகாபாரதத்திலோ, இராமயணத்திலோ இடம் பெறவில்லை. கி.பி.17ஆம் நூற்றாண்டில் சீனப்பயணி யுவாங் சுவாங் இந்தப் பகுதியை மா-ஹா-லா-சொ (ma-ha-la-cho) என்று குறிப்பிடுகின்றார். கி.பி.10ஆம் நூற்றாண்டில் அல்பர்னி மகாராஷ்டிராவை மார்காட்டா (Marhatta) என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nமாராத்தி மொழியின் தோற்றத்தைப் பற்றி அறிஞர்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்துள்ளன. அதாவது, மராத்தி மொழி சமசுகிருதத்திலிருந்து வளர்ச்சியடைந்தது என சி.வை.வைத்யாவும் (C.V.Vaidya), அபபிரம்சாவிலிருந்து வளர்ச்சியடைந்தது என ஸ்டென் க்னோவும் (Sten Knonow) கூறுகின்றனர். பலர் பஞ்ச திராவிட மொழிகளில் ஒன்று எனவும் குறிப்பிடுகின்றனர்.\nகைரேயின் (Khaire) கருத்துப்படி (முந்தையப் பேச்சு) மராத்தி மொழியின் பேச்சுமொழிச் சொற்கள் பல தமிழிலிருந்தும் கன்னடம், தெலுங்கு போன்ற திராவிட மொழிகளிருந்தும் கடன் வாங்கப்பட்டு யாதவர்களால் பேசப்பட்டதெனக் கூறுகின்றார்.\nபெரும்பாலான மக்கள் மராத்தி மொழியானது பிராகிருதத்திலிருந்து வந்தது என்றே கருதுகின்றனர். ‘விஜயாஅதித்ய’ செப்புத்தகடு மற்றும் சரவணபலகோலா (கர்நாடகம்) கல்வெட்டுக்கள் பிராகிருத மொழி என்று சுட்டுகின்றது. மேலும் அது ‘உத்தியோட்டன்’ என்ற சைன மதத்துறவியின் கூற்றுப்படிக��� கொங்கனி எனவும் சொல்லப்பட்டது.\nகி.பி.13ஆம் நூற்றாண்டிற்கு முன் (யாதவா காலத்திற்குமுன்) மராத்தியில் எந்தவொரு படைப்புகளும் இல்லை. அதன்பின் வந்த ஆட்சியிலேஎ மராத்தி அலுவலக மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.\nஎழுத்தாளர் எஸ்.அகஸ்தியர்: சமத்துவத்தின் வலிமையைத் தனது படைப்புக்களில் உணர்த்தியவர்\nFriday, 24 August 2018 14:42\t-இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -\tஇலக்கியம்\nழுத்தாளர் அகஸ்தியர் பிறந்த தினம் ஆகஸ்ட் 29. அதனையொட்டிப் பிரசுரமாகும் கட்டுரை\nஇலக்கியம் என்பது ஒரு எழுத்தாளன் வாழும் காலகட்டத்தில் அவன் கண்ட சமுதாயத்தின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு சரித்திர ஆவணம் என்பது எனது கருத்து. தான்வாழும் சமுதாயத்தில் சாதி மத இன,நிற வர்க்க பேதங்களால் மக்களுக்கு நடக்கும் கொடுமைகயைக் கவனிக்காமல் அல்லது தெரிந்தும் தெரியாத நடித்துக்கொண்டு ஒரு எழுத்தான் தனது இலக்கியப் படைப்புக்களைச் செய்தால் அவை சமூகம் சாராத-தன்னை அந்தச் சமுகத்துடன் இணைத்துப் பாராத ஒரு படைப்பாளியின் உயிரற்ற வெற்றுப் படைப்பாகத்தானிருக்கும்.\nஇலக்கியங்கள் ஏதோ ஒரு வகையில் படைப்பாளியின் அடையாளத்தை அவர் யார் என்று படம் பிடித்துக் காட்டுகிறது. அரசியல் சாராத, ஒரு தனி மனிதனின் உள்ளுணர்வுகளின் பிரபலிப்பான படைப்பாக ஒரு இலக்கியம் கணிக்கப் பட்டாலும் அவனின் வரிகளில் ஒன்றிரண்டு அந்த இலக்கியததைப் படைத்தவனின் சமூகக் கண்ணோட்டதை;தைக் காட்டிக் கொடுத்து விடும்.\nஇலங்கை எழுத்தாளர்கள் பலர் 40-60ம் ஆண்டுகளில் சமுகத்தின் வேறுபாடுகளால் அடக்கப் பட்டு ஒடுக்கப் பட்ட மக்களைப் பற்றி எழுதினார்கள். அவர்களின் சமுதாய வெளியுலகத் தொடர்பால் கண்ட கொடுமைகளையுணர்ந்த உள்ளுணர்வின் கோபப்பொறிகள்,ஆதங்கங்கள், அதிர்வுகள்,என்பன அவர்களின் படைப்புக்களில் பிரதி பலித்தன.\nஒட்டுமொத்தமான மக்களின் சமத்துவ வாழ்க்கைக்கு வழிதேடியவர்களில் சமயவாதிகள்,அரசியல்வாதிகள் என்று பலர். அவர்களில் தங்கள் வாழ்க்கையையே ஒடுக்கப் பட்ட மக்களின் நிலையை மாற்றும் வித்தில் தங்கள் இலக்கியப் படைப்புக்களைச் செய்தவர்களும்; அடங்குவர்.\nதமிழ் இலக்கியம் வளர்ந்த தமிழ்நாட்டில் சாதிக் கொடுமையால் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் இலக்கியத்தற் கேட்காமலிருந்த கால கட்டத்தில் அவர்களின் துயரைத் தங்கள் படைப்ப��க்களில் காட்டியவர்கள் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள்.\nஅந்த வரலாற்றைக் கொண்ட இலங்கையின் முற்போக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகவும் முக்கியமான படைப்பாளிகளில் அகஸ்தியரும் ஒருத்தர். இவர், 28.8.1926ம் ஆண்டு யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை என்ற இடத்தில் திருவாளர் சவரிமுத்து-அன்னம்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர். இவரின் எழுத்தாற்றலை மதித்து இவருடன் எனக்கு ஒரு உள்ளார்ந்த ஈர்ப்பு ஏற்பட்டதற்கு என் தாயார் மாரிமுத்து பிறந்த அதே 1926ம் ஆண்டு இவரும் பிறந்தது ஒரு காரணமோ எனக்குத் தெரியாது.\nபாரிசில் இவர் வாழ்ந்தபோது ஓரிரு நாட்கள் அவருடன் பழகியது எனது அதிர்ஷ்டம் என்று கருதினேன்.தன்னலமற்ற ஒரு சாதாரண தமிழன், தனது சமூகத்தில் படிந்து கிடக்கும் பன்முகக் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு, ஆளும் வர்க்கம் எப்படி ஏழை மக்களை வதைக்கிறது. வாட்டுகிறது,மனிதராக மதிக்காமல் இழிவுபடுத்துகிறது என்பதைத் தனது படைப்புக்கள் மூலம் உலகுக்குச் சொன்ன முற்போக்கு எழுத்தாளர்களில் திரு அகஸ்தியரும் முன்னிலைப் படுத்தப் படவேண்டியவர்.\nகவிஞர் பா.சத்தியசீலன்: நாம் மறந்துவிடக்கூடாத ஒரு குழந்தைக் கவிஞன்\nMonday, 23 July 2018 22:55\t- என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன் -\tஇலக்கியம்\nகாலம் கழியும் வேகத்தில் நாம் பலவற்றையும் இலகுவில் மறந்து கடந்துசென்று விடுகின்றோம். திடீரென்று ஒருநாள் ஒரு சிறு பொறி முன்னர் கவனிக்காது கடந்துசென்றுவிட்ட ஒரு தனி மனிதஉறவை மீண்டும் எம்மனதில்; நினைவுத்தட்டின் மேற்பரப்புக்குக் கொண்டுவந்து விடுகின்றது.\nஎன்னுள் முகிழ்ந்த கவிஞர் ‘பாவலவன்” பா.சத்தியசீலனின் நினைவும் அவ்வாறானதே. அண்மையில் லண்டனில் ‘புத்தகப்பிரியர்” ஒருவரின் வீட்டு புத்தக அலுமாரியைக் குடைந்துகொண்டிருந்தேன். அதில் இருந்த தடித்த தமிழ் நூலொன்றை எடுத்து விரித்தபோது அதனுள் சிக்கியிருந்த மிகப்பழைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கடிதமொன்று பொத்தென நிலத்தில் வீழ்ந்தது. வாழ்த்து மட்டையின் தடிப்பு அதனை விரிக்கத் தூண்டியது. அது ஒரு கையடக்கக் கவிதை நூல். அதன் தலைப்பு ‘நத்தார் வாழ்த்து”. அந்தச் சிறிய பிரசுரம் பா.சத்தியசீலனின் சிறிய கவிதைநூல். முன்னாளில் ‘மில்க்வைற்” கனகராசா அவர்கள் ஏராளமான இலவசப் பிரசுரங்களை அமரர் க.சி.குலரத்தினம் அவர்களின் துணை���ோடு மில்க்வைற் விளம்பரங்களாக வெளியிட்டு விநியோகித்ததை எம்மால் மறக்கமுடியாது. பாவலவன் சத்தியசீலனின் ‘நத்தார் வாழ்த்து”க் கவிதையும் அப்படியாதொரு சிறு கவிதைநூல் தான். நத்தார் வாழ்த்துக் கவிதையை வாழ்த்து அட்டைபோன்று வடிவமைத்து சிறு பிரசுரமாக அந்நாட்களில் வெளியிட்டிருந்தார். அந்தச் சிறு பிரசுரமே இலக்கிய நண்பர் பா.சத்தியசீலன் பற்றிய மனப்பதிவுகளை இன்று இரைமீட்க வைத்துள்ளது.\nபா.சத்தியசீலன் தனது நத்தார் வாழ்த்து கவிதைப் பிரசுரத்துடன் 1970களின் இறுதிக்கட்டத்தில் ஒருநாள் என்னை வந்து புங்குடுதீவு சர்வோதய நூலகத்தில் சந்தித்தார். வெறும் அட்டைவழி வாழ்த்து மரபை உடைத்து இப்படியான தூய தமிழ் வாழ்த்து நூல்களை வாங்கி எமது சமூகம் பரிமாறிக்கொண்டால் என்ன என்ற பெரிய புரட்சிகரமான சிந்தனையுடன் தான் அவர் அன்று என்னை அணுகியிருந்தார். அவரது கைகளில் அவர் எழுதிய மேலும் பல நூல்கள். அனைத்தும் சிறு பக்க எணணிக்கையுடன் கூடியவை. அதனைத் தொடர்ந்து பொங்கல் வாழ்த்தையும் இவ்வாறு வெளியிட அவர் முனைந்ததாக எனக்குள் ஒரு நினைவு.\nபா.சத்தியசீலனின் பூர்வீகம் அல்லைப்பிட்டி. யாழ்ப்பாணத் தீவுக்கூட்டத்தின் நுழைவாயில் கிராமம் அது. அவர் மணம்புரிந்தது நவாலியில். ‘கலைவண்ணம்” என்பது அவரது நவாலி இல்லத்தின் பெயர். மானிப்பாய், நவாலி தெற்கில் சின்னப்பா வீதியில் அவரது புகுந்த வீடு அமைந்திருந்ததாக நினைவு. நான் ஆனைக்கோட்டை- அயல் கிராமத்தைத் தாய்வழிப் பூர்வீகமாகக் கொண்டதாலும், யாழ்ப்பாணக் கல்லூரிக்கு அடிக்கடி நவாலியூடாகப் பயணிப்பதாலும் 70களின் இறுதிப்பகுதியில் சத்தியசீலன் எனக்குப் பரிச்சயமான ஒரு இலக்கியவாதியாக மாறிவிட்டார்.\nசாதா\u001fரண மக்\u001fகளின் விடி\u001fவுக்\u001fகாக பேனா பிடித்த படைப்\u001fபாளி நாவேந்தன்..\nகவிஞர், ஆசிரியமணி சி. நாகலிங்கம் அவர்களால் இவ்வாறு புகழ்ந்துரைக்கப்பட்ட முது\u001fபெரும் எழுத்\u001fதாளர் - பேச்சாளர் நாவேந்தனின் பதினெட்டாவது நினைவு தினம் 10 - 07 - 2018 அன்று ஆகும்.. யாழ்ப்\u001fபாணத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தாபகராகவும் அதன் முதற் செயலாளராகவும் இலங்கை இலக்கிய இரசிகர் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்ட நாவேந்தன் யாழ். மாநகரசபையின் பிரதிமேயராகவும் திகழ்ந்துள்ளார்.. யாழ்ப்\u001fபாணத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின��� தாபகராகவும் அதன் முதற் செயலாளராகவும் இலங்கை இலக்கிய இரசிகர் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்ட நாவேந்தன் யாழ். மாநகரசபையின் பிரதிமேயராகவும் திகழ்ந்துள்ளார்.. சாதா\u001fரண மக்\u001fகளின் விடி\u001fவுக்\u001fகாகப் பேனாபிடித்த படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர் நாவேந்தன். அவர் சாதா\u001fரண மக்\u001fகளின் பிரச்சினைகளை - அவர்களது ஆசா\u001fபா\u001fசங்\u001fகளை வாழ்\u001fவியல் முரண்\u001fபா\u001fடு\u001fகளைத் தமது சிறு\u001fகதைகள் மூலம் வெளிக்\u001fகொ\u001fணர்ந்\u001fதவர். அவ\u001fரது சிறு\u001fக\u001fதைகள் வெறும் கற்\u001fப\u001fனை\u001fக\u001fளல்ல. அவை யதார்த்த பூர்\u001fவமா\u001fனவை. சமூ\u001fகத்\u001fதி\u001fன\u001fரி\u001fடையே புரை\u001fயோடிப் போயி\u001fருக்கும் அழுக்\u001fகு\u001fகளை அப்\u001fபு\u001fறப்\u001fப\u001fடுத்\u001fதவும் சமூக அவ\u001fலங்\u001fக\u001fளையும் அறி\u001fயா\u001fமை\u001fக\u001fளையும் வெளிச்சம் போட்டுக்காட்டி சமூக மாற்\u001fறத்தின் தேவை\u001fகளை உணர்த்\u001fதவும் அவ\u001fரது எழுத்\u001fதுக்கள் பெரிதும் உத\u001fவின. மானுடம் பய\u001fனுற விரும்பும் இலக்\u001fகிய ஆக்க முயற்\u001fசி\u001fகளில் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகத் தம்மை அர்ப்\u001fப\u001fணித்து தொண்\u001fடாற்\u001fறி\u001fயவர். அவர் பன்\u001fமுகத் திறன்கொண்ட படைப்\u001fபாளி. ஈழத்தின் மூத்த எழுத்\u001fதா\u001fளர்\u001fகளில் ஒரு\u001fவ\u001fரான இவர் சிறு\u001fகதை ஆசி\u001fரியர், பத்திரிகை\u001fயாளர், கட்\u001fடு\u001fரை\u001fயாளர், விமர்\u001fசகர், கவிஞர், பேச்\u001fசாளர், தொழிற்\u001fசங்\u001fக\u001fவாதி எனப் பல பரி\u001fமா\u001fணங்\u001fகளைக் கொண்\u001fடி\u001fருந்\u001fதவர். அவர் மறைந்து பதி\u001fனெட்டு ஆண்\u001fடுகள் கடந்துவிட்ட போதிலும் மக்கள் மனதில் அவ\u001fரது பணிகள் நிலைத்து நிற்\u001fபதை நிதர்\u001fச\u001fன\u001fமாகக் காண முடி\u001fகி\u001fறது.\nஅமரர் நாவேந்தன் புங்\u001fகு\u001fடு\u001fதீவைப் பிறப்\u001fபி\u001fட\u001fமாகக் கொண்\u001fடவர். த. திரு\u001fநா\u001fவுக்\u001fக\u001fரசு என்\u001fபது இவ\u001fரது இயற்\u001fபெ\u001fய\u001fராகும். இவரது பேச்சாற்றலைக் கண்டு அன்று தமிழரசுக்கட்சித் தலைவர் ''கோப்பாய்க் கோமான்'' கு. வன்னியசிங்கம் 'நாவேந்தன்'' என்று பாராட்டினார். அன்றுதொட்டு நாவேந்தன் என்னும் புனைபெயரா\u001fலேயே ஈழத்\u001fதிலும் தமி\u001fழ\u001fகத்\u001fதிலும் நன்\u001fக\u001fறி\u001fயப்\u001fபட்\u001fட\u001fவ\u001fராகத் திகழ்ந்தார். தமது பதி\u001fனைந்\u001fதா\u001fவது வயதில் 'இந்து சாதனம்\" மூலம் எழுத்துத்துறையில் புகுந்த இவர் சிறு\u001fகதை, கட்\u001fடுரை, நாவல், கவிதை, விமர்\u001fசனம் எனப் பல்\u001fவேறு துறைகளில் தமது எழுத்\u001fதாற்\u001fறலைப் புலப்\u001fபடுத்\u001fதி\u001fயுள்ளார். ''சுதந்\u001fதிரன்'' பண்ணையில் வளர்ந்த எழுத்தாளர்களுள் நாவேந்தனுக்குச் சிறப்பிடமுண்டு. சுதந்\u001fதிரன் பத்\u001fதி\u001fரி\u001fகை\u001fயி\u001fலேயே அவ\u001fரது பெரும்\u001fபா\u001fலான படைப்\u001fபுக்கள் பிர\u001fசு\u001fர\u001fமா\u001fகி\u001fயுள்\u001fளன. நாவேந்\u001fதனின் தமிழ் நடை தனித்\u001fது\u001fவ\u001fமா\u001fனது. கொஞ்சும் தமி\u001fழிலும் குமுறும் எரிமலை நடை\u001fயிலும் எழுதும் ஆற்றல் மிக்\u001fக\u001fவ\u001fராக விளங்\u001fகினார். அவர் நடத்\u001fதிய 'சங்\u001fகப்\u001fப\u001fலகை\" இதழில் எழு\u001fதிய விமர்\u001fச\u001fனங்கள் இதற்\u001fகுத்\u001fதக்க சான்றாகும்.\nஅலெக்ஸி டால்ஸ்டாயின் சித்திர நடை எழுத்து\nThursday, 14 June 2018 06:38\t- எழுத்தாளர்: எஸ்.ஆர்.கே. -\tஇலக்கியம்\n- கீற்று.காம் இணையை இதழில் வெளியான இக்கட்டுரையினை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். -\nபண்டைக் காலத்திலிருந்தே மனித குலம் தனது அறிவாற்றலையும் மனோபாவனையையும் புலப் படுத்தும் வகையில் பல இலக்கியங்களைப் படைத் திருக்கிறது. ஆயினும் தனக்கே உரிய விதிகளுடன் திகழும் நாவல் என்ற இலக்கியத்துறை தொழிற்புரட்சிச் சகாப்தத்தின் நன்கொடையேயாகும். அதை அச்சு யந்திரத்தின் சிருஷ்டி என்றும் ஒரு வகையில் குறிப் பிடலாம்.\nஒன்றோடொன்று உயிர்த்தொடர்பு கொண்டிராத பஞ்ச தந்திரக் கதைகள் முதலிய கதைக்கோவைகளைப் போலவல்லாமல், நாவல் உறுப்பழகும் ஒருமை நயமுமாய்ப் பெற்றுப் பொலியும் நெடுங்கதையாக உள்ளது. வாழ்வின் ஏதோ ஓர் அம்சத்தைத் தன் கற்பனை வளத்தால் புதிதாகச் செப்பம் செய்து தரும் சிறுகதை ஆசிரியனைப்போலவல்லாமல், அகலக்கால் விரித்து, வாழ்வின் பல்வகை அம்சங்கள் வெவ்வேறு கோணங் களிலிருந்து மனோபாவனைச் சிறப்புடன் நோக்கும் உரிமை நாவலாசிரியனுக்கு உண்டு என்பது உண்மை. ஆனால் அவன் எத்துணைதான் சஞ்சாரம் செய்த போதிலும், நாவலின் கட்டுக்கோப்பில் ஓர் உள் தொடர்பு இருப்பது அவசியம்; நாவலின் கதை நிகழ்ச்சியில் ஒருமை நயம் மிளிர்வது இன்றியமையாதது. இந்த வகையில் நாவலைக் காப்பியத்துடன் ஒப்பிடலாம். காப்பியத்தில் கிளைக் கதைகள் இருப்பினும் அவை காவியக் கதைக்கு இன்றியமையாதனவாகிக் கதை யோட்டத்தில் ஒன்றிவிடுகின்றன வல்லவா\nநாவல் இலக்கியத்தில் ஒருதுறைதான். மேலும் கவிதை, நாடகம், திரைப்படம், ஓவியம், சங்கீதம் ஆகியவற்றால், நாவலால் இயலாத அளவுக்கு நுட்ப மாகவும் திட்பமாகவும் வாழ்வின் ஒரோர் அம்சங்களை உணர்த்த முடியுமென்பதும் உண்மையே. ஆனால் ஆங்கில இலக்கிய ஆய்வுரையாளரான ரால்ப் பாக்ஸ் கூறுவதைப்போல், தனி மனிதனின் முழு வாழ்வை வெளியிடுவதில் வேறு எந்தக் கலைத்துறையாலும் நாவலை விஞ்ச முடியாது. ஒளிவு மறைவாயுள்ள அக உலக ஓட்டங்களைத் துல்லியமாகப் புலப்படுத்தும் தனித் திறன் நாவலுக்கே உரியது என்று புகழ்பெற்ற ஆங்கிலேய நாவலாசிரியர் ஈ.எம்.பார்ஸ்டர் கூறுவது முற்றிலும் உண்மையே.\nநாவல்களில் பல ரகங்கள் உண்டு. படிக்கும்போது தோன்றி மறையும் உணர்ச்சியைத் தவிர வேறு எத்தகைய அனுபவத்தையும் அளிப்பதற்கு இயலாத ‘கிளுகிளுப்பு’ நாவல்களை நாம் இரண்டாம்முறை படிக்கமாட்டோம். மறு புறத்தில், ஜனங்களின் ஆசாபாசங்களிலும் ஆர்வ அபிலாஷைகளிலும் நலன்களிலும் வாழ்விலும் போராட்டத்திலும் ஒன்றி நிற்கும் எழுத்தாளன் தன் படைப்பில் யதார்த்த உண்மையை முழுமையாகவும் நுட்பமாகவும் வெளியிடும் வல்லவன் ஆகிறான். அத்தகைய எழுத்தாளர்களில் சிறந்தவர்களது இலக்கி யங்கள், சாகாவரம் பெறுகின்றன. ஐம்புலன்களும் அறிதிறனும் ஆத்மாவும் புதிய அனுபவம் பெறுவதற்கு அவை உதவுகின்றன. அவற்றால் ஏற்படும் அனுபவத்தை மறத்தற்கியலாது. அறிவைப் பெருக்கி, மனோ பாவனையை வளம்பெறச்செய்து, இதயத்தைத் தூய்மை அடையச்செய்யும் அத்தகைய நாவல்கள் காப்பிய இயல்பினைப் பெறுகின்றன என்னலாம்.\nதொல்காப்பிய மெய்ப்பாட்டியல் உணர்த்தும் தலைமக்களுக்கு ஆகாத குணங்கள்\nFriday, 08 June 2018 20:25\t- பேரா.பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கஸ்பா, வேலூர்- 632001. விளாப்பாக்கம் - 632521 -\tஇலக்கியம்\nதிருமணம் என்பது பழங்காலந் தொட்டே இருந்து வருகின்ற ஒன்று. இத்திருமணம் பற்றித் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் களவியல், கற்பியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் தலைவன் தலைவிக்குரிய ஒப்புமைகளையும் ஒப்பில்லா குணங்களையும் தொல்காப்பியர்கூறியுள்ளார். அவற்றில் தலைமக்களுக்குரிய ஆகாத குணங்களை அகநானூற்றோடு ஒப்பிட்டு ‘தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் உணர்த்தும் தலைமக்களுக்கு ஆகாத குணங்கள்’ எனும் இக்கட்டுரை ஆராயவுள்ளது.\nஇல்வாழ்க்கைக்குப் பொருந்தாத பன்னிரெண்டு தன்மைகளையும் தொல்காப்பியம் கூறியுள்ளது. தற்பெருமை, கொடுமை, தன்னை வியத்தல், புறங்கூறாமை, வன்சொல், உறுதியிலிருந்து பின் வாங்குதல், குடிப்பிறப்பை உயர்த்திப் பேசுதல், வறுமை குறித்து வாடக் கூடாது, மறதி, ஒருவரையொருவர்ஒப்பிட்டுப் பார்த்தல், பேசுதல் ஆகிய பன்னிரெண்டு தன்மைகளும் இருக்கக் கூடாதவை என்றார். இதனை,\n“நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி\nவன்சொற் பொச்சாப்பு மடிமையொடு குடிமை\nஇன்புறல் ஏழைமை மறைப்போ டொப்புமை\nஎன்றிவை யின்மை என்மனார்புலவர்.” (நூ.26)\nஎனத் தொல்காப்பியர் கூறியுள்ளார். மேலும் இதனைக் குறித்து தமிழண்ணல் அவர்கள், “தொல்காப்பியர் பன்னிரண்டு ஆகாப் பண்புகளைக் கூறி, அவற்றைப் போக்க வேண்டும் என்று கூறுகிறார். திருமணத்திற்கு முன் இத்தகைய தீய குணங்கள் இல்லாதவர்களாகப் பார்த்து மணம் பேச வேண்டும். திருமணமாகிவிட்டாலோ, இத்தீய குணங்களை அறிவுரை கூறித் திருத்த வேண்டும். இன்றேல் இல்லறம் இனிதாக அமையாது.” (தொல்காப்பியர் விளக்கும் திருமணப் பொருத்தம், ப.37) எனக் கூறியுள்ளார். அதாவது மேற்கண்ட குணங்கள் இல்லாதவர்களைப் பார்த்து திருமணம் செய்ய வேண்டும் இல்லையேல் திருமணம் என்பது இனிமை பயப்பதற்கு பதிலாக துன்பத்தை - துயரத்தைப் பயப்பதாகவே அமையும் என்பது அவர்தம் கருத்தாக உள்ளது.\nநிம்பிரியாவது பொறாமை, பிறர்நல்வாழ்வு கண்டு பொறுக்க முடியாத சிறுமை. இதன் தோற்றத்தினை, “இளையோர்பருவத்தில் G+ப்பின் மாற்றங்கள் ஏற்பட்டு விட்ட பின்னர் எதிர்பாலினர் பற்றிய அக்கரை வளரும் போது பொறாமைக் குணங்களும் தோன்றுகின்றன.” (இளையோர்உளவியல், தொகுதி -2, ப.88) மேலும், “பொறாமை என்பது சினம், அச்சம், அன்பு, இழப்பு ஆகியவைகள் இணைந்த மனவெழுச்சியாகும்.” (மேலது, ப.87) என அ. அப்துல்கரீம் கூறியுள்ளார். இது குறித்தப் பாடல் அகநானூற்றில் காணப்படவில்லை.\nஅகப்பாடல்களில் பறவை - மனித உறவுகள் (நற்றிணையை முன்வைத்து)\nFriday, 08 June 2018 11:10\t- முனைவர் ப. சுந்தரமூர்த்தி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்), சங்ககிரி, சேலம் மாவட்டம். -\tஇலக்கியம்\nசங்க இலக்கியங்களில் முதலாவதாக வைத்து எண்ணப்படும் சிறப்பு வாய்ந்த நற்றிணையில் அன்றில், அன்னம், ஈயல், காக்கை, காட்டுக்கோழி, கிளி, குயில் குருகு (நாரை), குருவி, கூகை, கொக்கு, கோழி (வாரணம்), சிச்சிவி (சிரல்), பருந்து (எருவை), புற��, மயில், மின்மினி, வண்டு (தும்பி, சுரும்பு), வாவல் உள்ளிட்ட 18 பறவையினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை உவமை, உள்ளுறை, இறைச்சி போன்ற நிலைகளில் இப்பறவையினங்களின் செயல்களை மனிதச் செயல்களோடு ஒப்புமைப்படுத்துகின்ற பாங்கினை நற்றிணையில் அறிய முடிகிறது. இத்தகைய பறவையினங்கள் எவ்வாறு மனித செயல்களோடு தொடர்புப்படுத்தப்படுகின்றன என்பதை ஆராயும் நிலையில் இக்கட்டுரை அமைகின்றது.\nநற்றிணையில் குருகைப் பற்றியப் பாடல்கள் 28 ஆகும். இதுவே அதிகமாகப் பாடப்பட்டுள்ள பறவையினமாகும். தன்னுடைய கூட்டத்தோடு கூடியிருக்கின்ற குருகினைப்பார்த்து நானும் உன்னைப்போல் அன்புடன் தலைவனோடு சேர்ந்திருக்க முடியவில்லையே என்று வருந்துதல், குருகிடம் தன் குறையினைத் தலைவனிடம் எடுத்துக்கூறுவாயாக என்று கூறுதல் என்ற இரு நிலைகளில் குருகிற்கும் தலைவிக்குமான உறவு நிலையில் பாடல்கள் நற்றிணையில் அமைந்துள்ளன.\nதலைவி ‘நாரையே நீயேனும் சென்று, என் குறையை அவர் உணரும் வண்ணம் கூறுவாயாக’ என்று தூதனுப்புகிறாள். ‘கரிய கால்களை உடைய வெண்ணிறக் குருகே நின் சுற்றத்தோடும் சென்று கடல் நீரிடத்தே மேய்ந்துவிட்டுத் தாவிப் பறத்தலினை விரும்பினையாய் உள்ளனை. ஆயினும், தூய சிறகுகளையுடையவும், மிக்க புலவைத் தின்னுபவும் ஆகிய நின் சுற்றத்தோடும் சிறிது நேரம் தங்கியிருந்து, என் சொற்களையும் கேட்பாயாக. சிறுமையும் புன்மையும் கொண்ட இந்த மாலைக் காலமானது எனக்குப் பெரு வருத்தத்தைத் தருகிறது. அதனை வேறாகக் கருதுகின்ற மனப்போக்கினைக் கொள்ளாதே, இதனைக் கேட்பாயாக. கொய்தற்குரிய குழையானது தழைத்திருக்கின்ற இளைதான ஞாழலானது, தெளிந்த கடலலையின் நீல வண்ணப் புறத்தினைத் தடவிக் கொடுக்கும், தாழை மரங்களை வேலியாகவுடைய நும்முடைய துறைக்கு உரிமையுடையவர்க்கு, என் குறைதான் இத்தன்மைத்தென அவர் உணரும்படியாகச் சென்று சொல்வாயாக’ என்று நாரையிடம் கூறுகிறாள். இதனை,\nபெரும்புலம் பின்றே, சிறுபுன் மாலை@\nஅது நீ அறியின், அன்புமார் உடையை@\nநொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என்குறை\nஇற்றாங்கு உணர உரைமதி” (நற்றிணை: 54)\nபிடித்த சிறுகதை - 1 - நந்தினி சேவியர்.\nSunday, 27 May 2018 21:55\tநந்தினி சேவியர்\tஇலக்கியம்\nஎழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் முகநூலில் 'எனக்குப் பிடித்த சிறுகதை' என்னும் தலைப்பில் சிறு குறிப்பு���ள் பதிவிட்டு வருகின்றார். இக்குறிப்புகள் எழுத்தாளர்கள் பலரை அறிமுகம் செய்வதால் ஆவணச்சிறப்பு மிக்கவை. அவை பதிவுகள் இணைய இதழில் அவ்வப்போது பிரசுரமாகும். - பதிவுகள் -\nபிடித்த சிறுகதை - 01\nகருத்து வேறுபாடுகளை மறந்து. ஒரு வாசகன் என்ற வகையில் சில எழுத்தாளர்களின் (எனக்குப் பிடித்த) சிறுகதைகளை என் இளம் நண்பர்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.\nஒரு காலம் முற்போக்கு எழுத்தாளராக இருந்து பின்னர் எதிரணிக்கு தாவி நற்போக்கு எழுத்தாளராக மாறிய எஸ்.பொ. வின் கதை இது. அவரது 'வீ ' தொகுப்பில் இக்கதை அடங்கியுள்ளது. 'இரத்தம் சிவப்புத்தான் ' என்பது போன்ற ஒரு தலைப்பில் 'சிறுபான்மைத் தமிழர் மகாசபை மலரில் ' இக்கதையை முன்புவாசித்திருந்தேன். புதியதொரு கதை சொல்லும் முறையில் இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. ஒரு சலூன் தொழிலாளியின் வாய் மொழியாக எழுதப்பட்ட இக்கதை இறுதி முத்தாய்ப்பை தவிர்த்து வாசித்தால் மிகச் சிறப்பான கதை என உறுதிப்படுத்துவேன்.\nபிடித்த சிறுகதை - 02\nமாகாணசபை வடக்குக் கிழக்கென பிரிபடாத கடைசி வருடம். தமிழ்த் தினவிழா எழுத்தாக்கப் போட்டி நடுவர்களில் நானும் ஒருவன். மாகாணப் போட்டி திருகோணமலையில் நடைபெற்றது. கோட்ட மட்டம், வலய மட்டம், பிரதேச மட்டம், மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்றவையே மாகாண மட்டப்போட்டிக்கு தேர்வுக்காக வரும். இதில் வெற்றிபெறுவதே அகில இலங்கைப் போட்டிக்கு சேர்த்துக்கொள்ளப்படும். சிரேஸ்ட பிரிவுக்கானசிறுகதைப் போட்டி,.. எனது பார்வைக்கு வந்த எட்டு மாவட்ட சிறு கதைகளில் ஒன்று இப்படி ஆரம்பித்தது.\nFriday, 11 May 2018 16:39\t- ர. உமாராணி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் – 636 011 -\tஇலக்கியம்\nதமிழ் மொழியில் தோன்றிய முழுமுதற் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். இதில் உயிரினங்களின் குணங்கள் பற்றி குறிப்பிடுவதோடு தொன்றுத்தொட்டு காலம் காலமாக வழங்கி வரும் இம்மரபானது தமிழ் மொழியிலும் சொற்பொருள் நிலையிலும் மாற்றம் ஏற்படாமல் இருக்க பின்பற்றப்பட்டு வருகிறது. உலகம் தோன்றிய காலம் முதல் பல உயரினங்களுக்கு சில அடிப்படைக் குணங்கள் காணப்படுகின்றது. அவற்றை அடிப்படையாகக் கொண்டு அறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர். தமிழ் இலக்கிய இலக்கணங்களில் உயிரினங்களின் தோற்றம் அதன் இயல்பு, செயல் ஆகியவற்றைத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். மரபியல் கோட்பாடு என்பது உயிரினங்களின் மரபுப்பெயர்களான இளமைப்பெயர்கள், ஆண்பாற்பெயர்கள், பெண்பாற்பெயர்கள் என இவற்றை வகைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளதை இக்கட்டுரையின் வழி விளக்குவதே நோக்கமாக அமைகிறது.\n“சான்றோர்களும் அறிவரும் கண்ட வழக்குகளே மரபாகும். உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் காலம் காலமாகக் கடைபிடிக்கப்பட்ட ஒன்றிற்கு சொற்பொருள் உணர்த்தியதால் மரபியல் என்னும் பெயர் பெற்றது. ஒரு மரத்தின் வித்து கீழே விழுந்து மீண்டும் மீண்டும் மரமாகி தன்னுடைய சந்ததியை வளர்ப்பது போல என்றும் மாறாமல் இருப்பது மரபு” என்று தமிழண்ணல் மரபியலுக்கு விளக்கம் தருகிறார்.\n“மரபென்ற பொருண்மை என்னையெனில் கிளவியாக்கத்து மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவுஞ் செய்யுளின் கண் மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனுமின்றி இருதிணை பொருட் குணனாகிய இளமையும், ஆண்மையும், பெண்மையும் பற்றிய வரலாற்று முறையும், உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபும், அஃறிணைப் புல்லும் மரனும் பற்றிய மரபும், அவை பற்றி வரும் உலகியல் மரபும் உலகியன் மரபும், நூன்மரபுமென இவை மரபெனப்படுமென்பது” என்று பேராசிரியர் மரபியலுக்குத் தரும் விளக்கத்தைப் பார்க்கமுடிகிறது.\nஇதேபோல் மரபியலுக்கு இளம்பூரணர் உரை வகுக்கையில் “இவ்வதிகாரத்தில் கூறப்பட்ட பொருட்டு மரபு உணர்த்தினமையான் மரபியல் என்னும் பெயர்த்து” என்று எடுத்துரைக்கின்றார். ஒரு பொருளுக்கு மரபாவது எதுவெனில் அப்பொருளின் குணமாகிய இளமை, ஆண்மை, பெண்மை ஆகிய பொருள் பெற்று மரபுக் குறித்துத் தொன்றுத்தொட்டு வழங்கிவருவது மரபுப்பெயர்கள் ஆகும்.\n“கி.ரா. சிறுகதைகள் காட்டும் கரிசல் மக்களின் வாழ்வியல்”\nMonday, 30 April 2018 17:00\t- முனைவர் அரங்க. மணிமாறன், முதுநிலை தமிழ் ஆசிரியர், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி – செங்கம், திருவண்ணாமலை மாவட்டம்.606701. -\tஇலக்கியம்\nகி.ரா எனும் இரண்டெழுத்து மந்திரம் :\nகி.ரா. ஒரு எளிமையான கதைச்சொல்லி. இவருடைய எழுத்துகளில்,வருணணைகளில் மாடமாளிகைகள் இருக்காது. இளவரசிகளின் பாதாதி கேச வருணணைகள் இருக்காது.ஏழை எளிய மக்களின், நடுத்தர வர்கத்தினரின் உழைப்பும், குடிசைகளின் வாழ்வும், கூழ்குடித்து ஏர்பூட்டி உழும் மக்களின் வாழ்வியல் எனும் நிழல் ஓவியங்கள் நம் மனக்கண்ண���ல் படரவிடுவதில் அசாத்திய திறமைமிக்க எழுத்தாளர். பல்கலைக்கழகத்தில் படிக்காவிடினும், புதுவை பல்கலைக் கழகத்தின் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றியவர். எதார்த்த எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் பால்ய காலம் முதலான நண்பர்.கரிசல் கதைகளின் தந்தையான கி.ரா. நாட்டுப்புறவியலில் சிறந்து விளங்குபவர்.கம்யூனிஸ சிந்தாந்தி. இரு முறை போராட்டங்களில் பங்கேற்றுச் சிறைச் சென்றவர். இவரது ‘கிடை’ குறுநாவல் ‘ஒருத்தி’ எனும் திரைப்படமாக எடுக்கப்பட்டு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. நாட்டுபுறக் கதைக் களஞ்சியம் உருவாக்கியவர். சிறுகதை, நாவல், நாட்டுபுறவியல் என தமிழின் பல்வேறு பரிமாணங்களில் மிளிர்ந்தவர். தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்ற விருது, இலக்கியச் சிந்தனை விருது, சிறந்த எழுத்தாளர் போன்ற விருதுகளைப் பெற்றவர். அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் ‘கோபல்லபுரத்து மக்கள்’ எனும் நாவலுக்காக 1991 இல் சாகித்ய அகாதெமி விருதுப்பெற்றவர்.அவரது கதைகளில் மிளிரும் கரிசல் மக்களின் வாழ்வியலை ஆய்வதாய் இக்கட்டுரை அமைகிறது.\n‘வித்தக கலைஞன் தொட்டுவிட்டால் விறகு கட்டைக்கூட வீணையாகலாம்’ எனும் பழமொழிக்கு ஏற்ப கதவு எனும் ஜடப்பொருள் இக்கதையில் கி.ராவின் படைப்பாளுமையால் புராதனச் சின்னமாகிறது.கதை முழுவதும் லட்சுமி, சீனிவாசன் எனும் இருசிறுவர்களின் வழி ஏழ்மை வாழ்வு சித்திரிக்கப்படுகிறது. கதவு அவர்கள் பயணம் செய்யும் பேருந்தாகிறது. அதன் சுழற்சி சுற்றளவில் திருநெல்வேலியும் சுற்று வட்டாரங்களின் தூரங்களும் அடங்கி விடுகின்றன. வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் பணக்கார பழமையை விடாது காத்துக் கொண்டிருப்பது அது ஒன்றுதான். அதன் மீது சிறுவர்கள் விளையாடி மகிழ்கிறார்கள், அதை தன் தோழனாக பாவிக்கிறார்கள். அவர்களுடைய அப்பா மணிமுத்தாறில் கூலிவேலை செய்கிறாh.; அம்மா காட்டு வேலைக்கு சென்று விடுகிறாள்.\nஒரு தீப்பெட்டியில் இருந்த நாய் படத்தைக் கம்மஞ்சோறு கொண்டு ஒட்டுகிறாள்.அதைப் பார்த்து கைத்தட்டி ஆரவாரிக்கிறார்கள். ஊர் தலையாரி வருகிறார். உங்க ஐயா எங்கே என கேட்கிறான். குழந்தைகள் ஊருக்குப் போய் இருப்பதை கூற, வந்தா தீர்வை (வரி) கட்டச் சொல்லிவிட்டு போகிறார். மறுநாளும் வந்து கேட்கும் போது அம்மா ஐயா அவரு ஊரிலே இல்லை. மணிமுத்தாறு போ���ி அஞ்சு மாசமாச்சி ஒரு தகவலையும் காணோம். மூணு வருசமா மழை தண்ணி இல்லையே நாங்க என்னாத்தை வச்சி உங்களுக்கு தீர்வை பாக்கியை கொடுப்பொம் என கேட்கிறான். குழந்தைகள் ஊருக்குப் போய் இருப்பதை கூற, வந்தா தீர்வை (வரி) கட்டச் சொல்லிவிட்டு போகிறார். மறுநாளும் வந்து கேட்கும் போது அம்மா ஐயா அவரு ஊரிலே இல்லை. மணிமுத்தாறு போயி அஞ்சு மாசமாச்சி ஒரு தகவலையும் காணோம். மூணு வருசமா மழை தண்ணி இல்லையே நாங்க என்னாத்தை வச்சி உங்களுக்கு தீர்வை பாக்கியை கொடுப்பொம் ஏதோ காட்டிலே போய் கூலி வேலை செய்து இந்த கொளந்தைகளைப் காப்பாத்ரதே பெரிய காரியம். உங்களுக்குத் தெரியாதா ஏதோ காட்டிலே போய் கூலி வேலை செய்து இந்த கொளந்தைகளைப் காப்பாத்ரதே பெரிய காரியம். உங்களுக்குத் தெரியாதா என்றாள். (ப.3 கி.ராஜநாராயணன் கதைகள்)\nக. இரமணிதரனின் 'மொழிபெயர்ப்புக் கவிதைகள் சில\n- புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் தவிர்க்கப்பட முடியாத முக்கிய படைப்பாளிகளில் ஓருவர் கந்தையா இரமணிதரன், ' சித்தார்த்த சேகுவேரா', 'பெயரிலி', 'திண்ணைதூங்கி'யுட்படப் பல்வேறு புனைபெயர்களில் எழுதிவரும் இவர் தனித்துவமான மொழி நடைக்குச் சொந்தக்காரர். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தன் பங்களிப்பை நல்கி வருபவர். அவரது 'அலைஞனின் அலைகள்: கூழ்' என்னும் வலைப்பதிவிலிருந்து இம்மொழிபெயர்ப்புக் கவிதைகள் மீள் பிரசுரமாகின்றன. - பதிவுகள் -\nமூலப்பெயர்ப்பு: 1997 ஜூலை, 25\nதிருத்திய பெயர்ப்பு: 2005 ஏப்ரில், 11\n*ஒரு மொழியின் சிறப்பான கவிதை இலக்கியவடிவத்தினை அப்படியே இன்னொரு மொழியிலே எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கொண்டு வரலாமென்று தோன்றவில்லை; புதிதாக அந்த வடிவத்துக்குரிய மூல மொழியல்லாத மொழியொன்றிலே படைக்கப்படும் கவிதைகளிலே சிலவேளைகளிலே இவ்வாறான படைத்தல் சாத்தியப்படலாம்; ஆனால், மொழிபெயர்ப்பிலே மூலக்கவிதையின் கருத்து, படிமம், வடிவம், சொல் ஆகிய நான்கினையும் ஒருங்குசேர உருக்கி எடுத்துப் பெயர்ப்புறும் மொழியின் தனித்துவத்தினையும் மீறாமற் தருவதென்பது அசாத்தியமானது. அதனால், மொழிபெயர்ப்பாளர் மூலக்கவிதையின் நான்கு ஆக்கு பண்புக்கூறுகளிலே எதை முக்கியப்படுத்துகிறார் என்ற தனிப்பட்ட விருப்பிலேயே பெயர்க்கப்பட்ட கவிதை அமைகிறது. என்னைப் ப��றுத்தமட்டிலே, பெயர்ப்பிலே படிமம், கருத்து, சொல், வடிவம் என்கிற இறங்குவரிசையிலேயே கவிக்கூறுகளுக்கு முக்கியத்துவம் தர விரும்புகிறேன். (இறுகிய இலக்கணப்படி பார்த்தால், ஹைகூ, தன்கா, ஸீஜோ ஆகியவற்றிலே ஓரளவுக்கு கருத்தும் படிமமும் வடிவமுங்கூட பிணைந்தபடிதான் இருக்கின்றன என்பதையும் காணவேண்டும். ஹைகூவிலே பருவகாலம் பற்றிய கவிதை என்பதும் மீறப்படக்கூடாதென்பது, அதன் சீர்களைக் குறித்த விதிகளோடு சேர்ந்து வருகின்றதென்பது ஓர் உதாரணம்; தமிழிலேயே ஹைகூ வடிவத்தினை இலக்கணப்படுத்தலாம் என்ற வாதமும் ஹைகூ மாரிநுளம்புகள்போல பரவிய காலத்திலே மரபுக்கவிதைக்காரர்களிலே சிலராலே வைக்கப்பட்ட வாதம்).\nஆக, இந்த தன்காக்கள் அந்த வகையிலேயே பெயர்க்கப்பட்டிருக்கின்றன (ஏற்கனவே, ஐப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குப் போய், பின்னால், அங்கிருந்து தமிழுக்கு வருகின்றபோது, ஏற்பட்டிருக்கக்கூடிய சிதைவுகளையும் எண்ணிக்கொள்ளவேண்டும்; மொழிபெயர்ப்பிலே இழக்கப்படுவது கவிதை - கிட்டத்தட்ட, வேறுவேறு காவி அலைகளூடாகக் கடத்தப்படும் இசையிலே சேரும் இரைச்சலோடு கேட்பார் வானொலியிலே மீளப்பெறுதல்போல)\nஉன் உடமை சேர்த்து நான்\nஆண்டுவட்டத்தைக் கடந்ததொரு இலக்கியப் பயணி: அ.முத்துலிங்கத்தின் இலக்கியப் பயணம் பற்றியதொரு பதிவு\nTuesday, 17 April 2018 09:13\t- என்.செல்வராஜா, நூலியலாளர், லண்டன் -\tஇலக்கியம்\nதமிழரின் காலக் கணிப்பில் ஒருவரின் அறுபதாண்டு வாழ்க்கை ஒரு ஆண்டுவட்டச் சுற்றைப் பூர்த்திசெய்கின்றது என்பர். அவ்வகையில் எமது தமிழ் இலக்கியவாதியான அ.முத்துலிங்கத்தின் இலக்கியப் பயணமும் ஒரு ஆண்டுவட்டப் பயணத்தைக் கடந்து தொடர்கின்றது. அறுபதாண்டுகளாகத் தளராமல், வரட்சி காணாமல் கையிருப்பில் இன்னமும் ஏராளமான ‘விஷயங்களை” வைத்துக்கொண்டு இலக்கியப் பயணமொன்றைப் புகலிடத்திலும் தொடர்வதென்பது எழுத்தாளனுக்கு இலகுவில் கிடைக்கும் பாக்கியமொன்றல்ல.\nதற்போது புகலிடத்தில் வாழும் ஈழத்துப் படைப்பாளி அ.முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தில் எனது அயல் கிராமத்தவர். நான் ஆனைக்கோட்டையில் வாழ்ந்த எழுபதுகளில்; அவர் எழுத்துத் துறையில் அனைவரையும் பிரமிக்கவைத்துக் கொண்டிருந்தார். அவரது முதலாவது சிறுகதைத்தொகுதி ‘அக்கா” வெளிவந்த 1964இல் எனக்கு 10 வயது. நான் தென்னிலங்கையில் பிறந்து நீர்கொழும்பில் இளம்பிராயத்தைக் கடந்தவன். அங்கும் ஒரு நீர்கொழும்பூர் முத்துலிங்கம் எழுத்தாளராக இருந்தார். நான் நூலியல்துறையிலும், எழுத்துத்துறையிலும் ஈடுபட்டிராத அக்காலத்தில் சில சமயங்களில் அறியாமையால் இருவரையும் பெயர் மாற்றிக் குழப்பிக்கொண்டதுண்டு.\nநான் புலம்பெயர்ந்தபின்னர் ‘நூல்தேட்டம்” ஆவணத்தொகுப்பின் வேலைத்திட்டத்தில் ஓய்வுவேளைகளில் முழுமையாக ஈடுபடத் தொடங்கிய காலகட்டத்தில்தான் அ.முத்துலிங்கம் அவர்களின் தொடர்பினை வலிந்து தேடிக்கொண்டேன். அப்பொழுது அவர் கனடாவில் இருந்தார். சிரமம் பாராது தனது நூல்களை எனக்கு தபால் பொதிகளில் அவ்வப்போது அனுப்பியும் வைத்திருந்தார். அவரால் அனுப்பப்படும் நூல்களை அவ்வப்போது நான் ஐ.பீ.சீ. வானொலியின் காலைக்கலசம் இலக்கியத் தகவல் திரட்டு நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி வந்துள்ளேன்.\n2004இல் ஒருதடவை இலங்கை சென்றவேளையில் அமரர் பூபாலசிங்கம் அவர்களின் மகன் ராஜனை 14 ஆண்டுகளின் பின்னர் அவரது வெள்ளவத்தை புத்தகக் கடையில் சந்திக்கநேர்ந்தது. அவ்வேளையில் ராஜன் எனக்குத் தந்த நினைவுப்பரிசு ‘அ.முத்துலிங்கம் கதைகள்” என்ற பெருந்தொகுப்பாகும். அந்நாட்களில் ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளின் பெருந்தொகுப்புகள் பரவலாக வெளிவந்திருக்கவில்லை. அதனால் 2003 டிசம்பரில் தமிழினி வெளியிட்டிருந்த அப்பெருந்தொகுப்பு என்னைத் திகைக்க வைத்திருந்தது. எழுத்தாளர் அ.மு.வின் 2003 வரை வெளியான தேர்ந்த 75 சிறுகதைகளை 774 பக்கங்களில் உள்ளடக்கியதாக அந்நூல் இருந்தது.\nபத்தாண்டுகளின் பின்னர் 2014இல் நூல் தேடலுக்காகத் தமிழகம் சென்றிருந்த வேளையில் ஈழநாடு பத்திரிகையாளர் அமரர் கே.ஜீ.மகாதேவாவின் அழைப்பையேற்று திருச்சிக்குச் சென்றிருந்தேன். நான் எதிர்பாராத வகையில் அன்று திருச்சிராப்பள்ளி ஆண்டவர் அறிவியல் கல்லூரியில், ஈழத்து இலக்கியத்தை தமது பட்டப்படிப்பிற்காகப் பயிலும் மாணவர்களுடனான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தியிருந்தார். பாடசாலை உயர்வகுப்பு மாணவர்களும் அதில் பங்கேற்றிருந்தனர். ‘புலம்பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளிகளின் இலக்கியப் பங்களிப்பு” என்ற பொருள்பற்றிப் பேசுமாறு என்னை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கரிகாலன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, எனது அறிமுக ���ரையை நிகழ்த்தினேன்.\nவெள்ளிவீதியார் பாடல்களில் சுற்றுச் சூழல் வழி வெளிப்படும் வாழ்வியற் சூழல்\nWednesday, 04 April 2018 17:45\t- முனைவர் பா.சத்யாதேவி, உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி,மதுரை. -\tஇலக்கியம்\nஉலகில் மொழியானது மனித உயிர் தனது அனுபவங்களைக் கருத்துக்களை, நினைவுகளைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படும் கருவி ஆகும். மொழி என்ற ஒன்று இல்லையெனில் மனித உயிர்கள் இருக்கும் ஆனால் மனிதச் சமூகங்கள், வரலாறு இருக்காது. எனவே மொழி என்பது மனித உயிர்களை அவர்கள் வாழும் சமூகத்துடனும் நிலத்துடனும் பிணைப்பதாகும். மொழி வழியே சமூகம் இலக்கியம் வரலாறு தோற்றம் பெறுகிறது. இப்பின்புலத்தில் தமிழ்மொழித் தமிழ்நிலம் தமிழ் இலக்கியம் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.\nஉலக மொழிகளில் தனிச் சிறப்பினைப்பெற்ற தமிழ் மொழியின் தனித்துவத்திற்குச் சங்க இலக்கியங்கள் பெரிதும் காரணமாகின்றன. இச்சங்க இலக்கியங்களில் பெரும்பான்மையான பாடல்கள் இயற்கையைப் பின்புலமாகக் கொண்டே பாடல்கள் அமைத்து பாடப்பட்டுள்ளன. இயற்கையைப் போற்றிப் பேணிப்பாதுகாத்ததோடு நில்லாமல் அதனுடன் இணைந்த வாழ்வு வாழ்ந்தச் சங்க கால மக்களின் வாழ்வுச் சூழல் ஆராயப்பட வேண்டியதாகும். ஆய்வின் சுருக்கம் கருதி வெள்ளிவீதியாரின் பாடல்கள் மட்டும் ஆய்வு களமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.\nசங்க இலக்கியப் பாடல்களில் பல பெண் கவிஞர்கள் பாடல் பாடியுள்ளனர் எனினும் வெள்ளிவிதியாரின் குரல் அழுத்தமான தெளிவான ஒரு பெண்ணின் குரலாகப் பாடல்களில் வெளிப்பட்டுள்ளன. பெண்ணின் உணர்வு நிலையை வெளிப்படுத்த எண்ணிய வெள்ளவீதி அதற்கு ஏற்றச்சூழலாக அல்லது பின்புலமாகத் தன்னைச் சுற்றியுள்ள வாழ்வுச்சூழலையும் இயற்கைச் சூழலையும் தக்கத்துணையாக எடுத்தாண்டுள்ளார்.\nசான்றாக நற்றிணையில் (70) இடம்பெறும் சிறுவெள்ளாங்குருகே பாடலை குறிப்பிடலாம். தலைவனைப் பிரிந்த தலைவி நாரையைத் தூது அனுப்புவதாகப் பாடல் பாடப்பட்டுள்ளது.\nதுறைபோகு அறுவைத் தும்பி அன்ன\nநிறம்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே\nகழனி நல்ஊர் மகிழ்நர்க்கு என்\nஇழைநெகிழ் பருவரல் செப்பா தோயே\nஎன்பதில் சிறிய வெளிய நாரையே நீர்த் துறையில் வெளுத்த வெள்ளாடையில் மாசற்ற மடி போன்ற வெள்ளை நிறமான சிறகுகளையுடைய சிறிய வெளிய நாரையே; நீ ���ம் ஊரில் வந்து எமது நீர் அருந்தும் துறைகளில் துழாவிக் கெளிற்று மீன்களை உண்கிறாய் பிறகு அவர் ஊருக்குத் திரும்பி போகிறாய். அங்கேயுள்ள இனிய நீர் இங்கே பரவிக்கிடக்கும். வயல்களையுடைய நல்ல ஊரையுடைய என் அன்பருக்கு நீ எனது அணிகள் கழன்ற நோயைச் செப்பாமல் இருக்கிறாய். நீ அத்தகைய அன்புடைய பறவையா நீர்த் துறையில் வெளுத்த வெள்ளாடையில் மாசற்ற மடி போன்ற வெள்ளை நிறமான சிறகுகளையுடைய சிறிய வெளிய நாரையே; நீ எம் ஊரில் வந்து எமது நீர் அருந்தும் துறைகளில் துழாவிக் கெளிற்று மீன்களை உண்கிறாய் பிறகு அவர் ஊருக்குத் திரும்பி போகிறாய். அங்கேயுள்ள இனிய நீர் இங்கே பரவிக்கிடக்கும். வயல்களையுடைய நல்ல ஊரையுடைய என் அன்பருக்கு நீ எனது அணிகள் கழன்ற நோயைச் செப்பாமல் இருக்கிறாய். நீ அத்தகைய அன்புடைய பறவையா அல்லது மறதியுடைய பறவையா எனக்கு விளங்கவில்லை எனத் தலைவி கூறுகிறாள்.\nஒப்பீட்டு நோக்கில் கடைநிலைத்துறை (தொல்காப்பியம், புறநானூறு)\nTuesday, 13 March 2018 16:10\t- சு.வினோதா, முனைவர் பட்ட ஆய்வாளா, தமிழ்த்துறை உயராய்வு மையம, எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி. -- சு.வினோதா, முனைவர் பட்ட ஆய்வாளா, தமிழ்த்துறை உயராய்வு மையம, எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி. -\tஇலக்கியம்\nஇலக்கியங்களைப் பொதுவாக அகம், புறம் என்று பிரிப்பர். குடும்பம்; சார்ந்தவை அகம் என்றும் சமூகம் சார்ந்தவை புறம் என்றும் கொள்ளலாம். தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் புறத்திணையியலும் சங்க இலக்கியத்தின் புறநானூறும் பதிற்றுப்பத்தும் புறம் சார்ந்தவை. அத்தகைய இலக்கிய இலக்கணங்களுள் தொல்காப்பியத்தின் பாடாண் திணை சார்ந்த கடைநிலைத் துறையை புறநானூற்று கடைநிலைத் துறைப் பாடல்களோடு பொருத்தி ஆய்வதை நோக்கமாகக் கொண்டு இவ் ஆய்வு அமைகின்றது.\nஉள்ளத்துணர்வால் உணரும் இன்பம் தவிர்ந்த அனைத்து உலக வாழ்வும் புற வாழ்வாகும். தொல்காப்பிய பொருளதிகாரத்தில் புறத்திணையியல் மட்டுமே புறம் சார்ந்தது. புறத்திணையியலில் தொல்காப்பியர் ஏழு திணைகள் பற்றிய செய்திகளைக் கூறியுள்ளார். அவ்வெழுவகைத் திணைகளுள் ஒன்று பாடாண் திணை. பாடாண் திணை இருபது துறைகளைக் கொண்டுள்ளது. அவற்றுள் கடைநிலைத் துறையும் ஒன்று. இதனை\n“கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தலும்\nவழிநடை வருத்தம் வீட வாயில்\nஎன்னும் தொல்காப்பிய நூற்பாவால் அறியலாம். கடைநிலைத் துறை குறித்து தமிழண்ணல் அவர்கள்\n“மிக நீண்ட தூரத்திலிருந்து வந்த வருத்தம் தீருமாறு வாயில் காவலரிடம் தன் வருகையை அரசனிம் கூறுமாறு சொல்லும் கடைநிலை”\nபுறநானூற்றில் பதினொரு பாடல்கள் கடைநிலைத் துறைப் பாடல்களாக அமைந்துள்ளன. இவை மன்னனைப் புகழ்ந்து பாடி பரிசில் பெறும் நோக்கத்துடனும் பரிசில் அளித்தமைக்காக வாழ்த்தும் நோக்கத்துடனும் பாடப்பட்டவையாக அமைந்துள்ளன. மன்னனது கொடைச் சிறப்பைப் பாடும் பாடல்களில் புலவர்கள் வற்கடம் நேர்ந்த காலத்தில் கூட புரப்போரின் வள்ளண்மையால் தான் பாதுகாக்கப்படும் உறுதியுடன் பாடியுள்ளனர். மேலும் தனது உள்ளக் கிடக்கையினை நன்றி உணர்வினை கிணைப் பொருநன் கூற்றாக அமைத்துப் பாடியுள்ளனர்.\nஆற்றுப்படை நூல்கள் காட்டும் அல்திணை உயிர்கள்\nSunday, 04 March 2018 20:40\t- முனைவர் சு.விமல்ராஜ், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஏ.வி.சி.கல்லூரி(தன்.), மன்னன்பந்தல். -\tஇலக்கியம்\nசங்க இலக்கியம் இயற்கையின் உயிர் அகவமைப்பை ஒளித்திரையெனக் காட்டும் தொகை இலக்கியம். சங்கத்தமிழர் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த நெறியை அது தெற்றென எடுத்துக்காட்டுகிறது. தொல்காப்பியர் உயிர் வகைக்கோட்பாட்டைக் கூறுகையில் (தொல்.மரபு.நூற்.1526 )உயர்திணை உயிர்கள், அல்திணை உயிர்கள் என்கிறார். இவற்றுள் அல்திணை உயிர்கள் பற்றிய (விலங்குகள் மட்டும்) பதிவினை ஆற்றுப்படை நூல்களில் இடம்பெற்றிருப்பனவற்றைக் குறித்து இக்கட்டுரை இயங்குகிறது. கீழ்க்காணுமாற்று விலங்குகள் ஆற்றுப்படை நூல்களுள் பதிவு செய்யப்பெற்றிருப்பனவாகக் காணப்படுகின்றன.\n01.ஆடு , 02.ஆமான், 03.ஆளி, 04.எருது, 05.ஒட்டகம், 06.கரடி, 07.குரங்கு, 08.சிங்கம், 09.நாய், 10.பன்றி, 12.புரவி, 13.புலி, 14.மரையான், 15.மான், 16.முயல் என்னும் விலங்குகள் இடம்பெற்றுள்ளன. அவைகளை குறித்து விளக்கமாகக் காணலாம்.\nசங்க இலக்கியத்தில் ஆட்டை வெள்ளாடு, செம்மறி ஆடு, வருடை ஆடு, தகர், துருவை என்றெல்லாம் பதிவு செய்திருக்கிறது. முருகன் மயிலையும் குற்றமில்லாத கோழிக்கொடியோடு ஆட்டுக்கிடாவையும் கொடியாகக்கொண்டவன் என்பதனை,\n“தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் கொடியன்” திருமுருகு.210\nஎன்கிறார் நக்கீரர். பெரிய காலை உடையதாகவும் மிக்க வலிமை உடையதும் உள்ள ஆட்டுக்கிடாயினது உதிரத்தோடு பிசைந்த தூய வெ��்ளரிசியை சிறு பலியாக முருகப்பெருமானுக்கு இட்டு வழிப்பட்ட செய்தியை,\n“மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடை\nகுருதியொடு விரைஇய தூவெள்ளரிசி” திருமுருகு.232-233\nஎன்கிறது சங்க இலக்கியம். சிறிய திணை அரிசியைப் பூக்களோடு கலந்து பிரப்பரிசியாக வைத்தும் மறியை அறுத்தும் அவ்விடத்தில் இறைப்பொருள் நிலைத்து நிற்க வேடர்கள் விழா செய்தனர் என்பதனை,\n“சிறுதிணை மலரொடு மறியறுத்து” திருமுருகு.218\nஎன்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது. அருகம்புல்லின் பழுதையை தின்று நன்றாகக்கொழுத்த செம்மறி ஆட்டின் பருத்த மேல்தொடையின் பதமான இறைச்சியை இரும்புக் கம்பியில் கோர்த்து சுடப்பட்டதைக் கரிகால் வளவன் பொருநனுக்கு அளித்த நிகழ்வை,\nசவ்வாது மலை மலையாளிப் பழங்குடியினர் பற்றிய வரலாறு\nThursday, 15 February 2018 18:09\t- முனைவர் வி. இரா. பவித்ரா, உதவிப் பேராசிரியர், உலகத் தமிழாராச்சி நிறுவனம், தரமணி, சென்னை-600113 -\tஇலக்கியம்\nமனித இனம் தோன்றி நாகரிக வளர்ச்சி பெற்ற அன்றே நாட்டுப்புற இலக்கியங்களும் கலைகளும் தோன்றிவிட்டன என்று கூறலாம். நாட்டுப்புற மக்களின் பழக்க வழக்கங்களையும், பண்பாடுகளையும், நம்பிக்கைகளையும் இலக்கியங்களையும் ஆராயும் இயலே நாட்டுப்புறவியலாகும். ஒரு நாட்டின் வாழ்க்கை முறைகளையும், வரலாற்றின் குறைகளையும் நிரைகளையும் தெளிவாகக் காட்டுவன நாட்டுப்புற இலக்கியங்களே எனில் மிகையன்று. அவை மக்களின் பண்பாடு, பழக்க வழக்கம் வாழ்வில் நெறிமுறைகள் ஆகியவற்றை வெளிப்படையாக காட்டும் கண்ணாடி என்று கூறலாம்.\nதிருவண்ணாமலை மலை மலைவாழ் மக்களில் ஒரு பிரிவினாக விளங்கும் இந்து மலை மலையாளி மக்களின் வாழ்வியல் முறைகளை ஆய்வதே இவ்வாய்வின் பொருள் ஆகும்.\nதிரு+அண்ணாமலை = திருவண்ணாமலை என்றாயிற்று. இந்த மாவட்டத்திலிருந்து 80 கி.மீ தொலைவில் சவ்வாது மலை உள்ளது. சந்தனம், சவ்வாது போன்ற வாசனை பொருட்கள் அங்கு விளைந்த காரணத்தால் சவ்வாது மலை என்று பெயர் பெற்றது. இந்த சவ்வாது மலையில் மலையாளி எனும் சமூகத்தினர் தங்களது வாழ்வியல் சடங்கு முறைகளை மரபு வழுவாமல் தங்கள் முன்னோர்களின் வழியே பின்பற்றி செய்து வருகின்றனர். இதுவரை எவ்வித ஆய்வும் செய்யவில்லை. இவ்வாய்வே முதன் முறையாகும். அம்மக்களின் வாழ்வில் கடைபிடிக்கும் சடங்கு முறைகளை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக��கமாகும். பிற மலைவாழ் மக்களிடமிருந்து இவ்வினத்தினர் வேறுபடும் தன்மையைச் சுட்டிக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nஇக்கட்டுரையின் ஆய்விற்காக கள ஆய்வில் சேகரித்த தரவுகளே முதன்மை ஆதாரங்களாக விளங்குகின்றன.\nதென் தமிழகத்தில் பரவலாக பழங்குடியினர் வசித்து வருகின்றனர். திருவண்ணாமலை மையமாகக் கொண்டு களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியிலுள்ள இந்து மலையாளி, மலையாளி இன மக்களின் சடங்குகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், அன்றாட வாழ்க்கை முறை ஆகியவற்றைச் சேகரிக்க இக்களஆய்வு துணைபுரிந்தன.\nதிருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சவ்வாது மலை.\nநிழல் முற்றம் புலப்படுத்தும் சிறுவர்களின் வாழ்வியல்\nFriday, 09 February 2018 09:20\t- நா.கிருஷ்ணராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கோயம்புத்தூர் – 641 048 -\tஇலக்கியம்\nசமகால வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டுவன நவீன இலக்கியங்கள். கால மாற்றத்திற்கு ஏற்ப, இலக்கண வரைமுறைகளைக் கட்டுடைத்துப் படைக்கப்பட்டவையே நவீன இலக்கியங்கள். சமூகத்தின் மூலை முடக்குகளில் காணலாகின்ற வாழ்வியல் சிக்கல்களை அடையாளப்படுத்துவதில் புனைகதைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. சிறுகதை, புதினம் எனும் பிரிவுகளைக் கொண்ட புனைகதைகளுள், சமூகத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் உள்ளவறே எடுத்தியம்புவன புதினங்கள். வாழ்வியல் என்று பொதுமையோடு நோக்கும் படைப்புகள் எண்ணில. எதிர் காலத் தலைமுறைகள் என்றும் நாளைய சமூகமென்றும் கருதப்படுபவர்கள் சிறுவர்கள். அத்தகைய சிறுவர்களின் இளம் வயதுக் காலம் செம்மையாக அமைந்தால்தான், முழுமையான வாழ்க்கையினை அடைவார்கள். சிறுவர்களின் வாழ்க்கையினைக் கருவாகக் கொண்டு படைக்கப்பட்ட பெருமாள் முருகனின் ‘நிழல் முற்றம்’ புதினம் புலப்படுத்தும் சிறுவர்களின் வாழ்வியலைப் பற்றி இக்கட்டுரை வழி அறிவோம்.\n“வட்டார இலக்கியமானது ஒரு பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறைகளோடும் அவர்கள் வாழும் பகுதிகளின் அழகுகளோடும் எதார்த்தமாக வெளிப்படுவது”(தமிழில் வட்டார நாவல்கள், ப.2.) என்ற கூற்றுக் கேற்ப நிழல் முற்றம் புதினத்தின் கதைக்களமாக கொங்கு வட்டாரத்திற்குட்பட்ட திருச்செங்கோடு பகுதி இடம் பெற்றுள்ளது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், அப்பகுதியில் உள்ள விஜயா திரையரங்கத்தில்தான் கதை நிகழ்கிறது. நவீன இலக்கியங்களில், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு மிகக் குறைந்த இலக்கியங்களே,சிறுவர்களின் வாழ்வியலைக் கருவாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன என்றால் அது மிகையன்று. ‘ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா’ என்பதற்கேற்ப, இளம் வயதில் வாழ்வில் நிகழக்கூடிய நிகழ்ச்சிகளும் அமையக்கூடிய வாழ்வியல் சூழல்களும்தான், ஒரு மனிதனின் எதிர் காலத்தைத் தீர்மானிக்கும். வாழ்வின் முற்பகுதியான இளம்வயது வாழ்க்கைதான் ஒருவரது ஆயுள் முழுமைக்குமான வாழ்கையையும் வாழ்க்கை முறையையும் உருவாக்கும். சிறுவர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள நிழல் முற்றம் புதினத்தில், இம்மாந்தர்களின் வாழ்வியல் சிக்கல்களைக் கொண்டே கதையை நகர்த்திச் செல்கிறார் பெருமாள் முருகன். கணேசன், சக்திவேலு, மணி,பூதன் போன்ற சிறுவர்கள் திரையரங்கிலுள்ள சோடாக் கடைகளில் பணிபுரிகின்றனர். இம்மந்தார்களையும் இத்திரையரங்கையும் மையமாகக் கொண்டே கதை சித்தரிக்கபட்டுள்ளது.\n‘திரையரங்கே உலகம்; தங்கள் முதலாளியும் உடன் பணி புரியும் சிறுவர்களுமே உறவுகள்’ என்று வாழ்ந்து வருபவர்கள்தான் இச்சிறுவர்கள். இக்குழந்தைத் தொழிலாளர்களின் பணி வரையறுக்கப் பட்டதன்று. பெரியவர்களாக இருந்தால் பணிப்பளு என்பது வரையறுக்கப்பட்டிருக்கும். ஊதியமும் சரியாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால், உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஆனால் சிறுவர்களுக்கு இது முற்றிலும் முரணானது. அதுவும், கேட்பதற்கு யாருமில்லையென்றால், அவர்களின் நிலை மிகவும் பரிதாபமாகத்தான் இருக்கும். திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்பும், இடைவேளை நேரத்திலும் திரையரங்கில் சோடா விற்பதுதான் சிறுவர்களின் வேலை. சோடா விற்பதில் இவர்களுக்குள் போட்டியும் ஏற்படும். வாழ்க்கையில் சிக்கல்கள் இருப்பது இயல்பே. இச்சிறுவர்களுக்கு வாழ்க்கையே சிக்கலாக இருப்பதை ஆசிரியர் புதினத்தில் சித்திரித்துள்ளார். ஒரு வேலை முடியும் முன்பே, இன்னொரு வேலை தயாராக இருக்கும் இந்தக் குழந்தைத் தொழிலார்களுக்கு. அது மட்டுமன்று. கடைப் பணிகள் முடிந்தால், முதலாளியின் வீட்டுப் பணிகளியும் செய்ய வேண்டும். “ஒரு வேலையுங் கெடையதுடா, சும்மா ராஜாவாட்டம் சுத்திக்கிட்டு இருக்கற வேலதான். நாலு ஆடு இருக்குது. வெளியுட்டா அதும்பாட்டுக்கு மேயும். நெவுலுக் கண்ட எடத்துல உக்கோந்து பாத்துக்கிட்டாப் போதும் என்னோ” (நிழல் முற்றம்,ப.33) என்பது, சோடக்கடையில் வேலை செய்யும் சிறுவனை வற்புறுத்தி, ஆடு மேய்க்கத்தான் ஊருக்கு அழைத்துச் செல்வதைப் புலப்படுத்துகிறது.\nஎழுத்தாளர் 'கவிஞர் செழியன்' அவர்களின் சிறுகதைகள் இரண்டும், கட்டுரை ஒன்றும்\n- அண்மையில் மறைந்த எழுத்தாளர் 'கவிஞர் செழியன்' அவர்களின் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான சிறுகதைகள் இரண்டும், கட்டுரை ஒன்றும் அவரது நினைவாக இங்கு மீள்பிரசுரமாகின்றன. - பதிவுகள் -\nபதிவுகள்.காம், ஜூலை 2005 இதழ் 67\nசிறுகதை: ஒரு சாண் மனிதன்\nசாதாரணமாக ஒரு புகையிரத நிலையத்தில் நிகழ்வது போலத்தான் இது நடந்து வந்தது. ஏழு வித்தியாசங்கள் சொல்லலாம் என்றாலும் அதில் முக்கியமானது, இது அங்கு நடப்பது போல, இங்கு தினமும் நடைபெறுவதில்லை. வாரத்திற்கு ஒரு தடவை வருகின்ற புதன்கிழமைகளில் மட்டுமே நடக்கின்றது.\nகண் இமைக்கும் நேரத்தில், மிக வேகமாக வருகின்ற புதையிரதத்தில் இருந்து, புகையிரத நிலைய அதிபரின் கைக்கு மாறுகின்ற அந்த வளையம் போல, கணநேரத்தில் இது கைமாறுகின்றது. பார்க்கின்ற போதெல்லாம், ஒரு கைதேர்ந்த சர்க்கஸ்காரர் நடத்துகின்ற அற்புதமான மாயாஜாலக் காட்சி போல எனக்குள் அதிசயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அதிசயம் மட்டுமல்ல, யாராவது ஆசிரியர்கள் கண்டுவிட்டால் என்ன நடக்குமோ என்ற பெரும் பதைபதைப்பும், நடுக்கமும் எப்போதுமே எனக்குள் இருக்கும்.\nபுதன்கிழமைகளில் இரண்டாவதும், மூன்றாவதுமான தொடர் பாடமாக எமக்கு வருவது சுகாதாரம். இந்தப் பாடத்திற்காக பத்து- யு வகுப்பில் இருந்து பத்து- ஊ வகுப்புக்கு, எமது வகுப்பில் இருந்த பாதி மாணவர்கள் அணிவகுத்துச் செல்லவேண்டும். மிகுதி பாதிப்பேரும் பிரயோக கணிதத்திற்காக பெளதீக ஆய்வு கூடத்திற்குச் சென்று விடுவார்கள்.\nஇந்தப் புதன் கிழமை எப்போது வரும் என்று வகுப்பு முழுதும் காத்திருக்கும். சிலர் வெளிப்படையாக உணர்ச்சி வசப்பட்டுப் போய் நிற்பார்கள். இன்னும் சிலர் வெளியில் வேண்டா வெறுப்பாக இருப்பது போல காட்டிக் கொண்டு உள்@ர ஆசை ஆசையாக உமிழ்நீர் வடித்துக் கொண்டிருப்பார்கள்.\nஇதற்கு நியாயமான காரணம் ஒன்று இருந்தத���. இது ஒன்றும் பெளதீக விதிகளைப் போல குழப்பமான, விளங்க முடியாத விடயம் ஒன்றும் கிடையாது. இந்தப் பாடநேரத்தின் போது மட்டும் தான் இருபது அழகான மாணவிகளுடன் நாம் ஒன்று சேர்ந்து ஒரே வகுப்பில் படிக்கின்ற வாய்ப்புக் கிடைத்து வந்தது. இத்தனைக்கும் இரு பாலாரும் சேர்ந்து படிக்கின்ற இந்துக் கல்லூரியாம் என்று இந்தக் கல்லூரிக்கு ஒரு மட்டமான பெயர்.\nகொழும்பு நாலாம் குறுக்குத் தெருவில் இருக்கின்ற குறுகலான ஒரு சந்து போல இரண்டு அடி அகலமும், பன்னிரெண்டு அடி நீளத்துடன் இந்தக் கல்லூரியிலும் ஒரு சந்து இருக்கின்றது. புதன் கிழமைகளில் இதைக் கடந்துதான் நாம் செல்லவேண்டும்.\nMonday, 08 January 2018 20:08\t- ப.வீரக்குமார், உதவிப் பேராசிரியர், ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருநின்றவூர். -\tஇலக்கியம்\nபாவேந்தர் பாரதிதாசன் அற்புதமான கவிதை வரிகளில் இயற்கை மூலம் நமது மானிட குலத்தின் வழி நடத்தலை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறார். அவரை இயற்கை கவிஞன் என அழைப்பது சாலச் சிறந்தது. தமிழ், தமிழன் என்னும் வார்த்தைகளை வானளாவிப் பிடித்து தமிழினத்தைத் தலை நிமிர்த்திய பாரதியின் தாசனாவார். அவருடைய கவிதை வரிகளில் இயற்கை பற்றி ஈங்கு இனி காண்போம்.\nமயில் என்னும் நமது தேசியப் பறவையின் அழகை வருணிக்க அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தோகை புனையா ஓவியம். முனதின் மகிழ்ச்சியை உச்சியில் கொண்டையாய் உயர்த்தி வைத்ததாகவும், ஆயிரம் ஆயிரம் அம்பொற்காசுகளைக் கொண்டதாகவும் ஆயரமாயிரம் அம்பிறை நிலவுகளின் சாயலைக் கொண்டதாகவும் கூறுகின்றார்.\nமேலும், மரகதப் பச்சையை உருக்கி வண்ணத்தால் உனது மென்னுடல் அமைந்துள்ளது என்றும், நீயும் பெண்களும் நிகர் பிறர் பழி தூற்றும் பெண்களின் கழுத்து உன் கழுத்து என்றும் வருணித்துள்ளார்.\nமாலைப் பொழுதில் சோலையின் பக்கம் அவர் செல்லும் போது அவ்வேளையில் குளிர்ந்த மந்த மாருதம் வந்தது அது அவரைத் தழுவி வாசம் தந்தது. அந்த வாசத்தில் அதன் வசம் திரும்பியதாகவும், சோலை நடுவே பச்சைப்பட்டு உடை போர்த்தினார் போன்று புல் பூண்டுகள் படர்ந்து கிடக்க. அதில் குலுக்கென்று ஒரு முல்லைத் தன் முன்னால் சிரிப்பதைக் கண்டு மகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nகத்திக் கொண்டு கிளைக்குக் கிளை தாவும் அணில் கீச்சென்று அதன் காதலன் வாலை வெடுக்கென்று கட���த்ததாகவும் காதலன் ஆச்சென்று சொல்லி காதலியை அணைக்க நெருங்கியதாகவும் கூறியுள்ள பாவேந்தர். மேலும் கொல்லர் உலையிலிட்டுக் காய்ச்சும் இரும்பின் இடையே நீர்த்துளி ஆகக் கலப்பது போல் கலந்திடும் இன்பங்கள் எவ்வளவு துன்பத்திலும் காதலன் அணைப்பில் காதலியும் துன்பம் மறந்து மகிழ்வாள். கூச்சல் குழப்பம் கொத்தடிமைத்தனம் செய்யும் மனிதர்கள் போல் அணில் இனத்தில் அப்படி ஏதுமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.\nநம் எண்ணங்களைப் போல் விரிந்துள்ள என்ன தெரியுமாஅது வான். நமது இருகண்களைக் கவர்ந்திடும் ஆயிரம் வண்ணங்கள் சேர்ந்து தரும் ஒளி வானாகும்.\nஇந்த வண்ணங்களைக் கருமுகிற் கூட்டங்கள் மறைத்து இடி என்னும் பாட்டையும், மின்னலையும், வானவில்லையும் கொடுப்பதாகக் கூறியுள்ளார்.\nமழை மேகக் கூட்டங்களைக் கண்டு தோகை விரித்தாடும். வெண் முத்து போன்ற மழைத்துளி மல்லிகை கண்டு சிரிக்கும் என்பது போன்ற இயற்கை வருணனைகள் அழகுபடப் படைத்துள்ளார்.\n‘வேரில் பழுத்த பலா’ புதினத்தின் கருவும் உருவும்\nMonday, 08 January 2018 20:02\t- கா.ஸ்ரீதர், முதுகலைத்தமிழ்த்துறைத்தலைவர், வி.இ.நா.செந்திக்குமார நாடார் கல்லூரி,விருதுநகர், இலக்கியம்\nசு.சமுத்திரம் இலக்கியத் தளத்தில் பல்வேறு விமரிசனங்களை எழுப்பியவரும் பல்வேறு விமரிசனங்களுக்கு உள்ளானவரும் ஆவார். இவரது ‘வேரில் பழுத்த பலா’ என்ற புதினம் சாகித்திய அகாதமி விருதைப் பெற்று உள்ளது. அரசு அலுவலகச் செயல்பாடுகளையும் அநீதியின் உச்சக் குரலையும் நீதியின் மெளனத்தையும் சாதியத்தின் பன்முகத்தையும் கருவாகக் கொண்டு புதினமாக உருப் பெற்று உள்ளது. சு.சமுத்திரம் இக்கருவிற்கு எங்ஙனம் உருவம் கொடுத்துள்ளார் என்பதை ஆய்வதாகக் கட்டுரை அமையப் பெறுகிறது.\n‘எல்லாக் குழந்தையும் நல்லக் குழந்தை தான்\nமண்ணில் பிறக்கையிலே - அவர்\nநல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும்\nஎன்ற வரிகளை மெய்ப்பிக்கும் வகையிலேயே புதினத்தின் தொடக்கம் அமைந்து உள்ளது. முதன்மைப் பாத்திரமான சரவணனின் அலுவலகப் புறப்பாடே, புதினத்தின் முதல் காட்சி ஆகும். புறத் தோற்றத்திற்கு முக்கியத்துவம் தராதவன். ஆனால் அகத் தோற்றத்தில் எவ்வித கறையும் படியாவண்ணம் தற்காத்துக் கொள்ளும் குணம் உள்ளவன் என்பதை தெளிவுபடுத்துவதாய்,\n‘ உடை என்பது, உடம்பை உடைத்துக் காட்ட அல்ல. மறைத்துக் கொள்ளவே என்பதை சரவணன் கொள்கையாகக் கொண்டிருப்பானோ என்ற சந்தேகம் எவருக்கும் வரலாம்.’ என்ற வரிகள் அமைந்துள்ளது. ஒரு மனிதனின் குணம், பண்பு அக அழகில் இருக்கிறதே தவிர புற அழகில் இல்லை என்பதை மனத்தில் ஆழப் பதியச் செய்து வளர்த்தது தாய் முத்தம்மாவும் இரண்டாம் தாயகத் திகழும் அண்ணி தங்கம்மாளுமே ஆவர். இப்பண்பு தங்கை வசந்தவிற்கான பணித் தேடலிலும் நிலை பெற்று இருக்கிறது. தன்னிடம் அதிகாரமும் பதவியும் இருந்த நிலையிலும, “ வேலைக்குன்னு பேனாவைத் தான் தொட்டேன். எவன் காலையும் தொடலைஸ இவளுக்கும் தொட மாட்டேன். இவளுக்கு நான் வழிதான் காட்ட முடியும். கூடவே நடக்க முடியாது \nசு.சமுத்திரம் தனது படைப்பின் முதன்மைப் பாத்திரத்தை, ‘ ஊருக்குத் தான் உபதேசம். தனக்கு அல்ல’ என்றா எண்ணம் கொண்டதாக இல்லாமல் பேச்சும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாகப் படைத்துள்ளார்.\nபடைப்பாளர் புதினத்திற்கு மேலோட்டமாக இல்லாஅமல் குறியீடாகவும் கவிதையாகவும், ‘வேரில் பழுத்த பலா’ என்று தலைப்பிட்டு உள்ளார். கதையின் மையக் கருவைக் கடந்து முதன்மைப் பாத்திரத்தின் எண்ணப் போக்கை மனத்திற் கொண்டு தலைப்பு அமைந்துள்ளது. நம்முடைய தேவைகளை நிவிர்த்தி செய்யும் காரணிகள் காலடியில் கிடப்பதைக் கவனத்தில் கொள்ளாமல் ஏழு கடல் ஏழு மலை தாண்டி மனம் தேடுவதே இயல்பாகும். அதைப் போன்று சரவணன், வாழ்க்கைத் துணையையும் பிரச்சினைகளுக்கான தீர்வையும் திறமை கொண்ட ஆளுமையையும் எங்கோ தேடிக் கொண்டிருந்தான். ஆனால், “ அலுவலக மரங்களின் உச்சாணிக் கிளைகளில் அணில் கடித்த பழங்களையும் பிஞ்சில் பழுத்த பழங்களையும் பிடுங்காமல் பார்த்த எனக்கு இவ்வளவு நாளாய் இந்த வேரில் பழுத்த பலா பார்வைக்குப் படாமல் போய் விட்டதே இப்போ, இவளை இவளையே. . . . . இவளை மட்டுமே . . . . நாள் பூராவும் பார்த்துக் கொண்டே இருக்கணும் போல் தோணுதே இப்போ, இவளை இவளையே. . . . . இவளை மட்டுமே . . . . நாள் பூராவும் பார்த்துக் கொண்டே இருக்கணும் போல் தோணுதே இதுக்குப் பெயர் தான் காதலோ ” என்று சரவணன் எண்ணுவதாகப் புதினம் அமைந்துள்ளது.\nதமிழறிஞர் ப. மருதநாயகம்;: (1935)\nMonday, 08 January 2018 19:57\t- இர.ஜோதிமீனா தமிழ்த்துறை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி,(தன்னாட்சி), கோயம்புத்தூர். -29. -\tஇலக்கியம்\nமுனைவர்.ப.மருதநாயகம் ஆங்கிலத்த��லும் தமிழிலும் முதுமுனைவர் பட்டம் பெற்றவர் என்பது அவரது சிறப்புத்தகுதியாகும். அமெரிக்க இலக்கியத்தை ஹவாய் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். பேராசிரியர் கல்வியாளர், நூலாசிரியர், ஆய்வாளர் மொழிபெயர்ப்பாளர் எனப் பல தளங்களில் பரிணமிப்பவர். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கில போராசிரியராகக் கல்லூரியிலும் பல்கலைகழகங்களிலும் பணியாற்றியவர். தற்போது எண்பது வயதிலும் விடாப்படியாக மிகுந்த அக்கறையோடு உலக அரங்கில் தமிழில் ஆய்வுக்கட்டுரை வழங்கி தமிழின் பெருமையை உயர்த்தி வருகிறார்.\nஆங்கிலத்தில் பத்திற்கும் மேற்பட்ட ஆய்வுநூல்களும், தமிழில் பதினைந்திற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களும் எழுதியுள்ளார். தொல்காப்பியம், சங்கஇலக்கியம், திருக்குறள் குறித்தும் இவர் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் தமிழுக்கு வளம் சேர்ப்பவை. புறநானூறு குறித்த மிக விரிவான இவரது ஆய்வு போற்றத்தக்கது. ஏனைய வடமொழி இலக்கியத்திற்கெல்லாம் மூலம் புறநானூறு தான் என்றும் சிற்றிக்கியங்களின் தோற்றத்திற்கும் புறநானூறு அடிப்டையாக அமைவதையும் வெளிப்படுத்தியுள்ளார். சம காலத்து இலக்கியவாணார்களான வள்ளலார், அயோத்திதாசர், பாராதி, பாவாணர், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், குலோத்துங்கன், ஜெயகாந்தன், ம.இல.தங்கப்பா, சிற்பி போன்றோர்களின் படைப்புகளையும் ஆய்வுக்குட்படுத்தி அவர்களின் தனிச்சிறப்பை விளக்கியுள்ளார்.\nஆங்கிலப்போராசிரியர்கள்; தமிழ்மீது அக்கறை கொள்வதில்லை அல்லது ஆங்கில இலக்கியம் முதலியவற்றைக் கற்றவர் தமிழின் மீது அக்கறை கொண்டதே இல்லை. அதேபோல் தமிழ்இலக்கியம் கற்றவர்கள் ஆங்கில இலக்கியத்தைக் கற்பதும் இல்லை. இவ்வகை தமிழ் அறிஞர்கள் இடையில் மருதநாயகம் தமிழுக்கு ஒரு கலங்கரை விளக்கமெனத் திகழ்கிறார்(த.நே.இ.43, ப.4).\nஆங்கில இலக்கியம் கற்றவர் எனினும் தாய்மொழிக்கு வளம் சேர்க்கும் ஒரு சிலரில் பேராசிரியர் மருதநாயகம் குறிப்பிடத்தக்கவர். ஆங்கில இலக்கியத்தின் மேன்மை குறித்துப் பேசுபவர்களை மறுக்கும் முறையில் ஆங்கிலத்தை ஏவல் கொண்ட தமிழ்தேடல் என்னும் தலைப்பில் 96 பக்க அளவிலான கட்டுரையை தமிழ்நேயம் (43) வது (மே 2011) சிறப்பிதழில் எழுதியுள்ளார். இக்கட்டுரையிலிருந்து மருதநாயகத்தின் ஆய்வுகள் இங்குத் தொகுத்துத் தரப்படுகின்றன.\n2004 சுனாமி நினைவல���கள்: அனாமிகா - கூத்தில் நிமிர்ந்து ஈழ நாட்டிய கனவை விதைத்த மகள்\nThursday, 28 December 2017 13:49\t- பாலசிங்கம் சுகுமார் -\tஇலக்கியம்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் பீடமொன்றின் தலைவராக இருந்தவரும், கூத்துக்கலைகளில் ஆர்வம் மிகுந்தவருமான திரு. பாலசிங்கம் சுகுமார் அவர்கள் தன் மகளைப்பற்றி அவ்வப்போது முகநூலில் பதிவுகளிடுவார். இப்பதிவுகளுக்குப் பின்னாலுள்ள வலி, சோகம், துயரம் வாசிப்பவர் நெஞ்சங்களைப் பாதிப்பவை. ஆனால் அவற்றையும் மீறி அவர் தன் மகளுக்குச் சொற்களாலான கவிமாலை புனைந்து இலக்கியத்தில் நிலையாத இடத்தை ஏற்படுத்தி விட்டார். 2004இல் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாப்பிரதேசங்களைப் பாதித்த ஆழிப்பேரலைக்குப் பலியான அவரது மகள் பற்றிய அவரது உணர்வுகளில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றோம்.\nஅவர் தன் மகளைப் பற்றி அண்மையில் எழுதிய பதிவொன்று கீழே:\nகூத்தில் நிமிர்ந்து ஈழ நாட்டிய கனவை விதைத்த மகள்\n200ம் ஆம் ஆன்டு பேராசிரியர் மெளனகுரு இராவணேசன் தயாரிப்புக்காக கிட்டத்தட்ட ஒரு வருட பயிற்சியயை ஆரம்பித்தார்.அந்த பயிற்சியில் நான் உட்பட பல விரிவுரையாளர்களும் இணைந்து கொண்டனர் மகள் அனாமிகாவும் இணைந்து கொண்டாள் பெரும்பாலும் மாலை நேரங்களிலும் சனி ஞாயிற்றுக் கிழமைகளிலும் பயிற்சிகள் நடை பெறும் மிகக் கடுமையான பயிற்சிகள் நான் வேலைகள் காரணமாக பயிற்சிகளை தவற விட்டாலும் அவள் நாட் தப்பாமல் நேரம் தவறாமல் கலந்து கொள்வாள் .\nபயிற்சியில் அவளது திறன் அசாத்தியமானதாக இருந்தது.அதனால் பல வேளைகளில் அவளை முன்னுக்கு விட்டு மற்றவர்களுக்கு பயிற்சியயை வழி நடத்துவார்.அவள் பரதமும் படித்தாள் என்பதால் அவள் ஆட்டத்தில் அடவுகள் அற்புதமான காட்சிகளாக விரிந்து வியப்பை தரும். வீட்டில் அவளை ஆடச் சொல்லி பார்த்து பார்த்து மகிழ்வேன். அவழின் ஆடல் திறனை நானும் பேராசிரியர் மெளனகுரு அவர்களும் அடிக்கடி பேசிக்கொள்வோம் அப்போது உருவானதுதான் என் ஈழ நாட்டியக் கனவு. 2002ஆம் ஆண்டு நடை பெற்ற கூத்து பற்றிய கருத்தரங்கில் பேராசிரியர் மெளனகுருவின் கூத்து விளக்க செயல் முறை விளக்கத்துக்கு அனாமிகா ஆடிக் காட்டி விளக்கி நின்றாள். எப்படி பரத நாட்டியத்துக்கு தனியொருவரைக் கொண்டு அரங்கேற்றம் செய்யப் படுகிறதோ அதே போல மட்டக் களப்பு வடமோடிக் கூத்துக்கு ��னாமிகாவை வைத்து ஒரு அரங்கேற்றம் செய்வது அதனை 2005 ஆம் ஆண்டு செய்வது எனவும் தீர்மானித்தோம். ஆனால் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 சுனாமி எல்லாக் கனவுகளையும் கழுவிக் கொண்டு நிர் மூலமாக்கிக் கொண்டு சென்றது\nமகளைப்பற்றி அவர் முகநூலில் பதிவிட்டிருந்த கவித்துளிகள் சில கீழே:\nபாக்கியம் ராமசாமி (ஐ.ரா.சுந்தரேசன்) மறைவு\nஎழுத்தாளர் ஐ.ரா.சுந்தரேசன் அவர்கள் மறைந்த செய்தியினை முகநூலில் எழுத்தாளர் இரா முருகன் பதிவு செய்திருந்தார். ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்பது இவரது இயற்பெயர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைப்பகிர்ந்துகொள்கின்றோம். எங்களது காலகட்டத்தில் நகைச்சுவை எழுத்தென்றால் முதலில் ஞாபகத்துக்கு வருபவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி படைத்த அப்புசாமி - சீதாப்பாட்டி கதைகள்தாம். ஓவியர் ஜெயராஜின் கை வண்ணத்தில் வெளியான அப்புசாமி - சீதாப்பாட்டி ஓவியங்களை அவ்வளவு இலகுவாக மறந்துவிட முடியுமா என்ன ஐ.ரா.,சுந்தரேசனின் புனைபெயர்களிலொன்றுதான் பாக்கியம் ராமசாமி என்பதும். ஐ.ரா.சுந்தரேசன் என்னும் பெயரிலும் இவரது தொடர்கள் எழுபதுகளில் குமுதம் இதழில் தொடராக வெளிவந்துள்ளன. அவற்றில் 'கதம்பாவின் எதிர்' அப்பருவத்தில் நாம் விரும்பிப்படித்த நாவல்களிலொன்று. தமிழ் இலக்கிய உலகில் தேவனின் 'துப்பறியும் சாம்பு' போல் பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி, சீதாப்பாட்டியும் நிலைத்து நிற்பார்கள். இவர் அப்புசாமி.காம் என்னும் புகழ்பெற்ற வலைப்பதிவொன்றினையும் நடாத்தி வந்தார். அதன் இணையத்தள முகவரி: http://www.appusami.com/nagaichuvaimenu.asp அத்தளத்தில் அப்புசாமி - சீதாப்பாட்டி நாவல்கள் பலவற்றை வாசிக்கலாம்: http://www.appusami.com/nagaichuvaimenu.asp\nஇலக்கியங்களில் உயிரின நடத்தையை மாந்தரோடு ஒப்புமைப்படுத்தல் (நற்றிணையை முன்வைத்து)\nWednesday, 22 November 2017 08:59\t- முனைவர் ப.சுந்தரமூர்த்தி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்), சங்ககிரி. -\tஇலக்கியம்\nவிலங்குகள் என்பதற்குப் பொதுவாக ‘நான்கு கால்களைக் கொண்ட பாலூட்டி வகைகளைச் சார்ந்தன@ பலவகை உணவு உண்ணும் பழக்கங்களைக் கொண்டன@ இனப்பெருக்கத்துக்காக குட்டிகளை ஈன்று கொள்வன’ என்று பொதுமையான ஒரு வரையறைக் கொடுக்கலாம். நற்றிணையில் ஆடு, எருது, எருமை, கரடி, குதிரை, குரங்கு, சிங்கம், புலி, செந்நாய், பசு, பன��றி, மான், யானை உள்ளிட்ட 27 வகை விலங்கினங்கள் 221 பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆய்வுப் பொருண்மை, அதிகப்பாடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலங்கினம் என்ற இரண்டின் அடிப்படையில் யானை, புலி, மந்தி, மான் செந்நாய் ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்ட பாடல்கள் மட்டும் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவ்விலங்கினங்களின் செயல்கள் மனிதச் செயல்களோடு எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகின்றன என்பதை உளவியல் நோக்கில் ஆராய முற்படுவதாக இக்கட்டுரை அமைகின்றது.\nநற்றிணையில் யானைப்பற்றிய பாடல்கள் 70 ஆகும். களிறு, பிடி, வேழம், கோட்டுமா, ஒருத்தல், நன்மான் என்ற சொல்லாடலில் இவை குறிக்கப்படுகின்றன. விலங்குகளைப் பற்றிய செய்திகளில் யானைகளைப் பற்றியே செய்திகளே மிகுதியாகக் காணப்படுகின்றன. யானையின் செயல்கள் பெரும்பாலும் தலைவியுடன் ஒப்புமைப்படுத்திக் கூறுவதை நற்றிணையில் அறிய முடிகிறது. களிறு பிரிந்ததனால் பிடியானது தன் குட்டியுடன் வருந்தியிருக்கின்ற செயலினைக் கூறி, அதுபோல் தலைவன் பிரிந்திருப்பதனால் தலைவியும் வருந்துகிறாள் என்று அதோடு தொடர்;புப்படுத்திக் கூறுகின்ற முறையினை நற்றிணையில் காண முடிகிறது (நற்.85,114). இவை பெரும்பாலும் உவமையாகக் கூறப்படுகின்றன. யானையது வருத்தத்தை பின்வரும் பாடலால் அறியலாம்.\n“பெருங்களிறு உழுவை அட்டென, இரும்பிடி\nஉயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது,\nநெய்தற் பாசடை புரையும் அம்செவிப்\nபைதலம் குழவி தழீஇ, ஒய்யென\nஅரும்புண் உறுநரின் வருந்தி வைகும் (நற்.47)\nபுலியை அஞ்சிய பிடியானை, அதனை உணராத தன் இளங்கன்றைப் பேணி நிற்றலைப் போலப் பிரிவால் தலைவிக்கு வரும் துயரத்திற்கு அஞ்சிய தோழி, அதனை அறியாதே களவு உறவில் திளைக்கும் தலைவியைப் பேணிக் காத்து நிற்கின்றாள் (நற்.85).\nஎழுத்து ஊடகங்களில் பெண் உடல்\nWednesday, 22 November 2017 08:38\t-முனைவர். த. விஜயலட்சுமி, துறைத்தலைவர், தமிழ்த்துறை, கேரளப்பல்கலைக்கழகம், காரியவட்டம், திருவனந்தபுரம்-695 581-\tஇலக்கியம்\nபெண்ணியம் வேரூன்றிய இக்காலகட்டத்தில் பெண் எழுத்து, பெண் மொழி, பெண் உடல் மொழி போன்ற சொல்லாடல்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இச்சொற்கள் இவற்றின் சொற்பொருளுக்கு அப்பால் சென்று பொருள் தந்து நிற்கின்றன. இக்கட்டுரையின் தலைப்பில் கூறப்பட்டுள்ள 'பெண் உடல்' என்ற சொல��� அதுபோன்ற சொல்லைக் கடந்த பொருளில் இங்கு பயன்படுத்தப்படவில்லை. பௌதீகமான பெண்ணின் உடல் என்ற சாதாரணமான பொருளில்தான் கையாளப்படுகிறது. காலகாலமாக சமூகம் பெண்ணின் உடலை எவ்வாறு கண்டது என்பதையும், இன்றைய பெண்கள் பெண் உடலை எவ்வாறு காண்கிறார்கள் என்பதையும் எழுத்து ஊடகங்கள் வழி இக்கட்டுரை விளக்க முனைகிறது.\nமனித உடல் பல பரிணாம வளர்ச்சிக்குப் பின் இன்றைய நிலையை அடைந்தது என்பது நாம் அறிந்ததே. வலிமையான இருகைகள் தான் மனிதனை விலங்குகளில் இருந்து மாறுபடுத்தி உழைக்கவும் செயல்களைச் செயல்படுத்தவும் உதவின என்பர். உடல் உழைப்பில் உணவைச் சேகரித்த காலகட்டத்தில் ஆண் உடல், பெண் உடல் என்று வேற்றுமைகள் இல்லாமல் இருந்தன. காமம் கூட கட்டுப்பாடற்ற ஒரு உடல் தேவையாகவும், ஆண், பெண் உடல் உறவு ஒரு இனக் கவர்ச்சியாக மட்டுமே இருந்தன. காம இச்சையை நிறைவு செய்யும் போது விபத்துக்களாக குழந்தைகள் உருவாயின. தாயின் பாதுகாப்பில் அவை வளர்ந்தன. விலங்குகளின் வாழ்க்கைக்கும் மனித வாழ்க்கைக்கும் இக்காரியங்களில் பெரும் வேறுபாடு ஒன்றும் இல்லை.\nமனிதம் காமத்தை இனக்கவர்ச்சிக்கு அப்பால் ஒரு சுகமாக பொழுது போக்காக, ஒரு போதையாக என்று காணத் தொடங்கியதோ அன்றே மனித உடல் ஆண் உடல், பெண் உடல் என்ற வேறுபாட்டைப் பெற்றது. போதைப் பொருளாக காமத்தை கொள்ளும் ஒரே உயிரினம் மனிதம்தான். பிற அனைத்து உயிரினங்களும் காமம் ஒரு இனக்கவர்ச்சி, உடலின் தேவை, இனப்பெருக்கமுறை அவ்வளவிதான். காம இச்சை ஒரு போதையாக வெறியாக மாறிய போது, பெண் உடல் அதற்கான ஒரு கருவியாக மாறியது.\n“கண்டு கேட்டு உற்று உண்டு உயிர்த்தல்\nஎன ஐம்புலனையும் நிறைவு செய்யும் ஒரே பொருளாக பென் உடல் சமூகத்தால் மதிப்பிடப்பட்டது. இதன் அடிப்படையில் பெண் 'சுயம் இழக்கப்பட்டு' பெண் உடல் என்ற பௌதீஇகப் பொருள் முன்னிலைப்படுத்தப்பட்டது.\nசங்க காலம் முதல் நமக்குக் கிடைக்கும் எழுத்திலக்கியங்களைக் கூர்ந்து கவனித்தால் அதில் பெண் உடல், பெண் உடல் உறுப்புகள் எவ்வாறு வர்ணிக்கப்பட்டுள்ளன என்று காணலாம். இதற்கு மாறாக ஆணின் புயம் அல்லது தோள் மட்டுமே வர்ணிக்கப்பட்டுள்ளன. இதற்கு இரு வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இவ்விலக்கியங்கள் ஆண்களால் படைக்கப்பட்டன என்பதும் ஆண்களால் ரசிக்கப்பட்டன என்பதுமாகும் அவை. சமீ��த்தில் ஒருவர் சங்க இலக்கிய உடல் வர்ணனைகள் ஒரு வகையான பாலியல் கல்வி என்று தனது மேதாவித் தனத்தை நிறுவியுள்ளார். உண்மையில் இக்காரணங்களுக்கும் இலக்க்கிய பெண் உடல் வருணனைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பது திண்ணம்.\nமுதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் அமரரானார்\nThursday, 16 November 2017 09:16\t- என்.செல்வராஜா, நூலகவியலாளர்,லண்டன் -\tஇலக்கியம்\nஈழத்தின் முதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் தனது 87ஆவது அகவையில்; நேற்று 15.11.2017 அன்று மட்டக்களப்பில் காலமானார். தமது இளவயதில் வீரகேசரி நாளிதழில் ஒப்புநோக்குநராக இணைந்து கொண்ட அவர் பின்னர் அங்கு உதவி ஆசிரியராகிப் பின்னர் சிரேஷ்ட உதவி ஆசிரியராகப் பதவி உயர்வுபெற்று பணிபுரிந்தார். 1958இல் ’ஈழநாடு” பத்திரிகை நாளிதழாக வெளியானபோது, அதன் செய்தி ஆசிரியராக இணைந்த கோபாலரத்தினம் 1980களின் முற்பகுதிவரை அதன் ஆசிரியபீடத்தின் பிரதானியாக இயங்கிவந்தார். 1985இல் ‘ஈழமுரசு” பத்திரிகையின் ஆசிரியராகப் பணியை ஏற்று அப்பத்திரிகையின் துரித வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தார். அவ்வேளையில்; 1987இல் இந்திய அமைதிப்படை இலங்கைக்குள் புகுந்து ஈழத்தின் பத்திரிகைச் சுதந்திரத்தில் கைவைத்தபோது கைது செய்யப்பட்டு பல மாதங்கள் இந்திய அமைதிப் படைகளின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர் வெளியே வந்ததும் ‘ஈழமண்ணில் ஒரு இந்தியச் சிறை’ என்ற தலைப்பில் தனது அனுபவத்தினை தொடராக தமிழகத்தின் ‘ஜுனியர் விகடன்” பத்திரிகையில் இடம்பெறச்செய்து, இந்திய அமைதிப்படையின் கோரமுகத்தை வெளிப்படுத்தினார். இத்தொடர் பின்னர் ‘ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை” என்ற மூலத் தலைப்பிலேயே மட்டக்களப்பு றுழசடன எழiஉந Pரடிடiஉயவழைளெஇ வெளியீடாக ஆகஸ்ட் 2000 இல் நூலுருவாக வெளிவந்தது. இந்நூலில் இந்திய அமைதிப்படையினரால் தான் கைது செய்யப்பட்டதன் பின்னரான இரண்டு மாத சிறை அனுபவம் விரிவாகப் பதிவுசெய்திருந்தார். கைது செய்யப்பட்டதிலிருந்து விடுதலையாகும் வரை நடந்த நிகழ்வுகள், சிறையில் சந்தித்தவர்கள், அவர்களிடமிருந்து கேட்டறிந்தவை என அனைத்தும் பதிவுக்குள்ளாகியிருந்தன.\nஇந்தியப்படை 1991இல் இலங்கையிலிருந்து புறப்பட்ட பின்னர், ‘ஈழநாதம்” நமது ஈழநாடு” ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றிய கோபா���ரத்தினம் கொழும்பில் ‘சுடரொளி” பத்திரிகையின் ஆசிரிய பீடத்திலும் சிறிது காலம் தனது ஊடகவியல் பணியைத்; தொடர்ந்தார். பின்னர் மட்டக்களப்புக்குச் சென்று அங்கு ‘தினக்கதிர்” பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.\nதெகிவளை, நிகரி வெளியீட்டாளர்களினால் மே 2003இல் வெளியிடப்பட்ட ‘அந்த ஒரு உயிர்தானா உயிர்” என்ற அவரது நூல், மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் தினக்கதிர் நாளேட்டில் பிரதம ஆசிரியராக இருந்த வேளையில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கங்களையே பெருமளவில் உள்ளடக்கியதாக இருந்தது. இந்நூலில் யாழ்ப்பாணத்து ‘ஈழநாதம்” பத்திரிகையில் வெளிவந்த இரண்டு ஆக்கங்களும் சேர்க்கப்பட்டிருந்தன. இவரது ஆசிரியத் தலையங்கங்கள் அனைத்தும் சமகால ஈழத்து அரசியல் நிலையை வைத்து எழுதப்பட்டவையே. தமிழ்மக்களின் மன எழுச்சியையும் இவை துல்லியமாகப் பிரதிபலிப்பனவாக அமைந்துள்ளன.\nஈழத்தில் அனுபவம்மிக்க பத்திரிகையாளராகத் திகழும் எஸ்.எம்.ஜி. அவர்கள் வீரகேசரியில் 7 ஆண்டுகளும், ஈழநாட்டில் 21 ஆண்டுகளும் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவத்தை முன்வைத்து, ‘பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு” என்றதொரு நூலையும் நவம்பர் 2003 இல் யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பக வெளியீடாக வெளியிட்டிருந்தார். ஈழத்தின் பத்திரிகையாளராகத் தான் வாழ்ந்துபெற்ற அனுபவங்களை இந்நூலில் சுவையாக விபரித்திருந்தார்.\nஅமரர் காரை செ.சுந்தரம்பிள்ளை வாழ்வும் பணிகளும்\nWednesday, 15 November 2017 08:20\t- என்.செல்வராஜா, நூலகவியலாளர் -\tஇலக்கியம்\n- 11.11.2017 அன்று ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற அமரர் காரை சுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவேந்தல் நிகழ்வின் போது ஆற்றிய நினைவுப் பேருரை -\nஅமரர் காரை செ.சுந்தரம்பிள்ளை (20.5.1938-21.9.2005) அவர்களின் நினைவேந்தலும், அவரது மகள் மாதவி சிவலீலனின் கவிதை நூலான இமைப்பொழுது என்ற படைப்பின் வெளியீடும் இணையப்பெற்ற இந்த இனிய நிகழ்வில் கலந்து சிறப்பிக்க வந்து அவையில் அமைந்திருக்கும் பெரியோர்களே, இங்கு மேடையில் வீற்றிருக்கும் பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் முதற்கண் என் பணிவான வணக்கம். அமரர் காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவுரையை வழங்குவதற்காக என்னைத் தேர்ந்தெடுத்துள்ள சகோதரி மாதவிக்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nயாழ்ப்பாண ம���வட்டத்தில், காரைநகரின் களபூமி என்ற ஊரில் செல்லர்-தங்கம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர், அமரர் சுந்தரம்பிள்ளை அவர்கள். தனது ஆரம்பக் கல்வியை ஊரி காரைநகர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் பயின்றார். கொழும்பு அக்குவைனாஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் கலைமாணி, கல்வித்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பின்னாளில் பெற்றார். அவரை கலாநிதி செ.சுந்தரம்பிள்ளை என்பதைவிட, கவிஞர் காரை. சுந்தரம்பிள்ளை என்றழைப்பதையே தமிழ் உலகம் வழக்கமாக்கிக்கொண்டது. இன்னும் நெருக்கமாக, ‘காரை” என்ற அடைமொழி தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிமனிதனான அமரர் காரை சுந்தரம்பிள்ளையைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஊரின் பெயரைத் தனக்கான அடையாளமாகக் கொண்ட பலரை நாம் ஈழத்துப் படைப்புலகில் காண்கின்றோம். தான் மதிக்கும் ஊரைக் குறிப்பதன் காரணமாக, அந்த ஊரின் வழியாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் எம்மவரின் மத்தியில், தன் பெயரின் முன்னால் காரைநகரைச் சேர்த்துக்கொண்ட காரை சுந்தரம்பிள்ளையால் காரைநகர் அன்னையே ‘சான்றோன் எனக் கேட்ட தாயாகிப்” பெருமிதம் கொள்வாள். காரை மண் இவரது அடையாளமாகக் கொண்டபோதிலும், இவர் காரைமண்ணுக்கு மாத்திரம் உரியவரல்ல. அந்த மண்ணுக்கு மாத்திரம் உரியவராக இவரை இனம்காண முடியாத அளவிற்கு இவரது பன்முக ஆளுமையால், உலகளாவி விகாசித்து நிற்கிறார். இவர் கற்பித்த பாடசாலைகள், நிறுவனங்கள்,ஆசிரிய கலாசாலைகள், வாழ்ந்த பிரதேசங்கள் யாவும் இவர் நம்மவர் என்று உரிமைகொள்வதில் பெருமிதம் கொள்வதை இன்றும் நாம் காண்கிறோம்.\nகாரை சுந்தரம்பிள்ளை அவர்களின் தமிழ் மொழிப் பயிற்சியில் முக்கிய ஆசான்களாக பண்டித வித்வான் க.கி.நடரஜன், வித்துவான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் க. வேந்தனார், பண்டிதர் ஆ.பொன்னுத்துரை ஆகியோரும், தமிழ் இலக்கண இலக்கியத்தில் தமிழ்த் தாத்தா கந்த முருகேசனார், ஆ.சபாரத்தினம் ஆகியோரும்; விளங்கினார்கள். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், சமஸ்கிருதம், பாளி, சிங்களம் ஆகிய மொழிகளிலும் இவர�� புலமை பெற்றிருந்தார்.\nஅஞ்சலி: மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் இன்று மட்டக்களப்பில் மறைந்தார்\nஇலங்கை தமிழ்ப்பத்திரிகை உலகின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கோபாலரத்தினம் இன்று புதன் கிழமை காலை மட்டக்களப்பில் காலமானார். கோபு என அழைக்கப்படும் இவர் வீரகேசரியில் 1953 இல் முதலில் ஒப்புநோக்காளராகவே இணைந்தவர். அதன் பின்னர் ஆசிரிய பீடத்தில் ஒரே சமயத்தில் அலுவலக நிருபராகவும் துணை ஆசிரியராகவும் பணியாற்றியவர். அக்காலப்பகுதியில் அவர் பெற்ற மாதச்சம்பளம் 72 ரூபாதான். 1960 இல் வீரகேசரியில் நடந்த வேலை நிறுத்தத்தின்போது அந்த வேலையை இழந்து யாழ்ப்பாணம் சென்று ஈழநாடு பத்திரிகையில் இணைந்தார். கோபு, வீரகேசரி, ஈழநாடு, ஆகியனவற்றில் மாத்திரமின்றி ஈழமுரசு, தினக்கதிர், செய்திக்கதிர், ஈழநாதம், சுடரொளி முதலான பத்திரிகைகளிலும் பணியாற்றியவர். 1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையடுத்து இந்திய அமைதிப் படை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டது. இந்தியப்படையினரால் சுமார் இரண்டு மாதங்கள் சிறைவைக்கப்பட்டார்.\nஅமரர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் ஒரு நூல்வழிப் பதிவு\nSunday, 12 November 2017 16:08\t- - என்.செல்வராஜா, நூலகவியலாளர் -\tஇலக்கியம்\nசங்க இலக்கியம் பற்றிய ஆழ்ந்த தேடல் அனுபவம் மிக்கவராக 2006இல் எனக்கு அறிமுகமானவர் நுணாவிலூர் தமிழறிஞர் கா.விசயரத்தினம் அவர்கள். அவரது தொடர்பினை எனக்குப் பெற்றுத்தந்தவர் அவரது ஆஸ்தான பதிப்பாளரான மணிமேகலைப் பிரசுர அதிபர், இரவி தமிழ்வாணன் அவர்கள். நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் நூலொன்றை கணினியை விஞ்சும் மனித மூளை என்ற தலைப்பில் அவர் 2005 இல் அச்சிட்டிருந்தார். தான் வெளியிட்ட ஈழத்தவரின் பல நூல்களை எனது நூல்தேட்டம் பதிவுக்காக ரவி தமிழ்வாணன் ஒரு தடவை தமிழகத்திலிருந்து அனுப்பிவைத்திருந்தார். அதில் கிடைத்ததே நுணாவிலூராரின் இலக்கியத் தொடர்பு. அத்தொடர்பினைத் தொடர்ந்து தனது ஒவ்வொரு நூலையும் தவறாமல் எனக்குத் தபாலில் அனுப்பிவைப்பார். நூல்பற்றிய விமர்சனங்களை நேரில் கேட்டறிவதில் அலாதிப் பிரியம் கொண்ட வித்தியாசமான படைப்பாளி அவர். நானும் எனது விமர்சனங்களுடன் ஐ.பீ.சீ. காலைக்கலசம் வானொலி உரைகளில் அவ்வப்போது அறிமுகப்படுத்தி வந்திருந்தேன். இத்தொடர்பு காலக்கிரமத்தில் அவரை எனது ��ானொலிவழி நட்புவட்டத்திற்குள் கொண்டுவந்தது. அவரது மறைவுச்செய்தியை வவுனியூர் இரா.உதயணன் ஓரிரவு தெரிவித்திருந்தார். அவரது மறைவு உடனடிச் சோகத்தை எம்மிடம் விட்டுச்சென்றாலும் அவர் தன் வாழ்நாட்தேடல் வழியாக தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கிய ஒன்பது நூல்களும் அவரை நீண்டகாலம் எம்மிடையே நிலைகொள்ள வைத்திருக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.\nவடபுலத்தில் சாவகச்சேரி, மேற்கு நுணாவிலைப் பிறப்பிடமாகக்கொண்ட கா.விசயரத்தினம் அவர்கள் 02.03.1931இல் பிறந்தவர். சாவகச்சேரி ட்ரிபேர்க் கல்லூரியின் பழைய மாணவன். அரச கணக்காய்வுத் திணைக்களத்தில் கணக்காய்வு அத்தியட்சகராகப் பணியாற்றி 1991இல் ஓய்வுபெற்றவர். இரு ஆண்களும் ஒரு பெண்ணுமாக மூன்று பிள்ளைகள். மூவரையும் உயர்கல்விக்காக லண்டனுக்கு அனுப்பிவைத்த இவர், 1998இல் துணைவியார் சிவபாக்கியம் அவர்களுடன் லண்டனுக்கு வந்து தமது மூன்று பிள்ளைகளுடன் இணைந்துகொண்டார். லண்டனில் பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தில் இணைப்பாளராக இயங்கி இலக்கியப் பசியாறியவர். கனடா 'பதிவுகள்” இணைய இதழின் 'நுணாவிலூர் கா.விசயரத்தினம் பக்கம்” என்ற தனிப் பக்கத்தில் சங்க இலக்கியம் சார்ந்த தன் தேடல்களை உடனுக்குடன் பதிவுசெய்து பின்னூட்டங்களைப் பெற்றவர். அதன்வழியாகத் தன் படைப்புக்களுக்கு மெருகேற்றிக் கொண்டவர். பதிவுகள் இணையம் வழியாக பல இலக்கிய உறவுகளையும் ஏற்படுத்திக்கொண்டவர். இவரது நட்புவட்டம் விசாலமானது. துணைவியார் சுகவீனமுற்றகாலத்தில் அவரை உடனிருந்து கண்ணும் கருத்துமாகப் பேணியவர். 22.07.2015இல் தனது அன்புத் துணைவியாரை இழந்த இரண்டாண்டுகளில் 7.10.2017இல் குடும்ப உறவுகளையும், தான் நேசித்த தமிழ் இலக்கிய உலகையும் பிரிந்து கா.விசயரத்தினம் அவர்களும் லண்டனில் அமரத்துவமடைந்துவிட்டார்.\nஅஞ்சலி: பண்டிதர் ம. செ. அலெக்ஸாந்தர்\nதமிழ் சிறுவர்களுக்காக ஒரு ஒளிநாடா ஒன்று தயாரிக்க வேண்டும் என்ற எனது விருப்பதத்தை அதிபர் பொ. கனகசபாபதி அவர்களிடம் 1990 களின் நடுப்பகுதில் தெரிவித்த போது அவர் அது நல்ல முயற்சி என்று வரவேற்றார். காரணம் தமிழ் கற்பதற்கான போதிய வசதிகள் அப்போது கனடாவில் இருக்கவில்லை. அதற்காக சில சிறுவர்பாடல்களை நானே எழுதியிருந்தேன், ஆனாலும் மற்றவர்களும் பங்கு பற்ற வேண்டும் என்ற விருப்பத்தைத் த���ரிவித்த போது அவர் இருவரின் பெயர்களைக் குறிப்பிட்டார். அவர்களில் ஒருவர் கவிஞர் வி. கந்தவம் அவர்கள் மற்றவர் பண்டிதர் ம.சே. அலெக்ஸாந்தர் அவர்கள். அதனால்தான் அலெக்ஸாந்தர் மாஸ்டரின் வீட்டிற்குச் சென்று அவரிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் பாடல் எழுதித் தருவதாக சம்மதம் தந்தார். தமிழ் ஆரம் என்ற அந்த ஒளித்தட்டில் இடம் பெற்று, இன்று பலரையும் கவர்ந்த ‘ஆடுவோம், பாடுவோம் சின்னஞ்சிறு பாலர் நாம்’ என்ற சிறுவர் பாடல் அவர் தந்த வரிகளை வைத்துத்தான் உருவானது. முல்லையூர் பாஸ்கியின் இசையமைப்பில் நேரு அவர்கள் ஒளியமைப்பு செய்திருந்தார். அலெக்ஸாந்தர் மாஸ்டரின் அறிவையும், ஆற்றலையம் புரிந்து கொள்ள எனக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்ததால், அவரது விருப்பத்தோடு அதைப் பயன்படுத்திக் கொண்டேன்.\nகனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் அங்கத்தவரான அலெக்ஸாந்தர் மாஸ்டர் அவர்களை அடிக்கடி அதிபரின் வீட்டில் சந்தித்து உரையாடுவேன். மிகவும் அன்பாகவும், மரியாதையோடும் பழகக் கூடிய ஒருவர். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக நான் இருந்த போது மரபுக்கவிதையை இந்த மண்ணில் நிலைத்து நிற்கச் செய்ய வேண்டும் என்ற விருப்பம் காரணமாக அவரிடம் உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் அந்த ஒரு தயக்கமும் இல்லாமல் அதை ஏற்றுக் கொண்டார். எனவே கவிஞர் கந்தவனம், பண்டிதர் ம.சே. அலெக்ஸாந்தர் ஆகியோரின் உதவியோடு மரபுக்கவிதைப் பட்டறை ஒன்றை எழுத்தாளர் இணையத்தின் சார்பில் ஆரம்பித்தோம். கரு கந்தையா அவர்கள் பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காக இடத்தை ஒதுக்கித் தந்திருந்தார். அப்போது கனடாவில் இருந்த அனேகமான கவிஞர்கள் புதுக்கவிதை எழுதுவதிலேயே ஈடுபாடு கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் மரபுக்கவிதை கற்பதில் ஆர்வமாக இருந்ததால் சுமார் பதினைந்து கவிஞர்கள் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டனர். விரிவுரையாளர்களாக கவிஞர் கந்தவனம் அவர்களும், ம.சே. அலெக்ஸாந்தர் அவர்களும் விருப்போடு செயலாற்றினார்கள். எடுத்துக் கொண்ட பொறுப்பைத் திறம்பட செய்து பல மரபுக்கவிதைக் கவிஞர்களை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. இன்று 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கவிஞர் கழகத்தில் இருக்கும் பல கவிஞர்கள் அன்று அவரிடம் கவிதை கற்றவர்கள் என���பதை எண்ணி இன்றும் பெருமைப்பட முடிகின்றது. ஒக்ரோபர் மாதம் 2004 ஆம் ஆண்டு ஆரம்பித்த மரபுக்கவிதைப் பயிற்சிப்பட்டறை மார்ச் மாதம் 2005 ஆம் ஆண்டுவரை நடைபெற்று பயிற்சி முடித்தவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்பொழுது தலைவராக இருந்த சின்னையா சிவநேசன் அவர்களும் செயலாளராக இருந்த நானும் அதில் கையொப்பம் இட்டிருந்தோம். அமரர் க.பொ.செல்லையா மாஸ்டரும் அந்தப் பட்டறையில் கலந்து கொண்டு எங்களைக் கௌரவித்திருந்தார்.\nபேராசிரியர் து. மூர்த்தி நினைவாக.. நினைவுகள் சாவதில்லை..\nபேராசிரியர் து. மூர்த்தி காலமாகி (24 - 10 - 2016) ஒரு வருடம் கழிந்துவிட்டது.. அவரது நினைவுகளை மீட்டிப் பார்க்கின்றேன். எண்பதுகளின் முற்பகுதி. கலாநிதி து. மூர்த்தி தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றி வந்தார். அவ்வேளை பேராசிரியர் அ. மார்க்ஸ் - பொ. வேல்சாமி - து. மூர்த்தி - இரவிக்குமார் ஆகியோர் தோழமையுடன் கலை இலக்கிய அரசியல் செயற்பாடுகளில் ஒன்றுபட்டுச் செயற்பட்டு வந்தார்கள். இவ்வேளையில்தான் தோழர் கே. டானியலின் ''பஞ்சமர்\" நாவலின் (இரு பாகங்கள்) அச்சுப்பதிப்பு தஞ்சாவூரில் இடம்பெற்று வந்தது. அதேவேளை அங்கு தோழமை பதிப்பகம் சார்பில் டானியலின் \"கோவிந்தன்\" நாவல் அச்சாகி வெளிவந்தது. \"கோவிந்தன்\" நாவல் வெளியீட்டு விழா - அறிமுக நிகழ்வுகள் இலங்கையில் பல இடங்களிலும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வுகளில் சிறப்புரையாற்ற சிறந்த பேச்சாளரான தோழர். கலாநிதி து. மூர்த்தியை இலங்கைக்கு வருமாறு கே. டானியல் அழைத்திருந்தார். மூர்த்தி இலங்கை வந்ததும் அவரது இலங்கைச் சுற்றுப்பயண ஒழுங்குகள் யாவற்றையும் கவனிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.\nயாழ்ப்பாணம் - வேலணை - வடமராச்சி - திருமலை - கொழும்பு ஆதியாமிடங்கள் உட்படப் பல இடங்களில் நடைபெற்ற \"கோவிந்தன்\" நாவல் அறிமுக நிகழ்வுகளில் கலாநிதி து. மூர்த்தி சிறப்புரையாற்றினார். வேலணையில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் அவரை நயினாதீவுக்கு அழைத்துச் சென்றேன். அவ்வேளை நயினாதீவு மகா வித்தியாலயத்தின் அதிபராக நண்பர் கவிஞர் நாக. சண்முகநாதபிள்ளை கடமையாற்றி வந்தார். அவருக்கு து. மூர்த்தியை அறிமுகஞ்செய்து வைத்தேன். அவரது வேண்டுகோளுக்கிணங்க நயினை மகா வித்தியாலயத்தில் திடீ���ென ஒழுங்குசெய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் து. மூர்த்தி நல்லதோர் உரையினை வழங்கினார்.. அந்நிகழ்வில் மாணவர்கள் - ஆசிரியர்கள் உட்படப் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் எனது ஊரான புங்குடுதீவுக்கு மூர்த்தியை அழைத்துச் சென்றேன். அன்று இரவு எமது வீட்டில் இலக்கியப் பொழுதாகக் கழிந்தது. மறுநாள் எனது சகோதரர் த. துரைசிங்கம் அதிபராகக் கடமையாற்றிய புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயத்தில் து. மூர்த்தி சிறப்புரையாற்றினார்.\nஎழுத்தாளர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களுக்கான அஞ்சலி\n\"தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்\nதோன்றலிற் தோன்றாமை நன்று\" – குறள் 236\nசில சமயங்கள் நாட்கள் நகரக்கூடாது என்றே சிந்திக்கத்தோன்றும். மகிழ்வான பொழுதுகளில் இருந்து நழுவிப்போக மனது இடம் தராது.எனினும் காற்று சேதி சொல்லியது.மனதில் அதிர்வைத் தந்தது. நாட்களும் அதிகம் கடந்துவிடவில்லையே. தொலைபேசி அழைப்பு வரும் போது நான் இல்லாத பொழுதெனிலும் அவரின் குரல் பதிவை மீள கேட்கையில் ஆர்வம் மீள எழும்.பேசிக்கொண்டிருந்த நாட்களும் அதிகம்.அந்த குரல் 'பிறகு..பிறகு..' என்று பேச்சை நகர்த்தும் விதம் அலாதியானது. காற்றுவெளி மின்னிதழில் அவரின் கட்டுரைகள் அதிகமாகவே வந்திருக்கின்றன.ஆய்வுக்கட்டுரைகள் என இதழை புரட்டிப்பார்த்தால் அவர் கண்முன் வந்து நிற்பார்.அந்த வெறுமை எனி காற்றுவெளியில் தெரியும்.\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி/நுணாவில் மேற்கில் 02/03/2031இல் கார்த்திகேசு தங்கமுத்து தம்பதியர்க்கு மகனாக பிறந்தவர்.கார்த்திகேசு விசயரத்தினம் ஆரம்பக் கல்வியை மட்டுவில் தெற்கு சரஸ்வதி வித்தியாசாலையிலும்,தொடர்ந்து சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும் கற்றார்.தொஅர்ந்து மேற்படிப்பை கொழும்பில் தொடர்ந்து ஒரு கணக்கியற் பட்டதாரியானார்.கொழும்பிலேயே தன் தொழில் வாய்ப்பைப் பெற்றார். கொழும்பு கணக்காய்வு அதிபதி தினைக்களத்தில் அரச கணக்காய்வாளராக கடமையேற்றார்.மேலும், போட்டிப்பரீட்சைகளில் தோற்றி கணக்காய்வு அத்தியட்சராகவும் தரமுயர்ந்தார்.பல அரச,கூட்டுத்தாபன சேவைகளின் கணக்குகளை ஆய்வு செய்து அரச நாடாளுமன்றிற்கு சமர்ப்பிப்பதனால் நாடாளுமன்ற விவாதங்களிலும் பங்குபற்றுபவருமானார். கலை இலக்கிய ஆர்வலர்.நல்ல நூல்களை வாசிக்கும் ஆவல் மிகுந்தவர்.���தனால் தானோ இலக்கியம் படைக்கும் திறமையையும்,ஆற்றலையும் உருவாக்கிக்கொள்ள அவரால் முடிந்தது. தொல்காப்பியம்,நன்நூல், சிலப்பதிகாரம், நன்நூல்,திருக்குறள், அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, மகாபாரதம், கலிங்கத்துப்பரணி, பகவத்கீதை ,திருமந்திரம், கம்பராமாயணம் ,திருவாசகம், நாலடியார் சங்க இலகியங்கள் தொடங்கி சமகால இலக்கியங்கள் வரை ஆழமாக,நேசிப்புடன் கற்றறிந்து அதனை நம்மவர்களுக்கு கட்டுரைகளாக தந்துமுள்ளார். காதல், காமம், பிள்ளைப்பெறு, மடலேறுதல், களவியல், இன்னும் வாழ்வின் ஒழுக்கநெறிகள்,கல்வி,இசை இன்னும் இன்னும் தொட்டு மனதில் பதியும் வண்ணம் எழுதியுள்ளார். சில சமயங்களில் அவரது எழுத்துக்களைக் கண்டு பிரமித்திருக்கிறேன். ஒவ்வொரு காலங்களில் உள்வாழ்க்கை முறைமை,உணவுப்பழக்க முறைகள்,திருமண சடங்குகள்,களவியல் ஒழுக்கம்,காதல்,தலைவன் தலைவிக்கிடையேயான ஊடல்,ப்ரிவு,துன்பம் இதர சடங்குகள், அக் காலத்து அக,புறச் சூழல் ,அந்தந்தக் காலத்து மன்னர்கள் பற்றியெல்லாம் தொட்டு ஆய்ந்துள்ளமையை வாழ்த்த வார்த்தையில்லை\nஇலக்கிய ஆய்வுக் கட்டுரைகளை தினக்குரல், வீரகேசரி, தினகரன், காலைக்கதிர், தமிழர் தகவல், வடலி, பூங்காவனம், பதிவுகள் (இணையம்) ,காற்றுவெளி (மின்னிதழ்), லண்டன் இசை மகாநாட்டு மலர் ஆகிய ஊடகங்கள் வெளியிட்டு இவருக்கு பெருமை சேர்த்தன.\nநனவிடை தோய்தல்: அழிக்கப்பட்ட யாழ். பல்லினப் பல்கலாச்சாரக் கட்டமைப்பு\nThursday, 12 October 2017 16:13\t- ஜானகி கார்த்திகேசன் பாலக்கிருஷ்ணன் -\tஇலக்கியம்\n- - ஜானகி கார்த்திகேசன் பாலகிருஷ்ணன் - அவர்கள் கனடியத்தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்களிலொருவர். மின்பொறியியலாளராகப் பல வருடங்கள் பணியாற்றிய இவர் தற்போது கனடாவின் மாநிலங்களிலொன்றான 'நோர்த்வெஸ்ட் டெரிடொரி'ஸிலுள்ள 'யெல்லோ நைஃப்' என்னுமிடத்தில் சமூக அபிவிருத்தி மற்றும் அதற்கான நிபுணத்துவ சேவையினை வழங்கும் நிறுவனமொன்றின் முதல்வராகப் பணிபுரிந்து வருகின்றார். இவர் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் டொராண்டோவின் 'டொன்வலிப்பகுதியில் ஒண்டாரியோ மாநிலச் சட்டசபைக்கான தேர்தலிலும் நின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் மார்க்சிய அறிஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரினதும் பெருமதிப்புக்குரியவராக விளங்கியவரும், யாழ் இந்துக்கல்லூரியின் அதிபர்களிலொருவராக விளங்கியவருமான அமரர் கார்த்திகேசு 'மாஸ்ட்'டர் அவர்களின் புதல்விகளிலொருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் முகநூலில் ஐபிசி தமிழ் தொலைக்காட்சியினரால் ஒளிபரப்பப்பட்ட யாழ் நகரம் பற்றிய ஆவணப்படமொன்றில் விபரிக்கப்பட்டிருந்த யாழ் முஸ்லீம் மக்கள் வாழ்ந்த பகுதிகள் பற்றிய விபரங்கள் என்னை யாழ் முஸ்லீம் மக்கள் பற்றிய முகநூற் பதிவொன்றினை எழுதத்தூண்டின. அதில் என் மாணவப்பருவத்தில் அங்கு நான் சென்ற உணவகங்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். அம்முகநூற் பதிவின் விளைவு திருமதி ஜானகி பாலகிருஷ்ணனை யாழ் முஸ்லீம் மக்கள் பற்றிய அவரது அனுபவங்களின் அடிப்படையில் நல்லதொரு கட்டுரையினை எழுதத்தூண்டியுள்ளது. முகநூலில் சாதாரணமாக நான் எழுதிய பதிவொன்று இவ்விதமான நல்லதொரு கட்டுரையை எழுதத்தூண்டியுள்ளது உண்மையில் மகிழ்ச்சியினைத் தருகின்றது. சுவையாகத் தன் எண்ணங்களை, கருத்துகளை அவர் இக்கட்டுரையில் விபரித்திருக்கின்றார். - வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள் -\nகடந்த பல வருடங்களுக்கு முன்பு “பதிவுகள்” இணைய இதழின் பிரதம ஆசிரியர் கிரிதரன் நவரத்தினம் அவர்களும் நானும் சிறீலங்கா மொறட்டுவப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் என்ற வகையிலும், ஒன்ராறியோ, கனடாவில் ஆரம்ப வாழ்கையை 'ரொரன்ரோ' மாநகரிலுள்ள தோன்கிலிஃப் பார்க் எனும் இடத்தில் தொடங்கியவர்கள் என்ற வகையிலும் பரிச்சயமானவர்கள். அதன் பின் அவரது சகோதரிகள் எனக்குப் பரிச்சயமானார்கள். இருப்பினும் யாழ் வண்ணார்பண்ணைவாசிகளான கிரிதரனின் தந்தையாரும் எனது தந்தையாரும் அக்காலத்தில் சகஜமான நண்பர்கள் என்பதை கிரிதரன் மூலம் அறிந்துள்ளேன். கிரிதரன் கட்டடக் கலையைப் பயின்றும், தனது கவித்துவம், எழுத்தாற்றல் என்பவற்றை முன்னெடுத்துச் சென்று முனைப்பாக, ஆனால் அமைதியாக, காத்திரமான செயற்பாடுகளுடன் அந்நாளிலிருந்தே சேவையாற்றுபவரெனவும், தனது தாய்நாட்டில் மிகவும் பற்றுள்ளவரெனவும் அவர் மேல் ஒரு தனிமரியாதை எனக்கு என்றுமுண்டு. கடந்த காலத்தில் சிறீ லங்காவில் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, மேலும் உள்நாட்டு, புலம் பெயர்ந்தோர், மற்றும் அகில உலக சேவை நிறுவனங்கள் ஆகியோரின் தம்மிடங்களை தக்க வைக்கும் முயற்சிகள், அரசியல் பொருளாதர இலாப நவடிக்கைகள் முன���னெடுக்குமென அறியாது, கிரிதரன் தனது ஆராய்ச்சி மூலம் சிறீ லங்கா போன்ற வளர்முக நாடுகளுக்குப் பொருத்தமான இயற்கையோடு சார்ந்த கட்டட முறையொன்றினைத் தனது இதழில் பதிவு செய்ததைப் படித்துப் பாராட்டியதுடன், அவ்வாறான திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டுமென முயன்றுள்ளேன். விளைவு என்னவென நான் கூறத் தேவையில்லை. அதன் பின்பாக 2003ம் ஆண்டு எனது தந்தையாரின் 25வது ஆண்டு ஞாபகார்த்த நூல் வெளியிடும் வேளையில், அவ்வறிவித்தலை தனது பதிவு இதழில் பிரசுரித்தார். இந்நாள் வரை தொடர்பு எதுவுமின்றி, எனது காலங்கடந்த ஒரு மாதத்திற்கு முன்பான முகநூல் நுழைவின் மூலம் கிரிதரனை மீண்டும் முகநூல் வாயிலாக மிக மகிழ்வுடன் சந்தித்துள்ளேன்.\nஇந் நீண்ட காலத்திற்குப் பின்பான சந்திப்பு, ஒரு கட்டுரையாக உருப்பெறுவதற்குக் காரணம், முகநூலில் வாசித்த கிரிதரனின் யாழ் ஐந்து சந்தி பற்றிய மனந்தொட்ட கட்டுரையே. கிரிதரன் அதுபற்றி தனது இளமைக்கால அனுபவங்களை அதிகமானோருக்குத் தெரியாத சில நுண்ணிய விபரங்களுடன் வரைந்திருந்தது, எனது மூளை உள்மனதைத் தட்டியெழுப்பி மேலும் சிலவற்றையும் தெரியப்படுத்தலாமே என்றது. அவற்றைத் தெரிவித்து அவரை விபரமான கட்டுரையை வரையுமாறு கேட்டதற்கு, கிரிதரன் ஐபீசீ காணொளித் தொடர்பினையும் அறிவித்து, ஆங்கிலத்திலானாலும் பரவாயில்லை என்னையே எழுதுமாறு கேட்டார். மிக நேர்மையான பதில், எனது மொழிப்புலமை மட்டானது. குறிப்பாக பத்திரிகை கட்டுரைக்கு ஏற்ப தரமானதல்ல. காரணம் நானொரு பொறியியலாளர், அதிகம் மொழிவளம் அவசியமில்லாத துறையில் கடமையாற்றுபவர். தமிழ் மொழயில் ஆரம்ப கல்வியினைக் கற்று, பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் கற்று, கனடாவில் நிர்ப்பந்தமாக ஆங்கிலத்தில் கடமையாற்றவது மட்டுமே.\nஅஞ்சலி: அறிஞர் நுணாவிலூர் கா. விசயரத்தினம்\nTuesday, 10 October 2017 16:17\t- முகநூல், மின்னஞ்சல் -\tஇலக்கியம்\nஎழுத்தாளர் முருகபூபதி: அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு, நூணாவிலூர் விசயரத்தினம் அவர்களின் மறைவுச்செய்தி தங்கள் அஞ்சலி ஊடாகவே தெரிந்துகொண்டேன். எனது அஞ்சலியைத்தெரிவிக்கின்றேன். அவர் பற்றிய விரிவான வாழ்க்கை சரிதம் வெளிவருதல் நன்று. உங்களுக்கு அவரைப்பற்றி நன்கு தெரிந்திருக்கிறது என்பது உங்கள் சில பதிவுகளிலிருந்து அறிகின்றேன். அவர் எங்கு வாழ்ந்தார்.. எவ்���ாறு மறைந்தார் முதலான விபரங்களை பதிவகள் வாசகர்களுக்கு அறியத்தாருங்கள். நன்றி.\nஎழுத்தாளர் குரு அரவிந்தன்: எல்லோராலும் விரும்பப்பட்ட எழுத்தாளர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களது இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்கு பெரியதொரு இழப்பாகும். அவரது ஆத்மா சாந்தியடைய அவரது குடும்பத்தினருடன் இணைந்து நாங்களும் பிரார்த்திக்கின்றோம். அவர் எம்மைவிட்டுப் பிரிந்தாலும் அவரது எழுத்துக்கள் என்றென்றும் வாழும். - குரு அரவிந்தன். This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it\nகா.மு.அன்சாரி: எனது இனிய நண்பர் விசயரத்தினம் மரணித்துவிட்ட துயரமான செய்தியை ஒரு நண்பர் தந்த தகவல் மூலமும், பதிவுகள் மூலமும் அறிந்தேன். பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன். அமரர் விசயரத்தினம் அரசாங்க சேவையிலிருந்து ஒய்வு பெற்றபின்னர் தமிழாராய்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். பொதுவாக சங்ககால இலக்கியத்திலும், குறிப்பாக தொல்காப்பியத்திலும் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார். தொல்காப்பியக்கடலில் மூழ்கி, சுழியோடி தான் கண்டெடுத்த நல்முத்துக்களை தமிழை நேசிக்கும் நெஞ்சங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக ஆர்வமுள்ளவராக இருந்தார். இதற்கு அவர் எழுதிய எண்ணற்ற ஆராய்ச்சிக்கட்டுரைகளும், வெளியிடப்பட்ட நூல்களும் சான்று பகரும். இதற்கான, அறிஞர் பெருமக்களின் அங்கீகாரமும் அவருக்கு கிடைத்துக்கொண்டே இருந்தது. அவர் வாழும் காலத்திலேயே வாசகப்பெருமக்கள் அவரை வாழ்த்திக்கொண்டே இருந்தார்கள். விருதுகள் பல அவரைத்தேடிவந்தன். சமீபத்தில் அவரது அயராத, ஆக்கபூர்வமான தமிழ்த்தொண்டை நினைவு கூர்ந்து, “பதிவுகளின்” ஆலோசகர் குழுவில் சேர்த்து கெளரவிக்கப்பட்டார் . இத்தகைய நல்ல மனிதர் இன்று நம் மத்தியில் இல்லை. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவர்க்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். - கா.மு.அன்சாரி, This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it\nஅஞ்சலி: அறிஞர் நுணாவிலூர் கா.விசயரத்தினம்\nஎழுத்தாளர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்கள் அமரரான தகவலை முகநூல் மூலம் சற்று முன்னர் அறியத்தந்திருந்தார் எழுத்தாளர் உதயணன் அவர்கள். அதிர்ச்சியாகவிருந்தது. 'பதிவுகள்' இணைய இதழுக்க�� ஆக்க, ஊக்கப்பங்களிப்பு வழங்கிய நல்ல உள்ளத்தை நாம் இழந்து விட்டோம். 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தொடர்ச்சியாகத் தனது சங்கத்தமிழ் இலக்கியம் பற்றி ஆக்கங்களை அனுப்பிக்கொண்டிருந்தவர். அதற்காகவே 'பதிவுகள்' இணைய இதழில் அவருக்கென்றொரு பக்கத்தையும் உருவாக்கியிருந்தோம். அவரது படைப்புகள் சிலவற்றைப் 'பதிவுகள்' இணைய இதழின் 'நுணாவிலூர் கா.விசயரத்தினம் பக்கம்' பக்கத்தில் வாசிக்கலாம். அதற்கான இணைப்பு: http://www.geotamil.com/pathivukalnew/index.php\n'பதிவுகள்' இணைய இதழுக்கான ஆலோசகர் குழுவிலும் ஒருவராக விளங்கிய அமரர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள் 'பதிவுகள்' இதழுக்கு எப்பொழுதும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கியவர். கணக்கியல் பட்டதாரியான இவர் தன் ஓய்வுக்காலத்தைச் சங்ககாலத்தமிழர்தம் இலக்கியத்தின்பால் திருப்பி ஆக்கபூர்வமாகத் தன் வாழ்வை மாற்றியவர். இத்துறையில் பல நூல்களை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் இவர் எழுதி ஒன்பதாவது நூலாக வெளிவந்த 'சங்ககாலத் தமிழர் வாழ்வியல்' நூலுக்கு 'சுய வாசிப்புடன் கூடிய ஆய்வுப்புலமை, தெளிந்த இலகுவான மொழிநடை மிக்க நுணாவிலூர் கா.விசயரத்தினத்தின் எழுத்தாற்றல்\\ என்றொரு கட்டுரையினையும் எழுதியிருந்தேன். அதனை அவர் அந்நூலின் ஆய்வுக்கட்டுரையாகப்பிரசுரித்திருந்தார்.\nஅமரர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தவர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்களுடன் 'பதிவுகள்' இணைய இதழும் இணைந்து கொள்கின்றது. 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தம் இறுதிவரையில் பங்களிப்புச் செய்த அமரர் வெங்கட் சாமிநாதனைப்போல் பங்களிப்புச் செய்தவர் அமரர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள். 'பதிவுகள்' இணைய இதழ் மீது மதிப்பினையும், என் மேல் அன்பினையும் வைத்திருந்த நல்ல உள்ளமொன்றினை இழந்து விட்டோம்.\nஅவரது படைப்புகளினூடு அவர் தொடர்ந்தும் இலக்கியத்தில் நிலைத்து நிற்பார். அவர் நினைவாக அவரது 'சங்ககாலத் தமிழர் வாழ்வியல்' நூலுக்கான முன்னுரையினை மீள்பதிவு செய்கின்றோம்.\nமீண்டுமொருமுறை தனிப்பட்டரீதியிலும், 'பதிவுகள்' சார்பிலும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஎழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் அக்டோபர் 3 அன்று மறைந்த செய்தியினை இணையம் மூலம் அறிந்தேன். இவரது 'பின் நவீனத்துவம்' பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி மூலமே முதலில் இவருடனான அறிமுகம் ஏற்பட்டது. நண்பர் எழுத்தாளர் தேவகாந்தனிடமிருந்து பெற்று வாசித்திருந்தேன். இவரது 'சிலந்தி' நாவலும் வாசித்திருக்கின்றேன். இதே பாணியில் பின்னர் எழுத்தாளர் ஜெயமோகனும் துப்பறியும் நாவலொன்றினை எழுதியிருந்தது நினைவுக்கு வருகின்றது. தமிழில் பின் நவீனத்துவம் என்றால் மறக்க முடியாத பெயர்களிலொன்று எம்.ஜி.சுரேஷ். இவரது நூல்கள் அனைத்தையும் வாசிக்க வேண்டுமென்ற எண்ணத்தை இவரது திடீர் மறைவு ஏற்படுத்தி விட்டது. இவரது மறைவால் துயருறும் அனைவர்தம் துயரத்திலும் நாமும் பங்குகொள்கின்றோம்.\nஇவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு: https://ta.wikipedia.org/s/658w\nஎதிர்வினை: யுகதர்மம் - நிர்மலாவின் மொழிபெயர்ப்பு\nMonday, 02 October 2017 16:40\t- மு.நித்தியானந்தன் , லண்டன் -\tஇலக்கியம்\nபேர்டோல்ட் பிரெக்ட் என்ற ஜெர்மன் நாடகாசிரியரின் The exception and the Rule என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நாடகத்தை, தமிழில் யுகதர்மம் என்ற தலைப்பில் இலங்கை அவைக்காற்று கலைக்கழகம் 9.12.1979 இல் யாழ் வீரசிங்;கம் மண்டபத்தில் மேடையேற்றியது. இந்த நாடக மேடையேற்றத்தின் போது, இந்நாடகத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் நிர்மலா நித்தியானந்தன் என்றும் இந்நாடகத்தில் இடம் பெறும் பாடல்களை மொழிபெயர்த்தவர் ச.வாசுதேவன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த நாடகம் இலங்கையில் 29 மேடையேற்றங்களைக் கண்டுள்ளது. இந்த நாடகம் அரங்கேறி 38 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், ‘யுகதர்மம் - நாடகமும் பதிவுகளும்’ என்ற தலைப்பில் அந்நாடகத்தை அச்சிட்டு, இவ்வாண்டு வெளியிட்டிருக்கிறார் நாடகநெறியாளர் க. பாலேந்திரா. அந்த நூலில் நாடக நெறியாளரின் தொகுப்புரையில் பாலேந்திரா தெரிவித்திருக்கும் கருத்துகள் சர்ச்சைக்குரியதாகும்.\nஅவர் இந்நூலின் தொகுப்புரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:\n‘எனது நண்பன், கவிஞன் ச. வாசுதேவனிடம் இந்த நாடகத்தைக் கொடுத்து மொழிபெயர்க்கச் சொன்னேன்... வாசுதேவனே முதலில் முழு நாடகத்தினையும் மொழிபெயர்த்துத் தந்தார்... நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ‘யுகதர்மம்’ நாடகத்தயாரிப்பின்போது நிர்மலா நித்தியானந்தன் பிரதியைச் செம்மைப்படுத்தினார்.. முதலில் நாடக மேடையேற்றத்தின்போது, தமிழாக்கம் நிர்மலா நித்தியானந்தன் என்றும் பாட���்கள் மட்டுமே வாசுதேவன் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த நாடகத்தை வாசுதேவன் முதலில் மொழிபெயர்த்தமையை மு.நித்தியானந்தன் எமது சுவிஸ் நாடக விழா (1994) மலரில் பதிவு செய்துள்ளார். தமிழ் மொழியாக்கம் வாசுதேவன் - நிர்மலா என்பதே சரியானது’ என்று எழுதுகிறார் பாலேந்திரா.\nஇந்த நாடகத்தை முதலில் வாசுதேவன் மொழிபெயர்த்தார் என்றும், அந்த நாடகப் பிரதியை நிர்மலா செம்மைப்படுத்திக் கொடுத்தவர் மட்டுமே என்றும் வாசுதேவன் மறைந்து 24 ஆண்டுகள் கழித்துக் கூறுகிறார் பாலேந்திரா. இந்த நாடகத்தை வாசுதேவன் முதலில் மொழிபெயர்த்துத் தந்ததை சுவிஸ் நாடக விழா (1994) மலரில் நான் பதிவு செய்திருப்பதாக பாலேந்திரா குறிப்பிட்டிருக்கிறார். க.பாலேந்திரா ஆதாரம் காட்டும் சுவிஸ் நாடக விழா மலர்க்கட்டுரையில் ‘யுகதர்மம்’ என்ற நாடக மொழியாக்கம் பற்றிக் குறிப்பிட்ட பகுதியைக் கீழே தருகிறேன்.\nஅஞ்சலி: 'அருவி' பாபு பரதராஜா மறைவு\n'டொராண்டோ' கலை, இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட பாபு பரதராஜா இன்று (08-08-2017) மறைந்த செய்தியை முகநூல் தாங்கி வந்தது. பாபு பரதராஜாவின் பங்களிப்பு பற்றிய தேடகம் அமைப்பு வெளியிட்ட முகநூற் செய்தியினை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். கனடாக் கலை, இலக்கிய வரலாற்றில் நடிகராக, அருவி நிறுவனம் மூலம் 'யுத்தத்தைத் தின்போம்' கவிதைத்தொகுப்பையும், 'காற்றோடு பேசு', மற்றும் 'புலரும் வேளையிலே' இசை இறுவட்டுகளையும் வெளியிட்டதன் மூலம் பதிப்பக நிறுவனராக, மனவெளி கலையாற்றுக் குழுவைத் தன் நண்பர்கள் துணையுடன் உருவாக்கியதன் மூலம் கனடாத் தமிழ் நாடக உலகை நவீனப்படுத்தியவர்களில் ஒருவராகக் காத்திரமாகத் தடம் பதித்துச் சென்றிருக்கின்றார் பாபு பரதராஜா. அவரது இழப்பால் துயருறும் அனைவர்தம் துயரையும் பகிர்ந்துகொள்கின்றோம்.\n\" நண்பர் பாபு பரதராஜா இன்று செவ்வாய்க் கிழமை (08-08-2017) காலமானார் என்கிற துயர்மிகு செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறோம். தமிழர் வகைதுறைவள நிலையத்தின் ஆரம்பகால உறுப்பினராகவிருந்து நிலையத்தின் பல செயற்பாடுகளிலும் பங்காற்றியதோடு, தேடக நூலகத்தை நிர்வகிப்பதிலும், அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கும் உந்து சக்தியாக திகழ்ந்தவர். நிலையத்தின் கலை நிகழ்வுகளில் மிகுந்த உற்சாகத்தோடு செயலாற்றியதோடு மட்டுமல்லாது 'பலிக்கடாக்கள்', 'பொடிச்சி' ஆகிய நாடகங்களிலும் சிறப்புற நடித்துமிருந்தார். தேடகத்தினால் நடாத்தப்பட்ட நாடகப் பட்டறைகளிலும் பங்குபற்றி தன்னையொரு வளமிகு நடிகனாக வளர்த்துமிருந்தார். நாடகத்தின்பால் கொண்ட ஈடுபாட்டால் ரொரன்டோவில் தீவிர நாடகத்திற்காக 'மனவெளி கலையாற்றுக் குழு' வை தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து உருவாக்கி 'அரங்காடல்' எனும் தீவிர மேடை நாடக நிகழ்வை நிகழ்த்துவதுற்கு முன்னோடியாக நின்றவர். தவநி, அரங்காடல், நாளை நாடக அரங்கப்பட்டறை. கருமையம் என பல தீவிர நாடக இயக்கங்களுடன் பணியாற்றியவர்.\nஇலக்கிய அநுபவ அலசல் - 14\n- வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'பூங்காவனம்' சஞ்சிகையில் வெளியான அண்மையில் மறைந்த எழுத்தாளர் ஏ.இக்பாலின் 'இலக்கிய அனுபவ அலசல்' தொடரின் ஓர் அலசலை மீள்பிரசுரம் செய்கின்றோம். அனுப்பி வைத்த வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கு நன்றி. -பதிவுகள் -\nஇலக்கிய ஈடுபாடு பல்திறப்பட்ட நுணுக்கமான பார்வைக்கு வழிவகுக்கும். ஓர் இலக்கியப் படைப்பின் இயல்புகளை இனங்கண்டு அதனை விவரிக்கவும் விளக்கவும் இலக்கிய ஈடுபாடு ஏற்படுத்தும். வாசிக்கும் வல்லமையால் மனதை உறுத்திய குறிப்புக்களை எப்போதோ எழுதி வைத்திருந்தேன். அவற்றை இப்போது அலசும்போது புதுமையான எண்ணங்கள் எழுவதால் சிலவற்றை இங்கே தருகிறேன்.\n1967 ஆம் ஆண்டு அ.ந. கந்தசாமி தினகரனில் ''மனக்கண்'' என்னும் சிறந்த நாவல் ஒன்றை எழுதினார். இந்நாவலில் வரும் கதாபாத்திரங்கள் மூலம் ஒரு வாசகன் பெறும் தகவல்கள் அளப்பரியன. அவற்றை அட்டவணை செய்து பார்த்தல் அவசியம்.\n''உயிருடனிருக்கும்போது கண்தானம் சட்டப்படி செய்ய முடியாது'' என்ற உண்மை, வைத்திய சம்பந்தமான நூல் பிரான்ஸ் டாக்டர் பீஸரெரோலன்ட் என்பவர் எழுதிய புத்தகம், வைத்திய நுணுக்கங்கள், கிரேக்க நாடகாசிரியரான செபாக்கிளிஸ் எழுதிய ஈடிபஸ் ரெக்ஸ் நாடகம், துஷ்யந்தன் சகுந்தலை காதல், துட்டகைமுனுவின் மகன் சாலிய குமாரனுக்கும் பஞ்சகுலப் பெண் அசோகமாலாவுக்கும் ஏற்பட்ட காதல், இளவரசி மார்க்கிரட் காதல், அரிச்சந்திர புராணம், காந்திமகான் வாழ்க்கையை மாற்றிய காரணத்துக்கான நிகழ்வு, இளவரசர் அலிகான் ரீட்டா ஹேவொர்த் அந்யோன்யம், ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியத், அறபு நாட்டுக் கதை லைலா மஜ்னு, பெர்னாட்ஷா கூற்றுக்கள், புறநானுற்றுச் செய்யுள்கள், இராமாயனக் கதை, நளன் தமயந்தி தூது, சிலப்பதிகார இந்திரத்திரு விழா, அலெக்சாந்தர் கோடியல் சந்திப்பு, சுவாமி விபுலானந்தர் செய்யுள், வள்ளுவர் குறள்கள், பழமொழிகள், வழக்குச் சொற்றொடர்கள், நீட்சேயின் தத்துவ விளக்கம், சத்தியவான் சாவித்திரி கதை, ஆங்கிலக் கவிஞன் மில்டனின் கவிதைகள், பிரசித்தி பெற்ற குருடர்கள் வரிசை:- துரியோதனனுடைய தந்தை திருதராஷ்டிரன், மாளவ தேசத்து சத்தியவானின் தந்தை, தேபஸ் மன்னன் ஈடிபஸ், யாழ்ப்பாடி, ஆங்கிலப் பெருங்கவிஞன் மில்டன், சிந்தாமணி என்னும் தாசியின் தொடர்பால் தன் கண்ணைத் தானே குத்திக்கொண்ட வைஷ்ணவப் பத்தன் பில்வமங்கள் கதை, சிந்தகன் என்னும் மேலைத்தேயச் சிற்பத் தோற்றம், பட்டினத்தார் பாடல்கள், இன்னோரன்னவைகள் அந்நாவலில் விரவிக் கிடப்பதைப் படிக்க முடியும்.\nஅஞ்சலி: எழுத்தாளர் ஹெச்.ஜி் ரசூல் காலமானார்\n- எழுத்தாளர் ஹெச்.ஜி் ரசூல் காலமான தகவலினை முகநூலில் கவிஞர் மேமன்கவி அறிவித்திருந்தார். அதனை இங்கு பகிர்ந்துகொள்வதுடன் , எமது அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் 'பதிவுகள்' இதழில் அன்று அவர் எழுதிய கட்டுரையொன்றினையும் இத்தருணத்தில் நினைவு கூருகின்றோம். - பதிவுகள் -\nஅஞ்சலி: எழுத்தாளர் ஹெச்.ஜி் ரசூல் காலமானார்\nதமிழகச் சூழலில் நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் இயங்கி கொண்டிருந்த நண்பர் எச். ஜி. ரசூல் அவர்கள் காலமான செய்தியினை லறீனா ஹக் அவரகளின் பதிவு வழியாக அறிந்த பொழுது அதிர்ச்சியாக இருந்த்து. இறுதி வரை அவரை சந்திக்க முடியாமல் போனது மனசை வாட்டுகிறது். அவரை சந்திக்க முடியாவிடினும் 80 கள் தொடக்கம் என் படைப்புகளை பற்றிய பார்வைகளை தன் நூல்களிலும் , கட்டுரைகளிலும் பதித்து போனவர். அவரை பற்றி சிறு பந்தியில சொல்லிவிட முடியாது் அன்னாரின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஈழத்து படைப்பாளிகள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். தமிழக முஸ்லிம் சமூகச் சூழலில் முற்போக்கு இயக்கம், நவீனத்துவம்,பின்காலனியம், பெண்ணியம், தலித்தியம், என பல்வேறு சிந்தனைத் தளங்களில் நின்று யோசித்தவர். இயங்கியவர் அவர்.\n'பதிவுக'ளில் அன்று: இஸ்லாமிய நவீனப் பெண்ணியம் - - ஹெச். ஜி. ரசூல் -\n) பெண்ணின் உடல் உயிரியல் உடல் கூற்றின் அடிப்படையில் ஆணின் உடலிலிருந்து வேறுபடுகிறது. மார்பகங்கள், பிறப்புறுப்பு, கருவயிறு இவற்றில் முக்கியமானதாகும். இயற்கைத் தன்மையும், இயல்பும் கொண்ட இந்த வேறுபடுதல் பெண்ணின் உடலை சிறு உயிரியை ஈன்று தரும் உயிர்ப்புத் தன்மை, வளம், மற்றும் மாறும் வடிவம் கொண்ட ஒன்றாக உருமாற்றுகிறது. ஆணின் உடலோ இதற்கு மாறாக மலட்டுத்தன்மை பொருந்தியதாக மட்டுமே இருக்கிறது. இத்தகு உயிரியல் உடல்கூறு தாண்டி வாழ்வின் இயக்கப்போக்கில் உருவாக்கப் பட்டிருக்கும் பெண்மை, தாய்மை, கற்பு என்பதுபோன்ற பண்பாடுசார்ந்த மதிப்பீடுகளின் மனக்கட்டமைப்பும் மிகமுக்கியமானது. பெண்ணிய இனவியலும், அரசியல் பொருளாதார தளங்களில் விரிந்து செல்லும் பெண்ணிய அரசியலும் இவ்வகையில் அடுத்த கவனத்தை பெறுகின்றன. இவை மேல்/கீழ் என சமூக வாழ்வில் கட்டமைக்கப் பட்டிருக்கும். பாலின படிநிலை அதிகாரத்தின் மீது தாக்குதலைத் தொடுக்கின்றன. ஒற்றைப் படுத்தப்பட்ட பெண்ணியத்தை மறுகட்டமைப்பு செய்யும் வித்தியாசப் பெண்ணியக் கருத்தாக்கம் பெண்ணியத்தில் பன்மியத் தன்மையை வலியுறுத்துகிறது. ஜுலியா கிறிஸ்தவா, லிண்டா நிக்கெல்சன், லூயி எரிகாரே உள்ளிட்ட பெண்ணியச் சிந்தனையாளர்கள் இவ்வகையில் தொடர்ந்த உரையாடலை நிகழ்த்தி உள்ளார்கள்.\nஅஞ்சலி: மூத்த இலக்கியவாதி ஏ.இக்பால் மறைவு\n- எழுத்தாளர் மேமன்கவி அவர்கள் எழுத்தாளர் ஏ.இக்பாலின் மறைவு பற்றி முகநூலில் அறியத்தந்திருந்தார். அவரது செய்தியினைப் பகிர்ந்துகொள்வதுடன் எமது ஆழ்ந்த அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றோம். - பதிவுகள் -\nஇக்பால், ஏ. (1938.02.11) அம்பாறை, அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும் களுத்துறை, தர்காநகரை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர். இவர் அக்கரைப்பற்று றோமன் கத்தோலிக்க மிஷன் பாடசாலையில் கல்வி கற்றார். ஆசிரியராகக் கல்விச் சேவையை ஆரம்பித்த இவர், தமிழ்ப் பாடநூல் ஆலோசனை சபை உறுப்பினராகவும், இஸ்லாமிய பாடநூல் எழுத்தாளராகவும், ஆசிரிய கலாசாலையில் வருகைதரு விரிவுரையாளராகவும், கல்வியியற் கல்லூரியில் தமிழ்ப் போதனாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் மட்டக்களப்புத் தெற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயலாளராகவும், முஸ்லிம் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும், தர்க்காநகர் பதிப்பு வட்ட பதிப்பு உதவியாளராகவு���் கடமையாற்றியுள்ளார்.\nஇலக்கியம்: தீவகம் தந்த தேன்தமிழ்க் கவிஞர்\nThursday, 13 July 2017 12:15\t- முனைவர் பால. சிவகடாட்சம், மேனாள் சிரேட்ட விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் -\tஇலக்கியம்\nமரபுக்கவிதை எழுதுவது இலகுவான விடயம் அல்ல என்பது கவிதை எழுத முயன்றவர்கள் கண்டறிந்த அனுபவ உண்மை. யாப்பு எதுகை, மோனை, முரண், இயைபு எல்லாம் கவிதை இலக்க ணத்துக்கு ஏற்புடையதாக இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். இலக்கணம் மீறாத கவிதையாக இருந்தாலும் அந்தக்கவிதை எத னைச் சொல்ல வருகின்றது என்பதும் முக்கியம். எதுகைக்கும் மோனைக்கும் ஏற்றவாறு சொற்களைத் தேடி எடுத்துக் கவிதை யாக்கும்போது சொல்லவந்த விடயத்தைத் தெளிவாகச் சொல்ல முடியவில்லையோ என்ற ஏக்கம் வேறு தோன்றுவது உண்டு. சொல்ல வந்ததைச் சுவைபடச் சொல்லிவிட்டாலே போதுமே. இதற்கு இலக்கணம் எதற்கு எதுகையும் மோனையும் எதற்கு என்ற உணர்வுடன் தம் எண்ணப்படி எழுதிவிட்டு இதுவும் கவிதைதான் என்று சொல்லும் கவிஞர்களும் உள்ளனர். இவர்களின் படைப்புக்களையும் இன்று இரசிப்பவர்கள் ஏராளம். இத்தகைய ஒரு காலகட்டத்தில் மரபுக்கவிதை எழுதுவதற்கும் ஒரு துணிச்சல் தேவைப்படுகின்றது.\nதனது முதற்பாடலின் முதற்சொல்லிலேயே ‘திகழ்தசக்கர’த் தைத் ‘திகடசக்கரம்’ என்று புணர்த்திப் பாடிவிட்டுத் திண்டாடிய கச்சியப்ப சிவாச்சாரியாரின் கதை பலரும் அறிந்ததே. எனினும் அந்த இலக்கணத்தை விளக்கும் வீரசோழியம் என்னும் நூல்பற்றி கச்சியப்பரே அறிந்திருக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். தமது பாட்டிலே எதுகை மோனை சரிவரவேண்டும் என்பதற்காக ‘ நாராயணன்’ என்னும் சொல்லில் ஒரு சீர் குறைத்து ‘நராயணன்’ என்று பாடிவிட்டாராம் கம்பர். அவர் மகாகவி என்பதற்காக அவரை மன்னித்து விடுவீர்களா அப்படியானால் நான் இனிமேல் ‘ நார்’ என்ப தை ‘நர்’ என்றும் ‘வாள்’ என்பதை ‘வள்’ என்று ‘நான்’ என்பதை ‘நன்’ என்றும் பாடப்போகிறேன் என்று பயமுறுத்துகின்றார்\nநாராயணனை நராயணன் என்றே கம்பன்\nவார்என்றால் வர்என்பேன் வாள்என்றால் வள்என்பேன்\nமரபுக்கவிதை பாடுவதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் பொழுது தொடர்ந்து ஐம்பது வருடங்களுக்கும் மேலாக வெண்பா விருத்தம் அகவற்பா வஞ்சிப்பா என்றும் பாடிக்கொண்டிருக்கும் தீவகம் தந்த தேன்தமிழ்க்கவிஞர் இராஜலிங்கத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது.\nசுகுமாரன்: கவிதையின் இரு தளங்களிலான பயணத்தின் தவிர்க்கமுடியாத ஆளுமை\n- 2016ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது கவிஞர் சுகுமாரனுக்கு வழங்கப்பட்டுள்ளதையொட்டி வெளியாகும் கட்டுரை இது. -\n‘தினமணி கதி’ரில் எழுதத் தொடங்கிய காலத்தில் நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் மூலமாக தொடர்பேற்பட்ட முக்கியமான நண்பர்களில் ஒருவர் ராஜமார்த்தாண்டன். எனக்கும் அவருக்குமிடையில் இணைவான பழக்கங்களும், இலக்கிய ஆர்வங்களும் இருந்தவகையில் அந்தத் தொடர்பு மேலும் விரிவு கண்டது. ராயப்பேட்டை நாகராஜ் மேன்சனில் ராஜமார்த்தாண்டன் தங்கியிருந்த காலப் பகுதியில், அனேகமாக ஒவ்வொரு ஞாயிறும் சந்திப்பதாக அது வளர்ந்திருந்தது. கும்பகோணத்தில் நடைபெற்ற நிறப்பிரிகை சார்பான புதுமைப்பித்தன் கருத்தரங்கில் இருவரும் ஒன்றாகவே சென்று நிகழ்வில் கலந்து கொண்டிருந்தோம். இவை இன்னொரு நெருங்கிய வட்டத்தில் எம்மை இழுத்திருந்தன. அக்காலத்தில் ராஜமார்த்தாண்டன் மூலமாக அவரது நண்பராக எனக்கு அறிமுகமான பெயர்தான் கவிஞர் சுகுமாரன். சில ஞாயிறுகளில் சுமுமாரனும் வரவிருப்பதாக ராஜமார்த்தாண்டன் சொல்லியபோதும், என்றைக்கும் அவரை அங்கு சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில்லை. நிறைய எழுதுகிறவரில்லை சுகுமாரன். அவரின் எழுத்தின் ஆழங்களால் இன்னுமின்னும் காணுதலின் விழைச்சல் அதிகமானபோதும், 2003இல் நான் இந்தியாவைவிட்டு புறப்படும்வரை அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் என்னை எட்டவேயில்லை. நாகர்கோவில் காலச்சுவடு தலைமை அலுவலகத்தில் 2014இல் அவரைக் காணவும் பேசவுமான முதல் வாய்ப்பு எனக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே, அவரது பெரும்பாலான நூல்களை நான் வாசித்திருந்தேன். அறிமுகப் படுத்தாமலே இருவரும் அறிமுகமாகியது அந்த ஆரம்பத்தின் முக்கியமான அம்சமெனக் கருதுகிறேன்.\n2016ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது கவிஞர் சுகுமாரனுக்கு அறிவிக்கப்பட்ட சில நாள்களில், மீண்டும் அவரது கவிதைகளையும், உரைக்கட்டுத் தொகுப்புகளையும், மொழிபெயர்ப்புகளையும் வாசிக்க உந்துதல் ஏற்பட்டது. கவிஞராக, உரைக்கட்டாளராக, பத்தி எழுத்தாளராக, விமர்சகராக, நாவலாசிரியராக, இதழியலாளராக, ம���ழிபெயர்ப்பாளராக, சினிமா ஆர்வலராக, தொலைக்காட்சி மற்றும் நூல் வெளியீட்டுத்துறைகளில் பணியாற்றியவராக பல்வேறு அம்சங்களில் அவரது இலக்கியப் பங்களிப்பு இருந்திருப்பதை அப்போது புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.\nகோபன் மகாதேவாவின் இலக்கியப் பணிகள்: சில குறிப்புகள் (2009 வரை)\nSunday, 14 May 2017 07:57\t▬என். செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன்▬\tஇலக்கியம்\nபேராசிரியர் கோபன் மகாதேவா அவர்களின் தமிழ், ஆங்கில மொழிகள் மூலமான 2009 வரை இலக்கிய முயற்சிகள் பற்றிய சிறு பதிவாக இக் கட்டுரை அமைகின்றது.\nகோபன் மகாதேவா 05.01.1934 அன்று, ஈழத்து யாழ்ப்பாணச் சாவகச்சேரி மட்டுவிலில் பிறந்தவர். தனது 14ஆவது வயதில், பாடசாலை நாட்களிலேயே, 1948 ஜனவரியில் மகாத்மா காந்தி பற்றி ஆங்கிலக் கவிதை ஒன்றையும், விண்வெளி ஆராய்ச்சி என்ற தலைப்பில் தமிழ்க் கட்டுரை ஒன்றை வீரகேசரியிலும் எழுதி இலக்கிய உலகில் கால் பதித்தவர்.\nதொடர்ந்து Perennialis Schoolis (1949), A Childhood Visitor (1950) போன்ற ஆங்கிலக் கவிதைகளை எழுதித் தன் இலக்கியப் புலமையை வளர்த்து 2009 அளவில் ஆங்கிலத்திலும், ஓரளவு தமிழிலும் கவிதைகளை எழுதி வருபவர்.\nமுதல் நான்கு ஆண்டுகள் வரை ஆரம்பக் கல்வியை தமிழில் மேற்கொண்டு இருந்தாலும், பின்னாளில் பல்கலைக் கழகம் புகும் வரை ஆங்கிலமூலம் தனது இடைநிலை, உயர் கல்வியை மேற்கொண்டதால் இவரது ஆங்கில இலக்கியப் பரப்பு விரிவு கண்டது என்று கருதலாம்.\nகோபன் மகாதேவாவின் கவிதைகளின் கரு, காலத்துடன் ஒத்தியைவதாக இருப்பதைப் பரவலாக அவதானிக்க முடிகின்றது. இவர் தனது வாழ்வின் முற்பகுதியை 1961வரையும், பின்னர் இடைப்பட்ட கால கட்டத்தை 1966 முதல் 1978 வரையிலுமாக இலங்கையில் கழித்தவர். எஞ்சிய காலத்தை பிரித்தானியா நாட்டிலும் மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான Trinidad இலும் வாழ்ந்து அவ்வந்நாடுகளில் பணியாற்றியவர். இவரது படைப்புக்களில் காணப்படும் தேசம் கடந்த தேடல்களுக்கும் இந்தப் பயணங்களில் ஏற்பட்ட வாழ்வனுபவங்களே காரணமாகின்றன என்று எளிதில் அனுமானிக்க முடிகின்றது.\nபாப்பா சொல்லும் கதை ('பாப்பா'ப் பாடல்கள்)\nSunday, 14 May 2017 07:32\tபத்மா இளங்கோவன் (பத்மபாரதி) -\tஇலக்கியம்\n1. புலியாரும் , புள்ளி மானும்\n\" புலம்பெயர் எழுத்தாளர்களது எதிர்காலத் தலைமுறைகள் தமிழில் இலக்கியம் படைக்கப்போவதில்லை\"\nMonday, 08 May 2017 06:28\t'ஞானம்' ஆசிரியர் தி. ஞானசேகரன் இலக்கியம்\n- அவுஸ்தி���ேலியா, மெல்பனில் நடந்த 17 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் இலங்கை ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் \" ஈழத்து இலக்கியத்தின் இன்றைய நிலை\" என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் முழுவடிவம். 'பதிவுகள்' இணைய இதழுககு அனுப்பியவர் எழுத்தாளர் முருகபூபதி-\nஈழத்தில் இடம்பெற்ற போர்காரணமாக, ஈழத்து இலக்கியத்தின் இயங்குநிலை இருவேறு தளங்களில் இயங்கிவருவதை அவதானிக்க முடிகிறது. ஒன்று, ஈழத்தின் தேசிய புவியியல் மற்றும் வாழ்வியல் அமைவுகளுக்கு ஏற்ப படைக்கப்படும் இலக்கியம். இது ஈழத்தின் உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியவாதிகளால் படைக்கப்படுவது. மற்றது, போர்காரணமாக ஈழத்தில் இருப்பது பாதுகாப்பில்லை என்று அஞ்சி பல்வேறு நாடுகளுக்கும் சென்ற ஈழத்தவர்கள் படைக்கும் இலக்கியம். இது புலம்பெயர் இலக்கியம் என அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு ஈழத்து இலக்கிய இயங்குதளங்கள் பற்றியும் இவற்றின் இன்றைய நிலை பற்றியும் விளக்குவதே இந்த உரையின் நோக்கமாகும். முதலில் புலம்பெயர் இலக்கியத்தின் இன்றைய நிலைபற்றிக் கூறுவது இந்த உரையின் ஒட்டுமொத்தமான உட்பொருளை விளங்கிக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என நம்புகிறேன்.\nபுலம்பெயர் இலக்கியமானது ஈழத்து இலக்கியத்தின் நீட்சி எனக்கொள்ளப்படுகிறது. அதாவது ஈழத்து இலக்கியம் ஈழத்து இலக்கியமாக மட்டுமில்லாமல் புலம்பெயர் இலக்கியமாகவும் உள்ளது. இது ஈழத்தமிழர்கள் படைக்கும் இலக்கியமாக இருக்கிறதேயொழிய இந்தியத் தமிழர்களின் இலக்கியமாக இருப்பதில்லை. ஆரம்பகாலத்தில் புலம்பெயர் எழுத்தாளர்கள் தமது நாட்டினைப்பிரிந்த ஏக்கத்தினையும் சென்றடைந்த நாடுகளில் தமக்கு ஏற்பட்ட துன்ப அனுபவங்களையும் பதிவு செய்த இலக்கியமாக புலம்பெயர் இலக்கியம் இருந்தது. புலம்பெயர் இலக்கியம் என்ற அடையாளப்படுத்தல் உருவான காலப்பகுதியில் இருந்த சூழல் இன்று இல்லை. பலநாடுகளிலும் புகலடைந்தவர்கள் அங்கு காலூன்றி நிலைத்துவிட்டார்கள். இவர்களுக்கு அறிவு விருத்தி, அனுபவ விசாலம், தொழில் நுட்பத்தோர்ச்சி, பொருளாதார அபிவிருத்தி, கலாசாரப்புரிந்துணர்வு முதலியன ஏற்பட்டுள்ளன. இவற்றிற்கேற்ப படைப்புகளின் உள்ளடக்க அம்சங்கள் மாற்றம் பெறத் தொடங்கிவிட்டன. ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பலர் இன்று தமிழ்ப் படைப்பு��கில் முன்னணி வகிக்கிறார்கள். இவர்கள் படைக்கும் இலக்கியங்களுக்கு தமிழ்மக்களிடையே உலகளாவிய ரீதியில் மதிப்பு இருக்கிறது. தமிழகப் பத்திரிகைகள் இந்தப் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கின்றன.\nநடேசன், ஆசி கந்தராஜா, கே. எஸ். சுதாகர், முருகபூபதி, பார்த்திபன், ஷோபாசக்தி, அ. முத்துலிங்கம், தேவகாந்தன், இ. தியாகலிங்கம், கருணாகரமூர்த்தி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், விமல் குழந்தைவேல், வி.ஜீவகுமாரன், மாத்தளை சோமு, அகில், குரு அரவிந்தன், வ.ந.கிரிதரன், இரா உதயணன், ஸ்ரீரஞ்சினி , இப்படியாக ஒரு நீண்ட பட்டியலே தயாரிக்கலாம். ஈழத்தவர்களாகிய நாம் இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களையிட்டு பெருமை அடைகிறோம். இவை எம்மவர்களின் எழுத்துக்கள் எனக் கொண்டாடுகிறோம்.\n'நட்பென்றால் நாம் என்போம்' (முகநூல் பக்கம்) : எழுத்தாளர் சுஜாதா வாழ்க்கை வரலாறு (எழுத்தாளர் சுஜாதா பிறந்ததினக்கட்டுரை; மீள்பிரசுரம்)\nWednesday, 03 May 2017 06:02\t- 'நட்பென்றால் நாம் என்போம்' (முகநூல் பக்கம்) -\tஇலக்கியம்\nசுஜாதா (மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.\nசுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.\nஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பிஇ (இலத்திரனியல்) முடித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் மற்றும் சுஜாதா ஆகியோர் ஒரே வகுப்பில் படித்தார்கள்.\nஅதன் பின்னர் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்��ுகளில் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.\nஅறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது. மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணராக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா. இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது. சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.\nமணிவிழாக் காணும் எழுத்தாளர் மேமன்கவி\nSaturday, 29 April 2017 00:58\t- தமிழ் விக்கிபீடியா -\tஇலக்கியம்\nஎழுத்தாளர் மேமன்கவியையும் இலங்கைத்தமிழ் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க முடியாது. இத்தனைக்கும் இவரது தாய்மொழி தமிழ் அல்ல. தமிழ்மொழி தாய் மொழி இல்லாதபோதும் , தமிழ் மொழிக்குத் தன் எழுத்தால் வளம் சேர்த்தவர், சேர்ப்பவர். எழுத்தாளர் மேமன்கவி. இவரது மணிவிழா எதிர்வரும் மே 6 அன்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெறவுள்ளது. அதனையொட்டித் தமிழ் விக்கிபீடியாவில் இவரைப்பற்றிய தகவல்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். எழுத்தாளர் மேமன்கவி இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வரலாற்றை இவரைத்தவிர்த்துக் கூற முடியாது என்னுமளவுக்கு அச்சங்கச்செயற்பாடுகளில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டவர். எழுத்தாளர் மேமன்க்வி அவர்களின் மணிவிழா சிறப்புய் அமையவும், தொடர்ந்தும் இவரது இலக்கியச்சேவை சிறக்கவும் வாழ்த்துகிறோம்.\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.... (https://ta.wikipedia.org/s/1j9)\nமேமன்கவி (Memon Kavi, அப்துல் கரீம் அப்துல் ரஸாக், ஏப்ரல் 29, 1957) வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த மேமன் சமூகத்தில் பிறந்து இலங்கைத் தமிழ்க் கலை இலக்கிய உலகில் தன்னை படைப்பாளியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்.\nவட இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து இலங்கையில் குடியேறிய மேமன் சமூகத்தின் மத்தியதரக் குடும்பம் ஒன்றில் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு அடுத்து மூத்த ஆண் மகனாகப் பிறந்தவர் அப்துல் ரசாக். மேமன்மொழி எழுத்து வடிவம் இல்லாது பேச்சு மொழியாக ம��்டுமே இருந்தமையால், இவரது தந்தை இவரை தமிழ் மொழி மூலத்திலான பாடசாலையில் சேர்த்தார். எட்டாம் வகுப்புடன் இவர் தனது பாடசாலை கல்வியை முடித்துக் கொண்டார். மேமன் சமூகத்தினர் பொதுவாக வணிகத் துறையிலேயே ஆர்வம் காட்டுவர். ஆனாலும் இவரோ அன்றைய காலத் தொடக்கம் எழுத்தாளனாக ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் பல்வகையான நூல்களைப் படித்துக் கொண்டிருந்த காரணத்தால் முறையான கல்வி மீது ஏற்பட்ட சலிப்பில் பாடசாலைக் கல்வியை இடை நடுவில் கைவிட்டார். பாடசாலை வாழ்வின் இறுதிப்பகுதியில் இவரது தமிழாசிரியர் இலங்கை வானொலி நாடக புகழ் எம். அஸ்ரப்கான் இவரது வாசிப்பு பழக்கத்திற்கு ஊக்கப்படுத்தினார். பிற்காலத்தில் திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை பாடநெறியை முடித்தார்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை 1 - கறுப்புப் பூனையும் காவல் வீரனும்..\nSunday, 16 April 2017 05:47\t- - பத்மா இளங்கோவன் (பத்மபாரதி) -\tஇலக்கியம்\nவீரன் யாரு தெரியாதோ... ..\nநீரும் என்னை அறிவீரோ... ..\nஎன் கற்பனைப் பேரன் தமிழ்-காளையனுக்கு மடல்: (சனத்தொகைப் பிரச்சினைகள் போன்றவை பற்றி)\nFriday, 03 March 2017 00:24\t- பேராசிரியர் கோபன் மகாதேவா. -\tஇலக்கியம்\nஎன் அன்புக்குரிய பேரன் தமிழ்-காளையனே, வணக்கம் உன் அழகுத் தேவதைத் தங்கை தேன்மொழியாள் சுகமா உன் அழகுத் தேவதைத் தங்கை தேன்மொழியாள் சுகமா உன் வீட்டில் பெரிசு சிறிசாகப் பதின் மூன்று நபர்கள் வாழ்வதாகவும், எனவே உனக்கு நிம்மதியாய் இருந்து படிக்கவும் நித்திரை கொள்ளவும் முடியாது இருப்பதாகவும், ஆதலால் பெற்றோர், பன்றிகள் போல் கண்-மண் தெரியாமல் பிள்ளைகள் பெறுவதை அரசினர் தடைசெய்ய வேண்டும் உன் வீட்டில் பெரிசு சிறிசாகப் பதின் மூன்று நபர்கள் வாழ்வதாகவும், எனவே உனக்கு நிம்மதியாய் இருந்து படிக்கவும் நித்திரை கொள்ளவும் முடியாது இருப்பதாகவும், ஆதலால் பெற்றோர், பன்றிகள் போல் கண்-மண் தெரியாமல் பிள்ளைகள் பெறுவதை அரசினர் தடைசெய்ய வேண்டும் என்றும் கோபித்து எழுதியிருந்தாய். எமது சமுதாய, வறுமை, அரசியல் பிரச்சினைகளுக்கு எல்லாம் மூலமான காரணி சனத்தொகைப் பிரச்சினையே என சரியாகவே உணர்ந்துள்ளாய். எனவே இக்கட்டுரை உனக்கே வரைந்தது. நான் சொல்வதைக் கவனமாகக் கேள்.\n எம் இவ்வுலகம் சூரியனிலிருந்து 457-கோடி வருடங்களின் முன் வெடித்துப் பிறந்தது என்றும், அதில் 77-கோடி ஆண்டுகளின் பின் சிற்றுயிர்கள் தோன்றி இருக்கலாம் என்றும், 200,000-150,000 ஆண்டுகளின் முன்னரே எம் மூதாதையர் ஆகிய, நிமிர்ந்து நடக்கும் மனிதரின் இனம் ஆபிரிக்காவின் குரங்குகளிலிருந்து இயற்கையால் உருவாக்கப் பட்டு இருக்கலாம் என்றும், தமது அணு-மரபு-வழி விஞ்ஞானப் பரிசோதனைகளால், இன்றைய சிம்பன்சிக் குரங்குக்கும் எம்மின மனிதருக்கும் இடையில் 98.4 வீதம் ஒப்புமை இருப்பதாகத் தாம் கண்டு பிடித்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nஆபிரிக்காவில் ஒரு பகுதியினர் வாழ்ந்து வந்து தம்பாட்டில் விருத்தியடைய, மிச்சப் பகுதியினர் ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு, அமெரிக்கா முதலிய கண்டங்களுக்குக் கூட்டாக 125000 தொடக்கம் 60000 ஆண்டுகளின் முன் சென்று தாமும் தம் போக்கில் விருத்தி அடைந்தே இன்றைய மனிதஇனம் உருவாகியது என்றும், சமூகவரலாற்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.\nஅறிஞர் அ.ந.கந்தசாமியின் நினைவு தினம் பெப்ருவரி 14: அறிஞர். அ.ந. கந்தசாமி\n- எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றித் தனது நூலான 'இவர்கள் வித்தியாசமானவர்கள்' என்னும் நூலில் எழுதிய 'அறிஞர் அ.ந.கந்தசாமி' என்னுமிக் கட்டுரையினை அவர் நினைவாக இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம். மேற்படி நூலினை பூபாலசிங்கம் பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கின்றார்கள். - பதிவுகள் -\nகொழும்பில் என்னை ஓர் இளைஞர் தேடி வந்தார். “கலாநிதி சபா\" ஜெயராசா உங்களிடம் அனுப்பினார். இலக்கிய முன்னோடி அ.ந. கந்தசாமியைப் பற்றிய குறிப்புகளைத் தந்துதவ வேண்டும், அ.ந. கந்தசாமியைப் பற்றிய பல்கலைக்கழக ஆய்வுக்கு குறிப்புகள் தேவை என்றார். அந்தப் பல்கலைக் கழக மாணவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தினகரன் வார மஞ்சரியில் சில வாரங்கள் தொடராக எழுதிய அறிஞர் அ.ந. கந்தசாமியைப் பற்றிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் என்ற கட்டுரையையும், மற்றும் அ.ந.க.வை பற்றி எழுதிய மற்றும் குறிப்புகளையும் கொடுத்து அனுப்பினேன்.\nஅதற்குச் சில தினங்களுக்கு பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிஞர் அ.ந. கந்தசாமியின் நெருக்கமான நண்பரான தான் தோன்றிக் கவிராயர் திரு.சில்லையூர் செல்வராசன் அவர்களைச் சந்தித்தேன். பெப்ரவரி மாதம் அ.ந.க.வின் நினைவு நாள் வருகிறது என நினைவூட்டினேன். நானும் சில்லையூரும் அ.ந.க.வைப் பற��றிய பழைய நினைவுகளை இரைமீட்டிப் பார்த்தோம். பின்னர், வீடு திரும்பிய பின்னர் அறிஞர் அ.ந.க.வைப் பற்றிய நினைவுகள் என் நெஞ்சில் திரைப்படம் போல் விரிந்தன.\nSaturday, 26 November 2016 19:16\t- எம். ஜெயராமசர்மா, மெல்பேண் .அவுஸ்திரேலியா, முன்னாள் கல்வி இயக்குநர் )\tஇலக்கியம்\nஎஸ்.பொ என்னும் பெயர் எழுத்துலகில் ஒரு முத்திரை எனலாம்.அவரின் முத்திரை எழுத்துக்கள் அத்தனையும் தமிழ் இலக்கியப்பரப்பில் தனியான இடத்தினைத் தொட்டு நிற்கிறது என்பதை அவரை விமர்சிப்பவர்களும் ஏற்றுக்கொள்ளுவார்கள். 1947 இல் கவிதை மூலமாக எழுத்துத் துறைக்குள் புகுந்து - சிறுகதை, நாவல் ,விமர்சனம், கட்டுரை, உருவகக்கதை,மொழிபெயர்ப்பு , நாடகம், என அவரின் ஆற்றல் பரந்துவிரிந்து செல்வதையும் காண்கிறோம். எஸ்.பொ என்னும் பெயரைக் கேட்டாலே பலருக்கும் ஒருவித பயம் ஏற்படுவது உண்டு.அவரின் காரசாரமான அஞ்சாத விமர்சனமேயாகும்.எழுத்திலோ பேச்சிலோ பயங்காட்டாத தனிப்பட்ட ஒருவராக இவர் இருந்தார். இதுவே அவரின் தனித்துவமும் பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.\nஈழத்தில் இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி இருவரும் என்றுமே ஒருவரப்பிரசாதமாகவே இருந்தார்கள்.அவர்களை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை.ஆனால் எஸ். பொன்னுத்துரை மட்டும் தனது ஆற்றலின் துணிச்சலால் இவர்களையே ஒருபக்கம் வைத்துவிட்டார்.இதுதான் எஸ்.பொ என்னும் இரண்டெழுத்தின் வீறுகொண்ட படைப்பாற்றல் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. ஆங்கிலமொழியில் நல்ல பாண்டித்தியமும் தமிழில் அதே அளவு ஆற்றலும் மிக்கவராக இவர் இருந்தமையும் இவரின் துணிவுக்கு ஒரு காரணமாகவும் இருக்க லாம் என எண்ணத்தோன்றுகிறது.\nபல தமிழ் எழுத்தாளர்கள் தம்மைப் பல்கலைக்கழக மட்டத்திலுள்ள பேராசிரியர் எதிர்த்தால் துவண்டு விடுவார்கள்.ஆனால் எஸ்.பொ இதற்கு விதிவிலக்காகி தனித்து நின்று தனக்கென ஒருவழியில் பயணித்து உச்சியைத் தொட்டு நின்றார்.இவருக்கு இதனால் பல எதிர்ப்புகள் வந்தன.இதனாலேயே பல அரச விருதுகளும் வழங்கப்படா நிலையும் காணப்பட்டது.ஆனாலும் எஸ். பொ இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தனது எழுத்தூழியப் பணியினை வீறுடன் செய்து வெற்றிவீரனாகவே விளங்கினார். எழுதினார் எழுதினார் எழுதிக் குவித்த���ர் எனலாம்.எதையும் எழுதுவார்.எப்படியும் எழுதுவார்.எதிர்த்தாலும் எழுதுவார். ஏசினாலும் எழுதுவார்.எழுத்தை எஸ்.பொ.ஒரு தவமாகவே கருதினார் என்றுகூடச் சொல்லலாம்.\nபொன்னுத்துரை பச்சை பச்சையாகவே எழுதுகிறார்.படிக்கவே கூசுகிறது என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தாலும் பொன்னுத்துரையின் எழுத்தை யாவருமே ரசித்தார்கள்.1961 ஆம் ஆண்டில் \" தீ \" என்னும் நாவல் வெளிவந்து யாவரையும் திக்குமுக்காடச் செய்தது.இப்படியும் எழுதுவதா இது ஒரு எழுத்தா இவரையெல்லாம் எப்படி எழுதுவதற்கு அனுமதித்தார்கள் என்றெல்லாம் மிகவும் கடுமையான, காரசாரமான, விமர்சனங்கள் எல்லாம் பறந்து வந்தன.எஸ்.பொ.வை யாவருமே வித்தியாசமகவே பார்த்தார்கள்.ஆனால் பொன்னுத்துரையின் மனமோ தான் எழுதியது தர்மாவேஷம் என்றே எண்ணியது.\nகுடிவரவாளன்: வ.ந.கிரிதரனின் சுயசரிதைத்தன்மையிலான, உணர்வைத்தூண்டும் விவரணை.\nThursday, 20 October 2016 23:23\t- ஆங்கில மூலம்: முனைவர் R. தாரணி | தமிழ் மொழிபெயர்ப்பு: வ.ந.கிரிதரன் -\tஇலக்கியம்\n- முனைவர் ஆர்.தாரணியின் '‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' என்னும் கட்டுரையின் முக்கியமான தமிழாக்கம் செய்யப்பட்ட பகுதிகள். - பதிவுகள் -\nகுடிவரவாளன் கனடிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனுக்குப் புனைகதையைப்பொறுத்தவரையில் மிகப்பெரிய பாய்ச்சல். இந்நூலானது அந்நிய நாடொன்றில் எல்லா வகையான முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில் , இருப்புக்கான இன்னல்களை எதிர்கொள்ளும் ஒரு மனிதனைப்பற்றிக்கூறுவதால் மிகவும் கவனத்துடனும் கருத்தூன்றியும் வாசிக்க வேண்டிய ஒன்று, இக்கதையானது ஒவ்வொருவரினதும் இதயத்தையும் எழுச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. இக்கதையின் நாயகனான இளங்கோ என்னும் மனிதனின் தப்பிப்பிழைக்கும் போராட்டத்தை அதிகமாக இப்படைப்பு வலியுறுத்தியபோதிலும், தற்போதும் அனைத்துலகத்தையும் சீற்றமடையைச்செய்துகொண்டிருக்கும், மிகவும் கொடிய ,ஈவிரக்கமற்ற ஶ்ரீலங்காவின் இனப்படுகொலையினைத்தாங்கிநிற்கும் பலமான வாக்குமூலமாகவும் விளங்குகின்றது. கதாசிரியர் வ.ந.கிரிதரன் தன் சொந்த அனுபவங்கள் மூலம் எவ்விதம் தமிழ் மக்கள் சிங்களக்காடையர்களின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இலங்கையில் நடைபெற்ற 1983 ஜூலைக் இனக்கலவரத்தில் தம் உயிர்களை, உடமைகளை, நாட்டை மற்றும் மானுட அடையாளத்தைக்கூட இழந்த மக்களுக்கான தனித்துவம் மிக்க அஞ்சலியாகவும் இந்நூல் இருக்கின்றது. நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில் , கதாசிரியர் , கலவரத்தினுள் அகப்பட்ட இளங்கோ என்னும் இளைஞனின் நிலையினை உயிரோட்டத்துடன் விபரிக்கின்றார். தன் சொந்த மண்ணில் இனத்துவேசிகளால் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக உணரும் இளங்கோ அந்தப்பூதங்களிலிருந்து தன்னால் முடிந்த அளவுக்குத்தப்புவதற்கு முயற்சி செய்கின்றான். இப்படைப்பானது கலவரத்தைப்பற்றிய , இளங்கோ என்னும் மனிதனின் பார்வையில் , நெஞ்சினை வருத்தும் வகையிலான ஆசிரியரின் விபரிப்பாகும்.\nசாதாரண வாசகரொருவரை இந்நூலின் நேரடியான கூறுபொருளும், நடையும் எழுச்சியூட்டும். ஆயினும், இந்ந நூலானது பலபடிகளில் அர்த்தங்களைத்தருவதிலும், தகவல்களின் விபரிப்புகளில் பொதிந்திருக்கும் ஆழ்ந்த அறிவுமிக்க கருத்துகளிலும், விமர்சனத்துக்குரிய சிக்கலான எண்ணங்களைக்கொண்டிருப்பதிலும் மிகவும் வியப்பூட்டுவதாகும். இது வெறுமனே 83 கலவரத்திலிருந்து தப்பிக் கனடாவுக்குச் சென்ற இளங்கோ என்பவனின் கதை மட்டுமில்லை. கதாசிரியர் பல சவால்மிக்க விடயங்களை, சட்டவிரோதக்குடிவரவாளன் என்ற நிலை அப்பாவி மனிதனொருவன் மேல் திணிக்கப்பட்டமை, அமெரிக்கா போன்ற அபிவிருத்தியடைந்த நாடொன்றில் மறுதலிக்கப்பட்ட மனித உரிமைகள், தடுப்புமுகாமின் கடுமையான வாழ்க்கை, சமூகக் காப்புறுதி அட்டை இல்லாததால் வேலை தேடுவதில் ஏற்படும் இன்னல்கள், ஹரிபாபு, ஹென்றி போன்ற நடைபாதை வியாபாரிகளின் தந்திரங்கள், பீட்டர், பப்லோ போன்ற முகவர்களின் சுரண்டல் நடவடிக்கைகள், சட்டத்தரணி அனிஸ்மன்னின் கோழைத்தனம், எல்லாவற்றுக்கும் மேலாக நியூயார்க் நகரில் வசிக்கும் சட்டவிரோதக்குடிவரவாளர்கள் அங்கீகரிக்காமை போன்ற பல விடயங்களைப்பற்றி இந்நூலில் உரையாடுகின்றார். அனைவரையும் கவரும் தன்மை மிக்க நகரின் மறுபக்கம் நாவலின் நாயகனை மட்டுமல்ல வாசகர்களையும் அதிர்ச்சியடைய வைக்கின்றது.\nமதிப்புரை: மரபுக் கவிதைப் பாவலன் தேசபாரதி-தீவகம் வே.இராஜலிங்கம்\nSaturday, 01 October 2016 04:49\t- பேராசிரியர் இ. பாலசுந்தரம், தலைவர், கனடா தமி;ழ் எழுத்தாளர் இணையம் -\tஇலக்கியம்\n“தீவகம் தொட்டுத் துறைபனிச் சாரலும்\nநாவகம் தந்தானெம் நம்நாடன் – பாவகத்துத்\nதண்ணார் தமி��்மணக்கச் சந்தமொடு தேனூற\n‘தீவகம் இராஜலிங்கம்’ எனத் தமிழ் எழுத்தாளர் உலகம் போற்றும் ஈழத் தமிழ்க் கவிஞரைக் கனடா ‘கதிரொளி’ வானொலி ‘ தேசபாரதி’ என விருது வழங்கி மதிப்பளித்துள்ளது. இலக்கியத் துறையிலும் ஊடகத்துறையிலும் அனுபவம் உடையவராகக் கனடாவில் புகலிடம் கொண்ட இராஜலிங்கம் அவர்கள், ‘நம்நாடு’ எனும் வாரப் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்து அப்பத்திரிகையை வெற்றிகரமாக நடத்தி (1992-2003) ஓய்வு பெற்றவர். இராஜலிங்கம் அவர்கள், தாயகத்திலும் கனடாவிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதை அரங்குகளிற் பங்குபற்றித் தம் கவிதைகளை அரங்கேற்றியதோடு, பலகவி தை நூல்களை வெளியிட்டுத் தமிழ்த் தாயகப் பற்றும், தமிழ்மீ தான தணியாத தாகமும், சமய ஈடுபாடுங்கொண்ட தேசபாரதி அவர்கள,; ஈழத்திலும், தென்னிந்தியாவிலும் நூற்றுக்கும் மேற் பட்ட திருத்தலங்களுக்குத் தான் மேற்கொண்டதிருத்தலப் பயணங்களின் பயனாக ஆயிரக்கணக்கான பாடல்களையும் சிற்றிலக்கியங்களையும் படைத்துள்ளார். இதுவரை இவராற் பத்தாயிரம் பாடல்கள்வரை இயற்றப் பட்டுள்ளன. இவற்றைவிட இன்னும் மூன்று கவிதைப் படைப்புகள் நூலாக்கம் பெறத் தயார்நிலையில், வெளியீட்டுக்காகக் காத்துக்கிடக்கின்றன.\nஏற்கனவே வேவியூ(டீயலஎநைற) பெரியபிள்ளையார் ஆலயத்தின்மீது பாடப்பட்ட பாடல்களைக் கலைமாமணி உன்னி கிருஷ்ணன் அவர்களின் தலைமையிலான இசையாளர்களைக் கொண்டு பாடுவித்து ஆலய நிர்வாகம் இசைத்தட்டாக வெளியிட்டுள்ளனர். அதுபோன்றே ‘திருப்பொலி ஐயனார்’ மீது பாடிய பஜனைப் பாடல்களை இசையமைப்பாளர் முரளியின் இசையமைப்பில் ஈழத்துச் சாந்தன், அவரது பிள்ளைகள் ஆகிய இசைக் குழுவினரின் குரலிசையில்பாடி, இரண்டாவது இசைத்தட்டையும் வெளியிட்ட பெருமைக்குரியவர.; இவற்றுடன், ‘நிலப்பூக்கள்’ ‘அகவைப்பா’, ‘சரவணை கிழக்கு பள்ளம்புலம் திருமுருகன் பிள்ளைத்தமிழ்’, ‘திருப்பொலி ஐயனார் அருட் பாமாலை’, ‘தெய்வமும் தீந்தமிழும்- கீர்த்தனைப் பாடல்கள்’ (இது பல தெய்வப் பாடல்களின் தொகுப்பாகும்) என்பனவும் இதுவரை வெளிவந்த தேசபாரதியின் கவிதை நூல்கள் ஆகும்.\nபத்மநாபருக்கு இன்று பவள விழா\nபவள விழாக்கொண்டாடும் பத்மநாபர் அவர்களை வாழ்த்துகிறோம். தமிழ் இலக்கியப் படைப்புகளை ஆவணப்படுத்துவதில் நூலகம் தளத்துடன் இணைந்து சிறப்பாகப் பணியாற்றி வருபவர். ஈழத்தமிழ்ப்படைப்புகளைத் தமிழகத்துக்கும், தமிழகப்படைப்புகளை ஈழத்துக்கும் அறிமுகப்படுத்துவதில் இலக்கியப்பாலமாக விளங்கி வருபவர் இவர். இவரைப்பற்றி நூலகம் கோபிநாத் அவர்கள் 'வாழ்நாள் பணிகளுக்காக இயல்விருது பெற்ற இவரின் இலக்கிய, பதிப்புப் பணிகள் நன்கறியப்பட்ட அளவுக்கு அவரது ஆவணப்படுத்தற் பணிகள் கவனிக்கப் படவில்லை. ஈழத்து நூல்களை இணையத்துக்குக் கொண்டுவரும் பணிகளின் முன்னோடியும் இவரே. 1998 இல் மதுரைத் திட்டத்தில் சமகால ஈழத்து நூல்களை இணைத்ததன் மூலம் ஈழத்தின் எண்ணிம ஆவணவாக்கத்தை தொடக்கியிருந்தார்.' என்று கூறுவார்.\nதனிமனிதர்கள் தோப்பாவதில்லை என்பார்கள். ஆனால் தோப்புகள் ஆகும் தனி மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமானவர்களில் ஒருவர் இவர். இவரது இலக்கியப்பணிகளுக்காக இன்று பவள விழா எடுக்கும் இவரை வாழ்த்துகிறோம்.\nதமிழ்ப்புலமைப் பேராசான் வித்துவான் வேந்தனார்\nMonday, 01 August 2016 00:06\t-தீவகம் வே. இராசலிங்கம்-\tஇலக்கியம்\nஆயிரத்தித் தொழாயிரத்தித் தொண்ணூறுகளில் மல்லிகைப் பந்தல் வெளியீடாகக் கவிஞர் தில்லைச்சிவன் 'நான்’ என்றொரு கையடக்கப் புத்தகத்தை வெளியிடுகிறார். அந்தப் புத்தகம் என்னிடம் கனடாவில் இருக்கிறது. வேலணை, வங்களாவடிச் சந்தியை மையமாக வைத்து, ஒரு மூன்றுமைற் கற்கள் விட்டத்தில் ஒரு ஆரை கீறினால், அதற்குள் வரலாறாக இருக்கும் ஐம்பது புலவர்கள் என்ற பதிவைக் கொண்ட 'வேலணைப் புலவர்கள் வரலாறு\" தான் அந்த நூல். அந்நூல் வெளிவந்த உடனேயே விற்றுத் தீர்ந்தது என்ற தகவலையும், கவிஞர் தில்லைச்சிவன் எனக்குத் தந்தார்.\nபுத்தகத்தில் எனது பெயரும் பதிவாகி இருப்பதைப் பார்த்தேன். கவிதையும், கல்வியும் சிறந்த வேலணையில், பள்ளம்புலம் சார்ந்த பகுதியில் இரண்டு சைவ ஆலயங்கள் பிரசித்தமானது. ஒன்று பள்ளம்புலம், முருகமூர்த்தி கோவில், மற்றையது மயிலப்புலம் திருப்பொலி ஐயனார் கேவில். இந்தப் பாடல்பெற்ற தலங்களின் பதிவில் முதலில் வருபவர் வித்துவான் வேந்தனார் ஆகும்.\nசரவணை கிழக்கு, வேலணையில் பள்ளம்புலம்தான் வித்துவான் வேந்தனார் தோன்றிய இடம் ஆகும். வித்துவான் வேந்தனார் எழுதிய கட்டுரைகள் மட்டும் ஆயிரக்கணக்கானவை. அவர் தான் இருந்து கல்விகற்ற ஐயனார் கோவில் ஆலமர நிழலை பின்வருமாறு ஒரு வெண்பாவில் குறி���்பிடுகிறார்.\n'உள்ளம் உவகையுற ஊக்கமுடன் வீற்றிருந்து\nதெய்வமார் செந்தமிழைத் தேர்ந்துநான் கற்றவிடம்\nஎன்பது விசாலித்து விசுவரூபமாகி நிழல்கொடுத்து நின்ற அந்த ஆலடி ஐயனாரது அருள்பெற்றவர் என்பதற்குச் சான்றான வெண்பாவாகும்.\nமீள்பிரசுரம்: \"ஈழத்தமிழ் இலக்கியமானது, புகலிடத் தேசியத் தமிழ் இலக்கியத்தினூடாக உலகத் தமிழ் இலக்கியம் என்ற பரிமாணத்தை எய்தியுள்ளது\" ஈழத்து இலக்கிய மரபின் இன்றைய நிலை\nTuesday, 14 June 2016 05:48\t- ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன்\tஇலக்கியம்\n(அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் கன்பரா கலை இலக்கிய வட்டமுமATLAS Function04் இணைந்து 04-06-2016 அன்று நடத்திய விழாவில் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரனது கெளரவிப்பு நிகழ்வின்போது ஆற்றிய உரை)\nஇந்தத் தலைப்பு பரந்துபட்ட ஈழத்து இலக்கிய வளர்சிப்போக்கினை உள்ளடக்கியது. எனக்குத் தரப்பட்ட 30 நிமிடத்தில் இதனை அடக்குவது என்பது இலகுவான காரியமல்ல. ஈழத்து இலக்கிய வரலாறு 2000 ஆண்டுக்கும் மேற்பட்ட காலப் பரப்பினைக் கொண்டது என்பதை பழந்தமிழ் இலக்கியங்களும் கல்வெட்டுக்களும் சான்று பகர்கின்றன. ஈழத்துப் பூதந்தேவனார் ஈழத்துக்குரிய தனி அடையாளத்தை வழங்கிய முதல் புலவராவார். இவரது ஏழு பாடல்கள் சங்க இலக்கியங்களிலே காணப்படுகின்றன. அதன்பின்னர் ஈழத்து இலக்கிய வரலாற்றிலே ஒரு நீண்ட இடைவெளி காணப்படுகிறது. தற்போது ஈழத்திலே கிடைக்கின்ற பழைய நூல் போசராசப் பண்டிதர் எழுதிய சரசோதிமாலை என்ற சோதிட நூல் ஆகும். இது கி. பி. 1309 இல் வெளிவந்தது. 15 ஆம் நூற்றாண்டிலே நான்காவது தமிழ்ச் சங்கத்தை யாழ்ப்பாணத் தமிழ் மன்னர்கள் அமைத்தார்கள். யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் காவியம், சோதிடம், வைத்தியம், வரலாறு, தல புராணங்கள், பள்ளு, உலா, மொழிபெயர்ப்பு எனப் பல்வகை நூல்கள் எழுந்துள்ளன.\nஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஈழத்து இலக்கிய வரலாற்றில் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்துள்ளதைக் காணலாம். தமிழ்மொழிபற்றிய தேடல்களும் ஆய்வுகளும் மேல்நாட்டார் வருகையின்பின் தொடங்கின. செய்யுள் மரபு கைவிடப்பட்டு உரைநடை மரபு செல்வாக்குப் பெற்றது. அச்சு இயந்திரத்தின் வருகை தமிழ் இலக்கியங்கள் நூல்பெற உதவின.\nஈழநாட்டில் இடம்பெற்ற இலக்கிய முயற்சிகளை சில புலவர்கள் அக்காலத்தில் பதிவு செய்தனர். தமிழ் நாட்டுக்குச் சென்று தமிழ்வளர்த���து ஈழத்துக்குப் புகழ்தேடித் தந்தவர்கள் ஏறத்தாழ 20 பேர் உள்ளார்கள். இவர்கள் செய்யுள் நூலாக்கம், உரைநடை நூலாக்கம், உரை நூலாக்கம், நூற்பதிப்பு, மொழிபெயர்ப்பு நூலாக்கம், தமிழ்ச்சொல் அகராதி நூலாக்கம் ஆகிய பணிகளைச் செய்துள்ளனர்.\nஈழத்து நவீன தமிழ் இலக்கியம்\nமங்களநாயகம் தம்பையா எழுதிய ஈழத்தின் முதல் தமிழ் நாவல் நொறுங்குண்ட இதயம் 1954ல் வெளியாகியாகியது. ஈழத்து நவீன இலக்கியம் 1930 களிலிருந்து உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியது எனலாம்.\nமறுமலர்ச்சி ஈழத்தின் முதலாவது நவீன இலக்கிய சஞ்சிகை.\n“முற்போக்கு இலக்கியம் இவ்வளவு மிகச் செழிப்பாகத் தொடங்கி வளர்வதற்கு காரணமாக இருந்தது ஏற்கனவே இருந்த சூழல். ஆந்தச்சூழல் மறுமலர்ச்சி இயக்துக்குள்ளால் வந்தது. ஈழத்தின் தன்மைகளைக் கொண்டு இலக்கியம் வளருகின்ற ஒரு தன்மையைக் காண்கிறோம்” எனப் பேராசிரியர் சிவத்தம்பி ஞானம் சஞ்சிகைக்கு அளித்த நேர்காணல் ஒன்றிலே குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ்ச் சிறுகதைக்கு குரு அரவிந்தனின் பங்களிப்பு\nWednesday, 06 April 2016 05:09\t(முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்)\tஇலக்கியம்\nதமிழ்ச் சிறுகதை என்னும் இலக்கியம் தோன்றி ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது. செய்யுள் வடிவாக இருந்த தமிழ் இலக்கியம் மேலைத் தேயத்தவர் வருகையால் உரைநடை இலக்கியம் என்ற புதிய வடிவத்தையும் பெற்றுக் கொண்டது. அந்த வடிவம் இன்று மக்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ளது. செய்யுள் இலக்கியம் படிப்பதற்குக் கடினமானது என்ற எண்ணமும் ஏற்பட்டுள்ளது. அதனால் சிறுகதை இன்று தமிழ் வாசகர்களிடையே வாசிப்புப் பழக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஊடகங்களும் பேருதவியாக உள்ளன. நாளேடுகள், பருவ இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி என்பன சிறுகதை என்னும் இலக்கிய வடிவத்தை மக்களுக்கு விரைவாக அறிமுகம் செய்தன. பல சிறுகதை ஆக்கங்கள் உருவாகின. அவற்றை எழுதிய எழுத்தாளர்கள் தொகையும் பல்கிப் பெருகியது.\nநவீன தமிழ்ச் சிறுகதை என்ற முகவரியுடன் இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள் வெளிவரு கின்றன. அவை தொகுப்பாக்கமும் செய்யப்பட்டுள்ளன. எனவே அச் சிறுகதைகளை ஓரிடத்திலே பார்ப்பதற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அந்த வகையில் தமிழ்ச் சிறுகதைக்கு குரு அரவிந்தனின் பங்களிப்புப் பற்றிய கருத்துப் பகிர்வாக இக்கட்டுரை அமைகிறது. இன்றைய சிறுகதை எழுத்தாளர்கள் உலகெங்கும் பரவி நிற்கின்றனர். குறிப்பாக ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு அதற்கு ஒரு காரணமாக அமைந்ததெனலாம். தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் இடங்களில் தமிழ் ஊடகங்களும் உருவாகின. அவ்வாறு உருவாகிய ஊடகங்கள் தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியையும் ஏற்றிருந்தன. இந்தச் சூழலில் குரு அரவிந்தன் என்ற சிறுகதை எழுத்தாளரையும் அடையாளம் காண முடிகிறது.\nபுலம்பெயர்ந்த படைப்புலகில் ஒரு புதியமுகம் (விமர்சனம்).\n[எழுத்தாளர் ஆ.சி.கந்தராஜா 'ஆசிகந்தராஜாவின் முற்றம்' என்னும் தனது வலைப்பதிவில் பகிர்ந்துகொண்டிருந்த இக்கட்டுரையினைப் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம் ஒரு பதிவுக்காக. - பதிவுகள் -]\n‘மாறுதல் பருவம்’ என்ற ஒன்றைப்பற்றி இலக்கிய விமர்சகர்கள் பொதுவாக குறிப்பிடுவதுண்டு. இலக்கியத்திற்கு மிக உகந்த பருவம் இது. கலாச்சார மாறுதல்கள் நிகழும் போது தான் சிறந்த படைப்புகள் உருவாகின்றன. தமிழில் காப்பிய காலகட்டம், அதற்கு மகுட உதாரணம். பௌத்த, சமண மதங்களின் வருகையை ஒட்டி உருவான கலாச்சார மாறுதல் (கலாச்சார உரசல் என்று மேலும் குறிப்பாகச் சொல்ல வேண்டும்) பெருங்காப்பியங்களின் பிறவிக்கு வழிவகுத்தது. நிலைத்துபோன மதிப்பீடுகள் மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுவதனால் இலக்கியத்தின் களங்கள் மாறுபடுகின்றன. அதன் விளைவாக இலக்கிய மொழியை, இலக்கியத்திற்கேயுரிய தனி மொழியை (Meta Language) உருவாக்கி நிலை நிறுத்தக்கூடிய ஆழ்மனப் படிமங்களில் பெரும் மாறுதல்கள் உருவாகின்றன. இவ்வாறு இலக்கியம் முக்கியமான மாறுதல்களை அடைகிறது. உண்மையில் இலக்கியமாறுதல் என்பது சமூகம் கொள்ளும் மாற்றத்தின் ஒரு தடையமே. இலக்கியமாறுதல் அச்சமூக மாறுதலை மேலும் துரிதப்படுத்துகிறது. இந்திய மரபுமனம் மேற்கின் இலட்சியவாத காலகட்டத்தை எதிர்கொண்டமையின் மிகச்சிறந்த விளைவுதான் பாரதி. மாறுதல் பருவமே இலக்கிய ஆக்கத்தின் சிறந்த பின்னணி என்று நிறுவ பாரதி இன்னொரு சிறந்த உதாரணம். பாரதியில் தொடங்கிய அப்பருவம் இப்போதும் நீள்கிறது.\nமாறுதல் பருவம் உற்சாகம், இக்கட்டு என்ற இரு தளங்கள் கொண்டது. மாறுதல் புதிய ஒரு வாழ்விற்கான கனவினை உருவாக்குகிறது. புதிய காலகட்டத்திற்கான சவால்களை முன்வைத்து மானுட ஊக்கத்தின் முன் சவால்களை திறந்து விடுகிறது. அதேபோல மாறுதல் மரபின் இன்றியமையாத கூறுகளை கூட பழைமை நோக்கித் தள்ளுகிறது. மனிதனின் சுயநலத்தையும் பேராசையையும் இத்தகைய மாறுதல் கணங்களே விசுவரூபம் கொள்ளச் செய்கின்றன. ஒரு உரையில் நித்ய சைதன்ய யதி இதைப்பற்றி சொன்னார். மாறுதல் காலகட்டம் சாத்தியங்களை திறந்து வைக்கிறது. சாத்தியங்கள் மனிதனின் இச்சா சக்தியை திறந்து விடுகின்றன. ஆக்க சக்தியாக வெளிப்படுவதும் இச்சா சக்தியே. சுயநலமாகவும் பேராசையாகவும் போக வெறியாகவும் வெளிப்படுவதும் அதுவே.\nஇலங்கை படைப்பாளிகள் புலம்பெயர்ந்த பிறகு ஒரு மாறுதல் பருவத்தின் பதிவுகள், தமிழிலக்கியத்தில் எழுந்தன. அத்துடன் இணையம் மூலம் தமிழிலக்கியத்தின் சாராம்சமான பகுதியுடன் அடையாளம் காணநேர்ந்த சில இந்தியப்புலம்பெயர் தமிழர்களும் இந்த மாறுதல் காலகட்டத்தின் இலக்கியப் பதிவுகளை உருவாக்கினார்கள். அ.முத்துலிங்கம், பொ.கருணாகரமூர்த்தி, ரமணிதரன், சோபா-சக்தி, கலாமோகன், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியன், சிறிசுகந்தராஜா, சக்கரவர்த்தி, வ.ந.கிரிதரன் என்று இலங்கை சார்ந்த தமிழ்படைப்பாளிகளின் புலம்பெயர் அனுபவக் கதைகள் முக்கியமானவை. காஞ்சனா தாமோதரன், மனுபாரதி, கோகுலக்கண்ணன், அலர்மேல்மங்கை, நா.கண்ணன் போன்று இந்தியத் தமிழர்களும் எழுதிவருகிறார்கள். இப்படைப்புகளில் பொதுத்தன்மைகளை வகுத்துக் கொள்ள இன்னும் காலம் ஆகவில்லை. எனினும் நம்பிக்கையூட்டும் பல ஆக்கங்கள் தொடர்ந்து வருகின்றன என்பதை கூறாமலிருக்க முடியாது.\nஅறிஞர் அ.ந.கந்தசாமி நினைவாக .....\nFriday, 12 February 2016 03:49\t- அந்தனி ஜீவா, செம்பியன் செல்வன், கவிஞர் ஏ.இக்பால், கவிஞர் இ.முருகையன், சில்லையூர் செல்வராசன், வ.ந.கிரிதரன்-\tஇலக்கியம்\n- ஈழத்தமிழ் இலக்கியத்தின் முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரும், சிறந்த எழுத்தாளர்களில் ஒருவருமான அறிஞர் அ.ந.கந்தசாமியின் நினைவு தினம் பெப்ருவரி 14. கவிதை, சிறுகதை, நாடகம், நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் சகல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் அ.ந.க என்று அனைவராலும் அழைக்கப்பட்ட அறிஞர் அ.ந.கந்தசாமி. அவரைப்பற்றி ஈழத்தமிழ் இலக்கியத்தின் ஆளுமைகள் சிலர் எழுதிய கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றினைத் தொகுத்து , அவர் நினைவாக வழங்குகின்றோம். - பதிவுகள் -\nசாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்~\n- அந்தனி ஜீவா -\n- 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றிய அந்தனி ஜீவாவின் இக்கட்டுரைத் தொடர் ஈழத்தில் தினகரன் வாரமஞ்சரியில் 12-02-1984 அன்றிலிருந்து தொடராக வெளிவந்த கட்டுரைத் தொடராகும். 'பதிவுகள்' இணைய இதழிலும் மே 2003இலிருந்து அக்டோபர் 2003 வரை தொடராக மீள்பிரசுரம் செய்யப்பட்டது. தற்போது அ.ந.க.வின் நினைவு தினத்தினை ஒட்டி மீள்பிரசுரமாகின்றது. பெப்ருவரி 14, 1968 அவர் அமரரான நாள். - பதிவுகள் -\nஅறிஞர் அ.ந.கந்தசாமிஅந்தனி ஜீவா \"வாலிபத்தின் வைகறையில் பள்ளி மாணவனாக யாழ்ப்பாணத்து நகரக் கல்லூரிக்கு வந்து விட்டு, மாலையில் கிராமத்தை நோக்கிப் புகைவண்டியில் செல்லுகையில் சில சமயம் தன்னந் தனியே அமர்ந்திருப்பேன். அப்பொழுது என் கண்கள் வயல் வெளிகளையும், தூரத்துத் தொடு வானத்தையும் உற்று நோக்கும்....உள்ளத்திலும் உடம்பிலும் சுறுசுறுப்பும் துடிதுடிப்பும் நிறைந்த காலம். உலகையே என் சிந்தனையால் அளந்து விட வேண்டுமென்று பேராசை கொண்ட காலம்.....\"\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அமரராகிவிட்ட எழுத்தாளரும், சிந்தனையாளரும், முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியுமான அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள் தன் இளமைக்கால நினைவலைகளை இவ்வாறு எழுதியுள்ளார். எழுத்தாளர்களின் இளமைக்கால நினைவலைகள் இவ்வாறாகத்தானிருக்கும். அமரரான அ.ந.க.வின் எழுத்துகளை மீண்டும் படிக்கும் பொழுது அந்தத் துள்ளும் தமிழும், துடிப்புள்ள நடையும் எம்மை மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன.\n சயந்தனின் ஆதிரை நாவல் மீதான ஒரு பார்வை.\n“பொதுசன நூலகங்களில் இருக்கின்ற கனமான புத்தகங்கள் எனக்கு வாழ்வின் பல மோசமான உண்மைகளை கற்று தந்திருக்கின்றன” – இது நாம் அதிகம் அறிந்திராத தனது இளவயதில் மரணித்த ஈழத்து எழுத்தாளர் முனியப்பதாசன் ஒரு தடவை கூறிய வாசகம். இதனை வாசித்ததிலிருந்து கனமான தடித்த புத்தகங்களை காணும்போதெல்லாம் இந்த வாசகம் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆயினும் அவையனைத்துமே வாழ்வின் மோசமான உண்மைகளைக் கற்று தருபனவாக இல்லாதிருந்த போதிலும் விதிவிலக்காக ஒரு சில புத்தகங்கள் சில வேளைகளில் அமைந்ததுண்டு. அவற்றில் அண்மையில் வெளிவந்த தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’ எனும�� மகா நாவலைக்குறிப்பிடலாம். அது கடந்த பல தசாப்த காலமாக நீடித்த ஈழப்போரின் பின்னணியில் மறைந்திருந்த பல மோசமான உண்மைகளையும் வரலாற்றையும் விபரித்துக் கூறிச்சென்றது. இப்போது சயந்தனின் ‘ஆதிரை’ எனும் 664 பக்ககங்கள் அடங்கிய கனமான தடித்த நாவலொன்று எமது பார்வைக்கு கிட்டியுள்ளது. இது வாழ்வு குறித்தும் வரலாறு குறித்தும் எத்தகைய உண்மைகளை வெளிக்கொணரப் போகின்றது என்ற ஆவலுடனேயே இந்நூலினில் நாம் உள் நுழைகிறோம்.\nஇன்றைய நவீனதமிழ் இலக்கிய உலகில் சயந்தன் மிகவும் கவனத்திற்குரிய ஒரு எழுத்தாளர். இவரது ஏனைய நூல்களை நாம் கண்ணுற்ற போதும் அது மிகப் பெரிய பாதிப்புக்களை எம்மிடையே ஏற்படுத்தவில்லை. அர்த்தம் சிறுகதைத்தொகுதி தமிழ்த்தேசியத்தின் பிரச்சார ஊதுகுழல்களாக விளங்கிய பல சிறுகதைகளையும் ஆறாவடு நாவல் பலத்த சிரமமான வாசிப்பனுபவத்துடன் கடக்க வேண்டிய ஒரு நாவலாகவும் விளங்கியது. இப்போது இவரது இரண்டாவது நாவலாக ‘ஆதிரை’ வெளிவந்துள்ளது. தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நாவல் முன்னுரை, முகவுரை, மதிப்புரை, அணிந்துரை என மரபு சார்ந்த மதிப்பீடுகள் எதுவுமின்றி வெறும் மொட்டையாக வெளிவந்திருப்பது விசனத்தை ஏற்படுத்துகின்றது.\nபெண்களின் குரலாக ஒலித்த பெண்ணியவாதி அருண். விஜயராணி \nSaturday, 30 January 2016 18:20\t- ஆசி கந்தராஜா - ( தலைவர் - அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்) -\tஇலக்கியம்\nஇலங்கையில் இலக்கியம் பேசி எழுதி வாழ்ந்த ஒருவரை அந்நியதேசத்தில் கொண்டு சென்றுவிட்டால், அது கண்ணைக்கட்டி காட்டில் விட்டதற்கு சமம் என்று சொல்வார்கள். இலங்கையில் அவ்வாறு இதழ்களிலும் வானொலியிலும் தனது பெயரை ஆழமாகப்பதித்திருந்த அருண். விஜயராணி கணவருடன் மத்திய கிழக்கு, இங்கிலாந்து என்று பயணித்து இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபொழுது இங்கும் கண்ணைக்கட்டிய வாழ்க்கைதானோ...\nஆனால், அவர் இங்கு வந்த காலத்தில் இலங்கையிலிருந்து வந்த சிலர் தமது பொதிகளுடன் இலக்கியத்தையும் சுமந்து வந்திருந்தனர். அதனால் விஜயராணிக்கு அவுஸ்திரேலியா நால்வகை பருவகாலங்களைக்கொண்டிருந்தாலும் கலை, இலக்கியத்தைப்பொறுத்தவரையில் வசந்த காலம்தான்.\nஇலங்கையில், மத்திய கிழக்கில், இங்கிலாந்தில் அவர் வாழ்ந்தபோது செய்ய இயலாமல்போன ஒரு ஆக்கபூர்வமான செயலை அவர் இங்கு செய���தமைக்கு இங்கிருந்த அவருக்கு இங்கிதமான இலக்கியச்சூழல்தான் காரணம். இங்குதான் அவருடைய முதல் கன்னிமுயற்சி கன்னிகாதானங்கள் நூல் வெளியானது.\n1989 ஆம் ஆண்டு அவர் இந்த கங்காரு நாட்டுக்குள் வந்தது முதல் 2015 ஆம் ஆண்டு இறுதியில் இங்கிருந்து விடைபெற்றது வரையில், அவர் சுவாசித்தது கலை, இலக்கியக்காற்றைத்தான்.\n- கடந்த வருடக் (2015) கடைசியில் ரொறன்ரோவில் நடைபெற்ற திரு. என்.கே. ரகுநாதன் அவர்களது ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ நூலறிமுக நிகழ்வில் வழங்கிய உரையின் எழுத்துருவம். -\nஎமது ஊரில் சவரத்தொழில் செய்து வாழ்ந்துவந்த குடும்பம் ஒன்றின் கதையை, எழுத்தாளர் தெணியான் அவர்கள் ‘குடிமைகள்’ என்ற பெயரில் ஒரு நாவலாக எழுதியிருந்தார். அதற்கான அறிமுக நிகழ்வு ஒன்றினை, கடந்த வருடம் அவரது நண்பர்கள் கொழும்பில் நடத்தியிருந்தனர். அதில் கலந்துகொண்ட கொழும்புவாழ் கனவான்கள் சிலர், ”சாதியம் செத்துப்போன இன்றைய நிலையிலும், இது போன்ற படைப்புக்களுக்கான அவசியந்தானென்ன” எனக் கேட்டு, ’அரியண்டப்’ பட்டிருந்தனர். இதே கேள்வியை திரு. என்.கே. ரகுநாதன் அவர்களது இந்த நூல் குறித்து, ஒருசில தமிழ்க் கனடியக் கனவான்கள், கல்விமான்கள் கேட்டுக் கறுவிக்கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை\nஇந்நிலையில் திரு. என்.கே. ரகுநாதன் அவர்களது ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ எனும் இந்த, தன்வரலாற்று நூல் குறித்து, கருத்து வெளியிடுவதைத் தவிர்த்து, இன்றைய காலகட்டத்திலும் இவை போன்ற படைப்புக்களுக்கான தேவை என்ன இவற்றின் சமூக வரலாற்றுப் பின்னணி என்ன இவற்றின் சமூக வரலாற்றுப் பின்னணி என்ன என்பன போன்ற வினாக்களுக்கான ஒருசில ‘அடையாள விடைகளை’ சொல்லிச் செல்வதே எனது நோக்கமாகும்.\nவரலாறு என்பது ஆதிக்க சக்தியினரின் - ஆதிக்க சக்தியினருக்காக - ஆதிக்க சக்தியினாரால் எழுதப்பட்ட கடந்தகாலக் ’கலாபக் கதைகள்’ என்பதாகவே காலம் காலமாக இருந்து வந்தது. ஆயினும் மாறிவரும் இன்றைய நவீன உலகின் புதிய நடப்புகளுக்கேற்ப, இதிலும் பல மாற்றங்கள் இடம்பெறலாயின. மேட்டிமையாளர்களால் வேண்டுமென்றே இருட்டடிப்புச் செய்யப்பட்டுவந்த உழைக்கும் மக்களதும், ஒடுக்கப்பட்ட மக்களதும், அடிநிலை மக்களதும் கதைகள் இப்போது இலக்கியங்களாகப் புனையப்படுகின்றன; வரலாறுகளாக வரையப்படுகின்ற���. ஒடுக்கப்பட்ட மக்களது வரலாற்று ஆவணங்களாக, தமிழ்நாட்டில், பாமாவின் ‘கருக்கு,’ கே.ஏ. குணசேகரனின் ‘வடு,’ ராஜ்கௌதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்,’ என்பவை முதற்கொண்டு, இன்னும் பல தன்வரலாற்று நூல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன.\nதமிழர்களின் வாசிப்பனுவத்தில் வானதி பதிப்பகத்துக்கு முக்கியமானதோரிடமுண்டு. இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் , மிகவும் அழகான முறையில் , நேர்த்தியாக வெளிவரும் வானதியின் நூல்கள் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டவை. வாண்டுமாமாவின் சிறுவர் படைப்புகள் , பிலோ இருதயநாத்தின் ஆதி வாசிகளுடனான பயண அனுபவங்கள், ராஜாஜியின் வியாசர் விருந்து , சக்கரவர்த்தித்திருமகன் போன்ற ஆத்மீகப்படைப்புகள் எனத்தொடங்கி சாண்டில்யன், கல்கி, அகிலன், ஜெகசிற்பியன் போன்றோர் படைப்புகள் வரையில் அழகான அட்டைப்படங்களுடன் பல்வகை நூல்களைத் தனது வானதி பதிப்பக வெளியீடுகளாக, பல வருடங்களாகத்தந்தவர் 'வானதி' திருநாவுக்கரசு அவர்கள். இப்பதிகத்தின் நூல்களைப்பொறுத்தவரையில் அவை பெரும்பாலும் வாசகர்களால் அதிகம் விரும்பப்படும் வெகுசனப்படைப்புகளாகவேயிருக்கும். இவர் தனது வாழ்வில் சந்தித்தவர்களைப்பற்றிய தனது பதிப்பகத்துறை அனுபவங்களை ஒரு நூலாக எழுதி வெளியிட்டிருக்கின்றார்.\nஅமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலில் வரும் கொடும்பாளூர் இளவரசியும், இராஜராஜனின் மனைவியுமான வானதி என்னும் பாத்திரத்தின் மீது கொண்ட பேரபிமானத்தினால் தனது பதிப்பகத்துக்கு 'வானதி' என்று பெயரிட்டவர் 'வானதி' திருநாவுக்கரசு அவர்கள். பல்துறைகளிலும் வானதி பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்த படைப்புகளினூடுதான் எம் போன்றவர்களின் வாசிப்பும் வளர்ந்தது. நூல்களை மிகவும் நேர்த்தியாக வெளியிடுவதை ஒரு தவமாகச்செய்தவர் திருநாவுக்கரசு. அவரது மறைவு தமிழ்ப்பதிப்பகத்துறைக்கு முக்கியமானதோரிழப்பே.\nபேரறிஞர் பேராசிரியர் கோபன் மகாதேவா\nTuesday, 19 January 2016 21:51\t- தி. ஞானசேகரன், பிரதம ஆசிரியர், 'ஞானம்' சஞ்சிகை-\tஇலக்கியம்\nபேராசிரியர் கோபன் மகாதேவா அவர்களை முதன்முதலில் அவரது இலக்கியப் படைப்புக்கள் மூலமே அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஞானம் சஞ்சிகையில் அவர் எழுதிய சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அவரைச் சிறந்த படைப்பாளியாக எனக்கு அறிமுகப் படுத்த���யிருந்தன. சென்ற 10-10-2015 அன்று டென்மார்க்கில் இடம்பெற்ற ஏழு சங்கங்கள் இணைந்து நடத்திய கலைவிழாவில் பிரதம அதிதியாக நானும் எனது மனைவியும் அங்கு சென்றபோது, பேராசிரியரும் அவ்விழாவிலே சிறப்பு அதிதியாகக் கலந்து கொள்ள வந்திருந்தார். அவ்வேளையிலேதான், 1974ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது அனைத்துலகத் தமிராய்ச்சி மகாநாட்டின் பிரதம செயலாளராகச் செயலாற்றிய கலாநிதி கோபாலபிள்ளை மகாதேவாதான் அவர் என்பதும், அவரே தொடர்ந்து தற்போது கோபன் மகாதேவா என்ற பெயரில் பிரபல்யமாகி பல்துறைச் செயற்பாடுகளிலும் இலக்கியத்திலும் ஈடுபாடுகொண்டு இயங்கிவருகிறார்; என்பதும் தெரியவந்தது.\nயாழ்ப்பாணத்தில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டை நடத்த முடியாது என்றும் கொழும்பிலேதான் அது நடத்தப்பட வேண்டும் என்றும் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் மந்திரிசபையில் தீர்மானித்திருந்த வேளையில் கலாநிதி கோபாலபிள்ளை மகாதேவா சிறிதும் தளராமல் தனது திறமையைப் பயன்படுத்தி சிறிமா அம்மையாருடன் வாதாடி யாழ்நகரிலேயே அந்த மாநாட்டை நடத்த அனுமதிபெற்றவர் என்பதும் என் நினைவில் வந்தது.\nடென்மார்க்கில் தங்கியிருந்த காலகட்டத்தில் அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்புக்கிடைத்தது. அவர் எமக்கு அன்பளிப்புச் செய்த நூல்கள் மூலமும் அவரது சமகாலப் பணிகளையும் அறிய முடிந்தது.\nதமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான அனுமதியை சிறிமாவிடம் வாதிட்டுப் பெற்றார் என்பதை விளக்குவதாக டென்மார்க்கில் நடைபெற்ற கலைவிழாவில் அவரது உரை அமைந்திருந்தது. பின்னர் நான் அவரிடம் இது தொடர்பாக ஞானம் சஞ்சிகையில் வெளியிடுவதற்கென ஒரு நேர்காணலையும் பெற்றுக்கொண்டேன்.\nஆய்வு: பாரதியின் பெண்ணுரிமைக் கவிதைகள்\nTuesday, 19 January 2016 21:09\t- பேராசிரியர் கோபன் மகாதேவா | திருமதி சீதாதேவி மகாதேவா -\tஇலக்கியம்\n(இக் கட்டுரை என் அண்மையில் மறைந்த மனைவியார் வைத்தியை சீதாதேவியுடன் செய்த ஒரு கூட்டு இலக்கிய முயற்சியே. பாரதியார், பெண்ணுரிமை எனும் விடயத்தில் என்னவெல்லாம் எழுதியுள்ளார் என ஒரு வாரமாகக் கூடி ஆராய்ந்து, ஆணுரிமையையும் விட்டுக் கொடுக்காமல் தர்க்கித்தே முடிவுகளை எடுத்தோம். -- கூட்டாசிரியர் கோ-ம.)\nசுப்பிரமணிய பாரதியார் பெண் உரிமையை ஆதரித்துப் பாடி இந்தி���ாவில் ஆர்ப்பாட்டம் செய்த புலவர்களுள் ஒரு முன்னோடி எனலாம். இன்றிருந்து கிட்டத் தட்ட ஒருநூற்றாண்டு காலத்தின் முன் எழுதப்பட்ட பாரதியாரின் பெண்ணுரிமைப் பாடல்களில்: மனைத் தலைவிக்கு வாழ்த்து, பெண்விடுதலை, பெண்விடுதலைக் கும்மி, புதுமைப்பெண், பெண்மை, எனும் பாரதியின் தனிப் பட்ட, குறுகிய நேரடிக் கவிதைகளை நாம் விசேடமாகக் குறிப்பிடலாம். அத்துடன், பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, எனும் நீண்ட கதைக் கவிதைகளிலும் அன்று பெண்கள், ஆண் ஆதிக்கத்தால் பட்டு வந்த பிரச்சினைகனை மறைமுகமாகப் பாரதியார் விளக்கி இருக்கின்றார். மேலும் அவரின் கண்ணம்மா கவிதைகள் மூன்றிலும், மகாகாளி, முத்துமாரி, கோமதி, மகாசக்தி, எங்கள் தாய், தமிழ்த் தாய், பிஜித்தீவிலே ஹிந்து ஸ்திரிகள், தாய் மாண்பு, அம்மாக் கண்ணுப் பாட்டு, வள்ளிப்பாட்டு, ராதைப்பாட்டு, கண்ணம்மா என் குழந்தை, என்னும் கவிதைகளிலும், பெண்மைக் குணங்களை மனதாரப் போற்றி இருக்கின்றார். மனப் பெண் என்னும் ஒரே ஒரு கவிதையில் மட்டும் பெண்களின் மாறிடும் மனோநிலை பற்றி அவர் கிண்டல் செய்திருக்கின்றார். இந்தக் கட்டுரையில், பெண் விடுதலைக் கும்மி எனும் ஒரேயொரு கவிதையை மட்டும் நாம் தேர்ந்தெடுத்து, விளக்கி, பாரதியாரின் பெண்ணுரிமைத் தொண்டினை ஆராய்ந்து மதிப்பிடுகிறோம். முதலில், இதோ, சந்தம் பிரிக்கப் பட்ட அக் கும்மிக் கவிதை:\nஇ. மயூரநாதனுக்கு இயல் விருது – 2015\nWednesday, 06 January 2016 00:34\t- தகவல்: அ.முத்துலிங்கம் -\tஇலக்கியம்\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது ( இயல் விருது ) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும்.\nஇலங்கையில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்த திரு மயூரநாதன் . கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்றபின்னர் கொழும்பில் 17 ஆண்டுகள் பணியாற்றினார். 1993-ல் துபாய்க்குப் புலம்பெயர்ந்தவர் தமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். 2001ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் கொடுக்கும் ஆற்றலையும், அறிவு உரு��ாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003ம் ஆண்டிலேயே தொடங்கினார்.. முதல் 12 மாதங்கள் தனியாளாக அதன் அடிப்படை வசதிகளைச் செய்து வலுவான தளமாக அமைப்பதற்கு உழைத்தார். பின்னர் சிறிது சிறிதாக இணையத்தளத்தை விரிவாக்கி திறமையான பங்களிப்பாளர்களை இணைத்து மிகச் சிறப்பாக இயங்கும் ஒரு கூட்டுக்குழுமமாக அதை நிறுவினார்.\nதமிழ் விக்கிப்பீடியாவே முதன்முதலாக அனைத்துலக பங்களிப்பாளர்கள் கூட்டாக இயங்கி ‘’Web 2.0’’ என்னும் முறையில் உருவாக்கப்பட்ட மாபெரும் படைப்பு. இதில் ஓரளவிற்குக் கணிசமாகப் பங்களித்திருப்பவர்கள் ஏறத்தாழ 100 பேர்தான் எனினும், இன்று 88,000 பேருக்கும் அதிகமானவர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். கலைக்களஞ்சியத்தில் ஏற்றப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை 83,000. இதில் 80 வீதம் கட்டுரைகளை ஒதுக்கிவிட்டாலும்கூட 16,600 தரமான கட்டுரைகள் என்பது 24 தொகுதிகள் அடங்கிய அச்சுக் கலைக்களஞ்சியத்திற்கு சமமானது. இம்மாபெரும் படைப்பில் மயூரநாதன் மட்டுமே முதல் கட்டுரையிலிருந்து இன்றுவரை 4200-க்கும் மேற்பட்ட தரமான கட்டுரைகளைத் தொடங்கி உருவாக்கியுள்ளார். இவற்றை அச்சிட்டால், குறைந்தது 500 பக்கங்கள் கொண்ட எட்டு நூல்களாக அமையும். இந்தத் திட்டத்தை இவ்வளவு நேர்த்தியாக முன்னெடுத்துச் சென்றதிலும், கூட்டுழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்துவதிலும் இவருடைய இடையறாத உழைப்பும் நல்லறிவும் உதவியிருக்கிறது என்பது உண்மை. இன்று தமிழ் விக்கிப்பீடியா மாதந்தோறும் 3.5 மில்லியன் பார்வையாளர்களை எட்டும் பிரபல தளமாகவுள்ளது. உலகப் பன்மொழி திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன. இதில் தமிழ் மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் உள்ள விக்கிப்பீடியாவை அலசியதில், எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் இரண்டாவதாக வந்தாலும், தரத்தின் அடிப்படையில் பல வகைளில் தமிழ் விக்கிப்பீடியா முதலாவதாக நிற்கின்றது ( சிச்சு ஆலெக்சு Shiju Alex 2010 இல் செய்த தர ஒப்பீடு ). இப்படிப்பட்ட தமிழ் விக்கிப்பீடியாவை தனியொருவராகத் தொடங்கி வளர்த்தெடுத்த மயூரநாதன் அவர்களின் பங்களிப்பு பெரும் பாராட்டுதலுக்குரியது.\nஆய்வு: பாரதி பாடிய யேசு கிறிஸ்து\nFriday, 01 January 2016 22:27\t- முனைவர் சீ.இளையராஜா, உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, அ.வ.அ. கல்லூர�� (தன்.) மன்னன்பந்தல் – 609 305 -\tஇலக்கியம்\nஆங்கில ஆண்டின் நிறைவு மாதமாக விளங்கக்கூடிய டிசம்பர் மாதத்திற்கு நிறைய சிறப்புகள் காணக்கிடைக்கின்றன.அவற்றில் மிக சிறப்பான ஒன்றாக அனைவராலும் கருதப்பெறுவது, யேசு கிறிஸ்துவின் பிறப்பு. இந்த மாதத்தில்தான் பாரதியாரும் பிறந்தார். அவர், தன்னைச் சக்திதாசனாகக் கருதிக் கொண்ட போதிலும் அவர், ஒருபோதும் தன்னைப் பிற மத துவேசியாகக் காட்டி வாழாத மகாகவியாகவே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துக் காட்டியுள்ளார். சமயச் சார்பின்றி ஒரு சமய நல்லிணக்கவாதியாக விளங்கியுள்ளார். அதை அவரின் பல்வேறு பாடல்கள் மெய்ப்பிக்கின்றன.\nபாரதியார் கவிதைகள் என்னும் பெருந்தொகுதியில் விநாயகர் நான்மணி மாலை முதலாகவும், தோத்திரப் பாடல்கள் இரண்டாவதாகவும், வேதந்தப் பாடல்கள் மூன்றாவதாகவும் காணப்படுகின்றன. இம்மூன்றாம் பகுதியாக உள்ள வேதாந்தப் பாடல்களில் முப்பது தலைப்புகளில் கவிதைகள் அமைந்துள்ளன. இவை யாவும் 1930ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பெற்றன. இதிலுள்ள சில பாடல்கள் 1910ஆம் ஆண்டில் வெளிவந்தவையாகும். இம்முப்பது கவிதைகளில் ஒன்பதாவது கவிதையாகக் காணக்கிடைப்பதுதான் இந்த யேசு கிரிஸ்து என்னும் கவிதையாகும். இதில் யேசுவைப் பற்றிப் பாரதியார் குறிப்பிடும் செய்திகள் பற்றி இக்கட்டுரை ஆய்கிறது.\nஆய்வு: தொல்காப்பியம் நம்பியகப்பொருள் களவியல் ஒப்பீடு\nFriday, 01 January 2016 20:25\t- முனைவர் செ.ரவிசங்கர், உதவிப்பேராசிரியர், ஓப்பிலக்கியத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -\tஇலக்கியம்\nஉலக மொழி வரலாற்றில் மேனாட்டு இலக்கண மரபுகளாகிய கிரேக்க லத்தீன் மரபுகளும் வடமொழி இலக்கண மரபும், தமிழ் இலக்கண மரபும் மிகப் பழமையானவைகளாகும், சிறப்புடையனவாகும். இப்பழமையான மூன்று மரபுகளின் தன்மை, வளர்ச்சி, வரலாறு ஆகியவற்றை ஆராயும் போது தமிழ் மரபு மற்ற இரு மரபுகளினின்றும் தனித்து நிற்கும் சிறப்புடையது என்பது புலனாகின்றது. என்கிற கூற்றுக்குகேற்ப தமிழ் இலக்கண மரபு பொருளதிகாரத்தின் பால் சிறப்பு பெற்றுள்ளது. பொருளதிகாரத்தில் பொருள் ,பொருளைப் புலப்படுத்தும் வடிவம், பொருளைப் புலப்படுத்தும் முறை ஆகிய மூன்றும் இலக்கிய ஆய்வுக்குத் தேவை. பொருளதிகாரம் அம்முறையில் மலர்ந்த பொது இலக்கணமாகும். பொருளே அகம் புறமாய், களவு கற்பாய் நிற்கும். செய்யுளியல் வடிவை நினைவுபடுத்தும் உவமை மெய்ப்பாடு பொருளியல் என்பன பொருள் புலப்பாட்டு முறைகளை அறிவிக்கும் இவ்வாறு மூன்று நிலைகளில் இலக்கியக் கூறுகளை பொருளதிகாரத்தில் காணலாம். தமிழ் மொழியில் தொல்காப்பித்திற்கு அடுத்து வந்துள்ள இலக்கண நூல்களில் நம்பியகப்பொருளும் ஒன்று, இந்நூலில் உள்ள களவியல் பகுதியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழர்களின் களவியல் சிந்தனை எந்த அளவில் தொல்காப்பியர் காலத்தில் இருந்து வந்துள்ளது என்பது புலப்படும் அந்த வகையில் இந்த இரண்டு பகுதிகளையும் ஒப்பிட்டுப்பாக்கும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.\nதொல்காப்பியக் களவியல் பகுதியில், களவு ஒழுக்கத்தின் இயல்பு, காதல் முன்னைய நல்வினையால் விளைவது முதற் சந்திப்பின் விளைவு, மானுட மகளே எனத்துணிதல், தலைவன்கூற்று, தலைவன் தோழியிடம் பேசுதல், களவுப் புணர்ச்சிக்கு நிமித்தக் காரணங்கள், கைக்கிளைப் பெருந்திணை, அன்பின் ஐந்திணைக்கு உரிய உணர்வு நிலைகள், களவு ஒழுக்கத்தில் தலைவன் கூற்றுக்கள், தலைவியின் வேட்கைக் குறிப்பு, கண்களே உணர்த்தும் மகளிர் அல்ல நடையில் பேசுதல், களவுக் காலத்தில் தலைவி கூற்றுக்களும் மெய்ப்பாடுகளும், தலைவி சினந்து பேசும் இடம், தோழி கூற்று, செவிலக்கூற்று, நற்றாய் கூற்று, ஐயம் தெளிதல் காதலர்கள் தாமே சந்தித்துக் கொள்ளுதல், தலைவி குறியிடம் கூறுதல் தோழியும் களஞ்சுட்டல், தாய் என்பது செவிலியைக் குறித்தல் தோழி செவிலியின் மகள், தோழி உதவுங்காலம், தோழியின் உதவி பகற்குறி, இரவுக்குறி இடங்கள், தந்தை தமையன் அறிதல், இருவகைத் திருமணம் போன்ற நிகழ்வுகள் தொல்காப்பியரின் களவியல் பகுதியில் இடம்பெற்றுள்ளன.\nஹரோ இலக்கிய சந்தியும் Post Code War உம்.\nதாம் வாழும் சமூகத்திலிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்ட அல்லது மேம்படுத்திக் காட்ட, அச்சமூகத்திலிருந்து தம்மை சற்று வித்தியாசமாக அடையாளப்படுத்துவதும், பின் அந்த அடையாளம் சார்ந்த வேறு சிலரை தன்னோடு இணைத்து தம்மை ஒரு புதிய அடையாளத்துடன் வெளிப்படுத்துவதும் மனித இயல்புகளில் அல்லது பலவீனங்களில் ஒன்றாகும். இது மொழியால், கலாச்சாரத்தால், அல்லது பண்பாட்டால் ஒன்றிணைந்த மக்கட் கூட்டங்களை கூட வேறு பல காரணங்களால் பிளவு படும் சாத்தியப்பாட்டினை ஏற்படுத்திவிடுகிறது. இதில் பிரதேச வேறுப��டு முக்கிய கவனத்தினை பெறுகின்றது. தாம் வாழுகின்ற நாட்டில் வட்டாரமாக, வலயமாக, குறிச்சியாக பிரித்துப் பார்த்து தம்மைப் பெருமைப்படுத்திக் கொள்வதும் மற்றவர்களை தாழ்வாகப் பார்ப்பதும் இந்த பிரதேச அடையாள வேறுபாட்டின் ஒரு முக்கிய வெளிப்பாடாகும். இதற்கு முக்கிய உதாரணமாக யாழ்ப்பாணத்தில் இடம் பெயர்ந்தோரைக் குறிப்பிடலாம். வலிகாமம் வடக்கு பிரதேசத்தை அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப் படுத்தி ஸ்ரீலங்கா இராணுவம் அபகரித்துக் கொண்டதன் பின்னணியில் இடம்பெயர்ந்த வலி வடக்கு மக்கள், தமக்கு மிக அண்மையில் 3,4, மைல்கள் இடைவெளியில் மட்டுமே அமைந்த பிரதேசத்திற்கே இடம்பெயர்ந்து இருந்த போதிலும் மற்றைய இடம்பெயராத மக்களால் ஏளனமாக பார்க்கப்படும் நிகழ்வு கடந்த முப்பத்து வருடமாக இன்றளவும் தொடர்கின்றது. இதற்கு அந்த இடம்பெயராத மக்கள் அதற்கு முன்னரேயே அச்சிறிய நிலப்பரப்பிலும் அவர்களை விட தாங்கள் மேன்மையானவர்கள் என்ற மனப்பான்மையைக் கொண்டிருந்ததே காரணமாகும்.\nஇச் சிறிய வட்டார வலய வேறுபாடுகள் காரணமாக தமக்குள் உருவாக்கிக் கொண்ட உதைபந்தாட்ட அணிகள், கிரிக்கெட் அணிகள் மூலமாக அதன் ரசிகர்கள் மோதிகொள்வதும் நாம் அடிக்கடி அறிகின்ற தகவல்கள். இவை உலகெங்கும் நடைபெறுகின்ற சாதாரணமான நிகழ்வுகள். இங்கு லண்டனில் இன்னொமொரு விசித்திரமான வழக்கு இருக்கின்றது. அது Postcode War . இது இங்கு வாழும் சிறுபான்மை சமூகங்களில் அதுவும் கறுப்பின பதின்ம வயது இளைஞர்களிடம் தொற்றிக் கொண்டுள்ள ஒரு வியாதி. இவ் வழக்கத்திபடி என்றோ ஒரு காலத்தில் லண்டன் நகரசபை தனது பரிபாலன வசதிக்காக Postcode வாயிலாக பிரித்துக் கொண்ட பிரிவுகளில் ஒரு Postcode பகுதியில் வாழும் இளைஞர்கள் மற்றைய Postcode பகுதியில் வாழும் இளைஞர்களுடன் எவ்வித அடிப்படை காரணங்களும் இன்றி மோதல்களில் ஈடுபடுவார்கள். இம்மோதல்கள் வருடாவருடம் பல கொலைகளில் முடிவடைவது வழக்கம். இதில் வருத்தப்பட வேண்டிய முக்கிய விடயம் இந்த மோதல்களில் இரத்த உறவுகளே ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது. இதில் Postcode வேறுபாடு காரணமாக ஒரே தெருவில் எதிரும் புதிருமாக வசிக்கும் அயல் வீட்டு இளைஞர்களும் மோதிக்கொள்வது விசித்திரமானதும் வேதனை தருவதுமாகும்.\nமானிடத்தை இதய சுத்தியோடு நேசித்த முதுபெரும் எழுத்தாளர் எஸ். அகஸ்தியர்\nWednesday, 09 December 2015 15:05\t- கலாநிதி க. அருணாசலம், தமிழ்த்துறைத் தலைவர், பேராதனைப் பல்கலைக்கழகம் -\tஇலக்கியம்\n- பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ் அகஸ்தியரின் இருபதாவது நினைவு தினம் டிசம்பர் 8. அதனையொட்டி இக்கட்டுரை வெளியாகின்றது. -\nதமிழ் இலக்கிய உலகில் அகஸ்தியர் என்ற பெயர் மிகப் பிரபலமான ஒன்றாகும். பௌராணிக கதைகள் கூறும் குறுமுனிவர் அகஸ்தியர் இந்தியாவின் வடபுலத்திலிருந்து தென்புலத்திற்கு வந்து தமிழிலக்கியத்தையு(ள)ம் மொழி அமைப்பையும் புதிய நெறியிலே வளர்த்தார் எனக் கூறப்படுகிறது. இதே போன்று இருபதாம் நூற்றாண்டில் இலங்கையின் வடபுலத்திற் பிறந்து வளர்ந்து தென்புலத்திலும் மத்தியபுலத்திலும் வாழ்ந்து பூமிப்பந்தின் மேலைப்புலத்திற் சங்கமமாகிவிட்ட அசுர எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர், புதிய இலக்கிய அரசியற் கோட்பாடுகளைத் தம்மகத்தே கொண்ட நூற்றுக்கணக்கான ஆக்கங்களைத் தந்து தமிழ் இலக்கிய உலகிற் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளார்.\nதனக்கெனவும் தனது குடும்பத்திற்கெனவும் தனது சுற்றத்துக்கெனவும் மட்டும் வாழாது தான் பிறந்து வளர்ந்த சமுதாயத்துக்காகவும் நாட்டுக்காகவும் அவற்றையும் கடந்து மனிகுலத்துக்காகவும் தனது வாழ்க்கையையும் சுகபோகங்களையும் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்ணிப்பவன் சராசரி மனிதனிலிருந்து உயர்ந்து நிற்கின்றான். இறந்தும் இறவாது வாழ்ந்து கொண்டிருக்கின்றான்: போற்றுதலுக்குள்ளாகின்றான். அத்தகையவர்களுள் அமரரான அகஸ்தியரும் ஒருவர் என்பதில் ஐயமில்லை. யாழ்ப்பாணத்து ஆனைக்கோட்டையிற் பிறந்து பிரான்சின் தலைநகரான பாரிஸ் மாநகரத்திற் சங்கமமாகிவிட்ட அவரது முற்போக்குச் சிந்தனைகளும் உயர்ந்த கருத்துக்களும் இலங்கைக்கோ, தமிழ் உலகுக்கோ மட்டுமன்றி பிரதேச, இன, மத, மொழி, நாட்டு எல்லைகளைத் தாண்டிய அனைத்துலகுக்கும் சொந்தமானவை, நன்மை பயப்பவை.\nயாழ்ப்பாணத்திலுள்ள ஆனைக்கோட்டை என்னும் கிராமத்தில் 1926 ஆம் ஆண்டு சவரிமுத்து அன்னம்மா தம்பதியரின் மூன்றாவது மகனாகப் பிறந்து, ஆனைக்கோட்டைத் தமிழ்ப் பாடசாலையிற் கல்வி பயிலத் தொடங்கி, எஸ்.எஸ்.ஸி வகுப்புடன் பாடசாலைக் கல்விக்கு – வரன்முறைக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தபோதும் தமது அறுபத்தொன்பதாவது வயதில் அமரராகும் வரையும் கீழை நாடுகளத��ம் மேலைநாடுகளதும் தத்துவம், அரசியல், தர்க்கவியல், அறிவியல், சித்தாந்தக் கோட்பாடுகள் முதலிய பலதுறைகள் சார்ந்த நூல்களையும் கீழைத்தேய, மேலைத்தேய இலக்கியங்களையும் இடையறாது கற்று வந்தார். இறுதி மூச்சுவரை அலுப்புச் சலிப்பின்றி எழுதி வந்தார். மரணப் படுக்கiயில் இருந்தபோதும் அவரது கை எழுதுவதை நிறுத்தியதில்லை.\nவன்னிப் பிரதேசத் தமிழ் இலக்கியம்: ஈழத்தின் வன்னி மண்ணின் பண்டைய இலக்கியங்கள் பற்றிய ஒரு வரலாற்றுக் குறிப்பு\nWednesday, 18 November 2015 08:11\t- கலாநிதி நா. சுப்பிரமணியன் -\tஇலக்கியம்\n(நோர்வேயில் வதியும் ஈழத்தமிழரான திரு. கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் என்பாரின் பதிப்பு முயற்சியில் 2014இல் வெளிவந்ததான வன்னி வரலாறும் பண்பாடும் என்ற தலைப்பிலான பெருந் தொகுப்பில் (675 பக்கங்கள்) இடம்பெற்ற கட்டுரை. எழுதியனுப்பிய நாள் 29-03-2014)\nஈழத்திலே தமிழர் பெருந்தொகையினராக வாழும் நிலப்பரப்புகளிலொன்றாகத் திகழ்வது வன்னிப் பிரதேசம் ஆகும். இப்பிரதேசமானது பண்டைக்காலம் முதலே தமிழரின் கலைகள் மற்றும் இலக்கியம் ஆகியவற்றைச் சிறப்புற வளர்த்துவந்துள்ளது. இன்றும் வளர்த்துவருகின்றது. ஈழத்தின் ஒட்டுமொத்த தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றிலே வன்னிப்பிரதேசத்திற்;கு ஒரு தனி இடம் உளது என்பது அழுத்திப் பேசப்படவேண்டிய முக்கிய அம்சமாகும். இவ்வகையில் இம்மண்ணின் இலக்கிய ஆக்கங்கள் தொடர்பான ஆய்வுப் பார்வையானது தனியாக ஒருநூலாக விரிவுபெறக்கூடிய பொருட்பரப்புடையதாகும். இத்தொகுப்புநூலின் இடச்சுருக்கம் கருதி பண்டைய இலக்கியங்களின் தோற்றம் தொடர்ச்சி என்பன தொடர்பான மிக முக்கிய செய்திகளை மையப்படுத்திய ஒரு வரலாற்றுக் குறிப்பாக மட்டுமே எனது இக் கட்டுரை முயற்சி அமைகிறது.1\n1. வன்னி என்ற நிலப்பரப்பும் அதன் இலக்கிய வளமும்\nவன்னிப் பிரதேசம் என்று இன்று நாம் குறிப்பிடும் நிலப்பரப்பானது, வடக்கில் யாழ்ப்பாணக் கடலேரியையும் தெற்கில் வடமத்திய மாகாணப்பகுதி மற்றம் அருவியாறு ஆகியவற்றையும் கிழக்கிலும் மேற்கிலும் முறையே திருக்கோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களையும் எல்லைகளாகக் கொண்டதாகும். ஏறத்தாழ 2000சதுரமைல் பரப்பளவுடையதான இந்நிலப்பரப்பில் பெரும்பகுதி இன்றைய ‘வன்னி’ மற்றும் ‘முல்லை’ மாவட்டங்களுள் அடங்கியதாகும்.\nஆயினும், கடந்தசில நூற்றாண்டுகளுக்கு முன்வரை-குறிப்பாக 12ஆம் 13ஆம் நூற்றாண்டுக்காலப்பகுதிகளில்- ‘வன்னி’ என்ற அடையாளச் சுட்டானது மேற்சுட்டிய எல்லைகளுக்கு அப்பாலும் விரிந்து பரந்ததாக அமைந்திருந்தது என்பது இங்கு நினைவிற் கொள்ளப்படவேண்டியதாகிறது. குறிப்பாக மன்னார் மற்றம் திருக்கோணமலை மாவட்டப் பகுதிகளையும் உள்ளடக்கி , தெற்கே புத்தளம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவங்கள் வரை விரிந்து பரந்த நிலப்பரப்புகளும் ‘வன்னி’ என்ற அடையாளம் அக்காலப்பகுதிகளில் பெற்றிருந்தன. வன்னிபம் அல்லது வன்னிமை எனப் பெயர்தாங்கிய குறுநில ஆட்சியாளர்களின் ஆட்சிப்பிரதேசங்களாக இந்நிலப்பரப்புகள் திகழ்ந்துவந்துள்ளன. எனவே ஈழத்தின் வன்னிப் பிரதேசமானது பண்டைய நிலையில் பரந்து விரிந்ததாகத் திகழ்ந்தது என்பதையும் நாளடைவில் அதன் எல்லைகள் சுருங்கிவந்துள்ளன என்பதையும் இங்கு கருத்துட்கொள்வது அவசியமாகும்.\nநாளையைப் பற்றி என்ன நிச்சயமாகச் சொல்லமுடியும்… பொதுவாக ஒரு புத்தகத்தை எடுத்தவுடன் நான் முதலில் வாசிப்பது அதன் உள்ளடக்கம் அல்ல. அணிந்துரை, முன்னுரை, முன்னீடு இவைகளைத்தான் படிப்பேன். இவைகள்தான் புத்தகத்தை தூக்கி நிறுத்துபவை. இவற்றை வைத்துக் கொண்டு ஓரளவிற்கு புத்தகத்தை எடை போடலாம். ஒவ்வொருத்தருக்கும் அவருடைய புத்தகம் பெரிது. நான் எனது ’சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு முதுபெரும் எழுத்தாளர், விமர்சகர் வெங்கட் சாமிநாதனை முன்னுரை எழுதுவதற்காக அணுகினேன். அவரை நான் ஏன் தெரிவு செய்தேன் என்பதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘வல்லமை’ என்ற மின்னிதழ் 2012 ஆம் ஆண்டு ஒரு சிறுகதைப் போட்டி ஒன்றைஒரு வருட காலமாக நடத்தியது. மாதாமாதம் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்தவற்றைத் தெரிவு செய்து கருத்துக் கூறினார் வெ.சா. முதல்மாதம் (ஆகஸ்ட்) வந்த கதைகளில் என்னுடைய சிறுகதையைத் (காட்சிப்பிழை) தெரிவு செய்து கருத்துக் கூறியிருந்தார். அவர் கூறிய கருத்துகள் :\nஐக்கியா & வல்லமை சிறுகதைப் போட்டி ஆகஸ்ட் (2012) சிறுகதைகள் - வெங்கட் சாமிநாதன் : \" வணக்கம். வல்லமைக்கு இந்த மாதம் வந்த மொத்த சிறுகதைகள் 18. அவற்றில், நான் சிறந்ததாகக் கருதும் கதையைத் தேர்வு செய்யச் சொன்னீர்கள். தேர்வு, சிறந்தது, நன்றாக எழுதப்பட்டது என்ற முடிவு��ள் எல்லாம் அவரவரது சுயம். இந்த அடிப்படைப் பார்வையை ஒத்துக்கொண்டால், எனக்குப் பட்டதைச் சொல்வது சிறந்தது என்று ஏதும் ISI முத்திரை குத்தும் விவகாரம் இல்லை. என்பது புரிந்தால், தேர்வு செய்யப்பட்ட கதையை எழுதியவர் புளகாங்கிதம் அடைய வேண்டியதில்லை. மற்றவர்கள் மனம் சோர்ந்துவிட வேண்டியதில்லை. இதெல்லாம் பால பாடங்கள். ஆனாலும் தமிழர்கள், தமிழ்ச்சூழல் எல்லாம் தொட்டாச் சுருங்கிகள். அவர்களுக்குத் தெரியுமோ என்னவோ, டால்ஸ்டாய் என்னும் ஒரு சிகரம் ஷேக்ஸ்பியர் என்னும் இன்னொரு சிகரத்தைக் காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சியிருக்கிறார்.\nஇந்தப் பதினெட்டு கதைகளில் சில புதிய பார்வைகளை தந்தவர்கள் உண்டு அவர்கள் லட்சிய உலகை முன்னிறுத்துகிறார்கள். சிலர் ஒப்புக்கொள்ளப்பட்ட மதிப்புகளைத் திரும்பச் சொல்கிறார்கள் சிலர் அலங்கார வார்த்தைகளை, உணர்ச்சிப் பெருக்கெடுத்துக் கொட்டுகிறார்கள். வார்த்தைகள் வெள்ளமாகப் பெருக்கெடுக்கின்றன. யார் யார் எந்தக் கதை என்று நான் சொல்லவில்லை.\nஇவற்றில் எல்லாம் சுதாகர் எழுதியுள்ள காட்சிப் பிழை என்ற கதை, நாடு இழந்தாலும், வாழ்க்கை சிதைந்தாலும், மனித சுபாவம் மாறுவதில்லை. அது நாடு கடந்தாலும், வாழ்க்கையின் கடைசிப் படியில் இருந்தாலும், வெறுப்பையும், தன் ego -ஐயும் துறக்கத் தயாராயில்லை. இது வாழ்க்கையின் யதார்த்தம். மன்னிக்கத் தயாராக இருக்கும் அமீரும் தனனை அவமானப்படுத்திய மாமாவை மன்னிக்கத் தயாராக இலலாத பாலாவும், அப்பாவுக்காகவாவது எல்லாத்தையும் மறந்து ஒரு வார்த்தை சொல்லாமே என்னும் செல்வியும், மரணப்படுக்கையிலும் தன் வீராப்பை மறக்காத தெமெட்ட கொட மாமாவும் அவரவர் இயல்புப்படி நம் முன் காட்சிப்படுத்தபடுகிறார்கள். அனாவசிய வார்த்தைகள் இல்லை. செயற்கையாக சித்தரிக்கப்பட்ட லட்சிய நோக்கு இல்லை. உணர்ச்சிக் கொப்பளிப்பு இல்லை. மனித சுபாவம் சிலரது மாறுவதே இல்லை. சூழலும் வாழ்க்கையும் என்ன மாற்றம் பெற்றாலும். சிக்கனமான எழுத்து. இயல்பான மனிதர்கள். இங்கு தான் சுதாகர் எழுத்தை நான் முதன் முதலாகப் பார்க்கிறேன். இனி அவர் எழுத்தை எதிர் நோக்கியிருப்பேன்.\"\nஅஞ்சலி: வெங்கட் சாமிநாதன் மறைந்தார். தமிழ்க் கலை, இலக்கிய உலகின் தவிர்க்க முடியாததோர் ஆளுமை சரிந்தது\nதொடர்ந்து அதிர்ச்சியான இழப்புச் செய��திகளாகவே வருகின்றன. தமிழ்க்கலை, இலக்கிய உலகில் முக்கிய ஆளுமைகளிலொருவரான திரு.வெங்கட் சாமிநாதன் அவர்கள் மறைந்தாரென்ற செய்தியினை முகநூலில் முகநூல் நண்பர்களிலொருவரும், எழுத்தாளருமான அண்ணா கண்ணன் அவர்கள் பகிர்ந்திருந்தார்.\nகடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக எழுதி வந்தவர் வெங்கட் சாமிநாதன் அவர்கள். எதையும் வெளிப்படையாக, தர்க்கரீதியாக வெளிப்படுத்தி எழுதும் தன்மை வாய்ந்தது அவர்தம் எழுத்து. அவரது கருத்துகளுடன் முரண்பட்டவர்கள் கூட அவரது பங்களிப்பினை, ஆளுமையினை மதிப்பார்கள்.\nஅவரது மறைவு பற்றிய செய்தி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மிகுந்த பேரிழப்பே. கடந்த பல வருடங்களாகப் 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தன் ஆக்கங்களைத் தொடர்ச்சியாக 'வெங்கட் சாமிநாதன் பக்கம்' என்னும் பகுதிக்கு அனுப்பி வந்தவர் வெ.சா. அவர்கள். படைப்புகள் வெளிவரத்தாமதமானால் சிறு பிள்ளைபோல் தாமதத்துக்குக் காரணம் கேட்டு மின்னஞ்சல்களை அனுப்புவார். எப்பொழுதும் படைப்புகளைப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பும்போது 'நண்பரும் , ஆசிரியருமான கிரிதரனுக்கு' என்றுதான் விளித்திருப்பார். அவர் என்னைத்தன் நண்பர்களிலொருவராகக் கருதியது அவரது நல்ல மனதினைக்காட்டுகிறது.\nஒரு சமயம் அவர் அனுப்பிய படைப்புகள் சிலவற்றை மின்னஞ்சல் 'ஸ்பாம் ஃபோல்ட'ருக்குள் போட்டு விட்டது. நானும் கவனிக்கவில்லை. அதுபற்றி அவர் எழுதிய மின்னஞ்சல் எவ்வளவுதூரம் அவர் 'பதிவுகள்' இணைய இதழ் மீது அக்கறை வைத்திருக்கின்றார் என்பதைக் காட்டும்.\nதிரு. வெ.சா. அவர்கள் அண்மையில் மறைந்த கவிஞர் திருமாவளவன் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். திருமாவளவனின் உடல் நிலை பற்றி அவர் எழுதிய மின்னஞ்சல்கள் சிலவற்றையும், பதிவுகள் இதழுக்கு அனுப்பிய படைப்புகள் பற்றிய அவரது மின்னஞ்சல்கள் சிலவற்றையும் ஒரு பதிவுக்காக இப்பதிவின் இறுதியில் தந்துள்ளேன்.\nதாய் மண்ணை நேசிக்கும் எழுத்துப் போராளி குரு அரவிந்தன்.\nTuesday, 13 October 2015 19:20\t- வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்) -\tஇலக்கியம்\n- கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் எழுத்தாளர் குரு அரவிந்தனின் 25 வருடகால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாக நூல் வெளியீட்டுடன் கூடிய பாராட்டு விழா ஒன்று எழுத்தாளர் இணையத் தலைவர் திரு. எஸ். சிவநாயகம���ர்த்தி தலைமையில் 'டொராண்டோ'வில் (BABA Banquet Hall, 3300 McNicoll Avenue, Toronto. On. M1V 5J6. (Middlefield Rd / McNicoll) அக்டோபர் 16 அன்று மாலை 6.45 மணிக்கு நடைபெற இருப்பதையொட்டி , இலங்கையின் மூத்த எழுத்தாளர்களிலொருவரான குறமகள் (வள்ளிநாயகி இராமலிங்கம்) அவர்கள் குரு அரவிந்தனின் இலக்கியப்பங்களிப்பு பற்றி எழுதிய இக்கட்டுரை இங்கு பிரசுரமாகின்றது. எழுத்தாளர் குரு அரவிந்தன் 'பதிவுகள்' வாசர்களுக்குப் புதியவரல்லர். 'பதிவுகள்' இணைய இதழில் அவ்வப்போது அவரது சிறுகதைகள் மற்றும் 'டொரண்டோ'வில் நடைபெறும் கலை, இலக்கிய நிகழ்வுகள் பற்றிய குறிப்புகளும் வெளிவருவது யாவரும் அறிந்ததே. குரு அரவிந்தனின் இலக்கியச்சேவையைப் பாராட்டி அவருக்கு விழா எடுக்கப்படும் இச்சமயத்தில் மேலும் மேலும் அவரது கலை, இலக்கியப்பணி தொடர்ந்திட 'பதிவுகள்' இணைய இதழும் அவரை வாழ்த்துகிறது. - பதிவுகள் -\n‘யுத்தம் என்பது மனித உடல்களை மாத்திரமல்ல, மனித மனங்களையும் சிதைத்து விடுகின்றது. இது போன்ற பயங்கர அனுபவங்கள் இனி யாருக்கும் வரவேண்டாம். அதை அனுபவிப்பவனுக்குத்தான் அதன் வலியும், வேதனையும் தெரியும். எனவே யுத்தத்தைக் கொன்று விடுங்கள். இந்த உலகத்தை சுதந்திரமான அமைதிப் பூங்காவாக்குங்கள்’ என்று குரு அரவிந்தன் ஆசிரியர் உரையில் குறிப்பிட்டிருப்பதில் இருந்து அவர் ஒரு அமைதி விரும்பி என்பது புலனாகின்றது. குரு அரவிந்தன் இயல்பாகவே தனது உணர்ச்சிகளை அவ்வளவாக வெளிக்காட்டுவதில்லை. புன்சிரிப்பு தவழும் அழகான வதனம், கண்கள்கூட அமைதியைக்காட்டும் ஆனால் சுற்றியிருக்கும் அத்தனையும் அங்கே பதிவாகியிருக்கும். தேவையான பொழுது மட்டும் அவை எழுத்து மூலம் வெளியே கொண்டு வரப்படும். தமிழ் மீதும், தாய் மண் மீதும் அதிக பற்றுக் கொண்டவர். எல்லோருக்கும் உதவவேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். அதனால்தான் தன்னார்வத் தொண்டராகவும் புலம் பெயர்ந்த மண்ணில் தன்னை அர்ப்பணித்திருக்கின்றார்.\nஈழத்தமிழர்களின் விடுதலை உணர்வை தன் பேனா முனையால் வன்முறையின்றி அகிம்சை வழியில் சர்வதேசம் எங்கும் எடுத்துச் சென்ற முன்னோடிகளில் குரு அரவிந்தனும் ஒருவர். இவரது எழுத்துக்களில் ‘உயிருக்குயிராக உன்னையும் இந்த மண்ணையும் நேசிக்கின்றேன்’ என்ற வார்த்தைகள் அடிக்கடி இடம் பெறுவதை அவதானிக்கலாம். இவரது ‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ எ��்ற புதினத்தின் மூலம் இந்த வார்த்தைகள் வெளிவருகின்றன. உறங்குமோ காதல் நெஞ்சம் என்றால் எல்லோரும் காதற் கதை என்றுதான் எண்ணினார்கள். ஆமாம், காதற்கதைதான் ஆனால் பெண் மீது கொண்ட காதலல்ல, அது மண்மீது கொண்ட காதல் கதை.\nஇலங்கை படைப்பாளி ப. ஆப்தீன் மறைவு அஞ்சலிக்குறிப்பு\nஈழத்து ஆக்க இலக்கியப் படைப்பாளியும் மல்லிகைப்பந்தல் தோழருமான எழுத்தாளர் நாவல்நகர் ப.ஆப்தீன் அவர்கள் சுகவீனமுற்ற நிலையில் கடந்த 9 ஆம்திகதி கொழும்பில் தனது 77 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு ஈழத்து இலக்கிய உலகில் மட்டுமல்ல மல்லிகைப்பந்தல் தோழமை வட்டத்திலும் ஒரு வெறுமையை ஏற்படுத்தி விட்டது.\nமலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் பல்வேறு பிரதேசங்களில் ஆசிரியராகப் பணியாற்றியதன் காரணமாக, முற்போக்கு சிந்தனையுடன் மனித நேயப் பார்வையுடன் சமூகப் பொறுப்புணர்ச்சியுடன் படைப்புக்களைத் தந்தவர்.\nமல்லிகையால் வளர்த்தெடுக்கப்பட்ட படைப்பாளி. இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு \"இரவின் இராகங்கள் \" மல்லிகைப்பந்தல் வெளியீடாக வந்தது. அதே தொகுப்பு தமிழகத்தில் NCBH இல் மறுபதிப்பாக வெளிவந்தது. அடுத்த அவரது சிறுகதைத் தொகுப்பும் மல்லிகைப்பந்தல் வெளியீடாக \"நாம் பயணித்த புகைவண்டி \" எனும் பெயரில் வந்தது.\nஇவர் எழுதிய. \" கருக் கொண்ட மேகங்கள் \" நாவல் சிங்கள-தமிழ்-முஸ்லிம் மக்கள் இடையே நிலவும் ஒருமைப்பாட்டை எடுத்துக்காட்டும் ஒரு நாவலாக வெளிவந்தது.\nஇறுதியாக கொடகே வெளியீடாக வந்த இவரது \"கொங்காணி\" எனும் சிறுகதைத் தொகுப்பு மலையக மக்களின் வாழ்வியலை அவர்களின் சொல்லாடல்களுடன் சொன்னது மட்டுமல்லாமல், சமகால ஈழத்து மக்களின் வாழ்வியலையும் உணர்ச்சிபூர்வமாக எடுத்துக் காட்டிச் சென்றுள்ளது.\nமலாய் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தமையால் இலங்கை வாழ் மலாய் சமூகத்தினரை அடையாளப்படுத்தும் வகையிலான ஒரு வரலாற்று நாவலை எழுதிக் கொண்டிருந்த நிலையில் மறைந்து விட்டார். அவரது மறைவு ஈழத்து இலக்கியத்திற்கு மட்டுமல்ல மல்லிகைப்பந்தல் தோழமை வட்டத்தினருக்கும் ஒரு பெரும் இழப்பு என்றே சொல்லவேண்டும்.\nஅவரது இறுதிச்சடங்கு 10.10.2015 காலை கொழும்பில் நடைபெற்றது.\n- எழுத்தாளர் ப.ஆப்டீன் அக்டோபர் 9, 2015 அன்று காலமானார். ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களிலொருவர். அவரது நினைவாக அவரைப்பற்றிய தமிழ் விக்கிபீடியாக்குறிப்பினை 'பதிவுகள்' தன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றது.\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.....\nப. ஆப்டீன் (11 நவம்பர் 1937 - 9 அக்டோபர் 2015) என்ற பஹார்டீன் ஆப்டீன், ஈழத்து தமிழ்க் கலை இலக்கிய துறையில் பங்காற்றி வரும் மலையக முஸ்லிம் படைப்பாளிகள் வரிசையில் கவனத்துக்குரிய ஒரு படைப்பாளி ஆவார். இவர் இலங்கையின் மலையகத்திலுள்ள நாவலப்பிட்டியியைச் சேர்ந்தவர். மலாய் இனத்தில் பிறந்தவர். 1962 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த தமிழின்பம் எனும் சிற்றிதழில் வந்த உரிமையா உனக்கா எனும் முதல் சிறுகதை மூலம் இலக்கிய உலகில் புகுந்தார். 1960 களில் வேலை காரணமாக நாவலப்பிட்டியில் பணியாற்றிய எழுத்தாளர் நந்தி அவர்களின் ஊக்குவிப்பாலும், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் தொடர்பாலும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து செயற்பட்டு வந்தார். சிறுகதை, குறுநாவல், நாவல் எனப் பன்முக வடிவங்களின் மூலம் தனது படைப்பிலக்கிய பங்களிப்பினை கால் நூற்றாண்டுக்கு மேலாக ஈழத்து இலக்கியம் வழியாக பணியாற்றி வந்தவ இவரது பல படைப்புக்கள் ஆங்கிலம்,சிங்களம் போன்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.\nஇரவின் ராகங்கள்- (சிறுகதைத் தொகுப்பு, மல்லிகைப்பந்தல் வெளியீடு, 1987, NCBH, தமிழ்நாடு மீள்பதிப்பு 1990)\nகருக்கொண்ட மேகங்கள்- (நாவல், ஆசிரியர் பதிப்பித்தது 1999)\nநாம் பயணித்த புகைவண்டி- (சிறுகதைத் தொகுப்பு, மல்லிகைப்பந்தல் 2003)\nதிருமாவளவன் கவிதைகள்: முதுவேனில் பதிகம் (2013) தொகுதியை மையப்படுத்திய ஒரு பார்வை.\nWednesday, 07 October 2015 16:45\t- கலாநிதி. நா. சுப்பிரமணியன் -\tஇலக்கியம்\n(05-10-2013 அன்று ஸ்காபரோ ஸிவிக் சென்டர் மண்டபத்தில் திரு. க. நவம் அவர்களின் தலைமையில் நிகழ்ந்த கவிஞரின் முதுவேனில் பதிக அறிமுகவிழாவில் என்னால் நிகழ்த்தப்பட்ட உரையின் கட்டுரை வடிவம் இது. கவிஞர் நீண்டநாள்கள் வாழ்ந்து எமது நெஞ்சை நிறைவிப்பார் என்பதான ஆர்வத்துடன் மேற்படி உரை நிகழ்த்தப்பட்டது. அதனைஇன்று அவர் நம்மைப் பிரிந்துவிட்ட சோகச் சூழலில் அவரது நினைவைப் பதிவுசெய்யும் நோக்கில் வாசகர்கள் பார்வைக்கு முன்வைத்து எனது இதயபூர்வமான அஞ்சலியைச் செலுத்துகிறேன்.\nகனகசிங்கம் கருணாகரன் என்ற இயற்பெயர் தாங்கியவரான திருமாவளவன் அவர்கள் தமிழ்க் கலை இலக்கியத் துறைகளில் கடந்த ஏறத்தாழ இருபதாண்டுகளாக தொடர்ந்து இயங்கிவருபவர். பனிவயல் உழவு (2000)அஃதே இரவு அஃதே பகல் (2003)இருள்- யாழி (2008) மற்றும் முதுவேனில் பதிகம் (2013) ஆகிய தொகுதிகள் ஊடாக தமது கவித்துவ ஆளுமையை நமது கவனத்துக்கு இட்டுவந்துள்ள இவர், சேரன், சி.சிவசேகரம், வெங்கட்சாமிநாதன் , மோகனரங்கன், இராஜமார்த்தாண்டன் மற்றும் கருணாகரன் ஆகிய சமகால இலக்கிய வாதிகளால் தரமான ஒரு கவிஞராக அடையாளம் காட்டப்பட்டவருமாவார். கனடா இலக்கியத் தோட்டத்தின் கவிதைக்கான விருதை 2010இல் இருள் யாழி தொகுதிக்காக இவர் பெற்றுக்கொண்டவர். ஒரு படைப்பாளியாக மட்டுமன்றி இதழியலாளராகவும் நாடகக்கலைஞராகவும்கூடத் திகழ்பவரான திருமாவளவன் அவர்கள் (1995—1997காலப்பகுதியில்) கனடா எழுத்தாளர் இணையத்துக்குத் தலைமைதாங்கி அதனை வழிநடத்தியவருமாவார். இவ்வாறு கடந்த ஏறத்தாழ இருபதாண்டுகளாக கலை இலக்கியத் துறைகளில் செயற்பட்டுநிற்கும் திருமாவளவனின் ‘கவித்துவப் ஆளுமை’ தொடர்பான எனது அவதானிப்பு இங்கே முன்வைக்கப்படவுள்ளது. அவரது அண்மை வெளியீடாக இங்கு அறிமுகமாகும் ‘முதுவேனில் பதிகம்’ (2013) என்ற தொகுதியை முன்னிறுத்தி அமையும் இவ்வுரையானதுஅவரது ஒட்டுமொத்த கவித்துவப் பயணத்தையும் கருத்துட்கொண்டதாகும் .\nகவிஞர் திருமாவளவன் காலமானார். புலம் பெயர் தமிழ் இலக்கியத்தில் கவிதைத்துறையில் முக்கியமான கவிஞர்களிலொருவர். கவிதை, சிறுகதை, கட்டுரை என இலக்கியத்தின் பல்துறைகளிலும் பங்களிப்புச்செய்தவர் கவிஞர் திருமாவளவன். இனி அவர்தம் படைப்புகளினூடு நிலைத்து வாழ்வார். அவரது நினைவாக 'எதுவரை' இணைய இதழிலில் வெளியான அவரது கவிதைகள் சிலவற்றைப் பதிவு செய்கின்றோம்.\nஎறும்புகள் – சிறு குறிப்பு\nதினமும் தன் வயிற்றுக்காய் நெடுந்தூரம் நடக்கிறது\nவியர்வை ஒழுக ஓடியோடி உழைக்கின்றது\nதன் சந்ததியைப் பேண பேரச்சம் கொள்கிறது\nஒவ்வொரு எறும்புக் கூட்டமும் ஒவ்வொரு ஊர்\nஎறும்பூர்கள் இரண்டு மோதுவதில்லை என்பது முரண்தான்\nநீண்ட வரிசைகளில் மூட்டை முடிச்சுகளோடு\nஅவை நடக்கிற போதில் கால்களின் வழி\nதுக்கங்கௌவ விசாரிப்புகளைப் பரிமாறிக் கொள்கின்றன\nஒதுங்க இடங்களற்று கற்களின் கீழும்\nமர இடுக்குகளிடையேயும் தங்கிச் சீரழிகிறது\nஅவற்றின் ஊர்கள் சின்னாப��ன்னப்பட்டு விடுகிறது\nகவிஞர் திருமாவளவன் சுகவீனம் காரணமாக மருத்துவ நிலையத்தில் அனுமதி\nThursday, 01 October 2015 04:52\t- எஸ்.கே.விக்கினேஸ்வரன் -\tஇலக்கியம்\nகவிஞர் திருமாவளவன் அவர்கள் சுகவீனம் காரணமாக மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரன் அவர்கள் முகநூலில் பதிவொன்றினை இட்டிருந்தார். அப்பதிவினைக்கீழே காணலாம். கவிஞர் திருமாவளவன் பற்றிய செய்தி துயர் தருவது. புகலிடக் கவிஞர்களில் பரவலாக அறியப்பட்டவர் கவிஞர் திருமாவளவன். புகலிட அனுபவங்களை மையமாக வைத்துக் கவிதைகள், சிறுகதைகள் படைத்தவர் திருமாவளவன. கலை, இலக்கிய விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதனின் அபிமானத்துக்குரிய கவிஞர். அவர் பூரண நலத்துடன் மீண்டு வந்திட வேண்டுகின்றோம்.\nமுகநூலில்: கவிஞர் திருமாவளவனுடன் சில நிமிட நேரங்கள்....\nகவிஞர் திருமாவளவனை வைத்தியசாலையில் சென்று பார்த்தேன். அந்தக் கம்பீரமான கவிஞன் கட்டிலின் படுத்திருந்த நிலை நெஞ்சைப் பிழிந்தது . உறவுகளையும் நண்பர்களையும் அடையாளம் காணக்கூட முடியாத அளவுக்கு அவரைப் பற்றிப்பிடித்த நோய் அவரை வெற்றி கொண்டு வருகிறது. தமிழ் இலக்கிய சூழலில் தவிர்க்க முடியாத முக்கியமான ஒரு கவிஞனின் இந்த நிலை தாங்க முடியாத் துயர் தருவது.\n\" இனி இழப்பதற்கெதுவும் இல்லையென்றானபின்\nகாலடிக் கீழ் நசிந்து உருகுகிறது\nஎன்று நம்பிக்கையுடன் பாடிய கவிஞனின் வாய் இனி ஓய்ந்துடுமோ என்ற அச்சத்துடன் குடும்பத்தினரிடம் கேட்கிறேன்.\nவைத்தியர்கள் கைவிரித்துவிட்டதாகச் சொல்கிறார்கள் அவர்கள் கண்ணீர் மல்க.\nகவிஞர் வைதீஸ்வரனின் பன்முக இலக்கியப்பங்களிப்பு\nகவிஞர் வைதீஸ்வரனுக்கு அகவை எண்பது\nகவிஞர் வைதீஸ்வரனுக்கு இந்த செப்டம்பர் மாதம் 22ஆம் நாள் வயது 80 அதே வருடம் அதே மாதம் பிறந்த என்னுடைய அம்மாவுடைய பிறந்தநாளுக்கு இரண்டுநாட்கள் கழித்துப் பிறந்தவர். (என்னுடைய அம்மா என்னளவிலோர் அருங்கவிதை அதே வருடம் அதே மாதம் பிறந்த என்னுடைய அம்மாவுடைய பிறந்தநாளுக்கு இரண்டுநாட்கள் கழித்துப் பிறந்தவர். (என்னுடைய அம்மா என்னளவிலோர் அருங்கவிதை) இன்றளவும் தொடர்ந்து கவிதை, கதை, கட்டுரைகள் எழுதிவருகிறார். எழுத்தின் மூலமாக மட்டுமே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் தெரிந்தவர். அதனாலேயே பல விருதுகளும் அங்கீகாரங���களும் இவரைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. விளக்கு விருது கவிஞர் வைதீஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அம்ருதா இலக்கிய இதழில் கவிஞர் வைதீஸ்வரனின் படைப்பாக் கங்கள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன. VAIDHEESWARAN VOICES என்ற பெயரில் இயங்கிவரும் அவருடைய வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்பாக்கங்களும் கோட்டோவியங்களும் (கவிஞர் வைதீஸ்வரன் சிறந்த ஓவியரும் கூட) இன்றளவும் தொடர்ந்து கவிதை, கதை, கட்டுரைகள் எழுதிவருகிறார். எழுத்தின் மூலமாக மட்டுமே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் தெரிந்தவர். அதனாலேயே பல விருதுகளும் அங்கீகாரங்களும் இவரைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. விளக்கு விருது கவிஞர் வைதீஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அம்ருதா இலக்கிய இதழில் கவிஞர் வைதீஸ்வரனின் படைப்பாக் கங்கள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன. VAIDHEESWARAN VOICES என்ற பெயரில் இயங்கிவரும் அவருடைய வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்பாக்கங்களும் கோட்டோவியங்களும் (கவிஞர் வைதீஸ்வரன் சிறந்த ஓவியரும் கூட) குறிப்பிடத்தக்கவை. http://www.vydheesw.blogspot.in/ ) கவிஞர் வைதீஸ்வரனுடைய கவிதைகள் சில THE FRAGRANCE OF RAIN என்ற தலைப்பில் ஆங்கில மொழியாக்கத்திலும் வெளியாகியுள்ளன.\n2006ஆம் ஆண்டு தேவமகள் அறக் கட்டளை கவிச்சிறகு விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது கவிஞர் எஸ்.வைதீஸ்வரன் ஆற்றிய ஏற்புரை அடர்செறிவானது வைதீஸ்வரனின் எழுத்தாக்கங்கள், ஓவியங்கள், அவருடைய நேர்காணல், அவருடைய சில கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சில ஆகியவை அவருடைய இலக்கியப் பங்களிப்பை மரியாதையோடு நினைவுபடுத்திக் கொள்ளும் முயற்சியாய் இங்கே தரப்பட்டுள்ளன.\nசெங்கை ஆழியான் (க.குணராசா) ஒரு காலத்தில் இளம்படைப்பாளிகளின் படைப்புகளை அவதானித்து, அவர்களை சஞ்சிகைகளில் பத்திரிகைகளில் அறிமுகம் செய்து வைத்தார். ‘வல்லமை’ இணையத்தளம் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டில் இருந்து, ஒருவருட காலத்திற்கு தனது இணையத்தளத்தில் வெளியாகும் சிறுகதைகளை மதிப்பீடு செய்து சிறந்த படைப்பாளிகளை இனம் கண்டிருந்தது. வல்லமையில் வெளியான அனைத்துக் கதைகளையும் வாசித்து தனது கருத்துக்களைச் சொல்லியிருந்தார் மூத்த எழுத்தாளரான வெங்கட் சாமிநாதன். மோதிரக்கையால் குட்டுப்பட்டுக் கொண்ட படைப்பாளிகளில் எட்டுபேர் மட்டும் (சுதாகர், பழமைபேசி, மணி ராமலிங்கம், அரவ��ந் ச்ச்சிதான்ந்தன், மாதவன் இளங்கோ, ஜெயஸ்ரீ சங்கர், பார்வதி இராமச்சந்திரன், தேமொழி) தேறினார்கள்.\nசெங்கை ஆழியான், ஜெயமோகன், வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் சிறுகதை எழுதும் படைப்பாளிகளையே இனம்கண்டு அடையாளப்படுத்தினார்கள். ஈழத்தில் இருந்து வெளியாகும் ‘ஞானம்’ சஞ்சிகைகூட புதியவர்களை அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபடுகின்றது. ஆனால் சிறுகதை என்பதைவிட இன்னொரு படி மேல் சென்று கட்டுரை, கவிதை படைப்போரையும் அறிமுகம் செய்கின்றது.\nசில எண்ணப்பதிவுகள்: கவிஞர் அய்யப்ப மாதவன்\nநவீன தமிழ்க்கவிதைவெளியில் 20 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருபவர் அய்யப்ப மாதவன். 1966இல் பிறந்தவர். தமிழின் முக்கிய மாற்றிதழ்கள் எல்லாவற்றிலும் இவருடைய கவிதைகள் வெளியாகி யுள்ளன. ஏறத்தாழ நவீனத் தமிழ் இலக்கிய முன்னணிப் பதிப்பகங்கள் எல்லாமே இவருடைய தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளன. சிறந்த புகைப்படக் கலைஞர். இவருடைய வலைப்பூவில் காணக்கிடைக்கும் இவர் எழுதிய கவிதைகளும், எடுத்த புகைப்படங்களும் இவருடைய படைப்புக் கலைக்குக் கட்டியங்கூறுபவை.\nபரதேசி படத்திற்காக இந்திய அரசின் விருது பெற்ற ஒளிப்பதிவாளர் செழியன் இவருடைய நெருங்கிய நண்பர். அய்யப்ப மாதவன் திரைப்படத்துறையில் இயங்கிவருபவர். திரைப்பட இயக்குனர் ஆகவேண்டும் என்பது இவருடைய இலட்சியம். அதற்கான எல்லாத் தகுதிகளும் இவரிடம் உள்ளன. காலம்தான் இன்னும் கனியவில்லை. [திரைப்படத்துறையில் உள்ள இவருடைய நண்பர்கள் முயன்றால் அய்யப்ப மாதவனின் கனவை நிறைவேற்ற முடியாதா என்ன\nஇவருடைய கவிதை ஒன்று குறும்படமாக வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கவிஞர் அய்யப்பனின் தொடர்பு அலைபேசி எண்: +919952089604. இவருடைய மின்னஞ்சல் முகவரி: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it .\nஇதுவரை இவருடைய 11 கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன.\nஅவ்வை சண்முகமும், நாடக கலையும்\nTuesday, 18 August 2015 22:58\t- சுதர்சனம் கணேசன் -\tஇலக்கியம்\nமுத்தமி;ழ் வடிவங்களில் நாடகம் குறிப்பிடத்தக்கதாகும். நாடகம் என்ற தனி சொல்லைக் காலத்தால் முந்தைய தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் முதன் முறையாகப் பயன்படுத்தியுள்ளது. \"நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்\" என்பர்.\nஅவ்வை சண்முகம் இளமையில் நாடகத்தில் ஆர்��மும் ஈடுபாடும் இருந்ததை தன் வரலாற்றில் குறித்துள்ளார். சண்முகம் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய போது கூட அவருடைய கவனமெல்லாம் நாடகத்திலேயே இருந்ததையும் தன் நாடக வாழ்க்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஅவ்வை சண்முகம் 1952ல் மதுரை ஸ்ரீபால சண்முகானந்த சபா என்ற பெயரில் ஒரு சிறுவர் நாடகக் குழுவைத் தொடங்கினார். பின் 1950ல் டி.கே.எஸ் நாடகக்குழு தொடங்கப்பட்டது.\nநாடகத் தொழில் சிறப்புப் பெற்ற இடம்;\nநாடகத் தொழிலுக்கு அக்காலத்தில் தாய் வீடாக விளங்கியது மதுரை மாநகரமாகும். நாடக கம்பெனிகள் பெரும்பாலும் மதுரையிலிருந்தே தொடங்கும். வேறு ஊர்களில் நாடகம் தொடங்குபவர்கள் கூட மதுரை என்று போட்டுக் கொண்டதை அவ்வை சண்முகம் நாடக வாழ்க்கையின் மூலம் அறிய முடிகிறது.\n‘தெணியானின் பார்க்கப்படாத பக்கங்கள்’ இருட்டடிப்பு செய்யப்பட்ட பக்கங்கள் மீதான மார்க்சிய ஒளிவீச்சு\nWednesday, 08 July 2015 20:25\t- முனைவர் ந. இரவீந்திரன் -\tஇலக்கியம்\nவரலாறு என்பது கடந்தகாலத்தோடு சமகால மனிதர்கள் மேற்கொள்ளும் உரையாடல்தான் என்ற ஒரு கருத்து உண்டு. ஐம்பது வருடங்களின் முன்னர் எமது வரலாறு பார்க்கப்பட்ட கோணத்திலிருந்து, அதே விடயங்கள் இன்றும் அணுகப்படும் என்பதற்கில்லை. அன்றைய காலத்தில் வரலாற்றோடு பகிர்ந்துகொண்டு பெற்றிருக்கக்கூடியவற்றிலிருந்து வேறுபல தேவைகள் இன்று எம்மைத் தூண்டும் காரணமாகப் புதிய பல விடயங்களை வரலாற்றுப் பக்கங்களிலிருந்து பெறக்கூடியவர்களாக இருப்போம். ஆயினும் இன்றைய எந்தத் தேவையிலிருந்து அதனை எத்தகைய நலன் அடிப்படையிலான கண்ணோட்டத்தில் அணுகுகிறோம் என்ற நோக்குநிலை காரணமாக நாம் வந்தடைகிற முடிவுகள் வேறுபட இடமுள்ளது. பலரும் காணத்தவறுகின்ற அம்சங்கள் சிலரால் உன்னிப்பாகக் கண்டறியப்படவும், அவை அவர்களால் முதன்முதலாய்ப் பேசுபொருளாக்கப்படுவதும் இதன் காரணமாகவே.\nஆங்கில ஏகாதிபத்திய ஒடுக்குமுறையில் குடியேற்ற நாடுகளாய்ச் சிறுமைப்பட்டிருந்த காலத்தில் எமது கடந்தகால வரலாற்றைப் பார்த்த முறை ஒருவகை; அப்போதும் பாரதி பேசாப்பொருள் பலவற்றைப் பெருமுழக்கமாக்கி \"பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே, வெள்ளைப் பறங்கியைத் துரையென்ற காலமும் போச்சே\" எனப் பிரகடனப்படுத்தினார். இது பலதடவை கவனிக்கப்பட்டு பழங்கதையாகிவிட்ட போதும், இதனுள் ஊ��றுத்துக்காண முயற்சிக்காத பார்க்கப்படாத பக்கங்கள் பல இருந்தபடியே உள்ளன. இத்தகைய \"பார்க்கப்படாத பக்கங்கள்\" தெணியானின் கட்டுரைகளாக ஜீவநதி வெளியீடாகி அண்மையில் எமது கரங்களை எட்டியுள்ளது. கனடாவில் வாழும் க. நவம் தொகுத்து வெளியிட்டுள்ள இந்நூல் 190 பக்கங்களில் வெளிப்பட்டுள்ளது.\nTuesday, 02 June 2015 17:24\t- நடேசன் (ஆஸ்திரேலியா) -\tஇலக்கியம்\n . முக்கியமாக தமிழ் இலக்கியத்தில் முக்கிய அணியில் இருந்தோ அல்லது, பணத்தை வாரியிறைத்தோ பரிசுகளைப் பாராட்டுகளை பெறும்போது நியாயமான சந்தேகங்கள் சாதாரணமான வாசகர்களுக்கு எழுவது சகஜம்தானே… இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது\nஹெமிங்வேயின் ஒரு முக்கியமான கூற்றைப் படித்தேன். அதில் ‘ இலக்கியம் பனிப்பாறை போன்றது’ என்றார். நீரில் மிதக்கும் பனிப்பாறையில் எட்டில் ஒரு பகுதி வெளியே தெரிவது. மிகுதி நீரின் உள்ளே இருப்பது. அதாவது இலக்கியத்தில் எழுதப்பட்டது: சிறிதாகவும் சொல்லப்படாத விடயங்கள்: பெருமளவில் வசனங்களின் இடையில்; ஊகத்திற்கு விடப்படுபவை. இவை அம்பிகுயிற்றி (ambiguity) அல்லது பொருள்மயக்கம் எனக்கூறலாம். இது சிறுகதை நாவல் கவிதை என்பதற்கு பொருந்துமானதாலும் நான் நாவலையே இங்கு பார்க்கிறேன்.\nபொருள்மயக்கத்தை ஹெமிங்வேயின் எழுத்துகளில் பார்க்க முடியும் கிழவனும் கடலும் (Old man and the sea) என்ற பிரபலமான நூலில் சொல்லப்படுபவை. அந்த சன்ரியாகோ கிழவன் மாலின் மீனோடு போராடுவது என்பது மிகவும் சிறிய விடயங்கள். ஆனால் சொல்லப்படாதது ஏராளம். முதுமையில் எதையாவது சாதிக்கவேண்டும் என்பது மட்டுமல்ல. தூண்டில் கயிறை பிடித்திருந்த இடது கரம் களைத்து மரத்தவுடன் இரண்டு கைகளோடு நடத்தும் சம்பாசணையில் கையின்; உரத்திற்காக நான் உணவு உண்கிறேன் என்பது மனித வாழ்க்கையில் உணவு எவ்வளவு முக்கியத்துவம் என்பது வருகிறது.\nஅவர் நினைவாக அவரைப்பற்றிய விக்கிபீடியா பதிவினைப் பகிர்ந்துகொள்கின்றேன். கோபுலு என்றதும் என் நினைவில் வருபவை என் பதின்மவயதினில் தமிழகத்து வெகுசன சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகளுக்கு அவர் வரைந்த ஓவியங்கள்தாம். ஜெயகாந்தனின் நாவல்களான 'ஒரு மனிதன். ஒரு வீடு. ஒரு உலகம்.' (விகடன்), 'சில நேரங்களில் சில மனிதர்கள்' (தினமணிக்கதிர்), கதிரில் வெளியான ஜெயகாந்தனின் சிறுகதைகள் மற்றும் 'ரிஷி மூலம்' குறுநாவல��, ஆனந்த விகடனில் வெளியான உமாசந்திரனின் 'முழுநிலா' நாவல், ஶ்ர...ீ வேணுகோபாலனின் 'நீ. நான். நிலா' (கதிரில் வெளியான நாவல்), சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்' (விகடன் பிரசுரம்), அகிலனின் 'சித்திரப்பாவை' (விகடன்), நா.பார்த்தசாரதியின் 'நித்திலவல்லி' (விகடன்), கொத்தமங்கலம் சுப்புவின் 'பந்த நல்லூர் பாமா' (கதிர்), தேவனின் 'துப்பறியும் சாம்பு' போன்ற படைப்புகளுக்கு அவர் வரைந்த ஓவியங்களும், விகடனின் தீபாவளி மலர்களுக்கு அவர் வரைந்த ஓவியங்களும்தாம்.\nகலாசூரி விருது: பன்முக ஆற்றல் கொண்ட ,பிரபல பெண் எழுத்தாளர் பவளசங்கரி த. திருநாவுக்கரசுக்கு தடாகத்தின் கலாசூரி விருது\nFriday, 01 May 2015 19:28\t- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , அமைப்பாளர், தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு -\tஇலக்கியம்\nகலாசூரி விருது: பிரபல பெண் எழுத்தாளர் பன்முக ஆற்றல் கொண்ட பவளசங்கரி த. திருநாவுக்கரசு அவர்கள்பெறுகின்றார். தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு ஒவ்வொரு மாதமும் பிரபல பெண் எழுத்தாளர்களை பன்முக ஆற்றல் கொண்டவர்களை இனம் கண்டு மாதாமாதம் (கலாசூரி விருது ) கொடுத்து கௌரவிக்க தீர்மானித்து உள்ளார்கள். அதன் முதல் கட்டமாகாக கலாசூரி விருதினை இவர் பெறுகின்றார்\nஉலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ் மொழி உலகில் வாழும்தமிழ் பேசும் இதயங்கள் தமிழை உயிராய் , உணர்வாய் உழைப்பாய் ,உழைப்பின் விளைவாய் கண்டு உணர்ந்து வாழ்பவர்கள் உலக இலக்கியங்களுக்குள் தமிழ் இலக்கியத்திற்கு தனியொரு இடமுண்டு. அதில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது. அவர்களின்எழுத்துக்கள் வெறும் உணர்வுகளின் மொழிப்பதிவு மட்டும் அல்ல செயல்களின் பரிணாம வளர்ச்சியுமாகும்.\nகனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதின் தகைமைச் சான்றுரை\nFriday, 03 April 2015 17:06\t- கலாநிதி நா. சுப்பிரமணியன் (ஆலோசகர் - கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம்) -\tஇலக்கியம்\n- 2015மார்ச்14 அன்று நடைபெற்ற மேற்படி விருது விழாவில் நிகழ்த்தப்பட்ட உரை -\nமதிப்புயர்; தலைவர் அவர்களுக்கும் கனடா எழுத்தாளர் இணையத் தோழர்களுக்கும் கனடாத் தமிழ்ழ் எழுத்தாளர் இணையம் வழங்கவுள்ள வாழ்நாள் சாதனையாளர் விருதின் தகுதியாளர்களாக இங்கு எமது அழைப்பை ஏற்று வருகை தந்து எமைக் கௌரவித்த���ள்ள விழா நாயகர்களில் ஒருவரான கவிநாயகர் வி. கந்தவனம் ஐயா அவர்களுக்கும், அவருடைய துணைவியாருக்கும் எமது அழைப்பை ஏற்றுக்கொண்டு ஒப்புதலளித்த பின்னர் எம்மை விட்டகன்று தேகாந்த நிலையில விண்ணிலிருந்தே எமது விருதுக் கௌரவத்தை ஏற்றுக்கொள்ள இருக்கும் அதிபர் பொ.கனகசபாபதி ஐயா அவர்களுக்கும், எமது இந்த விருது நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் நோக்கில் இங்கு வருகைதந்துள்ள பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாநகரசபை உறுப்பினர் ஆகிய ஆட்சித்துறைசார் நண்பர்களுக்கும் பெருந்தொகையாக வருகைதந்து சிறப்பித்துள்ள அவையோருக்கும் மனமுவந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டு இவ்விருதுச் சான்றுரையை இங்கு முன்வைக்கிறேன் பெரியோர்களே இவ் விருது நிகழ்வானது மானுடத்தைப் போற்றும் நன்றிக் கடப்பாட்டுணர்வின் வெளிப்பாடாகும்.\n“ நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்\nஎன்ற திருக்குறள்(குறள்:994) இதனை அறிவுறுத்தி நிற்கிறது. நீதியையும் அறத்தையும் சார்ந்துநின்று சமூகநிலையில் பங்காற்றிய பண்பாளரை உலகம் பாராட்டும் என்பது இதன் தெளிபொருளாகும்.\nபடைப்பாளி ராஜாஜி ராஜகோபாலனின் 'உபயகாரன்' சிறுகதை பற்றிய எனது பார்வை\nசிறுகதைக்கான களமுனைகள் தாராளமாக ஒரு நெறிப்படுத்தப்பட்ட செல்நெறியில் சென்றுகொண்டிருப்பதை உணர்கிறேன். கல்வி, கணினி வசதிகள், இனமுரண்பாட்டின் வன்மங்கள், வலிகள், வாழ்க்கை தந்து கொண்டிருக்கும் நோவுகள் பலரை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் சூழலில் பலர் தங்களின் இடப்பெயர்வு/புலப்பெயர்வு நகர்வுகளின் இருப்பில் இருந்துகொண்டு தங்களை/தங்கள் சிந்தனையை கட்டமைக்கப்பட்ட வடிவத்திற்குள் கொண்டுவருகின்றனர். அது எழுத்தாகவும், வேறு வடிவங்களாகவும் இருக்கலாம். அந்த வகையில் புலம் பெயர் வாழ்வின் இறுக்கத்திற்குள் இருந்துகொண்டு வனைகின்ற பல படைப்பாளர்கள் வரிசையில் இன்று சிறப்பாகத் தன்னை வடிவமைத்துக்கொண்ட படைப்பாளனாக நிமிர்ந்து வருகிறார் நம்மவர் திரு.ராஜாஜி ராஜகோபாலன். யாழ் புலோலி கிழக்கில் பிறந்து தன் கல்வி, சட்டத்துறை சார் தொழில் எனத் தன்னை நிறுத்திக்கொண்டாலும் எழுத்தின் மீதான தாகம் அதிகமாகவே அவ்வப்போது தினகரன், கவிஞன், வீரகேசரி, மல்லிகை, திண்ணை, காற்றுவெளி, சங்கப்பொழில், ஈழநாடு ஆகியவ���்றில் எழுதினார். வேலைப்பளு அவரை குந்தியிருந்து எழுதுவதைத் தடுத்தது. ஆனால் அவரின் ஓய்வு தற்போது நிறையவே எழுதவைக்கிறது. அவரின் பாசையில் 'ஊறப்போட்ட' கற்பனைகள் வடிவம் பெறுகின்றன. தான் பார்த்த, கேட்ட அனுபவங்கள் நிதானமாகக், கவனத்துடன் எழுத முனையும் முயற்சி பாராட்டும்படி உள்ளது. எனக்குப் பிடித்த இன்னொரு விடயம் வழக்கு மொழி மீதான பற்று, அதனை தேவையான இடத்தில் பயன்படுத்தும் முறைமை அலாதியானது. ஒரு படைப்பு அது சார்ந்த களம், அந்தக் களத்தில் வாழுகின்ற பாத்திரங்கள், அப்பாத்திரங்களின் மொழி, அவற்றை வெளிப்படுத்தும் முறை கூர்ந்து கவனிக்கப்படாவிட்டால் படைப்பின் வீரியம் குறைந்துவிடும். இங்கு திரு.ராஜாஜி கோபாலனின் பார்வை கவனிப்புக்குரியது. கவிதையாயினும் சிறுகதையாயினும் அவர் தெர்ந்தெடுத்த பாத்திரங்கள் கதைக்களத்துடன் ஒத்துப்போவதாகவே அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. எப்போதோ நிகழ்ந்த அனுபவத்தைப் பலவருடங்களாக அசைபோட்டு, மீட்டு எழுதுவது முடியாத காரியம்தான். எனினும் இவர் எழுதிருக்கிறார். அச்சம்பவத்தை அப்படியே எழுதுவதிலும் அபாரத் துணிவு வேண்டும். கதை, மொழி இரண்டும் சிதையாமல் வடிவமைப்பதில் சிரமம் இருக்கிறது. சொல்ல வந்ததைச் சொல்லாமல் திசை திருப்பிவிடும் அபாயமும் உள்ளது. கத்திமேல் நடக்கும் விளையாட்டு. மேலும், சம்பவக் கோர்வை கவனத்தில் மையம் கொள்கிறது.\n- எழுத்தாளரும், ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஆரம்பகாலத்திலிருந்து பங்களிப்பு செய்துவந்தவரான கி.பி.அரவிந்தன் அவர்கள் மார்ச் 8 அன்று மறைந்தார். அவரது நினைவாக அவர் பற்றிய விக்கிபீடியாக் குறிப்பினையும், பதிவுகள் மார்ச் 2010 இதழில் எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியால் எழுதிப்பிரசுரமான கி.பி.அரவிந்தனின் 'இருப்பும் விருப்பும்' பற்றிய நூல் அறிமுகக் கட்டுரையினையும் மிள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள் -\nகி. பி. அரவிந்தன் (1953 - 8 மார்ச் 2015) விக்கிபீடியாக்குறிப்புகள்\nகி. பி. அரவிந்தன் (1953 - 8 மார்ச் 2015), ஈழத்தின் குறிப்பிடத்தக்க புலம்பெயர் எழுத்தாளரும், கவிஞரும், மூத்த அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றி வந்தார். அத்துடன் ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டுள்ளார். அப்பால் தமிழ் எனும் இணையத் தளத்தினை நடத்தி வந்தார். புதினப்பலகை இணையத்தளத்தின் முக்கிய பங்காளர்.\nஅரவிந்தனின் இயற் பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிசு. நெடுந்தீவில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் முடித்தார். 1972 ஆம் ஆண்டில் 1972 அரசமைப்புச் சட்டம் தமிழருக்கு ஏற்றதல்ல என்ற துண்டறிக்கை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதான மூன்று இளைஞர்களில் அரவிந்தனும் ஒருவர். 1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார். இவர் தோழர் சுந்தர் என்றும் ஈரோஸ் இயக்கத்தின் விடுதலைப் போராளியாக அறியப்பட்டவர். 1977 இல் இலங்கையை விட்டு வெளியேறி, புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வந்தார். இவரது படைப்புக்களில் ஈழவிடுதலைப் போராட்டமும், ஈழத்தமிழரின் புகலிட வாழ்வியலும் முனைப்புடன் காணப்படுகின்றன.\nஅ.ந.க.வின் (கவீந்திரனின்) கவிதைகள் சில\n- அறிஞர் அ.ந.கந்தசாமியின் நினைவுதினம் பெப்ருவரி 14. அதனையொட்டி இக்கவிதைகள் மீள்பிரசுரமாகின்றன. -\n1. எதிர்காலச் சித்தன் பாடல்\nஎதிர்காலத் திரைநீக்கி அதற்கப் பால்யான்\nஏகிட்டேன் ஏகிட்ட போதில் என்முன்\nகமலம்போற் கண்ணினையான் ஒருவன் வந்தான்\n\"எதிர்கால உலகமிஃது மனிதா நீயிங்\nஅதிர்வெடி போல் அலைக்கழிக்கும் ஆதலாலே\nஅப்பனே நிகழ்காலம் செல்க\" என்றான்.\nஅறிவினிலே அடங்காத தாகம் கொண்டேன்\nஅவ்வுரையால் அடங்கவில்லை அவனை நோக்கிச்\n'செறிவுற்ற பேரறிவின் சேர்க்கை வேண்டும்\nமலைவுறுத்தா தெதிர்காலம்\" என்று கூறிக்\nகுறுகுறுத்த விழியுடையான் குழுத வியான்\nகுணமென்ன பெயரென்ன என்று கேட்டேன்.\nஅறிஞர் அ.ந.கந்தசாமி பற்றிய குறிப்புகள் சில...\n- அறிஞர் அ.ந.கந்தசாமியின் நினைவுதினம் பெப்ருவரி 14. அதனையொட்டி இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றயது. -\nஅ.ந.கந்தசாமியின் 'நாயினுங் கடையர்' அவர் காலப் படைப்பாளி அ.செ.முருகானந்தனின் 'காளி முத்துவின் பிரஜா உரிமை' படித்ததுண்டா அ.ந.க.வும் அ.செ.மு.வும் அசல் யாழ்ப்பாணிகள். தோட்டக்காட்டார் என்ற மலையகத் தொழிலாளர்களுக்காக இருவரின் பேனா முனைகள் எமது காலத்திற்கு முன்பே போர் முனைகளாயின. இரு கதைகளும் சான்று. \"போர்க்குணம் மிக்க எழுத்தாளன் தான் உண்மையான இலக்கியவாதி\" என டால்ஸ்டாய்யும் கார்க்கியும் சொன்னதின் அர்த்தம்- அந்தப் போர்க்குணம் மிக்க எழுத்து அ.ந.க., அ.செ.முவிடம் அக்காலமே வெளிப்பட்டது. இருவரையும் மனிதாபிமானம் மிக்கோர் என்பேன்.\nஒரு படைப்பாளியின் சிருஷ்டிகளைப் படியாமல் மேலெழுந்தவாரியாக 'ஆகா ஊகூ' என்று இலக்கியத்தை மலட்டுத்தனமாக்கும் கேடுகெட்ட நிலை இன்னும் விட்டபாடில்லை. படியாமலே விமரிசிக்கும் 'மேதைகளு'ம் உண்டு. ஓர் சமயம் ஓர் இலக்கிய ஆர்வலர் நான் எதிர்பாராத ஒரு கேளிவியைத் தூக்கிப் போட்டார் - \"சில விமர்சகர்கள் மேடையில் பேசினாலும் பத்திரிகையில் எழுதினாலும் புத்த்கம் வெளியிட்டாலும் கனதியாக - பல்வகை உத்திகளில் ஓயாமல் எழுதுகிற அ.ந.கந்தசாமியையோ உங்களையோ ஏன் குறிப்பிடுவதில்லை\". \"குருடர்கள் யானை பார்த்த கதை தெரியும் தானே\" என்று திருப்பிக் கேட்டேன். ஒரு வகையில் பார்த்தால் எழுதிகிறவனுக்கு விளம்பரம் ஆபத்துத் தான். விளம்பர ஓடுகாலித்தனம் இலக்கியக்காரனுக்கு விழுக்காடு என்பதை இன்னும் நம்பாத - புரியாத கலை இலக்கிய 'மேதாவி'கள் நம் மத்தியில் செப்பமாக இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியிருப்பதும் நல்லதுதான். கம்பு எடுத்தால் அடியெடுத்து ஓடாமல் விழுந்து படுக்கிற மாடுகளும் உண்டு தானே.\nநவீன தமிழ்க்கவிதை வெளியில் நான்….\n[சென்ற வருடம் கிருஷாங்கினியிடம் வாங்கிய கட்டுரை (பதில்கள்) என்னிடமே தங்கி விட்டன. அவற்றையும் கிருஷாங்கினியின் கவிதைகளையும் சேர்த்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச் சிற்றிதழ் பரப்பில் தனது கவிதை, கதை கட்டுரைகள் மூலமும், சதுரம் என்ற தனது பதிப்பகத்தின் வாயிலாகவும் ஆர்வத்தோடு பங்களித்துவரும் கிருஷாங்கினி குறித்த முடிந்த அளவு அகல்விரிவான கட்டுரை ஒன்றை அனுப்ப விரும்பி இந்த நீள்கட்டுரைத் தொகுப்பினைப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியுள்ளேன் - லதா ராமகிருஷ்ணன் -]\nகவிஞர் கிருஷாங்கினி : சிறு குறிப்பு\nஇயற்பெயர் பிருந்தா. 25.8.1947 அன்று பிறந்தவர்.நாற்பது வருடங்களாக தமிழ் இலக்கிய உலகில் முனைப்பாகப் பங்காற்றிவருகிறார். கதைகள், கவிதைகள், கட்டுரைகள், இலக்கியம் குறித்த , சமூக அவலங்கள் குறித்த கட்டுரைகள், எழுதியுள்ளார். ஓவியம், நடனம், பிறவேறு நுண்கலைகள் குறித்து நூல்கள் எழுதியுள்ளார். கானல் சதுரம் இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு. கவி��ை கையெழுத்தில் என்ற தலைப்பில் வெளியான இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு கையெழுத்துப்பிரதி வடிவில் கோட்டோவியங்களுடன் அமைந்து உருவமும் உள்ளடக்கமுமாய் தனிக் கவனம் பெற்றது.கவனத்தை ஈர்த்தது. கவிஞர் கிருஷாங்கினி பல்வேறு தேசிய அளவிலான, மாநில அளவிலான இலக்கிய நிகழ்வுகள், கருத்தரங்குகளில் பங்கேற்றிருக்கிறார். 2002 – 04 ஆண்டுகளில் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை சார் ஸீனியர் ஃபெல்லோஷிப் பெற்று 50களுக்குப் பிறகு நவீன தமிழ்க்கவிதை வெளியில் பெண் எழுத்தாளர்களால் கையாளப்பட்ட கருத்தோட்டங்கள், கருப்பொருள்கள், அணுகுமுறை குறித்த ஆய்வுத்தாள் ஒன்றை சமர்ப்பித்திருக்கிறார்.[‘The Ideas, Topics and Approach adopted by Women Writers in Modern Poetry written after the 50s.’]\nசமகாலப் புள்ளிகள் என்ற தலைப்பிலான இவருடைய சிறுகதைத் தொகுப்புக்கு 2002இல் தமிழக அரசின் இரண்டாவது பரிசுக்குரிய நூலாக விருது வழங்கப்ப்ட்டது.ment. தேவமகள் அறக்கட்டளை வழங்கிவரும் கவிச்சிறகு விருது பெற்றவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இவர் தனது கணவரோடு சென்னை, சிட்லப்பாக்கத்தில் வசித்துவருகிறார். கவிஞர் கிருஷாங்கினியின் மின்னஞ்சல் முகவரி: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it\nமாதொருபாகனை முன்வைத்து மேலும் சில கருத்துப்பகிர்வுகள்\nஎழுத்தாளர் ஒருவர் ஏன் இந்தக் கதைக்கருவைத் தெரிவுசெய்துகொண்டார், ஏன் அந்தக் கதைக்கருவைத் தெரிவுசெய்துகொள்ளவில்லை; ஏன் இந்தக்கதைக்கருவை இப்படிக் கையாளவில்லை, ஏன் அந்தக் கதைக்கருவை அப்படிக் கையாண்டார் என்று கேட்பதெல்லாம் ஒருவகையில் அபத்தம்தான். அதேசமயம், ஒரு கருப்பொருளை எழுத எடுத்துக்கொள்வதற்கு ஒரு கதாசிரியருக்கான நோக்கம் என்று ஒன்று இருக்கும்போதுதான் அந்த எழுத்து பொருட்படுத்தக் தக்கதாகிறது. அப்படியொரு நோக்கமிருந்து அது எழுத்துமூலம் நேர்த்தியாக, அழுத்தமாக வெளிப்படும்போதுதான் அந்தப் படைப்பு வாசகரிடையே நேர்மறையான பரிவதிர்வை ஏற்படுத்துகிறது.\nதன்னுடைய கருத்தை ‘அடிமைத்தனமாக’ மண்டியிட்டுத் தெண்டனிட்டு ஏற்காத யாரையும் ’வெறியர்களாக’ச் சித்தரிப்பது சில அறிவுசாலிகளின் வழக்கமாக இருந்துவருகிறது. ஆனால், ஒரு சமூகமாற்றத்திற்கான முன்முனைப்பை மெய்யாலுமே மேற்கொள்கிறவர்கள் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரிடமும் அதற்கான மனம���ற்றத்தை உருவாக்கவே முற்படுவார்கள். ஈழத் தமிழர்கள் பிரச்னையில் கூட நிறைய அறிவுசாலிகள் ‘சிங்கள மக்களை’ ஒட்டுமொத்தமாக காடையர்கள், இனவெறியர்கள் என்று முத்திரை குத்தி எழுதிவந்தார்கள். இவ்விதமான அணுகு முறையால் அவ்வப் பிரிவு மக்களிடையே உள்ள ‘மனசாட்சியுள்ள மனிதர்களும் புறக்கணிக்கப் படும், ஒதுங்கிக்கொண்டுவிடும் எதிர்மறை பாதிப்புகளே அதிகம் ஏற்படும்.\nமாதொருபாகன் குறித்து சொல்லத் தோன்றும் சில….\nFriday, 23 January 2015 23:36\t- லதா ராமகிருஷ்ணன் -\tஇலக்கியம்\nமதிப்பிற்குரிய பதிவுகள் ஆசிரியருக்கு, மாதொருபாகன் கதையைப் பதிவிறக்கம் செய்து வாசித்தேன். எழுத்தாளரை ஒடுக்க நினைக்கும் போக்கிற்குக்கண்டனம் தெரிவிக்க வேண்டியது அவசியம். அதே சமயம், கதை குறித்த எதிர்மறைக் கருத்துகள் கட்டாயம் எழும்தான். ஊரைக் குறிப்பிட்டு ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை எழுதும்போது சம்பந்தப்பட்ட ஊர் மக்களுக்கு எழும் அக,புற பாதிப்புகளை நம்மால் முன்கூட்டியே ஊகித்துக்கொண்டு அதற்கேற்ப எழுத்தை வடிவமைத்துக்கொள்ள முடியாதா இல்லை, பெண் சிசுக் கொலை போல் இத்தகைய வழக்கம் இன்னமும் சில இடங்களில் குழந்தையில்லா தம்பதிகளின் உறவினர்களின் தொல்லையால் தொடருகிறதென்றால் அதை தைரியமாக எதிர்த்து எழுத வேண்டும்.\nஆசிரியருக்கு இந்த விஷயத்தை எழுதும்படியான தூண்டுதல் எழுந்தது எதனால் என்பது அவருக்குத் தான் தெரியும். பல்வேறு காரணங்களால் அவர் வெளியிடத் தயங்கும் ஏதோ வொரு விஷயம் அவரை அலைக்கழித்திருக்கிறது என்று தோன்றுகிறது. கதை மேம்போக்காக, இந்துக்கடவுளர்களை மதிப்பழிப்பதற்காக எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. [பொன்னா திருவிழாவுக்குப் போகும் சமயம் நடக்கும் கூத்து நிகழ்வில் கோமாளியின் பேச்சில் கடவுளர்கள் கேலிசெய்யப்படுகிறார்கள். என்றா லும்] சொல்லப்போனால், மாதொருபாகன் என்ற கதைத் தலைப்பை ONE PART WOMAN என்று ஆங்கிலத்தில் கொச்சையாக [பரபரப்பிற்காகவா] மொழிபெயர்த்திருப்பதுதான் அந்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறது. அர்த்தநாரீஸ்வரம் என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பான மாதொருபாகனை,, ஆண்மையும் பெண்மையும் சரிசமவிகிதத்தில் அமையப்பெற்ற நிலையை இப்படி மொழிபெயர்த்திருப்பது சரியா] மொழிபெயர்த்திருப்பதுதான் அந்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறது. அர்த்தநாரீஸ��வரம் என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பான மாதொருபாகனை,, ஆண்மையும் பெண்மையும் சரிசமவிகிதத்தில் அமையப்பெற்ற நிலையை இப்படி மொழிபெயர்த்திருப்பது சரியா மொத்த மொழியாக்கம் எப்படியிருக்கிறது என்று இனிதான் பார்க்க வேண்டும்.\nபிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று\nThursday, 01 January 2015 21:07\tமூலம் (சிங்களமொழியில்) - தர்மசிறி பண்டாரநாயக்கவின் 'ஏகா அதிபதி' நாடகத்தின் ஒரு பகுதி. தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை.\tஇலக்கியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanewsweb.net/tamil/120/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-10-17T02:25:43Z", "digest": "sha1:F7ED2QRO72333TNSJTT2TSWWS4LOTA7M", "length": 11853, "nlines": 143, "source_domain": "www.lankanewsweb.net", "title": "Sri Lanka Latest News Provider - Lanka News Web (LNW)", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசிறப்புக் கட்டுரை - articles\nநவம்பர் 18 பிரதமர் யார்\nஜனாதிபதி தேர்தலுக்கு அடுத்த நாள் தானும் அமைச்சராகுவேன் என்று எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார்...\nமதிப்பு மிக்க மிக முக்கியமான உயிரினமாக பெயரிடப்பட்ட தேனீ\nஒரு தேனீ கடித்தால், அது வேதனையானது. ஆனால் தேனீ உலகில் இருந்து மறைந்து போகும்போது, அது மனிதனுக்கு ஏற்படுத்தும் வலி அதிகமானது...\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Google\nகூகுள் நிறுவனம் இன்று தனது 21வது பிறந்த நாளை கொண்டாடுகிறது...\nபயங்கரவாதி பிக்குகள் உருவான விதம்\nஅவர் குழந்தையாக இருந்தபோது, அவரது தந்தை இருபது ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். தாய் கொக்கின் மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையானார்...\nகிராமிய அரசியலும் நாட்டின் எதிர்காலமும்\nஅட்லஸ் கம்பெனி உற்பத்தி செய்யும் ’’அட்லஸ் சூட்டி’’ எனும் பேனையில் தனது குறிப்புக்களை எழுதி கொண்டிருந்த குழந்தையிடம் அந்த பேனையை பறித்து இரண்டாக உடைத்து..\nமசூதிகள் -சட்டவிரோத மத தண்டனைகளை தடை செய்யுங்கள்\nபண்டாரகம,அடுலகம அப்துல் ஹசன் பாத்திமா ஹயிபா பொதுபலசேனா தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரருடன் இணைந்து ஊடகங்களுடன் பேசியதை கவனத்தில் கொள்ள வேண்டும்...\nமாக்கந்துர மதுஷ் - ஸ்பெஷல் ரிப்போர்ட்...\nடுபாயில் கைது செய்யப்பட்ட மா���்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் கைது விவகாரத்தில் வெளிவந்துகொ..\nபிணங்கள் தகனம் செய்யப்படும் இடங்களில் தியானம் செய்து, உணவு உண்டு, உறக்கம் கண்டு, உடலுறவு வைத..\nஇலங்கையின் திருப்புமுனை: அரசியல்- பொருளாதாரப் பார்வை\nஇலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடியென்பது, வெறுமனே மூன்று அரசியல் தலைவர்களுக்கிடையில் ..\nஇலங்கையின் இறைமைக்கு தொடர்ச்சியாக விடுக்கப்படும் சவால்கள்\nகடந்த ஒக்ரோபர் 26ந் திகதி இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார். இதனைத் தொட..\nராஜீவ் காந்தியைப் புலிகள்தான் கொன்றது என்ற கோணத்தில்தான் இதுவரைகாலமும் இந்தியாவின் விசார..\nகேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு\nயாழ்ப்பாணக் குடாநாட்டு நிலைமைகளைப் பார்த்தால் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது ப..\nவடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்\nவடக்கு மாகாண ஆளுநருக்கு அன்பு வணக்கம். அண்மையில் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்ட தாங்கள் முக..\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nமோதல் வலயங்களில் அமைதிப்படையினராக செயற்படுவதற்காக போர்க்குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட..\nகிழக்கின் அரசியல் சூழ்நிலையும் கிழக்கு தமிழர் ஒன்றியமும்\nபெரியமீன்களைப் பிடிப்பவர்கள் மத்தியில், சின்ன மீன்களையே பிடிக்க முடியாதவர்கள், தாம் பிடித்..\nமக்கள் தேவையறிந்து தமிழ் தலைமைகள் செயற்பட வேண்டும்\nநல்லிணக்க செயன்முறையின் வெளிப்படுத்தல்கள், போதியளவில் இல்லை என்ற கருத்து, இலங்கை மீது பரவல..\nநல்லாட்சி என்பது வெறும் வெத்து வேட்டு நாடகமே\nகோத்தபாய ஜனாதிபதி பதவியை வகிப்பதற்குப் பொருத்தமானவரா\nகொஞ்சம் கொஞ்சமாக சீனாவிடம் பறிபோகும் இலங்கை\nஇலங்கையில் சீனாவின் ஆதிக்கம் பற்றிய கவலைகள் உலக வல்லரசுகளுக்கு மட்டுமன்றி உள்ளுர்வாசிகளி..\nகொஞ்சம் கொஞ்சமாக சீனாவிடம் பறிபோகும் இலங்கை\nஎதேச்சதிகாரமாகிய ஏக பிரதிநிதித்துவத்தின் மீதான சம்மட்டி அடி\nமைத்திரி ஆட்சியிலும் மலையகத்திற்கு ஏமாற்றம்தானா\nதென்னிலங்கை அரசியல் போட்டியில் கள்வர்கள் பாதுகாக்கப்படுவார்களா\nஜனாதிபதி முறைமை ஒழிப்பு: எதிர்பார்ப்புக்களை சிதறடிக்கும் நகர்வுகள்\nமுதலமைச்சர் விக்னேசுவரன் அவர்களே இலட்சுமண ரேகை கடக்கும் தருணமிது\nஉள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுக்கலாம்\nமாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 10 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.\nஇளந்தலை முறையின் விடிவு தேடி களமிறங்கி வீறுநடைபோட்ட ஓர் இளம் அரசியல் தலைவனான மாமனிதர் நடரா..\nகோட்டாவின் ஊடக பிரிவின் பதிலுக்கு எங்கள் பதில்\nகாணாமல்போனோர் தொடர்பாக கேட்டதும் சிரித்த கோட்டா\nஸ்ரீ.ல.சு.கவை கிண்டல் செய்ய வேண்டாம்-மஹிந்த உத்தரவு\nமுரளி அல்ல விஜய் சேதுபதி வந்தாலும்: திகாம்பரம் மற்றும் தொண்டமான்\nகோட்டாவின் நினைவுத்தூபி வழக்குக்கு மூன்று மாத இடைவேளை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/G7-summit", "date_download": "2019-10-17T04:03:43Z", "digest": "sha1:AO533J6BWJRK22K2SIMDH2T3DIMXWI5J", "length": 12140, "nlines": 117, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: G7 summit - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிளாஸ்டிக்கை ஒழிக்க இந்தியா தீவிர முயற்சி: ஜி-7 மாநாட்டில் மோடி பேச்சு\nஜி-7 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு இருப்பதாக கூறினார்.\nஅமேசான் காடுகளில் தீ: ஜி7 நாடுகளின் உதவி தேவையில்லை -பிரேசில் நிராகரிப்பு\nஅமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சுமார் ரூ.160 கோடி வழங்கப்படும் என ஜி7 நாடுகள் அறிவித்த நிலையில், பிரேசில் நாடு இதனை நிராகரித்துள்ளது.\nஜி-7 மாநாட்டில் பருவநிலை ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தார் டிரம்ப்\nஜெர்மன், இந்திய பிரதமர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகள் இருந்ததால், ஜி-7 மாநாட்டில் பருவநிலை ஆலோசனை கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்கவில்லை என்று வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் விளக்கம் அளித்தார்.\nபிரான்சில் ஜி7 மாநாடு: மோடி-டிரம்ப் இன்று பேச்சுவார்த்தை\nபிரான்சில் ஜி-7 மாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். பேச்சுவார்த்தையின்போது காஷ்மீர் விவகாரம் இடம்பெறும் என்று தெரிகிறது.\nஜி7 மாநாட்டின்போது சுற்றுச்சூழலை பாதுகாக்க கோரி நடந்த போராட்டத்தால் பரபரப்பு\nபிரான்சில் நடைபெற்றுவரும் ஜி-7 மாநாட்டின்போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் மோடி சந்திப���பு: 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nபிரான்ஸ் அதிபர் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். எல்லை தாண்டும் பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தி கூட்டறிக்கை வெளியிட்டனர்.\nவட கொரியா விவகாரம் பற்றி ஜி7 மாநாட்டில் பேசுவேன்: ஜப்பான் பிரதமர்\nநாளை நடைபெற உள்ள ஜி7 மாநாட்டில் வடகொரியா விவகாரத்தை பற்றி அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச உள்ளதாக ஜப்பான் அதிபர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.\n5 நாள் பயணம்: பிரதமர் மோடி பிரான்ஸ் புறப்பட்டார்\nபிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு புறப்பட்டு சென்றார்.\nபிரான்ஸ் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஇரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பிரான்ஸ் வந்தடைந்தார்.\nபிரான்ஸ் அதிபரின் வேண்டுகோளை ஏற்ற டிரம்ப்\nஅமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜி7 மாநாட்டில் ரஷ்யா கலந்து கொள்ள வேண்டும் என பிரான்ஸ் அதிபர் முன்னிறுத்திய கருத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார்.\nஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 22-ந்தேதி பிரான்ஸ் பயணம்\nபிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக 22-ந்தேதி (வியாழக்கிழமை) பிரான்ஸ் நாட்டுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ஜி-7 மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார்.\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nதர்பார் பட வெற்றிக்காக கேதார்நாத் கோவிலில் ரஜினி பிரார்த்தனை\n‘T10’ ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பிடிக்க உதவியாக இருக்கும்: அந்த்ரே ரஸல்\nநான் தமிழ் நன்றாக பேசுவேன்: டுவிட்டரில் ட்ரோல��� செய்த ரசிகருக்கு மிதாலி ராஜ் பதிலடி\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவடகிழக்கு பருவமழை- முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\n17 பவுண்டரி, 12 சிக்சருடன் இரட்டை சதம்: மும்பையின் 17 வயது இளம் வீரர் சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/dharmapuri-mp-senthil-interview-part-2-dmk-udhayanithi-stalin", "date_download": "2019-10-17T04:09:16Z", "digest": "sha1:B54EVHGKJ376HD3HZMKZ2T7FMMWVKFO7", "length": 18428, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "வாரிசு என்பதாலேயே திமுகவில் தலைவர் பதவிக்கு வந்துவிடலாமா? திமுக எம்.பி. செந்தில் பேட்டி | dharmapuri MP senthil interview part 2 dmk udhayanithi stalin | nakkheeran", "raw_content": "\nவாரிசு என்பதாலேயே திமுகவில் தலைவர் பதவிக்கு வந்துவிடலாமா திமுக எம்.பி. செந்தில் பேட்டி\nதருமபுரியில் திமுக வேட்பாளராக களமிறங்கி அன்புமணியை எதிர்த்து வெற்றிபெற்றவர் மருத்துவர் செந்தில். அவர் நக்கீரனுக்கு அளித்த பேட்டியின் தொடர்ச்சி...\nமுந்தைய பேட்டி: \"திருமாவளவனை மட்டுமல்ல அன்புமணியையும் கட்டியணைப்பேன்\" - திமுக எம்.பி தடாலடி\nஉங்கள் தாத்தா காங்கிரஸ் கட்சியில் பொறுப்புகளில் இருந்துள்ளார். அப்படி இருக்கிற நிலையில், நீங்கள் எப்படி திமுகவில்\nஅவர் கட்சியில் இருந்த போதும் கூட என்ன செய்தார்கள், செய்யவில்லை என்று எனக்கு தெரியாது. நான் அரசியலுக்கு வரும்போதே ஒரு முடிவோடுதான் வந்தேன். வெற்றியோ, தோல்வியோ அது என்னை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அதையும் தாண்டி நான் ஒரு பெரியாரிஸ்ட். தற்போது பெரியார் கொள்கைகளை பேசும் ஒரே கட்சி திமுகதான். அந்த வகையில் எனக்கு திமுக மீது ஈர்ப்பு வந்தது.மேலும் சமூக நீதியை பேசும் ஒரு கட்சியாக திமுக இருப்பதால் இயல்பாகவே எனக்கு திமுக பிடித்திருந்தது.\nபாமகவிலும்தான் சமூக நீதி பற்றி பேசுகிறார்கள். மாநாடுகளை நடத்துகிறார்களே\nஇருக்கலாம்... எனக்கு கலைஞர் மீது உள்ள ஈர்ப்பு... தலைவர் ஸ்டாலினின் உழைப்பு பிடித்திருந்தது. ஏன் எனக்கே பல நேரங்களில் சந்தேகம் வரும். காலையில் தலைவர் தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்கிறார். மாலையில் தருமபுரியில் பிரச்சாரம் செய்கிறார். மருத்துவ ரீதியாகவே இது சாத்தியமில்லை. இந���த இடைப்பட்ட நேரத்தில் தலைவரின் பாதுகாவலர்கள் மாறுவார்கள். கார் ஓட்டுபவர்கள் கூட மாறுவார்கள். ஆனால், அவர் மட்டும் எப்படி இதனை சாத்தியப்படுத்துகிறார். தலைவர் போல 6, 7 பேர் இருப்பார்களோனு நான் கூட விளையாட்டா நினைச்சது உண்டு. இந்த நாடாளுமன்ற வெற்றி கூட தலைவரின் உழைப்புக்குக் கிடைத்த பரிசுதான். இந்த மாதிரியான அணுகுமுறையே திமுகவின் மீது எனக்கு ஈடுபாடு ஏற்பட காரணமாக அமைந்தது.\nசமூக நீதிக் கொள்கைதான் உங்களை திமுகவை நோக்கி ஈர்த்ததுனு சொல்றீங்க. ஆனா அன்புமணியை எதிர்த்து அதே சமூகத்தை சேர்ந்த உங்களைத்தானே திமுக வேட்பாளரா போட்டு இருக்காங்க\nஅப்படி இல்லை. மற்ற சிறுபான்மை இனத்தை சார்ந்தவர்களைக் கூட தருமபுரி சட்டப்பேரவை தொகுதியில திமுக நிறுத்தி வெற்றிபெற வைத்துள்ளார்கள். அதையும் தாண்டி என்னை நான் குறிப்பிட்ட சமூதாயத்தை சேர்ந்தவன் என்று கருதவில்லை. நான் அனைவருக்கும் பொதுவானவன். தொகுதி மக்களும் என்னை அவ்வாறே என்னை கருதினார்கள்.\nபல சீனியர்கள் இருக்கும் போது உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது சரினு நினைக்கிறீர்களா\nதிமுக ஜனநாயக கட்சி. விருப்ப மனு, நேர்க்காணல் என்று வேட்பாளர்களை தேர்வு செய்ய பல்வேறு வழிமுறைகளை திமுக பின்பற்றுகிறது. எனக்கு கட்சிக்கு அப்பாற்பட்டு வாக்குகள் வரும் என்றுகூட தலைமை நினைத்திருக்கலாம்.\nஉங்களை வேட்பாளராக்க உதயநிதி ஸ்டாலின் அதிக அக்கறை காட்டியதாக செய்திகள் வெளிவந்ததே\nஎனக்கு தனிப்பட்ட முறையில் உதயநிதி அவர்களை தெரியாது. அவரின் பிறந்த நாள் விழாக்களின் போது ஆயிரக்கணக்காணவர்களில் ஒருவனாக அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கலாம். அவர் எனக்காக காட்டிய அக்கறைக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.\nஅப்படி என்றால் திமுகவில் உதயநிதியின் கை ஓங்கியுள்ளதாக எடுத்துக்கொள்ளலாமா\nஅப்படி இல்லை... தொகுதியில் இருந்து ஏராளமான மக்கள் என்னை வேட்பாளராக்க தலைமைக்கு ஃபேக்ஸ் அனுப்பியிருந்தனர். இதை பரிந்துரை என்ற அளவில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். உதயநிதி அவர்களும் திமுக தொண்டர்தான். அதைத்தாண்டி வேறு எதையும் சிந்திக்க தேவையில்லை.\nஉதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி தலைவராக வரப் போறதா தகவல் வெளியாகி வருகிறதே... திமுகவுல வாரிசா இருந்தாலே தலைவர் பதவிக்கு வரலாம்னு மற்ற கட்சிகாரர்கள் பேசுவது உண்மையாகாதா\nஇந்தத் தேர்தல்ல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திமுகவிற்கு வாக்களித்துள்ளனர். அவர்களை முறையாக வழிநடத்த வேண்டும். நாங்களும் கூட உதயநிதி இளைஞர் அணிக்கு வர வேண்டும் என்று கோரியிருந்தோம். அருமையாக பிரச்சாரம் செய்திருந்தார்.\nகொள்கை சார்ந்து என்ன பேசினார்\nஇப்ப அவரு வந்தது தேர்தல் பிரச்சாரத்துக்காக. இதனுடைய நோக்கமே வாக்குகளை கவர வேண்டும் என்பதே. அவர் ஒரு நடிகரும் கூட. அந்த பலமும் எங்களுக்கு உதவியது. இன்னும் வரும் காலங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போது கொள்கை ரீதியாகவும் தன்னுடைய செயல்பாடுகளை அமைத்துக் கொள்வார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநிரூபித்துவிட்டால் அரசியலை விட்டு விலக தயார்- முதல்வருக்கு ஸ்டாலின் சவால்\n'அசுரன்' படத்தை பார்த்து ரசித்த மு.க. ஸ்டாலின்\n\"சீமான் பற்றி பேசி என்னோட தரத்தை குறைக்க விரும்பவில்லை\" - துரைமுருகன் அதிரடி\nபாமக அரசியல் வன்னியர்கள் மத்தியில் எடுபடாது என்னும் அச்சத்தில்... : மு. ஞானமூர்த்தி\nஆசிரியர் அடித்ததால் பிளஸ்-1 மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை\n\"கண் துடைப்புக்காக நடந்த கருத்து கேட்பு கூட்டம்.. கொந்தளிக்கும் தேவேந்திர குல வேளாளர்கள்.. கொந்தளிக்கும் தேவேந்திர குல வேளாளர்கள்..\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nஆர்யா படத்தின் ஷூட்டிங் நடக்கும் நிலையில் பிக்பாஸ் 3 பிரபலம் திடீர் சேர்ப்பு...\n15 வருடங்கள் கழித்து... கணவருடன் இணையும் ரம்யா கிருஷ்ணன்...\nகமல் பிறந்தநாளில் ரஜினி பட அப்டேட் வெளியாகிறது...\nஷாரூக்கான் படத்தின் உரிமையை வாங்கிதான் பிகில் எடுக்கப்பட்டதா\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nஅசின் என்னுடன் நடிக்க மறுத்தார்; பிரபுதேவா என்ன செய்தார் தெரியுமா இம்சை அரசன் டாக்ஸ் #1\nசீமானை உடனடியாக கைது செய்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் புகார்\n\"சீமான் பற்றி பேசி என்னோட தரத்தை குறைக்க விரும்பவில்லை\" - துரைமுருகன் அதிரடி\nஎஸ்.பி.க்கு கார், அவரது இரண்டு மனைவிகளுக்கு டிசைன் டிசைனா�� அள்ளிக் கொடுத்த முருகன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-10-17T03:00:42Z", "digest": "sha1:HKJOQHOZ7RKCZSIVC6NZZDKAEJWLSOLE", "length": 38549, "nlines": 123, "source_domain": "www.siruppiddy.info", "title": "வில்லிசை கலைஞர் சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருது :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > வில்லிசை கலைஞர் சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருது\nவில்லிசை கலைஞர் சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருது\nசிறுப்பிட்டி சி.வை.தாமோதரம்பிள்ளையின் 118ஆவது ஆண்டு விழாவில் இந்திய துணைத்தூதுவரினால் வில்லிசைதனிலே தனது சொல் ..வலிமைகொண்டு சிறப்புற்று நிற்கும் கலைஞர் சிறுப்பிட்டி மேற்கு சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருதும் அவரது மகன் சிவப்பிரியனுக்கு விளையாட்டு வீரருக்கான விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. சிறப்புள்ள நிகழ்வாக அமைந்தது\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்த��ருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள��� பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nமுல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற விபத்து\nமுல்லைத்தீவு - கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறான சந்தர்ப்பத்தில்,...\nபெற்றோல் டீசல் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்...\nஎரிபொருள் விலை திருத்தபணி குழுவானது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி ஒன்று கூடி எரிபொருள்களின் விலைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய கடந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு ஒரு ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் ரக...\nதவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் .\nமுல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2...\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்\nஇலங்கையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுகு்கு எதிராக சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை...\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதித்த மாணவி\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை தொடர்பில் குறிப்பிடும்...\nபுலமைப் பரிசில் பரீட்சையில் சாதனைப் படைத்த யாழ். மாணவன்\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று மதியம் வெளிவந்திருந்தன.குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோ.ஆருசன், 196 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும், பாடசாலையில் 279 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு...\nயாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தினம்\nயாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அண்மையில் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் தலைமையில் சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இந் நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர், யாழ் மாநகர பொறியியலாளர், பொது...\nயாழ்.உடுவில் பகுதியில் பாம்பு தீண்டி உயிரிழந்த 5 பிள்ளைகளின் தாய்\nயாழ்.உடுவில் பகுதியில் கொடிய விஷம் கொண்ட புடையன் பாம்பு தீண்டி 5 பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆலடிவீதி, உடுவில் பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய சுமன்ராஜ் சுதர்சினி என்ற இளம் தாயொருவரே உயிரிழந்துள்ளார்.கடந்த 25ஆம் திகதி இரவு முற்றத்தில் வைத்து கணவனுக்கு உணவு பரிமாறிக்...\nநாளை மறுநாள் அனைத்து மதுபானச் சாலைகளும் மூடப்படும்\nசர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி மது விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கலால் அனுமதி பத்திரம் பெற்ற நிலையங்கள் நாளை மறுதினம் (ஒக்டோபர் 3) மூடுவதற்கு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவு...\nகணிதத்தில் உலகசாதனை படைத்த பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழர்\nகணிதத்தில் எலிசேயர் தேற்றத்தை கண்டுபிடித்த யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழர் பற்றிய விவரணம் இது:யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரட்ணம் இலிசயர் 1918ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி பிறந்தார்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி கல்வியை...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்��்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள�� வெளிவந்துள்ளதுஅமேசான்...\nவெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்\nசுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும்...\nதிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/news%2Ftravel%2F132128-nilgiri-mountain-railway-to-hike-fare", "date_download": "2019-10-17T03:05:47Z", "digest": "sha1:X6LWOSNWLQ5GDEJQ3UAVS4K4QGSIIFSP", "length": 13747, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "‛ஹில்ஸ் சர்வீஸ் சார்ஜ்!’ - ஊட்டி மலை ரயில் கட்டணம் உயர்கிறது", "raw_content": "\n’ - ஊட்டி மலை ரயில் கட்டணம் உயர்கிறது\nசர்வதேச சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ஊட்டிக்கு, தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றாலும், அவர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாகத் திகழ்வது, மலை ரயில் பயணம். ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு நாள்தாேறும் மலை ரயில் இயக்கப்படுகிறது. ஊட்டியிலிருந்து குன்னுார் வரை டீசல் இன்ஜின் மூலமும், குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் வரை நீராவி இன்ஜின் மூலமும் மலை ரயில் இயக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானாேர், நீராவி இன்ஜின் பாெருத்தப்பட்டு இயங்கும் ரயிலில் பயணிக்கவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.\nஊட்டியில் இருந்து லவ்டேல், கேத்தி, குன்னுார் வரை முன்பதிவு செய்யாமல் பயணிக்கும் பயணிகளுக்கு, ம��ை ரயில் கட்டணம் ரூ. 10 ஆகவும், முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு கட்டணம் ரூ. 25 ஆகவும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பயணிகளுக்கு முன்பதிவு செய்யாத கட்டணம் ரூ. 25, முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்குக் கட்டணம் ரூ.30 ஆகவும் தற்போது நடைமுறையில் உள்ளது. இதனால், மலை ரயில் பராமரிப்பது, ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பது எனப் பல்வேறு பாதிப்புகளால் தென்னக ரயில்வே நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 24 கோடி வரை இழப்பு ஏற்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கிறது. இழப்பை ஈடு செய்வதற்காக, வரும் அக்டாேபர் மாதம் 8-ம் தேதி முதல், மலை ரயில் கட்டணத்தை உயர்த்த தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nஇதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,‛‛சாதாரனமாக ரயிலில் பயணிப்பவர்களிடம் அடிப்படை கட்டணம் வசூலிக்கப்படுவதுடன், விரைவு ரயில், அதிவிரைவு ரயில் என மாறும்போது கட்டணம் உயரும், அதுபோல, மலை ரயில் மேம்பாட்டுக்காகவும் பராமரிப்புக்காகவும், வரும் அக்டாேபர் 8-ம் தேதி முதல் ‛ஹில்ஸ் சர்வீஸ் சார்ஜ்’ அமல்படுத்தப்பட உள்ளது. தற்பாேதுள்ள கட்டணத்தில் இருந்து 200 ரூபாய் ஊட்டி - மேட்டுப்பாளையத்திற்கு மலை ரயிலில் பயணிப்பவர்களிடம் ‛ஹில்ஸ் சர்விஸ் சார்ஜ்’ ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தற்பாேது ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.195ல் இருந்து ரூ. 395ஆகவும், ஊட்டி-குன்னுார் இடையேயான கட்டணம் ரூ.142ல் இருந்து ரூ.224 ஆகவும், ஊட்டி - வெலிங்டன் இடையே ரூ.142ல் இருந்து ரூ.218 ஆகவும், ஊட்டி - அருவங்காடு இடையே ரூ.110ல் இருந்து ரூ.175 ஆகவும், ஊட்டி - கேத்தி இடையே ரூ. 5ல் இருந்து ரூ. 135 ஆகவும், ஊட்டி- லவ்டேல் ரூ. 95ல் இருந்து ரூ. 115 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமுன்பதிவு செய்து, இரண்டாம் வகுப்பில் ஊட்டி - மேட்டுப்பாளையம் செல்லும் பயணிகளிடம் ரூ.30 ஆக வசூலிக்கப்பட்ட கட்டணத்துடன் ‛ஹில்ஸ் சர்விஸ் சார்ஜ்’ ரூ. 100 உயர்ந்து, ரூ.130 ஆக வசூலிக்கப்படும். அதேபோல, ஊட்டி-குன்னுார் கட்டணம் ரூ.25ல் இருந்து ரூ.65ஆகவும், ஊட்டி-வெலிங்டன் ரூ.25ல் இருந்து ரூ.65 ஆகவும், ஊட்டி-அருவங்காடு ரூ. 20ல் இருந்து ரூ. 55, ஊட்டி-கேத்தி ரூ.20ல் இருந்து ரூ.40ஆகவும், ஊட்டி-லவ்டேல் ரூ.20ல் இருந்து ரூ.30 ஆகவும் நிர்ணயம் செய்ய��்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாமல் மலை ரயிலில் பயணிப்பவர்களிடம் தற்போது ஊட்டி - மேட்டுப்பாளையம் வரை வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.15ல் இருந்து ரூ.75 ஆகவும், ஊட்டி - குன்னுார் 10 ரூபாயில் இருந்து 35 ரூபாயாகவும் , ஊட்டி-வெலிங்டன் ரூ.10ல் இருந்து ரூ.35 ஆகவும், ஊட்டி - அருவங்காடு ரூ.10ல் இருந்து ரூ.30 ஆகவும், ஊட்டி- கேத்தி ரூ.10ல் இருந்து ரூ.25 ஆகவும், ஊட்டி - லவ்டேல் ரூ.10ல் இருந்து ரூ.15 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது ஊட்டி - குன்னுார் வரை டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படும் மலை ரயில், எதிர்காலத்தில் நீராவி மூலம் இயக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது’’ என்றார். இந்தக் கட்டண உயர்வு, மலை ரயிலை தினசரி போக்குவரத்துக்காகப் பயன்படுத்தி வரும் உள்ளூர்வாசிகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால், உள்ளூர் மக்களுக்கு சிறப்புச் சலுகை வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.\nசென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை\n`எனக்கும் கோபம் வரும்; விரக்தி ஏற்படும்.. ஆனால்..’ - தோனி ஷேரிங்ஸ்\n`இந்தியாவில் வாழத் தகுதியற்றவர்; சிறையில் அடைக்கணும்’ -சீமானுக்கு பா.ஜ.க கண்டனம்\n`முதியவரின் கழுத்தைச் சுற்றிய மலைப்பாம்பு' - போராடி மீட்ட சகதொழிலாளிகள்\n`792 பேர் மருத்துவமனையில் அனுமதி; பெண் குழந்தை உயிரிழப்பு’ -வேலூரை மிரட்டும் டெங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Weekend-Lunch", "date_download": "2019-10-17T02:40:00Z", "digest": "sha1:WHC2BMSF4L4FH4CUCMXMPF2HARWYICPS", "length": 7676, "nlines": 146, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Weekend Lunch - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nஇனிப்பு மிகுந்த பானங்கள் விளம்பரத்துக்கு தடை\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nமுக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nபிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது...\nதீபாவளி பண்டிகை.. நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nகேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/41133-sai-pallavi-speech-in-karu-audio-function.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-17T02:33:10Z", "digest": "sha1:XBXY2NFB4P5RSZAD4BBSABNUCQGIQRP6", "length": 7679, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழ் ரசிகர்களால்தான் நான் இங்கு நிற்கிறேன்: சாய் பல்லவி ஹேப்பி | sai pallavi speech in 'karu' audio function", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nதமிழ் ரசிகர்களால்தான் நான் இங்கு நிற்கிறேன்: சாய் பல்லவி ஹேப்பி\nதமிழ் ரசிகர்களால்தான் நான் இந்த மேடையில் நிற்கிறேன் என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.\nமலையாள படம் ‘பிரேமம்’ மூலம் வைரல் ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தவர் சாய் பல்லவி. அவரை எப்படியாவது தமிழ் சினிமாவிற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் பலர் குறியாக நின்றார்கள். இறுதியில் அந்த அறிமுகம் இயக்குநர் ஏ.எல்.விஜய் மூலம் நடந்தேறியிருக்கிறது. அவர் இயக்க���யுள்ள ‘கரு’ படத்தின் ஆடியோ விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது.\nஅவ்விழாவில் நடிகை சாய் பல்லவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ நான் நடிக்க வந்ததே தற்செயலாதான் நடந்துச்சு. இந்த மாதிரி தற்செயலா நடிக்க வந்த எனக்கு இவ்வளவு அன்பு இவ்வளவு ஆதரவு கொடுத்தது தமிழ்நாடுதான். ‘பிரேமம்’ ரிலீஸுக்கு பிறகு அதிக ஆதரவு தமிழ்நாட்டுல இருந்துதான் கிடைச்சது. இந்தத் தமிழ் ஆடியன்ஸ்னாலதான் நான் இப்போது இந்த மேடையில இருக்கேன். பல நாளா தமிழ் பட மேடையில வந்து நின்று நன்றி சொல்லணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். அதற்காக உங்களுக்கு என்னோட நன்றி. பெரிய ஆதரவு கிடைச்ச பின்னாடிதான் பொறுப்புணர்வு அதிகமாகிச்சு. ‘பிரேமம்’ வெளியான பின்னாடி ‘எப்ப தமிழ்ப் படம் பண்ண போறீங்க’னு பலர் கேட்டாங்க. அதற்கு அப்ப என்கிட்ட பதிலே இல்ல. விஜய் என்கிட்ட வந்து கதை சொல்லும் போது என மனசுல ஓடிக்கிட்டு இருந்தது ஒண்ணுதான். இவ்வளவு நாளா இந்தக் கதைக்காகதான் நாம காத்துக்கிட்டிருந்தோம். உடனே அவரோட விவாதிச்சேன். வேலைகளை ஆரம்பிச்சோம். ரொம்ப உணர்ச்சிகரமான படம் இது.” என்று கூறினார்.\nதென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய மகளிர் அணி\nபிரதமர் விழாவுக்கு தாமதமாக வந்த தமிழிசை: போலீஸார் வாக்குவாதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய மகளிர் அணி\nபிரதமர் விழாவுக்கு தாமதமாக வந்த தமிழிசை: போலீஸார் வாக்குவாதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/67359-pulled-out-of-cab-and-threatened-actor-swastika-dutta-shares-horror-story.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-17T03:35:23Z", "digest": "sha1:TMC7C56MC4G5FHMT3EIIIH6PEWCR35YI", "length": 10537, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’காரில் இருந்து வெளியே இழுத்து...’, கொல்கத்தாவில் நடிகைக்கு நேர்ந்த கொடுமை! | Pulled out of cab, and threatened: actor Swastika Dutta shares horror story", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\n’காரில் இருந்து வெளியே இழுத்து...’, கொல்கத்தாவில் நடிகைக்கு நேர்ந்த கொடுமை\nகொல்கத்தாவில் காரில் சென்று கொண்டிருந்த நடிகையை, வெளியே இழுத்து அநாகரிகமாக நடந்துகொண்ட உபேர் டிரைவர் கைது செய்யப்பட்டார்.\nபிரபல, வங்கமொழி டிவி நடிகை ஸ்வஸ்திகா தத்தா. இவர் கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் இருந்து படப்பிடிப்பு தளத் துக்குச் செல்ல நேற்று காலை உபேர் காரை புக் செய்திருந்தார். ஜம்ஷத் என்ற டிரைவர் வந்தார். காரில் ஏறினார் ஸ்வஸ்திகா. அதற்குப் பின் நடந்த சம்பவங்களை பேஸ்புக்கில் பதிவாக எழுதியிருக்கிறார் அவர்.\nஅதில், ‘காலை 8.15 மணியளவில் கார் சென்று கொண்டிருந்தது. நடுவழியில், ’ட்ரிப்பை கேன்சல் செய்துவிட்டேன். காரில் இருந்து இறங்குங்கள்’ என்றார் டிரைவர். இதனால் அதிர்ச்சி அடைந்தேன். பாதி வழியில் இறங்க சொன்னால் எப்படி இறங்க முடியும் என்றேன். உடனே காரை எதிர்பக்கமாகத் திருப்பி, டிரைவரின் ஏரியாவுக்கு சென்றார். அங்கு என்னிடம் தவறான முறையில் நடந்துகொண்டார். காரில் இருந்து இறங்கிய அவர், பின் பக்க கதவைத் திறந்து என் கையை பிடித்து வெளியே இழுத்தார். இதனால் கோபமடைந்த நான் கத்தத் தொடங்கினேன். உதவிக்கு ஆட்களை அழைத்தேன். ஆனால், அவர் அவர் நண்பர்களை அழைத்து எனக்கு மிரட்டல் விடுத்தார்’’ என்று எழுதி, டிரைவரின் போன் நம்பர், புகைப்படம் உள்ளிட்டவற்றை யும் முகப்புத்தகத்தில் குறிப்பிட்டார்.\n’’பின்னர் தனது அப்பாவுக்கு தகவல் தெரிவித்துவிட்டு போலீசில் புகார் செய்தேன். இந்த சம்பவம் தேவ் தாஸ் ரெஸ்டாரண்ட் அருகில் 8.15 மணியில் இருந்து 8.45 மணிக்குள் நடந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை. இதுபோன் று வேறு யாருக்கும் நடக்கக் கூடாது’’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ஸ்வஸ்திகா கொடுத்த புகாரின் பேரில், உபேர் டிரைவர் ஜம்ஷத் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகொல்கத்த���வில் மாடலும், நடிகையுமான உஷோஷி சென்குப்தா கடந்த மாதம் ஒரு கும்பலால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப் பானது. இந்நிலையில் மற்றொரு நடிகைக்கு நடந்துள்ள இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - வீட்டில் அடைத்து வைத்து 5 பேர் பாலியல் வன்கொடுமை\nகுரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு கல்வி தகுதி நிர்ணயிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருமணத்துக்கு மீறிய உறவால் நேர்ந்த சிக்கல் கார் ஓட்டுநர் சுட்டுக் கொலை\nஇ-சிகரெட் தடையை அமல்படுத்த கோரி-மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம்\nகொல்கத்தா துர்கா பூஜையில் பிளாஸ்டிக் விழிப்புணர்ச்சி\nநடுவானில் விமானத்தில் தீ: விமானியின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய 180 பேர்\n“ஆணுறை இல்லை என்றால் அபராதம் போடுகிறார்கள்” - டெல்லி ஓட்டுநர்கள்\nஅது சரி, இ-சிகரெட் என்றால் என்ன\n‘ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதிய போனஸ்’ - மத்திய அரசு\n‘இ-சிகரெட்டிற்கு மத்திய அரசு தடை’ - நிர்மலா சீதாராமன்\nஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்க மகாராஷ்டிர பாஜக அரசு முடிவு\n\"ரஜினி சார் நல்ல மனிதர்.. ஆனால் இந்த அரசியல்\"-ஏ.ஆர்.முருகதாஸ்\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - வீட்டில் அடைத்து வைத்து 5 பேர் பாலியல் வன்கொடுமை\nகுரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு கல்வி தகுதி நிர்ணயிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64800-will-contest-by-polls-alone-but-not-permanent-break-from-sp-mayawati.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-17T03:12:31Z", "digest": "sha1:7XBQCWTNXKTNVO7NCLLIZIYL735L5Q4V", "length": 10622, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "���.பி.யில் பகுஜன், சமாஜ்வாதி கூட்டணி முறிந்தது: மாயாவதி தனித்துப் போட்டி! | Will contest by-polls alone, but not permanent break from SP: Mayawati", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nஉ.பி.யில் பகுஜன், சமாஜ்வாதி கூட்டணி முறிந்தது: மாயாவதி தனித்துப் போட்டி\nஉத்தரப் பிரதேசத்தில் கடந்த 5 மாதமாக நீடித்த பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிக் கூட்டணி முறிந்தது. இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த, உத்தரப் பிரதேசத்தின் பரம எதிரிக் கட்சிகளான பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி சேர்ந்தன. எனினும், மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இக்கூட்டணி 15 இடங்களை மட்டுமே பிடித்தது. பாஜக கூட்டணி 64 இடங்களையும், ரேபரேலி தொகுதியை காங்கிரசும் வென்றன. இதில், பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. இருபெரும் கட்சிகள் சேர்ந்தும் இந்தக் கூட்டணிக் கு மொத்தம் 38 சதவிகித வாக்குகளே கிடைத்தன.\nஇந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மாயாவதி, உத்தரப் பிரதேசத்தில் 11 பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடும் என்று இன்று அறிவித்தார். மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி ஆதரவு வாக்குகள் பகுஜன் சமாஜுக்கு கிடைக்கவில்லை என்ற அவர், அகிலேஷ் யாதவின் மனைவியைகூட சமாஜ்வாதி கட்சியினரால் வெற்றி பெறச் செய்ய இயலவில்லை என விமர்சித்தார். அரசியல் நிர்பந்தம் காரணமாகவே சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி சேர நேர்ந்ததாகக் கூறிய மாயாவதி, அக்கட்சியின் வாக்கு வங்கியான யாதவர்களின் ஆதரவு பகுஜன் சமாஜுக்கு கிடைக்கவில்லை என்றார்.\n’’இது நிரந்தரமான கூட்டணி முறிவு எனக் கூற முடியாது. அரசியல் பணிகளில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் எதிர் காலத்தில் வெற்றி பெற்றதாக நாங்கள் கருதினால், மீண்டும் இணைந்து பணியாற்றுவோம். அகிலேஷ் வெற்றி பெறத் தவறி னால், தனித்துப் போட்டியிடுவதே பகுஜன் சமாஜுக்கு நல்லது. அதனால், உத்தரப் பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது’’ என்று அவர் தெரிவித்தார்.\nபத்தாம் ��குப்பு முடித்தவர்களுக்கு சென்னை ஐசிஎஃப்-இல் பயிற்சி பணிகள்\n''உலகக்கோப்பையை தொட்டுப்பாத்த ஒரே ஆளு'' - தென்னாப்பிரிக்காவை கலாய்க்கும் விளம்பரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘சமாஜ்வாதி கட்சியின் அனைத்து பொறுப்புகளும் கலைப்பு’ - அகிலேஷ் அதிரடி\n“இடஒதுக்கீடு எதிர்ப்பு மனநிலையை கைவிடுங்கள்” - ஆர்.எஸ்.எஸுக்கு மாயாவதி கோரிக்கை\nஅருண் ஜெட்லி உடல்நிலை குறித்து மாயாவதி, நிதிஷ் நேரில் விசாரிப்பு\nஉன்னாவ் பெண், விபத்தில் சிக்கிய விவகாரம்: சிபிஐ விசாரணை கோருகிறார் அகிலேஷ்\n‘சமாஜ்வாதி ஆசம் கான் மன்னிப்பு கேட்க வேண்டும்’ - வலுக்கும் எதிர்ப்பு\nகர்நாடக நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கெடுக்காத எம்.எல்.ஏவை நீக்கினார் மாயாவதி\nவருமான வரித்துறை பிடியில் மாயாவதி உடன்பிறப்பு\n“வழக்குகளிலிருந்து தப்ப முலாயம் சிங் பாஜகவோடு ரகசியக் கூட்டு” - மாயாவதி\n“கட்சியில் தம்பி துணைத்தலைவர், மருமகன் ஒருங்கிணைப்பாளர்” - நியமித்தார் மாயாவதி\n\"ரஜினி சார் நல்ல மனிதர்.. ஆனால் இந்த அரசியல்\"-ஏ.ஆர்.முருகதாஸ்\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு சென்னை ஐசிஎஃப்-இல் பயிற்சி பணிகள்\n''உலகக்கோப்பையை தொட்டுப்பாத்த ஒரே ஆளு'' - தென்னாப்பிரிக்காவை கலாய்க்கும் விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/51850-high-court-bench-do-not-have-rights-to-ordered-me-h-raja.html", "date_download": "2019-10-17T03:05:15Z", "digest": "sha1:F62TAOGS73EBXKBVHMFKGKJQ7S7OAMSB", "length": 11220, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“என்னை ஆஜராக உத்தரவிட அதிகாரம் இல்லை ஹெச்.ராஜா | High court bench do not have rights to ordered me: H.Raja", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\n“என்னை ஆஜராக உத்தரவிட அதிகாரம் இல்லை ஹெச்.ராஜா\nவிநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் இந்த ஊர்வலம் சென்றது. அப்போது குறிப்பிட்ட வழியில் ஊர்வலம் செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த ஹெச்.ராஜா காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தடையையும் மீறி ஊர்வலம் சென்றது. இதனிடையே வாக்குவாதத்தில் நீதிமன்றம் மற்றும் காவல்துறையினர் குறித்து மோசமான கருத்துகளை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.\nஇதனிடையே, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சிலர் முறையிட்டனர். ஆனால், நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு தாமாக முன் வந்து விசாரிக்க மறுத்துவிட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்காக பதிவு செய்தால் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஆனால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம், நிர்மல்குமார் அமர்வு ஹெச்.ராஜா தொடர்பான வழக்கை தாமாக விசாரிக்க முன்வந்து விசாரிப்பதாக தெரிவித்தது. மேலும் இவ்விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் ஹெச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇந்நிலையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தன்னை ஆஜராக உத்தரவிட சி.டி செல்வம் அமர்வுக்கு அதிகாரம் இல்லை என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் ஹெச்.ராஜா முறையிட்டுள்ளார். அதில் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளின்படி தலைமை நீதிபதிதான் தன்னிச்சையாக வழக்குத் தொடர முடியும் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். ஹெச்.ராஜா சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.தினகரன் இந்த முறையிட்டை முன்வைத்துள்ளார். அப்போது, இதுதொடர்பான உத்தரவு நகல��களை தாக்கல் செய்யக்கோரிய தலைமைநீதிபதி, இதுகுறித்து தான் பரிசீலிப்பதாக தெரிவித்தார்.\nஎம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக பணியாற்ற தடையில்லை: உச்சநீதிமன்றம்\nதன்னைப் பற்றி கவலைப்படாமல் கடற்படை அதிகாரியை காப்பாற்ற விரைந்த ஐரிஸ் வீரர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\n“உங்கள் மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nகேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம்.. தடுக்கக்கோரி வழக்கு..\nஉயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை\nசுபஸ்ரீ மரணம் - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு\nபட்டியலின மக்களுக்கு எதிரானவரா பெரியார் \nவிபத்து நடந்து 20 வருடங்களுக்குப் பின் இழப்பீடு - காலதாமதமான நீதி\nRelated Tags : ஹெச்.ராஜா , சென்னை உயர்நீதிமன்றம் , விநாயகர் சிலை ஊர்வலம் , H Raja , Chennai high court\n\"ரஜினி சார் நல்ல மனிதர்.. ஆனால் இந்த அரசியல்\"-ஏ.ஆர்.முருகதாஸ்\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக பணியாற்ற தடையில்லை: உச்சநீதிமன்றம்\nதன்னைப் பற்றி கவலைப்படாமல் கடற்படை அதிகாரியை காப்பாற்ற விரைந்த ஐரிஸ் வீரர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-17T03:58:46Z", "digest": "sha1:L4EJL4QY5EPKXXS46QSOVZ4XWGI4YZWF", "length": 7704, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உதய சூரியன்", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nநீட் ஆள்மாறாட்ட புகார் : உதய் சூர்யா குடும்பத்துடன் கைது\n“ரஜினியை மற்ற நடிகர்கள் பின்பற்ற வேண்டும்” - விஜய்யை சூசமாக சாடிய ஆர்.வி உதயகுமார்\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட திமுக எம்பி விருப்பமனு\nசுபஸ்ரீ குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய உதயநிதி\n“இளைஞரணி நிர்வாகிகளில் மாற்றம் ஏதுமில்லை” - உதயநிதி ஸ்டாலின்\n“பண்பாட்டு ஆய்வு பணிகளை விரைவில் விரிவுபடுத்துவோம்” - உதயசந்திரன் ஐஏஎஸ்\nவரும் 25-ஆம் தேதி திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்\n“2 அல்லது 6 மாதத்தில் தமிழக ஆட்சி மாறும்” - உதயநிதி ஸ்டாலின்\n2020இல் சூரியனுக்கு விண்கலம் - இஸ்ரோ திட்டம்\nபொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின்\n“இனமான பேராசிரியரை ஞாபகம் வச்சுக்கோங்க” - ஜெயக்குமார் கலகல\nவெறும் கண்களால் நாளை சந்திர கிரகணத்தைக் காணலாம்\n“அரசியலில் ஒரே இரவில் முன்னுக்கு வந்துவிடுகிறார்கள்” - பாக்யராஜ் மறைமுக சாடல்\n“தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்” - உதயநிதி ஸ்டாலின்\nதிமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதிக்கு தலைவர்களின் வாழ்த்து\nநீட் ஆள்மாறாட்ட புகார் : உதய் சூர்யா குடும்பத்துடன் கைது\n“ரஜினியை மற்ற நடிகர்கள் பின்பற்ற வேண்டும்” - விஜய்யை சூசமாக சாடிய ஆர்.வி உதயகுமார்\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட திமுக எம்பி விருப்பமனு\nசுபஸ்ரீ குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய உதயநிதி\n“இளைஞரணி நிர்வாகிகளில் மாற்றம் ஏதுமில்லை” - உதயநிதி ஸ்டாலின்\n“பண்பாட்டு ஆய்வு பணிகளை விரைவில் விரிவுபடுத்துவோம்” - உதயசந்திரன் ஐஏஎஸ்\nவரும் 25-ஆம் தேதி திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்\n“2 அல்லது 6 மாதத்தில் தமிழக ஆட்சி மாறும்” - உதயநிதி ஸ்டாலின்\n2020இல் சூரியனுக்கு விண்கலம் - இஸ்ரோ திட்டம்\nபொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின்\n“இனமான பேராசிரியரை ஞாபகம் வச்சுக்கோங்க” - ஜெயக்குமார் கலகல\nவெறும் கண்களால் நாளை சந்திர கிரகணத்தைக் காணலாம்\n“அரசியலில் ஒரே இரவில் முன்னுக்கு வந்துவிடுகிறார்கள்” - பாக்யராஜ் மறைமுக சாடல்\n“தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்” - உதயநிதி ஸ்டாலின்\nதிமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதிக்கு தலைவர்களின் வாழ்த்து\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4390:2008-11-14-07-28-37&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2019-10-17T03:20:05Z", "digest": "sha1:E7GEJHTSHFJ4EDCRWY5KZO3YJQKJSTTM", "length": 15029, "nlines": 99, "source_domain": "www.tamilcircle.net", "title": "தேவை : சாதிக்கெதிராய் கலகம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் தேவை : சாதிக்கெதிராய் கலகம்\nதேவை : சாதிக்கெதிராய் கலகம்\n“காலேஜுல படிக்கறவனுங்க மாதிரியா நடந்துக்கிறானுங்க, ரவுடிமாதிரியில்ல நடந்துக்கிறானுங்க”,பாவம் அந்த பையன் கீழ விழுந்துட்டான்,ஒரு மனுசாள அத்தன பேரு அடிச்சாங்களே மிருகம் மாதிரியில்ல யஇருக்கு” இதெல்லாம் நேற்று சென்னை சட்டக்கல்லூரியில் நடந்த அடிதடி குறித்து வெளியில் மக்கள் பேசிக்கொண்டு ஏன் எதற்காக இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது என்பதை அறியவோதீர்வை சொல்லவோ அவசியமின்றி திரிகிறர்கள்.\nஇன்று காலை தினமலர் தவிர ஏறக்குறைய அனைத்து தினசரிகளிலும் தொலைக்காட்சிகளிலும் சட்டக்கல்லூரி தான் முதல் தலைப்பு செய்தி.ஒரு திரைப்படத்தை எப்படி வர்ணிப்பார்களோ அதை விட சற்று தூக்கலாக வர்ணித்திருந்தர்கள்.ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால் தனது நாய் மூக்கினால் மோப்பம் பிடித்து “உண்மையை” வெளி கொணரும் எந்த ஒரு செயலையும் செய்யாது யார் கதா நாயகன் யார் வில்லன் என்று மட்டும் சரியாய் அடையளம் காட்டின.அதாவது தற்போது அடித்த தலித்துகள் வில்லன்ளாகவும் செய்த வினைக்கு எதிர் வினை வாங்கிய ஆதிக்க சாதி வெறியன்கள் தான் காதாநாயகன்களாகவும் காட்டப்படுகிறனர்.\nசென்னைக்கு வெளியெ இருக்கும் பலருக்கும் ஒரு வகையன சிந்தனை இருக்கிறது “சென்னையில தலித்துங்க அதிகம் நம்மாளு வாய் திறந்து பேசவே பயப்படுவாங்க“ சென்னையில் தலித் ரவுடிகள் இருக்கிறர்கள் என்பது உண்மை தான். ஆனால் ஆதிக்க சாதி வெறிஅர்கள் ல சாதிக்கு வாழ்ந்து சாவதில்லை.சேத்து பட்டு ரவுடி தங்கையா போல பலம்,பணதிற்காக யாராயிருந்தாலும் அவர்களிடம் தன் வேலையை காட்டுகின்றர்கள்.(பாதிக்கப்படுபவர் தலித்தாக இருப்பினும்).ஆதிக்க சாதி வெறியர்கள் செய்வது போல் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களின் பெண்களை மட்டும் பாலியல் ரீதியிலானகொடுமைகள் நடப்பதில்லை. இ£ங்கு சாதி என்பதை விடபணமே முக்கியம்.தனது அதிகாரமே முக்கியம்.அதை நிரூபிக்க தலித்தாக இருப்பினும் எந்த சாதியாக இருந்தாலும் தாக்கப்படுகின்றனர்.\nசென்னை சட்ட கல்லுரி சம்பவம் என்பது வினைக்கு எதிர் வினை.இதனை நாம் ஆதரிக்கவில்லை என்றாலும்ஊடகங்களின் பார்பனிய தன்மையை அம்பலப்படுதியே தீரவேண்டும் என்பது தான் நோக்கம். சட்டக்கல்லூரியில்தேவர் சாதி வெறியர்கள் ஏதாவது விழாவெனில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி என்பதற்கு பதில்வெறும் சென்னை சட்டக்கல்லுரி என்று போடுவது,தொடர்ச்சியாக தீண்டாமையை மேற்கொள்வது போன்றசெயல்களில் ஈடுபட்டு வந்தனர்.\nகடந்த ஒரு மாதமாகவே இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டிருக்க தலித் மாணவர்கள் காயம்பட்டிருக்கின்ரார்கள். எதற்கும் ஒரு எல்லை உண்டு என்பதன் விதமாக பரிட்சை முடிந்தவுடன் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சிலர் எதிர் தாக்குதல் தொடுக்க முடிவெடுத்திருக்கின்றார்கள் இது தெரிந்தும் அந்த தேவர் சாதி வெறியர்களும் கையில் கத்தியோடு வந்திருக்கின்றனர்.முக்கியமாக நினைவில் கொள்ளவேண்டிய விசயம் .நாம் ஊடகங்களில் பார்த்ததது போல் கத்தியோடு வந்தவன் தாழ்த்தப்பட்ட மாணவர் தரப்பினை குத்தியவுடன் தான் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இரண்டு பேரையும் வெறி கொண்டு தாக்கினார்கள்.\nஎன் நண்பர் சொன்னர் ” என்னால் அதை பார்க்கமுடியவில்லை,அவன் சாதி வெறியனாகவே இருக்கட்டுங்க அவன் எப்படி கதறுனான் பார்க்கவே சகிக்க முடியலிங்க” ஒரு சாதி வெறியனின் மரண ஓலத்தை பார்த்து நாம் வருந்த வேண்டியதில்லை.\nஆனால் சாதி வறிக்கெதிராக போராடும் மக்களின் ஒரு முக மற்றும் நேர் படுத்த படாத அரசியல் செயல் பாடுகள் சாதி வெறியர்களின் வளர்ச்சிக்கு துணை போகின்றன. அதற்காக நாம் கண்டிப்பக வருந்தத்தான் வேண்டும்.\nசுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு இது.நான் கல்லூரில் படித்து கொண்டி��ுக்கும் போது தான் எஸ்.பி.பொன் மாணிக்கவேல் தலைமையில் போலீசார் சென்னை சட்ட கல்லுரியினுள் புகுந்து தாக்கினர்.அது குறித்து நான் பேசிக்கொண்டு இருந்த்தேன்.அப்போது பேருந்து நண்பர் (வயது 40) சொன்னர்.அவனுங்க எல்லாம் பறைப்பசங்க தப்பு செய்யாம போலிஸ் அடிப்பானா \nஇப்போது வரை அதைப் போன்ற வன்மம் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பரப்பப்படுகின்றது.எந்த இடத்தில் எல்லாம் ஒடுக்க்ப்பட்ட,தாழ்த்தப்பட்ட மக்கள் போராடினாலும் அவர்களுக்கெதிராக ஊடகங்கள் தான் முதல் கொள்ளியை வைக்கின்றன.\nஏன் திண்ணியத்தில் மனிதன் வாயில் மலத்தை திணித்த போது கூட ராமசாமி பறை அடிச்சு பனத்த் கேக்காம இருந்திருந்தா\nஎன்ற சாதி வெறியன் நேரடியாய் சொன்னால் அதையே ஊடகங்கள் மறைமுகமாய் சொல்கின்றன.\nஒரு கிராமத்தில் சாதிபிரச்சனை என்ற உடன் “ஊர்க்காரர்களுக்கும் அந்த குறிப்பிட்ட சமூகத்தினருக்கும்” என்று தான்கொட்டை எழுத்தில் போட்டு தன் பார்ப்பனீய அடிவருடி த்தனத்தை வெளிப்படுத்துகின்றனர்.இந்த கல்லூரி பிரச்சனையை கண்டித்து தேவர் சாதி வெறியர்கள் சென்னையில் மீட்டிங் போட்டு கண்டனம் தெரிவிக்கின்றன.ஓட்டு பொறுக்கிகளோ சாக்கு கிடத்தால் போது மென சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்கின்றன.\nஇவையனைத்தும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவே நடைபெற வில்லை நடத்தப்படுகின்றன.உண்மையில் இப்போது நடந்தது சம்பவம் சாதிக்கு எதிராக வினை.இவ்வினை ஏற்புடையது அல்ல. சண்டைகள் மட்டும் தீர்வு தராது.அது எதிரிகள் வளரவே உதவும்.\nமக்களை திரட்டி சாதிக்கு எதிராக கலகம் புரிவோம்.அதில் கண்டிப்பாய் பார்ப்பனீயம் உயித் தெழாது.\nஅவன் எதற்கு அப்ப்புடி பண்ணப்போறான் என்ற ரீதியில் தான் ஊடகங்கள் எழுதின. உத்த புரத்துல கூட செவுரு இருந்தா என்ன இப்போ\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/10/12/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2019-10-17T03:18:24Z", "digest": "sha1:SNC6OEFDDAMDGLJXSXZUPGW34E6MJ2PE", "length": 21310, "nlines": 181, "source_domain": "senthilvayal.com", "title": "கண்களை பிரகாசிக்க செய்ய சில எளிய வழிமுறைகள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திர���க்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகண்களை பிரகாசிக்க செய்ய சில எளிய வழிமுறைகள்\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அதுபோல நம் முகத்தின் அழகு ஆரோக்கியமான பிரகாசமான கண்களிலேயே இருக்கிறது. கண்கள் ஒளி பெற, கண் எரிச்சல் நீங்க, கண்கள் குளிர்ச்சியடைய, கண் வலி அனைத்திற்கும் தீர்வு நம் வீட்டு சமையலறையிலும், தோட்டத்திலுமே உள்ளது.\n1. அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து பொடிசெய்து தேன் கலந்த சுடுநீரில் சாப்பிட கண் எரிச்சல் குணமாகும்.\n2.வாரத்திற்கு இரண்டு முறையாவது உணவுடன் வெண்டைக்காய் சேர்த்து சாப்பிட மூளை பலமடையும், கண்களும் குளிர்ச்சியடையும்.\n3. கண்கள் சிவப்பாக இருந்தால் ஆடாதோடா விதை நான்கும், கடுக்காய் மூன்றும், நெல்லிக்காய் விதை இரண்டும் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர நலம் பெறலாம்.\n4. கண்சூடு குறைய நெல்லிக்காய் சாறு பிழிந்து ஒவ்வொரு ஸ்பூன் இருவேளை குழந்தைகளுக்கு கொடுத்துவர குணமாகும்.\n5. முருங்கை பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும், கண்நோய் அனைத்தும் குணமாகும்.\n6. கண் பிரகாசமாக ஒரு கரண்டி சீரகம் தூள் செய்து நல்லெண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைகுளித்து வரலாம். சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து கொள்ளலாம்.\n7.பற்படாகம் இலையை பாலில் அரைத்து பூசி குளித்து வரலாம். உடல் நாற்றம் நீங்கும்.\n8 .உடற்சூட்டினால் வரும் நீர்கோளைக்கு கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து அரைத்து, சிறு உருண்டை சாப்பிட பிரச்னை நீங்கும்.\n9. எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது பச்சைத் தண்ணீர் சேர்க்காமல் மிதமான சூட்டில் மட்டுமே குளிக்க வேண்டும்\n10. பாதாம் பருப்பு வறுத்து அடிக்கடி உண்டு வரலாம்.\nPosted in: அழகு குறிப்புகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவாட்ஸ்அப் பே சர்வீஸ்… 2 மாதத்திற்குள் வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அப்டேட்..\nவிடுதலைக்கு விலை… சொத்தில் பாதி – பங்கு கேட்ட வி.ஐ.பி பதற்றத்தில் சசி\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: நச்சுகளை வெளியேற்றி நன்மைகளைப் பெறுவோமா\n��ீங்களும் செய்யலாம்: ஒரே நாளில் ஹேர் ஸ்டைலிங் கற்றுக்கொள்ளலாம்\nஒன்பது கோளும் ஒன்றாய் அருள்க’ – எளிய பரிகாரங்கள் உன்னத பலன்கள்\nமுடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள்…\n-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -விருச்சிகம்\nசசிகலாவை முடக்கும் பா.ஜ.க… பன்னீர் வைத்த நெருப்பு\n இருக்கவே இருக்கு இஞ்சி – இனி பொடுகு அஞ்சி ஓடும்…\nதொப்புளில் ஏன் எண்ணெய்விட தெரியுமா\nஇந்தியாவில், 4வது இடத்தில் இருந்து, முதலிடத்துக்கு முன்னேறிய இதய நோய்\nசைபர் ஸ்டாகிங்: செல்ஃபியால் ஜப்பான் பாடகிக்கு நேர்ந்த துயரம் – இப்படியும் வருகிறது ஆபத்து\nஇன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை… முத்தான மூன்று பலன்கள்… தவறவிடாதீர்கள்.\nஅமுக்கிரா கிழங்கு மருத்துவ நன்மைகள்\nகண்களை பிரகாசிக்க செய்ய சில எளிய வழிமுறைகள்\nநீங்க அந்த விசயத்தில கில்லாடியா – கணவன் மனைவி பிணைப்பை அதிகரிக்க பரிகாரங்கள்\nட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க… என்னடா இது புது உருட்டா இருக்கு\nஇதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா கொசுக்கள் கடிக்காது ஏன் கொசுக்கள் ஒருத்தரை மட்டுமே அதிகமா கடிக்குது\nபிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ டாப் அப்\nநாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்வது என்ன\nமழைக்காலத்தில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கீரைகள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா காய்ச்சல் வருமா\nமருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா\nவிஜயதசமியும் – வன்னி மரமும்” மூட நம்பிக்கை என்று, மூடி மறைக்கப்பட்ட மாபெரும் வரலாறு..\nவந்துவிட்டது இந்தியாவின் “NAVIC” நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் \nகீரையின் சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்க செய்யவேண்டியவை\nடி.டி. வி.தினகரனுக்கு சசிகலா வைக்கும் ஆப்பு… கப்பலேறும் மன்னார்குடி குடும்ப மானம்..\nஎஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்வது எப்படி என்று தெரியுமா\nகலப்பட மிளகாய்த்தூள்… கண்டுபிடிக்க சில வழிகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-17T03:56:04Z", "digest": "sha1:OXCAZYOZJKWHZAWF4FCGCVCXFVN7NSJK", "length": 4989, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "கஞ்சமலை சித்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகஞ்சமலை சித்தர் கஞ்சமலையில் பிறந்ததாக அறியப்படுகிறது. இவர் வாழ்நாள் முழுவதும் குகையிலேயே களித்ததாக அறியப்படுகிறார். இவர் அட்டமா சித்திகள் என்ற கலையில் காற்றில் பறக்கும் கலையை அறிந்தவர். இவர் மூலிகையையே ஆடையாக அணியும் பழக்கம் கொண்டவர். இவர் பறவைகளுக்கு பிரியமானவர்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2011, 16:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/24/jet-airways-to-approach-lenders-with-fresh-funding-proposal-014248.html", "date_download": "2019-10-17T02:24:02Z", "digest": "sha1:HJEHDGPBQIEYFLPWAXAJVLCO53RYZ3HR", "length": 24590, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கொஞ்சம் கடன் கொடுங்கள்.. ஜெட் ஏர்வேஸ் புதிதாக கடன் அணுகுமுறை..குறைந்த சேவையாவது வழங்க உத்தேசம் | Jet Airways To Approach Lenders With Fresh Funding Proposal - Tamil Goodreturns", "raw_content": "\n» கொஞ்சம் கடன் கொடுங்கள்.. ஜெட் ஏர்வேஸ் புதிதாக கடன் அணுகுமுறை..குறைந்த சேவையாவது வழங்க உத்தேசம்\nகொஞ்சம் கடன் கொடுங்கள்.. ஜெட் ஏர்வேஸ் புதிதாக கடன் அணுகுமுறை..குறைந்த சேவையாவது வழங்க உத்தேசம்\nஇந்தியவின் Fundamentals வலுவாக இருக்கிறது\n14 hrs ago இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\n17 hrs ago வேலை காலி வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை\n இந்தியாவின் இந்த 3 துறைகளால் பொருளாதாரத்தில் மந்த நிலை..\n1 day ago 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nNews என்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தா��் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை : ஜெட் ஏர்வேஸ் குறைந்த அளவிலாவது தனது சேவையை இயக்க மே 10 வரை அளிக்க வங்கிகளிடம் புதிதாக கடன் அணுகுமுறை. குறைந்த பட்சம் 250 கோடி ரூபாயாவது எதிர்பார்த்த நிலையில் அணுகியுள்ளது.\nஇடைக்கால நிதியளிப்புக் கோரிக்கையுடன் ஒரு முறை வாடிக்கையாளர் கடன் அளிப்பவருக்கு முறையாக அணுகுவது விமானத் துறையில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் மூலம் கிடைக்கப் பெறும் நிதியானது 4 - 5 விமானங்கள் வரை மே-10 வர் இயக்கப் ப யன்படும் என்றும் ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.\nஇந்த நிலையில் எவ்வாறாயினும் இந்த சிறிய இயக்கத்தின் மூலம் பெரிதாக ஒன்றும் சம்பாதிக்க முடியாது என்ற கருத்தும் நிலவி வருகிறது. அதேசமயம் வங்கிகளும் ஜெட் ஏர்வேஸ்சுக்கு சட்ட பூர்வமாக எந்த ஒரு கடனையும் கொடுக்க முடியாது என்றும், ஏற்கனவே தேவையான கடன் வழங்கியாகி விட்டது என்றும், சுமார் 8000 கோடி ரூபாய் ஏற்கனவே வங்கிக்கு கொடுக்க வேண்டிய பாக்கி உள்ளது. இப்படி நிலையில் இந்த மறு கடனுக்கு வாய்ப்பில்லை என்றே வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇயல்பு நிலைக்கு ரூ.11,000 கோடி வேணும்\nஇதுகுறித்து தொழிற்துறை மதிபீடு செய்யப்பட்டுள்ளன. இதன் படி ஜெட் பழைய நிலைக்கு திரும்ப சுமார் 11,000 கோடி ரூபாயாவது தேவைப்படும். வங்கிகளுக்கு கட்ட வேண்டிய பாக்கி தொகைகள் மற்றும் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை, குத்தகை பாக்கி உள்ளிட்ட கட்டணங்களோடு சேர்த்து கட்டவேண்டிய நிலையில் ஜெட் ஏர்வேஸ் உள்ளது.\nஅதான் இடைக்கால நிதி கொடுக்கலயே\nஇதற்கு முன்னதாகவே விமான நிறுவனம் கூட்டமைப்புக்கு இடைக்கால நிதியாக கடளிப்பவர்களுக்கு ஒரு கோரிக்கையை முன் வைத்தது. இதில் 983 கோடி ரூபாய்க்கு கேட்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் நிராகரிக்கப்பட்டது.\nதனது முழு சேவையும் நிறுத்தம்\nஇதன் விளைவாக கடந்த ஏப்ரல் -17-ம் தேதி ஜெட் ஏர்வேஸ் தனது குறைந்த பட்ச சேவையை கூட செய்ய முடியாமல், தனது முழு சேவையையும் தற்காலிகமாக நிறுத்தியது. இவ்வாறு ஜெட் ஏர்வேஸ் அனைத்து சேவைகளையும் முடக்குவதற்கு முன்பாகவே 90 சேவைகள் முழுமையாக முடக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில் எஸ்.பி.ஐ கூட்டமைப்பு முக்கியமான இடைக்கால நிதியத்திற்காக தனியார் நிறுவனத்தின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறிவிட்டது.\nஅடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய இயவில்லை\nஇதனால் வங்கிகளிடமிருந்தோ அல்லது வேறு ஏதேனும் நிதியோ ஜெட் ஏர்வேஸ்சுக்கு கிடைக்கவில்லை. இதனால் விமான எரிபொருள் மற்றும் அதன் அடிப்படை தேவைகளுக்குக் கூட பணம் செலுத்த முடியாமல் தவித்து வந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் முழுமையாக மூடப்பட்டது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜெட் ஏர்வேஸூக்கு விடிவு காலமா.. சினெர்ஜி குழுவுடன் கைகோர்க்கப் போகிறதா\nJet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்\nஸ்டெர்லைட் இருக்கட்டும்.. ஜெட் ஏர்வேஸ் மீது குறிவைக்கும் அனில் அகர்வால்..\nஜெட் ஏர்வேஸின் மொத்த கடன் ரூ.24,887 கோடி.. விடாமல் தொடரும் கடன் பிரச்சனை..\nJet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nவிமான கம்பெனிய வாங்குனா ஆண்டி தாங்க.. ட்விட்டரில் கலாய்த்த Anand Mahindra..\nவிமான கட்டணங்கள் அதிகரிப்புக்கு..ஜெட் ஏர்வேஸ் தான் காரணம்.. கலக்கத்தில் பயணிகள்\nஎங்கள நம்பி காசு போட்ட மக்களுக்கு ரூ.9000 கோடி நஷ்டமா நாங்க வேணும்ன்னு பண்ணலயா கதறும் Jet Airways\nஉன் காதலி கூட இல்லன்னா.. விமானத்த கடத்துவியா.. ரூ.5 கோடி எடு ஜெயிலுக்கு போ.. விரட்டிய ஜட்ஜ்\nJet Airways-ன் விமானங்கள எடுத்துக்கிட்டோம், இப்ப அவங்க ஊழியர்களையும் எடுத்துக்குறோம்\nஒரு முறைதான் ஏமாறுவோம்.. விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட நரேஷ் கோயல் & அனிதாவிடம் தீவிர விசாரணை\nஇனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\nஇந்தியாவில் 8 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள்..\nபவுன் தங்கத்துக்கு 1,040 ரூபாய் விலை சரிவா செப் 04 உச்ச விலையில் இருந்து இவ்வளவு சரிந்திருக்கிறதா\nமக்கள் பணத்தைப் பாதுகாக்க ஒரு வழி இல்லையே..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் ��லைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/flight-headed-indonesia-was-diverted-chennai-after-iranian-woman-problem-300974.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T02:43:59Z", "digest": "sha1:MSPWADUTKF7RIAB76DM5VMHICJHJQGKN", "length": 17826, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கணவனின் கள்ளத்தொடர்பை கண்டுபிடித்த மனைவி.. கடும் சண்டை.. அவசரமாக சென்னையில் தரையிறங்கிய விமானம் | The flight headed to Indonesia was diverted to Chennai after the Iranian woman created problem in mid-air - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு- விமான சேவைகள் தொடங்குகின்றன\nமுதல் நாளேவே,.. சென்னையில் விடிய விடிய கனமழை.. சும்மா நான்ஸ்டாப்பபா அடிச்சு ஊத்துது\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகணவனின் கள்ளத்தொடர்பை கண்டுபிடித்த மனைவி.. கடும் சண்டை.. அவசரமாக சென்னையில் தரையிறங்கிய விமானம்\nகணவனின் கள்ளத்தொடர்பை கண்டுபிடித்த மனைவி.. அவசரமாக தரையிறங்கிய விமானம்\nசென்னை: நேற்று கத்தாரின் தோஹாவில் இருந்து இந்தோனேஷியா சென்று கொண்டிருந்த கத்தார் ஏர்வேஸ் விமானம் கணவன் மனைவி சண்டையால் பாதியில் தரை இறக்கப்பட்டது. அந்த விமானம் நேற்று இந்தோனீசியா செல்லும் வழியில் பாதியில் சென்னையில் தரையிறக்கப்பட்டது இருக்கிறது.\nஅந்த விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் தன் கணவனின் கள்ளத் தொடர்பை கண்டுபிடித்து இருக்கிறார். இதன் காரணமாக விமான அதிகாரிகளுடன் சண்டை போட்டு விமானத்தை பாதி வழியில் நிறுத்தி இருக்கிறார்.\nமேலும் அவர் மிகவும் அதிக அளவில் போதையில் இருந்ததாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.\nநேற்று கத்தார் ஏர்வேஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று தோஹாவில் இருந்து இந்தோனேஷியாவுக்கு சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணித்த ஒரு பெண்மணி தன்னுடைய கணவன் தூங்கியதும் சாதாரணமாக அவரது போனை எடுத்து பார்த்து இருக்கிறார். அவரது போனின் லாக்கை ஓப்பன் செய்து பார்த்தவர் தன கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது கண்டு அதிர்ந்தார். அவர் பல காலமாக நிறைய பெண்களுடன் தொடர்பில் இருந்து இருக்கிறார்.\nஇந்த நிலையில் அதை பார்த்ததும் அதிர்ந்த அந்த பெண் உடனடியாக கணவனை எழுப்பி அவருடன் சண்டை போட்டு இருக்கிறார். அவர்கள் சண்டையின் காரணமாக அந்த விமானத்தில் இருந்த அனைவரும் தூக்கத்தில் இருந்து எழுந்து இருக்கின்றனர். மேலும் அந்த பெண் குடி போதையில் வேறு அப்போது இருந்து இருக்கிறார்.\nஅந்த சண்டையை தடுக்க வந்த விமான பணியாளர்களையும் அவர் திட்டி இருக்கிறார். இதனால் அங்கு பெரிய குழப்பம் உருவாகி இருக்கிறது. இதையடுத்து அவர் விமானத்தை உடனே தரை இறக்கவும் கூறி இருக்கிறார். அவர் பயணிகளுக்கு மிகவும் தொந்தரவாக இருக்கிறார் என்பதால் விமானத்தை தரை இறக்கும் முடிவை விமானிகள் எடுத்தனர்.\nஇதையடுத்து அந்த விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டது. மேலும் அந்த பெண்ணுடன் சேர்த்து அவரது கணவரும் தரையிறக்கப்பட்டார். அவர்கள் மீது எந்த விதமான வழக்கும் பதியபபடவில்லை. மேலும் அவர்களின் பெயரை வெளியிட விமான அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுதல் நாளேவே,.. சென்னையில் விடிய விடிய கனமழை.. சும்மா நான்ஸ்டாப்பபா அடிச்சு ஊத்துது\nஎன்னத�� மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஅதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்பு இல்லை- தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் மறுப்பு அறிக்கை\nஅதிமுகவுக்காக களம் இறங்கிய பாமக.. விஜயகாந்தும் வருகிறார்.. விக்கிரவாண்டியில்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nநீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி\nராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...\nசசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு\nஹைகோர்ட்டுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு நீட்டிப்பா.. திங்கள்கிழமை தெரியும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/news/south-africa-need-204-runs-to-win-against-sri-lanka-in-icc-world-cup/articleshow/69992656.cms", "date_download": "2019-10-17T03:07:41Z", "digest": "sha1:ZE5Q34D4ZPSM5G67WOPMGDGNJXGIBRC4", "length": 16528, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "South Africa vs Sri Lanka: மகா மட்டமான சாதனை படைத்த இலங்கை: ஆறுதல் வெற்றியை நோக்கி தென் ஆப்ரிக்கா! - south africa need 204 runs to win against sri lanka in icc world cup | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 17)\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 17)WATCH LIVE TV\nமகா மட்டமான சாதனை படைத்த இலங்கை: ஆறுதல் வெற்றியை நோக்கி தென் ஆப்ரிக்கா\nசெஸ்டர் லீ ஸ்டிரீட்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் 35வது லீக் போட்டியில் இலங்கை அணி 203 ரன்களுக்கு சுருண்டது.\nமகா மட்டமான சாதனை படைத்த இலங்கை: ஆறுதல் வெற்றியை நோக்கி தென் ஆப்ரிக்கா\nதென் ஆப்ரிக்க அணி சார்பில் கிறிஸ் மோரிஸ், பிரட்டோரியஸ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.\nஇங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் 35வது லீக் போட்டியில், ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிய தென் ஆப்ரிக்கா அணி, இலங்கை அணியை எதிர்கொள்கிறது.\nஇதில் ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அண�� கேப்டன் டுபிளசி முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணியில் மில்லருக்கு பதிலாக டுமினியும், லுங்கி நிகிதிக்கு பதிலாக பிரட்டோரியஸ் இடம் பெற்றனர். இலங்கை அணியில் நுவன் பிரதீப்புக்கு பதில் சுரங்கா லக்மல் அணியில் சேர்க்கப்பட்டார்.\nஇதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு கேப்டன் கருணரத்னே ‘டக்’ அவுட்டானார். பின் வந்த குசல் பெரேரா (30), பெர்ணாண்டோ (30), குசல் மெண்டிஸ் (23) ஓரளவு கைகொடுத்தனர்.\nஅடுத்து வந்த தனஞ்சயா (24), திசாரா பெரேரா (21), உதனா (17) ஆகியோர் தவிர, மற்ற வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவு கைகொடுக்கவில்லை. இதையடுத்து இலங்கை அணி 49.3 ஓவரில் 203 ரன்களிக்கு ஆல் அவுட்டானது.\nஇந்த உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து பங்கேற்ற போட்டிகளில் (ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து) வெற்றி பெற்றது. இதனால், எஞ்சியுள்ள போட்டிகளில் அதே மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து பங்கேற்க இலங்கை அணி சிறப்பு அனுமதி பெற்றது. ஆனால் இன்று குறைவான ரன்கள் எடுத்துள்ளதால் இலங்கை அணிக்கு மஞ்சள் ஜெர்சி கைகொடுக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nமிடில் ஆர்டர் மகா மட்டம்:\nஇந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் மிடில் ஓவர்கள் என கருதப்படும் 11 - 40 ஓவர்களில் மகா மட்டமான ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற சோகமான சாதனை படைத்தது இலங்கை அணி. இந்த ஓவர்களில் வெறும் 96 ரன்கள் மட்டும் சேர்த்த இலங்கை அணி 5 விக்கெட்டையும் பறிகொடுத்தது.\n2019 உலகக்கோப்பை தொடரில் 11 - 40 ஓவர்களில் குறைவான ரன்கள் சேர்த்த அணிகள்:\n96/5 இலங்கை எதிர்- தென் ஆப்ரிக்கா செஸ்டர் லீ ஸ்டிரீட்\n108/2 நியூசி., எதிர்- பாக்., பர்மிங்ஹாம்\n110/9 ஆப்கான் எதிர்- நியூசி., டாவுண்டான்\n118/6 ஆப்ஜான் எதிர்- வங்கதேசம், சவுத்தாம்டன்\n120/4 ஆப்கான் எதிர்- இந்தியா, சவுத்தாம்டன்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலக கோப்பை கிரிக்கெட்\n‘ஃபார்முலா-1’ பிரிட்டன் கிராண்ட் பிரிக்ஸ் : லீவிஸ் ஹாமில்டன் அசத்தல் வெற்றி...\nநீங்க எங்க ஏரியாக்கு வாங்கடா.. வச்சு செய்யுறோம்...: 2023க்காக இந்தியா மரண வெயிட்டிங்\nIND vs NZ Semi Final: முடிவுக்கு வந்த இன்றைய நாள் ஆட்டம்...: நாளை தொடரும் முதல் அரையிறுதி\nBCCI: இந்திய கிரிக்கெட் அணியில் வேலை வாய்ப்பு எனன தகுதி இருக்கனும் தெர���யுமா\nEng vs NZ Final: சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தாலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது எப்படி ஐசிசி விதி என்ன தான் சொல்கிறது\nமேலும் செய்திகள்:தென் ஆப்ரிக்கா|உலகக்கோப்பை கிரிக்கெட்|இலங்கை|world cup 2019|sri lanka|South Africa vs Sri Lanka|south africa\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nஉத்தரப்பிரதேசத்தில் ஒருவரை கட்டி வைத்து அடிக்கும் கொடூரம்\nதன்னிடம் வேலை பார்க்கும் காவலர்களை எட்டி உதைக்கும் முதலாளி\nஹேமமாலினி கன்னம் போல சாலைகள்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு\nசபாஷ்.. இதுதான் மனிதநேயம்... துர்கா பூஜையை ஒன்றாக கொண்டாடிய ...\nVideo : நம்ம சமயம்\nகளைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்: அப்துல் கலாமிற்கு உலக அமைத...\nஹர்பஜனிடம் ஆதரவு கேட்கும் கங்குலி\nகிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தை இழந்தார் மந்தனா\nமீண்டும் களத்தில் மோதும் சச்சின் - லாரா\nIndia vs Bangladesh: திக்... திக்... பல்ஸை எகிற வச்ச செம்ம மேட்ச்...: இந்தியா, வ..\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து...\nசவுதி அரேபியாவில் பயங்கர விபத்து; வெளிநாட்டவர் உட்பட 35 பேர் பலியான சோகம்\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 17)\nரிஷப ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன்கள்\nசெம காட்டு காட்டும் பருவமழை- தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் நீர்மட்டம்\nபள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சகோதரர்கள்: மதுரையில் கொடூரம்\n# கபடி செய்தி 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமகா மட்டமான சாதனை படைத்த இலங்கை: ஆறுதல் வெற்றியை நோக்கி தென் ஆப்...\nஎங்க ‘தல’ கால் தூசிக்கு வருவானா இவன்... : ஐசிசி.,யை கிழி கிழி என...\nஒரே போட்டியில் ரெண்டு ‘ஹாட்ரிக்’ ஹீரோக்கள்: தென் ஆப்ரிக்க அணி ‘ப...\nவெஸ்ட் இண்டீஸை வழியனுப்பிய இந்தியா: இமாலய வெற்றி பெற்று அசத்தல்\nஇந்த அடி மேட்ச்ல அடிச்சிருந்தா... ‘செமி ஃபைனல்’ போயிருக்கலாமே.....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/10/09162549/Congress-to-boycott-JampK-BDC-polls.vpf", "date_download": "2019-10-17T03:41:17Z", "digest": "sha1:Z3IBIKCIPDYL3ST2SSD6ANZ27SA23HLS", "length": 15637, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Congress to boycott J&K BDC polls || காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்; காங்கிரஸ் ‘திடீர்’ புறக்கணிப்பு - வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்; காங்கிரஸ் ‘திடீர்’ புறக்கணிப்பு - வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அறிவிப்பு + \"||\" + Congress to boycott J&K BDC polls\nகாஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்; காங்கிரஸ் ‘திடீர்’ புறக்கணிப்பு - வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அறிவிப்பு\nகாஷ்மீர் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 09, 2019 16:25 PM மாற்றம்: அக்டோபர் 10, 2019 02:36 AM\nகாஷ்மீர் மாநிலத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் ஒன்றான வட்டார வளர்ச்சி கவுன்சிலுக்கான தேர்தல், வருகிற 24-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசிநாள் ஆகும். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவே ஆகும்.\nஇந்தநிலையில், இந்த தேர்தலை புறக்கணிப்பதாக காஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.ஏ.மிர் நேற்று ஜம்முவில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nவட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடைபெறும் காலகட்டம் குறித்து எங்களுக்கு அதிருப்தி இருந்தபோதிலும், தேர்தலில் பங்கேற்க நாங்களும், தேசிய சிறுத்தைகள் கட்சியும் முடிவு செய்தோம். தேர்தலில் போட்டியிட வசதியாக வேட்பாளர்களுக்கு கடிதங்கள் வழங்கினோம். எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் சிலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.\nஎங்கள் கட்சி தலைவர்கள் சுமுகமாக நடமாட நடவடிக்கை எடுக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டோம். ஆனால், வேட்புமனு தாக்கலுக்கு கடைசிநாளில், இந்த தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளோம்.\nஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்துவதில் காங்கிரசுக்கு நம்பிக்கை உள்ளது. தேர்தலை பார்த்து பயந்து ஓடியதில்லை. ஆனால், மாநில நிர்வாகத்தின் மாற்றாந்தாய் மனப்பான்மை மற்றும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து காவலில் வைக்கப���பட்டு இருப்பது ஆகியவற்றால் இந்த முடிவுக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.\nபா.ஜனதா வெற்றிபெற வசதியாக, முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கு மாநில நிர்வாகம் வேண்டுமென்றே இடையூறு செய்கிறது. அரசியல் தலைவர்களையும், தொண்டர்களையும் தொடர்ந்து காவலில் வைத்து வருகிறார்கள். அரசியல் பணி நடக்கவிடவில்லை. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி குறிவைத்து தாக்கப்படுகிறது.\nஆகவே, மாநில நிலவரத்தை கவனத்தில்கொண்டு, அனைத்து எதிர்க்கட்சிகளும் கோருவதுபோல், வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும். இவ்வாறு ஜி.ஏ.மிர் கூறினார்.\n1. ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\n2. காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து : பாகிஸ்தான் ஆதரவளிக்கும் பயங்கரவாதத்தை \"முற்றிலுமாக ஒழிக்க\" உதவும் -அமித் ஷா\nகாஷ்மீரில் சிறப்பு 370-வது பிரிவு ரத்து செய்ததன் மூலம் பாகிஸ்தான் ஆதரவளிக்கும் பயங்கரவாதத்தை \"முற்றிலுமாக ஒழிக்க\" உதவும் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறினார்.\n3. காஷ்மீர்: போஸ்ட் பெய்டு மொபைல் சேவையை நாளை மறுநாள் முதல் மீண்டும் வழங்க முடிவு எனத் தகவல்\nகாஷ்மீரில் போஸ்ட் பெய்டு மொபைல் சேவையை நாளை மறுநாள் முதல் மீண்டும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.\n4. ஜம்மு காஷ்மீர்: இரண்டு மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் தடை நீக்கம்\nஜம்மு காஷ்மீரில் இரண்டு மாத தடைகளுக்கு பிறகு இன்றுமுதல் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளது.\n5. இந்தியாவை கோபப்படுத்திய காஷ்மீர் கருத்துக்களை மலேசிய பிரதமர் மீண்டும் ஆதரிக்கிறார்\nஇந்தியாவை கோபப்படுத்திய காஷ்மீர் கருத்துக்களை மலேசிய பிரதமர் மகாதீர் முகமது மீண்டும் ஆதரிக்கிறார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி க���ற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. இறந்த பெண் குழந்தையை புதைக்க சென்ற இடத்தில் உயிருக்கு போராடிய மற்றொரு பெண் குழந்தை\n2. இஸ்லாமியர்கள் எந்த மசூதியிலும் ‘நமாஸ்’ செய்யலாம், இந்துக்களால் ராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது -அயோத்தி வழக்கில் வாதம்\n3. பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இந்தியாவையும் இந்திய நாட்டினரையும் சிக்கவைக்க பாகிஸ்தான் திட்டம்\n4. அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு\n5. ‘டங்கல்’ படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் தெரிவித்தார்; தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/10/11140647/Trichy-Lalitha-Jewelery-Loot-Acting-as-a-brain-Thiruvarur.vpf", "date_download": "2019-10-17T03:25:44Z", "digest": "sha1:ISZ4QB6OXABZ6ETAIMBLRNRSBCXWZXBW", "length": 22941, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trichy Lalitha Jewelery Loot Acting as a brain Thiruvarur Murugan Saran || திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கொள்ளையில் மூளையாக செயல்பட்ட திருவாரூர் முருகன் சரண்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப. சிதம்பரத்திற்கு அமலாக்க துறை காவல்; டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nதிருச்சி லலிதா ஜூவல்லரி நகை கொள்ளையில் மூளையாக செயல்பட்ட திருவாரூர் முருகன் சரண் + \"||\" + Trichy Lalitha Jewelery Loot Acting as a brain Thiruvarur Murugan Saran\nதிருச்சி லலிதா ஜூவல்லரி நகை கொள்ளையில் மூளையாக செயல்பட்ட திருவாரூர் முருகன் சரண்\nதிருச்சி லலிதா ஜூவல்லரி நகை கொள்ளையில் மூளையாக செயல்பட்ட திருவாரூர் முருகன் பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.\nபதிவு: அக்டோபர் 11, 2019 14:06 PM\nதிருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி அதிகாலை மர்ம நபர்கள் உள்ளே புகுந்து ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 7 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை ந��த்தப்பட்டது.\nஅப்போது லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கு தொடர்பாக திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டனை (வயது 34) வாகன சோதனையின்போது போலீசார் பிடித்தனர். விசாரணையில் திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன், அவரது அக்காள் மகன் சுரேஷ் உள்பட சிலர் லலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.\nஇந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டவன் திருவாரூர் முருகன். தப்பி சென்ற முருகன், சுரேஷ் உள்ளிட்ட கொள்ளை கும்பலை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக மணிகண்டன், சுரேஷின் தாய் கனகவள்ளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4¾ கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கைதான 2 பேரையும் வரும் 18-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமேலும், இந்த கொள்ளை வழக்கில் முருகனின் உறவினர்கள் 14 பேரை போலீசார் பிடித்து திருச்சிக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇந்தநிலையில் முருகனின் அண்ணன் செல்வத்தின் மகன் முரளியை (28) தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதலைமறைவாக உள்ள முருகன் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் பெரும் பகுதியை எடுத்து சென்று விட்டதாக கூறப்பட்டது.\nதனிப்படை போலீசார் முருகனை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் திருவாரூர் முருகன் சரண் அடைந்தான்.நேற்று திருவண்ணாமலை செங்கம் நீதிமன்றத்தில் முருகனின் உறவினர் சீராத்தோப்பு சுரேஷ் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nயார் இந்த திருவாரூர் முருகன்\nமுருகன் கடந்த 2008-ம் ஆண்டு முருகன் தனக்கென கொள்ளை கும்பலை உருவாக்கி கொண்டு, முதன்முதலில் பெங்களூருவில் கைவரிசை காட்ட தொடங்கினார். அப்போது 2011-ம் ஆண்டு பெங்களூரு போலீசார் ஒரு கொள்ளை வழக்கில் முருகனை கைது செய்தனர். அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த அவர், தனது இருப்பிடத்தை ஐதராபாத்துக்கு மாற்றினார். அங்கு சொந்தமாக வீடு வாங்கி குடியேறிய முருகன் அங்கு அக்கம்பக்கத்தினரிடம் தான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்று கூறி உள்ளார்.\nதிரைப்படங்களை விரும்பி ப��ர்க்கும் முருகன், திரைப்பட தயாரிப்பாளராவதையே தனது லட்சியமாக கொண்டு இருந்தார். அதேநேரம் வங்கிகளிலும், நகைக்கடைகளில் புகுந்து லாவகமாக கொள்ளையடிப்பதிலும் முருகனுக்கு நாட்டம் இருந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் தெலுங்கானா மாநிலத்தில் பாலன்நகரிலும், அதேஆண்டு டிசம்பர் மாதம் மக்பூப்நகரிலும் முருகனின் கொள்ளை கும்பல் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தெலுங்கானா மாநிலம் சைபராபாத் போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முருகன் தலைமையிலான கொள்ளை கும்பலை கைது செய்தனர்.\nஇந்த கும்பலிடம் இருந்து ரூ.1 கோடியே 72 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கிலும் ஜாமீனில் வெளியே வந்த முருகன் மீண்டும் 2 ஆண்டுகளுக்கு பிறகு, சென்னை அண்ணாநகர் திருமங்கலம் பகுதியில் 17 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். அப்போது அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிந்து, திருவாரூர் முருகன், தினகரன், கோபால், ரகு உள்பட 5 பேரை கைது செய்தனர். இவர்களிடம் 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.\nபின்னர் மீண்டும் ஜாமீனில் வந்த முருகன், தனது கைவரிசையை மீண்டும் காட்ட தொடங்கியுள்ளார். திருச்சி நெ.1 டோல்கேட் அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த கொள்ளையிலும் முருகன் தலைமையிலான கும்பலே ஈடுபட்டு இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகித்துள்ளனர். கொள்ளையடிக்க செல்லும்போது முருகன் செல்போன் பயன்படுத்துவது இல்லை. லாட்ஜ்களில் தங்குவதும் இல்லை. காரிலேயே இருந்து கொண்டு அனைத்து காரியத்தையும் கச்சிதமாக முடித்து விடுவார். மேலும், தான் செல்லும் இடங்களுக்கு காரிலேயே சமையல் பாத்திரங்கள், சிறிய அடுப்பை எடுத்து சென்று ஆங்காங்கே சாலையோரம் காரை நிறுத்தி சமைத்து சாப்பிடுவாராம்.\nமெலிந்த உடல் தேகத்துடன் பார்ப்பதற்கு பரிதாபத்துக்குரிய ஆளை போல் காட்சி அளிக்கும் முருகன், போலீசாருக்கே சவால் விடும் வகையில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதில் கைத்தேர்ந்தவராக இருந்துள்ளார். கொடூர நோயால் பாதிக்கப்பட்ட முருகன் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். தன்னுடைய கொள்ளை பாவத்துக்கு பரிகாரம் தேடும் வகையில் முருகன் 2 ஊனமுற்ற குழந்தைகள�� தத்தெடுத்து வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nமுருகனுக்கு திரைப்படம் தயாரிப்பதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. கொள்ளையடித்த பணத்தில் ரூ.50 லட்சம் செலவில் ஒரு தெலுங்கு படத்தை தயாரித்துள்ளார். அந்த படத்தில் தனது அக்காள் மகன் சுரேஷூம் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்த படம் இறுதிவரை திரைக்கு வரவே இல்லை.\nபின்னர் மீண்டும் ஒரு திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு அதற்காக பணத்தேவை ஏற்பட்டுள்ளது. அப்போது தான் தெலுங்கானாவில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி போலீசாரிடம் சிக்கி கொண்டார். இவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு திரைப்பட நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளனர். ஆனால் நிதி நெருக்கடியால் தொடர்ச்சியாக நிறுவனத்தை நடத்த முடியாமல் மூடிவிட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.\n1. நகைக்கடை கொள்ளையில் தலைமறைவாக உள்ள முருகனை பிடிக்க தமிழக போலீசாருக்கு உதவ தயார் போலீஸ் ஐ.ஜி. ஹரிசேகரன் தகவல்\nநகைக்கடை கொள்ளையில் தலைமறைவாக உள்ள முருகனை பிடிக்க தமிழக போலீசாருக்கு உதவ தயாராக இருப்பதாக போலீஸ் ஐ.ஜி. ஹரிசேகரன் தெரிவித்துள்ளார்.\n2. திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநில கொள்ளையர்கள்; தனிப்படை போலீசார் உறுதி\nதிருச்சி நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநில கொள்ளையர்கள் என தனிப்படை போலீசார் உறுதி செய்துள்ளனர்.\n3. மாகிம் நகைக்கடை கொள்ளையில் ஊழியர், கூட்டாளி கைது ரூ.1.90 கோடி தங்கம், வெள்ளி பறிமுதல்\nமும்பை மாகிம் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஊழியர், கூட்டாளி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 90 லட்சம் தங்கம், வெள்ளி மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. 48 ஆயிரம் பேர் பணிநீக்கம் தெலுங்கானாவில் பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலை தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்\n2. மாமல்லபுரத்தில் கடலோடு உரையாடியதை கவிதை ஆக்கிய மோடி டுவிட்டரில் பகிர்ந்தார்\n3. இந்திய எல்லையில் நுழையும் சிறிய டிரோன்கள் : சுட்டுத் தள்ள உத்தரவு\n4. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n5. வீழ்த்தப்படவோ, விட்டு கொடுக்கவோ கூடாது; நாட்டின் கண்பார்வையற்ற முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/admk-candidate-waited-more-then-two-hours", "date_download": "2019-10-17T04:15:47Z", "digest": "sha1:ISXTSSJDMPIUMXBWB4CIZ2M3Y6WP7C3B", "length": 10932, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "அதிமுக வேட்பாளரை புறக்கணிக்கும் கட்சி நிர்வாகிகள்... 2 மணி நேரமாக தனி ஆளாக காத்திருப்பு | admk candidate waited more then two hours | nakkheeran", "raw_content": "\nஅதிமுக வேட்பாளரை புறக்கணிக்கும் கட்சி நிர்வாகிகள்... 2 மணி நேரமாக தனி ஆளாக காத்திருப்பு\nஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், ஆம்பூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக அதிமுகவில் 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அவர்களிடம் நேர்காணல் நடத்தி முடித்து மார்ச் 17-ம் தேதி இரவு அதிமுக சார்பில் மாதனூர் ஒன்றிய கழக செயலாளர் ஜோதி ராமலிங்க ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.\nஇந்த அறிவிப்பால் விருப்பமனு தாக்கல் செய்த 10-க்கும் மேற்பட்டோர் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில் ஆம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளித்திருந்தார் ஆம்பூர் நகரக் கழகச் செயலாளர் மதியழகன். தனக்கு சிட் கிடைக்கவில்லை என்றதும் கோபமாகிவிட்டார். இந்நிலையில் நகரக் கழகச் செயலாளரை பார்ப்பதற்காக வேட்பாளர் ஜோதி ராமலிங்க ராஜா ஆம்பூர் வந்துள்ளார், வந்தவர் கட்சி அலுவலகத்தில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கிறார். நகரக் கழகச் செயலாளர் செல்போன் அனைத்து வைக்கப்பட்டுள்ளதால், அவரை பிடிக்க முடியவில்ல��. இதனால் வேட்பாளர் அலுவலகத்தில் காத்திருக்கிறார். இது வேட்பாளரை அதிர்ச்சியடையவைத்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாஜக அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.\nஆம்பூரில் நூதன திருட்டில் ஈடுப்பட்ட ஆந்திர திருடர்கள் கைது\nஆம்பூரில் கட்டிட தொழிலாளி மாடியிலிருந்து தவறி விழுந்து பலி\nஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்.\nஈரோட்டில் மழை... குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி\nஅமமுக ஒன்றிய செயலாளர் குண்டர் சட்டத்தில் கைது\nநிரூபித்துவிட்டால் அரசியலை விட்டு விலக தயார்- முதல்வருக்கு ஸ்டாலின் சவால்\nசேலத்தில் வெளுத்து வாங்கியது மழை வடகிழக்கு பருவம் இனிதே ஆரம்பம்\nஆர்யா படத்தின் ஷூட்டிங் நடக்கும் நிலையில் பிக்பாஸ் 3 பிரபலம் திடீர் சேர்ப்பு...\n15 வருடங்கள் கழித்து... கணவருடன் இணையும் ரம்யா கிருஷ்ணன்...\nகமல் பிறந்தநாளில் ரஜினி பட அப்டேட் வெளியாகிறது...\nஷாரூக்கான் படத்தின் உரிமையை வாங்கிதான் பிகில் எடுக்கப்பட்டதா\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nஅசின் என்னுடன் நடிக்க மறுத்தார்; பிரபுதேவா என்ன செய்தார் தெரியுமா இம்சை அரசன் டாக்ஸ் #1\nசீமானை உடனடியாக கைது செய்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் புகார்\n\"சீமான் பற்றி பேசி என்னோட தரத்தை குறைக்க விரும்பவில்லை\" - துரைமுருகன் அதிரடி\nஎஸ்.பி.க்கு கார், அவரது இரண்டு மனைவிகளுக்கு டிசைன் டிசைனாக அள்ளிக் கொடுத்த முருகன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Post-conviction-Sasikala-sacks-CM-19-others", "date_download": "2019-10-17T02:25:52Z", "digest": "sha1:ZJE4CYI72DEEXNAYK33OFICAOHZMDYKN", "length": 8107, "nlines": 146, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Post conviction, Sasikala sacks CM, 19 others - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nஇனிப்பு மிகுந்த பானங்கள் விளம்பரத்துக்கு தடை\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nமுக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nபிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது...\nதீபாவளி பண்டிகை.. நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nகேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nதமிழ்த்திரையுலகில் சாதனை படைத்த முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் கதாசிரியர்........\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/narendra-modi-attacks-opposition-for-blaming-evms-for-defeat", "date_download": "2019-10-17T02:24:52Z", "digest": "sha1:3GOKNIVNBGTVNZY5Z6RRUZG34IMEOP3O", "length": 9577, "nlines": 154, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Narendra Modi attacks opposition for blaming EVMs for defeat - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nஇனிப்பு மிகுந்த பானங்கள் விளம்பரத்துக்கு தடை\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nமுக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nபிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது...\nதீபாவளி பண்டிகை.. நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nகேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/60079-first-look-of-radhakrishnan-parthiban-s-oththa-serupu.html", "date_download": "2019-10-17T02:28:55Z", "digest": "sha1:V6NMYVFQOFF7YLFKWINXHYECKODYOIP2", "length": 9301, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ பட ஃபர்ஸ்ட் லுக் - விஜய்சேதுபதி வெளியிட்டார் | First look of Radhakrishnan Parthiban's Oththa Serupu", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ பட ஃபர்ஸ்ட் லுக் - விஜய்சேதுபதி வெளியிட்டார்\nஇயக்குநரும் நடிகருமான ரா.பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடிக்கவுள்ள ‘ஒத்த செருப்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.\nநடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர் ரா. பார்த்திபன். இவர் 1989 ஆம் ஆண்டு புதிய பாதை என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமானார். இந்த படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது. அதன்பின்பு பொண்டாட்டி தேவை, தாலாட்டு பாடவா, உன்னை வாழ்த்தி பாடுகிறேன் என அடுத்தடுத்து படங்களில் நடித்தார். சுகமான சுமைகள், உள்ளே வெளியே, சரிகமபதநி, புள்ளைக்குட்டிக்காரன், ஹவுஸ்புல், இவன், குடைக்குள் மழை, பச்சைக் குதிரை உள்ளிட்ட படங்களை தயாரித்து இயக்கி நடித்துள்ளார் பார்த்திபன்.\nஇதனிடையே 1997 ஆம் ஆண்டு பார்த்திபன் நடிப்பில் வெளிவந்த பாரதி கண்ணம்மா திரைப்படத்திற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான தமிழக அரசின் விருதினை பெற்றுள்ளார். இவர் 2014 ஆம் ஆண்டு கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தையும் 2017 ஆம் ஆண்டு கோடிட்ட இடங்களை நிரப்பவும் என்ற படத்தையும் தயாரித்து இயக்கி நடித்திருந்தார்.\nஇந்நிலையில், தற்போது ‘ஒத்த செருப்பு’ என்ற படத்தை தயாரித்து இயக்கி நடிக்க உள்ளார் பார்த்திபன். இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவும் உள்ளனர்.\n“7 பேர் விடுதலை குறித்து கருணாநிதி எழுதியது என்ன” - முதல்வர் சூசகம்\nமின்னல் வேகத்தில் சதம் அடிக்கும் கோலி - புதிய சாதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘ஒத்த செருப்புக்கு ஒரு காட்சிதான்’ - நடிகர் பார்த்திபன் வேதனை\n“ரசிகர்களின் பாராட்டே எனக்கு ஆஸ்கர்” - பார்த்திபன்\n2 லட்சம் லைக்குகளை அள்ளிய பிகில் போஸ்டர்..\n“உலக சினிமாவை தமிழுக்கு அளித்த பார்த்திபனுக்கு பாராட்டுக்கள்” - அமைச்சர் கடம்பூர் ராஜூ\n’மனித கணினி’ சகுந்தலா தேவி பயோபிக்: வித்யா பாலன் பர்ஸ்ட் லுக் வெளியீடு\n\"எல்லாமே அற்புதம்\" பார்த்திபனின் திரைப்படத்தை பாராட்டிய ரஜினிக��ந்த்\n“தென் இந்தியாவிலேயே முதல் முயற்சி” - ‘ஒத்த செருப்பு’ பற்றி ரஜினிகாந்த்\nசூர்யாவின் ''சூரரைப் போற்று'' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமன்மோகன் சிங் V/S நரேந்திர மோடி: பாலிவுட் மோதல்\nRelated Tags : ரா.பார்த்திபன் , ஒத்த செருப்பு , ஃபர்ஸ்ட் லுக் வீடியோ , நடிகர் விஜய்சேதுபதி , First look , Radhakrishnan Parthiban , Oththa Serupu\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“7 பேர் விடுதலை குறித்து கருணாநிதி எழுதியது என்ன” - முதல்வர் சூசகம்\nமின்னல் வேகத்தில் சதம் அடிக்கும் கோலி - புதிய சாதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/63211-supreme-court-issues-stay-for-tamil-nadu-speaker-dhanapal-s-notice.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-17T03:59:09Z", "digest": "sha1:KVBMEN4EABNGIDM4FDXESK7QXU4SKZUC", "length": 10404, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் நோட்டீஸுக்கு இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு | Supreme Court issues stay for Tamil Nadu Speaker Dhanapal's notice", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nதமிழக சட்டப்பேரவை சபாநாயகர் நோட்டீஸுக்கு இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு எதிராக சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள், பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக கொறடா, சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்தார். இதைத் தொடர்ந்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கக் கோரி, எம்.எல்.ஏ.க்கள் மூவருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.\nஇதன் தொடர்ச்சியாக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் சார்பில், சட்டப்பேரவைச் செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருப்பதால், தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கூறி அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முறையிட்டனர்.\nஅவர்களது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் வாதிட்டார். இதையடுத்து வழக்கை திங்கள்கிழமை, விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார்.\nஅதன்படி இன்று காலை வழக்கு விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு , அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு எதிராக சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் தனபாலுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nவெறும் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே விசாரணை நடந்த நிலையில் நோட்டீசுக்கு தடை விதித்து ரஞ்சன் கோகாய் அமர்வு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.\nசாய் ஹோப் 170, கேம்பல் 179: வெஸ்ட் இண்டீஸ் உலக சாதனை\n\"என் கையை பிடித்து காங்கிரஸ்க்கு வாக்களிக்கும்படி நிர்பந்தித்தனர்\"- பெண் வாக்காளர் புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\n“சசிகலாவுக்கு கட்சியில் தலைமைப் பொறுப்பு” - ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nபிரசாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\nசமூக வலைதள கணக்கோடு ஆதா��ை இணைக்கக்கோரிய மனு தள்ளுபடி\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nஅயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை உத்தரவு\n\"ரஜினி சார் நல்ல மனிதர்.. ஆனால் இந்த அரசியல்\"-ஏ.ஆர்.முருகதாஸ்\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாய் ஹோப் 170, கேம்பல் 179: வெஸ்ட் இண்டீஸ் உலக சாதனை\n\"என் கையை பிடித்து காங்கிரஸ்க்கு வாக்களிக்கும்படி நிர்பந்தித்தனர்\"- பெண் வாக்காளர் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/CMS+Report?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-17T03:48:02Z", "digest": "sha1:47QA6UDSJS6TXF5WZA55LUROPIU5DBJ7", "length": 7992, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | CMS Report", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\n‘உலக அளவில் 220 கோடி பேருக்கு பார்வை குறைபாடு’ - ஆய்வு அறிக்கை\nநாட்டிலேயே சுத்தமான ரயில் நிலையம் ஜெய்ப்பூர்\nஅமைதியை தேடி வீட்டை விட்டு வெளியேறிய கணவர் - மனைவியின் புகாரால் மீட்டு கொண்டுவந்த போலீசார்\nஅமெரிக்கர்கள் Vs இந்தியர்கள் - இணையதளத்தில் யாருக்கு முதலிடம்\nநேரடி வரிக்கான புதிய அறிக்கை நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைப்பு\nநீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற குழு அமைத்திடுக : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nஅரசு பள்ளிகளில் நூலகங்கள் அமைக்க அறிவுறுத்தல்..\n“வெளியூர் பத்திரிகையாளர்கள் காஷ்மீருக்கு வர வேண்டாம்” - மத்திய உள்துறை அமைச்சகம்\nஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதற்கு நீரி அமைப்பின் அறிக்கையே ஆதாரம் - தமிழக அரசு\nஅயோத்தி நில வழக்கு - உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது சமரச குழு\nமருத்துவ அறிக்கை தாமதம்: தாமதமாகும் போக்சோ வழக்கு முடிவுகள்\n“ஜிஎஸ்டியை மத்திய அரசு சரியாக நடைமுறைப்படுத்தவில்லை” - சிஏஜி\nதமிழக கடன் ரூ. 3.26 லட்சம் கோடி: ஒவ்வொருவர் தலைமீதும் ரூ.46,571 கடன்\nஅயோத்தி வழக்கு: சமரசக்குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் இன்றும் மழை - வானிலை ஆய்வு மையம்\n‘உலக அளவில் 220 கோடி பேருக்கு பார்வை குறைபாடு’ - ஆய்வு அறிக்கை\nநாட்டிலேயே சுத்தமான ரயில் நிலையம் ஜெய்ப்பூர்\nஅமைதியை தேடி வீட்டை விட்டு வெளியேறிய கணவர் - மனைவியின் புகாரால் மீட்டு கொண்டுவந்த போலீசார்\nஅமெரிக்கர்கள் Vs இந்தியர்கள் - இணையதளத்தில் யாருக்கு முதலிடம்\nநேரடி வரிக்கான புதிய அறிக்கை நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைப்பு\nநீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற குழு அமைத்திடுக : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nஅரசு பள்ளிகளில் நூலகங்கள் அமைக்க அறிவுறுத்தல்..\n“வெளியூர் பத்திரிகையாளர்கள் காஷ்மீருக்கு வர வேண்டாம்” - மத்திய உள்துறை அமைச்சகம்\nஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதற்கு நீரி அமைப்பின் அறிக்கையே ஆதாரம் - தமிழக அரசு\nஅயோத்தி நில வழக்கு - உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது சமரச குழு\nமருத்துவ அறிக்கை தாமதம்: தாமதமாகும் போக்சோ வழக்கு முடிவுகள்\n“ஜிஎஸ்டியை மத்திய அரசு சரியாக நடைமுறைப்படுத்தவில்லை” - சிஏஜி\nதமிழக கடன் ரூ. 3.26 லட்சம் கோடி: ஒவ்வொருவர் தலைமீதும் ரூ.46,571 கடன்\nஅயோத்தி வழக்கு: சமரசக்குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் இன்றும் மழை - வானிலை ஆய்வு மையம்\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tourism/58245-come-to-kanyakumari-thiruvattaaru-with-well-plan.html", "date_download": "2019-10-17T03:03:33Z", "digest": "sha1:IRHHOD6AUXOT42F3RST4O5UYW2FTV3JO", "length": 22127, "nlines": 319, "source_domain": "dhinasari.com", "title": "குமரிக்கு சுற்றுலா வரும்போது... நல்லா பிளான் பண்ணிட்டு வாங்க..! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nசுற்றுலா குமரிக்கு சுற்றுலா வரும்போது... நல்லா பிளான் பண்ணிட்டு வாங்க..\nகுமரிக்கு சுற்றுலா வரும்போது… நல்லா பிளான் பண்ணிட்டு வாங்க..\nஇரண்டு நாள்களுக்கு முன்பு முகநூலில் அறிமுகமான நண்பர் கன்னியாகுமரியில் ரூம்போட்டார். அவரால் சூரிய உதயம், மற்றும் கன்னியாகுமரியை மட்டுமே சரியாக பார்க்க முடிந்த்து. மற்ற ஊர்களைப்பார்க்க நேரம் இடம் கொடுக்கவில்லை.\nஆமா… ப்ப்ப்ப்ப்ப்ளான் பண்ணிட்டு வாங்க… வெளியூர்லேர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வர்றவங்கள்ல பெரும்பாலானவங்க செய்யுற பெரிய தப்பு என்னன்னா கன்னியாகுமரியில ரூம் போடுறது. கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா தலங்களை சுத்திப்பார்க்க இரண்டு நாட்கள் போதுமானது. ஒரு நாள் கூடுதலாக இருந்தால் இன்னும் நல்லது.\nதிருச்சியைச்சேர்ந்த நண்பர் ஷண்முகநாதன் இந்த வருடம் குமரிக்கு டூர் வருவதாக சொன்னார். வருவதற்கு முன்பு கன்னியாகுமரியில் நல்ல ஹோட்டலில் ரூம்போடச்சொன்னார்.\n“கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய பகுதின்னா நாகர்கோவிலைச்சொல்லலாம். அங்கே ரூம்போட்டா எந்த ஊருக்கும் போகிறது வசதியாக இருக்கும்\nஅதன்படி நாகர்கோவில் விஜயதாவில் ரூம்போட்டேன்.காலையில் திருவட்டாறுக்கு காரில் குடும்படுத்துடன் வந்தார். நேராக திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாளை தரிசித்தோம்.\nபின்னர் அருவிக்கரை மினி அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், பேச்சிப்பாறை அணைக்கட்டு, திற்பரப்பு அருவியில் சுகமான குளியல், குலசேகரத்தில் சாப்பாடு, மதியத்துக்கு மேல் பத்மனாபபுரம் அரண்மனை சுற்றிப்பார்த்தல், மாலையில் அலைகள் மோதும் முட்டத்தில் சூரிய அஸ்தமனம் முடிந்து நாகர்கோவிலில் இரவு தங்கிவிட்டு மறுநாள் அதிகாலையில் கன்னியாகுமரியில் சூரிய உதயம், விவேகானந்தர் பாறை, வட்டக்கோட்டை, சுசீந்திரம் உட்பட சில ஊர்கள் பார்த்துவிட்டு ஊர் திரும்பினார்கள்.\n”சார், நான் கன்னியாகுமரின்னா ஏதோ காஞ்சு போன ஊருன்னு நினைச்சுகிட்டிருந்தேன். ரொம்ப வறண்ட பகுதின்னு நெனைச்சுகிட்டிருந்தேன். அப்பப்பா… ஊருக்குள்ளாற எண்ட்ரி ஆனபிற்பாடுதான் தெரிஞ்சது நீங்க எவ்வளவு கொடுத்துவைச்ச மனுசனுங்கன்னு.. ஊரே பச்சைப்பசேல்ல்னு,, எங்கேயும் செழுமையா..\nஅப்புறம் அருமையான திருவட்டாறு பெருமாள் கோயில், அருவிகள், ஆறுகள், சுத்தமான தண்ணீர், உங்களைப்பார்த்தா பொறாமையா இருக்கு கன்னியாகுமரியின் அழகில் நாங்க எங்களை பறிகொடுத்திட்டோம்.அடுத்த வருஷம் இரண்டு நாள் கூட இருந்���ு இன்னும் குமரியின் அழகை எல்லாம் பார்த்துட்டுத்தான் திரும்புவோம் கன்னியாகுமரியின் அழகில் நாங்க எங்களை பறிகொடுத்திட்டோம்.அடுத்த வருஷம் இரண்டு நாள் கூட இருந்து இன்னும் குமரியின் அழகை எல்லாம் பார்த்துட்டுத்தான் திரும்புவோம்” என ஷண்முகநாதன் குடும்பத்தினர் திரும்பும்போது மகிழ்ச்சி கூறினர்.\nகுழந்தைகளுக்கு ஊரை விட்டுப்போகவே மனமில்லை.. மறக்காமல் நாகர்கோவில் பேமஸ் கரகர மொறு மொறு நேந்திரங்காய சிப்ஸ் வாங்கிக் கொண்டனர்.\nஎனக்கே ஆச்சரியம் காரில் பயணம் செய்து இரண்டே நாளில் முக்கியமான ஊர்களை ரசிச்சு ரசிச்சு பார்க்கமுடிந்தததை நினைத்து.\nஇரண்டு நாள்களுக்கு முன்பு முகநூலில் அறிமுகமான நண்பர் கன்னியாகுமரியில் ரூம்போட்டார். அவரால் சூரிய உதயம், மற்றும் கன்னியாகுமரியை மட்டுமே சரியாக பார்க்க முடிந்த்து. மற்ற ஊர்களைப்பார்க்க நேரம் இடம் கொடுக்கவில்லை.\nஇதனால் சகலமானவர்களுக்கும் அறிவிக்கிறது என்னன்னா,, குமரிமாவட்டத்துக்கு டூர் வர்றவங்க, இங்கே உள்ள நண்பர்களிடம் நன்கு விசாரித்து, ப்ப்ப்ப்ளான் பண்ணிட்டு வந்தால் அதிகமான இடங்களை பார்த்து ரசிக்க முடியும்ங்கிறதுதான்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திஇரு திராவிட கட்சிகயினருமே சாராயம் காய்ச்சுபவரே\nஅடுத்த செய்திமேற்கு இந்தியத் தீவுகளுடன் இந்திய அணி எளிதாகப் பெற்ற டெஸ்ட் வெற்றி\nபஞ்சாங்கம் அக்.17- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 17/10/2019 12:05 AM\nஒட்டுமொத்த தமிழ்நாடே எனக்கு எதிராக இருக்கிறது: மீராமிதுன்\nதென்னிந்திய நடிகா்கள் சங்க தேர்தல் செல்லாது.\nதமன்னாதான் அடுத்த தலைமுறை நடிகைகளுக்கு உதாரணம்\nஅந்த நாலு பேரும் என் கூட நேரத்தை கழிக்க நினைச்சாங்க: மீராமிதுன்\nஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\nகலைஞருக்கு ஆறடி நிலம் கொடுத்த அயோக்கியர்களை விட்டு வைக்கலாமா\nராஜீவ் காந்தி படுகொலை சில கேள்விகள்: கே.எஸ். ராதாகிருஷ்ணன்\n தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் 17ஆம் தேதி ஓய்வு பெறுவதால், அதற்குள் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்டாலின் செய்வது தேர்தல் விதிமுறை மீறிய செயல்: நடவடிக்கை எடுக்க ஹெச்.ராஜா கோரிக்கை\nஇதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்.\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nமிசா சட்டதில் ஸ்டாலின் சிறைக்கு சென்றார் என்பது கூட பொய்தானாம்.. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கட்சி திமுக.. அப்புறம் கருணாநிதியே ஒரு துண்டு சீட்டுதானாம்..\nதீபாவளி ஆரோக்கிய ஸ்பெஷல்: ராகி அப்பம்\nஅத்துடன் தேங் காய்த் துருவல் சேர்த்து, சலித்து வைத்துள்ள மாவைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். குழிப்பணியாரக் கல்லில் நெய் சேர்த்து மாவை ஊற்றி மூடிபோட்டு சிறுதீயில் வேக விட்டு, இருபுறமும் திருப்பி விட்டு எடுக்கவும்.\n தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nஉள்ளூர் செய்திகள் 16/10/2019 7:03 PM\nதிகார் சிதம்பரத்தை… அமலாக்கத் துறையும் கைது செய்தது நாளை 3 மணிக்கு நேரில் ஆஜர்படுத்த...\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7066", "date_download": "2019-10-17T04:03:23Z", "digest": "sha1:ZQGI3RUXPSJOWNANLU3I3IMWCYGZ7TIC", "length": 5185, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "பால்பேடா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மரு��்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகனமான பாத்திரத்தில் பாலை காய்ச்சவும். பாதியளவு வற்றியவுடன், அதில் சிறிதளவு தண்ணீரில் கரைத்த கார்ன்ஃபிளார், சர்க்கரை, வெண்ணெயை சேர்க்கவும். இந்தக் கலவை சற்றுக் கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும். பின்னர் மத்தால் நன்கு மசிக்கவும். மசித்ததை நன்கு ஆற விட்டு, வேண்டிய வடிவத்தில் பேடாக்களாக செய்யவும். அதன் மீது ஏலக்காய் மற்றும் சீவிய பாதாமைக் கொண்டு அலங்கரிக்கவும்.\n× RELATED தேங்காய்ப்பால் பிரெட் பஜ்ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-17T03:27:57Z", "digest": "sha1:JZCXGRQ3WMB7JXPZ2K5ADBCMLNTV6E26", "length": 8019, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருக்கல்லறைத் தேவாலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருக்கல்லறைத் தேவாலயம் அல்லது திருக்கல்லறை பேராலயம் அல்லது கிழக்குச் சபையினால் உயிர்ப்புத் தேவாலயம் என்று அழைக்கப்படும் இது, மதிலாலான பழைய நகரின் கிறிஸ்தவப் பகுதியினுள் உள்ள ஓர் தேவாலயமாகும்.\nதிருக்கல்லறைத் தேவாலய வெளிப்புற குவிமாடம்\nபரோக் கட்டிடக்கலை, ரோமனெஸ்க் கட்டிடக்கலை\nஇப்பகுதி கொல்கொத்தா (கல்வாரி மலை) மதிப்புக்குரியதாகியது.[1] ஏனென்றால் இங்கேதான் இயேசு சிலுவையிலறையப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[2] பல கிறிஸ்தவர்களுக்கு, குறிப்பாக நான்காம் நூற்றாண்டிலிருந்து யாத்திரிகர்களுக்கு, இயேசு இந்த இடத்தில் உயிர்த்தெழுந்த காரணத்தினால் இத்தேவாலயம் மிக முதன்மையான இடமாகும். இன்றும் இது எருசலேமின் கிரேக்க சபை தலைமைக்குருவின் தலைமைப்பீடமும், சில கிறிஸ்தவ சபைகளுக்கிடையே பங்கிடப்பட்ட கட்டடங்கள் பொறுப்பிலுள்ளது. நூற்றாண்டுகளாக மாற்றமடையாத சிக்கல��ன ஏற்பாடுகளும் காணப்படுகின்றது. இன்று கிழக்கு சபை, கீழ்த்திசை சபை, உரோமன் கத்தோலிக்கம் என்பனவற்றின் வீடாகவுள்ளது. அங்கிலிக்கன், ஒருமைக்கோட்பாட்டுச் சபை, புரட்டஸ்தாந்து சபை என்பனவற்றிற்கு இத்தேவாலயத்தில் நிரந்தர பிரசன்னம் இல்லை.[3] இவர்கள் எருசலேமிலுள்ள தோட்டக் கல்லறையினை உண்மையான இயேசுவின் சிலுவை மரணம், உயிர்ப்பு ஆகியவற்றின் மதிற்பிக்குரிய இடமாக பேணுகின்றார்கள்.\nஇந்த ஆலயம் தற்போது அமைந்துள்ள இடம் இரண்டாம் நூற்றாண்டில் அப்ரடைட்டின் கோவிலாகக் காணப்பட்டது. சில புராதன எழுத்தாளர்கள் வீனஸ் கோவிலாக இருந்தது என்கின்றனர். எசேபியஸ் கொன்ஸ்டான்டைனின் வாழ்வு எனும் தன் நூலில் இந்த இடம் கிறிஸ்தவர்களின் மதிப்புக்குரிய இடமாகவே இருந்தது,[4], ஆனால் காட்ரியன் கிறிஸ்தவம் மீது கொண்ட வெறுப்பினால், இதன் மீது தன் சொந்த கோவிலைக் கட்டி, வேண்டுமென்றே மறைத்தான் என்கிறார்.[5] எசேபியஸ் இதுபற்றி அதிகம் கூறாதபோதும், அப்ரடைட்டின் கோவில் காட்ரியனின் எருசலேம் மீள் கட்டமைப்பின் பகுதியாகவே கட்டப்பட்டிருக்க வாய்ப்பிருக்கின்றது. கி.பி. 70 யூதப் புரட்சி மற்றும் கோக்பா புரட்சிகளின் (கி.பி 132-135) பின் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து, 135 இல் ஆலியா கபிடோனியா அபிவிருத்தியின் பகுதியாக இது இடம் பெற்றிருக்கலாம்.\nMcMahon, Arthur .L. (1913). \"Holy Sepulchre\". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். அணுகப்பட்டது 2009-02-02.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-10-17T03:34:11Z", "digest": "sha1:J26NAICRWJZRTFTWQ2JMMS2CUZHTKJPX", "length": 6913, "nlines": 97, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "த ஏவியேட்டர் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nத ஏவியேட்டர் (The Aviator) 2004 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். மைக்கேல் மேன், சாண்டி கிளிமேன், கிரஹாம் கிங், சார்லஸ் எவன்ஸ் ஜூனியர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு மார்ட்டின் ஸ்கோர்செசி ஆல் இயக்கப்பட்டது. லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் பிளான்செட், ஆலன் ஆல்டா, அலெக் பால்ட்வின், கேட் பெக்கின்சேல், ஜான் ரேய்ல்லி, குவென் ஸ்டெபானி, ஜூட் லா ஆகியோர் நட��த்துள்ளனர். இத்திரைப்படம் பதினொன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.\nசார்ல்ஸ் ஹைம் எழுதிய புதினம்\nசிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது\nசிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது\nசிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது\nசிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது\nசிறந்த ஒப்பனைக்கான அகாதமி விருது\nசிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nசிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் த ஏவியேட்டர்\nஅழுகிய தக்காளிகளில் த ஏவியேட்டர்\nபாக்சு ஆபிசு மோசோவில் த ஏவியேட்டர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-17T03:06:27Z", "digest": "sha1:OQAY7T4CSTPKVOAKXHW6S7JJL3SJJWOJ", "length": 3405, "nlines": 21, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நோயியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமருத்துவத்தில் நோயியல் என்பது நோய் பற்றி ஆராய்ந்து என்ன நோயெனக் கண்டு பிடித்தலாகும். மருத்துவ நோயியல் இரு பெரும் பிரிவுகளில் அடங்கும். அவை உடற்கூறியல் நோயியல் (anatomical pathology), சோதனை நோயியல் (clinical pathology) என்பனவாகும். மருத்துவ நோயியலில் உடல் உறுப்புக்கள், இழையங்கள், உடல் திரவங்கள், அத்துடன் சில சமயம் முழு உடல் என்பன நோயறிதலின் பொருட்டு ஆய்வுக்குட்படும். பிணக்கூறாய்வில் (autopsy) முழு உடலும் ஆய்வுக்குட்படும். பொதுவான நோயியல் என்பது உடலிலுள்ள உயிரணுக்கள், இழையங்கள் ஆகியவற்றில் ஏற்படும் காயங்களின் பொறிமுறைகளையும், அந்த காயங்களுக்கும், அவற்றை திருத்தி பழைய நிலைக்கு கொண்டு வரவும் உடலானது எவ்வாறு எதிர் வினையாற்றும் என்பதைப்பற்றியும் விளங்கிக்கொள்ள முயல்வதைக் குறிக்கும். நோயை எதிர்கொள்ள உயிரணுக்கள் இழையநசிவு (Necrosis), அழற்சி (inflamation), காயம் ஆறுதல் (wound healing), உயிரணுப் பெருக்கம் (Neoplasm) போன்ற முறைகளால் முயற்சியை மேற்கொள்ளும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-10-17T03:00:56Z", "digest": "sha1:3EWSNYA757PJ272FGLLC36BOYQY6IPML", "length": 51104, "nlines": 299, "source_domain": "ta.wikipedia.org", "title": "தைராய்டு சுரப்புக் குறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nதைராய்டு சுரப்புக் குறை என்பது தைராய்டு சுரப்பியால் போதியளவு தைராய்டு இயக்குநீர் சுரக்கப்படாமையினால், தைராய்டு இயக்குநீரின் தொழிற்பாடு அல்லது அளவு குறைவாக இருப்பதன் காரணமாக ஏற்படும் அகச்சுரப்பித் தொகுதிக் கோளாறு ஆகும். இந்த குறைபாட்டு நிலை பல அறிகுறிகளைக் கொண்டிருக்கும். அவையாவன: குளிரைத் தாங்க முடியாத நிலை, களைப்பு, மலச்சிக்கல், மன அழுத்தம், உடல்நிறை அதிகரிப்பு[1] கருத்தரித்திருக்கும் பெண்களில் தைராய்டு சுரப்புக் குறை இருப்பின், அதற்குத் தகுந்த சிகிச்சை தரப்படாவிட்டால், பிறப்பிலேயே உடல், உள வளர்ச்சிக் குறைபாட்டுடன் குழந்தை பிறக்கும். இதனை பிறப்பில் ஏற்படும் அயொடீன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி அல்லது கிரிட்டினிஸம் என்பர்.[2]\n1.1 பொதுவான உளவியல் தொடர்புகள்\n2.3 குறைந்த பொதுவான அறிகுறிகள்\n4.2 குணக்குறித் தோன்றா தைராய்டு சுரப்புக் குறை\nதைராய்டு சுரப்புக் குறை என்பது பொதுவான மக்கள் தொகையில் மூன்று சதவீதம் இருக்கின்றது.[3] அயோடின் குறைபாடு அல்லது அயோடின்-131 (I-131) வெளிப்பாடு போன்ற காரணிகள் அதன் இடரை அதிகரிக்கும். தைராய்டு சுரப்புக் குறைவுக்கு பல காரணிகள் உள்ளன. வரலாற்று ரீதியாகவும், பல வளரும் நாடுகளிலும் இன்னமும் அயோடின் குறைபாடு உலக அளவில் மிகவும் பொதுவான காரணமாக இருக்கின்றது. அயோடின் எண்ணிக்கை அதிகமானவர்களில், தைராய்டு சுரப்புக் குறை என்பது பெரும்பாலும் ஹாஸ்மிமோட்டோஸ் தைராய்டழற்சியால் அல்லது தைராய்டு ��ுரப்பி பற்றாக்குறையால் அல்லது ஹைப்போத்தாலமஸ் அல்லது பிட்யூட்டரி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றிலிருந்து ஏற்படும் ஹார்மோன்கள் குறைபாடு இவற்றால் ஏற்படுகின்றது.\nதைராய்டு சுரப்புக் குறையானது பேற்றுக்குப்பின் தைராய்டழற்சியை விளைவிக்கும், இந்த நிலையானது அனைத்து பெண்களில் 5% பேருக்கு பிரசவத்திற்குப் பிறகு ஒரு வருடத்திற்குள் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. முதல் கட்டம் என்பது வழக்கமாக அதிதைராய்டியம் ஆகும். பின்னர், தைராய்டு ஆனது இயல்புக்குத் திரும்புகிறது அல்லது பெண் தைராய்டு சுரப்புக் குறைக்குத் திரும்புகிறது. அந்த பெண் பேற்றுக்குப்பின் தைராய்டழற்சியுடன் தொடர்புடைய தைராய்டு சுரப்புக் குறையை உணர்கிறார், ஐந்தில் ஒருவர் வாழ்க்கை முழுவதும் சிகிச்சை தேவைப்படுகின்ற நிரந்தர தைராய்டு சுரப்புக் குறையைப் பெறுவார்.\nதைராய்டு சுரப்புக் குறைக்கு, விரவும் தன்மையுள்ள மரபுப்பரவலும் சில நேரம் ஆட்டோசோம் மங்கலும் காரணமாக அமையலாம்.\nதைராய்டு சுரப்புக் குறை ஒப்பிடுகையில் வீட்டு நாய்களுக்கு வரும் பொதுப் பாலின நோயுமாகும், இதில் சில குறிப்பிட்ட நாய் இனங்களில் அது குறிப்பிடத்தக்க உணர்தன்மை மிகுதியுடையவையாக உள்ளன.[4]\nதற்காலிகமான தைராய்டு சுரப்புக் குறைக்கு உல்ஃப்-சைக்காஃப் விளைவு காரணமாக இருக்கலாம். அதிகமாக அயோடின் எடுத்துக்கொள்வது தைராய்டு சுரப்புக் குறையை குணப்படுத்தப் பயன்படுத்தப்படலாம், குறிப்பாக அவசரக் காலங்களில். அயோடின் என்பதும் தைராய்டு ஹார்மோன்களுக்கான பற்றுப்பொருளாகும், அதன் அளவு அதிகமானால், உட்கொள்ளப்படும் அயோடின் சிறு அளவையே எடுத்துக்கொள்ளும்படி கட்டுப்படுத்தப்படும், இதனால் ஹார்மோன் உற்பத்தி குறைக்கப்படும்.\nதைராய்டு சுரப்புக் குறையானது, பெரும்பாலும் தோற்ற உறுப்பைக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது:[5][6]\nவகை தோற்றம் விளக்கம் - முதல் நிலை தைராய்டு சுரப்பி ஹஷிமொட்டோஸ் தைராய்டிட்டிஸ் (ஒரு தன்னுடல் தாங்குதிறன் நோய்) மேலும் அதி தைராய்டியத்திற்கான ரேடியோ-அயோடின் சிகிச்சை ஆகியவை இதில் உள்ள பொதுவான வடிவங்களாகும். - இரண்டாம் நிலை பிட்யூட்டரி சுரப்பி பிட்யூட்டரி சுரப்பி, போதுமான தைராய்டு தூண்டல் ஹார்மோனைச் (TSH) சுரக்காவிட்டால் ஏற்படுகிறது, அது குறைவாக சுரந்தால் அது தைராய்டு சுரப்பியை போதிய அளவு தைராக்ஸின் மற்றும் ட்ரியோடோதைரோனைன் ஆகியவற்றைச் சுரக்கத் தூண்டாமல் போய்விடும். இருப்பினும், உயர்நிலை தைராய்டு சுரப்புக் குறை உள்ள அனைத்து சந்தர்ப்பங்களிலும் தெளிவான காரணம் இருப்பதில்லை, கட்டி, கதிர்வீச்சு அல்லது அறுவை சிகிச்சை போன்ற காரணங்களால் பிட்யூட்டரி சுரப்பி சேதமடைவதால் ஏற்படுகிறது.[7] - மூன்றாம் நிலை ஹைப்போதலாமஸ் ஹைப்போதலாமஸ் போதிய தைரோட்ரோபின் வெளியிடப்படும் ஹார்மோனைச் (TRH) சுரக்காமல் போவதால் விளைகிறது. TRH சுரப்பே பிட்யூட்டரி சுரப்பியை, போதிய தைரோட்ரோபின் ஹார்மோன் சுரக்கத் தூண்டுகிறது (TSH). ஆகவே இதனை ஹைப்போதலாமிக்-பிட்யூட்டரி-அச்சு தைராய்டு சுரப்புக் குறை எனவும் கூறலாம்.\nஇருமுனைக் குறைபாடு (முன்னர் மானிக் உளச்சோர்வு என அறியப்பட்டது) நோய்க்கு சிகிச்சையளிப்பதில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அடிப்படையிலான மனநிலை நிலைப்படுத்திகள், தைராய்டு சுரப்புக் குறைக்குக் காரணமாக இருக்கலாம்.\nகூடுதலாக, தைராய்டு சுரப்புக் குறை மற்றும் உளவியல் சிக்கல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு, பின்வருபவை இருக்கலாம்:[8]\nஒழுங்கற்ற உளச்சோர்வு (அது டிஸ்தீமியாவாக இருக்கலாம்)\nஇருமுனைக் கற்றை நோய்க்குறித் தொகுப்பு (இருமுனை I அல்லது இருமுனை II குறைபாடு உட்பட, சைக்ளோதீமியா, அல்லது மாதவிலக்குக்கு முந்தைய நோய்க்குறித்தொகுப்பு)\nவிழிப்பற்ற ADHD அல்லது மந்தமான புலனுணர்வு வேகம்\nபெரியவர்களுக்கு, தைராய்டு சுரப்புக் குறையானது பின்வரும் அறிகுறிகளுடன் இருக்கின்றது:[7][9][10]\nமோசமான தசை தொனி (தசைத் தளர்ச்சி)\nகுளிர் தாங்கமுடியாமை, குளிரை உணர்தல் அதிகரித்தல்\nதசைப்பிடிப்புக்கள் மற்றும் மூட்டு வலி\nஎடை ஏற்றம் மற்றும் நீர்ப்பிடிமானம்[11][12][13]\nகுறை இதயத் துடிப்பு (குறைவான இதயத்துடிப்பு வீதம் – நிமிடத்திற்கு அறுபது துடிப்புகள்)\nமெதுவான பேச்சு மற்றும் தொண்டை கட்டி, குரல் உடைதல் – மெல்லிய குரலையும் கேட்க முடிதல்\nவறண்ட வீங்கிய தோல், குறிப்பாக முகத்தில்\nகண் புருவங்களின் வெளிப்பகுதி மெல்லியதாதல் (சைன் ஆப் ஹெர்டோக்ஹி)\nகுறைவான உடல் அடிப்பகுதி வெப்பநிலை\nபழுதடைந்த புலனுணர்வு செயல்பாடு (தெளிவற்ற மூளை) மற்றும் கவனமின்மை\nகுறைந்த மின்னழுத்த சமிக்ஞைகளிலும் ECG மாற்றங்களுடன் குறைந்த இத��த்துடிப்பு வீதம். குறைவான இதய வெளியீடு மற்றும் குறைந்த சுருங்கு திறன்.\nஇரத்தசை சர்க்கரைக் குறைவு எதிர்ப்பு(அல்லது இரவு உணவு)[15]\nஅனீமியா ஏற்படுத்தும் பழுதான ஹீமோகுளோபின் தொகுப்பு (குறைந்த EPO அளவுகள்), பழுதான குடல்சார்ந்த இரும்புத்தாது மற்றும் பொலிக்கமில உறிஞ்சும் தன்மை அல்லது பித்தபாண்டுலிருந்து வரும் B12 குறைபாடு[16]\nஆழமில்லாத மற்றும் மெதுவான சுவாச அமைப்புடன் மூச்சுவிடுதலில் சிரமம்\nஉறுத்தும் தன்மை மற்றும் மனநிலை நிலைத்தன்மையின்மை\nபீட்டா-கரோட்டின்[17] விட்டமின் A ஆக மாற்றப்படும் மோசமான செயலால் தோல் மஞ்சளாதல்\nகுறைவான GFR உடன் மந்தமான சிறுநீரகச் செயல்பாடு.\nகடுமையான உளப்பிணி (மிக்ஸெடிமா மேட்னெஸ்) என்பது தைராய்டு சுரப்புக் குறைக்கு ஒரு அரிதான அறிகுறியாகும்\nடெஸ்டிகுலார் டெஸ்ட்ரோஸ்டோன் தயாரிப்பின் பலவீனத்தால் ஏற்படும் குறைவான காம வேட்கை[18].\nசுவை மற்றும் மணம் உணர்திறன் குறைவு (அனோஸ்மியா)\nபப்பி முகம், கைகள் மற்றும் பாதங்கள் (முற்றிய, குறைவான பொது அறிகுறிகள்)\nமுதல் நிலை தைரய்டு சுரப்புக் குறையைக் அறுதியிட, பல மருத்துவர்கள் எளிதாக பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் தைராய்டு-தூண்டல் ஹார்மோனின் (TSH) அளவை அளவிடுகிறார்கள். TSH அதிகமாக இருந்தால், அந்நிலையானது தைராய்டு சுரப்பியானது போதுமான அளவு தைராய்டு சுரப்பியைச் சுரப்பதில்லை எனக் காட்டுகிறது (முக்கியமாக் தைராக்ஸின் (T4 போல) மேலும் ட்ரியோடோதைரோனைன் (T3) ஆகியவற்றை குறைவான அளவே சுரக்கிறது எனவும் காட்டுகிறது). இருப்பினும், TSH ஐ மட்டும் அளவிடுவது என்பது இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை தைராய்டு சுரப்புக் குறையை அறுதியிடுவதில் தோல்வியடைகிறது, இதனால் TSH அளவு இயல்பாக இருந்தும் தைராய்டு சுரப்புக் குறை இருக்கும் என சந்தேகம் இருப்பின், அதனைத் தொடர்ந்து இரத்த சோதனை பரிந்துரைக்கப்படுகிறது:\nகூடுதலாக, பின்வரும் அளவீடுகளும் தேவைப்படலாம்:\n24 மணி நேர சிறுநீர் T3[19]\nஆண்டிதைராய்டு பிறபொருளெதிரிகள் — இது தைராய்டு சுரப்பியைச் சேதப்படுத்தக்கூடிய தன்னுடல் தாங்குதிறன் நோய்கள் உள்ளதா என்பதற்கு ஆதாரமாகும்\nசீரக் கொழுப்பு — தைராய்டு சுரப்புக் குறையின் போது இதன் அளவு அதிகரிக்கலாம்\nபுரோலேக்ட்டின் — இது பிட்யூட்டரி செயல்பாட்டுக்கான பரவலாகப் பயன்படும் சோதனையாகும்\nஃபெரிட்டின் உள்ளிட்ட அனீமியா சோதனை\nதைராய்டு சுரப்புக் குறையானது தைராக்ஸின் (L-T4) மற்றும் ட்ரியோடோதைரோனைன் (L-T3) போன்ற இட சுழற்சி வகைகளால் சிகிச்சையளிக்கப்படுகிறது. செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்பட்ட தைராய்டு மாத்திரைகள் கூடுதல் தைராய்டு தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்கப்படலாம். தைராய்டு ஹார்மோன் தினந்தோறும் எடுக்கப்பட்டு, சரியான வீரியத்தை உறுதிசெய்ய மருத்துவர்கள் இரத்த அளவைக் கண்காணிக்கலாம். தைராய்டு இடமாற்ற சிகிச்சையில் பல வேவ்வேறு நெறிமுறைகள் உள்ளன:\nஇந்த சிகிச்சையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட வடிவத்தில் லெவோதைராக்ஸின் கூடுதலாக சேர்க்கப்படுகிறது. பிரதான மருத்துவத்தில் இப்போது இதுவே தரநிலையான சிகிச்சையாக உள்ளது.[20]\nT4 மற்றும் சேர்க்கையில் T3\nஇந்த சிகிச்சை நெறிமுறையில் செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட L-T4 மற்றும் அதனுடன் L-T3 ஆகியவை இரண்டும் சேர்த்து வழங்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.[21]\nவறட்சியான தைராய்டு சாரம் என்பது விலங்குகளிலிருந்து பெறப்படும் ஒரு தைராய்டு சாரமாகும், பொதுவாக அது பன்றி இனத்திலிருந்து பெறப்படுகிறது. இதில் சேர்க்கை சிகிச்சையும் உள்ளது, அதில் L-T4 மற்றும் L-T3 ஆகியவற்றின் இயற்கையான வடிவங்கள் பயன்படுத்தப்படும்.[22]\nலெவோதைராக்ஸினே, தைராய்டு சிகிச்சைக்கான தற்போதைய தரநிலையான சிகிச்சை முறையாகும், மேலும் அமெரிக்க நாளமில்லாச் சுரப்பு மருத்துவர்கள் அமைப்பானது (AACE), வறட்சியான தைராய்டு ஹார்மோன், தைராய்டு ஹார்மோன் சேர்க்கைகள் அல்லது ட்ரியோடோதைரோனைன் ஆகியவற்றை தைராய்டு இடமாற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்துகிறது.[20] இருப்பினும், இந்த சிகிச்சை சிறந்த பலனுள்ளதா என்பது குறித்து பல முரண்பாடுகள் உள்ள, மேலும் சமீபத்திய ஆய்வுகள் முரண்பட்ட முடிவுகளைக் கொடுத்துள்ளன.\nசெயற்கை T4 மற்றும் செயற்கை T4 + T3 ஆகியவற்றின் ஒப்பீடு பற்றிய சமீபத்திய ஆய்வுகள் \"புலனுணர்வு மற்றும் மனநிலை ஆகிய இரண்டிலும் நல்ல முன்னேற்றம் உள்ளது\" எனக் காட்டுகின்றன.[21] [23] செயற்கை T4 மற்றும் வறட்சியான தைராய்டு சாரம் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட மற்றொரு ஆய்வு, குறிப்பிட்ட சில நோயாளிகள் செயற்கை T4 இலிருந்து வறட்சியான தைராய்டு சாரத்திற்கு மா���ும் போது, அனைத்து வகை நோய்க்குறிகளிலும் குறிப்பிடும்படியான முன்னேற்றம் இருக்கிறது எனக் காட்டுகிறது.[22]\nஇருப்பினும், பிற ஆய்வுகள் சேர்க்கை சிகிச்சைக்கான மனநிலை அல்லது உளவியல் திறன்கள் போன்றவற்றில் ஏற்படும் முன்னேற்றத்தைக் காண்பிக்கவில்லை, மேலும் குணக்குறித் தோன்றா தைராய்டு சுரப்புக் குறையிலிருந்து நலத் தன்மையை பலவீனப்படுத்தவும் வாய்ப்புள்ளது.[24] ஒரு 2007 ஆம் ஆண்டின் அதுவரை வெளியிடப்பட்ட ஒன்பது கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகளின் மெட்டா-பகுப்பாய்வும், உளவியல் நோய்க்குறிகளில் குறிப்பிடும்படியான முன்னேற்றங்கள் ஏற்படுவதில்லை எனக் கண்டறிந்துள்ளது.[25]\nT3 இன் குறைவான அரை ஆயுட்காலம் குறித்தும் சில மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். T3, அதனையே சிகிச்சையாகப் பயன்படுத்தப்படும் போது, தைராய்டு ஹார்மோனின் அளவு நாள் முழுதும் மாறிக்கொண்டே இருந்தது தெரியவந்தது, மேலும் T3/T4 சிகிச்சையுடன் கூட்டாக வழங்கப்படும் போது, நாள் முழுவதிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதும் தெரியவந்தது.[26]\nகுணக்குறித் தோன்றா தைராய்டு சுரப்புக் குறை[தொகு]\nகுணக்குறித் தோன்றா தைராய்டு சுரப்புக் குறையானது, தைரோட்ரோபின் (TSH) அளவு அதிகரித்து, ஆனால் தைராக்ஸின் (T4) மற்றும் ட்ரியோடோதைரோனைன் (T3) அளவுகள் இயல்பாக இருக்கும்பட்சத்தில் ஏற்படுகிறது.[3] முதல்நிலை தைராய்டு சுரப்புக் குறையில், TSH அளவுகள் அதிகமாகவும் T4 மற்றும் T3 அளவுகள் குறைவாகவும் உள்ளன. வழக்கமாக T4 மற்றும் T3 அளவு அதிகரிக்கும் போது TSH அளவு குறைய வேண்டும் என்பதால், நாளமில்லாச் சுரப்பு மருத்துவர்கள் குழப்பமடைந்தனர். TSH, தைராய்டு சுரப்பியை அதிகமான ஹார்மோனைச் சுரக்கத் தூண்டுகிறது. நாளமில்லாச் சுரப்பு மருத்துவர்கள் நோய்க்குறித் தோன்றா தைராய்டு சுரப்புக் குறை எப்படி உயிரணுவியல் வளர்சிதைமாற்ற வீதத்தைப் பாதிக்கிறது எனப் புரிந்துகொள்ள முடியவில்லை, (மேலும் முக்கியமாக உடல் உறுப்புகள்) ஏனெனில் செயலில் இருக்கும் ஹார்மோன்களின் அளவு போதுமானதாக இருக்கிறது. சிலர், நோய்க்குறித்தோன்றா தைராய்டு சுரப்புக் குறையை லெவோதைராக்ஸின் மூலம் சிகிச்சையளிப்பதைப் பரிந்துரைத்தனர், அது வெளிப்படையான தைராய்டு சுரப்புக் குறைக்கான பொதுவான சிகிச்சையாகும், ஆனால் அதன் நன்மைகளும் அதிலுள்ள ஆபத்துகள���ம் இன்னும் தெளிவாக்கப்படவில்லை. வேறுபாட்டின் அளவுகளும் விவாதிக்கப்பட்டன. அமெரிக்க நாளமில்லாச் சுரப்பு மருத்துவர்கள் அமைப்பானது (ACEE) குறுகலான TSH வரம்பை ஆதரிக்கிறது, அது 0.3 - 3.0 என்ற வரம்பாகும், குறிப்பாக நபருக்கு தைராய்டு சுரப்புக் குறையின் தெளிவான நோய்க்குறிகள் இருக்கும் போது. இந்த வரம்பானது, காய்ட்டர், தைராய்டு கழலை, தைராய்டு புற்றுநோய் மற்றும் வெளிப்படையான தைராய்டு சுரப்புக் குறை ஆகிய ஆபத்துகளைக் குறைக்கிறது, ஆனால் அதுவும் முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. பெரும்பாலான ஆய்வகங்கள், இன்றும் 0.5-5.0 என்ற பழைய குறிப்பு வரம்பையே பின்பற்றுகின்றன. அதிகமான மக்கள் தைராய்டு ஹார்மோனால் பயனடைந்திருக்கலாம், ஆனால் அவர்களின் தைராய்டு அளவு \"இயல்பானது\" எனக் கூறப்படுகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது.[27] இதில் அதீத சிகிச்சை மற்றும் அதிதைராய்டியம் ஆகிய ஆபத்துகள் எப்போதும் உள்ளன. குணக்குறித் தோன்றா தைராய்டு சுரப்புக் குறைக்கு சிகிச்சையளிக்கத் தேவையே இல்லை என சில ஆய்வுகள் கூறியுள்ளன. கோக்ரேன் கூட்டமைப்பின் ஒரு மெட்டா-பகுப்பாய்வு தைராய்டு ஹார்மோன் இடமாற்றத்தினால், \"லிபிட் தோற்றவகை மற்றும் இடது வெண்டிரிகுலார் செயல்பாடு\" ஆகியவற்றைத் தவிர வேறு எந்தப் பலனும் இல்லை எனக் கண்டறிந்துள்ளது[28] முந்தைய கருத்துகளின் படி, நோய்க்குறித் தோன்றா தைராய்டு சுரப்புக் குறையானது இதயக் குழலிய நோயை உருவாக்குமா என ஆராயச் செய்யப்பட்ட மிகவும் சமீபத்திய மெட்டா-பகுப்பாய்வு ஒன்று,[29] மிதமான அதிகரிப்புகளுக்கு வாய்ப்புள்ளது எனவும் \"நடப்பு பரிந்துரைகள் புதுப்பிக்கப்படும் முன்பு\", இதய குழலிய நோயில் முடிவது பற்றிய மேலும் ஆய்வுகள் நிகழ்த்தப்படும் எனக் கூறியுள்ளது.\"[30]\n↑ \"Hypothyroidism\" (March 2013). மூல முகவரியிலிருந்து 5 March 2016 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"ஹைப்போதைராய்டிசம் — விரிவான அறிக்கை.\" த நியூ யார்க் டைம்ஸ். பதிப்புரிமை 2008\n↑ தைராய்டு மற்றும் எடை. அமெரிக்கன் தைராய்டு அசோசியேஷன்\n↑ சிகிச்சையளிக்கப்படாத தைராய்டு சுரப்புக் குறை மற்றும் அதிதைராய்டியம் ஆகிய நிலைகளில் புலனுணர்வு செயல்பாடு\n↑ முதல்நிலை தைராய்டு சுரப்புக் குறை நோயினரிடையே விட்டமின் B12 குறைபாடு பொதுவாகக் காணப்படுகிறது.\n↑ வளர்சிதை மாற்றக் குறியீட்டைச் சிதைத்தல் (தொகுதி 2 இல் 1) - ஜேம்ஸ் பி. லாவெல்லே R.Ph. C.C.N. N.D, ISBN 1442950390, பக்கம் 100\n↑ தைராய்டின் அளவினால் ஆண்களில் பிட்யூட்டரி கோனடோட்ரோஃபின் மற்றும் விரைச்சிரை ஒதுக்கீடு ஆகியவற்றில் ஏற்படும் விளைவுகள்.\n↑ பேய்சியர் டபிள்யூ. ஹெர்டோகே ஜே. எக்காட் டபிள்யூ. தைராய்டு இன்சஃபிஷியன்சி. இஸ் TSH த ஒன்லி டயக்னஸ்டிக் டூல் ஜே நியூட்ரிஷன் என்விரான்மெண்ட் பதிப்பு. 2000;10:105–113. \"Thyroid insufficiency. இஸ் TSH த ஒன்லி டயக்னஸ்டிக் டூல்\nட்சோங்க் எல்; வெலோஸ்கி சி; சிராஜ் ஈ.எஸ், \"ஹைப்போதைராய்டிசம்: மேனேஜ்மெண்ட் அக்ராஸ் த காண்டின்னம்\", ஜர்னல் ஆப் கிளினிக்கல் அவுட்கம்ஸ் மேனேஜ்மெண்ட் , 2009 மே;16(5):231-235 (முழுக்கட்டுரை)\nதாழ் தீவிர லிம்போசைட் தைராய்டு வீக்கம்\nதைராய்டு சுரப்புக் குறை அறிகுறிகள், விளைவுகள், வேறுபட்ட விளக்கங்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்\nஹைப்போதைராய்டிசம் துண்டு வெளியீடு - அமெரிக்கன் தைராய்டு அசோசியேஷன்\nநாளமில்லா சுரப்பி-சருமம் தொடர்பான நிலைகள்\nமேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்\nகூகுள் தமிழாக்க மருத்துவக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 11:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_-_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-17T03:39:26Z", "digest": "sha1:GYJP7UQEVBAJ6KEJZD6EI24DOLNWDPD6", "length": 9332, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "நராந்தகன் - தேவாந்தகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇராவணனின் இரட்டை மகன்களில் ஒருவரான தேவாந்தகனைக் கொல்லும் அங்கதன்\nஇராவணனின் இரட்டை மகன்களில் ஒருவரான நராந்தகனைக் கொல்லும் அங்கதன்\nநராந்தகன் மற்றும் தேவாந்தகன், (Narantaka-Devantaka) இராமாயணக் காவியம் கூறும் இராவணனின் ஏழு மகன்களில் இரட்டையர் ஆவார்கள்.\nஇராம-இராவணப் போரில், இரட்டைப்பிறவிகளான நரந்தாகனையும், தேவாந்தகனையும் வானர இளவரசனான அங்கதன் கொல்கிறார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2017, 14:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்ட���ப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-woman-arrested-for-killed-her-3-years-old-son.html", "date_download": "2019-10-17T03:56:33Z", "digest": "sha1:2YZ53TMDFHU2YFPDLBNQJF3TFIAJYY26", "length": 13519, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai woman arrested for killed her 3 years old son | Tamil Nadu News", "raw_content": "\n'நீ எனக்கே இடைஞ்சலா இருக்கியா'... 'தோசை கரண்டி'யை வைத்து... 'பெற்ற தாய்' செய்த கொடூரம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஇந்த சமூகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது,என்ற கேள்வியை நமக்கு எழுப்பி கொண்டிருக்கிறது தினம் தினம் நடக்கும் சம்பவங்கள்.அதற்கு மேலும் ஒரு உதாரணமாக,சென்னையில் நடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசையாய் வளர்த்த மகனை கரண்டியால் அடித்து கொன்ற தாயின் செயல், அனைவரின் நெஞ்சையும் பதைபதைக்க செய்துள்ளது.\nஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த தம்பதிகள் சோமசுந்தரம் மற்றும் புவனேஸ்வரி.இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆன நிலையில்,கிஷோர் என்ற மகனும் உள்ளார்.கணவன் மனைவி இருவருக்கும் அவ்வப்போது பிரச்சனை நிலவி வந்த நிலையில்,கருத்து வேறுபாடு முற்றியதால்,கணவனை பிரிந்த புவனேஸ்வரி,சென்னை அம்பத்தூர் பகுதியில் வசித்து வந்தார்.இதனிடையே திருவாரூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் புவனேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த பழக்கம் நாளடைவில் முறையற்ற உறவாக மாறியுள்ளது.இது மகன் கிஷோருக்கு தெரியவர,அது இருவருக்கும் இடைஞ்சலாக மாறியுள்ளது.\nபுவனேஸ்வரியை தேடி கார்த்திகேயன் எப்போதெல்லாம் வீட்டிற்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் கிஷோர் அவரை கண்டு பயந்து சத்தம் போட்டு அழுவதை வாடிக்கையாக வைத்துள்ளான்.இதனால் ஆத்திரமடையும் புவனேஸ்வரி கிஷோரை அடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.அவ்வாறு கடந்த 19ஆம் தேதி வீட்டிற்கு வந்த கார்த்திகேயனை பார்த்து கிஷோர் மீண்டும் பயங்கரமாக அழுதுள்ளான். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற புவனேஸ்வரி,தோசை கரண்டியால் கிஷோரை தாக்கியுள்ளார். அதில் கிஷோருக்கு தொண்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளான்.\nஇதனை சற்றும் எதிர்பாராத புவனேஸ்வரி,மகன் கிஷோரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ���ழியிலேயே கிஷோர் இறந்து விட,கார்த்திகேயனும் புவனேஸ்வரியும் சிறுவனின் கொலையை மறைக்க முடிவெடுத்தனர்.இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிஷோரின் உடலை திருவாரூர் கொண்டு சென்றுள்ளனர். அப்போது புவனேஸ்வரியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவரது தாய் புஷ்பா,பேரனுடன் பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.இதனால் பதற்றமடைந்த புவனேஸ்வரி,கிஷோருக்கு அடிபட்டுள்ளதாகவும், அவனை திருவாரூக்கு அழைத்து வருவதாகவும் கூறி சமாளித்துள்ளார்.\nஇதையடுத்து திருவாரூர் வந்து பேரனை பார்த்தபோது,கிஷோர் உயிரிழந்திருப்பதை கண்டு புஷ்பா அதிர்ச்சி அடைந்தார்.இதனிடையே பேரனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உணர்ந்த அவர்,திருவாரூர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கிஷோர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதை உறுதி செய்தனர்.மேலும் சம்பவம் நடந்த பகுதி அம்பத்தூர் என்பதால், உயிரிழந்த சிறுவன் கிஷோர் மற்றும் தாய் புவனேஸ்வரி, கள்ளக்காதலன் கார்த்திகேயன் ஆகிய 3 பேரையும் அம்பத்தூர் போலீசாரிடம், திருவாரூர் போலீசார் ஒப்படைத்தனர்.\nஇதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.இதையடுத்து இருவரிடமும் அம்பத்தூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள்.அப்போது புவனேஸ்வரி கூறிய தகவல்கள் காவல்துறையினரை அதிர்ச்சி அடைய செய்தது.''எனது முறையற்ற உறவுக்கு மகன் கிஷோர் இடையூறாக இருந்ததால் அவனை அடித்து கொன்றதாக''அவர் தெரிவித்துள்ளார்.\nதனது முறையற்ற உறவிற்காக பெற்ற பிள்ளையையே அடித்து கொன்ற தாயின் செயல் அம்பத்தூர் பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.'பிள்ளைகளை கோபத்தில் தவறாக அடித்து விட்டாலே கதறி அழும் தாய்மார்கள் மத்தியில்,புவனேஸ்வரிக்கு எப்படி இது போன்ற பாதக செயலை செய்ய மனசு வந்துதோ' என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.\nகணவரையும் ஒரு வயது குழந்தையையும் கொன்று புதைத்துவிட்டு காணவில்லையென நாடகமாடிய மனைவி...\n'கணவனை கல்லால் அடித்துக்கொன்ற மனைவி'... 'திருமணமான 5 மாதத்தில் நடந்த கொடூரம்'\n'சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர்'... தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேர்ந்த சோகம்\n'ஒருத்தரும் உதவிக்கு வரல'... 'நடுரோட்டில் நடந்த கொடூரம்'... நெஞ்சை உலுக்கும் 'சிசிடிவி காட்சிகள்' \n'ஒரு போட்டோ இல்லாததால்'.. நீட் தேர்வெழுத முடியாமல் தவித்த மாணவர்.. நெகிழவைத்த காவலரின் செயல்\n.... பதற வைக்கும் காரணம்\nகந்துவட்டியை தட்டிக்கேட்ட மாணவர்.. மளிகைக் கடையிலேயே வெட்டிக்கொன்ற கும்பல்\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை.. தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள்.. லிஃப்ட் தருவதாகக் கூறி மாணவிகளை கொன்ற நபர்\nதிருமண விருந்தில் குறை.. மணமகன் வீட்டார் புகார்.. அடித்துக்கொன்ற கும்பல்\n'தமிழகத்தின் முக்கிய இடங்களில் 'தீவிரவாத தாக்குதல்'...கிளம்பிய பீதி...'லாரி டிரைவர்' கைது\n...சென்னையை அதிர வைத்த இளைஞர்\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கு.. மனைவியே கொன்றது அம்பலம்.. 90 நிமிடங்களில் தடயங்கள் அழிப்பு\nபச்சிளம் குழந்தையை கொன்ற வழக்கு.. ஜாமீனில் எடுத்த தந்தையை கொன்ற மகன்\n'பாதி எரிந்த நிலையில் பிணமாக தொங்கிய மாணவி'...நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/vishal-and-hiphop-tamizhas-action-movie-teaser-from-august-29.html", "date_download": "2019-10-17T02:33:07Z", "digest": "sha1:QPZPFRIZOTXPHTOZXXCSO74OV6PKHIJT", "length": 6312, "nlines": 118, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Vishal and Hiphop Tamizha's Action movie teaser from August 29", "raw_content": "\nவிஷால் - சுந்தர்.சி இணையும் ஆக்சன் படத்தின் டீஸர் எப்போ தெரியுமா \nமுகப்பு > சினிமா செய்திகள்\n'அயோக்யா' படத்துக்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஆக்சன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்க, யோகி பாபு இந்த படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.\nஇந்த படத்தை டிரெடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் குறித்து ஒரு முக்கிய தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. அதன்படி இந்த படத்தின் டீஸர் வருகிற ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகவிருக்கிறதாம்.\n\"பாண்டவர் அணி இந்த தவறை...\"- சங்கரதாஸ் அணி குற்றச்சாட்டு | TN\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/release-date", "date_download": "2019-10-17T02:32:26Z", "digest": "sha1:XES4NVAY3BXMGPW5NQ7LFYEJBQ7EDMFJ", "length": 10986, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Release Date: Latest Release Date News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nதள்ளிப்போனது பிரபாஸ்-ன் சாஹோ ரிலீஸ்... அஜித், ஜெயம் ரவி படக்குழு ஹேப்பி\nசென்னை: பிரபாஸ் நடித்துள்ள சாஹோ திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் நடித்துள்ள சா...\nடிவிட்டர் வரலாற்றில்.. தென்னிந்தியாவில் முதல்முறையாக.. ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜிக்கு கிடைத்த பெருமை\nசென்னை: ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை அறிவிக்கப்படுகிறுது. ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடி...\n“கட் அவுட், பாலாபிஷேகம்.. ப்ளீஸ் எனக்காக ஒரே ஒருமுறை இதைச் செய்யுங்களேன்”.. சிம்பு அன்புக்கட்டளை\nசென்னை: வந்தா ராஜாவாத்தான் வருவேன் பட ரிலீஸின் போது ரசிகர்கள் என்னென்ன விசயங்கள் செய்ய வேண்டும், எதை எதை செய்யக் கூடாது என்பது குறித்து நடிகர் சிம்...\nநாங்களும் ஸ்வீட் கொடுப்போம்ல... ரஜினி, அஜித்துடன் பொங்கல் ரேஸில் இணைந்த விக்ரம், ராகவா லாரன்ஸ்\nசென்னை: விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான் படத்தின் டீசர் பொங்கல் பண்டிகை அன்று வெளியாகிறது. பொங்கல் பண்டிகைக்கு ரசிகர்களுக்கு திகட்டும் அளவுக்க...\nரஜினி ரசிகர்கள் கொண்டாட தயாராகுங்க.... டிசம்பர் 28ம் தேதி 'பேட்ட' டிரைலர்\nசென்னை : ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் டிரைலர் வரும் 28 தேதி வெளியாகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட. சன் பிக்சர...\n“இது தான் தல 59 ரிலீஸ் தேதி”.. பூஜை போட்ட கையோடு ரசிகர்களுக்கு ‘குட் நியூஸ்’ சொன்ன போனிகபூர்\nசென்னை: அஜித் நடிக்கும் பிங்க் பட ரீமேக்கான தல 59 ரிலீஸ் தேதி பற்றி பேசியுள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி...\n6ம் தேதி அல்ல 2ம் தேதியே ரிலீஸாகும் சர்கார்: இருக்கு மெகா காரணம் இருக்கு\nசென்னை: விஜய்யின் சர்கார் படத்தை 6ம் தேதிக்கு பதில் 2ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரல...\nஉலகத் திரைப்பட விழாக்களில் பாராட்டினை பெற்ற திரைப்படம் 'மனுசங்கடா'..\nசென்னை: உலகத் திரைப்பட விழாக்களில் பாராட்டினை பெற்ற 'மனுசங்கடா' திரைப்படம் அக்டோபர் 12ம் தேதி ரிலீசாகிறது. பல உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட...\nகமலுக்கு ஒரு நாள் முன��னதாக மக்களைச் சந்திக்க தயாராகும் ஹரீஷ்-ரைசா\nசென்னை: பியார் பிரேமா காதல் படம் திட்டமிடப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்தாண்டு விஜய் டிவியில் ஒள...\nநவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது ரஜினியின் ‘2.0’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசென்னை: ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0' திரைப்படம் வரும் நவம்பர் 29ம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவாஜி, எந...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/04/juice.html", "date_download": "2019-10-17T03:18:43Z", "digest": "sha1:OEQMFCIJRLQMMWOM3AZBJ63ET4HN67WV", "length": 15845, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு: தயாளு அம்மாள் வேதனை | karunanidhi was not allowed even to take juice: dhayalu ammal - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதிக்கு உடல்நலக் குறைவு: தயாளு அம்மாள் வேதனை\nகருணாநிதிக்கு நாங்கள் எடுத்துச் சென்றிருந்த உணவை கொடுக்க சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பழச்சாறைகூட கொடுக்க அனுமதிக்கவில்லை என கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வருத்தத்துடன் கூறினார்.\nமேம்பால ஊழல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தி.மு.க.தலைவர் கருணாநிதியை அவரது மனைவி தயாளு அம்மாள், முரசொலி மாறனின் மகள் அன்புக்கரசி, பேத்திஎழிலரசி ஆகியோர் செவ்வாய்க்கிழமை சென்று பார்த்தனர்.\nஅதன் பின் வெளியே. வந்த தயாளு அம்மாள் நிருபர்களிடம் கூறுகையில், சக்கர நாற்காலியில் உட்கார வைத்துஅவரை அழைத்து வந்தனர். அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார்.\nஅவருக்கு சிறையில் கொடுக்கும் உணவு ஒத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் அவர் சோர்வாக இருக்கிறார்.நாங்கள் அவருக்கு கொடுப்பதற்காக வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்றிருந்தோம்.\nஆனால் அதை அவருக்கு கொடுக்க சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பழச்சாறு கொடுக்கவும் சிறைஅதிகாரிகள் மறுத்துவிட்டனர்.\nஎங்கள் குடும்ப டாக்டரை அனுப்பி அவரை பரிசோதனை செய்ய முன்னர் சிறை அதிகாரிகள் அனுமதிப்பதாககூறினர். ஆனால் அவர்கள் தற்போது அதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர்.\nஅவர் எங்களிடம் மிகவும் சோர்வாக இருக்கிறது. தோள்பட்டை அதிகமாக வலிக்கிறது என்றார்.\nநாங்கள் அவரிடம் ஜாமீன் மனு தாக்கல் செய்யட்டுமா என்று கேட்டோம். அவர் அதற்கு மறுப்புதெரிவித்துவிட்டார். நாங்களும் அவரை மேலும் வற்புறுத்தவில்லை.\nதமிழக சிறைகளில் இருக்கும் தொண்டர்கள் விடுதலை செய்யப்பட்டதை அவரிடம் தெரிவித்தேன் என்றார்தயாளு அம்மாள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nம��தல் நாளேவே,.. சென்னையில் விடிய விடிய கனமழை.. சும்மா நான்ஸ்டாப்பபா அடிச்சு ஊத்துது\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஅதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்பு இல்லை- தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் மறுப்பு அறிக்கை\nஅதிமுகவுக்காக களம் இறங்கிய பாமக.. விஜயகாந்தும் வருகிறார்.. விக்கிரவாண்டியில்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nநீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி\nராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/544", "date_download": "2019-10-17T02:36:09Z", "digest": "sha1:EGBJSK7AJDNJTXIMHVXUE5THEC4TLG6Y", "length": 30598, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "வசைப்புரட்சி", "raw_content": "\nஉள்ளூர் சிண்டிகேட் வியாபாரிகளுக்கு எதிராக ரிலயன்சுக்கு விளக்குப் பிடிப்பவர் இப்போது.\nநாளை பதிப்புத் துறையில் அந்நிய முதலீடு வந்து சேரும்.. அய்யாவின் புத்தகத்தைப் போட அங்கேயும் போய் நக்கிப் பிழைப்பார்.\nஉள்ளூர் பதிப்பகத்தார் எழுத்தாளருக்கு தரும் ராயல்டி கொஞ்சம் கூட இரக்கமில்லாதது.. நியூயார்க் புக் செல்லர்ஸ்தான் நல்லாத் தாரான்.. அப்படின்னுட்டு சரோஜாதேவி கூட எழுதித்தள்ளி தனது எலக்கிய அனுபூதியை அனுபவிப்பாராக்கும்.\nஅய்யா இப்போது வி.ஆர்.ஏஸ். வாங்கிவிட்டு மீராஜாஸ்மினின் முந்தானையைப் பிடித்தபடி கோடம்பாக்கத்தில் வலம் வர முனைபவர். மீரா கொள்ளை அழகு.. அவளைவிட திருச்சூரில் இருக்கும் மலையாளக்குட்டிகள் இன்னம் தூக்கலான அழகு.. இதை எல்லாம் மாமா ஜெயமோகன் சொன்னதுதானுங்க..\nஇதே நிலை.. அந்நிய முதலீடாக வார்னர் பிரதர்சும், ரிலயன்சும் இணைந்து கோலிவுட்டை ஆட்கொள்ளும்போது என்னவாகி இருக்கும்.. வார்னர் பிரதர்சின் கத எலகாவிலோ, அங்குள்ள கதாநாயகர்களின் பஞ்ச் டயலாக் எழுதுபவராகவோ மாறி ”ஷங்கர் சாரை விட சாக்கி சான் சார்தான் நல்லாப் பணம் தர்ரார்” ன்னு உளறிக்கிட்டுருக்கும் ஜெய்மோகன் எனும் ஆர் எஸ் எஸ் எடுபிடி.\nமைனர் கெட்டால் மாமா கதைதான் …\nமிகச்சரியான வார்த்தை பிழைப்புவாதி. சுரண்டினால்தான் பிழைக்க முடியும் என்பது தற்போதைய சமூகத்தின் நியதி எனும் போது எவனும் நியாயவான் கிடையாது. ஆயினும் , நீ என்ன அநீதியை காட்டி எந்த அநீதியை நியாயப்படுத்துகிறாய் என்பதில்தான் உன்னுடைய மொள்ளமாறித்தனம் வெளிவருகிறது. புரட்சிக்காரனுக்கும், பிழைப்புவாதிக்கும் ஆன வித்தியாசம் இங்குதான் ஏற்படுகிறது . புரட்சிக்காரனும் கூட உழைக்கும் மக்களிடம் இருந்து சுரண்டப்படும் உபரியில்தான் உயிர்வாழ்கிறான் ஆனால் அந்த உழைக்கும் மக்களின் விடுதலைக்காக அவன் போராடுகிறான். அவன் எப்போதுமே அநீதிகளின் ஊற்றுமூலம் எதுவோ அதை எதிர்க்கிறான். பிழைப்புவாதியோ இந்த சமூகம் ஒருவனை அடித்து இன்னொருவன் வாழ்வதை முன்னிறுத்தி சுரண்டலை நியாயப்படுத்துவதுடன், அநீதிகளுக்கெல்லாம் எது பிறப்பிடமோ அதையே தீர்வு என்றும் உண்மையானது என்றும் சரியானது என்றும் பேசி ஊரை ஏமாற்றுகிறான்.\nஇந்தியாவில் விவசாயிகளை சுரண்டாதவன் யார் வளப்பமாக எழுதும் ஜெயமோகன் விவசாயிக்கு நியாய விலை கொடுக்க விரும்பினால் அவர் சாப்பிடும் தோசையின் விலை ஆகாசத்தில் இருக்கும்(ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை வளப்பமாக எழுதும் ஜெயமோகன் விவசாயிக்கு நியாய விலை கொடுக்க விரும்பினால் அவர் சாப்பிடும் தோசையின் விலை ஆகாசத்தில் இருக்கும்(ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை). ஏனேனில் விவசாய இடு பொருட்களின் விலை கடந்த சில வருடங்களில் 300 மடங்கு விலையேறீவிட்டதால் விவசாய உற்பத்தி செலவும் பல மடங்கு அதிகமாகிவிட்டது. இதற்க்கு காரணம் சில்லறை வியாபாரிகள் இல்லை, மாறாக இவர் விதந்தோம்பும் ரிலையன்ஸ் உள்ளிட்ட பன்னாட்டு தரகு கம்பேனிகள்தான் விவசாய உற்பத்தி செலவு அதிகமாக காரணம். இந்தியா எனும் அடிமை நாட்டில், சுரண்டல் சமூகத்தின் கடைகோடியில் இருந்து சுரண்டப்படுபவன் தான் விவசாயியும் , தொழிலாளியும், அவனுக்கு அடுத்த படியில் வைத்து சுரண்டப்படுபவன் சில்லறை வியாபாரி இவர்கள் அனைவருக்கும் மேலே இருந்து சுரண்டுபவன் இந்த ரிலையன்ஸ் உள்ளிட்ட ��கையாறாக்கள்தான்.\nஅண்ணன் தம்பிக்குள் இருக்கும் சண்டையை காரணம் காட்டி குடும்பத்தையே கூட்டிக் கொடுப்பதை நியாயப்படுத்துகிறார் இந்த மாமா மேதை ஜெயமோகன். சரிதான்.. பிழைப்புவாதி ஆயிற்றே … ஆளும் வர்க்கத்தின் அத்தனை அயோக்கியத்தனத்திற்க்கும் தார்மீகரீதியான வலு சேர்க்கும் தர்க்கங்களை பேசுவதற்க்குத்தானே இவர்களது மண்டை வீங்கிய அறிவு நாணயமற்ற செருக்கு பயன்படுகிறது.\nசமீப காலமாகமாகத் தான் உங்களைப் பற்றி தெரியும். எப்படியென்றால் “திலகம் – தொப்பி” குறித்த உங்களின் விமர்சனம் தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியதும் கனிமொழி அவர்கள் உங்களை மனநோயாளி என்று குறிப்பிட்டு ஒரு கூட்டத்தில் பேசியதில் இருந்தும் உங்களை அறிந்து கொள்ள உங்கள் இணையத்தளத்திற்கு வந்தேன்.\nஆளாளுக்கு நாகரிகமாக மனநோயாளி என்று சொல்லி ஒதுங்கிக் கொள்கிறோம். உங்களுக்கு தோழர் ஏகலைவன் மனநோயாளியாக தெரிகிறார். கனிமொழிக்கு நீங்கள் மனநோயாளியாக தெரிகிறீர்கள். கனிமொழி வேறு சிலருக்கு மனநோயாளியாக தெரிவார். இப்படித்தான் நிறைய இலக்கிய மனநோயாளிகளும், அரசியல் மனநோயாளிகளும், ஆன்மீக மனநோயாளிகளும், சாதாரண பொது மக்களிலும் மனநோயாளிகள் இருக்கிறார்கள். ஆனால் பகுத்தறிந்தவன் மனநோயாளியாக இருக்க முடியாது என்பதையாவது உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா அப்படியானால் பகுத்தறிவாதியோடவாவது விவாதிக்க முடியுமா\nஆமாம் எனில் தோழர் ஏகலைவன் ஒரு “பகுத்தறிவு”வாதி தான். அந்த பகுத்தறிவுவாதியோடு நான் விவாதித்து இருக்கின்றேன். நான் அறிந்த வரையில் ஏகலைவன் சமூக கோபங்கள் கொப்பளிக்க எழுதும் ஓர் இளைஞன். உங்களுக்கு பதில் அளிக்க விருப்பமில்லையென்றால் நேரமில்லை என்று சொல்லி ஒதுங்கிப் போய் இருக்கலாமே அது என்ன “மனநோய்க் கூறான வெறி” தோழர் ஏகலைவன் எதைக் குறித்து விவாதிக்க விரும்புகிறார் என்று அறியாமலேயே எப்படி உங்களால் பேச முடிகிறது\n லுசு, பைத்தியம் என்பதற்கு பதில் நாகரிகமான “மனநோய்” என்னும் இலக்கியத்தனத்துடன் சொல்லிவிட்டால் நீங்கள் மேதாவி ஆகிவீடுவீர்களோ\nவலை பதிவர்கள் பைத்தியம், அவன் பைத்தியம், இவன் பைத்தியம் என்றால் என்னவென்பது இங்கே யார் பைத்தியங்கள் என தீர்மானிக்கும் உரிமையை எடுத்துக் கொள்பவர்கள் தான�� பைத்தியங்கள் என்று நான் சொல்லப்போனால் அந்த வார்த்தைக்கு நானே உதாரணமாகிவிடுவேன். அதனால் யார் இங்கே மனநோயாளிகள் என்று அலசுவதை விட்டு கருத்தோடு விவாதிப்போமே\nநீங்கள் தந்தை பெரியார் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தீர்கள்…. சில மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்டிருந்த கட்டுரையை சில நாட்களுக்கு முன்பு தான் படிக்க நேர்ந்தது. குறிப்பாக தந்தை பெரியார் குறித்த உங்களுடைய சிந்தனைகளும் கருத்துக்களையும் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நேரமின்மையால் தள்ளி செல்கிறது. ஒருவேளை நானும் அப்படி வந்திருந்தால் உங்கள் வலைதளம் பயத்தை கொடுக்கிறது உங்களுடன் விவாதிக்க விரும்பவில்லை என்று ஒதுங்கி இருப்பீர்களோ\nஎவரும் எவருடனும் விவாதிக்கலாம். ஆனால் ஏன் விவாதிக்க வேண்டும் தன் தரப்புபோலவே என் எதிரி தரப்பும் முக்கியமானது என்ற நம்பிக்கை, அந்த தரப்பின் குரல் என் கருத்துக்களை நான் மறுபரிச்சீலனைசெய்ய அல்லது குறைந்தபட்சம் வளர்த்துக்கொள்ள உதவும் என்ற நம்பிக்கை. அதன் அடிபப்டையிலேயே எந்த விவாதமும் நிகழ முடியும். எதிரிகளை பொறுக்கிகள் மொள்ளமாரிகள் என்று வசைபாடியபடி ஒரு விவாதத்தை நடத்துவதன் அபத்தம் எனக்கு நன்றாகவே தெரியும். இணையத்தில் போலிப்பெயர்களில் மாறி மாறி வசைபாடுவதும் வசைபாடப்பட ஏங்குவதும் ஒரு மனநோய்க்கூறுதான். இந்த இணையதளங்கள் வழியாக தெரியும் இந்த ஆசாமிகள் சமூகப்பொறுப்பு அல்லது சமூகக் கோபம் கொண்டவர்கள் என்று எனக்கு தோன்றவில்லை. பிறரை குற்றம் சாட்டி அழுகப்புளிக்க வசைபாடுவதன் மூலமாக தங்களை ஒரு குறிப்பிட்டவகையாகக் காட்டிக்கொள்ள விரும்பும் போலிகள் மட்டுமே. கடந்த இருபது வருடங்களாக நான் தமிழ்ப்பண்பாடுலகில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்தவகையினர் சென்ற காலங்களில் என்ன செய்தார்கள் அவர்களின் உண்மை என்ன, பலர் எப்படி எப்படி மாறினார்கள் என்பதெல்லாம் தொடர்ச்சியாக என் பார்வைக்கும் வந்துகொண்டுதான் இருக்கிறது. இரு உதாரணங்கள். இதேபோல அச்சு ஊடகங்கள் வழியாக வசைபொழிந்து கொண்டிருந்த இருவர். ஒருவர், பா.செயபிரகாசம் என்னும் சூரியதீபன். அதிதீவிர இடதுசாரிப்புரட்சியாளராக இருக்கும்போதே தமிழக அரசின் மக்கள்தொடர்புத்துறை உயரதிகாரியாக பணியாற்றி ‘வசதியாக’ ஓய்வுபெற்றார். அவரை நம்பி களத்திலிறங்கி தெருவில் நின்ற பல நண்பர்களை எனக்குத்தெரியும். அவர்களுக்காக நாங்கள் நிதி திரட்டியிருக்கிறோம். இன்னொருவர் கருணா மனோகரன். திடீரென்று இயக்கத்தை உதறிய இந்த புரட்சியாளர் சிலவருடங்களில் திருப்பூரின் பெரும் தொழிலதிபர் ஆனார். இந்திய அரசியலில் போலிகள் உண்டு. முழுப்போலிகள் இம்மாதிரி வசைப்புரட்சியாளர்கள்தான். ஒருவகையில் பரிதாபத்துக்கு உரியவர்களும்கூட.\nஎனக்கு வரும் கடிதங்களில் இந்த வசைப்புரட்சியாளர்களின் கடிதங்கள் ஒரு பிரதான வகை. இவர்களின் ஒரு மாதிரியை வாசகர்களுக்கு காட்டவேண்டுமென்பதற்கே இதை பிரசுரிக்கிறேன். இந்த வசைப்புரட்சியாளர்கள் மேல் கொள்ளும் விசித்திரமான சிலிர்ப்புக்கு ஆதாரமாக தமிழச்சியின் கடிதத்தையும்.மற்றபடி இந்த வகையினரிடம் பேசுவதில் உள்ள நேரவிரயத்தை நான் அறிவேன்.\nஇந்த ஆசாமிகள் தங்கள் கருத்தியல் எதிரிகளிடமும் தங்களுக்குள்ளேயும் ‘ விவாதிக்க ‘ பயன்படுத்தும் வசைகள் [இதற்கு புதிய கலாச்சாரம் கேடயம் முதல் ஒரு பெரிய மரபு உண்டு] குறித்து யாராவது சமூகவியல் ஆராய்ச்சி செய்தால் இவர்களை மேலும் நுட்பமாக புரிந்துகொள்ள முடியும். பெரும்பாலும் அடக்கப்பட்ட பாலுணர்வின் திரிபுநிலைகள் அவை. தஞ்சைப்பகுதி நிலவுடைமைச் சமூகத்தின் உருவாக்கங்கள். பத்துவருடங்கள் முன்புவரை நொண்டி, அலி, பொட்டை என்ற வசைகளை இவர்கள் ஒவ்வொரு எழுத்திலும் காண முடியும். இதோ விளக்குபிடித்தல், மாமா வேலை. [ஏன் தோழர் , பாலியல்தொழிலாளியும் ஒரு பாதிக்கபப்ட்டவர்தானே விளக்குபிடிப்பவனும் ஒரு அப்பாவி தொழிலாளிதானே விளக்குபிடிப்பவனும் ஒரு அப்பாவி தொழிலாளிதானே அவனுக்கு உங்கள் புரட்சி உதவாதா அவனுக்கு உங்கள் புரட்சி உதவாதா அந்த ‘பொலிடிகல் கரெக்ட் நெஸுக்கு எப்போது வருவீர்கள் அந்த ‘பொலிடிகல் கரெக்ட் நெஸுக்கு எப்போது வருவீர்கள்\nசென்ற முப்பது வருடங்களில் இவர்கள் எழுதித்தள்ளிய வசைக்குவியல்கள் தமிழ் பண்பாட்டுத்தளத்தில் உருவான பெரும் குப்பைமேடு. பலவகையான உளவியல் உள்ளோட்டங்கள் கொண்டவை அவை. ஒரு பெரும் சமூகவியல் பகுப்பாய்வுக்குரிய கச்சாப்பொருட்கள்.\nமேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்\nமே தினம் – கடிதங்கள்\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nTags: அரசியல், வாசகர் கடிதம்\n1000 மணிநேர வாசிப்பு சவால்\nகர்நாடக இசை - சுருக்கமான வரலாறு\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 46\nயாகூப் மேமன் என்னும் தேசநாயகன்\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nவெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-10-17T02:30:48Z", "digest": "sha1:GNQLY3QKEAADCQ5EYRWN4D6OV5Y6EXWE", "length": 22644, "nlines": 437, "source_domain": "www.naamtamilar.org", "title": "மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த நாம் தமிழர்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபுதுச்சேரி-காமராஜ் நகர் இடைத்தேர்தல் சீமான் அதிரடி பரப்புரை | இன்றையப் பயணத்திட்டம் – விக்கிரவாண்டி\nஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சாவடி முகவர் நியமனம் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் குறித்த அவசரக் கலந்தாய்வு\nநாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை – இன்றையப் பயணத்திட்டம் (15-10-2019)\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை – இன்றையப் பயணதிட்டம் (12-10-2019)\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு சான்றிதழ்\nநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை\nபனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி\nமகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த நாம் தமிழர்\nநாள்: செப்டம்பர் 19, 2019 In: கட்சி செய்திகள், பெரியகுளம், தேனி மாவட்டம்\nதேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி கெங்குவார்பட்டி பேரூராட்சி 1 வது வார்டு பகுதியில் பயன்பாட்டுக்கு வரமால் இருந்த மகளிர் சுகாதார வளாகத்தை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டு பயனில்லாமல் போனதால் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்து பயன்பாட்டுக்கு கொண்டுவந்தனர்.\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி சட்டமன்றத் தொகுதி\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி கோரி-ஆர்ப்பாட்டம்\nபுதுச்சேரி-காமராஜ் நகர் இடைத்தேர்தல் சீமான் அதிரடி பரப்புரை | இன்றையப் பயணத்திட்டம் – விக்கிரவாண்டி\nஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சாவடி முகவர் நியமனம் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் குறித்த அவசரக் கலந்தாய்வு\nநாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை – இன்றையப் பயணத்திட்டம் (15-10-2019)\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி\nதங்கள் கருத்துகளை தெரிவிக்க Cancel Reply\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபுதுச்சேரி-காமராஜ் நகர் இடைத்தேர்தல் சீமான் அதிரடி…\nஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சா…\nநாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை &#…\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாள…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை &…\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி …\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொக…\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு ச…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/11/blog-post_53.html", "date_download": "2019-10-17T02:59:16Z", "digest": "sha1:2YPIKAT73CFWUBKLJ45BLYCQ237AOESE", "length": 11392, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "மினியேச்சர் மனிதர்கள்! - News2.in", "raw_content": "\nHome / கலை / சுய தொழில் / சுற்றுச்சூழல் / சென்னை / தமிழகம் / மினியேச்சர் மனிதர்கள்\nSunday, November 13, 2016 கலை , சுய தொழில் , சுற்றுச்சூழல் , சென்னை , தமிழகம்\nபிரமாண்ட விஷயங்களைப் போலவே மினியேச்சர்களும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை. ‘புலி’யில் வரும் ‘ஜிங்குலியா ஜிங்குலியா சித்திரகுள்ளிசிலிர்க்கிறாளே..’ பாடலில் வரும் குட்டி மனிதர்களைப் போல செம க்யூட்டாக இருக்கிறது ‘மை க்யூட் மினி’யில் காணப்படும் குட்டி சிலைகள். திருமண கொண்டாட்டங்கள், ட்ரக்கிங் மனிதர்கள், க்யூட் குழந்தைகள், சினிமா, அரசியல் பிரபலங்கள் என அத்தனை பேரையும் மினி சிலைகளாக வடிவமைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த ஹரி.\n‘‘ஹாபியாக ஆரம்பித்தது இன்னிக்கு சின்ஸியராக பிசினஸ் பண்ற அளவிற்கு வந்துவிட்டது பாஸ்’’ என ஆரம்பிக்கிறார் ஹரி. ‘‘என்னோட பூர்வீகமே சென்னைதான���. பி.இ. கம்ப்யூட்டர் சைன்ஸ் படிச்சிட்டு, ஐ.டி.யில வேலை. படிக்கும்போதே கைகளில் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு மினியேச்சர் மாதிரி எதாவது கட்டிங், வெட்டிங் வேலைகள் செய்துகொண்டே இருப்பேன். எனது சின்னச் சின்ன ஆர்ட் வொர்க்கைப் பார்த்த பலரும் என்னைப் பாராட்ட, முறைப்படி கோர்ஸ் படிச்சிட்டு களத்தில் இறங்கினால் இந்தத் துறையிலும் சாதிக்க முடியுமே என ஆறு மாத கோர்ஸ் படிச்சேன்.\nஒருநாள் எங்கள் வகுப்பாசிரியரின் மகளை சின்ன மினியேச்சர் சிலையாக வடிவமைத்தேன். தத்ரூபமான அந்த குட்டி சிலையைப் பார்த்த பலரும் இதுபோல செய்து ஆன்லைனில் பிஸினஸ் பண்ணலாம் என ஐடியா கொடுக்க, உடனே அதைச் செயல்படுத்தினேன். முழு நேரப் பணியா இப்போ நானும், என்னோட அண்ணனும் சேர்ந்து இந்த வேலையில் இறங்கியிருக்கோம்.\nஎங்களுடைய சிலைகள் எல்லாமே சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் வடிவமைக்கறோம். குழந்தைகள் பயன்படுத்தினால் கூட ஆபத்து நேராத மெட்டீரியல்களைக் கொண்டு உருவாக்குகிறோம். அழகோடு சேர்ந்து பாதுகாப்பும் கருத்தில் கொள்கிறோம். கிஃப்ட் கொடுக்க சிறந்த பரிசா இந்த மினியேச்சர்கள் இருப்பதால், காதலர்கள் விரும்பி வாங்குறாங்க.\nஇப்போ பிப்ரவரி 14 வேற வரப்போவதால், இப்போதே நிறைய கிரியேட்டிவ் கிஃப்ட்கள் தயாரிக்க ஆரம்பித்துவிட்டோம். 2ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் வரை இந்த மினியேச்சர்களின் விலைகள் இருந்தாலும் 16 செ.மீ.யில் ஆரம்பித்து ஒரு அடி உயரம் வரை சிலைகள் இருக்குமாறு வடிவமைக்கிறோம்.’’\n‘‘ஒருத்தரோட மாடலை வடிவமைக்க எத்தனை நாட்கள் ஆகும்\n‘‘பெரும்பாலான சிலைகளை செராமிக், களிமண், பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் போன்ற பொருட்களைக் கொண்டு செய்கிறோம். மெட்டீரியலின் தன்மைக்கேற்ப ஒரு நாளிலும் முடியலாம்; மூன்று, நான்கு சிட்டிங்குகளும் ஆகலாம். அதாவது ரெண்டு வாரத்தில் ரெடி பண்ணி கொடுத்திடலாம். செராமிக்ஸ் பொம்மைகள் பார்ப்பதற்கு அழகாகவும், நுணுக்கமானதாகவும் இருப்பதால் கூடுதல் உழைப்பு தேவையாக இருக்கும். சின்னதொரு புகைப்படம் கொடுத்தாலே போதும், அதில் இருப்பவரை தத்ரூபமாக டிசைன் செய்து\n‘உங்ககிட்ட விலை அதிகமா இருக்குதே’னு சிலர் சொல்லுவாங்க. மெஷினோ, அச்சோ கொண்டு எந்த சிலைகளையும் நாங்கள் உருவாக்கறது கிடையாது. எல்லாமே ஹேண்ட்மேட்தான். ஒவ்வ���ருவர் முகத்துக்கும் அந்த சரியான முகவெட்டு வர்ற வரைக்கும் பர்ஃபெக்‌ஷன் பார்க்க வேண்டும். சின்ன மாற்றம் இருந்தால் கூட கஸ்டமர் அது என்னோட முகம் இல்லைன்னு சொல்லிடுவாங்க. அப்புறம் அதுக்காக நாங்க உழைத்த உழைப்பு வீணாகிடும். இன்னொரு ஸ்பெஷல், எங்க தயாரிப்புகளுக்கு பத்து வருடங்கள் வரை உத்தரவாதமும் உண்டு’’ என ஹரி சொல்ல, எதிரே புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள் மினியேச்சர் மனிதர்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\n4 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் கற்பழிப்பு குற்றத்தை மூடி மறைத்த தேவாலயம்\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/Thileepan.html", "date_download": "2019-10-17T04:05:55Z", "digest": "sha1:SPAYW6KNQTZA2A5CLLRASZUC5KVKR6GT", "length": 6532, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "சுவிச்சர்லாந்தில் நடைபெறும் தியாகி திலீபனின் நினைவேந்தல்; - www.pathivu.com", "raw_content": "\nHome / சுவிற்சர்லாந்து / சுவிச்சர்லாந்தில் நடைபெறும் தியாகி திலீபனின் நினைவேந்தல்;\nசுவிச்சர்லாந்தில் நடைபெறும் தியாகி திலீபனின் நினைவேந்தல்;\nமுகிலினி September 29, 2019 சுவிற்சர்லாந்து\nசுவிசில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது நினைவு சுமந்த வணக்க நிகழ்வு.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nபுலிகள் தொடர்பால் கைதுகள்; சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறி 7 நபர்களை மலேசிய காவலதுறை கைது செய்யப்பட்டது தொடர்பில் நடைப்பெற்ற பாதுகாப்பு து...\nகாலிறுதிப் போட்டிக்கு தகுதியானது தமிழீழ உதைபந்தாட்ட அணி\nஅங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான 2020 உலகக்கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டியில் பங்குபெறப்போகும் அணிகளுக்கான காலிறுதித் தேர்வுப்போட்டி...\nகடும் மழை, வெள்ளப்பெருக்கினால், 100க்கும் மேற்பட்டோர் பலி;\nஇந்தியாவின் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் வவுனியா புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/gas-stove-hobs/cheap-advanta+gas-stove-hobs-price-list.html", "date_download": "2019-10-17T03:43:31Z", "digest": "sha1:VRDGKIG2TE7SG332IWO7MCM4CJ6DBD2H", "length": 19285, "nlines": 359, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண அடிவந்த காஸ் ஸ்டோவே & ஹாபிஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nCheap அடிவந்த காஸ் ஸ்டோவே & ஹாபிஸ் India விலை\nகட்டண அடிவந்த காஸ் ஸ்டோவே & ஹாபிஸ்\nவாங்க மலிவான காஸ் ஸ்டோவே & ஹாபிஸ் India உள்ள Rs.3,435 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. அடிவந்த பிரீமியம் மரபிலே 3 பர்னர் காஸ் ஸ்டோவே மூலத்திலர் Rs. 5,099 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள அடிவந்த காஸ் ஸ்டோவே உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் அடிவந்த காஸ் ஸ்டோவே & ஹாபிஸ் < / வலுவான>\n0 ரூ குறைவான கிடைக்கக்கூடிய அடிவந்த காஸ் ஸ்டோவே & ஹாபிஸ் உள்ளன. 1,682. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.3,435 கிடைக்கிறது அடிவந்த பிரீமியம் வெகு 4 பர்னர் காஸ் ஸ்டோவே வித் ஆட்டோமேட்டிக் இக்னிஷன் மூலத்திலர் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nகட்டண அடிவந்த காஸ் ஸ்டோவே & ஹாபிஸ்\nகாஸ் ஸ்டோவே & ஹாபிஸ் Name\nஅடிவந்த பிரீமியம் டொமட்ட Rs. 3435\nஅடிவந்த பிரீமியம் லெமன் 4 Rs. 3435\nஅடிவந்த பிரீமியம் டொமட்ட Rs. 3435\nஅடிவந்த பிரீமியம் வெகு 4 ப Rs. 3435\nஅடிவந்த பிரீமியம் பழசக் � Rs. 3523\nஅடிவந்த பிரீமியம் பழசக் � Rs. 3750\nஅடிவந்த பிரீமியம் பழசக் � Rs. 3908\nசிறந்த 10 Advanta காஸ் ஸ்டோவே & ஹாபிஸ்\nலேட்டஸ்ட் Advanta காஸ் ஸ்டோவே & ஹாபிஸ்\nஅடிவந்த பிரீமியம் டொமட்டோ 4 பர்னர் காஸ் ஸ்டோவே மூலத்திலர்\nஅடிவந்த பிரீமியம் லெமன் 4 பர்னர் காஸ் ஸ்டோவே மூலத்திலர்\nஅடிவந்த பிரீமியம் டொமட்டோ 4 பர்னர் காஸ் ஸ்டோவே வித் ஆட்டோமேட்டிக் இக்னிஷன் மூலத்திலர்\nஅடிவந்த பிரீமியம் வெகு 4 பர்னர் காஸ் ஸ்டோவே வித் ஆட்டோமேட்டிக் இக்னிஷன் மூலத்திலர்\nஅடிவந்த பிரீமியம் பழசக் டைமோண்ட் வெற்ற சில்லி 3 பர்னர் காஸ் ஸ்டோவே\nஅடிவந்த பிரீமியம் பழசக் டைமோண்ட் வெற்ற மின்ட் 3 பர்னர் காஸ் ஸ்டோவே\nஅடிவந்த பிரீமியம் பழசக் டைமோண்ட் வெற்ற ஸ்பார்க்ள் 4 பர்னர் காஸ் ஸ்டோவே\nஅடிவந்த பிரீமியம் சில்லி 2 பர்னர் காஸ் ஸ்டோவே மூலத்திலர்\nஅடிவந்த பிரீமியம் டொமட்டோ 2 பர்னர் காஸ் ஸ்டோவே மூலத்திலர்\nஅடிவந்த பிரீமியம் வெற்ற மிஸ் 4 பர்னர் காஸ் ஸ்டோவே பழசக்\nஅடிவந்த பிரீமியம் பழசக் டைமோண்ட் வெற்ற சில்லி 4 பர்னர் காஸ் ஸ்டோவே\nஅடிவந்த பிரீமியம் வெற்ற கலட்சுயை 3 பர்னர் கிளாஸ் டாப் காஸ் ஸ்டோவே ஸ்டாண்டர்ட் மூலத்திலர்\nஅடிவந்த பிரீம���யம் வெற்ற காப்பெற் 3 பர்னர் கிளாஸ் டாப் காஸ் ஸ்டோவே ஸ்டாண்டர்ட் மூலத்திலர்\nஅடிவந்த பிரீமியம் வெற்ற ஸ்பீஸ் 3 பர்னர் கிளாஸ் டாப் காஸ் ஸ்டோவே ஸ்டாண்டர்ட் மூலத்திலர்\nஅடிவந்த பிரீமியம் வெற்ற ஸ்ஸ் 4 பர்னர் காஸ் ஸ்டோவே மூலத்திலர்\nஅடிவந்த பிரீமியம் வெற்ற கலட்சுயை 3 பர்னர் கிளாஸ் டாப் காஸ் ஸ்டோவே வித் ஆட்டோமேட்டிக் இக்னிஷன் மூலத்திலர்\nஅடிவந்த பிரீமியம் வெற்ற ஸ்பீஸ் 4 பர்னர் கிளாஸ் டாப் காஸ் ஸ்டோவே ஸ்டாண்டர்ட் மூலத்திலர்\nஅடிவந்த பிரீமியம் வெற்ற கலட்சுயை 4 பர்னர் கிளாஸ் டாப் காஸ் ஸ்டோவே ஸ்டாண்டர்ட் மூலத்திலர்\nஅடிவந்த பிரீமியம் மின்ட் 4 பர்னர் காஸ் ஸ்டோவே மூலத்திலர்\nஅடிவந்த பிரீமியம் லெமன் 2 பர்னர் காஸ் ஸ்டோவே வித் ஆட்டோமேட்டிக் இக்னிஷன் மூலத்திலர்\nஅடிவந்த பிரீமியம் சில்லி 2 பர்னர் காஸ் ஸ்டோவே வித் ஆட்டோமேட்டிக் இக்னிஷன் மூலத்திலர்\nஅடிவந்த பிரீமியம் டொமட்டோ 2 பர்னர் காஸ் ஸ்டோவே வித் ஆட்டோமேட்டிக் இக்னிஷன் மூலத்திலர்\nஅடிவந்த பிரீமியம் மின்ட் 2 பர்னர் காஸ் ஸ்டோவே வித் ஆட்டோமேட்டிக் இக்னிஷன் மூலத்திலர்\nஅடிவந்த பிரீமியம் வெகு 2 பர்னர் காஸ் ஸ்டோவே வித் ஆட்டோமேட்டிக் இக்னிஷன் மூலத்திலர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/actress-kasthuri-today-tweet/", "date_download": "2019-10-17T03:11:43Z", "digest": "sha1:F654FV6TBLXNEIRZVWXQW2MCNMQC4JX2", "length": 11725, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "காரித்துப்பிய கஸ்தூரி! புதிய டுவீட்டால் பரபரப்பு! - Sathiyam TV", "raw_content": "\n பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |…\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்க��புக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema காரித்துப்பிய கஸ்தூரி\nதேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக விவசாயிகளை திரட்டி டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்.\nஇவர் டெல்லி ரோட்டில் நடத்திய போராட்டங்கள் அனைத்துமே இந்தியா முழுவதும் பேசப்பட்டன. சமீபத்தில் மோடி போட்டியிடும் வாரணாசியில் தானும் போட்டியிட போகிறேன் என்று அய்யக்காண்ணு தெரிவித்திருந்தார்.\nதிடீரென அய்யாக்கண்ணுவை அமித்ஷா சந்தித்து பேசிய பின், மோடிக்கு எதிராக போட்டியிடவில்லை என்று அவர் தெரிவித்துவிட்டார். மேலும், மோடிக்கு எதிராக எங்களை டெல்லி வரை சென்று போராடத் தூண்டியதும், எங்களை முழுமையாக இயக்கியதும் காங்கிரசும் திமுகவும் தான் என்று தெரிவித்தார்.\nஇதற்கு பலரும் விமர்சனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் கஸ்தூரி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.\n“மோடிக்கு எதிராக விவசாயிகளை டெல்லி வரை சென்று போராடத் தூண்டியதும், எங்களை முழுமையாக இயக்கியதும் காங்கிரஸ் மற்றும் திமுகதான் – அய்யாகண்ணு, கர்ர்ர்ர்ர்…தூ\nஇவர் யாரை இவ்வாறு காரித்துப்பியிருக்கிறார் என்று தெரியிவில்லை.\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nசந்தானத்தின் “டிக்கிலோனா” – இணையும் ‘பாஜி’ | Harbhajan Singh\nமீண்டும் ரஜினியுடன் இணைகிறாரா “சந்திரமுகி” | Super Star 168\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/142925-gaja-cyclone-killed-many-lives", "date_download": "2019-10-17T03:20:48Z", "digest": "sha1:EHKSONJXZQQMLCFCV6M4BFHTO7XUTNBH", "length": 5908, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "அமைச்சர் வெளியிட்ட பட்டியல் - அதிர்ச்சியளிக்கும் அழிவுகளின் எண்ணிக்கை! | Gaja cyclone Killed Many Lives", "raw_content": "\nஅமைச்சர் வெளியிட்ட பட்டியல் - அதிர்ச்சியளிக்கும் அழிவுகளின் எண்ணிக்கை\nஅமைச்சர் வெளியிட்ட பட்டியல் - அதிர்ச்சியளிக்கும் அழிவுகளின் எண்ணிக்கை\nகஜா புயலால் இதுவரை ஏற்பட்ட பாதிப்புகள்குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் நேற்று நிருபர்களிடம் அளித்த அறிக்கை, கஜா புயல் ஏற்படுத்தியிருக்கும் அழிவைக் கோரமாக நமக்குத் தெரியப்படுத்தியிருக்கிறது. மரங்கள், மனிதர்கள், வீடுகள், உடைமைகள் என அழிந்தவற்றின் எண்ணிக்கைகள் அதிர்ச்சியளிக்கின்றன.\nஅவர் அளித்த அறிக்கையின் சுருக்கம்.\nசேதமடைந்த வீடுகள் – 3 லட்சத்து 41 ஆயிரத்து 820\nஇறந்துபோன கால்நடைகள் – 12 ஆயிரத்து 298\nஇறந்துபோன பறவைகள் – 92 ஆயிரத்து 507\nஅழிந்துபோன மரங்கள் – 11 லட்சத்து 32 ஆயிரத்து 686\nசாய்ந்துபோன மின்கம்பங்கள் – 1 லட்சத்து 3 ஆயிரத்து 508\nஇந்த அழிவிலிருந்து மிக விரைவாக மக்களை மீட்டெடுக்கும் வகையில் பணியாற்றவேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அமைச்சரும் அதை உணர்ந்தே கூறினார். “ மீட்புப் பணிகள் சென்றடையாத கிராமங்களே இருக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய கொள்கை. குறுகிய கால அவகாசத்துக்குள் மீட்டுப் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. நிதானமாக, பதற்றம் இல்லாமல் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது” என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/30819", "date_download": "2019-10-17T02:59:50Z", "digest": "sha1:IVMG4K3BLYVFBKP5XB6HGWJSBYNMUMDE", "length": 10579, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மீண்டும் விலை அதிகரிப்பா.? | Virakesari.lk", "raw_content": "\nத.தே.கூ.வுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பில் விரைவில் வெளிப்படுத்துவோம் -மங்கள\nநானும் சில நேரங்களில் கோபம் அடைவேன்\nதெற்கில் பாரிய தோல்வியை சந்திப்பார் சஜித் - மஹிந்த\nபேதங்களின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன்\nதமிழ் அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளை கோத்தாபய ஏற்கமாட்டார் - விமல்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளி பலி - ஹட்டனில் சம்பவம்\nபொகவந்தலாவை பாடசாலை ஒன்றில் குண்டுப்புரளி\nபாகிஸ்தானில் முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்ற இங்கிலாந்து இளவரசர்\nமீண்டும் அருவக்காட்டுக்கு கொண்டுசெல்லப்படும் கொழும்பு குப்பைகள்\nபுத்தளம் மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் கடலரிப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.\nஅதன்பிரகாரம், சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 300 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரப்பட்டுள்ளது.\nசர்வதேச சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறு விலை அதிகரிப்புக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசமையல் எரிவாயு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை\nத.தே.கூ.வுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பில் விரைவில் வெளிப்படுத்துவோம் -மங்கள\nசிங்கள கிராமங்கள் மற்றும் விகாரைகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்று எம்மிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருப்பதாக சிங்கள பத்திரிகையொன்றில் வெளியாகியிருக்கும் செய்தி முற்றிலும் பொய்யானதாகும்.\n2019-10-16 21:22:58 மங்கள சமரவீர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒப்பந்தம்\nதெற்கில் பாரிய தோல்வியை சந்திப்பார் சஜித் - மஹிந்த\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது பிரதேச தேர்தல் தொகுதியிலும், தெற்கு மாகாணத்திலும் பாரிய தோல்வியினை அடைவார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nபேதங்களின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன்\nநாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை சஜித் பிரேமதாச என்னிடம் ஒப்படைத்திருக்கிறார். அவருடைய நம்பிக்கையைப் பூர்த்தி செய்யும் விதமாக எவ்வித இன,மத,பிரதேச பேதங்களுமின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன் என்று பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.\n2019-10-16 20:25:59 சரத்பொன்சேகா வாரியபொல UNP\nதமிழ் அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளை கோத்தாபய ஏற்கமாட்டார் - விமல்\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாய ராஜபக்ஷ தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.\n2019-10-16 19:38:20 விமல் வீரவசன்ச கோத்தாபய ராஜபக்ஷ ‍ஹொரணை\nயாழ். சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் யாழ். விஜயம்\nயாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததுடன் வடக்கு அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட்டதுடன் அங்குள்ள மக்களையும் சந்தித்து உரையாடியுள்ளார்.\n2019-10-16 19:20:45 யாழ். சர்வதேச விமான நிலையம் திறப்பு பிரதமர்\nபெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nத.தே.கூ.வுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பில் விரைவில் வெளிப்படுத்துவோம் -மங்கள\n2011 செட்டிக்குளம் விபத்து: முன்னாள் எம்.பி. ஸ்ரீ ரங்காவை கைதுசெய்யுமாறு ஆலோசனை\nபொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது, கோத்தாபய உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் - சஜித்\nஜனாதிபதி தேர்தல் ; 24 மணி நேரத்தில் 85 முறைப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/32772", "date_download": "2019-10-17T03:01:29Z", "digest": "sha1:UDMA3LQNNOHUO2JZQ2BZXH2YWHSLIWTB", "length": 10582, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "மர்மமான முறையில் மரணமான பெண்ணின் சடலம் மீட்பு!!! | Virakesari.lk", "raw_content": "\nபெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nத.தே.கூ.வுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பில் விரைவில் வெளிப்படுத்துவோம் -மங்கள\nநானும் சில நேரங்களில் கோபம் அடைவேன்\nதெற்கில் பாரிய தோல்வியை சந்திப்பார் சஜித் - மஹிந்த\nபேதங்களின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளி பலி - ஹட்டனில் சம்பவம்\nபொகவந்தலாவை பாடசாலை ஒன்றில் குண்டுப்புரளி\nபாகிஸ்தானில் முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்ற இங்கிலாந்து இளவரசர்\nமீண்டும் அருவக்காட்டுக்கு கொண்டுசெல்லப்படும் கொழும்பு குப்பைகள்\nபுத்தளம் மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் கடலரிப்பு\nமர்மமான முறையில் மரணமான பெண்ணின் சடலம் மீட்பு\nமர்மமான முறையில் மரணமான பெண்ணின் சடலம் மீட்பு\nவீடொன்றின் பின்புறமாக பற்றை மறைவிற்குள் மர்மமான முறையில் மரணமான பெண்ணொருவரின் சடலமொன்றினை எல்ல பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.\nஎல்ல பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பள்ளக்கட்டுவ நகரின் புறநகர்ப் பகுதி வீடொன்றின் பின்புறமுள்ள பற்றை மறைவிற்குள்ளிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nசடலமாக மீட்கப்பட்டவர் பள்ளக்கட்டுவையைச் சேர்ந்த 45 வயதான எஸ்.எச்.அனுலாவதியாவார்.\nகுறித்த பெண்ணின் மரணம் மர்மமாக இருப்பதாக தெரிவித்த எல்ல பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபற்றை மறைவு மர்மம் மரணம் பெண்ணின் சடலம் மீட்பு எல்ல பொலிஸார் விசாரணை\nபெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2019-10-17 08:35:01 வானிலை மழை வளிமண்டலவியல்\nத.தே.கூ.வுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பில் விரைவில் வெளிப்படுத்துவோம் -மங்கள\nசிங்கள கிராமங்கள் மற்றும் விகாரைகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்று எம்மிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருப்பதாக சிங்கள பத்திரிகையொன்றில் வெளியாகியிருக்கும் செய்தி முற்றிலும் பொய்யானதாகும்.\n2019-10-16 21:22:58 மங்கள சமரவீர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒப்பந்தம்\nதெற்கில் பாரிய தோல்வியை சந்திப்பார் சஜித் - மஹிந்த\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது பிரதேச தேர்தல் தொகுதி��ிலும், தெற்கு மாகாணத்திலும் பாரிய தோல்வியினை அடைவார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nபேதங்களின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன்\nநாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை சஜித் பிரேமதாச என்னிடம் ஒப்படைத்திருக்கிறார். அவருடைய நம்பிக்கையைப் பூர்த்தி செய்யும் விதமாக எவ்வித இன,மத,பிரதேச பேதங்களுமின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன் என்று பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.\n2019-10-16 20:25:59 சரத்பொன்சேகா வாரியபொல UNP\nதமிழ் அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளை கோத்தாபய ஏற்கமாட்டார் - விமல்\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாய ராஜபக்ஷ தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.\n2019-10-16 19:38:20 விமல் வீரவசன்ச கோத்தாபய ராஜபக்ஷ ‍ஹொரணை\nபெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nத.தே.கூ.வுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பில் விரைவில் வெளிப்படுத்துவோம் -மங்கள\n2011 செட்டிக்குளம் விபத்து: முன்னாள் எம்.பி. ஸ்ரீ ரங்காவை கைதுசெய்யுமாறு ஆலோசனை\nபொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது, கோத்தாபய உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் - சஜித்\nஜனாதிபதி தேர்தல் ; 24 மணி நேரத்தில் 85 முறைப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/horoscopes/64", "date_download": "2019-10-17T03:03:15Z", "digest": "sha1:63D4XGY6X5EF76FFM66IQ677BXZCNIVT", "length": 8919, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nபெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nத.தே.கூ.வுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பில் விரைவில் வெளிப்படுத்துவோம் -மங்கள\nநானும் சில நேரங்களில் கோபம் அடைவேன்\nதெற்கில் பாரிய தோல்வியை சந்திப்பார் சஜித் - மஹிந்த\nபேதங்களின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளி பலி - ஹட்டனில் சம்பவம்\nபொகவந்தலாவை பாடசாலை ஒன்றில் குண்டுப்புரளி\nபாகிஸ்தானில் முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்ற இங்கிலாந்து இளவரசர்\nமீண்டும் அருவக்காட்டுக்கு கொண்டுசெல்லப்படும் கொழும்பு குப்பைகள்\nபுத்தளம் மாவ���்டத்தின் கரையோரப்பகுதிகளில் கடலரிப்பு\n08.02.2016 மன்­மத வருடம் தை மாதம்\n08.02.2016 மன்­மத வருடம் தை மாதம்\n08.02.2016 மன்­மத வருடம் தை மாதம்\n08.02.2016 மன்­மத வருடம் தை மாதம்\n25 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.\nஅமா­வாஸ்யை திதி முன்­னி­ரவு 9.22 வரை. அதன் மேல் சுக்­கில பட்ச பிர­தமை திதி. திரு­வோணம் நட்­சத்­திரம் மாலை 6.10 வரை. பின்னர் அவிட்டம் நட்­சத்­திரம். திரு­வோண விரதம். தை அமா­வாஸ்யை அச்­வத்த (அரச மர) பிர­தட்­சினம் பிதிர்­தர்ப்­பணம் சிரார்த்த திதி அமா­வாஸ்யை அமிர்த சித்தயோகம் மேல் நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் புனர்­பூசம், பூசம் சுப­நே­ரங்கள் காலை 7.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார சூலம் கிழக்கு (பரி­காரம்– தயிர்)\nமேடம் : நலம், ஆரோக்­கியம்\nஇடபம் : பக்தி, அனுக்­கி­ரகம்\nமிதுனம் : வரவு, லாபம்\nகடகம் : அமைதி, சாந்தம்\nசிம்மம் : வெற்றி, ஜெயம்\nகன்னி : ஜெயம், புகழ்\nதுலாம் : கவலை, சங்­கடம்\nவிருச்­சிகம் : சினம், பகை\nதனுசு : நஷ்டம், கவலை\nமகரம் : இன்பம், சுகம்\nகும்பம் : உயர்வு, மேன்மை\nமீனம் : முயற்சி, முன்­னேற்றம்\nதொண்­ட­ரடிப் பொடி­யாழ்வார் அரு­ளிய ‘திரு­மாலை’ ஒரு வில்லால் ஓங்கு முந்­நீ­ர­டைத்து உல­கங்கள் உய்ய செரு­விலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவ­கனார். பொருள்: ஆற்­று­நீரும் ஊற்று நீரும் கடல் நீருடன் கலக்கும் ஓங்­கிய அலை­களை உடைய சமுத்­தி­ரத்­திலே கோதண்­டத்தை வளைத்து நாண் தொடுக்க சமுத்­தி­ர­ராஜன் சர­ண­டைந்தான். அதன் பின் அதில் அணை கட்டி, எல்லா உல­கங்­களும் உய்ய போரிலே அரக்கர் தலை­வ­னான இரா­வ­ணனைக் கொன்ற நம் காவ­ல­ரான அழ­கிய மண­வாளர் எழுந்­த­ரு­ளி­யுள்ள பெரிய மதில்­க­ளு­டைய திரு­வ­ரங்கம் என்று கரு­விலும் பக­வானின் திரு­வருள் இல்­லா­த­வர்­களே சொல்ல மாட்­டார்கள். எம் பெரு­மா­னுக்குக் கைங்­கர்யம் செய்­யா­த­வர்கள் காலத்தை வீணாக கழிப்­ப­வர்­களே\n(“இளமை அழ­கான முகத்தை பெற்­றி­ருக்­கி­றது. முதுமை அழ­கான ஆன்­மாவைப் பெற்­றி­ருக்­கி­றது”)\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nபொருந்தா எண்கள்: 7, 8\nபெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nத.தே.கூ.வுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பில் விரைவில் வெளிப்படுத்துவோம் -மங்கள\n2011 செட்டிக்குளம் விபத்து: முன்னாள் எம்.பி. ஸ்ரீ ரங்காவை கைதுசெய்யுமாறு ஆலோசனை\nபொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முட���யாது, கோத்தாபய உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் - சஜித்\nஜனாதிபதி தேர்தல் ; 24 மணி நேரத்தில் 85 முறைப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/cArticalinnerdetail.aspx?id=3870&id1=93&issue=20190201", "date_download": "2019-10-17T02:25:48Z", "digest": "sha1:DPB2R37NOZMJ4IRXBSIIJMNIDAJZDE7C", "length": 6881, "nlines": 42, "source_domain": "kungumam.co.in", "title": "அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா? - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\n‘‘1) நாம பேசினா யாரும் நம் தப்பைக்கண்டுபிடிக்கக் கூடாது. (Nobody should findout our mistake), 2) அப்படியே தவறைக் கண்டுபிடித்தாலும், கிண்டலடிக்கக் கூடாது. (Even if our mistakes are noted, he should not make fun of it), 3) நம்முடைய கேவலமான மொழிப் புலமையைக் கண்டு நம்மைவிட்டுப் பிரிந்து செல்லக்கூடாது. (He should not break our friendship because of our idiotic and erratic English), 4) முக்கியமா… ஆங்கிலத்தை தவிர நம் மொழியில் அவர்கள் பேசக் கூடாது.\n(Last but not least, he should talk to us only in English). இந்த மாதிரியான நான்கு கண்டிஷன்களையும் ஏற்றுக்கொள்கிற ஒரே ஆள் திருவாளர் புத்தகம்” என்ற ரகுவை ரவி சற்றே குழப்பத்துடன் பார்த்தான்.\nசிரித்துக்கொண்டே ரவியிடம் வந்த ரகு, “என்ன ரவி குழப்பமா இருக்கா... நல்லா யோசிச்சுப் பாரு. உதாரணமா Tenali Raman Tales என்ற புத்தகத்தை நீ நண்பனாக நினைத்துப் பார். நீ எப்ப வேணும்னாலும் அதை எடுத்துப் படிக்கலாம். நீ தப்பா படிக்கிறியா சரியா படிக்கிறியா என்று அந்த புத்தகம் கவலைப்படாது. கிண்டலடிக்காது. உலகமே தலைகீழாக மாறினாலும் அது உன்னிடம் ஆங்கிலம் தவிர வேறு மொழியில் பேசாது. உன்கூடவே இருக்கும். இதைவிட ஒரு சிறந்த நண்பனை நீ பெற முடியுமா என்ன\n“I got it sir.(புரியுதுங்க சார்) You mean,(அதாவது) Reading is the only habit through which one can develop both Spoken and Written English.(“வாசித்தல்” என்ற பழக்கத்தின் மூலமாகத்தான் ஒருவன் ஆங்கிலத்தில் பேசுவதையும் எழுதுவதையும் மேம்படுத்திக்கொள்ள முடியும்) Am I right sir (சரிங்களா சார்\nYou are right. (நீ நினைப்பது சரி. முழுக்க முழுக்க சரி) To add more spice,(இன்னமும் சொல்லப் போனா) you should hone your Listening and Reading skill, (நீ ‘கவனித்தல்’ மற்றும் ‘படித்தல்’ என்ற திறமைகளை பட்டை தீட்ட வேண்டும். Then automatically you would start Speaking and Writing. (பிறகென்ன சுயமாகவே பேசவும் எழுதவும் ஆரம்பித்து விடுவாய்)’’ என்றார் ரகு.\nIIT ல் சேர 2-வது கட்ட நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்\n+2 கணக்குப் பதிவியல் மாதிரி வினாத்தாள்\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nIIT ல் சேர 2-வது கட்ட நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்\n+2 ��ணக்குப் பதிவியல் மாதிரி வினாத்தாள்\nஐ.ஐ.எம்-ல் முதுநிலை சான்றிதழ் படிப்பு மாணவர் சேர்க்கை\nஎண்ணங்களைப் பிரதிபலிக்கும் உடல் அசைவுகள்\nஅறிவியலைப் புரிந்து படிக்க தாய்மொழிக் கல்வி அவசியம்\nதைக்காமலே தயாரிக்கலாம் துணிப்பை… மாதம் ரூ.25,000 சம்பாதிக்கலாம்\nஐ.ஐ.எம்-ல் முதுநிலை சான்றிதழ் படிப்பு மாணவர் சேர்க்கை\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nஅறிவியலைப் புரிந்து படிக்க தாய்மொழிக் கல்வி அவசியம்\nIIT ல் சேர 2-வது கட்ட நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2018/03/blog-post_16.html", "date_download": "2019-10-17T04:05:31Z", "digest": "sha1:D2DFTSUECLJB2NKA5LO4GNQX7C775KRN", "length": 11801, "nlines": 112, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: யெமனில் கவாரிஜ் வஹாபிகளின் கொலை வெறி", "raw_content": "\nயெமனில் கவாரிஜ் வஹாபிகளின் கொலை வெறி\nயெமனில் பேரறிஞர்கள் மூவரின் வபாத்தும்\nகவாரிஜ் வஹாபிகளின் கொலை வெறியும்\n17.2 2018 இல் அல் ஹபீப் அப்துல்லாஹ் பின் ஸாலிம் அஷ்ஷாத்திரி என்ற இஸ்லாமிய உலகம் போற்றும் பேரறிஞர் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இவரிடம் உலகில் பல நாடுகளிலும் உள்ள ஏராளம் உலமாக்கள் மார்க்க கல்வி கற்றிருக்கிறார்கள்.\nஇவர் இலங்கைக்கு வந்திருந்த போது பல இடங்களில் அவரின் பேச்சை மொழி பெயர்க்கக்கூடிய பாக்கியம் அடியேனுக்கு கிட்டியது. கஹட்டோவிட்டாவுக்கு வந்த போது தற்போதைய பாதிபிய்யா மத்ரஸாவுக்கான அடிக்கல்லையும் நட்டியவர்கள் இவர்களே. இவர்கள் கொழும்பில் தங்கியிருந்த போது இவர்களுக்கு பலவிதமான கித்மத்துகள் செய்யக்கூடிய பாக்கியமும் எனக்கும் எனது பிள்ளைகள் அப்துஸ்ஸலாம் முகம்மது ஸஈதுக்கும் M.N.M. ரிஷானுக்கும் கிட்டியது. அல்ஹம்து லில்லாஹ்.\n5.3 2018 இல் வபாத்தான அல் ஹபீப் அப்துல்லாஹ் பின் முகம்மது பின் அலவி பின் ஷிஹாபுத்தீன் என்ற உலகம் போற்றும் பேரறிஞரையும் யெமன் நாடு இழந்தது. ரஸூலுலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் மார்க்க அறிவில் பேரறிஞராக விளங்கிய அதே வேளை, கவிதைத் துறையில் பெரும் பாண்டித்தியம் பெற்றவர்களாக விளங்கினார்கள். நான் யெமன் போயிருந்த போது, பேரறிஞர் ஹபீப் உமர் அவர்களுடன் போய் இவரின் ஒரு வஃழு மஜ்லிஸில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. இவரின் பயான் முழுதும் கருத்தாளம் மிக்க கவிதையாகவே இருந்தது.\n3.3.2018 இல் ஷஹீதாக்கப்பட்ட 87 வயதுடைய அல் ஹபீப் ஐதுரூஸ் பின் அப்தில்லாஹ் பின் ஸுமீத் அவர்களுடைய வபாத்து இக்கால கவாரிஜ் வஹாபிகளின் கொலை வெறியை முழு உலகுக்கும் காட்டிவிட்டது. கவாரிஜ்கள் (வஹாபிகள்) கொலைகாரர்கள் என்ற நபிமொழியை மீண்டும் உறுதி செய்துவிட்டது.\nரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இவர்களும் யெமனில் மிகவும் புகழ் பெற்ற ஒரு மார்க்க அறிஞர்.\nவெள்ளிக்கிழமை காலையில் இவரின் வீட்டுக்குச் சென்ற சில கவாரிஜ் வஹாபிகள், தமக்கு சுகமில்லை என்றும் ஓதிப்பார்க்கும்படியும் கூற, தான் ழுஹாத் தொழுதுவிட்டு வருகிறேன் என்று கூறி தொழ ஆரம்பித்து ருக்கூஉவில் இருக்கும் போது, கவாரிஜ் வஹாபி தனது துப்பாக்கியால் இவரைச் சுட்டு படுகொலை செய்தான். இக்கோரச் சம்பவம் கேட்ட உலக முஸ்லிம்கள் (கவாரிஜ் வஹாபிகள் அல்ல) பேரதிர்ச்சி யடைந்து துக்கக் கடலில் மூழ்கினார்கள்.\nஇவர்கள் 87 வயதுடைய ஒரு முதியவர்.\nஇவர்கள் ரஸூலுல்லாஹ்வின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.\nஇவர்கள் ஒரு பெரிய மார்க்க அறிஞர்.\nஇவர்கள் தொழுகையில் அல்லாஹ்வுடன் இருக்கும் போது கொலை செய்தான் வஹாபி\nஇவர்களை வஹாபி படுகொலை செய்தது முஸ்லிம்களின் புனித நாளான வெள்ளிக்கிழமை\nஅல்லாஹு தஆலா புனித திரு குர்ஆனில் கடுமையாக எச்சரிக்கிறான் இப்படி : -\n\"யார் ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்கிறானோ, அவனுக்குரிய கூலி நரகம் தான். அவன் அதில் நிரந்தரமாகவே தங்கிவிடுவான். அவன் மீது அல்லாஹ் கோபமடைந்து, அவனை லஃனத்தும் செய்து, அவனுக்கு வலுப்பமான வேதனையையும் ஏற்பாடு பண்ணி வைத்திருக்கிறான்\" .\nதரீக்கா, மத்ஹபுகள் என்ற உண்மையான இஸ்லாத்தை விட்டும் நீங்கி, கவாரிஜ் வஹாபி இயக்கங்களில் சேர்ந்துள்ளவர்களுக்கு ஈமானுக்குப் பகரமாக கவாரிஜ் தலைவர்கள் கொடுப்பது கொலை வெறியைத்தான். எனவே அவர்கள் இறுதியில் அடையும் இடத்தைப் பற்றி அல்லாஹு தஆலாவின் இந்த எச்சரிக்கையை கேட்டாவது, உடனடியாக வஹாபி கவாரிஜ் இயக்கங்களை விட்டும் நீங்கி, அவர்களின் பெற்றோர்கள், பாட்டன் பூட்டன்மார்கள் இருந்ததும், ரஸூலுல்லாஹ் வரை தொடராக இருப்பதுமான உண்மை இஸ்லாத்துக்கு வ��ருங்கள். ஈமானைப் பாதுகாத்து ஸுவர்க்கம் செல்ல முயற்சியுங்கள்.\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nயெமனில் கவாரிஜ் வஹாபிகளின் கொலை வெறி\nஸிரியா நடப்பு : சில Points கள்\nமஹ்தி (அலை) பற்றி மேற்கு மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/kaappiyam/", "date_download": "2019-10-17T02:55:50Z", "digest": "sha1:AOSSEBFTGX4BXUQAKXNVV74SNFK67T3U", "length": 32958, "nlines": 328, "source_domain": "www.akaramuthala.in", "title": "காப்பிய இலக்கியம் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 சூலை 2019 கருத்திற்காக..\nதமிழ் ஐயா கல்விக் கழகம் ஒளவை அறக்கட்டளை போட்டித் தேர்வு மூலம் சிலப்பதிகார இலக்கியப் பயிலரங்கம் தொடர்புக்கு : முனைவர் மு.கலைவேந்தன் 153, வடக்கு வீதி, திருவையாறு 613204 பேசி 094867 42503 மின்வரி : mukalaiventhan@gmail.com\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 செப்தம்பர் 2017 கருத்திற்காக..\nபுரட்டாசி 07 & 08 , 2048 சனி 23& 24.09.2017 15.00 மணி முதல் கம்பன் விழா, பிரான்சு நாட்டியம் வாழ்த்துரை விருதுகள் வழங்கல் சிறப்புரை பாட்டரங்கம் பட்டிமன்றம் ஆய்வுரை கவிமலர் பாவலர் பட்டம் வழங்கல் வழக்காடு மன்றம் சுழலும் சொற்போர் விருந்தோம்பல்\nஉலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா மாநாடு குறித்த இணையவழி உரையாடல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 சூலை 2017 கருத்திற்காக..\nஉலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா மாநாடு குறித்த இணையவழி உரையாடல் நாள் : ஆடி 21, 2048 ஞாயிறு ஆக.06, 2017 மாலை 6.00 – 7.30 இடம் : வெள்ளை மாளிகை, மணவை முசுதபா நினைவகம் ஏஈ 103. 6 ஆவது தெரு, பத்தாவது முதன்மைச்சாலை, அண்ணாநகர் மேற்கு, சென்னை 600 040 நேரலை/ உரையாடலில் பங்கேற்க இணைய முகவரி : https://www.fb.com/DrSemmal பதிவான காணொளிகளைக் காண : https://www.youtube.com/user/naalayatamil இணைய உரையாடலில் பங்கேற்க அழைக்கிறோம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 பிப்பிரவரி 2017 கருத்திற்காக..\n நன்மை நீஇ; தின்மை நீஇ; நனவு நீஇ; கனவு நீஇ; வன்மை நீஇ; மென்மை நீஇ; மதியு நீஇ; விதியு நீஇ; இம்மை நீஇ; மறுமை நீஇ; இரவு நீஇ; பகலு நீஇ; செம்மை நீஇ; கருமை நீஇ; சேர்வு நீஇ; சார்வு நீஇ; நீலகேசி உரை பெருந்தொகை தொகுப்பு: மு.இராகவையங்கார்: பக்கம் 187\nஇலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 51-70 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளு��ன் 23 அக்தோபர் 2016 கருத்திற்காக..\n(இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50 தொடர்ச்சி) இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 51-70 51.காவிரி படப்பை பட்டினம்-தன்னுள் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் 5.151தோட்டச்சிறப்பு மிக்க காவிரி பாயும் பட்டினத்துள் 52.கங்கை பேர் யாற்றினும் காவிரி புனலினும் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம் 2.120கங்கைப் பேராற்றிலும் காவிரி நீரிலும் 53.முது நீர் காவிரி முன் துறை படுத்தல் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம் 25.123பழமைச்சிறப்பு மிக்க காவிரியின்துறைக்கண் நீர்ப்படுத்தல் 54.காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு…\nகாலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 276 – 300 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 சூன் 2016 கருத்திற்காக..\n(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 251 – 275 தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 276 – 300 மிக்க தமிழ்த் தொடை மாலை சாத்தி மேவிய ஏழ் இசை பாடிப் போந்து – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 490.3 பாங்கு உடை வண்தமிழ் பாடி நாளும் பரமர் தம் பாதம் பணிந்து இருந்தார் – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 491.4 செப்பிய…\nகாலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 251 – 275 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக..\n(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250 தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 251 – 275 251. சிந்தை இன்பு உறப் பாடினார் செழும் தமிழ்ப் பதிகம். – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 372.4 252. மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்று உள் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 373.3 253. தணிவு இல் காதலினால்…\nகாலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 மே 2016 கருத்திற்காக..\n(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225: தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250 226. அருந் தமிழ் மாலை புனைந்தார் அளவு இல் ஞானத்து அமுது உண்டார். – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 295.4 227. பன்னும் தமிழ்த் தொடை மாலைப் பாடல் புனைந்து பரவிப் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 297.2 228. புந்தி…\nகாலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225: இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 மே 2016 கருத்திற்காக..\n(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 176-200: தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225 201. மறை முழங்கின; தழங்கின வண்தமிழ் வயிரின் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 233.1 புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 235.3 செந்தமிழ் மாலையில் சிறப்பித்து ஏத்தினார். – பெரியபுராணம்:…\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 18 – பேரா.சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சனவரி 2016 கருத்திற்காக..\n(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 17 தொடர்ச்சி) அன்றுதொட் டனைவரும் ஆங்கே குழுமிப் பொன்னுல கினராய் மன்னிவாழ் நாளில் இன்னிசை யூட்டும் யாழினைத் தாங்கி மங்கை யொருத்தி வாயிலில் நின்றாள் யாழிடைப் பிறவா இசையே என்று யாவரும் வியந்திட யாழ்த்திறன் உணர்ந்த அரசி அயர்ந்தனள் அனைவரும் வியந்தனர் காதல னுக்கவள் சாவில் கற்பித்த இன்னிசைத் திறனே அவளும் மிழற்ற அரசி அவளை அடைந்து நோக்கலும் கண்ணொடு கண்கள் நோக்கின காதலர் இருவரும் தம்மை எளிதிலு ணர்ந்து தழீஇக் கொண்டு கெழீஇய காதல் இன்பம் துய்த்தபின்…\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 16– பேரா.சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 சனவரி 2016 கருத்திற்காக..\n(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 15 ) நிற்றலும் அவர்கள் நிலையை உணர்ந்து கெஞ்சினர் பின்னர் கிளந்தனர் பணிமொழி சேவகர் நிலையில் சிறிதும் மாறிலர் “பணமெனிற் பிணமும் பல்லைக் காட்டும்” என்பதை யுணர்ந்த இவ்வணி கருடன், ஒவ்வொரு வர்க்கும் ஒவ்வோ ராயிரம் பொற்கா சுகளைப் பொழிவதாய்க் கூறினர் பொற்கா சுகளோ போற்றப் படுவன ஆயிரம் என்றால் யார்மனந் திரியா ஒன்றின் மேற் காசை என்றுங் காணாச் சேவகர் மயங்குதல் செப்பவும் வேண்டுமோ “நன்று நன்று நல்குவீர் ” என்றனர் வணிகரில் ஒருவனை வல்விலங்…\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 15 – பேரா.சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 சனவர��� 2016 கருத்திற்காக..\n(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 14 – தொடர்ச்சி) அருந்திறல் யானைக் காகும் ஒருநாள் புல்லிய பூனைப் பற்றிடும் ஒரு நாள் நம்மிடம் சிக்கினர் நன்றே ஒறுப்போம் உடன்பிறந் தாட்குறும் பொருள்தமைப் படுக்க விரும்பா தவளின் விழைவுக்கு மாறாய் கொலையும் புரிந்துளர் கொடியோ ரவரிடம் இவளை மணத்தில் எனக்குக் கொடுக்கப் பலகால் வேண்டியும் பயனு மில்லை இனிஅவ் வெண்ணம் எய்தினும் எய்தும் கொலையால் குற்றம் சாட்டி யவரைக் கொன்றபின் இவளைக் கூடுதல் கூடும் கடிதிற் சென்று கட்டளை காட்டி காற்றளை யிட்டு கடிதிற் கொணர்வீர்…\n1 2 பிந்தைய »\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nவிரு��்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2015/06/blog-post_800.html", "date_download": "2019-10-17T03:32:29Z", "digest": "sha1:O4S3G3R6MVRR3BIOCSQVC4U7KTRYQQK4", "length": 21131, "nlines": 290, "source_domain": "www.visarnews.com", "title": "ஐ.எஸ் தீவிரவா���ிகள் பிரித்தானியாவிற்கு எதிராக சதி திட்டம் தீட்டுகிறார்கள்: பிரதமர் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » ஐ.எஸ் தீவிரவாதிகள் பிரித்தானியாவிற்கு எதிராக சதி திட்டம் தீட்டுகிறார்கள்: பிரதமர்\nஐ.எஸ் தீவிரவாதிகள் பிரித்தானியாவிற்கு எதிராக சதி திட்டம் தீட்டுகிறார்கள்: பிரதமர்\nபிரித்தானியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்துவதற்கான சதி திட்டத்தில் ஈடுப்பட்டுடிப்பதாக பிரதமர் கேமரூன் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதனியார் செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் கேமரூன் இன்று அளித்த பேட்டியில், ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் பிரித்தானியா மற்றும் பிற நாடுகளில் பயங்கரமான தாக்குதல்கள் நடத்த சதி திட்டம் தீட்டிவருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது என்றார்.\nமேற்கத்திய நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விலங்கி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பு இருக்கும் வரை, பிரித்தானியாவிற்கும் பிற நாடுகளுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருந்துக்கொண்டே இருக்கும்.\nகடந்த வெள்ளிக்கிழமை அன்று டுனிசியாவில் தீவிரவாதி ஒருவன் துப்பாக்கி சூடு நடத்தியதில், பிரித்தானியாவை சேர்ந்த 30 பேர் கொல்லப்பட்டிருப்பதை தொடர்ந்து பிரதமர் கேமரூன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.\nடுனிசியாவில் நடந்த இந்த தாக்குதல் வரலாற்றில் நடந்த மிக துயரமான சம்பவங்களில் ஒன்று எனக்கூறிய அவர், பிரித்தானிய குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பை முற்றிலுமாக ஒடுக்க முடியும் என்றாலும், அதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஐ.எஸ் தீவிரவாளிகளை அழிக்க ஈராக், சிரியா நாடுகளுக்கு பிரித்தானிய ராணுவத்தை அனுப்புவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கேமரூன், ஒரு நாட்டிற்கு ராணுவத்தை அனுப்பி போரிட்டு ஜெயிப்பது எளிது. ஆனால், அதன் பின் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்.\nஎனவே, பிரித்தானியா தனது உள்நாட்டில் மட்டும் ராணுவத்தை வலுவாக்கும் முயற்சியில் ஈடுபடும் என கேமரூன் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமைத்திரி- ரணில் அரசு அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வு காண வேண்டும்: இரா.சம்பந்தன்\nஇலங்கைக்குள் இன்னொரு தேசம் இல்லை: பிரதமராக பதவியேற்ற ரணில் தெரிவிப்பு\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nமனைவியை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்...\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள...\nஇந்தோனேசிய இராணுவ விமானம் கட்டடங்கள் மீது மோதி வீழ...\nஇன்று (ஜூன் 30) ஒரு செக்கன் அதிகம்\nசுதந்திரக் கட்சியில் பிரதமர் வேட்பாளர் பெயரிடப்படவ...\nபாதி நேரத்தை ஸ்மார்ட்போன்களில் கழிக்கும் இந்தியர்க...\nமாடியில் இருந்து குதித்து குழந்தையை காப்பாற்றிய வீ...\nதப்பி ஓடியவரை பிடித்து அதிரடி திருமணம்\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி...\nஉண்மைக் காதலை கண்டுபிடிக்க உதவும் செல்ல நாய்கள்\nமுதலமைச்சர் ஜெயலலிதா வெற்றிக்கு மொட்டை போட்ட போலீஸ...\nஒரு புல்லட்டில் எத்தனை ஐபோன் உடையும்\nஇளம் நடிகர்கள் மீது விமர்சனம்: நடிகை ராதிகாவுக்கு ...\nவெட்டிக் கொலை:ஆட்டத்தை ஆரம்பித்தனர் மகிந்தவின் குண...\nநான் எப்போதும் விஜய்டிவியின் செல்லம்தான், டிடி அறி...\nஅஜித் என்னைப் படமெடுத்தது என் பாக்கியம்- சிவபாலன் ...\nஇந்திக்கு செல்கிறது ரோமியோ ஜூலியட்\nஇன்று நேற்று நாளை - விமர்சனம்\nமுதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றியின் ரகசியம்.....\n, வெடி வெடித்து ஆட்டம் போட்ட...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நியாயமாக நடக்கவில்லை: இளங...\nஅ.தி.மு.க.வின் வெற்றி ஜனநாயகத்தின் சீரழிவு: சி.மகே...\nஅழகை காட்டி பதவி உயர்வு வாங்கும் பெண் அதிகாரி\nபெண் குழந்தைகளை மூளை சலவை செய்யும் போஹோஹரம் தீவிரவ...\nஇந்திய வீரர்களுக்கு அரை மொட்டை: வங்கதேச விளம்பரத்த...\nபாராளுமன்றத்தை காங்கிரஸ் கட்சி முடக்கும்: புதுக்கோ...\nமஹிந்த ராஜபக்ஷ தனித்துப் போட்டி: நாளை காலை 10.30க்...\nபொது பல சேனா நாகபாம்புச் சின்னத்தில் போட்டி\nநாட்டைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பேன்; பதவிகளுக்காக ...\nமஹிந்தவுக்கு வேட்புமனுவும் இல்லை; தேசியப்பட்டிலிலு...\nகாபந்து அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்களே செயற்ப...\nமஹிந்த மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இட...\n45 வயது சுவிஸ் வாலிபர் 19 வயதில் யாழில் பெண் எடுத்...\nஉங்கள் மனைவி செக்ஸ்க்கு வெக்கபடுகிறளா\nஇன்ப சாகரத்தில் மூழ்கும் உச்சம் தரும் முறைகள்..\nகர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயது எது என்று தெரியுமா...\nபெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கேற்ற உடைகள்\nநீங்கள் கோப்பி வித் டிடி என்றால் நாங்கள் செல்பி வி...\nகாதலன் ஏமாற்றியதால் மணக்கோலத்தில் போலீஸ் நிலையத்தி...\nவிஜய் படத்தில் காலேஜ் பெண்ணாக நடிக்கும் சமந்தா\nமகன் தந்த நம்பிக்கையில் ‘புலி’யை டிக் செய்த விஜய்\nகிரேக்கத்தை தனிவழி விட்டால் ஆபத்து அமெரிக்கா எச்சர...\niPhone 7 கைப்பேசி இப்படித்தான் இருக்குமாம்\nசென்னையில் தொடங்கப்பட்ட முதல் மெட்ரோ ரயிலை ஓட்டி ச...\nபள்ளி முதல்வரை அடித்தே கொன்ற கிராம மக்கள்\nபிறவியிலேயே பார்வையை இழந்த தந்தை: பனைமரம் ஏறி மகள்...\nபத்திரிக்கை, வாட்ஸ் ஆப் எல்லாம் நான் பார்ப்பது இல்...\nகாந்தி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் எங்கே\nசுவிஸில் தற்காலிக குடியேற்றம்: இலங்கை உள்ளிட்ட வெள...\n'இந்தியாவை மிஸ் பண்றதா தோணுச்சு...' - டப்பிங் ஆர்...\nசிம்பு - கெளதம் படத்தில் வில்லனாக பாபா செகல்\nரிலீஸ் தேதி அறிவித்துவிட்டு ஷூட்டிங் போகும் வாலு ட...\nஉலகில் மிகவும் சர்ச்சைக்குரிய 8 உணவு வகைகள் எவை\n53 பெண்களின் வாழ்க்கையை கெடுத்த கூட்டமைப்பு உறுப்ப...\nகாதலன் வெறுப்பாக உள்ளான்: சேர்த்துவைக்கிறேன் என்று...\nகுருமாற்றப் பலன்கள் 2015: உத்தரம்\nகுருமாற்றப் பலன்கள் 2015: பூரம்\nகுருமாற்றப் பலன்கள் 2015: மகம்\nகுருமாற்றப் பலன்கள் 2015: ஆயில்யம்\nஉலக சமாதான சுட்டியில் இலங்கைக்கு 114வது இடம், இந்த...\nபொதுத் தேர்தலை கண்காணிக்க ஆசிய வலையமைப்புக்கு அழைப...\nகட்சியை விட்டு விலகியவர்களுக்கு இடமில்லை: ஐ.தே.க\nசுதந்திரக் கட்சிக்குள் பிளவு: சுசில், மஹிந்த அணியோ...\nகர்நாடக அரசு விடும் தண்ணீர் பிச்சைக்கு சமம்: இல கண...\nவாரணாசியில் உள்ள விதவைகளுக்கு தொண்டு நிறுவனத்தின் ...\nதுருக்கியில் ஓரினச் சேர்க்கையாளரது ஆர்ப்பாட்டப் பே...\nISS இற்கு செல்லவிருந்த நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்க...\nதாய்வான் கேளிக்கைப் பூங்காவில் விபரீதம்\nநியூயோர்க் சிறையில் இருந்து தப்பிய இரு கைதிகளில் ஒ...\nஐ.எஸ் தீவிரவாதிகள் பிரித்தானியாவிற்கு எதிராக சதி த...\nவிபரீதத்தில் முடிந்த காதலர்களின் விளையாட்டு: பரிதா...\nடுனிசியா துப்பாக்கி சூடு விவகாரம்: தீவிரவாதியின் த...\nவங்கிகள் மற்றும் பங்குவர்த்தகம் மூட��்\nடோனி இல்லாத அணியில் ஹர்பஜன்\nகனடாவில் கலக்கிய ஜூவாலா- அஸ்வினி.. வெளுத்து வாங்கி...\nபாகிஸ்தானுக்கு பதிலடி: 2வது டெஸ்ட் போட்டியில் இலங்...\nபுதிய சாதனை படைத்த தினேஷ் சந்திமால்\nஇறாலில் உள்ள சத்துக்கள் என்னென்ன\nமஹிந்த ராஜபக்ஷ அணி எதிர்வரும் 01ஆம் திகதி அறிவிப்ப...\nஸ்மார்ட் போனில் பொதுசேவையைப் பயன்படுத்துவதில் இந்த...\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழி...\nமனைவியுடன் உறவுகொள்ளும்போது முதலில் இதை செய்யுங்க…...\nகொடி போல இடை வேண்டுமா\nதாயின் மனநிலையையே பிரதிபலிக்கும் சேயின் மனநிலை\nகணனி கேஹம்களை பயிற்சி என எண்ணும் சிறுவர்களுக்கு கா...\nதவறுதலாக அனுப்பிய மின்னஞ்சலை மீளப்பெற புதிய வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/07/17174350/1177160/Antman-and-The-Wasp-Movie-Review.vpf", "date_download": "2019-10-17T02:42:14Z", "digest": "sha1:X6753GLEQXPZQNIDVXKUPDPWHSKPDAW7", "length": 11230, "nlines": 94, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Antman and The Wasp Movie Review || ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப்\nஎவாஞ்சலின் லில்லியிடம் அவரது அப்பாவான மைக்கேல் டக்ளஸ் தான் ஆன்ட்மேனாக இருந்த போது மக்களை காப்பாற்றுவதற்காக ஏவுகணை ஒன்றை அழிக்க சென்றதாகவும், அப்போது வாஸ்ப்பான எவாஞ்சலினின் அம்மா அந்த விபத்தில் மாயமாகிவிட்டதாக கூறுவார். எவாஞ்சலினின் அம்மாவை மீட்கும் பாகமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.\nகேப்டன் அமெரிக்கா சிவில் வார் படத்தில் கேப்டன் ரோஜர்ஸ் உடன் கூட்டணி வைத்ததற்காக தற்போதைய ஆன்ட்மேனாகிய பால் ருத் வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறார். அவருடன் அவரது பெண் குழந்தையும் அந்த வீட்டில் தங்கி வருகிறது.\nவாஸ்ப் இன்னும் உயிரோடு இருப்பதாக தான் உணர்வதாக கூறும் மைக்கேல் டக்ளஸ், எவாஞ்சலினின் அம்மாவை மீட்பதற்காக ஒரு திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்கிறார். அதேநேரத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் பால் ருத்துக்கு எவாஞ்சலின் மற்றும் அவரது அம்மா பேசுவது போல் தோன்றுகிறது. இதை வாய்ஸ் மெசேஜாக மைக்கேல் டக்ளசுக்கு அனுப்பி வைக்கிறார்.\nஇதையடுத்து பால் ருத்துக்கு பதிலாக ஒரு எறும்பை அவரது வீட்டில் வைத்துவிட்டு, பால் ருத்தை அவர்களது உதவிக்கு அழைத்துச் செல்கிறார்கள். இதன்பின்னர் எவாஞ்சலினின் அம்மாவை மீட்க அவர்��ளது திட்டத்தை செயல்படுத்த திட்டமிடுகின்றனர். அதனை செயல்படுத்த ஒரு கருவி தேவைப்பட அதனை எடுத்து வர ஆன்ட்மேன் மற்றும் வாஸ்ப் செல்கின்றனர்.\nஅதேநேரத்தில் ஹன்னா ஜான் கமானும் அதே பொருளை எடுக்க வருகிறாள். கடைசியில் அந்த பொருளை யார் எடுத்தார்கள் எவாஞ்சலினின் அம்மாவை காப்பாற்றினார்களா அதன் பின்னணியில் என்ன நடந்தது\nஆன்ட்மேனாக நடித்துள்ள பால் ருத் சிறிய தோற்றம், பெரிய தோற்றம் என இரண்டிலும் கவர்கிறார். வாஸ்பாக நடித்திருக்கும் எவாஞ்சலின் லில்லி சண்டைக்காட்சிகளில் அசர வைத்திருக்கிறார். ஹன்னா ஜான் கமென், மிசசெல் பிஃப்பர், வால்டன் காகின்ஸ் என மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப பொறுப்பு வகித்துள்ளனர்.\nஆக்‌ஷன், அதிரடி, காமெடியுடன் ரசிக்கும்படியாக படத்தை இயக்கியிருக்கிறார் பெய்டன் ரீட். சிறிய தோற்றம் முதல் மாபெரும் தோற்றம் என ஆன்ட்மேனை வித்தியாசமாக காட்டியிருப்பது சிறப்பு. கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. குழந்தைகளும் ரசிக்கும்படியாக படத்தை உருவாகி இருக்கிறார்கள். தமிழ் வசனங்களும் ரசிகர்களை கவர்கிறது.\nகிறிஸ்டோஃபி பெக்கின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். டேன்ட்டி ஸ்பினோட்டியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக சிறப்பாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப்' அதிரடி. #AntManAndTheWasp\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nதவறு செய்து பிரச்சனையில் சிக்கும் காதலர்கள் - பப்பி விமர்சனம்\nநாயகி மூலம் வில்லன்களை பழி வாங்கும் நாயகன் - அருவம் ��ிமர்சனம்\nகாதலர்களுக்கு இடையேயான மோதல் - 100 சதவிகிதம் காதல் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-17T02:38:14Z", "digest": "sha1:7OQMHL4VDFADMKSKGICMFUW66XYGRDNY", "length": 8428, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சாரல்நாடன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசாரல்நாடன் என்ற பெயரில் எழுதிய கருப்பையா நல்லையா (இறப்பு: சூலை 31, 2014)[1] இலங்கையின் மலையக எழுத்தாளர்களுள் ஒருவர். மலையகம், மலையக இலக்கியம் தொடர்பில் பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். சாரல் வெளியீட்டகம் என்ற பதிப்பகம் மூலம் நூல் வெளியீட்டிலும் ஈடுபட்டவர். சிறுகதை, புதினம், மற்றும் ஆய்விலக்கியங்களை எழுதியவர். தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்தவர்.\nசிங்காரவத்தை தோட்டம், சாமிமலை, இலங்கை\nசாரல்நாடன் நுவரெலியா மாவட்டம், சாமிமலை, சிங்காரவத்தை தோட்டத்தில் கருப்பையா, வீரம்மா ஆகியோருக்கு 1944 மே 9 இல் பிறந்தார். இவரது இயற்பெயர் நல்லையா. தந்தை தோட்டக் கணக்கப்பிள்ளையாகப் பணியாற்றியவர். அப்கொட் தோட்டப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், அட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியில் தனது இடைநிலைக் கல்வியையும் கற்றார். கண்டி அசோக வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்ற ஆரம்பித்து, பின்னர் ஆசிரியத் தொழிலை விட்டு பல்வேறு தொழில்களும் மேற்கொண்டு இறுதியில் தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் \"டீ மேக்கர்\" என்ற பதவியில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.[2]\nஅட்டனில் படித்த போது பாடசாலை இதழ்களில் கவிதைகள் எழுதி வந்தார். பின்னர் மலைமுரசு, வீரகேசரி, தினகரன் இதழ்களில் எழுதத் தொடங்கினார்.[2] 1962 இல் வீரகேசரி நடத்திய மலையக எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் இவருடைய கால ஓட்டம் என்ற சிறுகதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. புனைவுகளை விட இவரது ஆய்வு நூல்களே இவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தது. மலையகத்தை மையமாக வைத்து இவர் 14 நூல்களை எழுதியுள்ளார்.\nஇவர் எழுதிய \"தேசபக்தன் கோ. நடேசய்யர்'\", \"பத்திரிகையாளர் கோ. நடேசய்யர்\" ஆகிய இரு நூல்களும் இலங்கை சாகித்திய விருதைப் பெற்றன. வீரகேசரி பத்திரிகை நடத்திய மலைநாட்டு எழுத்தாளர்களுக்கான முதலாவது சிறுகதைப் போட்டியில் இவரது \"கால ஓட்டம்\" என்ற சிறுகதை இரண்டாம் இடத்தைப் பெற்றது.[3]\nமலையக வாய்மொழி இலக்கியம் (1993)\nமலைக் கொழுந்தி (சிறுகதைகள், 1994)\nசி. வி. சில சிந்தனைகள் (1986)\nதேசபக்தன் கோ. நடேசையர் (1988)\nமலையகம் வளர்த்த தமிழ் (1997)\nமலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் (2000)\nமலையகத் தமிழ்ர் வரலாறு (2004)\nபேரேட்டில் சில பக்கங்கள் (2005)\nஇளைஞர் தளபதி இரா. சிவலிங்கம் (2010)\n↑ \"எழுத்தாளர் சாரல்நாடன் காலமானார்\". தினகரன் (1 ஆகத்து 2014). பார்த்த நாள் 1 ஆகத்து 2014.\n↑ 2.0 2.1 \"தமிழ் இலக்கிய உலகில் முத்திரை பதித்த சாரல் நாடன்\". தெளிவத்தை ஜோசப். வீரகேசரி (2 ஆகத்து 2014). பார்த்த நாள் 2 ஆகத்து 2014.\n↑ \"மலையக எழுத்தாளர் சாரல் நாடன் காலமானார்\". வீரகேசரி (1 ஆகத்து 2014). பார்த்த நாள் 1 ஆகத்து 2014.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-17T02:51:25Z", "digest": "sha1:SS42ROCV5AQY4CRGUTLQXQ2P2VUOP6W3", "length": 7964, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நியூ செர்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநியூ செர்சி (நியூ ஜெர்சி, New Jersey(ஆங்கில மொழியில்)), ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் இட்ரென்டன், மிகப்பெரிய நகரம் நியூவர்க்.\nநியூ செர்சியின் கொடி நியூ செர்சி மாநில\n- மொத்தம் 8,729 சதுர மைல்\n- அகலம் 70 மைல் (110 கிமீ)\n- நீளம் 150 மைல் (240 கிமீ)\n- மக்களடர்த்தி 1,134/சதுர மைல்\n- சராசரி வருமானம் $56,772 (2வது)\n- உயர்ந்த புள்ளி உயர் திக்கு[2]\n- சராசரி உயரம் 246 அடி (75.2 மீ)\n- தாழ்ந்த புள்ளி அட்லான்டிக் பெருங்கடல்[2]\n0 அடி (0 மீ)\nஇணைவு டிசம்பர் 18, 1787 (3வது)\nசெனட்டர்கள் ஃப்ராங்க் லாவ்டென்பர்க் (D)\nநேரவலயம் கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4\nசுருக்கங்கள் NJ N.J. US-NJ\nஐக்கிய அமெரிக்கா உருவாகிய நாட்களில் இது 3 ஆவது மாநிலமாக 1787 இல் இணைந்தது.\nநியூ செர்சி மாநிலம் அமெரிக்காவின் வடகிழக்கு மற்றும் மத்திய அட்லாண்டிக் பிரதேசங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இம்மாநிலத்திற்கு கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடல், மேற்கில் பென்சில்வேனியா, தெற்கில் டெலவேர், வடக்கில் நியூ யார்க் ஆகியன எல்லையாக அமைந்துள்ளன.\nதற்பொழுது \"நியூ செர்சி\" என அழைக்கப் படும் இடத்தில் அமெரி���்கப் பழங்குடி மக்கள் - குறிப்பாக டெலவேர் இன மக்கள் 2800 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தனர். பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதன் ஆதிக்கம் ஆலந்து மற்றும் ஸ்வீடன் நாட்டினர் கைகளுக்கு மாறியது. ஆனால் வெகு விரைவிலேயே ஜேம்ஸ் டவுன் மற்றும் வர்சீனியாவில் வெற்றி வாகை சூடிய ஆங்கிலேயர் இந்த இடத்தையும் டச்சு நாட்டினரிடம் இருந்து கைப்பற்றினர்; ஆங்கிலக் கால்வாய்த் தீவுகளில் பெரிய தீவின் நினைவாக \"நியூ செர்சி பிராந்தியம்\" என்று பெயரும் இட்டனர். சர் ஜார்ஜ் கார்டரெட் மற்றும் ஜான் பெர்க்லி (அச்சமயத்தில் அவர் ஸ்ட்ராட்டனின் முதல் சீமான் பெர்க்லி என அழைக்கப்பட்டார்). இருவருக்கும் இணைந்த குடியேற்ற நாடாகப் பரிசாக வழங்கப்பட்டது. அப்பொழுது மட்டும் இல்லாமல், அமெரிக்க சுதந்திரப் போரிலும், பல யுத்தங்களுக்குக் களமாக நியூ செர்சி திகழ்ந்தது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் வேறொரு விதமான புரட்சி நியூ செர்சியில் பரவியது; ட்ரென்டன், எலிசபெத்து, பாட்டர்சன் உள்ளிட்ட நகரங்களில் தொழிற்சாலைகள் அமைந்ததும், தொழிற்புரட்சி விரைவாக பரவியதும் வளர்ந்து வந்து கொண்டிருந்த நியூ செர்சியின் பொருளாதாரத்திற்கு ஊக்கமூட்டி வளர்த்தன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-17T03:49:43Z", "digest": "sha1:XE7QBZDDHHMVP3YABORZPPP4F3BRG42E", "length": 9808, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "நரசிங்கனூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nநரசிங்கனூர் ஊராட்சி (Narasinganur Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்���ு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 976 ஆகும். இவர்களில் பெண்கள் 468 பேரும் ஆண்கள் 508 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 57\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"விக்கிரவாண்டி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-17T03:40:48Z", "digest": "sha1:7SWIW5CBLZQ2RHLNIBVGQ7YIGW7EQ6QV", "length": 16156, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொருளியல் குறிகாட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு பொருளியல் குறிகாட்டி (Economic indicator) அல்லது வணிகக் குறிகாட்டி என்பது பொருளாதாரம் குறித்த ஒரு புள்ளிவிபரம் ஆகும். பொருளியல் குறிகாட்டிகள் பொருளியல் செயல் திறன், எதிர்காலச் செயல் திறன் குறித்த எதிர்வுகூறல் போன்றவற்றைப் பகுப்பாய்வு செய்ய உதவுகிறது. பொருளியல் குறிகாட்டியின் ஒரு பயன்பாடு வணிகச் சுழல்களை ஆய்வு செய்வதாகும்.\nபொருளியல் குறிகாட்டிகள் பல்வேறு சுட்டெண்கள், வருமான அறிக்கைகள், பொருளியல் சுருக்க அறிக்கைகள் போன்றவற்றை உள்ளடக்குகிறது. எடுத்துக்காடுகள்: வேலையின்மை வீதம், housing starts, நுகர்வோர் விலைச் சுட்டெண் (பண வீக்கத்தைக் காட்டும் ஒரு அளவீடு), நுகர்வோர் Leverage விகிதம், தொழில்சார் உற்பத்தி, வங்குறோத்துகள், மொத்த உள்நாட்டு உற்பத்தி, அகலப்பட்டை இணைய ஊடுருவல், சில்லறை விற்பனை, பங்குச் சந்தை விலைகள், பண வழங்கல் மாற்றங்கள்.\nஐக்கிய அமெரிக்காவிலுள்ள முன்னணி வணிகச் சுழல் நாள் குறிப்புக் குழு தேசிய பொருளியல் ஆய்வுப் பணியகம் (தனியார்) ஆகும். தொழில்சார் புள்ளியியல் பணியகம், தொழில்சார் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறைகளில் அமெரிக்க அரசுக்கான தகவல்களைத் திரட்டும் முகமை நிறுவனம் ஆகும். ஐக்கிய அமெரிக்கத் தொகை மதிப்பீட்டுப் பணியகம் மற்றும் ஐக்கிய அமெரிக்க பொருளியல் பகுப்பாய்வுப் பணியகம் என்பவை பொருளியல் குறிகாட்டிகளை வெளியிடும் நிறுவனங்களுள் அடங்கும்.\nபொருளியல் சுழல் தொடர்பில் அவற்றின் காலப்பகுதியைப் பொறுத்து பொருளியல் குறிகாட்டிகளை மூன்றாக வகைப்படுத்தி உள்ளனர்:\nவழிகாட்டுக் குறிகாட்டிகள் என்பன பொருளாதாரம் முழுதும் தழுவிய மாற்றங்கள் ஏற்படுமுன் மாறும் குறிகாட்டிகள். இதனால் இவை வழமையாகப் பொருளியல் தொடர்பான குறுகியகால எதிர்வுகூறல் குறிகாட்டிகள் ஆகும். பங்குச் சந்தை வருமானங்கள் ஒரு வழிகாட்டுக் குறிகாட்டி: முழுமையான பொருளாதாரம் சரியத் தொடங்கு முன்பே பங்குச் சந்தை சரியத் தொடங்குவதும் சரிவு நிலையில் இருந்து பொதுவான பொருளாதார மீட்சி தொடங்கு முன்பே பங்குச் சந்தைகள் முன்னேறத் தொடங்குவதும் வழக்கமான நிகழ்வுகள்.\nபிந்தும் குறிகாட்டிகள் என்பன பொருளாதாரம் முழுதும் தழுவிய மாற்றங்கள் ஏற்பட்ட பின்னர் மாறும் குறிகாட்டிகள் ஆகும். பொதுவாக இப் பின் தங்கல் சில காலாண்டுகளாகக் காணப்படும். வேலையின்மை வீதம் ஒரு பிந்தும் குறிகாட்டி: பொதுவான பொருளாதார முன்னேற்றம் தொடங்கி இரண்டு, மூன்று காலாண்டுகளுக்குப் பின்னரே வேலைநிலைமை முன்னேறத் தொடங்கும்.\nபொருந்தும் குறிகாட்டிகள் என்பன பொதுவான பொருளாதார மாற்றங்களுடன் அதே காலத்தில் மாறும் குறிகாட்ட��கள், இதனால் இவை பொருளாதாரத்தின் நடப்பு நிலை குறித்த தகவல்களைத் தருகின்றன. தனிநபர் வருமானம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, தொழில்சார் உற்பத்தி, சில்லறை விற்பனை என்பன பொருந்தும் குறிகாட்டிகள் ஆகும். நிகழ்வு முடிந்த பின்னர் வணிகச் சுழலின் உயர் நிலை, தாழ் நிலை போன்றவற்றுக்கான தேதிகளை அடையாளம் காண்பதற்கு பொருந்தும் குறிகாட்டிகளைப் பயன்படுத்த முடியும்.[1]\nபொதுவான பொருளாதாரத்தின் திசைக்குச் சார்பாக பொருளியல் குறிகாட்டிகளின் திசை யைக் குறிக்கும் மூன்று சொற்கள் உள்ளன:\nஒத்தசுழல் குறிகாட்டிகள் பொதுப் பொருளாதாரத்தின் அதே திசையில் நகர்பவை: பொருளாதாரம் சிறப்பாகச் செயல்படும்போது இவை கூடுகின்றன; மோசமாகச் செயல்படும்போது குறைகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு ஒத்தசுழல் குறிகாட்டி ஆகும்.\nஎதிர்ச் சுழல் குறிகாட்டிகள் பொதுப் பொருளாதாரத்தின் திசைக்கு எதிராகச் செல்வன. வேலையின்மை வீதம் எதிர்ச்சுழல் வகையானது: பொதுப் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது இது கூடுகின்றது.\nசுழல்சாரா க் குறிகாட்டிகள் என்பன வணிகச் சுழலுடன் குறைவான தொடர்பு கொண்டவை அல்லது எவ்வித தொடர்பும் கொண்டிராதவை: இவை பொருளாதாரம் சிறப்பாகச் செயல்படும்போதும் ஏறவோ இறங்கவோ செய்யலாம்; அதுபோல பொருளாதாரம் மோசமாகச் செயல்படும்போதும் ஏற்றம் இறக்கம் இரண்டையும் காட்டலாம்.[2]\nபொருளாதாரத்தின் ஒரு பகுதியில் மட்டும் கவனம் செலுத்தும் கூடுதல் சிறப்புக் குறிகாட்டிகளும் (எகா. நுகர்வோர் வழிகாட்டுக் குறிகாட்டிகள்) உள்ளன.\nமொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு\nஐக்கிய அமெரிக்க தொழில்சார் புள்ளியியல் பணியகம்\nதொடக்க நிலையினருக்கான பொருளியல் குறிகாட்டிகள் வழிகாட்டி.\nஇன்வெசுட்டோப்பீடியா பொருளியல் குறிகாட்டிகள்: ஒரு மேலோட்டம்\nநுகர்வோர் வழிகாட்டுக் குறிகாட்டிகள் - நுகர்வோர் அளவீட்டு நிறுவனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2013, 23:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sukanya.html", "date_download": "2019-10-17T03:29:55Z", "digest": "sha1:EDT465L5UTSPQ5JKEHG7EGNJXMY3N4RH", "length": 12773, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | sukanya is back - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n15 hrs ago கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\n16 hrs ago இனி தமிழ் சினிமாவிலேயே நடிக்க மாட்டேன்.. ஸ்ரீதேவி மாதிரி பாலிவுட் தான்.. சர்ச்சை நடிகை அதிரடி முடிவு\n16 hrs ago 15 வருடங்களுக்குப் பிறகு கணவருடன் இணையும் 'ராஜமாதா சிவகாமி தேவி'\n16 hrs ago தனுஷை பின்பற்றும் சூர்யா.. காப்பாரா வெற்றி மாறன்..\nNews வழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுகன்யா. ஒரு சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவைக் கலக்கியவர்.\nஅதிமுக ஆட்சி காலத்தில் பவர்புல் அமைச்சர் ஒருவருடன் சேர்த்துகிசுகிசுக்கப்பட்டவர்.\nபொதுவாக பிஸியான கதாநாயகியாக நடித்துவிட்டு பட வாய்ப்புக்கள் இல்லாமல்நீண்ட இடைவெளிக்குப்பிறகு சினிமாவுக்கு வந்தால் அம்மா, அண்ணி கதாபாத்திரம்தான் கிடைக்கும்.\nஇவர் கொஞ்சம் கொடுத்துவைத்தவர். நாகலட்சுமி என்கிற படத்தில் மீண்டும்கதாநாயகியாக நடிக்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, விட்ட இடத்தைப் மீண்டும்பிடிக்க முழு முயற்சியில் இறங்கியிருக்கிறார் சுகன்யா.\nசின்னக் கவுண்டர் பம்பரம் சீன் மாதிரி ஒண்ணு இருந்தா போதும்ங்க..\n“மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வமில்லை”.. பெரும்எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஷாக் தந்த ஷெரின்\nபிங்க் புடவை கட்டி ஒயிலான ஸ்டைலில் மச்சான்ஸ்களை மயக்க காத்திருக்கும் நமீதா….\nசெல்லப்பிராணிகளும் நம் பிள்ளைகள் மாதிரிதான் என்கிறார் நிக்கி கல்ராணி\nவாய்ப்பும் போச்சு.. வாழ்க்கையும் போச்சு.. பிரம்மாண்ட ஹீரோவை நம்பி ஏமாந்த ஹீரோயின்\nசினிமாவில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது-ரகுல் ப்ரீத் சிங்\nசெக் மோசடி.. கோர்ட்டுக்கும் டேக்கா.. விஜய் பட நடிகைக்கு கைது வாரண்ட்\nமீண்டும் கர்ப்பமான நடிகை.. பிகினியில் வெளிப்பட்ட பேபி பம்ப்.. முத்தம் கொடுத்த ஜாக்\nதி ஸ்கை இஸ் பிங்க் புரமோஷன் - ஸ்பைசி சிக்கனை வெளுத்து கட்டிய பிரியங்கா சோப்ரா\nமுதலில் பாத் டப் இப்போ ஸ்விம்மிங்பூல்…. சூட்டை கிளப்பும் மோனலிசா\nசினிமாவில் கிடைக்கும் வெற்றியை தலையில் ஏற்றிக்கொண்டதில்லை-நயன்தாரா\nஎன்னை 2 இயக்குநர்கள் படுக்கைக்கு அழைத்தனர்.. அதற்காக சைகை செய்தார்கள்.. பிரபல நடிகை பரபர புகார்\nசீரியலில் அடியெடுத்து வைக்கும் நடிகை சாந்தினி தமிழரசன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉலக உணவு தினத்தில் எல்லோருக்கும் இலவச உணவு - ஏ.ஆர்.ரெய்ஹானா உடன் சாப்பிட வாங்க\n“உலகில் வாழத் தகுதியில்லாதவன் ஆகி விடுவேன்”.. லாஸ்லியா மீதான பாசம் குறித்து சேரன் உருக்கம்\nரஜினிக்கு திரும்பவும் ஜோ.. கூடவே கீர்த்தி.. அஜித்துக்கு மீண்டும் நயன்.. விஜய் லிஸ்ட் பெருசு\nஉலக உணவு தினம் - தொடங்கி வைத்த A .R ரெஹானா | சினேகன் | WORLD FOOD DAY | FILMIBEAT TAMIL\nஅசுர நடிகையின் பக்கம் திரும்பிய விஸ்வாசமான இயக்குநர் | gossips\nDarbar Motion Picture : ரஜினி ரசிகர்களுக்கு அனிருத் Treat\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/15705-actress-nayanthara-special-darshan-in-athivaradhar-with-her-lover-vignesh-sivan.html", "date_download": "2019-10-17T03:26:17Z", "digest": "sha1:ZIVYA7YULP3NQ6SHMDEFTOU6YIB3TFTG", "length": 9480, "nlines": 82, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "காதலர் விக்னேஷ் சிவனுடன் அத்திவரதரை தரிசித்த நயன்தாரா | Actress Nayanthara special darshan in athivaradhar with her lover Vignesh Sivan - The Subeditor Tamil", "raw_content": "\nகாதலர் விக்னேஷ் சிவனுடன் அத்திவரதரை தரிசித்த நயன்தாரா\nநடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்று காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசனம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சியளிக்கும் காஞ்சி அத்தி வரதரை லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர்.கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி நாளையுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவடைய உள்ளது. இதுவரை கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேர் தரிசனம் செய்துள்ளனர்.\nதமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் அத்தி வரதரை தரிசித்து வரும் நிலையில் அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் சிறப்பு தரிசனம் செய்து வருகின்றனர். இரு நாட்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் நள்ளிரவில் தரிசனம் செய்தார்.\nஇந்நிலையில் நேற்று நள்ளிரவு நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வருகை தந்து அத்தி வரதரை சிறப்பு தரிசனம் செய்தார். அப்போது இருவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் மாலை மரியாதை செய்து சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. நயன்தாரா அத்தி வரதரை தரிசனம் செய்த படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.\nதுரோகம் செய்தவர்களுடன் இணைய வாய்ப்பில்லை.. டி.டி.வி.தினகரன் பேட்டி\nசீமான் வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூலிப்பது தெரியாதா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nலலிதா ஜுவல்லரி கொள்ளையரிடம் இது வரை 25 கிலோ நகைகள் மீட்பு.. திருச்சி போலீஸ் கமிஷனர் தகவல்.\nஊழலில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி.. நாங்குநேரியில் ஸ்டாலின் பேச்சு..\nபேனர் சரிந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜாமீன் விசாரணை தள்ளி வைப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட விவகாரம்.. சீமானுக்கு சம்மன்..\nஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு.. தமிழகத்தில் 33 பேர் கைது.. என்.ஐ.ஏ. வெளியிட்ட தகவல்\nதேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது.. முதலமைச்சர் எடப்பாடி கிண்டல்..\nஎடப்பாடி அநியாய ஆட்சியில் நொந்து நூடுல்ஸ் ஆன மக்கள்... வி்க்கிரவாண்டியில் ஸ்டாலின் பேச்சு\nஅர்ச்சகர்கள், இமாம்களுக்கு இலவச வீடு கட்டி கொடுங்கள்.. தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்\nசீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்\nநீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கும் விஷால் திருமணம்\nவர்த்தகம், முதலீடு குறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு.. மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு\nரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா\nதுருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..\nசசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..\nவிக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..\nதிரிஷாவாக மாறிய சமந்தா.... விஜய்சேதுபதிய��க மாறிய சர்வானந்த்..\nபிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா\nசிரஞ்சீவி பட வசூல் 8 கோடியுடன் முடிவுக்கு வந்தது\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்பிகில்விஜய்VijayBigilThalapathy VijayதீபாவளிAsuranVetrimaaranDhanushதனுஷ்சுந்தர்.சிதர்பார்INX Media caseபாஜகநயன்தாரா\nசுதந்திர தின விழா; ஆளுநர் தேநீர் விருந்து\nபுதுவிதமான சுவையில் கிரீம் பண் ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160540&cat=464", "date_download": "2019-10-17T04:22:42Z", "digest": "sha1:UAKWNZE5FG5UU2VP2EZZZCTW7IRY57T5", "length": 35951, "nlines": 704, "source_domain": "www.dinamalar.com", "title": "புதுச்சேரியில் பாரம்பரிய விளையாட்டுகள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » புதுச்சேரியில் பாரம்பரிய விளையாட்டுகள் ஜனவரி 28,2019 21:00 IST\nவிளையாட்டு » புதுச்சேரியில் பாரம்பரிய விளையாட்டுகள் ஜனவரி 28,2019 21:00 IST\nபுதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, தேசிய பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, பாரம்பரிய விளையாட்டுகளுக்கு மீண்டும் பெண் குழந்தைகளை அழைத்து செல்லும் வகையில், கடற்கரை சாலையில், வீதியோடு விளையாடு என்ற நிகழ்ச்சியை நடத்தியது. பல்வேறு பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட சிறுமிகள் நொண்டியாட்டம், பல்லாங்குழி, கோலி, பரமபதம் விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். முதல்வர் நாராயணசாமி, லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., துறை இயக்குனர் யஷ்வந்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆரோக்கியம், அறிவாற்றல் நிறைந்த நம் பாரம்பரிய விளையாட்டுகளான, பல்லாங்குழி, ஏழாங்காய், பரமபதம் உள்ளிட்டவற்றை, மீண்டும் பெண் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யும் வகையில் இந்த வீதியோடு விளையாடு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுற்றுலா வந்த வெளிநாட்டினர், கடற்கரை சாலையில் சிறுமிகள் விளையாடுவதைக் கண்டு, பாரம்பரிய விளையாட்டு பற்றி ஆர்வமாக தெரிந்து கொண்டு அவர்களும் விளையாடி மகிழ்ந்தனர்.\nபிளாஸ்டிக் தடை கேட்டு புதுச்சேரி எம்.எல்.ஏ., தர்ணா\nசைக்கிள் பந்தயம்; குழந்தைகள் அசத்தல்\nசாலையில் கிடந்த சாமி சிலைகள்\nகேரளாவில் மீண்டும் போராட்டம் வெடித்தது\nமீண்டும் சந்திக்க 40 ஆண்டுகள்\nபுத்தாண்டில் 70,000 குழந்தைகள் பிறப்பு\nஅயோத்தி வழக்கு; மீண்டும் ஒத்திவைப்பு\nஎஸ்.எல்.சி.எஸ் கல்லூரி விளையாட்டு விழா\nக���ணற்றில் மூழ்கி குழந்தைகள் பலி\nஅங்கன்வாடி செல்லும் கலெக்டர் மகள்\nபொது வேலைநிறுத்தம் முடங்கியது புதுச்சேரி\nகோவை விழாவில் கிராமிய விளையாட்டு\nகோதா கல்யாண பரத நிகழ்ச்சி\nஅகில இந்திய மகளிர் கிரிக்கெட்\nஸ்வீடன் செல்லும் அரசுப்பள்ளி மாணவர்\nசைனிக் பள்ளி விளையாட்டு விழா\nஅகில இந்திய மகளிர் கிரிக்கெட்\nசபரிமலையில் மீண்டும் இளம்பெண்கள் அட்டூழியம்\nகாணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள்\nமும்பையில் மீண்டும் டான்ஸ் பார்\nதேசிய கபடிக்கு சிறுமியர் தேர்வு\nஸ்வீடன் செல்லும் நாகர்கோவில் மாணவி\nநள்ளிரவில் பழநிக்கு வந்த ஓ.பி.எஸ்.,\nதேசிய ஹாக்கி; தமிழகம் சாதித்தது\nதேரில் பவனி வந்த அம்மன்\nகிராமப்புறங்களில் விளையாட்டு அகாடமி தேவை\nஇந்த தங்கைக்கு எப்போது பதவி\nஅட, இந்த ஐடியா நல்லாருக்கே\nதீர்த்தக்குடம் எடுத்து வந்த பெண்கள்\nமூலவர் பிரதிஷ்டை தின வருஷாபிஷேகம்\nபா.ஜ. மீண்டும் வந்தால் கலவரபூமியாகும்\nகாது கேளாதோருக்கான விளையாட்டு போட்டிகள்\nகுழந்தைகள் பாலியல் : 110 புகார்கள்\n5 லட்சம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி\nபுதுச்சேரி தினமலர் எக்ஸ்போ - 2019\nதேசிய ஹாக்கியில் தமிழகம் கோல் மழை\nபுதுச்சேரி அரசு பள்ளியின் பவள விழா\nமுத்தலாக் தடை சட்டம் மீண்டும் பிரகடனம்\nதேசிய ஹாக்கி; தமிழகத்துக்கு 3வது வெற்றி\nதேசிய ஹாக்கி; செமி பைனலில் தமிழகம்\nசீனியர் தேசிய ஹாக்கி: பைனலில் தமிழகம்\nதேசிய அளவிலான அஞ்சல்துறை ஹாக்கி போட்டி\nபாதிவிலைக்கு ஆசைப்பட்டு 30ஆயிரம் இழந்த பெண்\nதேசிய ஹாக்கி; கர்நாடக அணி சாம்பியன்\nமுடிவுக்கு வந்த மூன்றாண்டு கொலை வழக்கு\nபெண் போலீசை தாக்கிய போதை ஆசாமி\nவந்தா ராஜாவாதான் வருவேன் - டிரைலர்\nபுதுச்சேரி நகரில் காடு பார்க்க வாங்க....\nஐயப்பனை தரிசிக்க செல்லும் செக் குடியரசு பக்தர்கள்\nபுதுச்சேரி தினமலர் எக்ஸ்போ - 2019 (1)\nஊழல் ஊழியர்கள் பணியில் சேர்ந்த மர்மம் என்ன\nபுதுச்சேரி தினமலர் எக்ஸ்போ - 2019 (2)\nபுதுச்சேரி தினமலர் எக்ஸ்போ - 2019 (3)\nபுதுச்சேரி தினமலர் எக்ஸ்போ - 2019 (4)\nதேசிய கைப்பந்து: கேரளா, கர்நாடக அணி சாம்பியன்\nகட்அவுட் கலாச்சாரத்தை தடை செய்யணும் : இயக்குனர்\nகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட காம்ரேட் பலி\nபெரியவர்கள் முன்விரோதம் குழந்தைகள் மீது ஆசிட் வீசிய வி.ஏ.ஓ.,\nதனியார் ஸ்கேன் சென்டரில் வருமான வரி துறை அதிரடி\nஉங்கள் Browser இ��் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹேமமாலினி கன்னம்மாதிரி ரோடு போடுவோம்\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதீபாவளி பலகாரம் விற்பவர்களுக்கு எச்சரிக்கை....\nஅசுரன் படத்துக்கு யூ சர்டிபிகேட் எப்படி கொடுத்தாங்க..\nடிச., 6ல் ராமர் கோயில் கட்டுமான பணி\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா\nபொருளாதார மந்தம் பார்லே ஜி லாபம் \nஉடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்; அதிசய ஆட்டுக்கு அறுவை சிகிச்சை\nகல்குவாரி வெடிவிபத்தில் இருவர் பலி\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nசிறுமிக்கு தொந்தரவு : காவலரிடம் விசாரணை\nகாங் ஆட்சியில் வங்கித்துறை மோசம்: நிர்மலா\nகமல் பிறந்தநாளில் 'தர்பார்' மோஷன் போஸ்டர்\nதிருச்சி வந்த ஹவுரா ரயிலில் 14கிலோ கஞ்சா\nபிடிபட்ட கொள்ளையன் : போலீசார் மொட்டை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகழற்றி விடுவது கருணாநிதிக்குக் கைவந்த கலை\nஏனாம் முழுவதும் கிரண்பேடிக்கு கருப்புக்கொடி\nஹேமமாலினி கன்னம்மாதிரி ரோடு போடுவோம்\nதீபாவளி பலகாரம் விற்பவர்களுக்கு எச்சரிக்கை....\nடிச., 6ல் ராமர் கோயில் கட்டுமான பணி\nஅசுரன் படத்துக்கு யூ சர்டிபிகேட் எப்படி கொடுத்தாங்க..\nபொருளாதார மந்தம் பார்லே ஜி லாபம் \nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா\nஉடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்; அதிசய ஆட்டுக்கு அறுவை சிகிச்சை\nகல்குவாரி வெடிவிபத்தில் இருவர் பலி\nகாங் ஆட்சியில் வங்கித்துறை மோசம்: நிர்மலா\nகலாம் படங்களை வரைந்து மாணவன் உலக சாதனை\nதூய்மையான மருத்துவமனைகள் ஜிப்மர் சாதனை\nநீலகிரியில் மழை; வீடுகளில் வெள்ளம், சாலையில் மண் சரிவு\nகிரிக்கெட்டில் தமிழகம் முன்னேற்றம் : ஷேன் வாட்சன்\nகனிமவள அதிகாரிக்கு ஐந்தாண்டு சிறை\nபுதையல் டிரைவர் கடத்தல் : இன்ஸ்பெக்டர், போலீசார் சஸ்பெண்ட்\nகொஞ்சம் கொஞ்சமாய் ஓட்டை : மொத்தமாய் ஆட்டை\nபிடிபட்ட கொள்ளையன் : போலீசார் மொட்டை\nதிருச்சி வந்த ஹவுரா ரயிலில் 14கிலோ கஞ்சா\nசிறுமிக்கு தொந்தரவு : காவலரிடம் விசாரணை\nயானைக்குட்டியுடன் அலையும் வனத்துறை; விளக்கம் கேட்டு கோர்ட் உத்தரவு\n2வது முறை கைதாகிறார் சிதம்பரம்\nமனித-விலங்கு மோதலை தடுக்க 'ரீங்���ார' கருவி; மாணவன் அசத்தல்\nமொழிப்பாலம் அமைத்த தமிழர் மதுசூதன் ரவீந்திரன்\nகோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகள் ரயில்\nஅடுத்த போரில் உள்நாட்டு ஆயுதம்தான் ; தளபதி உறுதி\nஅக் 17ல் வடகிழக்கு பருவமழை\nசுடுமண் சிற்பங்களில் குலதெய்வங்கள் கிராம தேவதைகள்\nஏரி கால்வாயில் கொட்டப்பட்ட ரசாயன கழிவு\nநாக நதி புனரமைப்பு திட்ட விழா\n'உதிர்ந்து விழும்' உயர்நிலைப் பள்ளிக்கூடம்\nமத்திய அமைச்சர் மீது மை வீச்சு\nபூங்காவாக மாறிய குப்பைக் கிடங்கு\nமாணவர்களுக்கு ரோபோ, ஏவுகணை செயல் விளக்கம்\nபாசன வாய்க்கால் உடைப்பால் மக்கள் அவதி\nஅடாவடி போலீஸ் ஆயுதபடைக்கு மாற்றம்\nமழை பெய்வது சுகாதார துறைக்கு சவால் தான்\nமூலிகை நாப்கின், புல் நாப்கின் : மாணவி புதுமை\nரவிச்சந்திரனுக்கு பரோல் : மூன்றுவார கெடு\nமின்னல் தாக்கி 4 பெண்கள் பலி\nதம்பதியை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி - சிறப்பு பேட்டி\nஆளில்லா விமானம் மூலம் விவசாய ஆய்வு\nதேர்களை அலங்கரிக்கும் மதுரைக்காரர்கள் | temple car decors in madurai\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதிருச்சி மாவட்ட இறகுபந்து போட்டி\nசர்வதேச கராத்தேவில் தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\nபி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி\nசர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்\nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\nபொற்றையடி பாபா ஆலயத்தில் ஜீவஒளி\nதிருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்\nகமல் பிறந்தநாளில் 'தர்பார்' மோஷன் போஸ்டர்\nதமிழ் படத்தில் கிரிக்கெட் வீரர்கள��\nநிஜவாழ்க்கையில் ஜோதி டீச்சராக இருப்பது கஷ்டம் கேத்ரின் தெரசா பேட்டி\nராஜாவுக்கு செக் இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/ediyurappa-protest-against-kumarasamy/", "date_download": "2019-10-17T03:10:36Z", "digest": "sha1:ISLOMJ4SCDQS25APQNP3KIVMFVKW2IHJ", "length": 12523, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "விடிய விடிய சாலையில் தூங்கிய எடியூரப்பா! ஏன் தெரியுமா..? - Sathiyam TV", "raw_content": "\n பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |…\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India விடிய விடிய சாலையில் தூங்கிய எடியூரப்பா\nவிடிய விடிய சாலையில் தூங்கிய எடியூரப்பா\nகர்நாடக மாநிலத்தில் ஆளும் கட்சியின் திட்டங்களுக்கு எதிராக பாஜகவினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கர்நாடக மாநில அரசு சந்தூர் என்ற இடத்தில் 3 ஆயிரத்து 600 ஏக்கர் நிலத்தை ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய நடவடிக்கைளை மேற்கொண்டது.\nஇதில் முறைகேடு இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக பெங்களூருவில் இரவு – பகல் என போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று பெங்களூருவில் பாஜகவினர் போராட்டத்தை தொடங்கினர்.\nஇதற்காக சாலையில் அமைக்கப்பட்ட பந்தலில் பகல் நேரத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.\nஇதைத்தொடர்ந்து இரவு நேரத்தில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த அந்தப் பந்தலிலேயே எடியூரப்பா உள்ளிட்ட பாஜகவினர் படுத்து உறங்கி போராட்டத்தை தொடர்ந்தனர்.\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nஹேமமாலியின் கன்னம் போல், சாலைகள் அழகாக்கப்படும் | P.C. Sharma\n10 ஆண்டுக்கு முன் நடந்த மர்மச்சாவு.. மாணவன் உடல் தோண்டி எடுப்பு..\n பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |...\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t85558p75-topic", "date_download": "2019-10-17T02:39:36Z", "digest": "sha1:CIH75ARQQFVOL4D4DA5GM4CPBWB3GM6S", "length": 24482, "nlines": 289, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நிர்வாக அறிவிப்பு - Page 6", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த நாள் வாழ்த்துகள்.\n» காணொளிகள் - பழைய பாடல்கள் {தொடர் பதிவு}\n» உணா்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் நானும் சிறந்தவன்: தோனி\n» தஞ்சாவூா் பெரியகோயிலில் நவ. 5,6-இல் சதய விழா\n» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை\n» சிறிய விஷயங்களை ரசிக்க பழகுங்கள்…\n» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை…\n» வெடிக்க விட்டால் சிதறாது\n» நீ ஆள் மாறாட்டம் பண்ணினதை எப்படி கண்டுபிடிச்சாங்க\n» தலைப்பிரசவம்- நிமிடக் கதை\n» ப்ரோகோலி ஸ்ப்ரவுட் தால் கிச்சடி\n» ப்ரோகோலி – மக்ரோணி பாஸ்தா\n» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்\n» மழைக்கால நோய்களுக்கு கஷாயம்\n» என்னை விட பெரிய பணி\n» வெள்ளம் – முன்னெச்சரிக்கை..\n» வித்தியாசமான திருமண பத்திரிகை\n» இங்க் பேனா – சுஜாதா\n» அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n» பொது தகவல்களை வெளியிட அதிகாரிகள் வெட்கப்படுவது ஏன்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» ஆட்டோவில் பயணித்த பிரிட்டன் அரச தம்பதி\n» கொசு புழுக்கள் உற்பத்தி:அரக்கோணம்,திருத்தணி ரயில் நிலையங்களுக்கு அபராதம்\n» பார்லி.குளிர் கால கூட்டத்தொடர் நவ.,18 ல் துவக்கம்\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» அப்பாவி – ஒரு பக்க கதை\n» சீரியல் - ஒரு பக்க கதை\n» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..\n» பொறுப்பு – ஒரு பக்க கதை\n» அல்பம் – ஒரு பக்க கதை\n» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை...\n» அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» காத்திருக்கப் பழகினால்........ வாழப் பழகுவாய்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:10 am\n» மாங்கல்யம் தந்துனானே – விளக்கம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am\n» மன நிம்மதி தரும் கோவில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am\n» எலக்ட்ரிக் 'ஏர் டாக்சி'\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am\n» சமந்தா, ஹன்சிகா, காஜல் உள்பட வெப் தொடருக்கு மாறும் நடிகைகள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:59 am\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nநண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நிர்வாக குழுவில் விவாதித்தபடி ..\nஅரட்டை அனுமதிக்க பட்ட பகுதிக��ையும் ...\nஅரட்டை தவிர்க்க வேண்டிய பகுதிகளையும் கீழே கொடுத்துள்ளோம் ..இயன்ற வரை ,,இதை கடைபிடித்து ஒத்துழைப்பு நல்க அன்புடன் வேண்டுகிறோம் .\nஅரட்டை தவிர்க்க வேண்டிய இடங்கள்\n7, கேள்வி பதில் பகுதி\nகணினி மூலம் ஈகரை திறப்பதில் தடங்கல்கள் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\n@T.N.Balasubramanian wrote: கணினி மூலம் ஈகரை திறப்பதில் தடங்கல்கள் .\nமேற்கோள் செய்த பதிவு: 1226267மன்னிக்கவும் ஐயா மிகவும் தாமதமாக பார்க்கிறேன் , இப்பவும் பிரச்சினை உள்ளதா \n@T.N.Balasubramanian wrote: கணினி மூலம் ஈகரை திறப்பதில் தடங்கல்கள் .\nமேற்கோள் செய்த பதிவு: 1226267மன்னிக்கவும் ஐயா மிகவும் தாமதமாக பார்க்கிறேன் , இப்பவும் பிரச்சினை உள்ளதா \nமேற்கோள் செய்த பதிவு: 1226357\nநானே 2/3 நாட்கள் வரமுடியாத அளவு உடல் சுகவீனம் .\nஇன்று திறப்பதில் கஷ்டம் இருக்கவில்லை .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஐயா நான் மொபைல் பயன்படுத்துகிறேன்\nகணினி போல்தான். மோபைலில் பாவிக்கும் உலாவியில் ஈகரை - eegarai-தமிழில் அல்லது ஆங்கிலத்தில் கொடுக்கவும். ஈகரை பக்கம் விரியும். ஏதாவது ஒரு இடத்தில் tab செய்தால் வலது பக்க மேல் மூலையில் மூன்று கோடுகள் காணலாம். அங்கே உள்ள login மூலம் நுழையலாம். அதே இடத்தில் வேண்டிய app version/web version தெரிவு செய்யலாம்.\nஉலாவியில் மேலே உள்ள மூன்று புள்ளிகள் உள்ள செட்டிங்க்ஸ் இலும் மோபைல் மோட்டில் இருந்து desktop mode ஐ மாற்றி தெரிவு செய்யலாம்.\nவேறு வழி இருந்தால் தெரிந்தவர்கள் சொல்வார்கள்.\n@மூர்த்தி wrote: கணினி போல்தான். மோபைலில் பாவிக்கும் உலாவியில் ஈகரை - eegarai-தமிழில் அல்லது ஆங்கிலத்தில் கொடுக்கவும். ஈகரை பக்கம் விரியும். ஏதாவது ஒரு இடத்தில் tab செய்தால் வலது பக்க மேல் மூலையில் மூன்று கோடுகள் காணலாம். அங்கே உள்ள login மூலம் நுழையலாம். அதே இடத்தில் வேண்டிய app version/web version தெரிவு செய்யலாம்.\nஉலாவியில் மேலே உள்ள மூன்று புள்ளிகள் உள்ள செட்டிங்க்ஸ் இலும் மோபைல் மோட்டில் இருந்து desktop mode ஐ மாற்றி தெரிவு செய்யலாம்.\nவேறு வழி இருந்தால் தெரிந்தவர்கள் சொல்வார்கள்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/category/world-news/", "date_download": "2019-10-17T04:25:51Z", "digest": "sha1:R6FVRQD7577N6F2TJQUK3FNCKSH3FDHD", "length": 8534, "nlines": 84, "source_domain": "jmmedia.lk", "title": "WORLD NEWS – JM MEDIA.LK", "raw_content": "\nமாவனல்லை சாஹிரா Group 77இன் வருடாந்த ஒன்று கூடல்\nகம்பளை ஸாஹிரா கல்லூரியில் இலவச ஒரு நாள் செயலமர்வு\nINTI சர்வதேச பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த மலேசியாவுக்கான 6 நாள் சுற்றுப்பயணம்\nபதுரியன்ஸ் பாஷ் 2018 – மாபெரும் புட்சல் கால்பந்து போட்டி\nமாவனல்லை ஜாமியா அயிஷா சித்தீகா கலாபீடத்தில் இலவச ஊடக செயலமர்வு\nமாவனல்லை சாஹிரா Group 77இன் வருடாந்த ஒன்று கூடல்\nமாவனல்லை ஸாஹிரா 2007 சா/த மற்றும் 2010 உ/த மாணவர்களின் (பிரிவு 77) ஏற்பாட்டில் மாணவ மாணவியரின் ஒன்று கூடல் மிகவும் கோலாகலமாகவும் சிறப்பாகவும் நேற்று 10/03\nஉத்தர பிரதேசத்தை உலுக்கிய சோகம் 13 சிறார்கள் துடிதுடிக்க பரிதாப மரணம்\nபாடசாலை சிறார்கள் சென்ற மினிபஸ் ஒன்று ரயிலுடன் மோதியதில் 13 சிறார்கள் பரிதாப மரணம். இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் பயணம் செய்த பஸ் புகையிரதத்துடன்\nவட கொரியாவுக்கு ரகசிய பயணம் : மைக் பாம்பேயோ\nApril 18, 2018 News Admin 0 Comment அமெரிக்கா, சிஐஏ அமைப்பின் இயக்குநர், மைக் பாம்பேயோ, வட கொரியா\nஅமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையான சிஐஏ அமைப்பின் இயக்குநர் மைக் பாம்பேயோ வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த பியோங்யாங்கிற்கு பயணம் மேற்கொண்டதாக\nமாவனல்லை சாஹிராவின் அமீரக கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.\nசாஹிரா பாடசாலை மாவனல்லை – அமீரக கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் வெஸ்டேர்ன் பிரிமியர் ஹோட்டலில் தலைவர் ஜனாப். பாயிஸ் ஹாஷிம்\nகுழந்தைகளை திருடிய முன்னாள் ராணுவ சர்வாதிகாரி மரணம்\nமனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அர்ஜென்டினாவில் கடைசி ராணுவ ஆட்சியாளரான ஜெனெரல் ரெனால்டோ பிக்னன் தனது 90வது வயதில் உயிரிழந்தார். அவர்\nலிபியாவில்அகதிகள் கப்பல் மூழ்கியதால் கரை ஒதுங்கிய 10 உடல்கள்\nலிபியாவின் கடலோர பகுதியில் அகதிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 90 பேர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று ஐ.நா கூறியுள்ளது. கடலில் மூழ்கியவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானை\nஹிட்லரின் வதை முகாமில் மலர்ந்த காதல்\nரத்தக் களறிக்கு நடுவில் இதயத்தில் காதல் மலருமா வதை முகாமில் யாருடைய இதயமாவது காதல் இன்பத்தை அனுபவிக்க முடியுமா வதை முகாமில் யாருடைய இதயமாவது காதல் இன்பத்தை அனுபவிக்க முடியுமா உயிர் பிழைத்தால் போதுமென்று இறுதி நிமிடங்களை அச்சத்துடன்\nவிண்ணில் பறந்த பிரம்மாண்ட பட்டங்கள்\n29ஆவது சர்வதேச பட்டம் விடும் திருவிழா அகமதாபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பல்வேறு வடிவங்களிலான பட்டங்களுடன் மக்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் பங்கேற்றகண்கவர் பட்டங்களை தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைKALPIT\nரஷ்ய தலையீடு குறித்து என்னை விசாரிக்க வாய்ப்பில்லை என்கிறார் டிரம்ப்\nJanuary 11, 2018 News Admin 0 Comment குற்றச்சாட்டுகள், டிரம்ப், தேர்தல், ரஷ்யா\nகடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததா என்பது குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ராபர்ட் மியுலரால் தாம் நேரடியாக விசாரிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை\nவரலாறு காணாத சேதம் விளைவித்த ‘தாமஸ் தீ’\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 700க்கும் மேற்பட்ட வீடுகள் உள்பட 1,000 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. ‘தாமஸ் தீ’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்தீ அம்மாகாண வரலாற்றிலேயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/SRM-Deemed-to-be-University-signs-MoU-with-Prodeb-Brewery-Tech", "date_download": "2019-10-17T03:06:28Z", "digest": "sha1:AXIIN2XG6Z5WVCRIP6S2QTHOAX2EM6OU", "length": 9594, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "SRM Deemed to be University signs MoU with Prodeb Brewery Techn - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலக���லேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nஇனிப்பு மிகுந்த பானங்கள் விளம்பரத்துக்கு தடை\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nமுக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nபிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது...\nதீபாவளி பண்டிகை.. நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nகேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nபுதிய தலைமுறை தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும்...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://nilavunanban.blogspot.com/2005/10/", "date_download": "2019-10-17T02:55:16Z", "digest": "sha1:7FMH4Q6NRHV3SK7JZCCXDQKJWMIQPG3D", "length": 80220, "nlines": 783, "source_domain": "nilavunanban.blogspot.com", "title": "நிலவு நண்பன்: October 2005", "raw_content": "\nசெல்வி சானியா மிர்சா பந்தாடும் போது எப்படியிருக்கும் என்ற எனது குறவஞ்சி\nஅங்கிங் கெனாதபடி ��ங்கும் சுழன்று\nஅச்சம் தவிர்த்து - வெற்றி\nதங்கும் பொருட்டு தனித்து ஆடி\nதன்னிலை மறந்து - சீறிப்\nபொங்கும் ஊழிபோல பாய்ந்து ஓடி\nபெண்மை அடிமைபேசும் - பழைமைவாதிகள்\nமங்கும் பொருட்டு மங்கை நீயவர்\nஅட்டைப் பூச்சியின் இரத்தம் குடித்தலாய்\nஅழகாய் இதயம் ஒட்டினாய் - சாராயப்\nபட்டை அடித்தவன் போதை போல\nபருவம் நுழைந்து கொட்டினாய் - தேர்வில்\nபிட்டை எடுத்த மாணவன் போல..\nபுருவம் இரண்டை புரட்டினாய் - கோழி\nமுட்டை விழியினில் கவனம் சிதைத்து\nமூக்கோடு மூக்குத்தி ஒட்டி நிற்க\nமுகத்திலே அழகாட - மரத்\nதேக்கோடு சந்தனம் கலந்து செய்த\nதேவதையின் காலாட - நேற்று\nபூக்காடு வாசமாய் நெஞ்சம் நிறைந்து\nசாக்காடு வந்தாலும் சிதறி ஓடும்\nகுட்டை ஆடை அணிந்த ஒய்யாரி\nகுமரர் மனம்புடுங்கி - மைதான\nவெட்டை வெளிதனில் நடனம் ஆடி\nவெகுண்டு எழந்து - மர\nமட்டை கொண்டு பந்தை அடித்து\nமனசைப் புடுங்கியவளை - சிலர்\nமாப்பிள்ளை பெஞ்சு - இந்த வார்த்தையைக் கேட்டவுடனையே உங்கள் மனசு நிகழ்காலத்தை ஏமாற்றி காலச்சுவற்றை தாண்டி குதித்து உங்கள் கல்லூரி அல்லது பள்ளியின் வகுப்பறைக்குள் வேகமாய் ஓடிச்சென்று அந்த கடைசிப்பெஞ்சுக்குள் சென்று ஒளிந்து கொள்கிறதா..\nஎனக்கும் அப்படித்தான்...மாப்பிள்ளை பெஞ்சு என்று செல்லமாய் அழைக்கப்படுகின்ற அந்த கடைசிப் பெஞ்சு என் கல்லூரியை ஞாபகத்திற்குள் கொண்டு வருகின்றது.\nநான் படித்த திருநெல்வேலியில் உள்ள சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் கடைசிப்பெஞ்சில் மாப்பிள்ளையாய் ஆக்ரமித்த பெருமை எனக்குச் சேரும்..\nஅதற்கு மாப்பிள்ளை பெஞ்சு என்று எதற்கு வந்தது என்று தெரியவில்லை..ஒருவேளை புதிதாய் கல்யாணம் ஆன மாப்பிள்ளைகள் எங்கேயும் போகாமல் சோம்பேறித்தனமாக வீட்டில் அடைந்து கிடப்பார்களே அதுபோல கடைசி பெஞ்சுக்காரர்கள் இருக்கிறார்கள் என்று மனதில் வைத்து அவ்வாறு கூறப்பட்டதா..தெரியவில்லை..\nஆனால் அந்த மாப்பிள்ளை பெஞ்சில் கீழ்கண்ட வசதிகள் இருக்கத்தான் செய்கிறது..\n1. கடைசியில் இருப்பதால் யாரும் நம்ம முதுகுக்குப் பின்னால் கிண்டலடிக்க முடியாது.\n2. நல்ல பிகர்களை கழுத்து சுளுக்கும்படி திரும்பி பார்க்காமல் நேரடியாக கவனித்துக்கொள்ளும்\n3. யார் யார் என்ன என்ன செய்கிறார்கள் என்று எப்போதுமே கவனித்துக்கொண்டே இருக்கலாம்.\n4. கிண்டல்கள் கேலிகள�� எல்லாம் முன் பெஞ்சில் இருந்து செய்யும்போது ஆசிரியர்\nகவனித்துவிடக்கூடும் என்ற பயமிருக்கும்.. ஆனால் அந்த பயமெல்லாம் இல்லாமல்\n5. அந்தப்புரத்தில் உள்ள பெண்களிடம் கடலை போடும் வசதி\n6. பசியெடுத்தால் டிபன் பாக்ஸை திறந்து சாப்பிடும் 24 மணி நேர உணவக வசதி.\n7. ஆசிரியர் கொஞ்சம் அறுக்கிறார் என்று தெரிந்தால் உடனே பெஞ்சில் நைசாக தலை\nவைத்தோ அல்லது முன் பெஞ்சுக்காரன் தலை மறைக்கும் படியாக ஒரு குட்டித் தூக்கம்\nஇப்படி பல பல வசதிகள். இதற்காகவே நான் அந்த மாப்பிள்ளைப் பெஞ்சில் இடம்பிடிக்க அடம்பிடிப்பேன்.\nஅந்தப் பெஞ்சில் அமர்ந்து செய்த சேட்டைகள் இருக்கிறதே...அது ஒரு நிலாக்காலம்தான்\nநான் பிஎஸ்ஸி படிக்கும்போது என்னுடைய கடைசிப்பெஞ்சு தோழர்களாக மஸ்தான் - ராஜ்குமார் - அசன் - காஜா ஆகியோர் கூட்டுச் சேர்ந்தார்கள். செம ஜாலியா இருக்கும்\nமுன்னால் இருப்பவனின் தலையில் தட்டிவிட்டு யார் தட்டியது என்ற அடையாளம் தெரியாதமாதரி பாசாங்கு செய்வது\nநான் க்ளாஸ் நடந்து கொண்டிருக்கும் போது முன் சீட்டில் இருப்பவனை அழைத்து அவனுக்கு முன் உள்ளவனை அழைக்கச்சொல்வது, பின் அவன் திரும்பி பார்க்க , அவனுக்கு முன்னால் உள்ளவனை அழைக்கச் சொல்வது இப்படியாக முதல் பெஞ்சில் உள்ளவன் வரை இந்த அழைப்புச் சங்கிலி தொடர கடைசியாய் திரும்பிப்பார்த்தவனிடம் \"டைம் \"என்ன என்று கேட்டு எரிச்சல் படுத்துவது\nபின்னால் இருந்து கொண்டு எந்த ஆசிரியரைப்பற்றியாவது ஓட்டெடுப்பு கிண்டல் , கவிதைகள் என்று எழுதி ஒவ்வொருவரின் விமர்சனங்களையும் எதிர்பார்த்து அப்படியே ஒவ்வொரு கையாக பாஸ் செய்யுவோம்.\nகடைசிபெஞ்சில் ஒருவருக்கொருவர் ஒருபக்கமாய் நெருக்கியடித்துக்கொண்டு கடைசியில் இருப்பவனை கீழே தள்ளிவிடுவது\nநெல்லிக்காயை சாப்பிட்டு விட்டு அந்த கொட்டைகளை ஒவ்வொருவர் மீதும் வீசுவது\nஅந்தப்புரத்தில் ( அந்தப் புறம் ) உள்ள ஒரு அப்பாவி மாணவியிடமிருந்து டிபன் பாக்ஸை வாங்கி ( புடுங்கி ) எல்லோரும் பகிர்ந்து சாப்பிடுவது\n( அதற்குப்பிறகு மதியம் எங்க டிபன் பாக்ஸை கொடுத்துவிட்டு நாங்க கேன்டீனுக்குப் போயிருவோம் )\nவெளியில் சென்றுவிட்டு உள்ளே நுழையும் மாணவர்களையோ அல்லது மாணவிகளையோ வரவேற்கும் பொருட்டு அவர்கள் அவர்களது இருக்கையில் வந்து அமரும்வரை ச்சே ச்சே ச்சே என்று ஒட்ட���மொத்தமாய் அவர்கள் முகத்தைப்பார்த்து மெலிதாய் சப்தமிட்டு கூறி அவர்களை வெட்கப்பட வைப்பது\nதேர்வு சமயங்களில் அந்த கடைசிபெஞ்சுகள் எல்லாம் எங்கெங்கோ கலைக்கப்பட்டுவிடும் என்று தெரிந்து அந்த பெஞ்சில் பிளேடால் ஏதாவது கிறுக்கி எங்களது பெயர்களையும் படிக்கின்ற வகுப்பையும் எழுதி அடையாளமிடுவோம்... ( ஏதாவது பிகர் பார்க்க கூடுமோ என்ற ஆர்வத்தில் )\nநாங்கள் மட்டுமல்ல எல்லா கடைசி பெஞ்சுக்காரர்களும் கல்லூரியை விட்டு விடைபெறும் சமயத்தில் அந்த கடைசி பெஞ்சில் இருந்து புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம்.\nமுதலாவதாக நிற்கிறது - அந்த\nஇந்தமுறை கல்லூரிக்கு சென்றிருந்த பொழுது நாங்கள் விளையாடிய அந்த கடைசிப் பெஞ்சில் யார் யாரோ புதிது புதிதாய் நெருக்கியடித்துக் கொண்டும்.. கிண்டலடித்துக்கொண்டும் விளையாடுவதைக் கண்டபோது\nஐஸ்கிரீம் வாங்க காசில்லாத குழந்தை ஐஸ்கிரிம் சாப்பிடும் குழந்தையை பார்த்துக்கொண்டிருப்பதைப்போல...\nபூங்காவில் முத்தம் பறிமாறிக்கொண்டிருக்கும் காதலர்களை ,\nகாதலியைப் பிரிந்து போன காதலன் பார்ப்பதைப்போல..\nஎனக்குள் ஒரு வித ஏக்கமாகவே இருந்தது\nசெய்த தச்சனை வேண்டுமானாலும் அந்த இருக்கைகள் மற்ந்திருக்கலாம்;..ஆனால்\n- அதன் நினைவுவினில் விழுந்து\nஅந்தர் சே லடுக்கி லேக் ஆவ்\nநண்பர்கள் அக்பரும் மற்றும் தற்பொழுதர்ன விசிட் விசாவில் வந்த அவரது நண்பர் அஹ்மதும் மற்றும் சில நண்பர்களும் துபாய் டெய்ரா வில் உள்ள ஒரு மரக்கடைக்குச் சென்று அவர்களது அறைக்குத் தேவையான ஒரு சிறு குச்சியை வாங்கி விட்டு வரும் வழியில் தேநீர் கடைக்குள் நுழைகின்றனர்..\nநண்பர் அஹ்மதுக்கு இந்தி அவ்வளவாய் தெரியாது. ஆனாலும் தனக்கும் இந்தி தெரியும் என்று தனக்கு தெரிந்த இந்தியை பேசி மற்றவர்களிடம் சால்ஜாப்பு செய்து கொண்டிருப்பார். கிதரே..ஆப் கா நாம் கியா.. என்று தெரிந்த வார்த்தைகளை உபயோகித்து தன்னை இந்தி தெரிந்தவராக மற்ற நண்பர்கள் முன்பு காட்டிக்கொள்வார்\nஅன்றும் அப்படித்தான் அவர்கள் அந்த குச்சியை அந்த தேநீர் கடைக்குள் வைத்துவிட்டு வெளியில் உள்ள இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க..\nதேநீர் குடித்து முடிந்தவுடன் அஹ்மது அந்த தேநீர் கடை சிப்பந்தியிடம்\nஉள்ளே இருக்கும் அந்த குச்சியை எடுத்து வாருங்கள் என்று இந்திய���ல் கூறுவதற்காக,\nஅந்தர் சே லடுக்கி லேக் ஆவ் என்று கூற அந்த சிப்பந்திக்கு வந்ததே கோவம்..\nஅவரும் இந்தியில் திட்ட ஆரம்பிக்க..பின்னர் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அந்த சிப்பந்தியிடம் அந்த நண்பருக்கு இந்தி அவ்வளவாய் வராது என்று கூறி சமாதானப்படுத்தினார்கள்..\nஅந்த சிப்பந்திக்கு ஏன் கோவம் வந்தது என்றால்..\nஇந்தியில் லக்கடி என்றால் குச்சி\nஅந்தர் சே லக்கடி லேக் ஆவ்\n- உள்ளேயிருக்கும் அந்த குச்சியை கொண்டு வா\nஅந்தர் சே லடுக்கி லேக் ஆவ்\n- உள்ளேயிருக்கும் அந்த பெண்ணை கொண்டு வா\nமீசை வளரும் நாட்களில் எல்லாம்\nநேற்று இரவு சுமார் 9 மணியளவில் அருகிலுள்ள கோழி இறைச்சி கடைக்கு மறுநாள் அதிகாலை உணவிற்காக (நோன்பு ) இறைச்சி வாங்கச் சென்றேன்.\nஎனக்கு எப்போது அந்தக்கடைக்கு வந்தாலும் அந்தக் கோழிகளின் பதட்டம் மற்றும் இறப்பு தெரிந்து அடைத்து வைக்கபட்டிருக்கும் அதன் கண்களில் உள்ள மிரட்சி எல்லாம் பார்த்துக்கொண்டிருப்பேன்.\nநேற்றும் அப்படித்தான் இரண்டு கோழி ஆர்டர் செய்துவிட்ட இருக்கையில் காத்திருந்தேன்..\nஅந்த பங்காளதேச நாட்டை சேர்ந்த வியாபாரி எனக்குண்டான கோழியை எடுப்பதற்காக தனது கைகளை அந்த பெரிய கூண்டுக்குள் விட ஒவ்வொரு கோழியாய் அவனுடைய கைகளுக்கு அகப்படாமல் தப்பித்து தப்பித்து ஓடியது.\nஅதோ பாருங்களேன் ஒரு கோழி மட்டும் பயந்து போய் சுவற்றோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதற்கு ஆயுள் கெட்டி போல.\nஅந்த ஓரத்தில் பம்மிப்போய் ஒட்டி நின்ற கோழியினை அவன் எடுப்பது போல பாசாங்கு செய்ய அது வித்தியாசமாய் கத்தியது.\nஅதன் கத்தலை நான் ஆச்சரியமாக பார்க்க அவன் எனக்கு விளையாட்டு காட்டுவதற்காகவே அதனை தொடுவது போன்ற பாசாங்கு செய்து செய்து கைகளை அசைத்தான்.\nஇறுதியாய் அவனுடைய கைகள் ஒரு கோழியை பிடித்தது.\nஇன்று உயிரிழக்கப்போகும் கோழி இதுதான் என்று நான் நினைத்துக்கொண்டிருக்க அந்தக்கோழியும் கடைசி நேரத்தில் அவனுடைய கைகளை விட்டு நழுவி விட அதன் பக்கத்தில் தப்பிக்க நினைத்த மற்றொரு கோழி மாட்டிக்கொண்டது.\nஎன்பதை உணர்த்தியது எனக்கு. கையில் மாட்டிய கோழியினை அவன் வெளியில் எடுக்க மற்ற கோழிகள் எல்லாம் தவித்தன- துடித்தன -கத்தின..அங்குமிங்கும் சிதறிக்கொண்டிருந்தது.\nபின்னே கண்களுக்கு முன்னால் சக தோழர்கள் வெட்டுப்படும்போது எப்படியிருக்கும் மற்றவர்களுக்கு அந்த இடத்தில் மனிதர்களை வைத்து நினைத்துப்பாருங்கள் எவ்வளவு பயங்கரம் அது\nஒரே நிமிடத்தில் கோழியை பொட்டலமாக்கினான். அதனை பார்க்கும்போது எனக்குத்தோன்றியது, நாம் வாழுகின்ற இந்த பூமியை அந்த கோழிக்கூண்டாக நினைத்துக்கொள்ளுங்கள். சாவை நினைத்து பதறித் துடிக்கின்ற அந்த கோழிகளை மனிதர்களாக நினைத்துக்கொள்ளுங்கள்..அந்தக் கைகள் இறைவனின் கைகளாக நினைத்துக்கொள்ளுங்கள். ஆனால் எனக்குள் ஒரு குழப்பம் கறி வாங்க வந்தவன் யாரோ..\nஎவரின் முறை எப்போது வருமென்று எவருக்குமே தெரியாது நல்லவர்களெல்லாம் முதலில் இறக்கிறார்களா இல்லை கெட்டவர்களெல்லாம் முதலில் இறக்கிறாhர்களா என்று கணிக்க முடியவில்லை..சில நேரம் நல்லவர்கள்..சில நேரம் கெட்டவர்கள்..\nஆனால் ஒருநாள் இல்லாவிடினும் ஒருநாள் நாமும் வெட்டுப்படத்தானே போகிறோம்..\nமரணம் நம்மை நெருங்குகிறதா இல்லை மரணத்தை நோக்கி நாம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோமா..\nஅதுபோலத்தான் ஒவ்வொருவரும் வருடாவருடம் பிறந்தநாள் கொண்டாடுகிறோம்..ஒவ்வொரு பிறந்தநாளும் நாம் மரணிப்பதற்குண்டான வருடத்தில் ஒன்று குறைகிறது என்று அர்த்தம்.\nமரணத்தை நெருங்குவதற்காக கொண்டாடுவது வித்தியாசமாக இல்லை.. \nஅட இறைச்சி வாங்குவதை விட்டுவிட்டு மனம் என்னவெல்லாமோ சிந்திக்கிறது. ஒருவழியாய் இறைச்சியை வாங்கிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தேன். வழியில் அந்த சோமாலியா நாட்டுக்காரர்களின் தேநீர் கடை கண்ணில் பட்டது. எத்தனையோ தேநீர்கடைகள் இருக்க அந்த கடை மட்டும் ஏன் என் கண்களில் வித்தியாசமாய் படவேண்டும்..\nஅந்தக்கடையில் எல்லோருமே பெண்கள்..சிப்பந்திகள் , தேநீர் செய்பவர்கள், மற்ற வேலையாட்கள் அனைவருமே சோமாலிய நாட்டைச் சேர்ந்த பெண்கள்..ஆனால் அருந்தவரும் வாடிக்கையாளர்கள் மட்டும் ஆண்கள்..\nஎன்ன சிறப்பு என்றால் அந்த வாடிக்கையாளர் அருந்தி முடியும் வரையிலும் யாராவது ஒரு சிப்பந்தி அவருடயை இருக்கையின் பக்கம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கவேண்டும்..\nஇளமையின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால் கடலை போட்டுக்கொண்;டிருக்கவேண்டும் .. அவள் கடலைபோட்டுக்கொண்டே இருப்பாள்..அந்த வாடிக்கையாளனும் சிகரெட் - மறுபடியும் ஒரு தேநீர் என்று ஏதாவது ஆர்டர் செய்து கொண்டேயிருப்பான்.\nஇதுவும் ஒருவகை வியாபா�� யுக்தி..ஆனால் பெண்கள் போதை பொருளாக்கப்படுகிறார்களே.. ( அலைகின்ற ஆண்கள் மீதும் குற்றம்தான் அலையவைத்த பெண்கள் மீதும் குற்றம்தான் )\nவீதியினில் ஒரு வண்ணமயமான விழா ஒன்று நடைபெறுகிறது அதனை கண்கள் பார்த்து ரசிக்கிறது.அப்படியானால் பார்த்தது\n..இல்லை பார்க்கத்தூண்டிய அந்த விழாவின் குற்றமா..\nஅந்தக்கடையையையும் கவனித்துக்கொண்டே இறைச்சியோடு கடந்துசென்றபோது கண்ணில் பட்டது அந்து கஃல்பான் என்ற மருந்துக்கடை. அந்தக் கடையை என்னால் மறக்கவே முடியாது\nஏனென்றால் ஒருதடவை எனக்கு ஜலதோஷம் பிடித்திருந்தபோது ( எனக்குப் பிடிக்காதது பிடித்திருந்தது ) தொண்டையில் சளி அதிகமாக இருந்தது.\nஅப்பொழுது நண்பன் ஒருவன் இந்த மருந்தகத்திற்கு அழைத்து வந்திருந்தான்.\nபொதுவாக சளியாக இருந்தால் பாலில் மிளகு சேர்த்து குடிப்பது இல்லையென்றால் பங்கஜக்கஸ்தூரி வாங்கி வெந்நீருடன் சாப்பிடுவதுதான் வழக்கம். அதுவும் சரியாகவில்லையென்றால் எனக்கு தெரிந்த கிளினிக் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வேன்;.\nஆனால் அன்றைய தினம் எனது நண்பர் அந்த மருந்தகம் அழைத்துச்சென்று சுமார் 70 திர்ஹத்திற்கு மருந்து மாத்திரைகளை வாங்க வைத்துவிட்டார். நொந்து போய்விட்டேன். அதிலிருந்து அந்த மருந்தகம் பக்கமே தலைவைத்துப் படுத்ததில்லை.\nஅந்த நண்பரிடமே பலமுறை கூறியிருக்கிறேன். நான் இப்பொழுது சளித்தொல்லையால் அவதிப்படும்போதெல்லாம் மருந்து வாங்குவதில்லை . அந்த 70 திர்ஹம் பில்லைப் பார்த்தாலே போதும் ..வந்த சளி விட்டால் போதும் என்று ஓடியே விடும்..என்று .\nசீக்கிரம் அறைக்கு திரும்பவேண்டுமென்று ஞாபகத்தை அடித்து விரட்டி அந்த மருந்தகத்தை ஒருவழியாய் கடந்து வந்துகொண்டிருக்கிறேன். எங்கிருந்தோ வருகிறது ஒரு புல்லாங்குழல் இசை..எனக்கு புல்லாங்குழல் இசை என்றால் ரொம்பப் பிடிக்கும்..\nஎங்கிருந்துடா வருகிறது என்று சுற்றிப் பார்த்தால் அதோ தூரத்தில் சிறு கூட்டம்.. அங்கே ஒரு பாகிஸ்தானிய நாட்டைச் சேர்ந்த வயதான ஒருவர் வாசித்துக்கொண்டிருந்தார்..\nகாற்றில் அந்த இசை குற்றாலீசுவரனைப்போல நீச்சலடித்து வந்து என் காதில் மயிலிறகைத் திணித்துக்கொண்டிருந்தது.\nஎவனோ ஒருவன் வாசிக்கிறான் என்ற அலைபாயுதே பாடல்தான் ஞாபகம் வந்தது. அந்தப் பாட்டை இரவினில் கேட்டுக்கொண்டே தூங்குவதும��� மிகவும் பிடித்தமான விசயம். சரி அதை விடுங்கள்..\nஇங்கே அந்த கானம் கேட்டுக்கொண்டிருந்த நான் அந்த பெரியவை பார்த்தேன்..எந்தவொரு உணர்ச்சியுமில்லாமல் வாசித்துக்கொண்டிருந்தார்.\nமெழுகுவர்த்தியின் வெளிச்சம் மற்றவர்களின் இருள் போக்குவது போல..அவரின் பாடல் கேட்டு கடந்து செல்பவர்களெல்லாம் சற்று கால்கள் தற்செயலாய் நின்று பின் நிலை உணர்ந்து கடந்து செல்கிறார்கள்..ஆனால் அவரோ முகத்தில் ரசிப்புத்தன்மையே இல்லாது வாசித்துக்கொண்டிருந்தார்....\nஅந்த நபர் இன்றுதான் இப்படி வாசிக்கிறார்.அதுவரை அவரை நான் கண்டதில்லை..அவர் பாகிஸ்தானியர் என்பதால் ஒருவேளை தனது குடும்பத்தை பூகம்பத்தில் இழந்து அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்காக வாசித்துக்கொண்டிருக்கிறாரோ என தோன்றியது..\nஇப்படியாக இறைச்சியையும் நினைவுகளையும் சுமந்துகொண்டு அறை வந்து சேர்ந்தேன்.\nதிருநெல்வேலி உபசாரம் தென்காசி ஆச்சாரம்\nதிருநெல்வேலி உபசாரம் தென்காசி ஆச்சாரம் என்று ஒரு பழமொழி இருக்கிறது என்று சுஜாதாவின் கட்டுரை ஒன்றில் படித்த ஞாபகம்\nஅது உண்மைதான் தென்காசி ஆச்சாரம் என்பது பற்றி தெரியாது ஆனால் திருநெல்வேலி உபச்சாரம் பற்றி நன்றாகவே தெரியும்..\nதிருநெல்வேலியில் யார் வந்தாலும் வாங்க உட்காருங்க சாப்பிடுங்க என்று ஒரு அனிச்சை செயலாக சொல்வது வழக்கம். ஆனா காலப்போக்கில் இன்றைய தலைமுறைகள் அதனை மாற்றி வருகிறார்கள் என்பது ஒரு வேதனைக்குரிய உண்மை\nதிருநெல்வேலியில் உள்ள மேலப்பாளையத்தில் நடந்த ஒரு சம்பவம். ஊரில் உள்ள ஒரு இளைஞரை ஏதோ ஒரு வழக்குக்காக கைது பண்ண வந்த காவலர்கள் அந்த இளைஞரின் வீட்டுக்குச் சென்றபொழுது அந்த இளைஞரின் தந்தை அந்த கைது செய்ய வந்த காவலர்களை வீட்டினில் பாயைவிரித்து அமர வைத்து பக்கத்தில் உள்ள கடைக்குச் சென்று தேநிர் வாங்கி வந்து உபசரித்திருக்கிறார்.\nஅந்த காவலர் சொல்லிய வார்த்தைகளை எனது நண்பர் கூறுகிறார்:\nஉங்க ஊர்ல இதுதான்யா எனக்;கு ரொம்ப பிடிச்ச விசயம்..யார் வந்தாலும் நல்லா உபசரிக்கிறீங்க..நான் கைது பண்ணத்தான் வந்திருக்கேன்னு தெரிஞ்சும் அவர் அந்த அளவிற்கு உபசரிச்சிருக்காருன்னா பாருங்களேன்..\nதிருநெல்வேலியில் உள்ள ஒரு குட்டி கிராமத்தில் உள்ள எனது நண்பரின் வீட்டுக்கு விஜயம் செய்திருந்தபோது என்னை அவர்கள் உபசரித்த விதம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.\nஅவர்கள் நான் வந்தவுடன் ஒரு கிழிந்த பாயை விரித்தார்கள். அந்த கிழிந்த பகுதி என் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்று என் நண்பரின் தந்தை அந்த பகுதியில் வந்து அமர்ந்து கொண்டார்..எனக்கு மிகவும் தர்மசங்கடமாகிவிட்டது..பின் அவர்களால் தர முடிந்த கறந்த பசும்பால் மற்றும் மோரினை கொடுத்தார்கள்..\nபின் மதிய உணவிற்காக எங்களுக்காக கறிவகைகளை சமைத்துக் கொடுத்த அவர்கள் மட்டும் கஞ்சி குடித்தது எனன்னை மிகவும் பாதித்து விட்டது\nஅதனை சமாளிக்க எனது நண்பர்,..இல்லைடா அவர்களுக்கு கறி சாப்பிட்டு பழக்கமில்லை..எப்போதும் கஞ்சி சாப்பிட்டுதான் பழக்கம்..அப்பத்தான் வயல்ல நல்லா சுறுசுறுப்பாக வேலை பார்க்க முடியும்.. என்று கூறி சமாதானப்படுத்தினான்\nஎனக்கு அந்த ஏழைகளின் உபசரிப்பில் பணக்காரத்தனம் இருந்தது. என்னை மிகவும் பாதித்த உபசரிப்பு அது. திருநெல்வேலி- அல்வாவுக்கு மட்டுமல்ல அன்புக்கு பெயர்போன ஊர்தான். ஆகவே திருநெல்வேலி உபச்சாரம் என்று கூறுவது சரிதான்.\nஆனால் தென்காசி ஆச்சாரம்னு ஏன் சொன்னாங்கன்னு தெரியல..யாராவது தென்காசிகாரங்க இருந்தா சொல்லுங்களேன்..\nசென்னை:சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சந்திர கிரகணத்தை நேற்று பார்க்க முடியவில்லை. மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த மக்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.\nநேர்கோட்டில் சந்திக்காமல் - என்னை நீ\nமாற்று மதக்காரியோ என நினைத்து\n(2001 ஜனவரி மாதம் குடியரசுதினம் அன்று குஜராத்தில் நிகழ்ந்த பூகம்பம் பற்றி எழுதியது )\nநடனம் கற்றுக்கொடுத்தாய் - சரி\nநிதி கொடு - குஜராத்தில்\nநேற்று துபாய் டெய்ராவில் உள்ள சப்கா பஸ் நிலையம் அருகே நண்பரோடு வந்துகொண்டிருந்தபோது கண்ட காட்சி ஒன்று மனதை மிகவும் வருத்தியது.\nஒரு பெண்ணும் அவரது கணவரும் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்..துபாயில் பிச்சைக்காரர்களா என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கும். இங்கே ஆப்கான் ஈராக் மற்றும் மற்ற அரபுநாடுகளிலிருந்து அகதிகளாய் வந்திருக்கின்றவர்கள் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பார்கள்..\nஎனக்கு அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர்கள் மீது வருகின்ற பரிதாபத்தை விடவும் உலக அரக்கன் புஷ்ஷின் மீது ஆத்திரம்தான் உருவாகும்.அவன்தான் இவர்களின் நிலைக்கு முழு முதல் காரணம்.\nசரி பிச்சையெடுத்துக்கொண்டிருக்கும் அந்த தம்பதியருக்கு வருவோம். அவர்கள் இருவரில் அந்த கணவன் கொஞ்சம் திடகாத்திரமாக ஆனால் கால் ஊனமாக ஒரு தள்ளு வண்டியில் உட்கார்ந்திருந்தான்..ஆனால் அவன் மனைவியோ..பார்த்து அதிர்ந்து போய்விட்டேன்..\nசுமார் இரண்டரை அடிதான் இருக்கும் இல்லை இல்லை\nஅதை விடவும் குறைவான உயரம்தான் ..\nமன அல்லது முக வளரச்சி 40 வயதை ஒத்தது ஆனால் உயரம் குழந்தையைப் போல..\nஒரு குழந்தையைப்போல கணவனின் தள்ளுவண்டியில் ஓரத்தில் அமர்ந்திருந்தார்கள்..\nதள்ளுவண்டியின் ஓரத்தில் அமரவைக்கிற அளவுதான் அவர்களின் உடல்வளர்ச்சி என்றால் எப்படியிருக்கும் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்...\nஎனக்கு பார்த்துவிட்டு அன்று இரவு முழுவதும் அதைப்பற்றிய நினைப்புதான்..ஒரு நிமிசம் என்னை கடந்து சென்றதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறதே..ஆனால் அந்தபெண்ணோடு வாழ்க்கை நடத்துகின்ற அந்த கணவன் உண்மையில் மிகப்பெரிய தியாகிதான்...\nகணவனே கண்கண்ட தெய்வம் என்று குடித்துவிட்டு வந்து அடிக்கிற கணவனுக்கெல்லாம் தமிழ்ப்பெண்கள் மரியாதை வைத்திருக்கிறார்கள்.ஆனால் இவன்தான்யா உண்மையிலேயே அந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரன்..\nபார்த்தவுடன் என் நண்பரிடம் கூறினேன்..\n\"அங்க பாரேன் அந்தபெண்ணை கட்டிக்கிட்ட அந்த கணவனை பாராட்டியே தீரவேண்டும்..\"\n\"டேய் போடா எங்க ஊர்ல இப்படித்தான் என் நண்பனோட தங்கைகக்கு இதுபோலத்தான் ஊனம் . ஆனால் அவள கட்டிகிறத்துக்கு ஒன்றரை லட்சம் கேட்டாங்க தெரியுமா..\" - நண்பர்\nஇப்ப கை கால் எல்லாம் நல்லா இருக்கிற பொண்ணுக்கே அப்படி கேட்கிறாங்க..அதுவும் ஊனமுள்ள பொண்ணுண்ணா கேட்கவாடா வேணும்..\nகணவனாகப்போகிறவன் என்னதான் பணம் வாங்கியிருந்தாலும் அந்தபொண்ணுடன் காலமெல்லாம் வாழ்க்கை நடத்தப்போகிறவன் செய்தது தியாகம்தானே என்று தோன்றியது எனக்கு.\nஎல்லோரையும் போல மனைவியை சினிமாஇ பார்க்இ பீச் இ ஷாப்பிங் என்று வெளியே அழைத்துச் செல்ல முடியாத நிலைதானே அந்தக் கணவனுக்கும்..அப்படியே மீறி அழைத்துப்போனாலும் ஒரு காட்சிப்பொருளாகத்தானே எல்லோரும் வேடிக்கைப்பார்ப்பார்கள்.\nச்சே என்ன ஒரு கொடுமை பாருங்கள்..சரி அந்த கணவனின் மனநிலையை விடுங்கள்..அந்த பெண்ணின் உணர்வுகள் எப்படியிருந்திருக்கும்.. நம்மை இறைவன் இப்படிப்படைத்த��விட்டானே என்ற வேதனையை விடவும் நம்மை முன்வந்து கட்டிக்கொண்ட இந்த கணவனுக்கு ஒரு முழுமையான மனதிருப்தியை கொடுக்க முடியவில்லையே என்ற கவலைதான் அவளுக்கு அதிகமாய் இருக்கும்..\nமனிதநேயம் பற்றிய நான் கவிதையெல்லாம் எழுதினால் கூட என்னிடமெல்லாம் யாராவது அளவுக்கு அதிகமாய் பணம்கொடுத்து அதுபோன்ற ஒரு பெண்ணை மணமுடித்துக் கொள்ளச்சொன்னால் கண்டிப்பாய் மறுத்திடுவேன்.. இது தவறா இல்லை சரியா என தெரியவில்லை..எனக்கும் தனிப்பட்ட உணர்ச்சிகள் என்று இருக்கிறது அல்லவா..\nம்ம்..ம். அந்தகாட்சியை விட்டு கண்கள் அகல மறுத்தது எனக்கு..அந்த தம்பதிகள் ஒரு சுழற்சியை என் மனதுக்குள் ஏற்படுத்தி சென்றுவிட்டனர்; ..புயலில் தத்தளிக்கும் மயிலிறகு போல..\n\"காலை எழுந்ததும் படிப்பு \"\nGnaniyar @ நிலவு நண்பன்\nநான் ஹீரோவா.. இல்லை காமெடியனா.. என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் என்னால் தைரியமாக சொல்லமுடியும்நான் வில்லனல்ல நான் காயப்பட்டால் கவிதை எழுதுவேன் - கவிதை எழுதியும் காயப்பட்டிருக்கிறேன். என்னையையும் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சிபடுத்துவதே என் தலையாய பணி\nஅன்புடன் வலைப்பதிவு நண்பர்களுக்கு புன்னகை - சோகம் - கிண்டல் - நிகழ்வுகள் - கவிதைகள் - அனுபவங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நி...\n( சமீபத்தில் இறந்து போன தனது தந்தைக்காக \"ஒரு கவிதை எழுதி தரமுடியுமா\" என்று கேட்ட எனது நண்பர் கண்ணனுக்காக ) கந்தசார்.. கந்தன் ...\nஅனைவருக்கும் இந்த செப்டம்பர் 5 ல் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்வில் ஒவ்வொரு மனிதனின் வெற்றிப்படிகளில் ஏதா...\nமனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்\nதலைப்பை பார்த்தவுடன் யாருக்கேனும் மனம் உறுத்தத் தொடங்குகிறதா.. ஆம் அவர்களைப்பற்றித்தான் நான் குறிப்பிடுகின்றேன். இது சம்பந்தமாக நான் ஏற்...\nவரதட்சணை பிச்சை எடுப்பது குற்றமென்று அறிவித்துவிட்டால் குற்றவாளிகளாய் மாப்பிள்ளைகள்தான் நிறைய மாட்டக்கூடும்\nபிரிவுகளின் காயங்களில்... பக்குவப்பட்டு, பிரிவோம் எனத்தெரிந்தே பழகுவதால்... வலிப்பதில்லை எந்தப் பிரிவும் காதல் பிரிவைத் தவிர... - ...\nஒரு சிறிய காதல் சோக கதை\n( எனது நண்பர் அனுப்பிய நான் ரசித்த சிறிய சோகமான காதல் கதையை இங்கு பதிவிடுகின்றேன். ) தான் குருடாகிப்போனதால் தன்னையே வெறுக்க���ம் ஒரு கண்தெரி...\nஎய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுகள் இப்பொழுதெல்லாம் மிகவும் குறைந்து விட்டன..நேற்றுதான் நண்பனிடமிருந்து இந்த மின்னஞ்சல் வந்தது. படித்துவிட்டு ரொ...\nஇருப்பவனுக்கோ வந்துவிட ஆசை வந்தவனுக்கோ சென்று விட ஆசை இதோ அயல்தேசத்து ஏழைகளின் .. கண்ணீர் அழைப்பிதழ் \n- கவிதை என் பாதிப்புகளின் .. பாஞ்சாலிசபதம் கோபத்தின் .. குண்டலகேசி என் அழுகையின் வார்த்தை வடிவ .. அர்த்தங்கள் அதிகார மீறல்... உரிமை...\nமிகவும் சூடான பதிவு (1)\nஅந்தர் சே லடுக்கி லேக் ஆவ்\nதிருநெல்வேலி உபசாரம் தென்காசி ஆச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvajan.ambedkar.org/?m=20121222", "date_download": "2019-10-17T02:29:31Z", "digest": "sha1:JG2JXYCZF4AHKCMOC5YZ3GC2R527G7JA", "length": 43887, "nlines": 502, "source_domain": "sarvajan.ambedkar.org", "title": "Analytic Insight Net - FREE Online Tipiṭaka Law Research & Practice University
in
112 CLASSICAL LANGUAGES", "raw_content": "\n231212 SATURDAY and 241212 SUNDAY LESSONS 789 and 790 தமிழில் திரிபிடக மூன்று தொகுப்புகள் மற்றும் பன்னிரண்டாகவுள்ள மண்டலங்கள் சுருக்கமான வரலாற்று முன் வரலாறு ஸுத்தபிடக புத்தசமய நெறி முறைகளின் பன்னிரண்டாகவுள்ள மண்டலங்கள் புத்தசமய நெறி முறைகளின் ஒன்பது மண்டலங்கள் TIPITAKA-ஸுத்தபிடக-போதிசத்தா மேன்மை பொருந்திய நேர்த்தி வாய்ந்த மனிதர் ஸுத்த நீதி வாக்கியம் - விழிப்புணர்வு மேல் ஆஜரா கிருத்தல் - ( மஹா+ ஸதிபத்தான)-Mahāsatipaṭṭhāna Sutta- Iமெய்யார்வ தியானம்-III.Citta மனம் அதனுடைய அகநிலையை கூர்ந்து கவனித்தல்- and IV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு-A. நிவாரணங்கள் மீதான பகுதிசித்தானுபஸ்ஸனand தம்மானுபஸ்ஸன-நிப்பாண பப்ப Observation of Mind and IV. Observation of Dhammas A. Section on the Nīvaraṇas from FREE ONLINE eNālāndā Research and Practice UNIVERSITY through http://sarvajan.ambedkar.org\nதமிழில் திரிபிடக மூன்று தொகுப்புகள்\nசுருக்கமான வரலாற்று முன் வரலாறு\nபுத்தசமய நெறி முறைகளின் பன்னிரண்டாகவுள்ள மண்டலங்கள்\nபுத்தசமய நெறி முறைகளின் ஒன்பது மண்டலங்கள்\nTIPITAKA-ஸுத்தபிடக-போதிசத்தா மேன்மை பொருந்திய நேர்த்தி வாய்ந்த மனிதர் ஸுத்த நீதி வாக்கியம்\n- விழிப்புணர்வு மேல் ஆஜரா கிருத்தல் -\nIமெய்யார்வ தியானம்-III.Citta மனம் அதனுடைய அகநிலையை கூர்ந்து கவனித்தல்- and\nIV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு-A. நிவாரணங்கள் மீதான பகுதிசித்தானுபஸ்ஸனand தம்மானுபஸ்ஸன-நிப்பாண பப்ப Observation of Mind and IV. Observation of Dhammas A. Section on the Nīvaraṇas\nIII. Citta மனம் அதனுடைய அகநிலையை கூர்ந்து கவனித்தல்\nஇப்போது எவ்வாறு பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, Citta மனம் அதனுடைய\nஅகநிலையை in Citta மனம் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம்\nமற்றும் இப்போது எவ்வாறு பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு,\nCitta மனம் அதனுடைய அகநிலை rāga ஆர்வ வேட்கையை ” Citta மனம் அதனுடைய\nஅகநிலை rāga ஆர்வ வேட்கையாக” என புரிந்துகொள்கிரார்,அல்லது Citta மனம்\nஅதனுடைய அகநிலை rāga ஆர்வ வேட்கையற்றதை, “Citta மனம் அதனுடைய அகநிலை rāga\nஆர்வ வேட்கையற்றது” என புரிந்துகொள்கிரார்,அல்லது\nCitta மனம் அதனுடைய அகநிலை “dosa வெறுப்பு ஆர்வ வேட்கையை Citta மனம்\nஅதனுடைய அகநிலை dosa வெறுப்பு ஆர்வ வேட்கையாக” என\nபுரிந்துகொள்கிரார்,”Citta மனம் அதனுடைய அகநிலை dosa வெறுப்பு ஆர்வ\nவேட்கையற்றதை, Citta மனம் அதனுடைய அகநிலை dosa வெறுப்பு ஆர்வ வேட்கையற்றது”\nஎன புரிந்துகொள்கிரார், அல்லது Citta மனம் அதனுடைய அகநிலை moha மருட்சி\nஆர்வ வேட்கையை “Citta மனம் அதனுடைய அகநிலை moha மருட்சி ஆர்வ வேட்கை” என\nபுரிந்துகொள்கிரார்,”Citta மனம் அதனுடைய அகநிலை moha மருட்சி ஆர்வ\nவேட்கையற்றதை, Citta மனம் அதனுடைய அகநிலை moha மருட்சி ஆர்வ வேட்கையற்றது”\nஎன புரிந்துகொள்கிரார், அல்லது ஒரு சேர்த்த Citta மனம் அதனுடைய அகநிலை\n“ஒரு சேர்த்த Citta மனம் அதனுடைய அகநிலை” என புரிந்துகொள்கிரார், ஒரு\nCitta மனம் அதனுடைய அகநிலை “ஒரு சிதறலான Citta மனம் அதனுடைய\nஅகநிலை” என புரிந்துகொள்கிரார்,அல்லது ஒரு விரிவாக்கம் செய்த Citta மனம்\nஅதனுடைய அகநிலை “ஒரு விரிவாக்கம் செய்த Citta மனம் அதனுடைய அகநிலை” என\nபுரிந்துகொள்கிரார், ஒரு விரிவாக்கம் செய்யாத Citta மனம் அதனுடைய அகநிலை\n“ஒரு விரிவாக்கம் செய்யாத Citta மனம் அதனுடைய அகநிலை” என\nபுரிந்துகொள்கிரார்,அல்லது ஒரு மிக மேற்பட்ட Citta மனம் அதனுடைய அகநிலை\n“ஒரு மிக மேற்பட்ட Citta மனம் அதனுடைய அகநிலை” என புரிந்துகொள்கிரார்,\nஒரு மிக மேற்படாத Citta மனம் அதனுடைய அகநிலை “ஒரு மிக மேற்படாத Citta\nமனம் அதனுடைய அகநிலை” என புரிந்துகொள்கிரார்,அல்லது ஒரு திண்மையான Citta\nமனம் அதனுடைய அகநிலை “ஒரு திண்மையான Citta மனம் அதனுடைய அகநிலை” என\nபுரிந்துகொள்கிரார், ஒரு திண்மையற்ற Citta மனம் அதனுடைய அகநிலை “ஒரு\nதிண்மையற்ற Citta மனம் அதனுடைய அகநிலை” என புரிந்துகொள்கிரார்,அல்லது ஒரு\nவிடுதலை செய்த Citta மனம் அதனுடைய அகநிலை “ஒரு விடுதலை செய்த Citta மனம்\nஅதனுடைய அகநிலை” என புரிந்துகொள்கிரார், ஒரு விடுதலை செய்யாத Citta மனம்\nஅதனுடைய அகநிலை “ஒரு விடுதலை செய்யாத Citta மனம் அதனுடைய அகநிலை” என\nஇவ்வாறு அவர் Citta மனம் அதனுடைய அகநிலையை in Citta மனம் அதனுடைய\nஅகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார், அல்லது அதனுடைய அகநிலையை\nin Citta மனம் அதனுடைய அகநிலையில் வெளியே கூர்ந்த கவனித்து வாசம்\nசெய்கிரார்;samudaya of phenomena புலன்களால் உணரத்தக்க தோற்றம் அதனுடைய\nஅகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார், புலன்களால் உணரத்தக்க\nகழிதல் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார், samudaya\nand passing away of phenomena புலன்களால் உணரத்தக்க தோற்றம் மற்றும்\nகழிதல் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார்,\nஇல்லாவிடில் “இது citta அகநிலை” என உணர்ந்து, sati விழிப்பு நிலை\nஅவருக்குள் வந்திருக்கிறது, சும்மா வெறும் ñāṇa ஓர்அளவு ஞானம் மற்றும்\nஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார். மற்றும் உலகத்தில்\nசிறிதளவாவது பற்றிக்கொள்ளாது,அவ்வாறாக பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, Citta\nமனம் அதனுடைய அகநிலையை in Citta மனம் அதனுடைய அகநிலையில் கூர்ந்து\nIV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு\nA. நிவாரணங்கள் மீதான பகுதி\nஅதற்கு அப்பால், எவ்வாறு பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, dhammas in\ndhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான\nஅற முறைகளூடன் கூர்ந்த கவனிப்புடன் வாசம் செய்கிரார்\nஇங்கு, பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, அங்கே kāmacchanda புலனுணர்வு\nசிற்றின்ப ஆசை அதற்குள் உடனிருப்பதால், “எனக்குள் புலனுணர்வு சிற்றின்ப ஆசை\nகிடக்கிறது என அவர் புரிந்து கொள்கிரார்,புலனுணர்வு சிற்றின்ப ஆசை\nஅதற்குள் உடனில்லையெனில், “எனக்குள் புலனுணர்வு சிற்றின்ப ஆசை கிடையாது என\nஅவர் புரிந்து கொள்கிரார்;எவ்வாறு புலனுணர்வு சிற்றின்ப ஆசை எழும்பாத\nபுலனுணர்வு சிற்றின்ப ஆசை எழும்பியது என அவர் புரிந்து கொள்கிரார்;\nஎவ்வாறு எழும்பிய புலனுணர்வு சிற்றின்ப ஆசை கைவிடப்பட்டது என அவர் புரிந்து\nகொள்கிரார்; எவ்வாறு கைவிடப்பட்ட புலனுணர்வு சிற்றின்ப ஆசை எதிர்காலத்தில்\nஅணுகாது என அவர் புரிந்து கொள்கிரார்.\nஇங்கு, பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, அங்கே byāpāda பிணங்கு/வைராக்கியம்\nஉடனிருப்பதால், “எனக்குள் பிணங்கு/வைராக்கியம் கிடக்கிறது என அவர் புரிந்து\nபிணங்கு/வைரா��்கியம் கிடையாது என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு\nபிணங்கு/வைராக்கியம் எழும்பாத புலனுணர்வு பிணங்கு/வைராக்கியம் என அவர்\nபுரிந்து கொள்கிரார்; எவ்வாறு எழும்பிய பிணங்கு/வைராக்கியம் கைவிடப்பட்டது\nஎன அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு கைவிடப்பட்ட பிணங்கு/வைராக்கியம்\nஎதிர்காலத்தில் அணுகாது என அவர் புரிந்து கொள்கிரார்.\nஇங்கு, பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, அங்கே thīnamiddhā மந்தம் மற்றும்\nஅசதி உடனிருப்பதால், “எனக்குள் மந்தம் மற்றும் அசதி கிடக்கிறது என அவர்\nபுரிந்து கொள்கிரார்,மந்தம் மற்றும் அசதி அதற்குள் உடனில்லையெனில்,\n“எனக்குள் மந்தம் மற்றும் அசதி கிடையாது என அவர் புரிந்து\nகொள்கிரார்;எவ்வாறு மந்தம் மற்றும் அசதி எழும்பாத மந்தம் மற்றும் அசதி\nஎழும்பியது என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு எழும்பிய மந்தம் மற்றும்\nஅசதி கைவிடப்பட்டது என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு கைவிடப்பட்ட\nமந்தம் மற்றும் அசதி எதிர்காலத்தில் அணுகாது என அவர் புரிந்து கொள்கிரார்.\nஇங்கு, பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, அங்கே uddhacca-kukkucca மனதிற்குரிய\nகிளர்ச்சி/பரபரப்பு மற்றும் கவலை உடனிருப்பதால், “எனக்குள் மனதிற்குரிய\nகிளர்ச்சி/பரபரப்பு மற்றும் கவலை கிடக்கிறது என அவர் புரிந்து கொள்கிரார்,\nமனதிற்குரிய கிளர்ச்சி/பரபரப்பு மற்றும் கவலை அதற்குள் உடனில்லையெனில்,\n“எனக்குள் மனதிற்குரிய கிளர்ச்சி/பரபரப்பு மற்றும் கவலை கிடையாது என அவர்\nபுரிந்து கொள்கிரார்; எவ்வாறு மனதிற்குரிய கிளர்ச்சி/பரபரப்பு மற்றும்\nகவலை எழும்பாத மனதிற்குரிய கிளர்ச்சி/பரபரப்பு மற்றும் கவலை எழும்பியது\nஎன அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு எழும்பிய மனதிற்குரிய\nகிளர்ச்சி/பரபரப்பு மற்றும் கவலை கைவிடப்பட்டது என அவர் புரிந்து\nகொள்கிரார்; எவ்வாறு கைவிடப்பட்ட மனதிற்குரிய கிளர்ச்சி/பரபரப்பு மற்றும்\nகவலை எதிர்காலத்தில் அணுகாது என அவர் புரிந்து கொள்கிரார்.\nஇங்கு, பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, அங்கே vicikicchā சந்தேகம்,\nஉறுதியின்மை உடனிருப்பதால், “எனக்குள் சந்தேகம், உறுதியின்மை கிடக்கிறது\nஎன அவர் புரிந்து கொள்கிரார், சந்தேகம், உறுதியின்மை அதற்குள்\nஉடனில்லையெனில், “எனக்குள் சந்தேகம், உறுதியின்மை கிடையாது என அவர்\nபுரிந்து கொள்கிரார்; எவ்வாறு சந்தே���ம், உறுதியின்மை எழும்பாத சந்தேகம்,\nஉறுதியின்மை எழும்பியது என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு எழும்பிய\nசந்தேகம், உறுதியின்மை கைவிடப்பட்டது என அவர் புரிந்து கொள்கிரார்;\nஎவ்வாறு கைவிடப்பட்ட சந்தேகம், உறுதியின்மை எதிர்காலத்தில் அணுகாது என\nஇவ்வாறு அவர் dhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளூடன்\nகவனித்து வாசம் செய்கிரார், அல்லது சட்டத்துக்கு அடிப்படையான அற\nமுறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளூடன் வெளியே கூர்ந்த\nகவனித்து வாசம் செய்கிரார்;samudaya of phenomena புலன்களால் உணரத்தக்க\nதோற்றம் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார்,\nபுலன்களால் உணரத்தக்க கழிதல் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம்\nசெய்கிரார், samudaya and passing away of phenomena புலன்களால் உணரத்தக்க\nதோற்றம் மற்றும் கழிதல் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம்\nசெய்கிரார், இல்லாவிடில் “இது dhammas சட்டத்துக்கு அடிப்படையான அற\nமுறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளூடன் ” என உணர்ந்து, sati\nவிழிப்பு நிலை அவருக்குள் வந்திருக்கிறது, சும்மா வெறும் ñāṇa ஓர்அளவு\nஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nமற்றும் உலகத்தில் சிறிதளவாவது பற்றிக்கொள்ளாது,அவ்வாறாக பிக்குக்களுக்களே,\nஒரு பிக்கு, dhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு\nஅடிப்படையான அற முறைகளூடன் dhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில்\nசட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளூடன் கூர்ந்து கவனித்து வாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123398?shared=email&msg=fail", "date_download": "2019-10-17T04:21:17Z", "digest": "sha1:Z6RPT5XCHMZVI472ARHEZR4TGJ4IQJ4L", "length": 12054, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsலடாக்கில் இந்திய- சீன வீரர்கள் மோதல்: இருதரப்பு சமரச கூட்டத்திற்கு பிறகு பிரச்சினை ஓய்ந்தது - Tamils Now", "raw_content": "\nகுர்திஷ் போராளிகள் மீது தாக்குதல்; துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா - ஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் - மந்திரி பேச்சால் சர்ச்சை - சீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி - ரூ.2,000 நோட்டு அச்சடிப்பது நிறுத்தம்: ஆர்டிஐயில் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதில் - பாண்டிச்சேரியில் கிரண்பேடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nலடாக்கில் இந்திய- சீன வீரர்கள் மோதல்: இருதரப்பு சமரச கூட்டத்திற்கு பிறகு பிரச்சினை ஓய்ந்தது\nஇந்திய- சீன இரு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இருதரப்பு கூட்டத்திற்கு பிறகு பிரச்சினை ஓய்ந்தது என தகவல் வெளியாகி உள்ளது.\n,கடந்த மாதம் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவை இந்தியா ரத்து செய்ததையடுத்து.இந்தியாவை உலக நாடுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன ,காஸ்மீர் பிரச்சனை உலக பிரச்சனையாக ஐநா மன்றம் வரை சென்று ஐநா மனித உரிமை ஆணையம் கண்டிக்கும் நிலையில் இன்று காஸ்மீர் பிரச்சனை உள்ளது.\nஇந்நிலையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் பதற்றமாகவே உள்ளது. லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கு குறிப்பாக, சீனா ஆட்சேபனை தெரிவித்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானின் தூதரக நடவடிக்கைகளையும் சீனா ஆதரித்தது.அதையொட்டியே ஐநா மனித உரிமை ஆணையம் இந்தியாவை கண்டித்தது\nகிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரி அருகே இந்திய மற்றும் சீன வீரர்கள் நேற்று [புதன்கிழமை] நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர். ஒரு உள்ளூர் தூதுக்குழு அளவிலான கூட்டத்திற்குப் பிறகு இது நடந்து உள்ளது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nபங்கோங் த்சோ அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவக் குழு ஒன்று சீனத் தரப்பினரால் தடுக்கப்பட்டது. அவர்களைக் கண்ட சீன ராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறும்படி கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்து, இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே தாங்கள் இருப்பதாக, இந்திய ராணுவத்தினர் கூறி உள்ளனர். நமது வீரர்கள் நமது எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர் என ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது.\nஇதைத்தொடர்ந்து சுசூலில் எல்லை பணியாளர் தூதுக்குழு கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டது. அதன் பின்னர் பிரச்சினை தீர்க்கப்பட்டது என ஆதாரங்கள் தெரிவித்து உள்ளன.\nமீறல்கள் என்பது உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஐ.சி) உடன் ஒரு பொதுவான அம்சமாகும், மேலும் இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்க இரு தரப்பினரும் பல வழிமுறை���ளை ஏற்படுத்தி உள்ளனர்.\nகடந்த ஆண்டு மோடி, சீன அதிபர் ஜின்பிங்கிற்கு இடையிலான வுஹான் முறைசாரா உச்சிமாநாட்டில், ஒவ்வொரு தரப்பினரும் தங்கள் உரிமைக்கோரல்களைச் செயல்படுத்த நடத்துகின்ற ரோந்துப் பணிகளின் போது முகம் சுளிப்பதைத் தவிர்க்குமாறு இராணுவத்திடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக இராணுவ வட்டாரங்கள் முன்னர் தெரிவித்து இருந்தன.\nஅதன்படி, ரோந்துப் பணிகளின் போது எதிரெதிரே சந்தித்து கொள்ளக்கூடாது என்பதற்காக பரவலாக நேரம் ஒதுக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்தியா- சீனம் சமரச கூட்டம் லடாக் வீரர்கள் மோதல் 2019-09-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nலடாக் பகுதியில் வாக்குறுதியை மீறி சீன ராணுவம் முகாம்: எல்லைப் பகுதியில் பதற்றம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nகுர்திஷ் போராளிகள் மீது தாக்குதல்; துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா\nஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் – மந்திரி பேச்சால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/144-news/articles/manikkam", "date_download": "2019-10-17T03:30:29Z", "digest": "sha1:HLAXSMX5SYJKB5JORA7TNQ3WE7Q4RHEE", "length": 8447, "nlines": 151, "source_domain": "ndpfront.com", "title": "மாணிக்கம்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nசுன்னாக மின்சாரக் கழிவில் குளித்திடவோ.., நிலம்..\nவாருங்கள்.., வாருங்கள்..,\t Hits: 1825\nமீரியபெந்த மண்முகடு சரிந்தோடி Hits: 1690\nஎழுந்து வாருங்கள், அனைவரும் இணைந்து வாருங்கள்.\t Hits: 1696\nமக்களின் வாழ்வை மக்களே தேடுவோம்..\nநாம் என்ற வாழ்வில், நான் என்ற மாற்றம்\t Hits: 1584\nதலித்து - விளிம்பென பேரைச் சூட்ட, யாருங்க நீங்க..\nகாசு, பணம், நிலம், சாதி, குலம், மதம்..\nஆர்ப்பரிக்கும் மக்கள் போர் வெடிக்கட்டும்..\nமுன்னைநாள் தமிழ்நாட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமியின் கூற்று..\nமனிதரைக் கொல்லும் வெற்றிவாகையில் தேசிய இனங்களின் அவமானம்..\nபல்கோடி மாந்தர் தேடு தேடெனத் தேடியும்\t Hits: 1644\nகொலை செய்யும் கத்தி தூக்கிய மனநோயாளியை அறுத்துக் கொல்லு என..\nஆணிவேர் பிடுங்கும் லோட்டிப் பெருமிதமேன்..\nஅணுக் கதிரைவிட அரசியலில் கழிவுகளே மிக ஆபத்தானவை..\nமீண்டும் அதே தமிழீழம் வேண்டுமென..\nமுஸ்லிம் தேசியம், தமிழ்த் தேசியத்தோடு ஒருபோதும் இணைந்துபோக முடியாதாம்\nநம் நாட்டு அரசியலில் மாற்றாக மரண தண்டனை..\nசிற்றினப் புலுனிகளுக்கு என்னதான் நடக்கிறது..\nவேசம் கலைஞ்சு போச்சு கோத்தண்ணை..\nஅழும் குழந்தைச் சின்னமடி நீ எமக்கு..\nநான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்..\nசர்வதேசக் குற்றவாளிகளை நீதிபதிகளாக்கிய தமிழினத் தந்திரிகள்..\nதேன்குழல் காமயோக ஜிலேபிச்சாமி லண்டனில் (பகுதி 3)\t Hits: 2018\nஉங்களுக்கு இன்னொரு விசயம் தெரியுமோ.. -ஜிலேபி சாமியார் லண்டனில் (பகுதி 2\t Hits: 1751\n‘சமூகச் சீரழிவு’ சாமிகளுக்கு மக்களைக் கூட்டிக் கொடுக்கும் ‘தமிழ் ஊடகங்கள்’\t Hits: 1860\nநான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்..\nசர்வதேசத்திடம் முறையிடுவதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை..\nநான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்..\nநான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்..\nநான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்..\nநான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…\nதலைவன் வரவுக்காக நாம் காத்திருக்கலாமா..\nநான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…\nஉங்கள் உண்மையின் உளந்திறந்து பாருங்கள்…\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravananagathan.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-17T03:44:10Z", "digest": "sha1:G66JDNQJML5AEI5LRC2UGIZYY2ZCAELX", "length": 37470, "nlines": 211, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "உலகப்போர் – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nDunkirk- திரையில் ஒரு போர்க்களம்\nஜூலை 25, 2017 ஜூலை 24, 2017 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nநோலனின் Dunkirk திரைப்படத்தைப் பார்த்து முடித்தேன். இரண்டாம் உலகப்போரின் ஆரம்பக் கட்டத்தில் வடக்குப் பிரான்சில் ஒரு சிறிய நிலப்பரப்பில் சிக்கிக்கொண்ட நான்கு லட்சம் பிரிட்டன் வீரர்களைப் பத்திரமாக நாடு திருப்புவது தான் கதையின் மையக்களம். ஜெர்மானிய படைகள் ஜலசமாதி கட்ட முயல்கையில் கடற்கரை, வானம், கடல் என்று மூன்று இடங்களில் நடக்கும் வாழ்வுக்கும், மரணத்துக்கும் இடையேயான போராட்டம் திரையில் விரிகிறது.\nஉலகப்போரின் படபடப்பை ஒரு களத்தின் மூலமாக நோலன் கடத்தியிருக்கிறார். திரைப்படத்தில் வசனங்கள் அரிதாகத்தான் இடம் பெறுகின்றன. டன்க்ரிக் தெருவில் துப்பாக்கி குண்டுகளில் இருந்து தப்பித்து விட ஓடிவரும் டாமி, இறந்து போன வீரரின் பிணத்தைப் புதைத்துக் கொண்டிருக்கும் கிப்ஸன் ஆகியோருடன் கடற்கரையில் இருந்து பிரிட்டன் திரும்பும் வலிமிகுந்த பயணம் துவங்குகிறது. கப்பல்கள் ஜெர்மானிய வான்படையால், நீர்மூழ்கி கப்பலால் மூழ்கடிக்கப்படுகின்றன.\n‘ஒரு ஸ்ட்ரெச்சரில் காயப்பட்ட வீரர் ஒருவரை தாங்கிக்கொண்டு இருக்கும் இடத்தில் ஏழு வீரர்கள் நிற்கலாம்’ என்கிற வரிக்குப் பின்னால் அத்தனை வேதனை தொனிக்கிறது. ‘கைகோர்த்துப் பிரான்ஸ் வீரர்களோடு நடப்போம்’ என்கிற பிரிட்டன் அவர்களைத் தவிக்க விடுவதும், பிரான்ஸ் வீரன் ஒருவன் தப்பி உள்ளே நுழைவதும் என்று காட்சிகள் நகர்கின்றன. வானிலும் குறைந்த எரிபொருளோடு ஒரு மகத்தான போரை பிரிட்டன் படைகள் புரிகின்றன. பல லட்சம் வீரர்களை மீட்க சிறிய படகுகள் உயிரை பணயம் வைத்து டன்கிர்க் நோக்கி பயணிக்கின்றன.\nகண் முன்னே உயிர்கள் இறக்கையில் கண்ணீர் கூட விட முடியாமல், தப்பித்து ஓட முடியாமல் வீரர்கள் சிக்கிக்கொண்டு நிற்பது போரின் வெம்மையைக் கடத்துகிறது. ‘நான் எதையுமே இதுவரை வாழ்க்கையில் சாதித்ததில்லை’ என்று போர்க்களம் நோக்கி சிறு படகில் வரும் சிறுவனுக்கு ஏற்படும் துயரமும், அதை ஒட்டி அலைபாயும் கோபம், மனிதம், அடக்கப்பட்ட கண்ணீர் என்று கலவையான உணர்ச்சிகள்.\nவாழ்க்கையின் வீழ்ச்சிகளை அள்ளிக்கொள்ள நேரமில்லாமல், கடைசித் துண்டு நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு மனிதர்கள் ஒரு பெரும் போராட்டத்தில் பங்கு கொள்கிறார்கள். உயிருக்காகப் பயந்தபடி மற்றவர்களை மரணத்தின் வாயில் ஒப்படைக்கச் சிலர் முயல்கிறார்கள். ஒற்றைக் கோப்பை தேநீர் கூட எத்தனை கதகதப்பை தரமுடியும் என்பது காட்சிகளால் கடத்தப்படுகிறது. இருக்கிற கொஞ்சநஞ்சம் பலத்தைக் கொண்டு சாகசங்கள் புரிகிற வீரர்களும், மனிதர்களும் ஆங்காங்கே மென்மையாக, உறுதியாக நடுக்கங்கள் இடையே கம்பீரமாக நிற்கிறார்கள்.\nபின்வாங்கி வீடு திரும்புகையில் அவமானமும், ஏளனமும் வரவேற்கும் என அஞ்சுகிறவர்களை மகத்தான மானுட நம்பிக்கை தழுவி கொள்கிறது. முகங்களைத் தடவி ‘வெல்டன்’ என்கிற முதியவரின் மகன் போரில் இறந்து போயிருக்கலாம். தன்னுடைய ஆற்ற முடியாத வேதனையை மறைத்துக் கொண்டிருக்கலாம். எத்தனை பெரிய தோல்வியிலும் நம்பிக்கைக்கான விதைக���் இருக்கும் என்பதைச் சர்ச்சிலின் வரிகள் எதிரொலிக்க விடப்பட்டு உணர்த்தப்படுகிறது. எனினும், இது மகத்தான உலகப்போர் படங்களில் ஒன்றா என்றால் இல்லை என்றே சொல்வேன். இது நோலனின் சிறந்த படமாக இருக்கலாம். ஆனால், இது ஆழமற்ற கடற்கரையில் நிகழும் நீச்சல் என்பதே சரி. பெரிதாக ரத்தம் கொப்பளிக்காத, அதே சமயம் போரின் வலியை, அதன் ஊடாகத் ததும்பி வழியும் மானுட உணர்ச்சிகளை, மாண்புகளை உணர இப்படத்தைப் பார்க்கலாம்.\nஅன்பு, அமெரிக்கா, அரசியல், ஆண்கள், கதைகள், சர்ச்சை, சிங்கப்பூர், தன்னம்பிக்கை, திரைப்படம், நாயகன், மக்கள் சேவகர்கள், வரலாறுஉலகப்போர், சர்ச்சில், ஜெர்மனி, தோல்வி, நம்பிக்கை, நோலன், பின்வாங்குதல், பிரான்ஸ், போர், விடுதலை, வெற்றி\nபோலியோ பிணி தீர்த்த ஜோன்ஸ் சால்க்\nபிப்ரவரி 22, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nபோலியோ சொட்டுமருந்தை கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்கைத்தெரியுமா உங்களுக்கு\n எளிய குடும்பத்தில் பிறந்திருந்த இவரின் பெற்றோர் அடிப்படை கல்வி\nதாங்கள் பெறாவிட்டாலும் தங்களின் மகன் பெற வேண்டும் என்று தெளிவாக இருந்தார்கள். சட்டம் படிக்க முதலில் விரும்பினாலும் பின்னர் ஆர்வம் மருத்துவத்துறை பக்கம் திரும்பியது. அங்கே ஜோன்ஸ் சால்குக்கு இன்ப்ளுன்சா வைரஸ் பற்றி ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது. ப்ளூ காய்ச்சலை உருவாக்கும் அந்த வைரஸை அப்பொழுது தான் கண்டறிந்து இருந்தார்கள்.\nமுதலாம் உலகப்போர் சமயத்தில் ப்ளூ காய்ச்சல் பரவி எண்ணற்றோர் இறந்து போனார்கள். இரண்டாம் உலகப்போர் வரவே மீண்டும் அப்படி நோய் ஏற்படலாம் என்று பல மில்லியன் டாலர்களை அது சார்ந்த ஆய்வுக்கு அமெரிக்க அரசு கொட்டியது. சால்க் அதே சமயத்தில் வைரஸ்களை கொல்லாமலே அவற்றை செயலிழக்க\nவைத்து அதன் மூலம் அவற்றையே நோய் எதிர்ப்புக்கு பயன்படுத்த முடியுமா என்று ஆய்வு செய்து கொண்டிருந்தார். அரசின் ஊக்கம் அவரை இன்னமும் வேகப்படுத்தியது.\nஉலகம் முழுக்க இளம்பிள்ளை வாதம் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர்கள். அதில் தொன்னூறு சதவிகிதம் பேர் பால் மணம் மாறாத சிறுவர்கள். அமெரிக்காவில் மட்டுமே ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். ஒரு முறை நோய் தாக்கினால் பின்னர் அதில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவே முடியாது என்கிற அளவுக்கு கொடுமையான வியாதி இது.\nபிட்ஸ்பர்க் மருத்துவப்பள்ளியில் ஏழு பேர் கொண்ட குழுவாக இரவு பகலாக உழைத்தார்கள். ஏழு வருட உழைப்பின் விளைவாக உலகை அச்சுறுத்திக்கொண்டு இருந்த போலியோவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தார் சால்க். பெரும்பாலும் செயலிழக்க வைக்கப்பட்ட வைரஸ்களை கொண்டே சிகிச்சை தரப்பட்டுக்கொண்டு இருந்தார்கள்.ஜான் எண்ட்லர் ஆய்வுக்கு தேவையான்\nதூய்மையான போலியோ வைரஸ்களை உருவாக்குவதில் வெற்றி கண்டிருந்தார். சால்க் பார்மல்டிஹைடை கொண்டு போலியோ கிருமிகளை கொன்றார். முதலில் குரங்குகளில்\nகொல்லப்பட்ட வைரஸ்களை கொண்ட மருந்தை சோதித்து பார்த்த பின்பு,தாங்களே மருந்தை செலுத்திப்பார்த்தார்கள்.\nயாருக்கும் எந்த தீங்கும் உண்டாகாமல் இருக்கவே நாடு முழுக்க ஐந்து லட்சம் பிள்ளைகளிடம் இந்த மருந்தை செலுத்தினார்கள். இரண்டு வருடங்கள் நடந்த நெடிய ஆய்வுகள் மற்றும் சோதனைகளுக்கு பிறகு சால்க் கண்டுபிடித்த தடுப்பு மருந்து எந்த தீங்கும் இல்லாதது என்று அறிவிக்கப்பட்டது. மருந்து கண்டுபிடிக்கப்பட்ட வருடம் அமெரிக்காவில் 45,000. பேருக்கு இளம்பிள்ளை வாத நோய் இருந்தது. மருந்து அறிமுகமான வேகத்தில் ஐந்தே வருடங்களில்\nஇந்த எண்ணிக்கை 910 என்கிற அளவுக்கு விழுந்தது.\nசால்க்கின் தடுப்பு மருந்துக்கு அவரை காப்புரிமை பெற சொல்லி\nஉடனிருந்தவர்கள் அறிவுரை சொன்னார்கள். பல கோடி டாலர்களை அவர் அதன் மூலம் ஈட்டியிருக்க முடியும். சால்க் என்ன சொன்னார் தெரியுமா “என் மருந்து சூரியனைப்போல உலகுக்கே பயன்படக்கூடியது . சூரியனுக்கு காப்புரிமை வாங்கலாமா “என் மருந்து சூரியனைப்போல உலகுக்கே பயன்படக்கூடியது . சூரியனுக்கு காப்புரிமை வாங்கலாமா சொல்லுங்கள் ”. அத்தகு அரிய மனிதரை நினைவு கூர்வோம். போலியோ தடுப்பு மருந்து இன்றைய தினம் தான் முதன்முதலில் அமெரிக்காவில் பெருமளவில் சோதிக்கப்பட்டது\nUncategorizedஉலகப்போர், ஜோன்ஸ் சால்க், தியாகம், போலியோ, போலியோ வைரஸ், மக்கள் சேவை, வறுமை\nஜனவரி 29, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nபிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் பிறந்த தினம் இன்று . அமெரிக்கா கண்ட ஜனாதிபதிகளில் ஈடு இணையற்ற இடம் இந்த மனிதருக்கு உண்டு . இவர் ஆட்சிக்கு வந்ததே மிகவும் சிக்கலான ஒரு கட்டத்தில் ;கிரேட் டிப்ரசன் என பொருளாதார நிபுணர்களால் குறிக்கப்��டும் காலம் அது .\nமக்கள் பிச்சைக்காரர்கள் ஆகி இருந்தார்கள் ; பசி வாட்டி எடுத்துக்கொண்டிருந்தது;கால்வாசி மக்கள் வேலை இழந்து இருந்தார்கள ; முப்பது எட்டு மாகணங்களில் வங்கிகள்மூடப்பட்டு இருந்தன , புது ஒப்பந்தம் ஒன்றை உங்களுக்கு கையளிக்கிறேன் என சொல்லி தேர்தலில் நின்றார் இவர். மக்கள் நம்பி வாக்களித்தார்கள் .ஜனாதிபதி ஆனதும் எழுச்சி மிக்க வகையில் எதையாவது சொல்ல வேண்டும் ;பக்கம் பக்கமாக பேசினால் கேட்கும் மனநிலையில் மக்கள் இல்லை . ,”நாம் அச்சப்பட வேண்டியது அச்சப்படுவதற்கு மட்டுமே “என முழங்கினார் .நாட்டை மறு புனரமைப்பு செய்தார் ;டென்னசி நீர்த்திட்டத்தை கொண்டு வந்தார் ;வேலையில்லாதவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தோடு அரசு வேலை தந்தார் ;நிறுவனங்கள் போட்டியிடாமல் இருக்கும் வண்ணம் சட்டங்களின் மூலம் கட்டுப்படுத்தினார் .\nவங்கிகளை நெறிப்படுத்தும் வேலைகளை செய்தார் . நாடு வளர்ச்சி பாதையில் நடக்க ஆரம்பித்தது . உலகப்போர் சமயத்தில் மனிதர் நேரடியாக போரில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார் . எனினும் போரிடும் நாடுகளுக்கு பொருட்களை உற்பத்தி செய்து விற்று கொள்ளை லாபம் பார்த்தார்கள் அமெரிக்கர்கள் . பியர்ல் ஹார்பரில் ஜப்பான் புகுந்து அடித்து நொறுக்கியது தான் திருப்பம் .\nமுக்கியமான ராணுவத்தளம் பெருமளவில் துவம்சம் ஆனதால் நாடு அவ்வளவு தான் என பலர் நினைத்தார்கள் . மூத்த தளபதி ,”நாம் இனி எழுவது கடினம் ப்ரெசிடென்ட் என்ற பொழுது போலியோவால் பாதிக்கப்பட்ட இடுப்புக்கு கீழே முழுக்க முடங்கி சக்கர நாற்காலியிலேயே தன் வாழ்க்கையை கழித்து வந்த ரூஸ்வெல்ட் சில நொடிகள் கம்பீரமாக எழுந்து நின்று ,”நான் எழுந்து நிற்க முடியமென்றால் என்னருமை அமெரிக்காவும் எழுந்து நிற்கும் என்றார் .\nசத்தமே இல்லாமல் போருக்கு தயாராகி களத்தில் குதித்தது . முரண்பட்ட ரஷ்யாவோடு பொது எதிரி என ஹிட்லரை குறித்துக்கொண்டு ராஜ தந்திர ரீதியில் சேர்ந்து செயலாற்றினார் . போரில் நாடு வெல்லும் தருணத்தை நெருங்கிய நிலையில் மரணமடைந்தார் .அமெரிக்காவில் நான்கு முறை தொடர்ந்து ஜனாதிபதி ஆன பெருமை இவருக்கே உண்டு .அதற்கு பிறகே ஒரு நபர் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதி ஆகக்கூடாது எனும் விதி வந்தது . இவரின் மரணத்தின் பொழுது ராணுவ விதிகளை மீறி கண்ணீர் வ���ட்டபடியே இசைக்கருவியை வாசிக்கும் ராணுவ வீரனின் புகைப்படம் போதும் இவர் எத்தகு தலைவராக தன் மக்களுக்கு திகழ்ந்தார் என சொல்லும். அவரின் பிறந்தநாள் இன்று\nUncategorizedஅமெரிக்கா, உலகப்போர், ஜப்பான், தன்னம்பிக்கை, பியர்ல் ஹார்பர், ரூஸ்வெல்ட்\nசர்ச்சில் 360 டிகிரி ;)\nஜனவரி 23, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nவின்ஸ்டன் சர்ச்சில் மறைந்த தினம் ஜனவரி இருபத்தி நான்கு . உலகப்போரின் மாபெரும் நாயகர்களில் ஒருவராக கொண்டாடப்படும் மனிதர் இவர் . இந்தியா உட்பட பல தேசங்களில் ஆங்கிலேய அரசின் சார்பாக வீரராக பணியாற்றிய இவர் அப்பாவின் பின்புலம் கைகொடுக்க அரசியலில் குதித்து 1900 இல் எம் பி ஆனார் . ஆனால்,ஒரு காலத்திற்கு பிறகு இவரின் அரசியல் செல்வாக்கு மங்கியது .\nஅப்பொழுது இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்பதை எதிர்த்தே அரசியலில் கவனம் பெற ஆரம்பித்தார் . கன்சர்வேடிவ் கட்சியின் பால்ட்வின் அமைச்சரவையில் கருவூலம் இவர் கட்டுப்பாட்டில் வந்தது . 1940 களின் ஆரம்ப கட்டத்தில் ஹிட்லரோடு ஜாலியாக பேசி சிக்கல்களை தீர்த்துவிடலாம் என நம்பிக்கொண்டிருந்த சாம்பர்லைன் அமைச்சரவையில் அங்கம் வகித்து வந்தார் .\nநாடு முழுக்க அவரின் வழ வழ,கொழ கொழ பாணி எதிர்ப்புக்கு உள்ளாக இவர் பிரதமர் ஆனார் . உலகப்போரில் பிரான்ஸ் வீழ்ந்து இருந்தது ;இங்கிலாந்தில் குண்டுகள் வீசப்பட்டன . இவரே பல சமயம் பயந்து கொண்டு வானொலி நிலையம் போன கூத்தெல்லாம் நடந்தது .\n“நான் உங்களுக்கு எதையும் கொடுக்கப்போவதில்லை -உதிரம்,வியர்வை,உழைப்பு, கண்ணீர் ஆகியவற்றை தவிர” என சொல்லி மக்களை உசுப்பேற்றினார் . எங்கெங்கும் போராடுவோம் ;இறுதிவரை போராடுவோம் என எழுச்சி ஊட்டினார் .\nவீரர்களின் கூடாரம் ஒன்றிற்கு போனார் -ஒரே நிமிடம் ,”நெவெர் நெவெர் அண்ட் நெவெர் கிவ் இன் ”என சொல்லிவிட்டு நடையை கட்டிவிட்டார் .ஒரு மாபெரும் வீரராக ஆங்கிலேயர் மத்தியில் கொண்டாடப்பட்டாலும் இவர் தன் நாடு அமெரிக்காவுக்கும்,ரஷ்யாவுக்கும் அடுத்த நிலையிலேயே இருப்பதை உணர்ந்தே இருந்தார். நம்பிக்கையோடு நாட்டை வழிநடத்தினாலும் உண்மையான போர் நிலவரங்களை அறிந்துகொள்ள தன்னை புகழ்கிற நபர்களை ஒதுக்கி வைத்துவிட்டு லண்டனுக்கு வெளியே தனி இலாகா ஒன்றை அமைத்து அதனிடமிருந்து நிதர்சனமான தகவல்களை பெற்றார்.\nப��� களங்களில் அமெரிக்காவின் “lend-lease “உதவி இல்லாமல் போயிருந்தால் பிரிட்டன் திண்டாடி இருக்கும். காலனி நாடுகளின் வீரர்களின் பங்களிப்பு இல்லாமல் போயிருந்தால் இங்கிலாந்துக்கும் பிரான்சின் நிலை ஏற்பட்டிருக்கும் . அடிபட்டாலும் அடிபடாத மாதிரியே விக்டரிக்கான வி முத்திரையை காட்டினார் .\nசர்ச்சிலுக்கு ஷாம்பெய்ன்’ இல்லாமல் பொழுது போகாது. கைகால்கள் நடுங்க ஆரம்பித்துவிடும். ஒருமுறை அமெரிக்கா போயிருந்த பொழுது அவரை கொலை செய்ய தீட்டப்பட்டிருந்த திட்டத்தை கண்டறிந்த மேனஜேர் அதை அமெரிக்க அதிகாரிகளிடம் சொல்லவேண்டும் என்ற பொழுது ,”முதலில் ஷாம்பெய்ன் பாட்டிலுக்கு ஆர்டர் சொல்லுங்கள். குடித்துவிட்டு போலீசிடம் சொல்லிக்கொள்ளலாம் \nஇந்தியாவுக்கு விடுதலை தருவதை வலிமையாக எதிர்த்தார் ;காந்தியை அரைநிர்வாண பக்கிரி என கொச்சையாக விமர்சனம் செய்தார் ; காந்தி உண்ணாநோன்பு இருந்த பொழுது “இன்னும் சாகவில்லையா இவர் ” என வைஸ்ராய்க்கு கடிதம் எழுதினார் .\nஅவரின் நையாண்டி வெகு பிரசித்தமானது. ஒரு பெண்மணி நாடாளுமன்றத்தில் ,”நீங்கள் என் கணவராக இருந்திருந்தால் விஷத்தை கொடுத்திருப்பேன் உங்களுக்கு ” என்று சொல்ல ,”நீ என் மனைவியாக இருந்தால் விஷத்தை குடித்து நிம்மதியாக கண்ணை மூடியிருப்பேன் ” என்று சொல்ல ,”நீ என் மனைவியாக இருந்தால் விஷத்தை குடித்து நிம்மதியாக கண்ணை மூடியிருப்பேன் \nபெர்னார்ட் ஷா இவரை தன் நாடகத்துக்கு இரண்டு நுழைவுச்சீட்டுகளை அனுப்பி அழைத்திருந்தார். கூடவே ஒரு சீட்டும் இணைத்திருந்தார். ,”உங்கள் நண்பருடன் வரவும் அப்படியொருவர் இருந்தால் ” இவர் டிக்கெட்டுகளை திருப்பி ஒரு துண்டுசீட்டை மட்டும் இணைத்து அனுப்பினார். “நாளை வரமுடியாது. அடுத்த வாரம் வரப்பார்க்கிறேன். அதுவரை நாடகம் இருந்தால் \nஇந்தியா மக்கள் பஞ்சத்தால் இறந்த பொழுது உணவுக்கப்பல் அனுப்பமாட்டேன் என சொல்லி பல லட்சம் மக்களை சாகவிட்டவர் இவர் . உலகப்போரில் இங்கிலாந்தை வெற்றியடைய செய்தாலும் இவரை விட்டு நாட்டை மறுநிர்மாணம் செய்ய அட்லியை மக்கள் பிரதமர் ஆக்கினார்கள் .\nமீண்டும் பத்து வருடம் கழித்து பிரதமர் ஆனார் .இவரின் எழுத்து அசாத்தியமானது .உலகப்போர் பற்றிய இவரின் நூலுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது . மூன்று தடவை மாரடைப்பு,��ட்டு தடவை நிமோனியா ஆகியவற்றில் இருந்து தப்பி சாதித்த சர்ச்சில் உடல் நிலை கெட்டு இதே நாளில் 90 வயதில் மரணமடைந்தார்\nUncategorizedஅமெரிக்கா, இங்கிலாந்து, உலகப்போர், காந்தி, சர்ச்சில், பெர்னார்ட் ஷா\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-17T03:52:40Z", "digest": "sha1:YYAHHDWHFVBCNQ2FI3GSLSGPZ7645T3W", "length": 6843, "nlines": 87, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிரேக்க இராச்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிரேக்க இராச்சியம் (Kingdom of Greece, கிரேக்கம்: Βασίλειον τῆς Ἑλλάδος, Vasílion tis Elládos) என்பது இலண்டன் மாநாட்டில் உலக வல்லமையால் (ஐக்கிய இராச்சியம், பிரான்சு, உருசியப் பேரரசு) 1832 இல் உருவாக்கப்பட்டது. இது 1932 கொன்சாந்திநோபிள் ஒப்பந்தம் மூலம் பன்னாட்டளவில் அங்கிகரிக்கப்பட்டதுடன், உதுமானியப் பேரரசிலிருந்து பூரண சுதந்திரம் அடைந்தது.[1] மத்திய 15 ஆம் நூற்றாண்டில் பைசாந்தியப் பேரரசு உதுமானியர்களிடம் வீழ்ச்சியடைந்த பின் முதன் முதலில் பூரண சுதந்திரம் அடைந்த கிரேக்க அரசாகப் பிறந்த நிகழ்வாகும்.\nமொழி(கள்) கிரேக்கம் (கத்தரேவூசா அலுவலக ரீதியாக, பொதுமக்களின் கிரேகக்ம் பரவலாக)\nசமயம் கிரேக்க மரபுவழித் திருச்சபை\nஅரசாங்கம் முழு முடியாட்சி (1832–1843)\nநாடாளுமன்ற முறை அரசியல்சட்ட முடியாட்சி (1843–1924, 1944–1967)\n- 1832–1862 ஒட்டோ (முதலாவது)\n- 1964–1973 இரண்டாம் கொண்ஸ்டான்டைன் (இறுதி)\n- 1833 ஸ்பைரிடன் ரிக்கோபிஸ் (முதலாவது)\n- 1967–1973 ஜோயியஸ் பபடோபுலஸ் (இறுதி)\n- இலண்டன் மாநாடு 30 ஆகத்து 1832\n- யாப்பு வழங்கப்பட்டது 3 செப்டம்பர் 1843\n- இரண்டாம் குடியரசு 25 மார்ச்சு 1924\n- முடியாட்சி மீளமைப்பு 3 நவம்பர் 1935\n- அச்சு நாடுகளின் படையெடுப்பு ஏப்ரல் 1941 ஒக்டோபர் 1944\n- நீக்கல், 1973 1 சூலை 1973\nநாணயம் கிரேக்க வெள்ளி (₯)\nஇயோனியன் தீவுகளின் ஐக்கிய நாடுகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் History of modern Greece என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-10-17T03:25:28Z", "digest": "sha1:DRLXFLNXAXGKOFAEWZTHSQLWWO2ZK6WA", "length": 8794, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒசி அபேகுணசேகரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கை மக்கள் கட்சியின் முன்னாள் தலைவர்\n25 ஆகத்து 1994 – 24 அக்டோபர் 1994\nஒசி அபேகுணசேகரா (Ossie Abeyagunasekera, 7 ஆகத்து 1950 - 9 நவம்பர் 1994) இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை மக்கள் கட்சியின் தலைவரும் ஆவார்.[1] இவர் 1994 அரசுத்தலைவர் தேர்தலில் காமினி திசாநாயக்காவை ஆதரித்து கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.[2] இவர் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.\n1986 ஆம் ஆண்டில் ஒசி அபேகுணசேகரா விஜய குமாரணதுங்கவுடன் இணைந்து விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போர்க்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இலங்கை இராணுவத்தினரை விடுவித்தார். விஜய குமாரதுங்க 1988 ஆம் ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து குமாரதுங்க ஆரம்பித்த இலங்கை மக்கள் கட்சியின் தலைவரானார். ஒசி அபேகுணசேகரா ஐக்கிய சோசலிசக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணியை நிறுவி 1988 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 235,719 (4.63%) வாக்குகளைப் பெற்றார்.\nஒசி அபேகுணசேகராவின் தந்தை ஏ. டபிள்யூ. ஏ. அபேகுணசேகரா என்பவரும் ஓர் அரசியல்வாதி ஆவார். துறைமுக ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியவர். 1960களில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பீட்டர் கெனமனை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் மும்பையில் இடம்பெற்ற ஒரு விமான விபத்தில் கொல்லப்பட்டார்.\nஇலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 14:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/family-commits-suicide-after-giving-money-to-do-rituals.html", "date_download": "2019-10-17T02:49:18Z", "digest": "sha1:DBQATTUZCV4WIUP7LFYUDOW5MRJRT4PF", "length": 8420, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Family commits suicide after giving money to do rituals | Tamil Nadu News", "raw_content": "\n'ஒரு குடும்பமே கூட்டாக எடுத்த சோக முடிவு'.. அதற்கு முன் செய்த உறைய வைக்கும் காரியம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருப்பூரை அடுத்த பல்லடத்தின் அருகே உள்ள மங்கலம் பகுதியில் வசித்துவந்தவர் 70 வயதான துரைராஜ்.\nஇவரது மனைவி ராசாத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னரே காலமாகிய நிலையில், இவருக்கு செல்வி(42), சாந்தி என்ற இரண்டு மகள்களும், கோபாலகிருஷ்ணன் (39) என ஒரு மகனும் உள்ளனர். இவர்களுள் மூத்த மகள் செல்விக்கு திருமணமாகி, திருமண வயதில் ஒரு மகனும் இருக்கிறான்.\nரகுநாதன் என்கிற அந்த மகனுக்கு 22 வயதே ஆன நிலையில், ரகுநாதன் திடீரென தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதால் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. அதன் பின், நேற்றைய தினம் தனது தங்கை சாந்தியின் ஊருக்குச் சென்ற கோபாலகிருஷ்ணன், சாந்தியிடம் 30 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துவிட்டு, இன்றைய செலவுக்குத் தேவைப்படும் என்று கூறியுள்ளார். சாந்திக்கு அது புரிந்திருக்க வாய்ப்பில்லை.\nபின்னர் வீட்டுக்கு வந்த கோபாலகிருஷ்ணன், துரைராஜ், செல்வி என அனைவருமே தூக்கிட்டுக் கொண்டும் விஷமருந்திக் கொண்டும் உயிரிழந்தனர். இதனை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஒரு குடும்பமே இறுதிச் செலவுக்குண்டான பணத்தொகையை தயார் செய்து கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியை உலுக்கியுள்ளது.\n'கழுத்தை நெரித்த பண பிரச்சனை'... '3 வயது குழந்தையுடன், பெண் எடுத்த பாதக முடிவு'... பதறவைத்த சம்பவம்\n'ஓடும் பேருந்தில்'.. திடீரென நடந்த 'விபரீதத்தால்'.. பதறிய சக பயணிகள்... நெஞ்சை உருக்கும் காரணம்\n‘ஒரு மாசம் இத பண்ணனும்’.. தற்கொலை நாடகமாடிய பெண்.. நீதிபதி ‘விசித்திர தண்டனை’\n'இப்டி பண்ணுவான்னு கனவுல கூட நெனைச்சு பாக்கல'.. 'புள்ளைங்கள விட்டுட்டாளே’.. கதறிய கணவர்\n'அமெரிக்கா வேணாம்.. ஊர்லயே இருக்கலாம்'.. 'சோகத்தில் ஆழ்த்திய மொத்தக் குடும்பம்'\n'வேலையை விட்டு நீக்கிய நிர்வாகம்'... 'விபரீத முடிவு எடுத்த இளம்பெண்'... பதறிப்போன ஊழியர்கள்\n'ஏமாந்துட்டேன்.. நான் போறேன்மா'.. மோசடி கும்பலிடம் சிக்கிய இளைஞர் செய்த விபரீத செயல்\n'.. கணவர் மீதான ஆத்திரத்தில் பிறந்த நாளன்று மகனின் கழுத்தை அறுத்த பெண்\n‘வகுப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம் ஆசிரியர்’.. கதறி அழுத மாணவர்கள்\n‘கந்துவட்டி கொடுமை’.. ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு சம்பவம்\nபெண் போலீஸ் தற்கொலையில் மர்மம்.. காதலித்த ஆண் காவலர் எடுத்த விபரீத முடிவு\n'இதயெல்லாம் என் சாவோட நிறுத்திக்கங்க'.. தற்கொலைக்குமுன் டாக்ஸி டிரைவர் உருக்கம்\nகுடும்பம், குழந்தைகளுடன் அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலை.. நெஞ்சைப்பிழியும் ‘காரண’ கடிதம்\n‘2 நாளாக போனை எடுக்காத மகள்’.. ஐஐடி வளாக விடுதியில் அதிர்ச்சி சம்பவம்\nவிடுமுறை அன்று ஸ்பெஷல் கிளாஸ்.. மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை\nகர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம்: ரத்ததானம் செய்த இளைஞர் தற்கொலை\nஒரு தலைக்காதலால் 2 முறை முயன்று, 3வது முயற்சியில் இளைஞர் தற்கொலை\nகர்ப்பிணி பெண் விவகாரம்: ரத்த தானம் செய்த இளைஞர் குற்றவுணர்ச்சியில் பரிதாப முடிவு\nநெஞ்சை உருக்க செய்யும், 19 வயது இளைஞரின் தற்கொலைக்கான காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/05/05/factory-growth-dips-on-weak-orders-004059.html", "date_download": "2019-10-17T03:03:27Z", "digest": "sha1:4AN5VT3TFFZYS4NEDWORMVOMZVU5BKBN", "length": 21490, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உற்பத்தியில் மந்த நிலை.. உள்நாட்டுத் தேவை குறைந்தது.. | Factory growth dips on weak orders - Tamil Goodreturns", "raw_content": "\n» உற்பத்தியில் மந்த நிலை.. உள்நாட்டுத் தேவை குறைந்தது..\nஉற்பத்தியில் மந்த நிலை.. உள்நாட்டுத் தேவை குறைந்தது..\nஇந்தியவின் Fundamentals வலுவாக இருக்கிறது\n15 hrs ago இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\n18 hrs ago வேலை காலி வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை\n இந்தியாவின் இந்த 3 துறைகளால் பொருளாதாரத்தில் மந்த நிலை..\n1 day ago 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nNews அனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டுத் தேவை அதிகளவில் குறைந்ததால் உற்பத்திக்கான ஆர்டர்கள் குறைந்துள்ளது. இதனால் நாட்டின் உற்பத்தி துறை மிதமான வேகத்தில் இருந்தததாக எச்எஸ்பிசி ஆய்வுகள் தெரிவிக்கிறது.\nநாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அளவை அதிகரிக்க ரிசர்வ் வங்கி தனது அடுத்த இருமாத மறுஆய்வுக் கொள்கையில் வட்டி குறைப்பை அறிவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.\nமார்ச் மாதத்தில் சிறப்பான வளர்ச்சி அடைந்த நாட்டின் உற்பத்தி அளவு, ஏப்ரல் மாதத்தில் சரிவை கண்டது.இக்காலகட்டத்தில் சில துறைகளில் வேலை இழப்பு மற்றும் சில நிறுவனங்களில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.\nஎச்எஸ்பிசி இந்தியா, மார்கிட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த கொள்முதல் மேலாளர்கள் குறியீட்டின் (PMI) அளவு 51.3ஆக உள்ளது. மார்ச் மாதத்தில் இதன் அளவு 52.1 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nபிஎம்ஐ குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில் நாட்டின் உற்பத்தி அளவு வளர்ச்சி பாதையில் உள்ளதாகப் பொருள்.\nசர்வதேச நாடுகளின் போட்டிகள் மற்றும் உள்நாட்டு தேவையில் சரிவு ஆகிய காரணங்களால், கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே இந்திய சந்தையில் உற்பத்திக்கான ஆர்டர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.\nடாலர் மதிப்பு உயர்வு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் குறைவான லாப அளவு ஆகிய காரணங்களால் நாட்டின் வளர்ச்சி, ஏப்ரல் மாதத்தில் சற்று குறைவாகவே இருந்து.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதேவை குறைவால் உற்பத்தியை குறைத்த Hero MotoCorp.. உற்பத்தியை குறைக்க 4 நாட்கள் விடுமுறை\nஅது என்னங்க பி.எம்.ஐ. எனக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்..\n3,400 கோடி ரூபாய் முதலீட்டில் 12,550 வேலை வாய்ப்புகள்.. ஹையர் அதிரடி..\nதமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் அதிரடி விரிவாக்கம்.. சபாஷ் சியோமி..\n2020க்குள் 1,000 நிறுவனங்களை இழுத்து மூடும் பெய்ஜிங்.. என்ன காரணம்..\nஉற்பத்தி பிஎம்ஐ குறியீடு டிசம்பர் மாதத்தில் உயர்வு..\nமேக் இன் இந்தியா கீழ் அடுத்த அதிரடி.. 234 ஹெலிக்காப்டர் தயாரிக்கும் 32,000 கோடி ரூபாய் திட்டம்..\nமைசூரூவில் உள்ள லைட் நிறுவனத்��ை மூடும் விப்ரோ..\nஆயுத உற்பத்தியில் பட்டையைக் கிளப்பும் 10 நிறுவனங்கள்..\nதொழிற்துறை உற்பத்தி அளவு 3.1 சதவீதமாகச் சரிவு..\n3 மாத சரிவில் இந்திய உற்பத்தி பிஎம்ஐ குறியீடு..\nஆயுத உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும்: மத்திய அரசு\nRead more about: manufacturing growth rbi hsbc pmi உற்பத்தி வளர்ச்சி ஆர்பிஐ எச்எஸ்பிசி பிஎம்ஐ\n52 வார குறைந்த விலையில் 272 பங்குகள்.. நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன்..\nமீண்டும் ஆரம்பித்துள்ள பழி வாங்கும் படலம்.. எண்ணெய் கப்பல் தாக்குதல்.. விலை அதிகரிக்குமா\nபவுன் தங்கத்துக்கு 1,040 ரூபாய் விலை சரிவா செப் 04 உச்ச விலையில் இருந்து இவ்வளவு சரிந்திருக்கிறதா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/128258?ref=rightsidebar", "date_download": "2019-10-17T03:51:46Z", "digest": "sha1:GLLFC774IKZL2HQ6DQL37FLQ4WKX26E5", "length": 9197, "nlines": 126, "source_domain": "www.ibctamil.com", "title": "வெளிநாடொன்றில் திடீரென கைது செய்யப்பட்ட கிளிநொச்சி நபர்; காரணம் இதுதான்? - IBCTamil", "raw_content": "\nவெளிநாடொன்றில் புயலில் சிக்கி பரிதாபமாக பலியான தமிழர்கள்; கண்ணீர் மல்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nதோசையில் தூக்கமாத்திரைகளை கலந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி\nதனக்கு கடன் கொடுத்தவரை இரண்டுவருடமாக தேடும் இளைஞன்\nவீடு ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார் கட்டிலுக்கு கீழ் காத்திருந்த ஆபத்து\nதமிழர் தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பொக்கிசம் - முதலீட்டாளர்களுக்கு அழைப்பு\nஈழத்தமிழ் இளைஞர் யுவதிகளின் கனவுகள் நனவாக அரிய வாய்ப்பு; 31-ஆம் திகதிக்கு முன் முந்துங்கள்\nயாழ் சர்வதேச விமான நிலையத்துக்கு விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளூடாக வீதி அமைப்பு -மக்கள் பேரதிர்ச்சி\nதேர்தலைப் புறக்கணித்தால் இழவுப் பட்டியலை மறுபடியும் சந்திக்க நேரிடும் - வன்னி மகள் ஆவேசம்\nநாட்டின் காவல்த் தெய்வங்களான பௌத்த பிக்குகளை அவமானப்படுத்தியவரை எவ்வாறு வெற்றிபெற வைப்பது\nபத்துவருட காலத்தின் பின்னர் உண்மையை ஒத்துக்கொண்ட கோத்தபாய\nயாழ் அனலைதீவு 1ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nவெளிநாடொன்றில் திடீரென கைது செய்யப்பட்ட கிளிநொச்சி நபர்; காரணம் இதுதான்\nசட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் காஞ்சிபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை, மாமல்லபுரம் அருகே கோவளத்தை அடுத்த செம்மஞ்சேரி படவட்டம்மன் கோவில் தெருவில் ஒருவரது வீட்டில் தங்கியிருந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவர் பாஸ்போர்ட் விசா போன்ற ஆவணங்கள் இன்றி தங்கி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.\nகிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய ராஜநாயகம் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதற்கு முன்னர் நீலாங்கரையில் தங்கியிருந்ததாகவும் வார்தா புயலின் போது தன்னுடைய பாஸ்போர்ட், விசா போன்றவை தொலைந்து விட்டதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.\nமேலும், கடந்த 2009ல் இலங்கையில் இறுதிகட்ட போர் முடிந்தவுடன் சென்னைக்கு தப்பி வந்ததாகவும், கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்ததும் தெரியவந்தது.\nஇந்த நிலையில், உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்த அவரை கேளம்பாக்கம் பொலிஸார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/45th-memorial-day-stalin-kanimozhi-honoring-periyar-statue/", "date_download": "2019-10-17T02:35:29Z", "digest": "sha1:YUBXIB5ZTIY6XV5OGDG2S2OYZGBXCXYD", "length": 11680, "nlines": 184, "source_domain": "www.patrikai.com", "title": "45வது நினைவு தினம்: பெரியார் சிலைக்கு ஸ்டாலின், கனிமொழி மரியாதை..! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்���ொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»45வது நினைவு தினம்: பெரியார் சிலைக்கு ஸ்டாலின், கனிமொழி மரியாதை..\n45வது நினைவு தினம்: பெரியார் சிலைக்கு ஸ்டாலின், கனிமொழி மரியாதை..\nதந்தை பெரியாரின் 45வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்பி. கனிமொழி உள்பட திமுகவினர் மலர்தூவி மரியாதை செலத்தினார்.\nதந்தை பெரியாரின் 45வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப் பட்டு வருகிறது. இதையொட்டி பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், சென்னை சிம்சன் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்பட திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nதிராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் திகவினரும் மரியாதை செலுத்தினார். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n141-வது பிறந்தநாள்: தந்தை பெரியார் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை\nபெரியாரின் 141வது பிறந்தநாள்: தமிழக முதல்வர், துணைமுதல்வர் மரியாதை\n50வது நினைவு நாள்: ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ பேரறிஞர் அண்ணாவின் நினைவை போற்றுவோம்….\nவிமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nடச்சு காவல்துறையினரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கிளி….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பிரம்மோற்சவம் : இன்று தங்க ரதம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/serial-bomb-blast-at-srilanka-many-feared-to-dead/", "date_download": "2019-10-17T03:46:38Z", "digest": "sha1:OQMODZM4TKXN3F7BTOJRTZXRIYMOPF6Z", "length": 14870, "nlines": 172, "source_domain": "www.sathiyam.tv", "title": "இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம் - Sathiyam TV", "raw_content": "\n பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |…\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்\nஇலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்\nஇலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அச்சம், பலர் படுகாயம். இந்த விபத்தில் மேலும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.\nஉலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை உற்ச்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈஸ்டர் பண்டிகையையொ���்டி கிறிஸ்துவர்கள் தேவாலயங்களில் சென்று வழிபாடு நடத்தினார்கள்.\nஇந்த நிலையில் இலங்கை கொச்சிக்கடாவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்திலும், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு தேவாலயத்திலும், கிங்ஸ்பெரி தேவாலயத்திலும், பட்டிக்கலாவ் தேவாலயம் ஆகிய இடங்களில் குண்டுவெடிப்பு ஏற்ப்பட்டுள்ளது.\nநான்குமே கொழும்பில் உள்ள மிக முக்கியமான கிறிஸ்துவ தேவாலயங்கள் ஆகும். மேலும் சின்னமன் கிராண்ட் என்கிற 5 நட்சத்திர விடுதியிலும், ஷங்கிரி லா என்கிற 5 நட்சத்திர விடுதியிலும் குண்டுவெடிப்பு ஏற்ப்பட்டுள்ளது.\nஇந்த குண்டு வெடிப்பில் 100-க்கும் மேற்ப்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அச்சம், 200க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை அதிகமாகக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.\nஇதுவரை இந்த குண்டுவெடிப்பிற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதல் காரணமாக கொழுப்பில் தற்போது மீண்டும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி பெரிய அளவில் ராணுவப்படை கொழும்பில் களமிறக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அங்கு மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nபாகிஸ்தானில் 5.8 ரிக்ட்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake in Pakistan\nஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை… இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும்\n“இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் ஆபத்து” – பகீர் கிளப்பும் உலக வங்கியின் அறிக்கை..\n“யாராச்சும் டிக்கெட் எடுத்துக்கொடுங்கப்பா..” – பிகில் டிரெய்லரை பார்த்து குஷியான ரஸ்ஸல் அர்னால்டு..\nசீனாவில் 5.2 ரிக்ட்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake in China\n பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |...\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர���ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2019-10-17T02:55:35Z", "digest": "sha1:WPKCRWAVTHXBNZ422CYCIITBZ5O7HQAR", "length": 7017, "nlines": 129, "source_domain": "globaltamilnews.net", "title": "நிபுணர் குழு – GTN", "raw_content": "\nTag - நிபுணர் குழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஸ்மா ஜஹான்கீரின் இழப்பு – இனப்படுகொலைக்கான நீதியை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் பாதிப்பு :\nஇலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற...\nபேண்தகு அபிவிருத்தி இலக்குகள் குறித்த நிபுணர் குழுவின் முதலாவது அறிக்கை வரைபு ஜனாதிபதியிடம் கையளிப்பு\n2030 ஆம் ஆண்டாகும் போது இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும்...\nநோர்வே நிபுணர் குழு உமா ஓய திட்டம் தொடர்பான இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது :\nமுறையான எவ்வித சாத்தியவள ஆய்வு அறிக்கையின்றியும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுன்னாம் நிலத்தடி நீர் தொடர்பில் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு ஆய்வு செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவர் குற்றசாட்டு\nவடமாகாண விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்ட நிபுணர் குழு...\nகல்லுண்டாய் வெளியில் பிரதமருடன் TNAயின் முக்கியஸ்த்தர்கள்.. October 16, 2019\nமணியந்தோட்டம் இளைஞன் படுகொலை – கொலையாளிகள் தலைமறைவு… October 16, 2019\nபிரித்தானிய தூதருடன் BBK Partnership பினர் சந்திப்பு… October 16, 2019\n11 கோடி மோசடி – இரண்டாம் சந்தேகநபருக்கு பிணை… October 16, 2019\nஓய்வுபெற்றதன் பின்னரும் அரச மாளிகை…. October 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜன��ன் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2013/07/17.html", "date_download": "2019-10-17T03:51:18Z", "digest": "sha1:WTYY4S7XDVU6ZMZONGEUOB4IQTAXRTEC", "length": 12564, "nlines": 306, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: இஸ்லாமும்-நபிகள் நாயகமும் !(17)", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nதிண்டுக்கல் தனபாலன் 20 July 2013 at 19:37\nவரலாறை அறிந்தேன்... தகவலை அறிய தொடர்கிறேன்...\nஇஸ்லாமும் - நபிகள் நாயகமும்\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\n ஏழை வயிற்றுப் பசி மறக்கப்படும் தாய்மார்களின் கற்புகள் கலவரத்தில் கிழித்து எறியப்படும் தாய்மார்களின் கற்புகள் கலவரத்தில் கிழித்து எறியப்படும்\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\n மணிக்கு- ஒரு பெண்- கற்பழிக்க படுறாங்க\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nமாலை நேரம் அது,பகலின் வெளிச்சத்தினை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி கொண்டிருந்தது.தன் உணவினை விழுங்கும் மலைப்பாம்பைப் போல்.இருட்டிடத் தொடங்க...\nஉன்னை காணாத வரம் வேண்டும்..\nவிமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது.தரை இறங்குவதற்கு முன்னாலேயே,நான் சிங்கபூருக்கு செல்லும் முன்,பயன்படுத்திய \"சிம்&q...\nஅவள் - சிரிக்கும்போதெல்லாம்- பௌர்ணமி தான் சிரிக்க - மறுக்கும்போதெல்லாம்- சந்திர கிரகணம் தான் சிரிக்�� - மறுக்கும்போதெல்லாம்- சந்திர கிரகணம் தான் ஆம்- அவள் செவ்விதனுள்- முப்பத்திரண...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nமதரஸா இமாம் கஸ்ஸாலியின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123311?shared=email&msg=fail", "date_download": "2019-10-17T04:17:49Z", "digest": "sha1:QLURX52HFWGAL6PYAJDMV7EVHHLU5JJD", "length": 17518, "nlines": 112, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதேச நலனுக்காக மன்மோகன் சிங் பேச்சைக் கேளுங்கள்: மோடிக்கு சிவசேனா அறிவுறுத்தல் - Tamils Now", "raw_content": "\nகுர்திஷ் போராளிகள் மீது தாக்குதல்; துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா - ஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் - மந்திரி பேச்சால் சர்ச்சை - சீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி - ரூ.2,000 நோட்டு அச்சடிப்பது நிறுத்தம்: ஆர்டிஐயில் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதில் - பாண்டிச்சேரியில் கிரண்பேடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nதேச நலனுக்காக மன்மோகன் சிங் பேச்சைக் கேளுங்கள்: மோடிக்கு சிவசேனா அறிவுறுத்தல்\nபாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி “தேசத்தின் நலனுக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சைக் கேளுங்கள்” என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது\nநடப்பு நிதியாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாகச் சரிந்தது. ஆட்டோமொபைல் துறையின் விற்பனை தொடர்ந்து 3-வது மாதச் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் 8 முக்கியத் துறைகளின் உற்பத்தியும் 2.1 சதவீதமாக ஜூலை மாதத்தில் உள்ளது.\nஇதுதொடர்பாக அந்தக் கட்சி்யின் மூத்த தலைவரும், பொருளாதார வல்லுநரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டார். அதில் ” நாட்டின் பொருளாதாரம் இன்று ஆழ்ந்த, வேதனையளிக்கும் விதத்தில் இருக்கிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5 சதவீதமாக இருப்பது, வளர்ச்சி குறைந்திருப்பதைக் காட்டுகிறது.\nவேகமான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு தகுதியானது நமது தேசம். ஆனால் அனைத்து வகையிலும் மோடி அரசின் தவறான, மோசமான நிர்வாகத்தால் இந்தப் பொருளாதார வளர்ச்சிக் குறைவு ஏற்பட்டுள���ளது.\nபிரதமர் மோடி அரசின் கொள்கைகளின் விளைவால், வேலைவாய்ப்பு இல்லாத வளர்ச்சிதான் ஏற்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் 3.50 லட்சம் பேருக்கும் அதிகமானோர் வேலையிழந்துள்ளனர்.\nபழிவாங்கும் அரசியலைத் தூரவைத்து விட்டு, அனைத்து விவேகமுள்ளவர்களின் ஆலோசனையை ஏற்று, சிந்தித்து, நம்முடைய பொருளாதாரத்தை மனிதத் தவறுகளில் இருந்து மீட்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.\nஇதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் மன்மோகன் சிங் கருத்தை ஆதரித்து தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.\n”பொருளாதார மந்தநிலை காரணமாக, நாட்டில் மிகப்பெரிய பொருளதாரச் சிக்கல் வரப்போகிறது என்று சில ஆண்டுகளுக்கு முன் முன்னாள் பிரதமர் மனமோகன் சிங் எச்சரித்து இருந்தார். மன்மோகன் சிங் நாட்டின் பொருளாதாரத்தையும், பொருளாதார சூழலையும் நன்கு அறிந்து, எந்தவிதமான வெறுப்பு, விருப்பின்றித்தான் பேசுகிறார்.\nதேசத்தின் பொருளாதாரம் சரியான பாதையில் செல்லவில்லை, மோசமாக இருக்கிறது என்று கூறும் மன்மோகன் சிங்கின் வார்த்தை மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசியல் செய்யாமல் மத்திய அரசு மன்மோகன் சிங் என்ன எச்சரிக்கை விடுக்கிறாரோ, என்ன அறிவுரை கூறுகிறாரோ அதைக் காது கொடுத்து கவனிக்க வேண்டும்.\nபொருளாதாரம் உற்சாகம் இழந்து மந்தநிலையில் இருக்கிறது. காஷ்மீர் விவகாரமும், பொருளாதார மந்தநிலையும் வெவ்வேறான விஷயங்கள். ஆளும் அரசுக்கு ஆதரவாக இருப்பவர்கள் கூட பொருளாதார வளர்ச்சிக் குறைவு என்று சொல்பவர்களுக்கு எதிராகப் பேசலாம். ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வார்த்தைகள் அனைத்தும் உண்மையைச் சொல்லும் வெடிகுண்டுகள்.\nமன்மோகன் சிங் போன்ற தேர்ந்த பொருளாதார வல்லுநர், பொருளாதார மந்தநிலையில் அரசியல் செய்யமாட்டார்கள். பொருளாதாரச் சூழலைச் சரிசெய்வதற்கான ஆலோசனையை வழங்குவார்கள். தேசத்தின் நலன் கருதி மன்மோகன் சிங் கூறும் ஆலோசனைகளை, அறிவுரைகளை மத்திய அரசு கேட்க வேண்டும்.\nதேசத்தின் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக மன்மோகன் சிங் தொடர்பில் இருந்து வருகிறார். நாட்டின் பொருளாதாரம் குறித்துப் பேசுவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது.\nகடந்த 2017-ம் ஆ��்டு மன்மோகன் சிங் குறித்து பிரதமர் மோடி பேசுகையில், மழைகோட் அணிந்துகொண்டு மன்மோகன் சிங் குளிக்கிறார் என்றார். ஆனால், எங்களுக்கு மன்மோகன் சிங் மீது எந்த வருத்தமும் இல்லை. மன்மோகன் சிங் பொருளாதாரத்தை நன்கு அறிந்தவர். நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தபோது, அவரின் கடினமான முயற்சியால், மீண்டும் நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்தவர்.\nபண மதிப்பிழப்பும், ஜிஎஸ்டி வரியும் பொருளாதாரச் சரிவுக்கு முக்கியக் காரணம். பண மதிப்பிழப்பு தோல்வி அடைந்துவிட்டது. ஜிஎஸ்டி வரி தொழில்துறையினரையும், வர்த்தகர்களையும் கழுத்தை இறுக்கிப் பிடித்து, தொழில்துறையை அச்சுறுத்தியுள்ளது.\nகடந்த சில ஆண்டுகளாக பாஜக தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும், குதிரை பேரத்தில் மட்டுமே கவனமாக இருந்ததால், பொருளாதாரம் உற்சாகம் இழந்துவிட்டது. ஆதலால், இந்த விஷயத்தில் அரசியல் செய்யாமல் மன்மோகன் சிங் பேச்சை அரசு கேட்க வேண்டும்”.இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்னா பத்திரிகை சிவசேனா அறிவுறுத்தல் தேச நலன் மன்மோகன் சிங் மோடிக்கு 2019-09-04\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபாகிஸ்தான் உளவுத்துறையை பதன்கோட்டிற்கு அழைத்தது யார் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி\nதாமதமாகும் தேர்தல் தேதி; மோடிக்கு ஆதரவாக இயங்கும் தேர்தல் ஆணையம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nநாடு தழுவிய போராட்டம்; மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராவோம் – மன்மோகன் சிங் அழைப்பு\n‘பாஜக’ யுடன் ஆலோசித்துதான் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது- மன்மோகன் சிங்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு மனிதாபிமானமற்றது;மோடிக்கு மக்கள் பிரச்சனை புரியாது; மேதா பட்கர்\n12 சதவிகித வேளாண் வளர்ச்சியில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக வாய்ப்பில்லை; மன்மோகன் சிங்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nகுர்திஷ் போராளிகள் மீது தாக்குதல்; துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா\nஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் – மந்திரி பேச்சால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chiristhavam.in/content_category/jesus/", "date_download": "2019-10-17T04:07:00Z", "digest": "sha1:ZZIJY4SJ4VZKOIEFEFEPYPUTOFFUYXND", "length": 14650, "nlines": 70, "source_domain": "www.chiristhavam.in", "title": "இயேசு Archives - Chiristhavam", "raw_content": "\nஇயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. இதோ மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்.\nஇயேசு தாம் பாடுபடுவதற்கு ஐந்து நாட்கள் முன்பு, தம் சீடரோடு எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி, “உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம், ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்’ என்று கேட்டால், ‘இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பிவிடுவார்’ எனச் சொல்லுங்கள்”\nகி.மு. முதல் நூற்றாண்டில், ரோமப் பேரரசை அகுஸ்து சீசரும், பாலஸ்தீன் நாட்டை பெரிய ஏரோதும் ஆட்சி செய்த காலத்தில் கன்னி மரியாவின் மகனாக பெத்லகேமில் இயேசு பிறந்தார் என்று நற்செய்தியாளர்களான மத்தேயு (1:18-25), லூக்கா (2:1-7) ஆகியோர் எடுத்துரைக்கின்றனர். “காலம் நிறைவேறியபோது, கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்” (கலாத்தியர் 4:4-5) என்று திருத்தூதர் பவுல் குறிப்பிடுகிறார். “தொடக்கத்தில் வாக்கு இருந்தது, அவ்வாக்கு கடவுளோடு இருந்தது,\nமனிதருக்குத் தீர்ப்பு வழங்க வருவார்\n“வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க இயேசு கிறிஸ்து விண்ணகத்திலிருந்து வருவார்” (From heaven Jesus Christ will come to judge the living and the dead) என திருத்தூதர்களின் ஏற்கையின் 7ஆம் பகுப்பில் அறிக்கையிடுகிறோம். இதையே, “வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட இயேசு கிறிஸ்து விண்ணகத்திலிருந்து மாட்சியுடன் மீண்டும் வரவிருக்கின்றார்; அவரது ஆட்சிக்கு முடிவு இராது” என்று ��ிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது. படைப்பிற்கும் வரலாற்றிற்கும் ஆண்டவராகவும், திருச்சபைக்குத் தலைவராகவும் திகழ்கின்ற மாட்சிப்பெற்ற கிறிஸ்து, மறைபொருளாக\n“இயேசு கிறிஸ்து விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார்” (Jesus Christ ascended into heaven, and is seated at the right hand of God the Father almighty) என திருத்தூதர்களின் ஏற்கையின் 6ஆம் பகுப்பில் அறிக்கையிடுகிறோம். இதையே, “இயேசு கிறிஸ்து விண்ணகத்துக்கு எழுந்தருளி தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது. கிறிஸ்துவின் உயிர்ப்பு என்பது மீண்டும் அவர் இவ்வுலக வாழ்வுக்கு வருவதன்று.\n“இயேசு கிறிஸ்து பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்” (Jesus Christ descended into hell; on the third day he rose again from the dead) என திருத்தூதர்களின் ஏற்கையின் 5ஆம் பகுப்பில் அறிக்கையிடுகிறோம். இதையே, “மறைநூல்களின்படி, இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது. ‘பாதாளம்’ என்பது பாவத்திற்கு தண்டனை பெற்றவர்களுக்கான ‘நரகம்’ என்பதிலிருந்து வேறுபட்டது. இது கிறிஸ்துவுக்கு முன்னர் இறந்து\n“இயேசு கிறிஸ்து பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையப்பட்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டார்” (Jesus Christ suffered under Pontius Pilate, was crucified, died, and was buried) என திருத்தூதர்களின் ஏற்கையின் 4ஆம் பகுப்பில் அறிக்கையிடுகிறோம். இதையே, “இயேசு கிறிஸ்து நமக்காக பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில், சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டார்” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது. கடவுள் தமது மகனின் வருகைக்காகப் பல நூற்றாண்டுகளாக உலகைத் தயாரித்தார்.\n“இயேசு கிறிஸ்து தூய ஆவியாரால் கருவாகி கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்” (Jesus Christ was conceived by the Holy Spirit and born of the virgin Mary) என திருத்தூதர்களின் ஏற்கையின் 3ஆம் பகுப்பில் அறிக்கையிடுகிறோம். இதையே, “மனிதரான நமக்காகவும், நமது மீட்புக்காகவும் இயேசு கிறிஸ்து விண்ணகத்திலிருந்து இறங்கினார்; தூய ஆவியாரால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது. மனிதரான நமக்காகவும், நமது மீட்புக்காகவும் தூய ஆவியாரின் வல்லமையால் கன்னி மரியாவின்\n“கடவுளின் ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்” (I believe in Jesus Christ, God’s only Son, our Lord) என திருத்தூதர்களின் ஏற்கையின் 2ஆம் பகுப்பில் அறிக்கையிடுகிறோம். இதையே, “தந்தையிடமிருந்து கடவுளின் ஒரே மகனாக பிறந்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகின்றேன். இவர் காலங்களுக்கு முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக, உண்மை கடவுளினின்று உண்மை கடவுளாக பிறந்தார். இவர் பிறந்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்; தந்தையோடு ஒரே பொருள்மம் கொண்டவர்.\nமீட்பை எதிர்பார்த்திருந்த உலக மக்களிடையே மனிதராகத் தோன்ற கடவுள் விரும்பினார். அதற்காக, குலமுதுவராகிய ஆபிரகாம் வழியாக இஸ்ரயேல் மக்களினத்தை அவர் தயார் செய்தார். ஆபிரகாமை அழைத்து அவரோடு உடன்படிக்கை செய்து கொண்ட கடவுள், அவரது முதிர்ந்த வயதில் பிறந்த மகனான ஈசாக்கை பலியாகத் தருமாறு கேட்டார். அவ்வாறு செய்ய ஆபிரகாம் தயங்காததைக் கண்ட கடவுள் அவரைத் தடுத்து, “உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்\nதமிழ் மக்கள் அனைவரும் கிறிஸ்தவ சமயத்தின் விசுவாச உண்மைகள், வரலாற்றுத் தகவல்கள் அனைத்தையும் அறிய உதவும் கலைக்களஞ்சியமாக இந்த வலைதளம் உருவாகி வருகிறது. இந்த வலைதளத்தைப் பிறருக்கு அறிமுகம் செய்தும், இப்பணிக்காக உங்களால் இயன்ற நன்கொடை வழங்கியும் உதவ உங்களை வேண்டுகிறோம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/080617-inraiyaracipalan08062017", "date_download": "2019-10-17T02:26:15Z", "digest": "sha1:7QR6E4SDYIIDFB3WA2OTSYQ7VIY46BM4", "length": 9170, "nlines": 27, "source_domain": "www.karaitivunews.com", "title": "08.06.17- இன்றைய ராசி பலன்..(08.06.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பண விஷயத்தில் கறாராக இருங்கள். உத்யோகத்தில் மறைமுக அவமானம் வரக்கூடும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nரிஷபம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.\nமிதுனம���: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களுக்கு சில ஆலோசனை வழங்கு வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத் தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.\nகடகம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். உங்களைச் சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nசிம்மம்: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவி யால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகன்னி: திட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்த வர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவா ர்கள். அரசால் ஆதாயம் உண்டு. நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். வெற்றி பெறும் நாள்.\nதுலாம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங் கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அநாவ சியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. சிலரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்.\nதனுசு: சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்\nகள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். தடைகள் தாண்டி முன்னேறும் நாள்.\nமகரம���: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங் கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nகும்பம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர் வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளை களின் பொறுப்புணர்வு அதிகமாகும். பணவரவு உண்டு. தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nமீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதி காரி ஒத்துழைப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/140117-inraiyaracipalan14012017", "date_download": "2019-10-17T03:14:15Z", "digest": "sha1:YMDARXNHBFBK7BV6T2ZHOXOX522AOTWE", "length": 8521, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "14.01.17- இன்றைய ராசி பலன்..(14.01.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nரிஷபம்: துணிச்சலாக சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். வெற்றி பெறும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தின ருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். தோல்வி மனப்பான்மை யிலிருந்து விடுபடுவீர்கள். கைமாற்றாக வாங்கிய பணத்தை திருப்பி தருவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் இழப்���ுகள் ஏற்படும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nசிம்மம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகன்னி: நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பழைய சொந்த பந்தங்கள் தேடிவரும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். பணவரவு கணிசமாக உயரும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிறப்பான நாள்.\nதுலாம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.\nதனுசு:சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத கவலை வந்து நீங்கும். பழைய கடனை நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nமகரம்: பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிக மாகும். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். நன்மை கிட்டும் நாள்.\nகும்பம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களை சுற்றியிருப்ப வர்களில் நல்லவர்கள் யார் எ��்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வேலை யாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/220218-inraiyaracipalan22022018", "date_download": "2019-10-17T02:54:45Z", "digest": "sha1:SBGTQUGE6W66SM74OCMZGD65U7JGLMSD", "length": 9688, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "22.02.18- இன்றைய ராசி பலன்..(22.02.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: மாலை 4.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்கவேண்டி வரும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைப்படும் நாள்.\nரிஷபம்:குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்து செல்லும். மாலை 4.45 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.\nமிதுனம்:கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக் கையை ஏற்பர். சிறப்பான நாள்.\nகடகம்:தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nசிம்மம்:புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சாதித்துக் காட்டும் நாள்.\nகன்னி:மாலை 4.45 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப���பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும் நாள்.\nதுலாம்:குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். மாலை 4.45 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்: கனிவாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.\nதனுசு:குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழி பிறக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.\nமகரம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சகோதரி உதவுவார். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.\nகும்பம்:குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சேமிக்க வேண்மென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nமீனம்:சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/55389-actor-powerstar-srinivasan-complained-to-police-that-some-of-his-wife-had-been-kidnapped.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-17T03:51:13Z", "digest": "sha1:NHBBZMCTYN64GM6FLE7R2UMN2K4PZ5MQ", "length": 9827, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மனைவியை கடத்தி விட்டனர் - பவர்ஸ்டார் போலீசில் புகார் | Actor Powerstar Srinivasan complained to police that some of his wife had been kidnapped.", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nமனைவியை கடத்தி விட்டனர் - பவர்ஸ்டார் போலீசில் புகார்\nதமது மனைவியை சிலர் கடத்திச் சென்றுவிட்டதாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் போலீசில் புகார் அளித்துள்ளார்.\nலத்திகா, கண்ணா லட்டு திங்க ஆசையா, ஐ, கோலி சோடா உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான கண்ணா ’லட்டு திங்க ஆசையா’ திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பவர் ஸ்டார் மிகவும் பிரபலமானார்.\nRead Also -> ரஜினி சொன்ன ‘எக்ஸ்ட்ரா’ மந்திரம் - ரசிகர்கள் சிலிர்ப்பு\nஇவர் சென்னை அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்த தயாநிதி என்பவரிடம் மோசடியில் ஈடுபட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nRead Also -> விஜய் சேதுபதி ஒரு மகா நடிகன் - நடிகர் ரஜினிகாந்த்\nஇதையடுத்து நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் திடீரென காணாமல் போய் விட்டாதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் அவரது மனைவி ஜூலி சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அவரை சிலர் பணம் கேட்டு மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.\nRead Also -> ட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nஇதனைத் தொடர்ந்து சீனிவாசன் மனைவி ஜூலி கொடுத்த புகார் அடிப்படையில் அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சீனிவாசன் குடும்பத்தில் சொத்து பிரச்சினை காரணமாக ஊட்டிக்கு சென்று விட்டது தெரியவந்தது.\nஇந்நிலையில், தமது மனைவியை சிலர் கடத்திச் சென்றுவிட்டதாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் போலீசில் புகார் அளித்துள்ளார். பவர்ஸ்டார் சீனிவாசன் புகாரை அடுத்து சென்னை கோயம்பேடு போலீசார் வழக்கு ���திவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி சாதனை வெற்றி\nவிதவை தொடர்பான பிரதமர் மோடியின் சர்ச்சை கருத்து.. வலுக்கிறது எதிர்ப்பு..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதோசை மாவில் தூக்க மாத்திரை: கணவனை கொலை செய்த மனைவி\nரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை - மனைவியின் தகாத உறவு காரணமா\n’உனக்கு இதுதான் கடைசி நாள்’: எச்சரித்த மனைவியை அடித்துக்கொன்ற கணவன்\n“தெருவில் நடக்க முடியாது என அச்சுறுத்தல் வருகிறது” - பிளேடால் கீறப்பட்ட மாணவனின் தாயார்..\nகுடும்ப தகராறில் மர்ம உறுப்பு அறுபட்டு கணவர் உயிரிழப்பு - போதை விபரீதம்\nமனைவியின் கல்லறையில் இறந்து கிடந்த கணவர் - என்ன காரணம்\n மனைவிக்கு மொட்டை போட்ட கணவன்\nமனைவியுடன் தகராறு: நடுரோட்டில் இருசக்கர வாகனத்தை கொளுத்திய இளைஞர்..\nகணவனை ஆள் வைத்து ஆற்றில் தள்ளி கொன்ற மனைவி போலீசில் சரண்\n\"ரஜினி சார் நல்ல மனிதர்.. ஆனால் இந்த அரசியல்\"-ஏ.ஆர்.முருகதாஸ்\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி சாதனை வெற்றி\nவிதவை தொடர்பான பிரதமர் மோடியின் சர்ச்சை கருத்து.. வலுக்கிறது எதிர்ப்பு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-17T03:52:09Z", "digest": "sha1:TBNGW63OF2XS3MDLYGSK44LTMLT2RBAT", "length": 8095, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வரி", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nகல்கி ஆசிரமம் ஆப்ரிக்காவில் இடம் வாங்கியதா \nகல்கி ஆசிரம சோதனையில் ரூ20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை அதிகாரிகள்\nகல்கி பகவான் ஆசிரமங்களில் வருமான ���ரித்துறையினர் சோதனை\n5 நாட்களாக சுவரில் துளை.. திருச்சி நகைக்கடை கொள்ளையில் திடுக்கிடும் தகவல்..\nதிகார் சிறையில் இருந்தவரின் கையில் நோபல் பரிசு \nதனியார் நீட் பயிற்சி மையத்தில் சோதனை - 72 மணி நேரத்திற்கு பின் நிறைவு\nநீட் பயிற்சி மையத்தில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை\nநீட் பயிற்சி மையங்களில் சோதனை.. கணக்கில் வராத ரொக்கம் ரூ.150 கோடி கண்டுபிடிப்பு\n“185 மருத்துவ சீட்டிற்கு 100 கோடி வசூல்” - கர்நாடக சோதனை குறித்து வருமான வரித்துறை\nகேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம்.. தடுக்கக்கோரி வழக்கு..\n“பேட் புக் செய்தால் கோட் டெலிவரி” - பிளிப்கார்ட்க்கு ரூ1 லட்சம் அபராதம்\nஇந்தியாவின் 130 புதிய நகரங்களில் காலூன்ற ‘சுவிக்கி’ திட்டம்\n‘ஹார்லி டேவிட்சன்’ பைக்குகள் மீதான வரியை குறைக்க இந்தியா சம்மதம்\nகன்னிகா பரமேஸ்வரிக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்\nஒரே ஓவரில் 3 விக்கெட் சாய்த்தார் ஜடேஜா: வெற்றியை நோக்கி இந்திய அணி\nகல்கி ஆசிரமம் ஆப்ரிக்காவில் இடம் வாங்கியதா \nகல்கி ஆசிரம சோதனையில் ரூ20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை அதிகாரிகள்\nகல்கி பகவான் ஆசிரமங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\n5 நாட்களாக சுவரில் துளை.. திருச்சி நகைக்கடை கொள்ளையில் திடுக்கிடும் தகவல்..\nதிகார் சிறையில் இருந்தவரின் கையில் நோபல் பரிசு \nதனியார் நீட் பயிற்சி மையத்தில் சோதனை - 72 மணி நேரத்திற்கு பின் நிறைவு\nநீட் பயிற்சி மையத்தில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை\nநீட் பயிற்சி மையங்களில் சோதனை.. கணக்கில் வராத ரொக்கம் ரூ.150 கோடி கண்டுபிடிப்பு\n“185 மருத்துவ சீட்டிற்கு 100 கோடி வசூல்” - கர்நாடக சோதனை குறித்து வருமான வரித்துறை\nகேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம்.. தடுக்கக்கோரி வழக்கு..\n“பேட் புக் செய்தால் கோட் டெலிவரி” - பிளிப்கார்ட்க்கு ரூ1 லட்சம் அபராதம்\nஇந்தியாவின் 130 புதிய நகரங்களில் காலூன்ற ‘சுவிக்கி’ திட்டம்\n‘ஹார்லி டேவிட்சன்’ பைக்குகள் மீதான வரியை குறைக்க இந்தியா சம்மதம்\nகன்னிகா பரமேஸ்வரிக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்\nஒரே ஓவரில் 3 விக்கெட் சாய்த்தார் ஜடேஜா: வெற்றியை நோக்கி இந்திய அணி\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\n‘செத்து மடியும் கு��்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2244", "date_download": "2019-10-17T03:47:07Z", "digest": "sha1:GTCGD7PMXN2PVZRCJSFMP6AQRNPNW6XG", "length": 17723, "nlines": 29, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - புழக்கடைப்பக்கம் - தமிழ்ப் பண்பாடு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்\n- மணி மு.மணிவண்ணன் | மார்ச் 2004 |\n\" என்று நல்லவர்களை வாழ்த்தி மகிழ்வது தமிழ்ப் பண்பாடு. அறிஞர்கள், புலவர்கள், தலைவர் களுக்கு நூற்றாண்டு விழா எடுத்துக் கொண்டாடுவது பண்பட்ட சமுதாயங்கள் அனைத்துக்கும் உள்ள இயல்பு. அப்படிக் கொண்டாடத் தக்க அறிஞர்களில் ஒருவரான பேராசிரியர் மர்ரெ எமனோவின் நூறாவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. விழாவை ஒட்டி நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள உலகெங்கும் இருந்து பல மொழியியல் பேராசிரியர்கள் வந்திருந்தனர். பேரா. எமனோவின் முன்னாள் மாணவர் பேரா. ஷர்மா, அவரே ஓய்வு பெற்ற பெரும் பேராசிரியர், விழாவில் கலந்து கொள்ளத் தன் மனைவியுடன் இந்தியா விலிருந்து வந்திருந்தார். இந்திய சமஸ்கிருத வித்வான்கள் பேராசிரியர் எமனோவின் சமஸ்கிருதப் புலமையைப் பாராட்டி அளித்த 'வித்யாசாகர்' விருதை ஷர்மா சமர்ப்பித்தார்.\nசமஸ்கிருதப் புலவர் 'வித்யாசாகர்' எமனோவின் புகழ் அவரது 'திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி' (A Dravidian Etymological Dictionary, 1961) என்ற நூலினால் என்றும் நிலைத்து நிற்கும். நீலகிரி மலைப் பகுதியில் வாழும் தோடர்களின் பேச்சு மொழியையும், அவர்களது பாடல் களையும் பதிவு செய்து அவற்றைப் பாதுகாத்த பேரா. எமனோவுக்கு அவர் சந்தித்தவர்களின் வழி வந்தவர்கள் தோடர் மொழியில் வாழ்த்தைப் பதிவு செய்து அனுப்பியிருந்தனர். விழாவுக்கு முந்தைய நாள் இரவு, கான்கார்டு முருகன் கோவில் பூசாரி, விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த திருமதி கௌசல்யா ஹார்ட் அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டி, பேரா. எமனோவுக்கு வழங்க வேண்டிய பொன் னாடை அளித்தார். குறிஞ்சிக் கடவுள் முருகனே ஒரு பூசாரி வடிவில் வந்து குறிஞ்சி மக்களின் மொழியை ஆய்ந்த பேரா. எமனோவைப் போற்றியது போல் தான் உணர்ந்ததாகக் குறிப்பிட்டார் பேரா. ஜோர்ஜ் ஹார்ட். சான் ·பிரான் சிஸ்கோ தமிழ் மன்றம் மற்றும் தென்றல் சார்பில் பேரா. எமனோவுக் குப் பொன்னாடை சாற்றும் பெருமை எனக்குக் கிட்டியது.\nபாராட்டுகளை ஏற்றுப் பேசிய பேரா. எமனோ, \"ஓரிரண்டு வார்த்தை பேச முடியுமா என்று என்னைக் கேட்கிறார்கள் ஓரிரண்டு வார்த்தை பேச முடியாவிட்டால் மொழியியல் பேராசிரியராக இருந்து என்ன பயன் ஓரிரண்டு வார்த்தை பேச முடியாவிட்டால் மொழியியல் பேராசிரியராக இருந்து என்ன பயன்\" என்று அரங்கை அதிர வைத்தார். தனக்கு வயதாகி விட்டதால் காது சரியாகக் கேட்பதில்லை, பார்வை சரியாகத் தெரிவ தில்லை, அதனால் தன்னைப் பற்றி யார் என்ன சொன்னார்கள் என்று தெரிய வில்லை என்ற அவர், இதற்கு ஒரே தீர்வு கிழப் பருவம் எய்யாமலிருப்பதுதான் என்றார். அப்படியே உடலின் வயது கூடித்தான் ஆக வேண்டும் என்றாலும் உள்ளத்தை இளமை யாக வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.\nஅமெரிக்க இந்தியர்களின் வாய்மொழி களிலும் ஆராய்ச்சி செய்திருக்கும் அவர், ஓர் அமெரிக்க இந்திய மொழியியல் ஆராய்ச்சி யாளர் வாழ்நாள் முழுதும் அரும்பாடு பட்டுத் திரட்டிய ஆராய்ச்சிக் குறிப்புகளை அவர் குடி மரபுப்படி அவரது இறுதிச் சடங்கில் எரித்த கதையைச் சொல்லி நொந்தார். நம்மோடு வாழும் சில மனித இனங்களின் எண்ணங்கள் இருந்த சுவடு இல்லாமல் மறையக்கூடியது எவ்வளவு எளிது தோடர்கள், படகர்கள் மொழிகளை, அந்தக் குடியினர் நாகரீக மக்களின் தாக்கத்தால் மாறுவதற்கு முன்னர் பதிவு செய்த ஒருவரால் மட்டுமே, எப்போதோ நடந்த இந்த நிகழ்ச்சியை இன்றும் எண்ணித் துடிக்க முடியும்.\nநிகழ்ச்சியின் நிறைவில் பிறந்த நாள் கேக் வெட்ட அவரை அழைத்த போது, அவர் கேக்கின் முன்னே கை கூப்பித் தொழுது, கண்ணை மூடிக் கொண்டு ஏதோ முணு முணுத்தார். என் காதுக்கு அது சமஸ்கிருத மந்திரம் போல் ஒலித்தது. பின்னர் ஏற்றிய மெழுகுவர்த்தியை அணைக்காமல் அங்கிருந்து விலகி விட்டார். மற்றவர்கள்தாம் விளைக்கை அணைத்து, கேக்கை வெட்டினார்கள்\n\"பர்க்கெலி, கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பீடம் அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் பொழுது தம் சொந்தச் சேமிப்பிலிருந்து தானும் நன்கொடை கொடுத்தவர். பல வெற்றிகள் கண்டு 100 வயது நிறைந்து வாழும் அவரை எப்படி வாழ்த்துவது. இறைவா அவருக்கு இன்னும் ஒரு நூறைக் கொடு என்பது பேராசையா விழா முடிந்து வீடு திரும்பும் பொழுது என் மனம் நிறைந்திருந்தது. சின்னச் சின்ன சுகங்களுக்கு நன்றி இறைவா என்று என் மனம் முணுமுணுத்தது\" என்று நெகிழ்கிறார் தமிழ்ப்பீட அறக்கட்டளை அமைப்புக் குழுவின் தலைவர் நண்பர் குமார் குமரப்பன்.\nகடந்த ஒரு மாதத்தில் அமெரிக்காவில் திரும்பிய இடம் எல்லாம் இந்தியா பற்றிய செய்திகள்தாம். இந்தியா என்றால், ஈக்கள் மொய்க்கும் பிச்சைக் காரர்கள் முகங்களையும், பாம்பாட்டிகளையும், தாஜ் மகாலையும் மட்டுமே காட்டிக் கொண்டிருந்த தொலைக்காட்சியில் புதிய இந்தியாவின் அடையாளச் சின்னமாக விளங்குவது பெங்களூர். ஆங்கிலம் தெரிந்த, திறமை மிக்க, மலிவான உயர்நுட்ப வல்லுநர்களைப் பல்லாயிரக் கணக்கில் உருவாக்கும் தொழிற்சாலையாக இந்தியா மாறி விட்டது. எந்த ஏழை நாடும் தன் மூளை பலத்தால் மட்டுமே முன்னேறியது இல்லை என்ற விதியை மீறி இந்தியா வளர்ந்திருக்கிறது என்று புகழ்ந்தது ஏ.பி.சி.யின் நைட்லைன் நிகழ்ச்சி. \"ஒளிமயமான இந்தியா\" என்றும் இந்த அசுர வளர்ச்சிக்குத் தாங்கள் தாம் காரணம் என்றும் இன்றைய இந்திய அரசு விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது\nஇந்தியா இன்றைக்கு வந்து சேர ஏறி வந்த படிகள் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் தொடங்கின என்பதைப் பலரும் மறந்து விடுகிறார்கள். \"எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்\" என்று பாரதியின் கனவை நினைவாக்க அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவ உயர் கல்வி நிலையங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, ஆலைகளையும் கல்விச் சாலைகளையும் அமைக்கத் தொடங்கியது நேருவின் ஆட்சியில்தான். சிலிகன் வேல்லியில் இந்தியர்களுக்கும் கணினி தெரியும் என்று இருபதாண்டுகளாக நிலைநாட்டியவர்கள் நேருவின் கோயில் களிலிருந்து வந்தவர்கள். படிப்படியான முன்னேற்றம் ஒரு கவிழ்நிலை (tipping point) எட்டியவுடன் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கவிழ்நிலைக்குக்குத் தாம் பொறுப்பு என்று மன்மோகன் சிங், ப. சிதம்பரம் முதல் இன்றைய இந்திய அரசு வரை எல்லோருமே பறை சாற்றிக் கொள்ளலாம்.\nதேர்தல் அரசியல் இங்கேயும் இந்தியாவிலும் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. ஓராண்டுக்கு முன்னர் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு ஈராக் போர், தீவிரவாதம், பொருளாதாரம், அரசின் அத்துமீறல், சுகாதாரம், வேலைகள் புலம் பெயர்வு பற்றிய தீவிர விவாதங்கள் தொடங்கியுள்ளன. இந்த விவாதங்களைப் புறக்கணிக்கப்பட்டிருந்த எல்லைகளிலிருந்து மையத்துக்குக் கொண்டு வந்த ஆளுநர் ஹாவர்ட் டீன் தேர்தலில் வெல்ல முடியாவிட்டாலும், இந்த எண்ணங்கள் பெரும்பான்மை மக்கள் எண்ணங்கள் என்று காட்டி விட்டார். எலும்பற்ற புழு வெய்யிலில் வாடுவது போல் வாடிக் கொண்டிருந்த ஜனநாயகக் கட்சிக்கு எ·கு முதுகெலும்பு கொடுத்த பெருமை ஹாவர்ட் டீனுக்கு உண்டு. தேர்தல் வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாமல், விவாதிக்கப் பட வேண்டிய கருத்துகளை முன் வைத்துக் கொண்டிருக்கும் வேட்பாளர்கள் குசிநிச், ஷார்ப்டன் பாராட்டுக்குரியவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/09/08115922/1106923/Kaadhal-Kasakuthaiya-Movie-Review.vpf", "date_download": "2019-10-17T03:12:07Z", "digest": "sha1:QNU7MOWIFNPRIHME3THDOODTARX74Z5H", "length": 14217, "nlines": 100, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Kaadhal Kasakuthaiya Movie Review || காதல் கசக்குதய்யா", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 08, 2017 11:59\nஇசை தரண் குமார் சி\nவாரம் 1 2 3\nதரவரிசை 9 20 30\nபடிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் நாயகன் துருவா. அவரது தந்தையும், தாயும் விபத்து ஒன்றில் சிக்கிவிட அதில் அவரது தந்தை இறந்துவிட, தாய் கோமாவிற்கு செல்கிறார். வேலைக்கு சென்று கொண்டே, கோமாவில் இருக்கும் தாயையும் துருவா பொறுப்புடன் கவனித்துக் கொள்கிறார். அவரது அம்மாவின் சிகிச்சைக்கு உண்டான செலவை அரசே ஏற்றுக் கொண்டு சிகிச்சை அளித்து வருகிறது.\nஅரசு சிகிச்சையினாலோ என்னவோ, வெகு நாட்களாக சிகிச்சை பெற்றும் துருவாவின் அம்மாவின் உடல்நிலையில் மு���்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், துருவாவின் தாய் மாமா அவரது அம்மாவை கருணை கொலை செய்யச் சொல்கிறார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் துருவா, தனது தாய் விரைவில் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையுடன் மனம் தளராமல் இருக்கிறார்.\nஇந்நிலையில், சிகரெட் பிடிப்பதையே பொழுதுபோக்காக கொண்ட துருவாவை, 12-ஆம் வகுப்பு மாணவியான நாயகி வெண்பா பார்க்கிறார். பார்த்த உடனே அவர் துருவா மீது காதல் வருகிறது. அவளது தோழிக்கு ஆண் நண்பர்கள் இருந்தும், தனக்கு யாரும் இல்லையே என்ற கவலையில் இருக்கும் வெண்பா, துருவாவை பின்தொடர்ந்து அவரைப் பற்றிய தகவல்களை சேகரிக்கிறார். ஒருநாள் துருவாவின் போன் நம்பரையும் திருடி நாயனுக்கு போன் செய்து அவனை காதலிப்பதாக சொல்லி நேரில் சந்திக்க வரச் சொல்கிறாள்.\nதன்னை ஒருபெண் காதலிக்கிறாளா என்ற ஆனந்தத்தில் அவளை பார்க்க சென்ற துருவா நாயகியை பார்த்தவுடன் அதிர்ச்சியடைகிறார். 6 அடி உயரமுடைய தனக்கு குள்ளமான பெண்ணா என்று மனதில் நினைக்கும் துருவா வெண்பாவை தவிர்க்க நினைக்கிறார். ஆனால் நாயகி விடாப்பிடியாக துருவாவை துரத்தி காதலித்து வருவதால், ஒரு கட்டத்தில் துருவாவும், வெண்பாவை காதலிக்க ஆரம்பிக்கிறார்.\nஇந்நிலையில் வெண்பாவை ஒருதலையாக காதலித்து வரும் பள்ளி மாணவன் ஒருவர், வெண்பா, துருவாவுடன் சேர்ந்து ஊர்சுற்றுவதாக கூறுகிறார். இந்நிலையில், வெண்பாவுடன் தனது வீட்டில் இருக்கும் துருவாவை பார்த்த சார்லி, வெண்பாவை அடித்து வீட்டிற்கு இழுத்து செல்கிறார். இதனால் ஏற்பட்ட மனவேதனை மற்றும் அவமானத்தால் மனம் நொந்து போகிறார் துருவா. ஆனால், வெண்பா எப்போதும் துருவாவையே நினைத்து உருகுகிறாள்.\nஇறுதியில் கோமாவில் இருக்கும் துருவாவின் தாய் மீண்டு வந்தாரா துருவா, வெண்பாவுடன் இணைந்தாரா அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.\nவேலையில்லாமல் ஊர்சுற்றி வரும் இளைஞர்களுக்கு மத்தியில், வேலைக்கு சென்றுகொண்டே அம்மாவையும் பொறுப்புடன் பார்த்துக் கொள்ளும் பொறுப்புள்ள இளைஞனாக துருவா நடித்திருக்கிறார். தனது கருத்தில் உறுதியுடன் இருக்கும் துணிச்சலான பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். பள்ளி சீருடையில் மாணவி போல தோன்றினாலும், மற்ற உடைகளில் ஒரு நாயகிக்கு உண்டான தோற்றத்துடன் ரசிக்க வைக்கிறார���.\nசார்லி அனுபவ நடிப்பால் அசர வைத்திருக்கிறார். மற்றபடி அபிராம் கிருஷ்ணா, ஜெய கணேஷ், வைஷாலி என மற்ற கதாபாத்திரங்களும் தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.\n10 மாதம் சுமந்து பெற்ற தாயை உயிருள்ள வரை காக்க வேண்டும் என்ற அம்மா பாசத்தை சிறப்பாக காட்டியிருக்கிறார் இயக்குநர் துவாரகா ராஜா. மறுபுறத்தில் காதலியின் உயரம் குறைபாட்டால் அவளது காதலை ஏற்க மறுத்து பின்னர் அவளிடமே சிக்கிக் கொள்ளும்படியான காட்சிகள் என ரசிக்கும்படி இருக்கிறது. நாயகனுக்கு காதல் வந்த பின்னர் கோமாவில் இருக்கும் அம்மா குறித்த காட்சிகளே வைக்காததால் படத்தின் தலைப்புக்கு ஏற்ப திரைக்கதை கொஞ்சம் கசக்கும்படியாகத் தான் இருக்கிறது. சிகரெட் பிடிப்பது தவறு என்று சொல்லிவிட்டு, சிகரெட் பிடிப்பது போன்று பெரும்பாலான காட்சிகள் இடம்பெற்றிருப்பது எரிச்சலை ஏற்படுத்துகிறது.\nசி.சரண் குமாரின் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம். பாலாஜி சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `காதல் கசக்குதய்யா' உண்மை.\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nதவறு செய்து பிரச்சனையில் சிக்கும் காதலர்கள் - பப்பி விமர்சனம்\nநாயகி மூலம் வில்லன்களை பழி வாங்கும் நாயகன் - அருவம் விமர்சனம்\nகாதலர்களுக்கு இடையேயான மோதல் - 100 சதவிகிதம் காதல் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-17T03:31:26Z", "digest": "sha1:CTVKXS5Z6JC62K3ASICLMIRZIYYQ2SLG", "length": 2935, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:அயர்லாந்து நடிகர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவகைப்பாடு: நபர்கள்: தொழில் வாரியாக: பொழுதுபோக்காளர்கள் / கலைத் துறையில் உள்ளவர்கள்: நடிகர்கள்: நாடு வாரியாக : அயர்லாந்து\nமேலும்: அயர்லாந்து: அயர்லாந்து நபர்கள்: தொழில் வாரியாக: பொழுதுபோக்காளர்கள் / கலைத் தொழில்களில் நபர்கள்: நடிகர்கள்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► வட அயர்லாந்து நடிகர்கள்‎ (5 பகு)\n► அயர்லாந்து நடிகைகள்‎ (1 பகு)\n► அயர்லாந்து குரல் நடிகர்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► அயர்லாந்து திரைப்பட நடிகர்கள்‎ (1 பகு, 5 பக்.)\n► அயர்லாந்து தொலைக்காட்சி நடிகர்கள்‎ (1 பகு, 5 பக்.)\n► அயர்லாந்து மேடை நாடக நடிகர்கள்‎ (1 பக்.)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-17T03:22:36Z", "digest": "sha1:MCEYYBZSROUUQ7WOZIPBC2SSAFQINHAR", "length": 13394, "nlines": 201, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஸ்டாக்ஹோம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஸ்டாக்ஹோம் (Stockholm) நகரம் ஆனது சுவீடன் நாட்டின் மிகப்பெரிய நகரமும், அதன் தலைநகரமும் இதுவே ஆகும். இதுவே, தேசிய சுவீடிய அரசு, நாடாளுமன்றம், சுவீடிய அரசரின் அதிகாரமுறை இருப்பிடம் ஆகியவற்றின் அமைவிடமும் ஆகும். ஸ்டாக்ஹோம், 13 ஆம் நூற்றாண்டில் இருந்தே சுவீடனின் அரசியல் மற்றும் பொருளாதார மையமாக விளங்கிவருகிறது. 795,163 (டிசம்பர் 2007) மக்கள்தொகையைக் கொண்ட ஸ்டாக்ஹோம் மாநகரசபை, நாட்டிலுள்ள மிகப்பெரிய மாநகரசபையாகும். ஸ்டாக்ஹோம் நகர்ப்புறப் பகுதி, 1,252,020 (2005) மக்கள்தொகையுடன், நாட்டின் மிகப் பெரிய தொடர்ச்சியான கட்டப்பட்ட பகுதியாகவும் உள்ளது. ஸ்டாக்ஹோம் நகரம் ��ுவீடன் நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தில் கடற்கரைப் பிரதேசத்திலேயே அமைந்துள்ளது.\n3 ஸ்டாக்ஹோமின் மக்கள் வகைப்பாடு\n3.1 ஸ்டாக்ஹோம் நகரத்தின் சனத்தொகை (ஆண்டுகள் வாரியாக)\nஸ்டாக்ஹோம் நகரத்தின் மத்தியபகுதி நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அவையாவன குங்ஸோல்மென் (Kungsholmen), சொடர்மல்ம் (Södermalm), நொர்மல்ம்(Norrmalm), மற்றும் ஒஸ்டர்மல்ம் (Östermalm) என்பவையாகும். குங்ஸோல்மென் மற்றும் சொடர்மல்ம் என்னும் இரண்டும் தீவுகளாகும். இங்க்கு பற்பல தீவுகள் காணப்படுகின்றன. இங்கு உள்ள பற்பல தீவுகளும் பாலங்களால் இணைக்கப்பட்டே இருக்கின்றன. ஸ்டாக்ஹோம் நகரத்தின் மத்திய பகுதியில் மட்டும் பதினான்கு தீவுகள் காணப்படுகின்றன. ஸ்டாக்ஹோம் நகரத்தின் 30% வீததிற்கும் மேலதிகமான பகுதி நீர் வழியினாலேயே ஆக்கப்பட்டுள்ளது. மற்றைய 30% வீதப் பகுதியும் பூங்காக்களாலும் புல்வெளிகளாலும் மூடப்பட்டுள்ளது.\nகம்லா ச்டான் (Gamla Stan) எனும் நகரமே ஸ்டாக்ஹோம் நகரத்தின் மிகவுய்ம் பழமை வாய்ந்த பகுதியாகும், அதாவது பழமையான நகரம் ஆகும்.\nஇதன் சராசரியான வருடாந்த வெப்பநிலை 10 °C (50 °F) ஆகும். ஸ்டாக்ஹோம் நகரத்தின் சராசரியான வருடாந்த மழைவீழ்ச்சி முப்பது தொடக்கம் அறுபது வரையியான இன்ஞ்சஸ் ஆகும்.\nவிஞ்ஞானத்தில் ஆய்வுகளுக்கும் மேல்ப் படிப்புக்களுக்கும் ஆனதுமான கல்வி ஸ்டாக்ஹோம் நகரத்தில் 18 ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கத் தொடங்கியது. மருத்துவக்கல்வியும் ஸ்டாக்ஹோம் அவதான நிலையம் போன்ற பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் 18ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கப் பட்டன. ஸ்டாக்ஹோம் நகரத்தில் மருத்துவக் கல்வியானது 1811 ஆம் ஆண்டில் கரோலின்ஸ்கா மையமாக இறுதியாக முறைப்படுத்தப்பட்டது. ஸ்டாக்ஹோம் நகரத்தில் ரோயல் தொழில்நுட்ப நிறுவனம் 1827 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. தற்சமயம் ஸ்காண்டிநேவியா எனும் தொழினுட்ப உயர்கல்வி நிறுவனமே ஸ்டாக்ஹோமில் உள்ள மாபெரும் தொழினுட்ப உயர்கல்வி நிறுவனம் ஆகும். ஸ்காண்டிநேவியா தொழினுட்ப உயர்கல்வி நிறுவனத்தில் 13,000 மாணவர்கள் மட்டில் கல்வி கற்கின்றனர்.\nசுவீடனின் மொத்த சனத்தொகையில் ஸ்டாக்ஹோமின் சனத்தொகை 22% வீதமாகக் காணப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மூலம் ஸ்டாக்ஹோம் நகரத்தினால் சுவீடனுக்கு 29% வீத வருமானம் கிடைக்கின்றது.\nஸ்டாக்ஹோம் நகரத்தின் சனத்தொகை (ஆண்டுகள் வாரியாக)தொகு\nஸ்டாக்ஹோம் நகரம் உலகிலுள்ள அருங்காட்சியகங்கள் பற்பல உள்ள அருங்காட்சியக-நகரங்களுள் இதுவும் ஒன்றாகும். இங்கு அருங்காட்சியகங்கள் 100 மட்டில் உள்ள்ன, இங்கு பல மில்லியன் கணக்கான மக்களும் ஒவ்வொரு ஆண்டும் வந்து போவார்கள்.\nதட்பவெப்ப நிலைத் தகவல், ஸ்டாக்ஹோம்\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/india-news/delhi-5-year-old-girl-dies-after-kite-string-slits-throat.html", "date_download": "2019-10-17T03:56:36Z", "digest": "sha1:7EO4JQVC6HFJO3MWJI2ZN25ULOC4REV5", "length": 8739, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Delhi 5 year old girl dies after kite string slits throat | India News", "raw_content": "\n‘கோயிலுக்கு செல்லும் வழியில்’.. ‘தந்தை கண்முன்னே’.. ‘4 வயது சிறுமிக்கு’ நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nடெல்லியில் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சிறுமி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nடெல்லியில் கடந்த சனிக்கிழமை 4 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது எங்கிருந்தோ இருந்து வந்த பட்டத்தின் மாஞ்சா நூல் ஒன்று சிறுமியின் கழுத்தில் சிக்கியுள்ளது. இதில் கழுத்து அறுபட்டு அந்த சிறுமி தந்தை கண்முன்னாலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஇதேபோல கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி பொறியாளர் ஒருவரும் பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் டெல்லியில் இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமாஞ்சா நூல்களை தயாரிப்பதும், விற்பதும், சேமித்து வைப்பதும் குற்றம் என அறிவிக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு முன்னரே தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மாஞ்சா நூல் விற்பனை செய்பவர்களுக்கு 5 வருடம் சிறை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைக்குப் பிறகும் மாஞ்சா நூலால் தொடர்ந்து ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள���ர்.\n‘கர்ப்பமாக இருப்பதாக கூறிய மருத்துவர்கள்’.. ‘அதிர்ந்துபோய் நின்ற பெற்றோர்’.. ‘12 வயது சிறுமிக்கு நடந்த பயங்கரம்’..\n‘ஊசி போடணும்’ ‘கீழ இருக்குற ரூமுக்கு வாங்க’.. சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு ஹாஸ்பிட்டலில் நடந்த கொடூரம்..\n'எம் மகள் இதனாலதான் இப்படி பண்ணிட்டா'.. 'பள்ளி மாணவியின்' விபரீத முடிவு.. தாய் சொல்லும் காரணம்\n‘பேஸ்புக்கில் லைவ்’.. ‘உடனே வந்த ஒரு போன்கால்’.. ‘32 காஷ்மீர் பெண்களுக்கு உதவிய இன்ஜினீயர்’ குவியும் பாரட்டுக்கள்..\n‘பெங்களூரில் காணாமல் போய்’.. ‘கோவாவில் கிடைத்த மகள்..’ வீட்டிற்கு வந்த பின்.. ‘பெற்றோர் செய்த அதிரவைக்கும் காரியம்..’\n'நடு ராத்திரியில் டிரஸ் இல்லாமல்'...'பைக் ஓட்டிய இளம் பெண்'... வைரலான வீடியோவால் பரபரப்பு\n‘முன்ஜாமின் மனு தள்ளுப்படி’.. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகிறாரா ப.சிதம்பரம்..\n'இப்ப என் ஒயிஃப் வருவா'.. 'விட்றாதீங்க.. அப்றம் ஃபிளைட் செதறிடும்'.. பரபரப்பை ஏற்படுத்திய போன் கால்\n‘இங்க இருந்து எப்டி போறது’.. ‘நடுவானில் வழி தெரியாமல்’.. ‘குழம்பிய விமானி செய்த காரியம்..’\n‘காதலித்து வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி’.. ‘ஊரே ஒன்றுகூடி செய்த காரியம்’.. ‘வெளியாகியுள்ள அதிர்ச்சி வீடியோ’..\n'அண்ணா கழுத்துல ஒரே ரத்தம்... 'பறந்து வந்த மாஞ்சா கயிறு'...தங்கையின் கண்முன்னே நேர்ந்த கொடூரம்\n‘பைக்கை முந்தும் போது எதிரே வந்த கார்’.. ‘நேருக்கு நேர் மோதிய இரு பைக்குகள்’ 2 பேர் பலியான பரிதாபம்..\n‘குடும்பத்தினரை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று’.. தங்க வைத்து.. ‘தந்தை செய்த நடுங்க வைக்கும் காரியம்..’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/169823", "date_download": "2019-10-17T04:01:39Z", "digest": "sha1:655IZIRWQVPJUGQNKG7YJ3UTT62IJYKD", "length": 6956, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்தியன் 2 நிலவரம் என்ன? ட்ராப்பாகிவிட்டதா? காஜல் அகர்வால் அளித்த பதில் - Cineulagam", "raw_content": "\nஇதுதான் என் ஸ்டைல்.. புகைப்பிடித்து பிக்பாஸ் போட்டியாளர்களை எச்சரித்த மீரா மிதுன்.. சர்ச்சையான புகைப்படம்\nசூர்யாவின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா செம்ம அதிரடி ஆக்‌ஷன் கூட்டணி\nரஜினி-சிவா படத்துக்கு கடும் போட்டியில் இரண்டு நாயகிகள்- இளம் நடிகைக்கு வாய்ப்பு கிடைக்குமா\nஅழகிய தேவதையாக மாறிய இலங்கை பெண் வாயடைத்து போன ரசிகர்கள்\nஅஜித் நம்பர் 1, விஜய்க்���ு 4வது இடம் கொடுத்த பிரபல நடிகை- யாரு தெரியுமா\nநடன பயிற்சியில் குழந்தைகளுடன் ஜாலியாக ஈழத்து பெண்... கவின் அங்க என்னப் பண்றாருனு நீங்களே பாருங்க\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி போட்ட வீடியோ மறுபடியும் இது எப்போ நடக்கும்\nபிக்பாஸ் கஸ்தூரி செய்த மாஸான செயல் பாராட்டாம இருக்க முடியாது - போட்டோவுடன் பதிவு\nகாந்த கண்ணழகி பாடலுக்கு பயங்கரமான நடனத்தை ஆடும் தர்ஷன்.. வைரல் காட்சி இதோ..\nபிகில் தமிழகத்தில் இத்தனை கோடி வசூல் செய்தால் தான் லாபம் வருமாம், முழு விவரம்\nதெலுங்கு சினிமாவின் சென்சேஷன் பாயல் ராஜ்புட் ஹாட் போட்டோஷுட் புகைப்பட தொகுப்பு\nதொகுப்பாளினி மற்றும் சீரியல் நடிகையான நக்ஷத்ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகை சனம் ஷெட்டியின் படு ஹாட் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இன்ஸ்டா புகைப்படங்கள்3\nஅக்கா குடும்பத்துடன் நடிகர் தனுஷ் எடுத்த இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள்\nஇந்தியன் 2 நிலவரம் என்ன ட்ராப்பாகிவிட்டதா காஜல் அகர்வால் அளித்த பதில்\nஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படம் என்ன ஆனது என்று தான் ரசிகர்கள் அனைவரும் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அது பற்றி அடிக்கடி தகவல்கள் வந்துகொண்டு தான் இருக்கிறது.\nஇந்தியன் 2 பெரிய பட்ஜெட் என்பதால் லைகா நிறுவனம் பின்வாங்கிவிட்டது என்று கூறப்பட்டது. பின்னர் வேறு சில நிறுவனங்களையும் ஷங்கர் அணுகியுள்ளார் என்றும் செய்திகள் வந்தது.\nஅதன்பிறகு மீண்டும் லைகா நிறுவனத்துடன் ஷங்கர் பேசிவருவதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ள காஜல் அகர்வால்அளித்துள்ள பேட்டியில் இந்தியின் 2 ட்ராப் ஆகவில்லை, ஜூன் மாதத்தில் ஷூட்டிங் துவங்கும் என கூறியுள்ளார்.\nமற்றொருபுறம் தமிழ் சினிமா வட்டாரத்தில் இந்தியன் 2 ட்ராப் ஆகிவிட்டது, ஷங்கர் வேறு படத்திற்கு சென்றுவிட்டார் என்றும் பேச்சு உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-17T03:38:22Z", "digest": "sha1:SNHCBI37IDLH7O6YQEIFFGVMCCINNY5K", "length": 4380, "nlines": 105, "source_domain": "www.filmistreet.com", "title": "எஸ் ஏ சந்திரசேகரன்", "raw_content": "\nProducts tagged “எஸ் ஏ சந்திரசேகரன்”\nகட்டிய வீட்டை மேஸ்திரி கேட்கலாமா இளையராஜா ராயல்டி குறித்து எஸ்ஏசி\nகன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ மத நல்லிணக்க விழாவில் விஜய்யின் தந்தையுடம் இயக்குனருமான…\nமிரட்டலுக்கு பயமில்லை : டிராஃபிக் ராமசாமி விழாவில் விஜய் தந்தை எஸ்ஏசி பேச்சு\nசமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி.…\nவிஜய்-சிவகார்த்திகேயனுடன் நடன போட்டிக்கு தயாரான இமான் அண்ணாச்சி\nசமூக போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்து படமாகிக் கொண்டிருக்கிறார்கள்.…\nடிராபிக் ராமசாமி படத்தில் விஜய் தந்தையுடன் இணையும் விஜய் ஆண்டனி\nடிராபிக் ராமசாமி ஒரு சமூக ஆர்வலர். நாட்டில் நடக்கும் தவறுகளை தனிமனிதனாக எதிர்த்து…\n7ஸ்டார்-இது புன்னை நகர் அணி பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குநர்கள்\n‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘தரணி’, ‘நையப்புடை’, ‘அழகுக்கு நீ அறிவுக்கு நான்’,…\nதனுஷின் கொடி படத்தின் பாடல்கள் வெளியாகியதை தொடர்ந்து சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலரையும் வெளியிட்டுள்ளனர்.…\nசூட்டிங்கில் கேட் வெட்டி கொண்டாட்டம்… விஜய்யை வாழ்த்திய கீர்த்தி.\nஇளைய தளபதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய், இன்று தனது 42…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90384", "date_download": "2019-10-17T03:06:02Z", "digest": "sha1:ZNC7JI4NVDITO2XTAHWRQY5YM3ZONYNE", "length": 12799, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘மெண்டலு’", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 47\nகு.ப.ராஜகோபாலன்: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி- 2 »\n“அத்தனையும் பைத்தியங்கள்” படித்துவிட்டு தனியா ஸ்டாஃப் ரூமில் கண்ணில் கண்ணீர் வழிய சிரிச்சுட்டு இருந்தேன்\nலிக்கர் லேது, உமன் லேதுன்னா பின்ன எதுக்குதான் அங்கே போனீங்கன்னு அவர் நினைக்கமாட்டாரா பின்ன வரவங்க எல்லாரும் செய்யறதை பண்னாதவங்க மெண்டலுதான்\nசமதானி வந்து நடுங்கிகொ|ண்டே கவனித்த இலக்கிய பூசலைப்போலவே நீங்கள் வேறு எங்கேயோ ஒரு மலைப்பிரதேத்தில் நடத்தி, அங்கிருந்த தேனீர்க்கடையையே மதியம் அடைத்துவிட்டு கிளம்பினதை எழுதி இருந்தீர்கள் அதுவும் ஞாபகம் வந்தது\nஉமன் லேது, குடி லேது நக்சலைட்டும் லேது, பின்ன எதுக்காக சண்டைன்னு அவருக்கு எத்தனை குழப்பமாயிருந்திருக்கும்\nமழைத்தோகை வருடிச்செல்ல நதிச்சருமம் புல்லரித்தது– இது மிக மிக அழ்காக இருக்கு சார்\n3 மணி நேரம் படகைத்தள்ளி கிளப்பினப்புறமும் அந்திரிக்கு மெண்டலுவேதானா எல்லாரும்\nஇறுதியில் சமதானியை போலவே எனக்கும் கண்கள் கலங்கியது. இன்று பந்த் எனவே மாணவிகள் இல்லை தனியே படித்து சிரித்துக்கொண்டிருந்தேன் எதிர்பாராமல் துறைத்தலைவர் எட்டிப்பார்க்கையிலும் சிரிப்பே\nஒரு நல்ல மகிழ்வான நாளைத்தந்தீர்கள்\n எங்களுக்கும்தான். நானும் உங்களுடன் பயணித்தது போலவே இருந்தது. சில நேரங்களில் இது கதையா, கட்டுரையா அல்லது நிஜமாகவே அனுபவம்தானா என்ற சந்தேகம் எழுந்தது.\nஜெகெ வின் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் நாவலும் ஞாபகம் வந்தது. அதில் ஹென்றி ஆற்றில் குளிக்கும்போது சோப்பை நழுவ விட்டு,,,’சோப்பெங்கப்பா…சோப்பெங்கப்பா” என்று அனைவரும் ஆடி மகிழ்வார்கள்…அந்தரிகி மெண்டலு\nஅந்தரிகி மெண்டலு வாசித்து சிரித்தேன். ஆனால் அதன்பிறகுதான் அதிலிருந்த சீரியஸ்நெஸ் புரிந்தது. நம் சாதாரண மக்களுக்கு அவர்களின் தலைக்குமெல் அறிவுலகம் என்று ஒன்று இருப்பதே தெரியாது. அவர்களுக்குத்தெரிந்ததெல்லாம் குடி கூத்து கும்மாளம் என்று ஓர் உலகம். ஆன்மீகம் சோசியம் என்றும் ஒரு உலகம். நம் கவிஞர் பத்துப்பேர் போயிருந்தால் சமதானி சமாதானமாகியிருப்பார். குடித்து கும்மாளமிட்டு அவரையே வெறுக்கச்செய்துவிட்டு வந்திருப்பார்கள்\nமுன்னாடியே வாசித்திருக்கிறேன். அந்தப்படகத்தள்ளும் படத்தை போட்டிருக்கலாம்\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 7\nஞானத்தின் பேரிருப்பு - வேணு தயாநிதி\nபௌத்த காவியங்கள், செயலூக்கம்- கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49\nகேள்வி பதில் - 44\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nவெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/114226-chevvai-pillaiyar-or-avvaiyar-vratham", "date_download": "2019-10-17T02:29:03Z", "digest": "sha1:SJSUFDUOLJPOF2OVNDZB2VW5MZPP53GJ", "length": 18855, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "நல்ல வரன், குழந்தை பாக்கியம், குடும்ப நலன் அருளும் ஔவையார் விரதம்! | Chevvai pillaiyar or avvaiyar vratham", "raw_content": "\nநல்ல வரன், குழந்தை பாக்கியம், குடும்ப நலன் அருளும் ஔவையார் விரதம்\nநல்ல வரன், குழந்தை பாக்கியம், குடும்ப நலன் அருளும் ஔவையார் விரதம்\nதமிழர்களின் பாரம்பர்ய விழாக்கள், வழிபாடுகள் யாவும் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டே அமைந்தவை. தாங்கள் வாழும் நிலத்தைப் பொறுத்தே அவர்களின் வழிபாடுகளும், விரதங்களும் அமைந்துள்ளன. அப்படி உருவான ஒரு விரதம்தான் ஔவையார் விரதம். பெண்களின் முன்னேற்றத்துக்கும், அவர்களுடைய நலவாழ்வுக்கும் அடிப்படையாக அமைந்த இந்த வழிபாடு, பெண்கள் மட்டுமே ஒன்று சேர்ந்து கொண்டாடிய முதல் விழா என்று கூடச் சொல்லலாம்.\nஔவையார் விரதம் இருப்பது எப்படி\nதிரு��ணமாகாத பெண்களும், திருமணம் முடித்த சுமங்கலிப் பெண்களும் ஒன்று சேர்ந்து செய்யும் விரதம் ஔவையார் விரதம். தை, மாசி மற்றும் ஆடிமாத செவ்வாய்க் கிழமைகளில் இந்த விரதத்தினை மேற்கொள்வார்கள். இந்த விரதத்தைப் பற்றி கிராமத்துப் பெண்கள் கூறும்போது, 'மறந்தா மாசி, தட்டினா தை, அசந்தா ஆடி' என்று குறிப்பிடுவார்கள். தை மாதம் கடைப்பிடிக்கவேண்டிய இந்த விரதத்தை மறந்துவிட்டால் மாசி மாதத்திலும், மாசியிலும் மறந்து அசந்துவிட்டால் ஆடியிலும் கடைப்பிடிக்கவேண்டும் என்பது இதன் பொருள். ஆண்டுக்கு ஒருமுறையேனும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பார்கள்.\nஇந்த விரதம் அனுஷ்டிப்பதால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல மாப்பிள்ளையும், திருமணமாகி குழந்தையில்லாத பெண்களுக்குக் குழந்தை வரமும் கிடைப்பதுடன், குடும்ப நலமும் மேம்படும் என்பது நம்பிக்கை. பெண்களால் கடைப்பிடிக்கப்படும் இந்த ரகசியமான நோன்பில் ஆண்களுக்கு அனுமதியில்லை. ஆண் குழந்தைகளுக்குக் கூட அங்கே அனுமதியில்லை. அவ்வளவு ஏன், அங்கு விநியோகிக்கப்படும் கொழுக்கட்டை பிரசாதத்தைக் கூட ஆண்கள் பார்க்கவோ, உண்ணவோ கூடாது என்பது நடைமுறை. இந்த விரதத்துக்குப் போகக் கூடாது என்று ஆண்கள் தடுத்தால், அந்த ஆணின் கண் பார்வை பாதிக்கப்படும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. அதுபோலவே இந்த விரதத்தில் எழும்பும் எந்தச் சத்தமும், உரல் சத்தம் உட்பட எதுவும் ஆண்களின் காதுகளில் விழக் கூடாது என்பதும் ஐதீகம்.\nதை செவ்வாய் விரதம் விரதம் அனுஷ்டிக்கும் முறை:.\nவிரதமிருக்கும் செவ்வாய்க்கிழமை இரவில் சுமார் 10 மணிக்குமேல் ஆண்கள் எல்லோரும் உறங்கிய பின்னர், விரதம் இருக்கும் பெண்கள், வயதான சுமங்கலிப் பெண் ஒருவர் வீட்டில் கூடுவர். மூத்த பெண்கள் சொல்லச் சொல்ல இளம் பெண்கள் இந்த நோன்பினைச் செய்வார்கள். ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் நெல், வெல்லம், தேங்காய், எண்ணெய், திரி, விளக்கு, கொழுக்கட்டை அவிக்க துணி இப்படி கொண்டு வருவார்கள். நெல்லைக் குத்தி, அரிசி புடைத்து, உப்பு சேர்க்காமல் கொழுக்கட்டை செய்வதே வழக்கம். குத்திய அரிசி மாவால் விளக்கு செய்து அதில் தீபம் ஏற்றுவார்கள். எரியும் விளக்கில் அதன் அசைவுக்கு ஏற்ப மாறி மாறித் தோன்றும் வடிவங்களைப் போலவே மாவை உருட்டி பல்வேறு உருவங்களில் கொழுக்கட்டை செய்வார்கள்.\nஒரு செம்பு நிறைய நீர்விட்டு, அதற்கு மேல் கலசம் போல ஒரு தேங்காயை வைத்து, அந்தக் கலசத்தில் ஔவையாரை ஆவாஹணம் செய்வார்கள். அந்தக் கலசத்தை வைக்கோல், புங்க இலை, புளிய இலை பரப்பி அதன்மேல் வைப்பர். கொழுக்கட்டை தயாரானதும் ஔவையாருக்குப் படைத்து விளக்கேற்றி வழிபடுவார்கள். தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு வைப்பதும் உண்டு. கைக்குத்தல் பச்சரிசியும், தேங்காயும் மட்டுமே அந்த விரதத்தில் முக்கியப் பொருள்கள். வேறு எந்தப் பலகாரமும் உண்ணக் கூடாது. வழிபாட்டுக்குப் பிறகு விடிய விடிய கதைகளும், பாடல்களும் பெண்களுக்கிடையே தொடர்ந்து நடக்கும். ஏழைப் பெண்ணொருத்திக்கு ஔவையார் உபதேசித்த இந்த விரத மகிமையை அப்போது சொல்லிப் பாடுவார்கள். பாடலுக்கு நடுவே ஒரு பெண் பாத்திரத்தில் குச்சியை வைத்து மெள்ளத் தட்டி ஓசை எழுப்புவார். அந்த இரவில் சொல்லப்படும் கதை சுவாரசியமானது.\nஒருமுறை பசியும் தாகமுமாக வந்துகொண்டிருந்த ஔவைப்பாட்டி, வழியில் ஒரு வீட்டைப் பார்த்தார். அந்த வீட்டுக்குச் சென்ற ஔவைப்பாட்டி, ஏழைப் பெண் ஒருத்தி அந்த வீட்டில் இருப்பதைப் பார்த்தார். அரையாடையோடு இருந்த அந்தப் பெண்ணின் ஏழ்மை நிலையைக் கண்டு அதன் காரணம் கேட்டார்.\nஅந்தப் பெண்ணும், தான் ஏழு அண்ணன்மார்களுடன் பிறந்ததாகவும், அவர்கள் கொண்டு வரும் 7 படி நெல்லைக் குத்தினால் கிடைக்கும் ஒரு படி அரிசி போதவில்லை என்றும் கூறினாள்.\nஅதைக் கேட்ட ஔவைப்பாட்டி, ''உன்னுடைய அண்ணன்மார்களை அவர்களுடைய முதலாளி ஏமாற்றுகிறார். உன்னுடைய ஏழ்மையைப் போக்க ஒரு விரதத்தை உனக்குக் கூறுகிறேன். அதைக் கடைப்பிடித்தால் உன்னுடைய ஏழ்மை நிலை மாறும்'' என்று கூறியவர் தொடர்ந்து விரதம் இருக்கும் முறையையும் விவரித்தார்.\n''ஆண்கள் யாருக்கும் தெரியாமல், கைக்குத்தல் அரிசியும் தேங்காயும் வைத்து செவ்வாய்க்கிழமை இரவு விரதம் இருக்கவேண்டும். எந்த நிலையிலும் ஆண்களுக்கு இந்த விரதம் கடைப்பிடிப்பது தெரியவே கூடாது'' என்று மறுபடியும் வலியுறுத்திச் சொன்னார். ஔவைப்பாட்டி சொன்னபடியே அந்தப் பெண் விரதம் கடைப்பிடித்தாள். அதன் பிறகு அண்ணன்மார்கள் கொண்டு வந்த நெல்லைக் குத்தியதும், நெல் பொங்கிப்பெருகி வீடெல்லாம் நெல் நிறைந்துவிட்டதாம். பிறகென்ன செல்வச்செழிப்பு கூடிவிட்டது. இந்த விரதத்தால் அவளும் அவள் அண்ணன்மார்களும் கலயாணம் முடித்து எல்லா நலமும் பெற்று வாழ்ந்தார்களாம் என்று நீளும் அந்தக் கதை. இந்தக் கதையினை வட்டாரம் தோறும் விதவிதமாகக் கூறி அந்த இரவினைக் கொண்டாடுவார்கள் பெண்கள். தென்மாவட்டங்களில் இன்றும் சிறப்பாக இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.\nதை செவ்வாய் விரத கொழுக்கட்டை\nஇரவெல்லாம் பாடியும், கதை சொல்லியும் மகிழ்ந்தும் இருந்த பெண்கள் விடிவதற்கு முன்பு, அங்கிருந்த அடையாளங்களை எல்லாம் சுத்தம் செய்வார்கள். கொழுக்கட்டைகளை மீதமில்லாமல் எல்லோரும் உண்டு விடுவார்கள். அடுத்த நாள் விடிந்ததும் வேறு உணவை உண்பதற்கு முன்பாக இந்தக் கொழுக்கட்டைகள் முழுவதையும் உண்டுவிட வேண்டும் என்பது ஐதீகம். வைக்கோல், புங்க இலை, புளிய இலை, பூஜை செய்த பூ எல்லாவற்றையும் ஆற்றிலோ, குளத்திலோ போட்டு விடுவார்கள். குளித்துவிட்டு, நிறை குடத்துடன், மஞ்சள், குங்குமம் சூடி, புது வளையல் அணிந்து வாய் பேசாமல் வீடு வருவார்கள். விரதமிருந்த பிறகு வரும் பகலில் யாருக்கும் எதுவும் தங்கள் கையால் கொடுக்க மாட்டார்கள். இந்த விரதம் செவ்வாய்க்கிழமை பிள்ளையார் விரதம் என்றும் சில பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.\nஔவையார் எனப் பெண்கள் கொண்டாடும் தெய்வம் சங்ககாலப் பெண்புலவர் ஔவையாரா என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை என்றாலும், ஔவையார் வழிபாடு தென்தமிழகம் எங்கும் இருந்து வருகிறது. ஆதிச்சநல்லூர், குறத்திமலை, முப்பந்தல் போன்ற ஊர்களில் ஔவையாருக்கு கோயில்கள் அமைந்துள்ளன. சிறப்பான இந்த விரதம் தை மாத செவ்வாய்க்கிழமைகளில் தென்தமிழகத்தில் ஒவ்வோர் ஊரிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தால் குடும்ப ஒற்றுமை வளர்ந்து, வறுமை நீங்கி, கணவரின் ஆயுள் நீடிக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை. நம்பிக்கைதானே நன்மைகளின் தொடக்கம் விரதங்கள் அதற்கான பலன்களை அளிக்கட்டும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t74151p135-5-30000", "date_download": "2019-10-17T03:42:18Z", "digest": "sha1:REJVQEFX63X6UUBCPYJ76AMKSPM4AG7K", "length": 33245, "nlines": 343, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 10", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின�� நூலகம் - 8600 PDF\n» பிறந்த நாள் வாழ்த்துகள்.\n» காணொளிகள் - பழைய பாடல்கள் {தொடர் பதிவு}\n» உணா்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் நானும் சிறந்தவன்: தோனி\n» தஞ்சாவூா் பெரியகோயிலில் நவ. 5,6-இல் சதய விழா\n» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை\n» சிறிய விஷயங்களை ரசிக்க பழகுங்கள்…\n» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை…\n» வெடிக்க விட்டால் சிதறாது\n» நீ ஆள் மாறாட்டம் பண்ணினதை எப்படி கண்டுபிடிச்சாங்க\n» தலைப்பிரசவம்- நிமிடக் கதை\n» ப்ரோகோலி ஸ்ப்ரவுட் தால் கிச்சடி\n» ப்ரோகோலி – மக்ரோணி பாஸ்தா\n» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்\n» மழைக்கால நோய்களுக்கு கஷாயம்\n» என்னை விட பெரிய பணி\n» வெள்ளம் – முன்னெச்சரிக்கை..\n» வித்தியாசமான திருமண பத்திரிகை\n» இங்க் பேனா – சுஜாதா\n» அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n» பொது தகவல்களை வெளியிட அதிகாரிகள் வெட்கப்படுவது ஏன்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» ஆட்டோவில் பயணித்த பிரிட்டன் அரச தம்பதி\n» கொசு புழுக்கள் உற்பத்தி:அரக்கோணம்,திருத்தணி ரயில் நிலையங்களுக்கு அபராதம்\n» பார்லி.குளிர் கால கூட்டத்தொடர் நவ.,18 ல் துவக்கம்\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» அப்பாவி – ஒரு பக்க கதை\n» சீரியல் - ஒரு பக்க கதை\n» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..\n» பொறுப்பு – ஒரு பக்க கதை\n» அல்பம் – ஒரு பக்க கதை\n» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை...\n» அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» காத்திருக்கப் பழகினால்........ வாழப் பழகுவாய்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:10 am\n» மாங்கல்யம் தந்துனானே – விளக்கம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am\n» மன நிம்மதி தரும் கோவில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am\n» எலக்ட்ரிக் 'ஏர் டாக்சி'\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nதலைவர் ராஜாவின் முயற்சியில், ஆதிராவின் தலைமையில் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 விரைவில் துவங்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்தப் போட்டியில் உலகிலுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விதிமுறைகள், பரிசு விபரங்கள், இறுதித் தேதி ஆகிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.\nகவிதைப் போட்டி 5 -ன் நடுவர்களாக நம் தளம் சாராத மூவரை ஆதிரா தேர்வு செய்துள்ளார்கள். அந்த மூவரின் விபரம்:\n1..எழுத்தாளர். பேரா. முகிலை இராசபாண்டியன்\nபேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை\n2. திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன்,\nஎம்.ஏ., எம்.ஃபில்,. பிஎச்.டி., பட்டயம். சைவ சித்தாந்தம்.\nமேலாளர், ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனம்.\n3. பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார்,\nஎம். ஏ., எம். ஃபில், பிஎச்.டி.\nகவிதைப் போட்டி மாபெரும் வெற்றிபெற நிர்வாகக் குழுவினர் தங்களின் முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nகவிதைப் போட்டி 5-ன் தலைவராக நம் தலைமை நடத்துனர் ஆதிரா செயல்படுவார்கள்.\nகவிதை எழுத வேண்டிய தலைப்புக்கள்.\n2. இனிய தமிழ் இனி\n3. ஈழம் பாடாத இதயம் /ஈழம் பாடாதோன் ஏன்\n5. அசையாதா அரசியல் தேர்\n6. விடியலைத் தேடும் விடிவெள்ளி\n9. இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது\n10. பெண்ணே எழு நீ இடியாக\n11. நடக்க முடியாத நதிகள்\n12. கடைக்கண் திறக்காதா காதல்\n13. இந்தக் காதல் எது வரை\n14. வேரை மறந்த விழுதுகள்\n15. பழுது படாத பாசம்\n16. நிலமகள் நோதல் இன்றி.....\nமுதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்\nஇரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்\nமூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்\nஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்\nமொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்\nகவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012\nகவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி : poemcontest5@eegarai.com\nமின்னஞ்சலில் கவிதை அனுப்பும் போது தங்களின் பயனர் பெயரையும் மறவாமல் குறித்து அனுப்பவும்\n1.உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராகி, கவிதை அனுப்பும் பொழுது உங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டியில் இடம் பெறாது.\n2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்���விஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளத் தடை இல்லை.\n3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் 8 தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் எட்டு கவிதைகள் வரை அனுப்ப இயலும்.\n4.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.\n5.ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகி சிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.\n6.கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 10 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.\n7.குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\n8.புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.\n9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nநண்பர்களே இந்தப் போட்டி நடந்து முடிந்து விட்டது - அடுத்த போட்டி அறிவிக்கும் வரை காத்திருங்கள்\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nமீண்டும் இது போல் போட்டிகள் வேண்டும்....\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\n@Sivapriya wrote: மீண்டும் இது போல் போட்டிகள் வேண்டும்....\nதங்கள் வருகைக்கு நன்றி , விரைவில் இது பற்றிய அறிவிப்பு நிறுவனரால் வெளியிடப்படும்\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\n@Sivapriya wrote: மீண்டும் இது போல் போட்டிகள் வேண்டும்....\nகவிதைப் போட்டி 6 - விரைவில் நடத்தப்படும். இதுவரை நடத்திய போட்டிகளைவிட இன்னும் சிறப்பாக போட்டி இருக்க வேண்டும் என்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது\nஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் இது குறித்த அறிவிப்பு வெளிவரும்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: ஈ���ரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\n@Sivapriya wrote: மீண்டும் இது போல் போட்டிகள் வேண்டும்....\nகவிதைப் போட்டி 6 - விரைவில் நடத்தப்படும். இதுவரை நடத்திய போட்டிகளைவிட இன்னும் சிறப்பாக போட்டி இருக்க வேண்டும் என்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது\nஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் இது குறித்த அறிவிப்பு வெளிவரும்\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகண்டிப்பாக கலந்து கொள்கிறேன்.... http://www.rishvan.com\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nநான் இந்த தளத்தில் இணைந்து இரு நாட்கள் ஆகின்றது 01 ஜனவரி 2012 தேதியை சரியாக பார்க்காமலே அவசரபட்டு போட்டியில் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் முடிந்த போட்டிக்கு கவிதை எழுதி விட்டேன் இதோ இந்த முட்டாளின் கவிதை...\nவலியை சுகமாய் எண்ணும் தருணம்\nஅன்னை அனுபவித்த பிரசவ வேதனை\nஇறுதி தோசையென சொல்லி முடிக்கையில்\nசுட்ட தோசையில் பெரிதைத் தேடுவாள்\nமகன் கல்விக்காக மூட்டை தூக்குவான்\nகனவில் மட்டுமே மகனைத் தூக்குவான்\nஐந்து வயதில் அன்னை ஆனவள்\nஅக்கா என்றால் உயிரையும் தருவாள்\nநண்பனுக் கெதிராய் சண்டை நடக்கையில்\nபாட்டி அன்னையைத் திட்டி தீர்த்தாலும்\nபேரனைக் காண அமைதி கொள்ளுவாள்\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nமேலும் இந்த திரியில் யாரும் கருத்துக்கள் பதியாமல் இருக்க இந்த திரியை பூட்டிவிடுகிறேன். இந்த திரியில் கருத்துகள் பதிந்த அனைவருக்கும் நன்றி\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/students/", "date_download": "2019-10-17T02:46:32Z", "digest": "sha1:RFTXVQ3IN7JZ5RJROWAF2X7544LWQGY2", "length": 13181, "nlines": 215, "source_domain": "globaltamilnews.net", "title": "students – GTN", "raw_content": "\nஉலகம் • ��ிரதான செய்திகள்\nகமரூனில் கடத்தப்பட்ட 77 மாணவர்கள் விடுதலை\nமத்திய ஆபிரிக்க நாடான கமரூனில் பாடசாலை ஒன்றிலிருந்து...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதெலங்கானாவில் பாடசாலையின் கூரை இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழப்பு\nதெலங்கானா மாநிலத்தின் தலைநகரம் ஐதராபாத்தில் பாடசாலை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரப்பிரதேசத்தில் பேருந்து மோதியதில் சுற்றுலா சென்ற 6 மாணவர்கள் பலி\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ரா மற்றும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாலபே தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு\nமாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிர மாநிலத்தில் விபத்தில் 5 மாணவர்கள் உயிரிழப்பு\nஇந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே-பெங்களூரு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமத்தியப்பிரதேத்தில் பாடசாலை பேருந்து விபத்து – 5 மாணவர்களும் பேருந்து சாரதியும் உயிரிழப்பு\nஇந்தியாவின் மத்தியப்பிரதேத்தில் பாடசாலை மாணவர்களை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவேலூரில் கிணற்றில் குதித்து நான்கு பாடசாலை மாணவிகள் தற்கொலை :\nதமிழகத்தின் வேலூர் மாவட்டம் பணப்பாக்கம் பள்ளி என்ற அரச...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்க மருத்துவ பீட மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடத் தீர்மானம்\nஅரசாங்க மருத்துவ பீட மாணவர்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி ரத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். – யாழ்.பல்கலை மாணவர்கள்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் தடை செய்யப்பட வேண்டும் – கர்தினால்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் பல கிராமங்களுக்கு பேரூந்து சேவைகள் இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகோணமலைப் பாடசாலையொன்றில் கேரள கஞ்சாவுடன் மாணவர் சிலர் கைது\nதிருகோணமலை – உப்புவெளி பகுதியில் அமைந்துள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலை மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் குதிப்பு.\nகிளிநொச்சியில் 18 பரீட்சை நிலையங்களில் 1617 மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்றனர்\nநாளை மறு���ினம் எட்டாம் திகதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி படையினரின் ஏற்பாட்டில் 75 மாணவா்களுக்கு துவிச் சக்கர வண்டிகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுளோபல் தமிழ்ச் செய்தியால் கனகாம்பிகை பாடசாலையின் கூரைக்கு நிதியுதவி\nபாடசாலையொன்றின் 41 மாணவர்களின் கைகளில் வெட்டுக் காயங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலை மாணவர்களுக்கு போதைவஸ்து விற்பனை செய்தவர் கிளிநொச்சியில் கைது\nகல்லுண்டாய் வெளியில் பிரதமருடன் TNAயின் முக்கியஸ்த்தர்கள்.. October 16, 2019\nமணியந்தோட்டம் இளைஞன் படுகொலை – கொலையாளிகள் தலைமறைவு… October 16, 2019\nபிரித்தானிய தூதருடன் BBK Partnership பினர் சந்திப்பு… October 16, 2019\n11 கோடி மோசடி – இரண்டாம் சந்தேகநபருக்கு பிணை… October 16, 2019\nஓய்வுபெற்றதன் பின்னரும் அரச மாளிகை…. October 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/cmb-issue/", "date_download": "2019-10-17T04:11:46Z", "digest": "sha1:KEO4VNJ46GNA2YX6NIJJOFIJ7I6UEP7O", "length": 8834, "nlines": 91, "source_domain": "view7media.com", "title": "ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்த காவிரி உரிமை மீட்பு போராட்ட ஒருங்கிணைப்புக்குழு! | View7media - latest update about tamil cinema movie reviews", "raw_content": "\nநடிகை ஜெயசித்ரா இல்லத்தில் விஜய்சேதுபதியுடன் பிரம்மாண்டமாக கொண்டாடிய அம்ரீஷின் பிறந்தநாள் விழா\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்த காவிரி உரிமை மீட்பு போராட்ட ஒருங்���ிணைப்புக்குழு\n10/04/2018 11/04/2018 admin\tஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்த காவிரி உரிமை மீட்பு போராட்ட ஒருங்கிணைப்புக்குழு\nசென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்த காவிரி உரிமை மீட்பு போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் பி.ஆர்.பாண்டியன், இயக்குநர் அமீர், நடிகர் ஆரி, சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சிவஇளங்கோ ஆகியோரின் தலைமையில், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சௌந்தர்,சந்திர மோகன், இயக்குனர்கள் கவுதமன், வெற்றிமாறன், மக்கள் பாதை இயக்கம் உமர் முக்தார், நசீர், முகமது இப்ராஹிம், வழக்கறிஞர் சிவா, வி.சேகர் உள்ளிட்டோர் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடவும், கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தராக நியமனம் செய்ததை ரத்து செய்திட வலியுறுத்தி ஆளுநர் வழியாக குடியரசு தலைவருக்கு கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர் காவேரிக்காக தீக்குளித்து உயிர் நீத்த விக்னேஷ்வரன் இறந்த இடமான எழும்பூர் ஆல்ப்ரட் திரையரங்கம் அருகே சாலையில் அமர்ந்து அனைவரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n← டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடர் மைக்ரோப்ளக்ஸ் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.\nதிருமதி லதா ரஜினிகாந்த் அவர்களின் ஸ்ரீ தயா பவுண்டேஷன் நடத்தும் PEACE FOR CHILDREN கார்னிவல் விழா நடந்தது\n25/11/2018 admin Comments Off on திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களின் ஸ்ரீ தயா பவுண்டேஷன் நடத்தும் PEACE FOR CHILDREN கார்னிவல் விழா நடந்தது\nஆதிராஜனின் “அருவாசண்ட” படத்திற்காக வைரமுத்து எழுதிய பாடலை ரம்யா நம்பீசன் பாடினார்\n02/06/2018 admin Comments Off on ஆதிராஜனின் “அருவாசண்ட” படத்திற்காக வைரமுத்து எழுதிய பாடலை ரம்யா நம்பீசன் பாடினார்\nஒற்றைப் பனை மரம் படத்தை தயாரித்ததில் மிகவும் மகிழ்ச்சி – எஸ்.தணிகைவேல்\n23/01/2019 admin Comments Off on ஒற்றைப் பனை மரம் படத்தை தயாரித்ததில் மிகவும் மகிழ்ச்சி – எஸ்.தணிகைவேல்\nநடிகை ஜெயசித்ரா இல்லத்தில் விஜய்சேதுபதியுடன் பிரம்மாண்டமாக கொண்டாடிய அம்ரீஷின் பிறந்தநாள் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.itsmytime.in/news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D--89355", "date_download": "2019-10-17T02:24:13Z", "digest": "sha1:YTEPKBDOPBCUZBIELATQZ4GLT5MLTFQF", "length": 4157, "nlines": 99, "source_domain": "www.itsmytime.in", "title": "பெரியபாளையத்தம்மன் கோயிலுக்கு சொந்தமான ராயப்பேட்டை நிலத்தை போலீஸ் உதவியுடன் மீட்கணும்: ஹைகோர்ட் | itsmytime.in", "raw_content": "\nபெரியபாளையத்தம்மன் கோயிலுக்கு சொந்தமான ராயப்பேட்டை நிலத்தை போலீஸ் உதவியுடன் மீட்கணும்: ஹைகோர்ட்\nபெரியபாளையத்தம்மன் கோயிலுக்கு சொந்தமான ராயப்பேட்டை நிலத்தை போலீஸ் உதவியுடன் மீட்கணும்: ஹைகோர்ட்\nதிருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் நளதீர்த்தம் மகிமை\nதலித்கள் குறித்து ஆபாச, வன்முறை பேச்சு.. வாட்ஸ் ஆப் பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nஆந்திராவை போல இரண்டாக பிரிகிறதா கர்நாடகா கொடியேற்றி மிட்டாய் கொடுத்தாச்சில்ல\nஅமைச்சர் சிவி சண்முகத்தின் வீட்டில் அவரது தங்கை மகன் தூக்கிட்டு தற்கொலை\nரயில் நிலையத்தில் வாழைப்பழம் விற்கக் கூடாதாம்.. எந்த ஊரில் எனக் கேட்கிறீர்களா..\nதினசரி பதில் சொல்லும் ஜெயக்குமார் இதற்கும் பதில் சொல்வாரா: கொங்கு ஈஸ்வரன் கேள்வி\nஇடைத்தேர்தல் தொகுதி மக்களுக்கு ஜாக்பாட் அ.தி.மு.க அதிரடி வியூகம்\nவெள்ள சேதத்தைப் பார்வையிட நாளை கேரளா செல்கிறார் பிரதமர் மோடி\nநிலாவில் நடந்த 4வது விண்வெளி வீரர் ஆலன் பீன்.. உடல்நலக்குறைவால் மரணம்\n`ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடத் தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-17T03:07:22Z", "digest": "sha1:BWPXZGEFNNHHQVRUKEXL6FVG7LVZ6QK5", "length": 8045, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டுவிட்டர் கணக்கு முடக்கம்", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\n“ஐன்ஸ்டீன் புவி ஈர்ப்பு விசையை கண்டறிய கணக்குகள் உதவவில்லை” - பியூஸ் கோயல் பேச்சு\nசிவனுக்கு எந்த பிரத்யேக ட்விட்டர் பக்கங்களும் இல்லை - இஸ்ரோ\n“ட்விட்டரில் எனது பெயரில் உலா வரும் க��க்குகள் போலியானவை”- இஸ்ரோ சிவன்..\nஇஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் உலா வரும் போலி ட்விட்டர் கணக்குகள்..\nவருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்\nகார்த்தி சிதம்பரத்திற்கு வலைவிரிக்கும் சிபிஐ - 5 நாடுகளுக்கு கடிதம்\nகார்த்தி சிதம்பரம் வங்கி கணக்கை கேட்டு 5 நாடுகளுக்கு சிபிஐ கடிதம்\nஜம்மு- காஷ்மீர் விவகாரம்: 4 ட்விட்டர் கணக்குள் திடீர் முடக்கம்\nசமூக வலைத்தளங்கள் மூலம் கல்விக் கடனாளிகளை தேடும் வங்கிகள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nஇன்ஸ்டாகிராமில் ஆதிக்கம் செலுத்தும் ஒருகோடி இந்திய போலி கணக்குகள்\nநிரவ் மோடியின் 283 கோடியை முடக்கியது சுவீஸ் வங்கி\n'இருப்புத்தொகை இல்லாத கணக்குகளுக்கும் காசோலை வழங்குக' : ரிசர்வ் வங்கி\nவாட்ஸ்அப் செயலி திடீர் முடக்கம் - பயனாளர்கள் அதிருப்தி\nஅழகிரி மகன் துரை தயாநிதியின் 40 கோடி சொத்துகள் முடக்கம்\n“ஐன்ஸ்டீன் புவி ஈர்ப்பு விசையை கண்டறிய கணக்குகள் உதவவில்லை” - பியூஸ் கோயல் பேச்சு\nசிவனுக்கு எந்த பிரத்யேக ட்விட்டர் பக்கங்களும் இல்லை - இஸ்ரோ\n“ட்விட்டரில் எனது பெயரில் உலா வரும் கணக்குகள் போலியானவை”- இஸ்ரோ சிவன்..\nஇஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் உலா வரும் போலி ட்விட்டர் கணக்குகள்..\nவருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்\nகார்த்தி சிதம்பரத்திற்கு வலைவிரிக்கும் சிபிஐ - 5 நாடுகளுக்கு கடிதம்\nகார்த்தி சிதம்பரம் வங்கி கணக்கை கேட்டு 5 நாடுகளுக்கு சிபிஐ கடிதம்\nஜம்மு- காஷ்மீர் விவகாரம்: 4 ட்விட்டர் கணக்குள் திடீர் முடக்கம்\nசமூக வலைத்தளங்கள் மூலம் கல்விக் கடனாளிகளை தேடும் வங்கிகள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nஇன்ஸ்டாகிராமில் ஆதிக்கம் செலுத்தும் ஒருகோடி இந்திய போலி கணக்குகள்\nநிரவ் மோடியின் 283 கோடியை முடக்கியது சுவீஸ் வங்கி\n'இருப்புத்தொகை இல்லாத கணக்குகளுக்கும் காசோலை வழங்குக' : ரிசர்வ் வங்கி\nவாட்ஸ்அப் செயலி திடீர் முடக்கம் - பயனாளர்கள் அதிருப்தி\nஅழகிரி மகன் துரை தயாநிதியின் 40 கோடி சொத்துகள் முடக்கம்\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வ��ழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-17T03:37:10Z", "digest": "sha1:3LWOM3OMLZA2O75UX6OZSF6P35ZOA4FP", "length": 7681, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தமிழக அரசியல் கட்சிகள்", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\n\"ரஜினி சார் நல்ல மனிதர்.. ஆனால் இந்த அரசியல்\"-ஏ.ஆர்.முருகதாஸ்\nஉணவு அரசியலை துணிச்சலாக பேசும் அமெரிக்க ஆவணப்படம்\nதமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா..\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nவிரைவில் அயோத்தி தீர்ப்பு - தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nநாட்டு நலனில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை : பிரதமர் மோடி\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \nஅரசியல் சாணக்கியரா பிரஷாந்த் கிஷோர் \nசீனர்களின் செல்லப்பிராணி சைக்கிள் - ஒரு நெகிழ்ச்சியான சினிமா\nபணக்கார மாநில கட்சிகள் எவை : திமுக 2வது இடம்; அதிமுக..\n“கீழடி அகழ்வாராய்ச்சி பணியை தமிழக அரசு கைவிடக்கூடாது” - திருமாவளவன்\nஇந்திய அளவில் தூய்மையற்ற ரயில் நிலையங்கள்: மோசமான நிலையில் தமிழ்நாடு\n\"ரஜினி சார் நல்ல மனிதர்.. ஆனால் இந்த அரசியல்\"-ஏ.ஆர்.முருகதாஸ்\nஉணவு அரசியலை துணிச்சலாக பேசும் அமெரிக்க ஆவணப்படம்\nதமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா..\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nவிரைவில் அயோத்தி தீர்ப்பு - தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nநாட்டு நலனில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை : பிரதமர் மோடி\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \nஅரசியல் சாணக்கியரா பிரஷாந்த் கிஷோர் \nசீனர்களின் செல்லப்பிராணி சைக்கிள் - ஒரு நெகிழ்ச்சியான சினிமா\nபணக்கார மாநில கட்சிகள் எவை : திமுக 2வது இடம்; அதிமுக..\n“கீழடி அகழ்வாராய்ச்சி பணியை தமிழக அரசு கைவிடக்கூடாது” - திருமாவளவன்\nஇந்திய அளவில் தூய்மையற்ற ரயில் நிலையங்கள்: மோசமான நிலையில் தமிழ்நாடு\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2016/05/blog-post_821.html", "date_download": "2019-10-17T02:44:35Z", "digest": "sha1:WUBUO2ZMBCMBOWAE4MS5PRFAUM7Z4MMP", "length": 19129, "nlines": 298, "source_domain": "www.visarnews.com", "title": "வேலைக்கு போகும் பெண்ணா? உங்களுக்கான சூப்பர் பேஸ் பேக் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Pengal » வேலைக்கு போகும் பெண்ணா உங்களுக்கான சூப்பர் பேஸ் பேக்\n உங்களுக்கான சூப்பர் பேஸ் பேக்\nவேலைக்கு செல்லும் பெண்களுக்கு, தினமும் அலுவலகம் செல்லும் டென்ஷனில் சருமத்தை பாதுகாப்பது சற்று கடினமான காரியமாகவே உள்ளது.\nஎப்போதும் ப்ரஷ்ஷாக இருக்க உங்களுக்காகவே பிரத்யேக குளியல் பவுடர் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nபயத்தம் பருப்பு- கால் கிலோ...\nகடலை மாவு- 6 டீஸ்பூன்,\nமுல்தானி மட்டி- அரை டீஸ்பூன்,\nஎலுமிச்சைச் சாறு- 4 டீஸ்பூன்\nமுதலில் எலுமிச்சை தோல், கஸ்தூரி மஞ்சள் மற்றும் கசகசாவை மெஷினில் நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.\nபிறகு கடலை மாவு, முல்தானி மட்டி மற்றும் எலுமிச்சை சாற்றை இதனுடன் கலந்து கொள்ளுங்கள்.\nஇந்த பவுடரை முகம் முதல் பாதம் வரை பூசி பத்து நிமிடங்கள் கழித்து குளியுங்கள்.\nஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த `பேக்'கை உடலில் தேய்த்து குளிப்பதன் மூலம் சருமம் சுத்தமாக்குவதுடன், இழந்த பொலிவும் விரைவிலேயே திரும்ப கிடைக்கும்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்ப���்தியம்\nமைத்திரி- ரணில் அரசு அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வு காண வேண்டும்: இரா.சம்பந்தன்\nஇலங்கைக்குள் இன்னொரு தேசம் இல்லை: பிரதமராக பதவியேற்ற ரணில் தெரிவிப்பு\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nசச்சின் மகன் அர்ஜுன் மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள...\nநிக்கி கல்ராணி விளையாடின கேம் எது தெரியுமா\nஇது நம்ம ஆளு - விமர்சனம்\nகங்கை நதியில் மாயமானாரா வேந்தர் மூவிஸ் மதன்\nதாமதமாகும் பாலாவின் அடுத்த படம்.\nகாதலருக்கு ஒரு நீதி, மேக்கப் மேனுக்கு ஒரு நீதி\nகலாபவன் மணி அருந்திய மதுவில் மெத்தனால் அல்கஹால்: ம...\nஉள்ளாட்சித் தேர்தல்களிலும் எங்களது கூட்டணி தொடரும்...\nபுதிய அரசியலமைப்புக்கு பொதுமக்களிடம் இருந்து 5000க...\nநோர்வே வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் இலங்கை வந்தா...\nகுமரன் பத்மநாதன் எதிர்வரும் யூலை 26ஆம் திகதி வரை ந...\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்குத் தடை; அமைச்சரவைத் ...\nவடக்கு மீள்குடியேற்றம்; எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்...\nமாடல்களும், நடிகைகளும் தங்கள் அழகைப் பாதுகாக்க செய...\nபெங்களூரில் பிரியாமணிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்\nத்ரிஷா படத்துக்கு ஹாலிவுட் கலைஞர்கள்\nதி.மு.கவின் தோல்விக்கு காங்கிரஸ்தான் காரணம்: தமிழி...\nஆலுமா டோலுமா இப்படியும் அர்த்தம் இருக்கா\nமீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும...\nபேரறிவாளனுக்கு வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை\nஇரண்டு ஆண்டுகளில் எழுநூறுக்கும் மேற்பட்டத் திட்டங்...\nலசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான ஆவணங்களை புலனாய்...\nகிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான முப்படையினரின...\nபொலிஸ், காணி அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் பரிச...\nஇராணுவத்தினர் பாடசாலைக்குள் நுழைவதைத் தடுக்கும் அத...\nஜெயலலிதாவின் தலையீட்டைக் கோருவதன் மூலம் விக்னேஸ்வர...\nராஜபக்ஷக்கள் நன்றியுணர்வு அற்றவர்கள்: மேர்வின் சில...\nஉலர் திராட்சையின் அபூர்வ நன்மைகள்\nகோஹ்லியை மனதார காதலிக்கும் பூனம் பாண்டே\nபழாப்பழ பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nசிங்கப்பூரில் வசிக்கும் இந்திய பெண் எழுத்தாளருக்கு...\nமாதவிடாய் தாமதம் ஆவதற்கு இவை தான் காரணம்\nஉலகின் தலைசிறந்த வீரர் வீராட் கோஹ்லி\nஇணையத்தளத்தில் அதிகம் தேடப்படும் அரசியல்வாதிகளில் ...\nவசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம்; சி.வி.விக்னேஸ்...\nவடக்கு மக்களின் பிரச்சினைகளை தெற்கிலுள்ளவர்கள் விள...\nமைத்திரி - சேக் ஹசீனா சந்திப்பு; இலங்கை பங்களாதேஷ்...\nநோர்வே வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் நாளை மறுதினம...\nமுப்படையினரின் ‘புறக்கணிப்பு’ முடிவுக்கு கிழக்கு ம...\nதேசிய பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை:...\nதமிழ்த் தேசியத்தின் பெயரால் அரசியல் செய்வோர் ஊடகங்...\nபோருக்குப் பின் வடக்கில் கல்வி வளர்ச்சி பாரிய வீழ்...\nகாணாமற்போகச் செய்யப்பட்டோரின் உறவினர்களின் பங்களிப...\nநிலையான அபிவிருத்தியை நோக்கி இலங்கை ஸ்திரமாக நகர்க...\nதமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு\nசிம்புவுக்கு தனுஷ் ரசிகர்கள் வாழ்த்து\n”கபாலி” ரஜினியை புகழ்ந்த விஜய்\n’சிம்பு இவ்வளவு நேர்மையான ஆளா\nஇந்தியாவிலேயே நிறைகூடிய குழந்தையைப் பெற்றெடுத்த பெ...\nசன்ன, உபுலீ பாரிய ஊழல் மோசடி ஆணைக்குழுவில்\nதெரிந்து கொள்ளுங்கள் சமையல் மந்திரம்\n உங்களுக்கான சூப்பர் பேஸ் ப...\n“அவருக்கு என்னால் பந்துவீச முடியாது”: வாசிம் அக்ரம...\nஇங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை\niPhone 7 கைப்பேசிக்கு இத்தனை மவுஸா\nஇதுதாங்க உலகத்திலேயே காஸ்ட்லியான ஸ்மார்ட் போன்: வி...\nபூசா சிறைச்சாலையில் திடீர் தேடுதல் வேட்டை\nஅணுகுண்டு விழுந்த ஹீரோசீமா எரிகுண்டு விழுந்த முள்ள...\nதமிழ், ஹிந்தி என்று பார்ப்பதில்லை. நல்ல கதைகளை சப்...\nதிரைப்படங்களில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளுக...\nஎம்ஜிஆருக்கு தந்த வெற்றியை இப்போது மக்கள் தந்திருக...\nஎமக்கான அரசியல் தீர்வுக்கு ஜெயலலிதா உந்து சக்தியாக...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை திட்டி...\nநல்லிணக்கப் பொறிமுறைக்கான கருத்துக்களையும், ஆலோசனை...\nகருணாநிதிக்கு வாழ்த்துத் தெரிவித்து சம்பந்தன் கடித...\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் முறையற்ற செயலை ஏற்க மு...\nமுதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பில் இந்தோனேசிய ஜனா...\nசமந்தாவின் காதலர் இவர் தானா\nதாம்பத்தியத்தில் பெண்களுக்கு எந்த வகையான தீண்டல்கள...\nவயதானால் தம்பதியருக்கு தாம்பத்தியத்தில் இன்பம் குற...\nஅதிகளவு கோபத்தை வரத் தூண்டும் உணவுப் பொருட்கள்\nஉடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிடக்கூடாத உணவுகள்\nசுரங்க லக்மல் மீண்டும் இலங்கை அணிக்கு\nகர்ப்பிணி பெண்ணிற்கு வாடகைக்கு வீடு வழங்க மறுத்த உ...\nபொது வாழ்வ��� விட்டுப் போகிறேன்: தமிழருவி மணியன்\nஈராக்கின் படை நடவடிக்கையில் சிக்கவிருக்கும் ஃபலுஜா...\nமோடி அலை சதவிகிதம் குறைந்துள்ளது: கருத்துக்கணிப்பு...\nகாணாமற்போனோர் தொடர்பிலான தனிப்பணியகத்துக்கு அமைச்ச...\nஈழத்தமிழர்களுக்கான ஒத்துழைப்பினை ஜெயலலிதா தொடர்ந்த...\nவடக்கில் பொருத்து வீடுகள் இல்லை; கல் வீடுகளே அமைக்...\nமுப்படை முகாம்களுக்கு செல்ல கிழக்கு மாகாண முதலமைச்...\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையை ம...\nமீண்டும் அஜித்துடன் இணைகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்\nஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி\nசாலை விபத்தில் பலியான சகோதரிகள்..\nஇயலாதவர்களுக்கு உதவிய நடிகர் கார்த்தி\nபீட்சா பர்கர் போன்றவற்றிலும் நச்சு இரசாயனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-17T03:01:53Z", "digest": "sha1:DFCN5ZS4CVUKARWSFW7X6FIAZTRTVLA4", "length": 10777, "nlines": 255, "source_domain": "dhinasari.com", "title": "விடுவிப்பு Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு குறிச் சொற்கள் விடுவிப்பு\nஅபிநந்தன் நாளை விடுவிக்கப் படுகிறார்: இம்ரான் கான் அறிவிப்பு\nஇந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் நல்லெண்ண அடிப்படையில் நாளை விடுவிக்கப்படுகிறார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று கூறினார். #Abinandhan #Abinanthan ஜெனீவா ஒப்பந்தத்தின்படி இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்க வேண்டும்...\nபிரதமருக்கு மோடிக்கு முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் கடிதம்\nஇலங்கைச் சிறைகளில் உள்ள 51 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம்...\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nஉள்ளூர் செய்திகள் 16/10/2019 7:03 PM\nதிகார் சிதம்பரத்தை… அமலாக்கத் துறையும் கைது செய்தது நாளை 3 மணிக்கு நேரில் ஆஜர்படுத���த...\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/articles/901825/", "date_download": "2019-10-17T04:17:56Z", "digest": "sha1:NWMFAFJY2KIFFDCBBUNLEDXZJCEBOHP6", "length": 5334, "nlines": 107, "source_domain": "islamhouse.com", "title": "ஸகாத்துல் பித்ர் ஓர் விளக்கம் - தமிழ் - இமாம் ​செய்யத் இஸ்மாயில்", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : தமிழ்\nஸகாத்துல் பித்ர் ஓர் விளக்கம்\nஎழுத்தாளர் : இமாம் ​செய்யத் இஸ்மாயில்\nமீளாய்வு செய்தல்: முஹம்மத் அமீன்\nஇஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\nசகாத் - செல்வந்தர் வரி\nசகாத் - செல்வந்தர் வரி\nபெருநாள் தினத்தின் உணவுக்குத் தேவையான ஆகாரத்தை விட மேலதிக வசதி உள்ளவர்களின் மீது இது கடமையாகும். தன்னுடைய பராமரிப்பின் கீழுள்ள சகலரின் ஸகாதுல் பித்ராவையும் நிறைவேற்றுவது, அவர்களின் பராமரிப்பாளனின் மீது கடமையாகும். இதனை பின் வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.\nஸகாத்துல் பித்ர் ஓர் விளக்கம்\nஸகாத்துல் பித்ர் ஓர் விளக்கம்\nபாவங்களைப் போக்கும் ஸகாதுல் பித்ர்\nபிறரை வாழ வைக்கும் தர்மம் - 3\nபிறரை வாழ வைக்கும் தர்மம் - 2\nபிறரை வாழ வைக்கும் தர்மம் - 1\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/132-news/essays/rayakaran/3744-2017-12-31-14-06-41", "date_download": "2019-10-17T02:41:27Z", "digest": "sha1:67OR4ARTFNTK3AJE2K7CQVXMLZLL3J2G", "length": 37921, "nlines": 199, "source_domain": "ndpfront.com", "title": "\"தூய கரங்கள் - தூய நகரங்கள்\"", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\n\"தூய கரங்கள் - தூய நகரங்கள்\"\nசாதிய சமூகத்தில் \"தூயது\" என்பது, ஒரு பாசிசக் கருத்தியலே. தமிழன் என்ற \"தூய\" கருத்தியலும் - வாழ்வுமுறையும், பிற இன மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியச் சமூகத்துக்கு எதிரான மனித விரோதப் பண்பாட்டையும் - நடைமுறையையுமே முன்வைக்கின்றது.\n\"தூய\" தமிழர் என்ற ஒடுக்கும் சாதிய கருத்தியலானது, ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் சாதியத்தில் இருந்து சமூகத் தூய்மையைக் கோருகின்றது. இந்த தூய்மைவாதமே பிற பண்பாட்டு கூறுகளுக்கு எதிராக, கோயில்களில் புனிதத்தை முன்வைக்கின்றது. அந்தந்த சாதிக்குள்ளான சாதிய வாழ்க்கை முறைமையையே தூய்மைக் கோட்பாடு முன்வைக்கின்றது. மனிதன் உண்ணும் உணவில், புனிதத்தையும் தூய்மையையும் முன்வைக்கின்றது. எதைக் கடவுளுக்கு படைக்கலாம் என்ற, சாதிய வக்கிரத்தையும் சமூகத்தில் புகுத்துகின்றது.\nகூட்டமைப்பு மூலம் தமிழ் மக்களை அடக்கியாளும் அதிகாரத்தைப் பெறமுடியாத அணியினரின் கோசம் தான் \"தூய கரங்கள் - தூய நகரங்கள்\" என்பதாகும். யாழ் மாநகரசபையின் முதன்மை வேட்பாளரான மணிவண்ணன் மூலம் முன்வைத்திருக்கும் இக்கோசமானது, அவரினதும் - அவர் கட்சியினதும் கடந்தகால கொள்கையும் நடைமுறையுமாகும். இந்த பின்னணியில் அவர்கள் \"மாற்றத்துக்காய் வாக்களியுங்கள்\" என்று கோருகின்றார். சரி எந்த மாற்றத்துக்காக\n, சாதிகளற்ற மனித வாழ்வுக்காகவா, நவதாராள பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான \"தமிழ்\" தேசிய பொருளாதாரத்தை உருவாக்கவா, நவதாராள பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான \"தமிழ்\" தேசிய பொருளாதாரத்தை உருவாக்கவா, இனவொடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களுடன் இணைந்து போராடவா, இனவொடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களுடன் இணைந்து போராடவா மதச்சார்பற்ற ஆட்சியை அமைக்கவா யாழ் இந்து வெள்ளாளிய சாதிய சிந்தனையிலான யாழ்மையவாத சமூகத்தை மாற்றி அமைக்கவா இல்லவே இல்லை. இருக்கின்ற பிற்போக்கான யாழ் மேலாதிக்க வெள்ளாளிய சாதிய சமூகத்தை தக்க வைக்கவும், அதற்கு தலைமை தாங்கவுமே வாக்கைக் கோருகின்றனர். அவர்கள் போடும் வேசங்களைக் கடந்து, இதுவே தான் உண்மை.\nமாநகரசபையின் முதன்மை வேட்பாளரான மணிவண்ணன வெள்ளாளிய இந்து சாதிய சமூக அடிப்படையில் இருந்தே, வேள்வித் தடையைக் கோரி வழக்கு தாக்கல் செய்தது முதல், சாதிய மயானங்களைத் தக்க வைக்கும் வண்ணம், அண்மைய போராட்டங்களுக்கு எதிராக சாதிய அடிப்படைகளை உயர்த்திப் பிடித்தவர். இது தான் அவர் நிற்கும் கட்சியின் வரலாறும் கூட.\nதேர்தல் அரசியலை தங்கள் அரசியல் தேர்வாகக் கொள்ளும் போதே இது ஊழலானது. இந்த தேர்தலானது, இன்றைய நவதாராளவாத பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. அடிப்படையில் நவதாராளவாதக் கொள்கையானது, மக்களை ஏமாற்றுவதில் இருந்து தொடங்குகின்றது. மக்களின் தேசிய வாழ்வை சூறையாடுவதையே, நவதாராளவாதம் தனது சர்வதேசக் கொள்கையாகக் கொண்டது. இதற்கு வெளியில் இதற்கு வேறு அர்த்தம் கிடையாது. \"தூய கரங்கள் - தூய நகரங்கள்\" என்பது பொருளற்றது. நவதாராளவாதத்தினால் மாசடைய வைக்கப்படுவது. இந்த பின்னணியில் \"மாற்றத்துக்காய் வாக்களியுங்கள்\" என்பது போலியானது, புரட்டுத்தனமானது. தேர்தல் அரசியலானது சமூகப் பொருளாதாரத்தில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது. இங்கு மாற்றம் என்பது, கூட்டமைப்புக்கு மாற்றாக தமக்கு வாக்களிப்பதையே கோருகின்றனர். கூட்டமைப்பின் அதே சமூக பொருளாதாரக் கொள்கையைத் தாண்டி, எதையும் மாற்றாய் முன்வைக்க முடியாது. இதுதான் இந்த மாதிரியான தேர்தல் கட்சிகளின் மாற்ற முடியாத அரசியல் கொள்கையாகும்.\nவேள்வி - சுடலை குறித்த சாதிய வக்கிரங்கள்\nதேர்தல் தொடங்கியவுடன், வாக்குப்பெற்றுக்கொள்ள, வேள்வியை தடை செய்ததை நியாயப்படுத்தும் தர்க்கங்களை மணிவண்ணன் முன்வைக்கின்றார். யாழ் வெள்ளாளிய சாதியச் சுரண்டல் சமூகத்தின் சட்டத்தைக் கொண்டு வேள்வியை தடை செய்த, தனது ஒடுக்கும் சாதிய நடத்தையை மூடிமறைக்க முற்படுகின்றார்.\n\"நானும் வேள்வி நடைபெறும் ஆலயமும் ஒரே மதத்தை சார்ந்தவர்கள்…\" என்கின்றார்.\nநானும் நீயும் ஓரே சாதியாக இருக்காத போது, எப்படி ஓரே மதமாக இருக்க முடியும். நீ ஓடுக்கும் சாதி – மதத்தை பிரதிநிதித்துவம் செய்யும் போது, நான் ஓடுக்கப்பட்ட சாதி - மதத்தை சேர்ந்தவனாக இருக்கும் போது, நாம் ஒன்று என்று கூறுவதே வன்முறையிலான ஒடுக்கும் சாதியின் ஓடுக்குமுறை தான். \"வேள்வி நடைபெறும் ஆலயப்\" பண்பாடும் - வழிபாட்டு முறைகளும், உனது மதப் பண்பாட்டு வழிபாட்டு முறையில் இருந்தே வேறுபட்டது. இதற்கு என்று வெவ்வேறு வரலாறுகள் உண்டு.\nஉழைத்து வாழும் எனது பண்பாட்டையும் - உண்டதைப் படைக்கும் எனது வழிபாட்டு முறைமையை \"புனிதத்துக்கு\" முரணானது என்றும், அதை இறைச்சிக் கடையுடன் ஒப்பிடும் உனது ஓடுக்கும் சாதிய - மத அதிகாரம், ஒடுக்கும் வன்முறையிலானது. நான் உண்ணும் உணவை எனது கடவுளுக்கு படைப்பது எனது பண்பாடு, நீ உண்ணும் உணவை உனது கடவுளுக்கு படைப்பது உனது பண்பாடு. இது எப்படி ஓன்றாக முடியும். சாதி இருக்கும் வரை கடவுள் எப்படி ஒன்றாக இருக்க முடியும். இன்னும் எத்தனையோ கோயில்களுக்குள், நாங்கள் போகவே முடியாது.\n\"வேள்வியை நிறுத்த வேண்டும் என்று ஞா���ப்பிரகாசர், ஆறுமுகநாவலர் இறுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு பிரபாகரன் உட்பட பலர் போராடினர் நானும் போராடினேன். ஒவ்வொருவரும் தமக்கிருந்த பலத்தை பயன்படுத்தி வெவ்வேறு வழிகளில் போராடினர். நானும் எனக்கிருந்த வசதியை பயன்படுத்தி நீதிமன்றை நாடினேன். .. மேலே உள்ளவர்கள் எமது சமூகம் முற்போக்கான நாகரீகமான சமூகமாக மாற வேண்டும் என்று போராடினார்களே தவிர வேறொன்றும் இருக்கப்போவதில்லை. அவர்கள் செய்தது தவறு எனின் மேலே உள்ளவர்களின் துரோகிகள் பட்டியலில் ஞானப்பிரகாசர், ஆறுமுக நாவலர், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு பிரபாகரன் ஆகியோர் வரிசையில் நான் சேர்க்கப்படுவதை பெருமையாக கருதுகின்றேன்.\"\nஇப்படியாக கூறும் மணிவண்ணன் சாதியச் சமூகத்தின் வழித்தோன்றல்கள் வழியில் தன்னைத்தானே முன்னிறுத்துகின்றார். சாதிச் சமூகத்தை முன்னிறுத்துவதை தாண்டி, எதையும் புதிதாக இங்கு முன்வைக்கவில்லை. இவர்கள் சாதிய சமூகத்தை கட்டிப் பாதுகாத்தவர்கள், அதற்காக உழைத்தவர்கள் என்பதே உண்மை.\n\"சமூகம் முற்போக்கான நாகரீகமான\" தாக மாற்றவே என்றிவர் கூறுவது என்பதே, காதுக்கு பூ வைக்க முனைவதாகும். இவர்கள் சாதிகளற்ற சமூகத்தைக் கோரவில்லை. சாதி அடிப்படையைக் கொண்ட சமூகத்தின், ஒடுக்கும் சாதியப் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு ஒடுக்கப்பட்ட சமூகத்தை அடக்கியவர்கள். ஓடுக்கும் சாதிய அடிப்படையிலான ஒற்றைப் பண்பாட்டை ஏற்று ஒழுகும் வண்ணம், பிற பண்பாடுகள் மீது ஒடுக்குமுறைகளையும் இழிவுகளையும் சுமத்தியவர்கள்.\nபிரபாகரனின் செயலுடன் ஓப்பிட்டுப் \"பெருமையாக\" காட்டி வாதிடுவது என்பது, பிரபாகரன் குறித்து சமூகத்தில் நிலவும் \"புனித\" விம்பத்தை தனது வாக்குகளாக மாற்றுவதே. பிரபாகரன் போன்ற இளைஞர்கள் தேர்தல் மூலம் மாற்றத்தை கொண்டு வர முடியாது என்று கருதியவர்கள். மக்களுக்காக சுயநலமற்ற தியாகங்களைச் செய்யும் உறுதியுடனேயே, அவர்களின் அரசியல் ஆரம்பித்தது. உங்கள் அரசியல் மாற்ற முடியாத நவதாராளவாத தேர்தல் சாக்கடைக்குள் புளுத்து வெளிக்கிளம்புகின்றது. எப்படி உங்களை நீங்கள் பிபாகரனுடன் ஓப்பிட முடியும் வாக்குப் பெற, மக்களை ஏமாற்றுவதை தாண்டி, நேர்மை எவற்றையும் உங்களிடம் காணமுடியாது.\nஓடுக்கப்பட்ட மக்களின் வேள்வியின் மரபை மறுக்க, \"உடன் கட்டை ஏறுவதை அங்கீகரிக்கின்றீர்களா மரபு என்று மாதவிடாயில் உள்ள பெண் கோயிலுக்குள் நுழைவதை தடைசெய்வதை அங்கீகரிக்கின்றீர்களா மரபு என்று மாதவிடாயில் உள்ள பெண் கோயிலுக்குள் நுழைவதை தடைசெய்வதை அங்கீகரிக்கின்றீர்களா என்றிவர் கூறி வேள்வித்தடையை நியாயப்படுத்தும் தர்க்க ரீதியான வாதம் மூலம், தனது சாதிய சமூக வக்கிரத்தை நியாயப்படுத்துகின்றார்.\nஏதோ உடன்கட்டைக்கு எதிராக இந்து அடிப்படையில் நின்று தாங்கள் போராடிச் சாதித்தது போன்றும், மாதவிடாய் பெண்களை கோயில்களில் நுழைவதை இந்துகள் முன்னின்று நடத்தியது போன்றும், வாதிட முனைகின்றார். உடன்கட்டை ஏறுவதைத் தடுக்கும் போராட்டம், மாதவிடாய் பெண்கள் கோயில்களில் நுழைவதற்கான போராட்டம் .. இந்து மதத்துக்கு எதிராகவும், உங்களைப் போன்ற இந்து வெள்ளாளிய – பார்ப்பனிய சாதிய சமூகத்துக்கு எதிரான ஒரு போராட்டத்தின் மூலமே சாத்தியமானது. அதை இந்துக்களாக இருக்கும் நீங்கள், உரிமையாக்கிக் கொள்ள முடியாது.\nஇன்று பூசாரியாக பிராமணப் பெண்கள் இருக்க முடிவதில்லை, அனைத்து சாதியைச் சேர்ந்த ஆண்கள் கூட பூசாரியாக முடிவதில்லை. இன்னமும் ஓடுக்கப்பட்ட சாதிகள் கோயிலுக்குள் நுழைய முடிவதில்லை. ஆக இங்கு மரபும், சாதியமுமே தொடருகின்றது. அதையே உங்கள் கொள்கையாகக் கொண்டுள்ளீர்கள். இதற்கு எதிராக நீங்கள் போராடியது கிடையாது. ஆனால் ஓடுக்கப்பட்ட சாதிய மக்கள் மீது, வெள்ளாளிய இந்துத்துவ மரபை சாதிய அடிப்படையில் பின்பற்றக் கோருவதே வேள்வித்தடை.\nஇந்த வகையில் குடியிருப்பு மத்தியிலான சாதிய சுடலைப் போராட்டத்தையும் கையாண்டவர்கள் நீங்கள். சுடலையில் இந்து வெள்ளாளியச் சாதிய மரபைக் கோருகின்ற சுய முரண்பாட்டைக் கொண்டு, ஓடுக்கும் சாதியத்தை உயர்த்திப் பிடிப்பதையே உங்களில் காணமுடியும்.\nஇவர்கள் தேர்தலில் நிற்பது ஓடுக்கும் சாதிய - வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்யத்தான். அதற்கான அதிகாரத்தைக் கோருவதன் மூலம், தங்கள் சுயபிழைப்புக்கு தேர்தல் அரசியல் உதவுகின்றது என்ற அடிப்படையிலேயே வாக்குக் கேட்கின்றனர். இந்த வகையில் எல்லா தேர்தல் கட்சிகளையும் தோற்கடிப்பதே சரியான அரசியல் தெரிவாக எம்முன் இருக்கின்றது.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(705) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (713) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(692) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1116) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1317) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1400) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1437) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்���ும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1370) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1390) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1409) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1095) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1351) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1252) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1500) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1466) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1386) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மரு���்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1718) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1622) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1511) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1427) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/04/06/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2019-10-17T02:49:26Z", "digest": "sha1:VLE6S3FQKFKOXSBJ6GHD3YBDYPEKZ5OK", "length": 5750, "nlines": 104, "source_domain": "seithupaarungal.com", "title": "களிமண் ஜிமிக்கி: நீங்களும் செய்யலாம்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇன்றைய முதன்மை செய்திகள், கைவினைப் பொருட்கள் செய்முறை\nகளிமண் ஜிமிக்கி: நீங்களும் செய்யலாம்\nஏப்ரல் 6, 2015 ஏப்ரல் 6, 2015 த டைம்ஸ் தமிழ்\nடெரகோட்டா எனப்படும் களிமண்ணில் ஜிமிக்கி செய்வது எப்படி என்று கற்றுத்தருகிறார் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்றைய முதன்மை செய்திகள், களிமண்ணில் ஜிமிக்கி, கைவினைப் பொருட்கள் செய்முறை, டெரகோட்டா, DIY, how to make Jumka earring, Terracotta Jewellery\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postதேர்வு நேரம்: நினைவுத்திறன் வளர்க்க மாத்திரையா\nNext postதேர்வு நேர உணவுகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-17T04:11:16Z", "digest": "sha1:5ZLCIEAJCRFDLCIXA2DOPFQ4KHIKQ4MM", "length": 10263, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ராட்டர்டாம் பிளிட்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nராட்டர்டாம் பிளிட்ஸ் (Rotterdam Blitz) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு குண்டுவீச்சு நிகழ்வு. இது நெதர்லாந்து சண்டையின் ஒரு பகுதியாகும். இதில் நாசி ஜெர்மனியின் வான்படைகள் ராட்டர்டாம் நகரின் மீது குண்டுவீசி பெரும் நாசம் விளைவித்தது. ”பிளிட்ஸ்” என்ற இடாய்ச்சு சொல்லுக்கு மின்னலென்று பொருள். ஜெர்மானியத் தரைப்படையின் மின்னலடித் தாக்குதல் (பிளிட்ஸ்கிரீக்) முறையின் பெயரையே ஜெர்மானிய வான்படை குண்டுவீச்சுகளுக்கும் மேற்கத்திய ஊடகங்கள் பயன்படுத்தியதால், இந்த குண்டுவீச்சும் “ராட்டர்டாம் பிளிட்ஸ்” என்று வழங்கப்படுகிறது.\nகுண்டுவீச்சுக்குப் பிறகு ராட்டர்டேமின் மையப்பகுதி\n1,150 x 50 கிலோ மற்றும் 158 x 250 கிலோ குண்டுகள்\nமே 10, 1940 அன்று ஜெர்மனியின் மேற்குப் போர்முனைத் தாக்குதல் தொடங்கியது. பெல்ஜியம், பிரான்சு, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நான்கு நாடுகளையும் ஒரே நேரத்தில் ஜெர்மானியப் படைகள் தாக்கின. ராட்டார்டாம் நகரைக் கைப்பற்ற ஜெர்மானியப் படைகள் செய்த முயற்சியில் அவர்கள் வெற்றி பெறவில்லை. இதே போல நெதர்லாந்தின் பிற பகுதிகளிலும் ஜெர்மானியத் தளபதிகள் திட்டமிட்டபடி வேகமாக முன்னேற முடியவில்லை. இதனால் நெதர்லாந்து அரசை அச்சுறுத்தி சரண்டைய வைக்க ஜெர்மானியப் போர்த்தலைமையகம் முடிவு செய்தது. ராட்டர்டாம் நகரம் சரணடையவில்லையென்றால் லுஃப்டவாஃபேவின் குண்டுவீச்சுக்கு ஆளாகும் என்று நெதர்லாந்து அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நெதர்லாந்து சரணடைய விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு நெருங்கியதால், லுஃப்ட்வ��ஃபேயின் குண்டு வீசி விமானங்கள் ராட்டர்டாம் நகரை அழிக்க அனுப்பப்பட்டன. அவை ராட்டர்டாமை நெருங்கும் முன்பே அந்நகரம் சரணடைந்து விட்டது. ஆனால் இந்த செய்தியை வானொலி மூலம் அனைத்து விமானங்களுக்கும் தெரிவித்து குண்டுவீச்சை ரத்து செய்யும் முன், சில குண்டுவீசிகள் ராட்டர்டாம் நகரை அடைந்து தங்கள் குண்டுகளை வீசிவிட்டன. மொத்தம் 1150, ஐம்பது கிலோ குண்டுகளும் 158 இருநூற்று ஐம்பது கிலோ குண்டுகளும் வீசப்பட்டன. இந்த குண்டுகளால் நகரில் பெருந்தீ மூண்டு சுமார் 25,000 கட்டிடங்கள் எரிந்து சாம்பலாயின. 2.6 சதுர கி.மீ பரப்பளவுள்ள பகுதி முற்றிலும் நாசமானது. சுமார் 1000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; 85,000 பேர் வீடிழந்தனர்.\nராட்டர்டாமைக் கைப்பற்ற இந்த குண்டுவீச்சு தேவையில்லாது போனாலும், நெதர்லாந்து அரசை மிரட்டி அடிபணிய வைக்க ஜெர்மானியத் தளபதிகளுக்குப் பயன்பட்டது. உடனடியாகச் சரணடையவில்லையென்றால், நெதர்லாந்தின் பிற நகரங்களுக்கும் ராட்டர்டாமின் கதி ஏற்படும் என்று ஜெர்மானியர்கள் மிரட்டினர். லுஃப்ட்வாஃபே குண்டுவீசிகளைத் தங்களால் தடுக்க இயலாதென்பதை உணர்ந்த நெதர்லாந்து அரசு மே 14ம் தேதி சரணடைந்தது. அச்சுறுத்தலுக்காக பொதுமக்கள் குடியிருப்புகளின் மீது குண்டு வீசப்பட்டது இதுவே இரண்டாவது முறையாகும். முன்னர் போலந்து நாட்டின் மீது ஜெர்மனி தாக்கியபோது வார்சா நகரின் மீது இவ்வாறு குண்டுவீசப்பட்டது. இந்த குண்டுவீச்சு நிகழ்வை நேச நாட்டு ஊடகங்கள் போர் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக்கொண்டன. அதுவரை ஜெர்மனியின் நகரங்களை குறிவைக்காதிருந்த நேச நாட்டு வான்படைகள் ராட்டர்டாம் குண்டுவீச்சுக்குப்பின் அவற்றையும் தாக்கத் தொடங்கின. இதற்குப்பின் இரண்டாம் உலகப்போரில் எதிரி நாட்டு நகரங்களில் குண்டு வீசுவது சாதாரண நிகழ்வாகிப் போனது.\nகுண்டு வீச்சின் போது பற்றி எரியும் நகரின் மையப்பகுதி\nகுண்டுவீச்சால் அழிந்த பகுதிகளின் நினைவாக 2007ல் விளக்கு வெளிச்சத்தில் ஒளிரும் ராட்டர்டாம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/30/dmk.html", "date_download": "2019-10-17T02:41:36Z", "digest": "sha1:X3FBU4FEEYUWMDG4QN5XB2MFKKA3P4CT", "length": 13086, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "எனத��� உயிருக்கு ஆபத்து: கருணாநிதி பேட்டி | dmk leader insecure of his life under police custodyt - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு- விமான சேவைகள் தொடங்குகின்றன\nமுதல் நாளேவே,.. சென்னையில் விடிய விடிய கனமழை.. சும்மா நான்ஸ்டாப்பபா அடிச்சு ஊத்துது\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎனது உயிருக்கு ஆபத்து: கருணாநிதி பேட்டி\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார்.\nபோலீஸ் காரில் இழுத்துச் செல்லப்பட்ட அவரை சில நிருபர்கள் மட்டும் சந்திக்க முடிந்தது. அவர்களிடம்கருணாநிதி பேசுகையில், என்னிடம் போலீசார் மிக மிக முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்.\nமிகக் கொடுமையாக நடந்து கொண்டனர். இந்த போலீசிடம் எனது உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. எனதுஉயிருக்கு இவர்களால் ஆபத்து வரும் என நான் அஞ்சுகிறேன்.\nவீட்டிலிருந்தவர்களை எல்லாம் இழுத்து வெளியே தள்ளிவிட்டு போலீசார் வீட்டுக்குள் என்னவோ செய்தன���்.வீட்டுக்குள் எதை வைத்தார்கள், எதை எடுத்தார்கள் என்றே தெரியவில்லை என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅந்த ஒரு நாள் கவனமா இருங்க... நிர்வாகிகளை உஷார் படுத்திய அதிமுக தலைமை\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nதிருவாளர் துண்டுச்சீட்டு... ஸ்டாலினை தாக்கி நமது அம்மா நாளிதழ் விமர்சனம்\nஅமைச்சர்கள் சென்னையில் முகாம்... இடைத்தேர்தலில் சுணக்கம் காட்டும் அதிமுக\nஅதிமுகவில் மீண்டும் வாய்ப்பூட்டு... ஜெ.பாணியை கடைபிடிக்க ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ்.முடிவு\nராதாபுரம் ரிசல்ட்டை இப்போதே சொல்லிடுவேன்.. அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சால் சர்ச்சை\nஅதிகாரிகளை வெளுத்து வாங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...\nஇடைத்தேர்தல் மூலம் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆழம் பார்க்கிறதா அதிமுக\nநீட் தேர்வுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு அழுத்தம்.. அதிமுகவுக்கு ஸ்டாலின் கோரிக்கை\nஅதிமுக பொதுக்குழுவுக்கு முட்டுக்கட்டை போடும் கே.சி.பழனிசாமி...\nஅதிமுக தலைமையகத்தில் அதிவேகமாக நடந்த நேர்காணல்...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/forbidden-225-kg-panmasala-seized-sathiyamangalam-323416.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T04:05:05Z", "digest": "sha1:F3K2OM6IXMOOE4GUVFN7O5NTUI4BFJSJ", "length": 16255, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "சத்தியமங்கலம் அருகே குடோனில் பதுக்கிய 225 கிலோ பான் மசாலா பறிமுதல் | Forbidden 225 kg Panmasala seized in Sathiyamangalam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nMovies பாராட்டு எனக்கு திட்டு சேரனுக்கு - ராஜாவுக்கு செக் விழாவில் பேசிய சரண்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசத்தியமங்கலம் அருகே குடோனில் பதுக்கிய 225 கிலோ பான் மசாலா பறிமுதல்\nசத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே தடைசெய்யப்பட்ட 225 கிலோ பான் மசாலா பாக்கெட்டுகளை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வடக்குப்பேட்டை பகுதியில் பூர்ணிமா டிரேடர்ஸ் என்ற குடோன் இயங்கி வருகிறது. இந்த குடோனிலிருந்து தடை செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா பாக்கெட்டுகள் அப்பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படுவதுடன் பல்வேறு இடங்களில் புழக்கத்தில் விடுவதாகவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.\nஇதன் அடிப்படையில், வடக்குப்பேட்டை பகுதியில் இயங்கி வந்த பூர்ணிமா டிரேடர்ஸ் என்ற குடோனில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, சட்டவிரோதமாக பான்மசாலா பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சுமார் 225 கிலோ பான்மசாலா மற்றும் குட்கா பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஇவற்றின் மதிப்பு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது. இதையடுத்து பான்மசாலா குடோனின் உரிமையாளர் சோனாராம் என்பவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.\nதமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, புகையிலை அல்லது நிகோடின் பொருள்களை விற்பனை செய்தால், அவை பறிமுதல் செய்யப்படுவதுடன் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்���ப்பட்டு வருகிறது. இவ்வாறு தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் புகார் அளிக்குமாறும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பலமுறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமொட்டை மாடியிலிருந்து குதித்த லாட்ஜ் ஓனர்.. வாக்கிங் வந்தவர் திடீர் தற்கொலை.. ஈரோட்டில் பரபரப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக இருங்கள்... கட்சியினருக்கு புத்துணர்வு ஊட்டும் ஜி.கே.வாசன்\nமேட்டூர் அணையிலிருந்து 60 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு.. காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை..\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nலாவண்யா வெவரம்தான்.. ஆனா, ஸ்ரீதரை நினைச்சா தான் பாவமாயிருக்கு.. பேனர் வச்சு ஊருக்கே சொல்லிட்டாங்களே\nகட்டிப்பிடித்து.. அத்துமீறிய இளம்ஜோடி.. ஈரோடு பஸ் ஸ்டாண்டில் அதிர்ச்சி சம்பவம்\n\"பொண்ணு வேணும்\" விவகாரம்.. இது போலீஸ் ஸ்டேஷனா, புரோக்கர் ஆபீசா.. லாட்ஜ் ஓனர் நிர்மலா ஆவேசம்\nஎனக்கு பொண்ணு வேணும்.. லாட்ஜ் ஓனரிடம் அடம் பிடித்த மாஜி எம்பியின் கணவர்.. வைரல் ஆடியோ\nஅடுத்தடுத்து மாஸ் காட்டி வரும் தோப்பு வெங்கடாச்சலம்.. தொகுதி மக்கள் ஹேப்பி\nஈரோடு அருகே உடைந்த தடுப்பணை மதகு.. பீறிட்டு அடிக்கும் தண்ணீர்.. மக்கள் பீதி\nலுங்கியை மடித்து கட்டி.. நாசூக்காக \"தள்ளி\" கொண்டு போன இளைஞர்.. சிசிடிவி கேமராவில் பரபரப்பு காட்சி\nவிவசாயம் செய்ய விரும்பினேன்.. தலைமை நீதிபதியான அன்று வாழ்த்திய 2 பேர்.. சதாசிவம் நெகிழ்ச்சி\nநடுவானில் காட்சி அளித்த பத்ரகாளி அம்மன்.. சிம்ம வாகனத்தை கண்டு மக்கள் பரவசம்.. ஈரோட்டில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nerode pan masala seized மாவட்டங்கள் சத்தியமங்கலம் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/indian-cricket-player-ashok-dinda-injured-during-fielding-119021200010_1.html", "date_download": "2019-10-17T03:14:43Z", "digest": "sha1:K6UV2QETTITT57BB35MBZOA5L5K4PLYT", "length": 11850, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "தலையைத் தாக்கிய கிரிக்கெட் பந்து – மருத்துவமனையில் அசோக் டிண்டா ! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 17 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌��்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதலையைத் தாக்கிய கிரிக்கெட் பந்து – மருத்துவமனையில் அசோக் டிண்டா \nஇந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அசோக் டிண்டா உள்ளூர் போட்டிகளில் விளையாடும் போது பந்து தாக்கிக் காயமடைந்துள்ளார்.\nஅசோக் டிண்டா சர்வதேசக் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளின் மூலம் இந்திய ரசிகர்களுக்கு அறிமுகமானவர். சமீபகாலமாக மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போராடி வருகிறார். மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.\nஅதற்காக நேற்று கொல்கத்தாவில் உள்ள மைதானம் ஒன்றில் நேற்று சகவீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பெங்கால் அணி வீரர் பிரேந்தர் விவேக் சிங் அடித்தார். அந்த பந்தை தடுக்க முயன்ற டிண்டாவின் கைகளைத் தாண்டி அந்தப் பந்து நெற்றியில் தாக்கியது. இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தாட்ர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் இரண்டு நாட்களுக்கு ஓய்வு எடுக்க சொல்லியுள்ளனர். இப்போது அவர் நன்றாக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில வருடங்களுக்கு முன் கிரிக்கெட் பந்து தாக்கி ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிரிக்கெட்டில் 10 விக்கெட் கைப்பற்றி இந்திய வீரர் சாதனை ...\n11 ஆயிரம் ரன்கள் அடித்து இந்திய வீரர் சாதனை...\nஇந்திய வீரர்களின் மெனுவில் மாட்டிறைச்சியா...\nகடைசி 3 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு –நட்சத்திர பவுலர் இடம்பெற்றார்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பர���் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87613", "date_download": "2019-10-17T03:44:27Z", "digest": "sha1:KEURYZTWZWRGRHUFSNIHKE2BOJVEYWLA", "length": 51809, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 46", "raw_content": "\n« பிராமணர்- பழியும் பொறுப்பும்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 46\nஇரவு முழுக்க மஞ்சத்தில் துயிலாதிருந்து மறுநாள் காலையை கசந்த வாயுடனும் எரியும் விழிகளுடனும் சோர்ந்த உடலுடனும் எதிர்கொண்ட விதுரர் முதல் புள் குரல் கேட்டதுமே நீராட்டறை நோக்கி சென்றார். ஆடையணிந்து கொண்டிருக்கையில் சுருதை அவர் அறைவாயிலில் வந்து நின்றாள். அவர் திரும்பாமல் “இன்று அவை கூடுகிறது” என்றார்.\nகாமம் அணைந்த பின்னர் அவர்களுக்குள் விழிநோக்கிப் பேசுதலும் உடல்தொடுதலும் மிகவும் குறைந்துவிட்டிருந்தது. இருவரும் இரு தனியர்களென ஆகிவிட்டதுபோல. விழிமுட்டுகையில் ஒருவர் அறிந்த பிறரது ஆழம் எழுந்து வந்து நிற்பதுபோல. தொடும்போது ஏதோ ஒன்று உள்ளே திடுக்கிட்டது. அரிதான தருணங்களில் சினந்தோ கனிந்தோ விழிகோக்கையில் பிறிதொன்றிலாது இணையவும் முடிந்தது. அத்தருணங்களில் முன்பு திரையென்றான காமம் அப்போது இல்லாமலிருந்தது. உடல்தொடுகை உடலுக்கு அப்பாலிருப்பதனால் அறியப்பட்டது.\nஅவர் சுருதையிடம் முந்தைய நாளே அனைத்தையும் சொல்லியிருந்தார். அவரது அலைக்கழிப்புடன் உடனமர்ந்து இரவுகளை கழித்தவள். முதியவளானபோது இயல்பாக அவரை அவர் நெஞ்சுடன் தனித்திருக்கவிட்டு எழுந்து சென்று தன் மஞ்சத்தறையில் துயின்றாள். இளமையில் ஆண்களின் உலகுக்குள் நுழைந்துவிடலாம் என்னும் விழைவு அவளை செலுத்தியது. முதுமையில் அது இயலாதென்ற அறிதல் அவளை இயல்பமையச் செய்தது. அனைத்துக்கும் அப்பால் பகலெல்லாம் அம்மாளிகையின் அத்தனை அலுவல்களையும் இயற்றிய முதிய உடல் துயிலை நாடியது.\nஅவள் முகத்தை அவர் அகத்தால் நோக்கிக்கொண்டிருந்தார். அவள் எதையோ சொல்லப்போகிறாள் என்று அவரது செவிகள் கூர்ந்தன. அவர் மேலாடையை அணிந்துவிட்டுத் திரும்பியபோது அவள் “இது மைந்தனுக்கும் தந்தைக்குமான போர். என்றோ ஒருநாள் அது நிகழ்ந்துதானே ஆகவேண்டும்” என்றாள். ஒவ்வொருமுறையும் தன் உச்சகட்ட இக்கட்டுகளை அவள் எளிதாக எடுத்துக்கொள்கிறாள் என்றெண்ணி கடும்சினம் கொள்வது அவரது வழக்கம். எரிச்சலுடன் “இது ஒரு குலப்பேரழிவுக்குச் செல்லும் பாதை” என்றார்.\n“ஆம், அவ்வாறெனில்கூட அது அவர்களின் வாழ்க்கை” என்றாள் சுருதை. “எனது வாழ்க்கை தமையனின் வாழ்க்கையிலிருந்து பிறிதொன்றல்ல. இங்கு அவர் உயிர்வாழும் நாள் வரை மைந்தர் பூசலிடுவதை விரும்பமாட்டார். நானும் அதை ஒப்பப்போவதில்லை” என்றார். அவளை முன்னிறுத்தி எவரிடமோ அறைகூவுவதுபோல “அதன் பொருட்டு நிலை கொள்வதே என் கடமை” என்றபின் மூச்சிரைத்தார். “வருவது வந்தே தீரும்” என்றாள். அவர் “அப்படியென்றால் எதற்கு அமைச்சு எதன்பொருட்டு அரசு சூழ்தல் இந்தக் கிழட்டுச்சொற்கள் செயலின்றி ஓய்ந்தவர்களுக்குரியவை” என்றார்.\nசுருதை “மைந்தனுக்கும் தந்தைக்குமான இப்பூசலில் எவரும் ஏன் காந்தாரப் பேரரசியை கருத்தில் கொள்ளமாட்டேன் என்கிறீர்கள்” என்றாள். விதுரர் தயங்கி “பேரரசி என்ன செய்ய முடியும்” என்றாள். விதுரர் தயங்கி “பேரரசி என்ன செய்ய முடியும்” என்றார். “மைந்தனுக்கும் தந்தைக்குமான போரில் எப்போதும் இடைநிற்கும் ஆற்றல் கொண்டவர் அன்னை மட்டுமே” என்றாள் சுருதை. “இது அரசியல், நீ அறிந்த அடுமனைப்பூசல் அல்ல” என்றார் விதுரர். “அடுமனைப்பூசலும்கூட” என்று அவள் சொன்னாள். “அப்படி எண்ணி அதை அணுகும்போது எளிதாகிறது. எதையும் அதன் மிக எளிய பக்கத்திலிருந்து தொடங்குவதே நல்லது.”\nதலையை அசைத்த விதுரர் “பேரரசி அரசியலுக்கு முற்றிலும் அப்பால் நின்றுகொண்டிருக்கிறார். இவற்றை அவரிடம் முதலில் விரிவாக விளக்கவேண்டும். தந்தைக்கெதிராக மகன் சினந்தெழுந்தான் என்று கேட்டால் அதுவே அவருக்கு நம்ப முடியாததாக இருக்கலாம்” என்றார். சுருதை புன்னகைத்து “நீங்கள் எவரும் சொல்லாமலேயே அவர் இத்தருணத்தை உணர்ந்திருப்பார், உண்மையில் நெடுங்காலமாக எதிர்நோக்கியும் இருந்திருப்பார்” என்றாள்.\nவிதுரர் இடைக்கச்சையை கட்டிய கை செயலற்று நிற்க சற்றுநேரம் தலைகுனிந்து எண்ணம்சூழ்ந்து மீண்டு “ஆம், அதை நானும் உணர்கிறேன். ஒரு முறை முயன்று பார்ப்பதில் பிழையில்லை” என்றார். சுருதை “அவரும் உள்ளே வரட்டும். எது நிகழ்ந்தாலும் அவருக்கும் ஒரு சொல் இருக்கட்டும் அதில்” என்றாள். பெருமூச்சுடன் “நன்று சொன்னாய்” என்றார். “இப்பூசல்கள் அனைத்திற்கும் முதல���வேர் என்பது காந்தாரத்து அரசியின் மண்விழைவு அல்லவா\n அவரில் எப்பற்றையும் நான் காணவில்லை” என்றார் விதுரர். “விழைவையும் வஞ்சத்தையும் அச்சத்தையும் நம்பொருட்டு நமக்கு அணுக்கமான ஒருவர் அடைவாரென்றால் நம் நனவுள்ளம் விடுதலை கொள்கிறது” என்று சுருதை சொன்னாள். “நம் கனவுள்ளம் நம்மிலிருந்து பிரிந்து தனியாகச் செயல்படுவதைப்போல இனியது பிறிதென்ன\nஅவர் அவளை விழிதூக்கி நோக்கினார். அவள் விழிகளும் அவரை சந்தித்தன. அவள் உதடுகளில் மெல்லிய புன்னகை எழுந்தது. அவர் அருகே வந்து அவள் தோளை மெல்ல தொட்டு “முப்பதாண்டுகாலமாக இந்நகரின் அரசியலில் முதன்மை முடிவுகள் அனைத்தையும் இச்சிறுமாளிகைக்குள் இருந்து எடுத்துக் கொண்டிருக்கிறாய். என்றேனும் சூதர் உன்னை அறிவாரா ஒரு சொல்லிலேனும் உன் பெயர் உரைக்கப்படுமா ஒரு சொல்லிலேனும் உன் பெயர் உரைக்கப்படுமா\nஅவள் சிரித்து “சூதர்கள் உரைக்காதவற்றால்தானே நாடும் நகரங்களும் ஆட்டிவைக்கப்படுகின்றன” என்றாள். விழிகள் தொட்டபோது அவர்கள் மிக அணுகியமையால் அவர்களுக்குள் மட்டுமே பரிமாறப்படும் மிகக்கூரிய முள் ஒன்று அதில் இருப்பதை உணர்ந்த விதுரர் விழிகளை திருப்பிக் கொண்டார். சுருதை “நன்று, தாங்கள் அரசி ஆலயவழிபாட்டை முடித்துவருவதற்குள் அவரை சந்திக்கலாம்” என்றாள்.\n“ஆம்” என்றபோது அவர் அச்சிறு அகவிலக்கத்திற்காக வருந்தினார். மீண்டும் அவள் தோளைத் தொட்டு கைவழியாக விரலோட்டி நீல நரம்புகள் புடைத்து மெலிந்த கையை தன் விரல்களுக்குள் எடுத்து “என்றும் என் எண்ணத்திற்கும் உணர்வுக்கும் துணையாக இருக்கிறாய்” என்றபின் உடனே அச்சொல்லின் நெகிழ்வை உணர்ந்து நாணி விழிவிலக்கி அவளைக் கடந்து வெளியே சென்றார்.\nஅரண்மனை வளாகத்தை அவரது தேர் அடைந்தபோது கனகர் அவருக்காக காத்து நின்றார். அவர் இறங்கியதுமே அருகே வந்து “பீஷ்மரின் முறைசார் ஆணை வந்துள்ளது” என்றார். திகைப்புடன் விதுரர் “எப்போது” என்றார். கனகர் “சற்றுமுன். சுவடியுடன் தங்களை தேடி வரவேண்டும் என்று எண்ணினேன். தாங்கள் கிளம்பிவிட்டதாகத் தோன்றியது. ஆகவே காத்திருந்தேன்” என்றார். விதுரர் கைநீட்ட மெல்லிய தோல்சுருளை கனகர் அளித்தார். அதை நீவி மந்தணச் சொற்களில் எழுதப்பட்டிருந்தவற்றை வாசித்த விதுரர் “இது போதும். இதற்கப்பால் என்ன” என்றார். ���னகர் “சற்றுமுன். சுவடியுடன் தங்களை தேடி வரவேண்டும் என்று எண்ணினேன். தாங்கள் கிளம்பிவிட்டதாகத் தோன்றியது. ஆகவே காத்திருந்தேன்” என்றார். விதுரர் கைநீட்ட மெல்லிய தோல்சுருளை கனகர் அளித்தார். அதை நீவி மந்தணச் சொற்களில் எழுதப்பட்டிருந்தவற்றை வாசித்த விதுரர் “இது போதும். இதற்கப்பால் என்ன\nசொல்லுங்கள் என்பதுபோல கனகர் நோக்கினார். விதுரர் அவரைத் தவிர்த்து “அரசர் எங்கிருக்கிறார்” என்றார். கனகர் “அவர்கள் நேற்றிரவு துயில் நீத்திருக்கிறார்கள். பின்னிரவில் அரசர் கிளம்பி படைநிலைகள் அனைத்தையும் பார்த்துவிட்டு சற்றுமுன்தான் மீண்டார். இந்நேரம் நீராடி மீண்டும் தன் சொல்சூழ் அறைக்கு வந்திருப்பார்” என்றார். அதைக் கேட்டபடியே விதுரர் படிகளில் ஏறி மேலே சென்றார்.\nஅவர் எண்ணியது போலவே துரியோதனன் அறையில் கர்ணனும் இருந்தான். ஏவலன் அறிவிப்பு அளித்து கதவைத் திறந்ததும் மூச்சிழுத்து நிமிர்வை உருவாக்கிக்கொண்டு உள்ளே சென்று தலைவணங்கினார். இருவர் விழிகளும் அவர்மேல் படிந்தன. அவர் துரியோதனன்மேல் விழிநிறுத்தி “பிதாமகரின் ஓலை வந்துள்ளது” என்றார். கர்ணன் “ம்” என்றான். அவர் அவனை நோக்காமல் “பிதாமகர் இந்திரப்பிரஸ்தத்தின் ராஜசூய விழவை முறைப்படி ஒப்புக்கொண்டு தன் அரசாணையை அதன்படி அனுப்பியிருக்கிறார்” என்றார்.\n” என்றான் துரியோதனன் உரக்க. “அஸ்தினபுரியின் பிதாமகராக இந்நகரின் அனைத்துக் குடிகளும் ராஜசூய விழவில் பங்கெடுக்க வேண்டுமென்று அவர் விழைகிறார். பேரரசரும் அரசரும் துணையரசர்களும் உறவரசர்களும் தங்கள் அரசியருடன் அதில் அவை அமரவேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறார்.” சில கணங்கள் கர்ணனும் துரியோதனனும் அமைதியாக இருந்தனர். கர்ணனின் பீடம் முனகியது. விதுரரின் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. எண்ணியிரா கணத்தில் கர்ணன் பேரோசையுடன் பீடம் பின்னகர எழுந்து “இச்சொற்களை அவர் எழுதியிருக்க வாய்ப்பில்லை. இதை நீங்கள் அவருக்கு அனுப்பினீர்கள்… இது உங்கள் சொற்கள்” என்றான்.\nஅவன் சினம் விதுரரை எளிதாக்கியது. “அவ்வண்ணமெனில் ஆமென்றுரைக்க எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் சற்றுமுன்னர்தான் இவ்வாணை என் கைக்கு வந்தது. இது அவரது கை ஒற்று எழுத்தா இல்லையா என்பதை நீங்களே உறுதி செய்துகொள்ளலாம்” என்றார். துரியோதனன் “இவ்வாணைக்கு நான் ஏன் கட்டுப்படவேண்டும் எங்கோ காட்டிலிருந்து ஒருவர் இந்நகரை ஆள நான் ஒப்ப வேண்டுமா என்ன எங்கோ காட்டிலிருந்து ஒருவர் இந்நகரை ஆள நான் ஒப்ப வேண்டுமா என்ன” என்றான். “ஒப்ப வேண்டியதில்லை. ஆனால் இந்நகரின் தொல்குடிகள் அனைத்தும் பீஷ்மரின் சொல்லுக்கே நின்றிருக்கும். இந்நகரில் வாழும் மூதாதை இன்று அவர்தான். நீத்தோருக்கான நீர்க்கடன்களில் முதல் கைப்பிடி அவருடையதுதான். அவர் வாழும் வரை இங்கெவரும் அச்சொல்லை மீறமுடியாது” என்றார் விதுரர்.\n“எவர் சொல்லுக்கும் நான் கட்டுப்பட்டவன் அல்ல. இன்று மாலை என் படை எழும். அதில் எந்த ஐயமும் இல்லை” என்றான் துரியோதனன். விதுரர் அச்சினவெளிப்பாடுகளால் மேலும் மேலுமென உளச்சீர்மை அடைந்தார். அது அவருள்ளத்தில் கூரிய படைக்கலன்கள் எழச்செய்தது. “அவ்வண்ணமெனில் நீங்கள் பீஷ்மரைக் கடந்து செல்கிறீர்கள்” என்றார். “சினம்கொண்டு அவர் இந்திரப்பிரஸ்தத்தின் படைகளுடன் தானும் வில்லேந்தி நின்றால் அங்கர் ஒருவரை நம்பியா நீங்கள் களம் நிற்கப்போகிறீர்கள்\nதுரியோதனன் உணர்வெழுச்சியால் இழுபட்ட முகத்துடன் “வரட்டும், களத்தில் அவருக்கு எதிர்நிற்கிறேன். பீஷ்மர் கையால் இறக்கிறேன். இன்று எந்தை ஒப்பவில்லை என்றால் அவர் கையாலேயே இறப்பேன். இனி இம்முதியவர்களுக்கு கட்டுப்பட்டு சிறுமை சேர்ந்த ஊன்தடியாக வாழும் எண்ணமில்லை எனக்கு. வெல்வேன், அன்றி என் தலையை இவர்களின் இரும்புக்கோட்டைகளில் முட்டி சிதறடிப்பேன். அதுவொன்றே என் வழி” என்றான்.\nகர்ணன் “எவராயினும் அவர்கள் முற்றாணைகளை இடும் காலம் கடந்துவிட்டது, அமைச்சரே. ஜராசந்தரின் மறைவுக்குப்பின் அஸ்தினபுரியின் அரசர் வாளாவிருப்பார் என்றால் அதன் பின் பாரதவர்ஷத்தின் அரசரவைகளில் அவருக்கென தன்மதிப்பேதும் இருக்காது. இத்தருணம் ஷத்ரியர் அனைவரும் ஒருங்கு திரள்வதற்கு உகந்தது. இது மீண்டும் அமையாது” என்றான்.\n“உடன்பிறந்தார் மோதி குருதி சிந்துவதை ஒருபோதும் நான் அனுமதியேன்” என்றார் விதுரர். “ஏனெனில் இருவருக்கு மறுமொழி சொல்லக் கடமைப்பட்டவன் நான். இங்கு ஒருவர் இருக்கிறார். விழியிழந்தவர். அவர்முன் சென்று நின்று நீங்கள் சொல்லெடுக்கலாம். விழிநீர் சிந்தலாம். ஒருவேளை உளமிரங்கி அவர் ஒப்பவும் கூடும். பிறிதொருவர் இங்கில்லை. நம் சொற்கள் செ���்று எட்டாத பொன்னுலகொன்றில் வாழ்கிறார். அங்கிருந்து உளம் கனிந்து நம்மை நோக்கிக் கொண்டிருக்கிறார். அவ்வெண்ணத்தை விலக்குக எத்தருணத்திலும் இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக அஸ்தினபுரியின் படை எழாது” என்றார்.\n“நான் உயிர் துறக்கிறேன். நான் உயிர் துறந்தபின் அம்முடிவை எடுங்கள். இன்று இதோ, கிளம்பிச்செல்கிறேன். எந்தையின் முன் சென்று நிற்கிறேன். அவர் என் நெஞ்சு பிளந்து தன் காலடியில் இடட்டும். அதன்பிறகு இப்பாழ்முடியைச்சூடி இங்கு அமர்ந்து இந்நகரத்தை ஆளட்டும்” என்றான் துரியோதனன். விதுரர் “அரசே, ஒரு தந்தையென அவ்வுள்ளத்தை புரிந்துகொள்ளுங்கள். பல்லாயிரம் வௌவால்கள் குழந்தை முகத்துடன் தொங்கும் கனிமரம் போல் இதுகாறும் வாழ்ந்தவர் அவர். நாளை அம்மைந்தரின் குருதியை உடலெங்கும் அணிந்து இங்கே அவர் நின்றிருக்க வேண்டுமா உளம் உடைந்து அவர் இறப்பாரென்றால் அவர் விட்டுச் செல்லும் இறுதிச் சொல்லின் பழிச்சுமையைத் தாங்குமா உமது கொடி வழிகள் உளம் உடைந்து அவர் இறப்பாரென்றால் அவர் விட்டுச் செல்லும் இறுதிச் சொல்லின் பழிச்சுமையைத் தாங்குமா உமது கொடி வழிகள்\n“வேண்டியதில்லை. என் குலம் அழியட்டும். காலமுனைவரை என் கொடி வழி பழிசுமக்கட்டும். இத்தருணத்தில் பிறிதொரு முடிவை நான் எடுக்கப்போவதில்லை” என்றான் துரியோதனன். “அங்கரே” என்று துயர்மிகுந்த குரலில் கர்ணனை நோக்கினார் விதுரர். “இனி பிறிதொரு எண்ணமில்லை. எது அஸ்தினபுரி அரசரின் எண்ணமோ அதுவே என் எண்ணமும். எது அவரது விழைவோ அதன் பொருட்டு உயிர் துறப்பது என் கடன்” என்றான் கர்ணன்.\n” என்றார். கர்ணன் “இதுவே ஒரே வழி. படைஎழுதல், அல்லது எங்களிருவரின் குருதியையும் அவர் சூடட்டும்… இதையே என் சொல்லென அஸ்தினபுரியின் பேரரசரிடம் சொல்லுங்கள். குருகுலத்து பிதாமகரிடம் தெரிவியுங்கள்” என்றான்.\nவிதுரர் வெளியே வந்ததும் கனகர் பின்னால் வந்து “என்ன நிகழ்ந்தது” என்றார். “இது மானுடரின் ஆடல் அல்ல. நாமறியா தெய்வமொன்று அரசரில் குடியேறிவிட்டது. இனி செய்வதொன்றே உள்ளது, நம் தெய்வங்களை வணங்குவோம். நம்மால் இயன்றதைச் செய்வோம். பெருங்களத்தில் குருதி கண்டு உளமுடைந்து அழிவதுதான் நமது ஊழென்றால் அவ்வாறே ஆகுக” என்றார். “இது மானுடரின் ஆடல் அல்ல. நாமறியா தெய்வமொன்று அரசரில் குடியேறிவிட்டது. இன��� செய்வதொன்றே உள்ளது, நம் தெய்வங்களை வணங்குவோம். நம்மால் இயன்றதைச் செய்வோம். பெருங்களத்தில் குருதி கண்டு உளமுடைந்து அழிவதுதான் நமது ஊழென்றால் அவ்வாறே ஆகுக” என்றார் விதுரர். “நான் பேரரசரின் அவைக்குச் செல்கிறேன். அதற்கு முன் நான் அளிக்கும் ஓலையுடன் பேரரசியைச் சென்று பாரும்.”\n“ஓலையால் சொல்லப்படுவது அல்ல இங்கு நிகழ்வது” என்றார் கனகர். “அரசி தன் விழியின்மையின் உலகில் வாழ்கிறார். இங்குள்ள எவையும் அவர் அறிந்தவையல்ல.” விதுரர் “ஒற்றை வரிக்கு அப்பால் அவருக்கு சொல்லவேண்டியதில்லை என்று இன்று காலை சுருதை சொன்னாள்” என்றார். கனகர் ஏதோ சொல்ல வாயெடுத்து அடக்கிக் கொண்டார்.\nவிதுரர் தன் அறைக்குச் சென்று ஓலை ஒன்றை எடுத்து ஒற்றை வரி ஒன்றை எழுதிச் சுருட்டி மூங்கில் குழாயில் இட்டு “அரசிக்கு” என்றார். தலைவணங்கி அதை கனகர் பெற்றுக்கொண்டார். பீடத்தில் சாய்ந்தமர்ந்த விதுரர் சிரித்த ஓசையைக் கேட்டு திரும்பிப்பார்த்தார். விதுரர் உடல்குலுங்க தலையை அசைத்தபடி சிரித்துக்கொண்டிருந்தார். கனகர் நின்று “அமைச்சரே…” என்றார். விதுரர் விழிகள் நனைந்திருக்க “ஒன்றுமில்லை” என்றபின் மீண்டும் சிரித்தார். வாயில் நோக்கி அடிவைத்த கனகர் திரும்பிவந்தார்.\n“எனக்கு சித்தம் கலங்கவில்லை” என்றார் விதுரர். அடக்கமுயன்று மேலும் சிரித்தபடி “நினைத்துப்பார்த்தேன். மேலிருந்து நம்மை குனிந்து நோக்கும் மூதாதையர் எப்படி திகைப்பார்கள், எப்படி நகைப்பார்கள் என்று ஒருவேளை விண்ணுலகில் அவர்களுக்கிருக்கும் பேரின்பமே இதுதானோ என்னவோ ஒருவேளை விண்ணுலகில் அவர்களுக்கிருக்கும் பேரின்பமே இதுதானோ என்னவோ” என்றார். கனகர் திகைப்பு மாறாத விழிகளுடன் நோக்கி நின்றார். “நீர் செல்லும்… ஓலை உடனே பேரரசியின் கைக்கு செல்லவேண்டும்” என்றார் விதுரர்.\nகனகர் அமைச்சுநிலையில் வேறு எவரேனும் இருக்கிறார்களா என்று திரும்பி நோக்கினார். “எனக்கு சித்தம் நிலையாகவே உள்ளது. அஞ்சவேண்டாம்” என்றார் விதுரர். “இங்கே நாம் ஆடும் இந்த இளிவரல் நாடகமே அவர்களுக்காகத்தான் போலும். அவ்வண்ணமென்றால் மேலே நோக்கியிருக்கும் அன்னை சத்யவதி இப்போது அடிவயிற்றில் கைதாங்கி நகைத்துக்கொண்டிருப்பார்.” கனகர் ஆறுதல் கொண்டு “ஏன்” என்றார். விதுரர் “இதே அரண்மனையில் என் இளமையில் அன்னையிடம் நான் சொன்னேன், பாரதவர்ஷத்தில் ஒரு பெரும்போர் நிகழவேண்டும் என்று. பல்லாயிரம் பேர் மடியவேண்டும் என்று” என்றார்.\nவிதுரரின் முகம் நகைமறைந்து இறுகியது. “ஒரு குருதிப்பெருக்கில்லாமல் பாரதவர்ஷம் இனி அடுத்த கட்டத்தை நோக்கி செல்லமுடியாது என்று அன்னையிடம் சொன்னேன். காட்டுத்தீ எழுந்து பெருமரங்கள் மண்படாமல் புதுமுளைகள் எழாது என்று சொல்லாடினேன். இளமையின் துடுக்கில் அனைத்தும் என் பத்துவிரல்களால் தொட்டெண்ணிவிடக்கூடியவை என்று தோன்றின. அப்போது என்னைச் சூழ்ந்தமர்ந்து தெய்வங்கள் புன்னகை புரிந்ததை இப்போது காண்கிறேன்.” மீண்டும் கசப்புடன் நகைத்து “இதோ, இருபதாண்டுகாலமாக என் முன் ஒவ்வொருகணமும் போர் முற்றிப்பழுத்துக்கொண்டிருக்கிறது. அதைத் தவிர்க்கும்பொருட்டு இறுதியாற்றலையும் கொண்டு முயல்கிறேன்” என்றார்.\nகனகர் “அதைத்தான் முந்தையோர் ஊழ் என்னும் சொல்லால் விளக்கினர். கடமையை ஆற்றுவோம். ஊழுக்கு முன் பணிவோம்” என்றார். “இதைச் சொல்லாத எவரும் இல்லை. மானுடர் எவரேனும் ஊழ்முன் விழிநீரின்றி உளக்குமுறலின்றி அடிபணிந்ததை கண்டிருக்கிறீரா” என்றார். “நான் கண்டதெல்லாமே இவ்வரண்மனைக்குள்தான். இங்கே ஊழுக்கு எதிராக வாளேந்தி நின்றிருப்பவர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்” என்றபின் கனகர் கிளம்பிச்சென்றார்.\nவிதுரர் சற்றுநேரம் சாளரம் வழியாக ஆடும் மரக்கிளைகளை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். மரங்கள் எக்கவலையும் அற்றவை என்ற எண்ணம் வந்தது. அக்கிளைகளில் இருக்கும் சொல் கவலையின்மை என்பதுதான். அப்பால் காற்றில் பறக்கும் பறவைகளும் கவலையில்லை கவலையில்லை என்றே சிறகசைக்கின்றன. அல்லது காலமில்லை என்றா கவலையும் காலமும் ஒன்றா இவ்வீண் எண்ணங்களை ஏன் அடைகிறேன் என்று அவர் தன்னுணர்வுகொண்டார். ஆனால் அவ்வெண்ணங்கள் வழியாக அவர் நெடுந்தொலைவு கடந்து வந்துவிட்டிருந்தார்.\nபெருமூச்சுடன் எழுந்து புஷ்பகோஷ்டத்தை நோக்கி சென்றார். தன் காலடிகளையே கேட்டுக்கொண்டிருந்தார். இந்த இடைநாழியில் எத்தனை விதமான அச்சங்களுடனும், பதற்றங்களுடனும், உவகைகளுடனும் உள எழுச்சியுடனும் கடந்து சென்றிருக்கிறோம் என்று ஓர் எண்ணம் உள்கடந்து சென்றது. அனைத்தும் ஒற்றைக் கணத்தில் கண்டு கலைந்த கனவுபோல் இருந்தது. காற்றில் ஆடும் அக்கிளை ��ோல வானிலெழுந்து மண்ணுக்கு மீண்டும் ஆடி ஆடிச் சலித்து ஓய்வதுதானா தன் வாழ்வு\nபடிகளில் ஏறும்போது எங்கோ ஒரு புள்ளியில் அவர் உள்ளம் அனைத்திலிருந்தும் முற்றும் விலகியது. அவர் உடலெங்கும் இனிய உவகையொன்று பரவியது. இவை அனைத்தும் கனவே. நான் எங்கோ அமர்ந்து இவற்றை கண்டு கொண்டிருக்கிறேன். கனவில் எழும் துயர் துயரல்ல. வலி வலியல்ல. கனவில் இழப்புகள் பிரிவுகள் ஏதுமில்லை. புஷ்பகோஷ்டத்தின் வாயிலை சென்றடைந்தபோது அவர் சீரான காலடிகளுடன் இயல்பான முகத்துடன் இருந்தார். வாயிற்காவலனிடம் “பேரரசரைப் பார்க்க விழைகிறேன்” என்றார்.\n“அவர் இசை கேட்டுக்கொண்டிருக்கிறார். அருகே சஞ்சயனும் அமர்ந்திருக்கிறார்” என்றான் காவலன். “நன்று, விப்ரரிடம் ஒப்புதல் பெற்று வருக” என்றார் விதுரர். உள்ளே சென்று மீண்ட ஏவலன் “வருக” என்றார் விதுரர். உள்ளே சென்று மீண்ட ஏவலன் “வருக” என்றான். கதவைக் கடந்து உள்ளே சென்று அங்கே குறுபீடத்தில் உடல் குறுக்கி பஞ்சடைந்த விழிகளுடன் அமர்ந்திருந்த விப்ரரிடம் “வணங்குகிறேன், விப்ரரே” என்று தலைவணங்கினார். விப்ரர் “ம்” என்று முனகினார். அனைத்திலிருந்தும் விலகி பிறிதொரு உலகில் அவர் வாழ்ந்துகொண்டிருப்பதுபோல் தோன்றியது.\nவிதுரர் உள்ளே சென்று இசைக்கூடத்தில் ஏழு இசைச்சூதர் மிழற்றிக் கொண்டிருந்த யாழ் இசையைக் கேட்டபடி கையைக் கட்டி நின்றார். திருதராஷ்டிரர் தன் பெரிய உடலை பீடத்தில் விரித்து கால்களைப் பரப்பி கைகளை மார்புடன் கட்டி குழல்சுருள்கள் முகத்தில் சரிய தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர் முன் இருந்த நீர் நிறைந்த தடாகம் அவரைப்போலவே அவ்விசைக்கேற்ப அதிர்வு கொண்டிருந்தது. ஒருகணத்தில் விதுரர் அனைத்தையும் கண்டார். அவர் உடலே விம்மி வெடிக்கும்படி பெருந்துயர் எழுந்து முழுக்க நிறைந்தது.\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 73\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 68\n’வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 6\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 67\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 36\n‘வெண்முரசு’ – ந��ல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 23\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 29\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 27\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 67\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 8\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 81\nTags: அஸ்தினபுரி, கனகர், கர்ணன், சுருதை, திருதராஷ்டிரர், துரியோதனன், விதுரர், விப்ரர்\nவிவேக் ஷன்பேக் சிறுகதை- 4\nநம்மாழ்வார் - கடிதம் 2\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 19\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nவெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/08/31113821/1259030/Jaggi-Vasudev-motor-cycle-rally-for-Cauvery-rescue.vpf", "date_download": "2019-10-17T04:04:31Z", "digest": "sha1:BG3S6CHB4PYDD5NTJLHPOO2PYUBB6ZUN", "length": 21488, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "காவிரியை மீட்பதற்காக ஜக்கி வாசுதேவ் மோட்டார் சைக்கிள் பயணம் || Jaggi Vasudev motor cycle rally for Cauvery rescue", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாவிரியை மீட்பதற்காக ஜக்கி வாசுதேவ் மோட்டார் சைக்கிள் பயணம்\nகாவிரியை மீட்பதற்காக ஜக்கி வாசுதேவ் அடுத்த மாதம் 3-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தலைகாவிரியில் இருந்து திருவாரூர் வரை மோட்டார் சைக்கிள் பயணம் செல்ல இருக்கிறார்.\nகாவிரியை மீட்பதற்காக ஜக்கி வாசுதேவ் அடுத்த மாதம் 3-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தலைகாவிரியில் இருந்து திருவாரூர் வரை மோட்டார் சைக்கிள் பயணம் செல்ல இருக்கிறார்.\n‘ஈஷா’ வேளாண் காடுகள் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\n‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தின் 2-வது களப்பணியாக தென்னிந்தியாவின் உயிர் நாடியான காவிரியை மீட்பதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ‘ஈஷா’ அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். இந்த இயக்கம் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் காவிரி வடிநில பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளது.\nமுதல் கட்டமாக அடுத்த 4 ஆண்டுகளில் 73 கோடி மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது. வேளாண் காடு வளர்ப்பின் மூலம் மரப்பயிர் விவசாயத்துக்கு மாறும் சராசரி விவசாயிகளின் வருமானம் 5 முதல் 7 ஆண்டுகளில் 3 முதல் 8 மடங்கு அதிகரிக்கும். இந்த திட்டத்தை சரியாக செயல்படுத்தும்போது விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல், மண் வளம் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து காவிரி நதியில் நிலைத்த நீரோட்டத்தை ஏற்படுத்தும்.\n‘காவிரி கூக்குரல்’ திட்டம் தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலங்களில் மரப்பயிர் வளர்ப்பதற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்ப படிவங்களை கொடுத்துள்ளனர். மேலும் இந்த இயக்கத்துக்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.\nஇதன் தொடர்ச்சியாக தமிழக, கர்நாடக மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரித்து, காவிரியை மீட்பதற்காக சத்குரு ஜக்கி வாசுதேவ் காவிரியின் பிறப்பிடமான தலைகாவிரியில் தொடங்கி திருவாரூர் வரை 1,200 கி.மீ. தூரத்துக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் சென்று விவசாயிகளை சந்திக்க உள்ளார். அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரையிலும் இந்த பயணம் நடைபெற உள்ளது.\nகுடகு, பெங்களூரு, மைசூரு, மாண்டியா, ஓசூர், தர்மபுரி, மேட்டூர், ஈரோடு, திருச்சி, தஞ்சை, சிதம்பரம், திருவாரூர் உள்பட 30 இடங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். இந்த பயணத்தின் நிறைவுதின நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது.\nஜக்கி வாசுதேவ் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய நதிகள் மீட்பு இயக்கத்துக்கு 16.2 கோடி மக்கள் ஆதரவு அளித்தனர். இந்த இயக்கம் அளித்த நதிகளை புத்துயிரூட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கையை ஆய்வுக்கு பிறகு ஏற்றுக்கொண்ட நிதி ஆயோக் அமைப்பு, அதை செயல்படுத்தவேண்டும் என்று மாநிலங்களுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து மகாராஷ்டிரா, கர்நாடகா, அசாம், குஜராத், சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்கள் ‘ஈஷா’வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.\nமுதல் கட்டமாக மகாராஷ்டிரத்தில் தேசிய அளவில் விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்ளும் யவத்மால் மாவட்டத்தில் உள்ள வஹாரி நதியை புத்துயிரூட்டுவதற்கான களப்பணியை அந்த மாநில அரசுடன் சேர்ந்து ���ஈஷா’ செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபேட்டியின்போது காஞ்சிபுரம் மாவட்ட கரிம விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் அரியானூர் ஜெயசந்திரன், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேட்டவலம் மணிகண்டன், முன்னோடி மரப்பயிர் விவசாயி தெய்வசிகாமணி ஆகியோர் உடன் இருந்தனர். அவர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nமுத்துப்பேட்டை: குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த 6 அடி நீள சாரைப்பாம்புகள்\nகாமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல்- மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம்\nதிருப்பத்தூரில் திறந்த 2 மாதத்தில் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிட மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்தது\nசத்குரு மோட்டார் சைக்கிள் பேரணி நாளை சென்னை வருகிறது\nகாவிரியாறு 70 சதவீதம் அழிந்து விட்டது- ஜக்கி வாசுதேவ்\nஅடுத்த 12 ஆண்டுகளில் காவிரி நதியை பெருக்கெடுத்து ஓட வைக்க உறுதி ஏற்போம் - ஜக்கி வாசுதேவ்\nதண்ணீர் பிரச்சினைக்கு நதிகள் இணைப்பு தீர்வல்ல - ஜக்கிவாசுதேவ்\nஓசூர் வந்த சத்குருவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ ���ாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/10/In-the-northwestern-part-The-purpose-of-organizing.html", "date_download": "2019-10-17T04:08:34Z", "digest": "sha1:ZVWFLGH4RCSNX2WL2U7SWAQRIO3DX62F", "length": 12659, "nlines": 79, "source_domain": "www.news2.in", "title": "வாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம் - News2.in", "raw_content": "\nHome / அபார்ட்மென்ட் / ஆண்மீகம் / கட்டிடம் / வாஸ்து / வீடு / ஜோதிடம் / வாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nSaturday, October 08, 2016 அபார்ட்மென்ட் , ஆண்மீகம் , கட்டிடம் , வாஸ்து , வீடு , ஜோதிடம்\nஒரே அறை மட்டும் இருக்கும் வீட்டில் எளிமையான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு பெரும்பாலும் அது சமையலறையாக இருக்கும். அதில்கூட அவர்கள் அக்னி பாகத்தில் அடுப்பை வைத்து சமையல் செய்து கொண்டிருப்பதை காணலாம். அந்த அளவுக்கு அக்னி பாகமானது சமையல் கட்டு அமைப்பதற்கான இடம் என்பது மக்களின் மனதில் பதிந்து விட்டது. நமது இன்றைய உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் ஆகிய காரணங்களால் இல்லத்தரசிகளின் ஒரு நாளின் பெரும்பொழுது சமையலறையில் செலவழிக்கப்படுகிறது. கட்டிடவியல் வல்லுனர்களும் அவர்களது வசதிகளையும், விருப்பங்களையும் கருத்தில் கொண்டு சமையலறை வடிவமைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.\nகட்டப்படும் அனைத்து வீடுகளிலும் அக்னி பாகமான தென்கிழக்கு மூலையில் சமையலறை அமைப்பது என்பது ஒரு சில இடங்\nகளில் நடைமுறை சாத்தியமாக இருப்பதில்லை. சில தனி வீடுகளில் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் ஈசானிய பாகத்தில்கூட சமையலறை அமைக்கப்பட்டிருப்பதை பலர் கவனித்திருக்கலாம்.\nஈசானிய பகுதி என்பது தண்ணீர் தத்துவத்தை குறிப்பதால் அங்கு சமையலறை அமைப்பதை வாஸ்து சாஸ்திரம் ஏற்றுக்கொள்ளவில்லை. அக்னி தத்துவத்தை குறிக்கும் தென்கிழக்குதான் சமையலறைக்கான முதல் தேர்வாக வாஸ்து குறிப்பிடுகிறது. அவ்வாறு அமைக்க இயலாத சூழ்நிலையில் இரண்டாம்பட்சமாக வா���ு தத்துவத்தை குறிப்பிடும் வடமேற்கு பகுதியில் சமையலறையை அமைக்கலாம் என்று வாஸ்து சாஸ்திரம் தெரிவிக்கிறது.\nவடமேற்கு என்பது பெண்களுக்கு உகந்த திசையாக இருப்பதோடு, நெருப்புக்கும் காற்றுக்கும் உள்ள தொடர்பை மையப்படுத்தி சமையலறைக்கான இரண்டாம்பட்ச இடமாக வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது. பெரும்பாலும் ஒரு வீட்டின் தலைவாசல் தெற்கில் அமைந்திருக்கும்போது சமையலறையை வடமேற்கில் அமைக்க வேண்டியதாக இருக்கும். பொதுவாக, தென்கிழக்கில் சமையலறை அமைக்க முடியாத வீடுகளில் வடமேற்கை தேர்வு செய்வது நல்ல பலன்களை ஏற்படுத்தும்.\nவீட்டின் வடமேற்கு பகுதியில் சமையலறை அமைக்கும்போது கிழக்கு நோக்கி நின்றுதான் சமைக்க வேண்டும். அதற்காக அறையின் தென்கிழக்கு மூலையில் அடுப்பை வைக்க வேண்டும். ‘வாஷ் பேசின்’ அல்லது ‘சிங்க்’ வடகிழக்கு மூலையில் வருவதுபோல அமைத்துக்கொள்ளவேண்டும். ‘ஸ்டோரேஜ் ஷெல்ப்’ அல்லது அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு சுவரை ஒட்டியவாறு இருக்கவேண்டும். சிறிய அளவிலான ‘டைனிங் டேபிள்’ போடவேண்டியதாக இருந்தால் மேற்கு அல்லது தெற்கு திசைகள் பொருத்தமாக இருக்கும்.\nபழைய வாடகை வீட்டிலிருந்து வேறொரு வீடு மாறிய ஒரு சிலருக்கு வடமேற்கு சமையலறை இருப்பதுபோன்று வீட்டின் கட்டமைப்பு அமைந்திருக்கும். அப்படிப்பட்ட வீட்டுக்கு வந்தது முதலாக வாழ்க்கையில் பல நல்ல சம்பவங்கள் நடப்பதாக உணர்வார்கள். அதற்கு வாஸ்து ரீதியாக மற்ற சரியான அமைப்புகள் துணையாக இருந்திருக்கலாம் என்ற நிலையில் சமையலறையை வைத்து மட்டும் அவ்வித முடிவுக்கு வருவது சரியல்ல என்று வாஸ்து நிபுணர்கள் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. மேலும், வடமேற்கில் சமையலறை உள்ள வீட்டுக்கு அதிக அளவில் உறவினர்கள் வருவதாகவும் ஒரு கருத்து இருந்து வருகிறது. அதுவும் வெறும் நம்பிக்கையை சார்ந்த விஷயமாக மட்டும்தான் பார்க்கவேண்டும் என்றும் வாஸ்து நிபுணர்கள் சொல்கிறார்கள்.\nதென்கிழக்கு அல்லது வடமேற்கு ஆகிய இரண்டு பகுதிகளை தவிர்த்து மற்ற அறைகளில் சமையலறை அமைந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு வாஸ்து நிபுணர்கள் ஒரு மாற்று வழியை காட்டியிருக்கின்றனர். அதாவது சமையல் எந்த அறையில் செய்யப்பட்டாலும் அந்த அறையின் தென்கிழக்கு மூலையில் அடுப்பை வைத்துக்கொள்வதும், கிழக்க��� நோக்கி நின்று சமையல் செய்வதும் மிகவும் அவசியமானது என்று தற்காலிக மாற்று வழியை காட்டியுள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\n4 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் கற்பழிப்பு குற்றத்தை மூடி மறைத்த தேவாலயம்\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148370p15-pdf", "date_download": "2019-10-17T03:19:46Z", "digest": "sha1:AURMKX4ZUBDOUZ3YGQT4Z3AOYMANE75H", "length": 29106, "nlines": 411, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த நாள் வாழ்த்துகள்.\n» காணொளிகள் - பழைய பாடல்கள் {தொடர் பதிவு}\n» உணா்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் நானும் சிறந்தவன்: தோனி\n» தஞ்சாவூா் பெரியகோயிலில் நவ. 5,6-இல் சதய விழா\n» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை\n» சிறிய விஷயங்களை ரசிக்க பழகுங்கள்…\n» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை…\n» வெடிக்க விட்டால் சிதறாது\n» நீ ஆள் மாறாட்டம் பண்ணினதை எப்படி கண்டுபிடிச்சாங்க\n» தலைப்பிரசவம்- நிமிடக் கதை\n» ப்ரோகோலி ஸ்ப்ரவுட் தால் கிச்சடி\n» ப்ரோகோலி – மக்ரோணி பாஸ்தா\n» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்\n» மழைக்கால நோய்களுக்கு கஷாயம்\n» என்னை விட பெரிய பணி\n» வெள்ளம் – முன்னெச்சரிக்கை..\n» வித்தியாசமான திருமண பத்திரிகை\n» இங்க் பேனா – சுஜாதா\n» அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n» பொது தகவல்களை வெளியிட அதிகாரிகள் வெட்கப்படுவது ஏன்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» ஆட்டோவில் பயணித்த பிரிட்டன் அரச தம்பதி\n» கொசு புழுக்கள் உற்பத்தி:அரக்கோணம்,திருத்தணி ரயில் நிலையங்களுக்கு அபராதம்\n» பார்லி.குளிர் கால கூட்டத்தொடர் நவ.,18 ல் துவக்கம்\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» அப்பாவி – ஒரு பக்க கதை\n» சீரியல் - ஒரு பக்க கதை\n» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..\n» பொறுப்பு – ஒரு பக்க கதை\n» அல்பம் – ஒரு பக்க கதை\n» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை...\n» அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» காத்திருக்கப் பழகினால்........ வாழப் பழகுவாய்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:10 am\n» மாங்கல்யம் தந்துனானே – விளக்கம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am\n» மன நிம்மதி தரும் கோவில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am\n» எலக்ட்ரிக் 'ஏர் டாக்சி'\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am\n» சமந்தா, ஹன்சிகா, காஜல் உள்பட வெப் தொடருக்கு மாறும் நடிகைகள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:59 am\nஇன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nஇன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n இங்கு தரப்படும் தரவிறக்க சுட்டிகள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅரசியல் அலசல் from Siva Kumar\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019\nமிகவும் அருமையாக இருக்கு சிவா...ஒரே டயலாக் பாக்ஸ் இல் PDF போல படிக்க முடிகிறது ..............\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nமிகவும் அருமையாக இருக்கு சிவா...ஒரே டயலாக் பாக்ஸ் இல் PDF போல படிக்க முடிகிறது .............. [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1280751\nமின்னூல்களைத் தரவிறக்கம் செய்வது எப்படி என்று காணொளியில் பார்த்து கற்றுக் கொள்ளும் அளவிற்கு சிரமமான காரியம் என்பதைப் போன்ற மாயையை உருவாக்கி வைத்துள்ளார்கள். அதனால் தான் இந்த திரியில் மின்னூல்களை எப்படியெல்லாம் இலகுவாகப் படிக்கலாம், தரவிறக்கம் செய்யலாம் என்பதைக் காட்டி வருகிறேன்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nதினத்தந்தி வழங்கும் தமிழ் மாத ஜோதிடம்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் ப��த்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/020914-ivvarattukkanairacippalan01082014-07092014", "date_download": "2019-10-17T03:19:09Z", "digest": "sha1:KOFWQNSY2EA4LMFG4FAX4ZTIVD5YWHTP", "length": 38590, "nlines": 95, "source_domain": "www.karaitivunews.com", "title": "02.09.14- இவ் வாரத்துக்கான இராசிப்பலன் (01.08.2014 -07.09.2014) - Karaitivunews.com", "raw_content": "\n02.09.14- இவ் வாரத்துக்கான இராசிப்பலன் (01.08.2014 -07.09.2014)\n1.மேசம்:-மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்1,2,3தூரத்து யாத்திரையின் மூலமாகச் சந்திக்க வேண்டிய நபர்களைச் சந்தித்து காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளுவீர்கள்..உடம்பில் மேகம் மற்றும் உ~;ண சம்பந்தமான பீடைகள் வந்து விலகும். வராத கடன் கொடுத்து இருந்த பணம் திரும்பக் கைக்கு வந்து சேரும் காலமாகும்..செப்டம்பர்4,5,6பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி சற்று முன்னேற்றம் காணப்படும்.குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்காக முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் இதுநாள் வரையில் தடை பட்டு வந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.விவசாயம் செய்வோர்கள்,காய்கறிகள், பழ வியாபாரிகள்,பூஜை பொருள்,உப்பு வியாபாரிகள்,தண்ணீர் கூல்டிரிங்ஸ் போன்ற உணவு வியாபாரிகள் மற்றும் நறுமணப் பொருள் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.செப்டம்பர்7காரணமற்ற சிறிய விசயங்களுக்காக குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் வந்து விலகும்.கலைத் துறையினர்களும்,அரசியல் வாதிகளும் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-மஹாவி~;ணு,ஆஞ்சனேயர் வழிபாடு செய்து பாசிப்பயிறு தானம் செய்யவும்.\n2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்..செப்டம்பர்1,2,3நீண்ட காலமாக வராத கடன் கொடுத்த பணம் திரும்பிக் கை வந்து சேரும்.குல தெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகள் தடையின்றி நிறை வேறும்.புதிய நண்பர்களின் சேர்க்கையால் மன மகிழ்ச்சி உண்டாகும்.உடல் நிலையில் கண், காதுகளில் கவனமுடன் இருக்கவும். யுஹ்த்திரைகளால் எதிர் பார்த்த காரியங்கள் நிறைவேற இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில்கள் ஆரம்பம் செய்ய போட்ட திட்டங்கள் நிறை வேறும்.செப்டம்பர்4,5பிறர் நடத்திக் கொண்டிருக்கும் தொழில் ஸ்தாபனங்களை வாங்குவதற்கா��� முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவுகள் மூலம் நிறைவேறும்.பங்குதொழிலில் ஓரளவ முன்னேற்றம் காணுவீர்கள்.காதல் விசயத்தில் நல்ல தகவல்கள் வந்து சேரும்.அரசு வழக்குகளில் அநுகூலமான தீரப்;புகள் கிடைக்கும்.செப்டம்பர்6,7நெருப்பு சம்பந்தபட்ட தொழில்கள்,\nஇராணுவத் தொழில், போலீஸ்,தீயணைப்புத் துறையைச் சார்ந்தவர்கள், ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,கார சம்பந்தமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள், கேஸ் வெல்டிங் போன்ற தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.பொது\nவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-துர்க்கை வழிபாடு செய்து துவரை தானம் செய்யவும்.\n3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்..செப்டம்பர்1,2அரசியல் வாதிகளுக்கு புதிய பதவிகளும் மற்றும் நற்பெயர் புகழும் உண்டாகும் காலமாகும். பிள்ளைகளுக்கு இதுவரையில் தடை பட்டு வந்த திருமண போன்ற சுப காரியங்கள் நிறை வேறும். உடம்பில் நரம்பு, மற்றும உணவுக்குழல் சம்பந்தமான பீடைகள் உண்டாகும்.தாய் தந்தைகளுக்கு உடல் நிலையில் சிற்சில பாதிப்புகள் வந்து விலகும்.செப்டம்பர்3,4,5ப+, பழம் போன்ற வியாபாரிகள் ஆலயப் பணி செய்வோர்கள்;, வக்கீல்கள், நீதிபதிகள் பேராசிரியர்களுக்கு மற்றும் சேர் மார்க்கெட்,நறுமணப் பொருட்களின் வியாபாரிகள்,அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள்,\nபைனான்ஸ் தொழில் செய்வோர்களுக்கு நற்பலன் உண்டாகும்.உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளிடம் முன் கோபத்தை தவிர்த்து மிகவும் எச்சரிக்கையுடன் பணி ஆற்றுதல் நல்லது.செப்டம்பர்6,7காதல் சம்பந்தமான விசயங்களில் சற்று எச்சரிக்கை\nயுடன் நடந்து கொள்ளவும்.துலைதூரப் பயணங்களில் மிகவும் கவனமுடன் சென்று வரவும். தனப் புழக்கம் நன்றாக இருக்கும். நீண்ட காலமாக வங்கிகளில் இருந்து எதிர் பார்த்த பணம் கிடைக்கும்.சிற்சில பிரச்சனைகள் வந்து விலகும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து கடலை தானம் செய்து வரவும்.\n4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்1,2செய் தொழிலில் பங்காளிகளுடன் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும்.காதல் விசயங்களில் வெற்றி தேடித் தரக் கூடிய காலமாகும். இது நாள் வரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்ப நன்மைகளுக்காகச் சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். செப்டம்பர்3,4,5உடம்பில் வயிறு மூலம் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும்.மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதியை அடைவீர்கள். வெகு காலமாக மறைமுகமாக இருந்து வந்துள்ள எதிரிகளின் தொல்லைகள் தீரும்.வராத கடன் கொடுத்து இருந்த பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.செப்டம்பர்6,7இரும்பு இயந்திரம், இரசாயன சம்பந்தமான தொழில்கள், எண்ணை வியாபாரம் செய்வோர்கள்,பெட்ரோல் டீசல் வியாபாரிகள்,பலசரக்குத்; தொழில் வியாபாரம் செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவரர்கள். வங்கிகளின் மூலமாக எதிர் பார்த்திருந்த கடன் உதவித் தொகைகள் கிடைத்து வீட்டைத் திருத்திக் கட்டுவதற்கு முயற்சி செய்வீர்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nஇராசியான திசை:- தென் மேற்கு\nபரிகாரம்:-ஐயப்பன் வழிபாடு செய்து எள் தானம் செய்யவும்.\n5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்1,2,3ப+ர்வீகச் சொத்துக்களில் வெகு காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து மன மகிழ்ச்சி அடைவீர்கள்.ஒரு சிலருக்கு சொத்துக்களை விற்பதில் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறைந்து மனஅமைதி ஏற்படும்.பொருளாதாரம் சீராக இருக்கும்.செப்டம்பர்4,5,6வெளி நாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். புதிய ஆடை அணி கலன்களை வாங்குவதற்கு முயற்சிப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு மணம் ஆகும் காலமாகும். திரவ சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர்கள், பூஜைப் பொருள் வியாபாரிகள், நீர்\nவளத்துறை சார்ந்தவர்கள், தாய் சேய் நல விடுதிகள் நடத்துவோர்கள் ஆகியோர்கள் நற் பலன் அடைவார்கள்.செப்டம்பர்7பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழிற் செய்\nவதற்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடவும்.புதிய வீடு,நிலம் கார் போன்றவை வாங்குவீர்கள்.நண்பர்கள் மற்றும் பங்காளிகளால் ஆதாயம் உண்டாகும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரக்கூடிய வாரமாகும்.\nபரிகாரம்:-அம்மன் வழிபாடு செய்து அரிசி ��ானம் செய்து வரவும்.\n6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்1ண்வுற்று மதத்தவரால் வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்கள் பலன் கிடைக்கும்.மூத்த சகோதரர்களால் குடும்பத்தில் சிற் சில பிரச்சனைகளைச் சந்தித்து மன நிம்மதி குறையலாம்.புதிய நண்பர்களின் சேர்க்கையால் பொருள் இழப்பும், வீண் பிரச்சனைகளும் ஏற்படும்.செப்டம்பர்2,3,4கார்,லாரி போன்ற வாகனத் தொழில்கள் செய்வோர்கள்,ஆடம்பர அலங்காரப் பொருட்கள், பொருள்களின்; வியாபாரிகள்,நாடகக் கலைஞர்கள்,சினிமா துறை சார்ந்தவர்கள்,நறுமணப் பொருள் வியாபாரிகள், சிற்றுண்டி வியாபாரிகள், நவரத்தினம் மற்றும் வெள்ளி வியாபாரிகள் ஆகிய இவர்களுக்கு நற்பலன் உண்டாகும். வங்கிகளில் இருந்து எதிர் பார்த்த கடன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பெண்களால் தூரத்தில் நற் செய்திகளைக் கேட்பீர்கள்.செப்டம்பர்5,6,7திருட்டுப் போன பொருட்கள் திரும்ப வீடு வந்து சேரும்.உடல் நலத்தில் மூலம், வயிறு சம்பந்தமாகிய தொல்லைகள் வந்து போகும். நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போடவும்.கோர்ட், வழக்கு சம்பந்தமான விசயத்தில் அநுகூலமான நல்ல தீர்ப்புகளை எதிர் பார்க்கலாம். பூமி,நிலம் வாங்குதல் போன்ற நீண்டகால முயற்சிகளில் தற்போது வெற்றி அடைவீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-மஹாலக்சுமி வழிபாடு செய்து மொச்சை தானம் செய்யவும்.\n7.துலாம்:-துலாம்ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். செப்டம்பர்1,2,3செய் தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகளில் மேலும் சற்று பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.இது வரை விடை காண முடியாத நோய்களுக்கு விடை காணும் காலமாகும்.தந்தை மகன் உறவில் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதால் கவனமுடன் இருக்கவும்.தண்ணீர் மற்றும் திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,மருத்துவத் துறைகளைச் சார்ந்தவர்கள்,மருந்து வியாபாரம் செய்வோர்கள்,தாய் சேய் நல விடுதிகளை நடத்துவோர்கள், ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.செப்டம்பர்4,5,6உடம்பில் முதுகு மற்றும் கால்களில் நோய்கள் வந்து விலகும்.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது.புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைக்க வாய்ப்பு உள்ளது.செப்டம்பர்7வீடுகளில் கவனமுடன் இருந்தால் திருட்டுப் போவதை தடுக்கலாம். குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக வெளியூர் பிரயாணங்களை மேற் கொள்ள நேரிடும்.புதிய ஆடைஅணிகலன் ஆபரணங்களை வாங்குவீர்கள்.யாத்திரையில் குழந்தைகளை எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ளவும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-அம்மன் வழிபாடு செய்து வரவும்.\n8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்1,2பொருளாதாரத்தில் இன்னும் சில நெருக்கடிகள் உண்டாகும்.பிள்ளைகளின் உடல் நிலையில் பாதிப்பகள் ஏற்பட்டு பொருட் செலவுகள் உண்டு. பெண்கள் விசயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும். பங்குத் தொழிலில் ஈடு படுபவர்களுக்கு ந~;டத்தை அடைய வாய்ப்பு இருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் ஈடு படுவது நல்லது.செப்டம்பர்3,4,5கொடுக்கல் வாங்கலில் நாணயம் காப்பாற்ற இயலாத நிலை இருப்பதால் புதிய கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். யுஹ்த்திரையின் போது சம்பந்தம் இல்லாத விசயங்களுக்காக வீண் பிரச்சனைகள் வந்து விலகும்.காணாமற்போன பொருட்கள் திரும்பக் கிடைக்கக் கூடிய காலமாகும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.பணப் புழக்கம் நன்றாக இருக்கும். புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதற்கான முயற்சிகளைச் சிறிது காலம் தள்ளிப் போடுதல் நல்லது.செப்டம்பர்6,7உடம்பில் வாயு மற்றும் வயி;று சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். ஆடம்பர அலங்காரப் பொருட்கள், கட்டில் மெத்தை போன்ற பொருட்கள், இராசானம், கமிசன் தரகுத் தொழிற் செய்வோர்கள்,மரம்,காய்கரி வியாபாரிகள், தபால் தந்தித் துறையினர்கள்,பத்திரிக்கைத் துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வாரமாகும்.\nபரிகாரம்:-மஹா விஷ்ணு வழிபாடு செய்து வரவும்.\n9.தநுசு:-தநுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்1,2,3தீர்த்த யாத்திரை சென்று வரப்போட்ட திட்டங்கள் நிறைவேறும்.வண்டி வாகனங்களில் செல்லுவோர்கள் யாத்திரையின் போது பெரிய மனிதர்கள் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் நன்மைகள் அடைவீர்கள்.பிள்ளைகளால் எதிர் பாராத தன வரவுகள் உண்டாகுவதோடு அவர்களால் பொருட் செலவும் உண���டாகும். வேற்று மதத்தவரால் ஆதாயம் ஏதும் இல்லை.வரவேண்டிய சொத்துக்கள் திரும்பக் கை வந்து சேரும் காலமாகும்.செப்டம்பர்4,5,6,7நண்பர்களால் வீண் பொருட் செலவுகளும் மன நிம்மதிக் குறைவும் ஏற்படலாம்.திருமணம் போன்ற சுபகாரிய விசயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும். குடும்பச் சொத்துக்கள் பிரிவினை போன்ற விசயத்தில் நல்ல முடிவுகள் கிடைக்கும்.ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர் தன வரவு உண்டு. நெருப்பு,கேஸ்,சிற்றுண்டி சாலைகள்,அரிசி மற்றும் பலசரக்கு சம்பந்தமாகிய தொழிற் செய்பவர்கள்,அரசியல் வாதிகள்,நீதி மன்றத்தில் பணி புரிவோர்கள்,வழக்கறிஞர்கள் மருந்து வியாபாரிகள்,மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடையலாம்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-விநாயகர் வழிபாடு செய்து வரவும்.\n10.மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்1,2பக்கத்து வீடுகளில் பக்குவமாகப் பேசிப் பழகுவதால் பிரச்சனைகள் குறையும்.விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தொடரும்.தந்தை மகன் உறவுகள் சுமாராகக் காணப்படும்.ஆலய வழிபாடுகளால் மன நிம்மதி அடைவீர்கள். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ளது.செப்டம்பர்3,4,5பிரிந்து போன பழைய உறவுகள் மீண்டும் ஒன்று சேரும் காலமாகும்.வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடவும். செய் தொழிலில் புதிய பிரச்சனைகள் ஏற்பட்டு சமாளித்துக் கொள்வீர்கள். உடல் நிலையில் வாய், பற்கள்,முகம் சம்பந்தமாகிய உபாதைகள் வந்து போகும்.. பிறருக்காக ஜாமீன் போடுவதால் வீண் பிரச்சனைக்க ஆளாக நேரிடும்.செப்டம்பர்6,7கணவன் மனைவி உறவுகள சுமாராகக் காணப்படும்.நண்பர்கள் மற்றும் உறவினர்களால் பணவரவு உண்டு. புதிய கடன் வாங்கிப் பழைய கடனை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள். துலை தூரப் பயணங்களால் லாபம் அடைவீர்கள்.புதிய வீடு நிலம் வாங்க எடுத்துக் கொண்ட நீண்ட கால முயற்சிகளில் நல்ல பலன் உண்டாகும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-சூரிய நமஸ்காரம் வழிபாடு செய்து வரவும்.\n11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்1,2உத்தியோகத் துறையினர்களுக்கு பதவி உயர்வுகளுடன் கூடிய பணி இட மாற்றம் ஏற்படக் கூடும்.எதிர் பாராத விருந்தினர்கள் வரவால் சில ஆதாயங்களை அடையலாம்.குல தெய்வ வழிபாடு செய்து வருவது நல்லது.புதிய தொழில்களை ஆரம்பம் செய்ய முயற்சிகள் செய்வீர்கள்.செப்டம்பர்3,4,5யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத நபர்களால் சில நன்மைகள் வந்து சேரும்.நாட் பட்ட வழக்கு விசயங்களில் நல்ல செய்திகள் வந்து சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.தென்திசையில் இருந்து பெண்களால் ஆதாயம் உண்டாகும்.தீராத பிரச்சனைகளுக்கு பெரிய மனிதர்கள் உதவியால் தீர்வு கிடைக்கும்.உடம்பில் சளி,அலர்ஜி, போன்ற நோய்கள் வந்து போகும்.திடீர் அதிர்~;டம் மூலம் தன வரவு உண்டாகும்.தாய் தந்தையர்கள் உறவுகளில் வந்துள்ள பிரச்சனைகள் தீரும்.செப்டம்பர்6,7வெளி நாடு செல்லுவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். வராத கடன் கொடுத்துள்ள பணம் திரும்பக் கை வந்து சேரும்.சிலருக்கு வீடு மற்றும் தொழிற் சாலைகள் இடமாற்றம் ஏற்படலாம்.முன் கோபம் தவிர்த்தல் உகந்ததாகும்.தரகு மற்றும் வட்டித் தொழிற் செய்வோர்கள் லாபம் அடைவார்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-பிதுர் வழிபாடு செய்து வரவும்.\n12.மீனம்:-மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். செப்டம்பர்1,2உறவினர்கள் மற்றும் நண்பர்களின் திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் வந்து சேரும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து வந்த தொல்லைகள் மேலும் தொடரும் என்பதால் கவனமுடன் செயல் படுவது நல்லது.புதிய வீடு,நிலம் வாங்குவது போன்ற விசயங்களைச் சற்று காலதாமதமாக செய்வது உகந்ததாகும்.செப்டம்பர்3,4,5இரசாயனம்,அணுஆராய்ச்சி போன்ற துறையை சார்ந்தவர்கள்,பழைய பொருட்கள்,மீன்,முட்டை,மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,வட்டித் தொழிற் செய்வோர்கள்,ஏஜன்சி,குத்தகை போன்ற தொழிற் செய்வோர்கள் நல்ல லாபம் பெற வாய்ப்புகள் உள்ளது.செப்டம்பர்6,7வெளி நாட்டில் இருப்பவர்கள் தாய் நாடு சென்று வருவீர்கள்.விவசாயம் செய்வோர்கள்,.கமிசன் தொழில்கள்,சேர் மார்க்கெட் நடத்துபவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். நண்பர்களிடம் காரணமற்ற மனக்கசப்புகள் ஏற்பட்டு பிரச்சனைகள் உருவாகலாம்.உத்தி யோகம் செய்பவர்களுக்கு இடை��ூறுகள் வந்து போகும்.விருந்தினர்களின் வரவால் பொருட் செலவுகள் உண்டாகும்.\nஉடம்பில் கண், காதுகளில் கவனமுடன் இருக்கவும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வாரமாகும்.\nபரிகாரம்:-ஐயப்பன் வழிபாடு செய்து வரவும். தொடரும்\nநன்றி : ஞானயோகி : டாக்டர். ப.இசக்கி IBAM, RMP,DISM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7479:2010-09-24-19-22-13&catid=326:2010&Itemid=27", "date_download": "2019-10-17T02:52:18Z", "digest": "sha1:IHAKLOGCXU2Z7ZQEA3TF5V3EEANEP33W", "length": 39373, "nlines": 111, "source_domain": "www.tamilcircle.net", "title": "நேபாள அரசியல் நெருக்கடி: குளிர்காயும் இந்தியா!!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் நேபாள அரசியல் நெருக்கடி: குளிர்காயும் இந்தியா\nநேபாள அரசியல் நெருக்கடி: குளிர்காயும் இந்தியா\nSection: புதிய ஜனநாயகம் -\nஅண்டை நாடான நேபாளத்தில், அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினரான நேபாள மாவோயிஸ்டு கட்சியைச் சேர்ந்த ராம் குமார் சர்மாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதத் தொடக்கத்திலிருந்து தொலைபேசியில் கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன. தலைநகர் காத்மண்டு-வில் இந்தியத் தூதரகம் நடத்திவரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியிலிருந்து அவரது மகள் நீக்கப்படுவார் என்றும், நாங்கள் குறிப்பிடுவது போல் பிரதமர் தேர்தலில் செயல்படாவிட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்றும் தொலைபேசி வழியாக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் மிரட்டினர்.\nராம் குமார் சர்மா, முன்பு லோக்தாந்திரிக் என்ற மாதேசி பிராந்தியக் கட்சியில் இருந்தவர். பின்னர் மாவோயிஸ்டு கட்சியில் இணைந்த அவர், அதன் மத்திய கமிட்டி உறுப்பினராகவும் உயர்ந்துள்ளார். தற்போது நேபாளத்தில் நடந்துவரும் பிரதமர் தேர்தலில் மாவோயிஸ்டு வேட்பாளரான பிரசந்தாவை ஆதரிக்குமாறு நேபாள மாதேசி கட்சியினரிடம் கோரியதுதான் அவர் செய்த குற்றம். நேபாள பிரதமர் தேர்தலில் மாவோயிஸ்டு கட்சி வெற்றி பெறக் கூடாது என்பதே இந்தியாவின் நோக்கம். எனவேதான் இந்த மிரட்டல்.\nகடந்த ஆகஸ்டு 7-ஆம் தேதியன்று தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்த ராம் குமார் சர்மா, இதனை ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து, பணம் கட்டிய பின்னர் திடீரென இடமில்லை என்று அவரது மகளை 11-ஆம் வகுப்பில் சேர்க்க மறுத்துள்ளது, பள்ளி நிர்வாகம். ��னது உயிருக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு ராம் குமார் சர்மா அரசியல் நிர்ணய சபையிடம் கோரியுள்ளதோடு, நேபாள அரசாங்கத்திடமும் மனித உரிமை அமைப்புகளிடமும் முறையிட்டுள்ளார்.\nஇந்திய உளவுத் துறையினரும் இந்தியத் தூதரகத்தினரும் இவற்றை மறுத்த போதிலும், நேபாளத்தில் யாரும் இதை நம்பத் தயாராக இல்லை. ஏனெனில், நேபாளத்தின் உள்விவகாரங்களில் வெளிப்படையாகவே இந்தியா தலையிட்டு வருகிறது என்பது யாவரும் அறிந்த உண்மை.\n“காந்திபூர்’’,”காத்மண்டு போஸ்டு” முதலான நாளேடுகளை நடத்திவரும் நேபாளத்தின் பெரிய பத்திரிகைக் குழுமமான காந்திபூர் பப்ளிகேஷன்ஸ், இந்தியாவின் தலையீட்டை அவ்வப்போது விமர்சித்து எழுதி வந்தது. இதன் தொடர்ச்சியாக, கனடாவிலிருந்து கொல்கத்தா துறைமுகத்துக்கு கடந்த மே மாதத்தில் வந்த அந்நாளேட்டுக்கான செய்தித்தாள் காகிதம், இந்திய உளவுத்துறையால் நேபாளத்துக்கு அனுப்பப்படாமல் ஒரு மாதத்துக்கும் மேலாக முடக்கி வைக்கப்பட்டது. இதனால் அப்பத்திரிகைக் குழுமம் தொடர்ந்து நாளேடுகளை வெளியிட முடியாத நெருக்கடியில் சிக்கித் தவித்தது. இந்தியத் தூதர் ராகேஷ் சூட்-இடம் இப்பத்திரிகை நிறுவனத்தினர், தாங்கள் ‘ஆக்கபூர்வமான’ கட்டுரைகள் எழுதுவதாக உறுதியளித்த பின்னரே, பெட்டகங்கள் நேபாளத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.\nகடந்த ஆகஸ்ட் மாதத்தில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்புத் தூதரான ஷியாமா சரண், நேபாள அரசியல் நெருக்கடியைத் தீர்க்க ஆலோசனை கூறுவது என்ற பெயரில் நேபாளத்துக்கு வந்து பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களைச் சந்தித்துள்ளார். மாவோயிஸ்டுகளை ஆதரிக்கக் கூடாது என்று அவர் பல கட்சிகளிடமும் எச்சரித்ததாக நேபாள ஊடகங்கள் அம்பலப்படுத்தி செய்தி களை வெளி யிட்டன.\nநேபாளத்தில் முடியாட்சிக்கு எதிரான பேரெழுச்சியைத் தொடர்ந்து, ஐ.நா.மேற்பார்வையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி, அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடந்தது. அதில் அதிக இடங்களைக் கைப்பற்றிய மாவோயிஸ்டுகள் ஏப்ரல் 2008-இல் தமது தலைமையிலான புதிய இடைக்கால அரசாங்கத்தை நிறுவினர். நேபாளத்தில் மன்னராட்சி தூக்கியெறியப்பட்ட போதிலும், மன்னராட்சியால் உருவாக்கப்பட்டு, மன்னராட்சியைக் காத்துவந்த நேபாள இராணுவம் அப்படியே தக்கவைக்கப்பட்டது, நேபாள மக்கள் எழுச்சியின் பலவீனமானமாகும். மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் நேபாளத்தில் தேர்தல்கள் நடந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரமில்லாத அரசாங்கங்கள்கூட, இராணுவத்தின் துணையுடன் ஒவ்வொருமுறையும் கலைக்கப்படுவதும் கவிழ்க்கப்படுவதும் ஏற்கெனவே நடந்துள்ளதால், இனி நேபாள இராணுவம் குடியாட்சிக்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் அறிவித்தனர்.\nஆனால், அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராகவும், புதிய இடைக்கால அரசின் ஒப்புதலோ, உத்தரவோ இல்லாமலும் மன்னராட்சியின் கீழிருந்த நேபாள இராணுவத்தின் தளபதியான ருக்மாங்கத் கடுவால், இந்தியாவின் ஆசியுடன் நேபாள இராணுவத்தில் 2800 பேரை தன்னிச்சையாகச் சேர்த்தார். பல இராணுவ அதிகாரிகளுக்குப் பதவி நீட்டிப்பு செய்தார். இது சட்டவிரோதமானது என்று மாவோயிஸ்டுகளின் அரசாங்கம் பிறப்பித்த உத்தரவை அவர் உதாசீனம் செய்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்குக் கட்டுப்பட மறுத்து, சட்டவிரோதமாகச் செய்யல்படும் இத்தலைமைத் தளபதியைப் பதவி நீக்கம் செய்ய மாவோயிஸ்டுகளின் அரசாங்கத்தின் பிரதமரான பிரசந்தா உத்தரவிட்டார். இருப்பினும், போலி கம்யூனிஸ்ட் கட்சியான மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நேபாள அதிபர் ராம்பரண் யாதவ், சட்டவிரோதமான வழியில் பிரதமர் பிரசந்தாவின் உத்தரவை ரத்து செய்து, இராணுவத் தலைமைத் தளபதி பதவியில் நீடிக்க உத்தரவிட்டார்.\nநேபாள அரசியல் கட்சிகள், நேபாள இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்து இந்தியாவின் ஆதரவுடன் திரைமறைவில் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபடுவதைக் கண்ட மாவோயிஸ்டுகள், கடந்த 2009-ஆம் ஆண்டு மே மாதத்தில் இடைக்கால அரசிலிருந்து பதவி விலகுவதாக அறிவித்தனர். நேபாள இராணுவத் தளபதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குக் கட்டுப்பட்டவரா, அல்லது அரசுக்கு மேலான அதிகாரம் கொண்டவரா என்ற கேள்வியை நாட்டின் முன்வைத்து, குடியாட்சியின் உயரதிகாரத்தை நிலைநாட்ட அரசாங்கத்துக்கு வெளியே மக்களைத் திரட்டிப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.\nமாவோயிஸ்டுகள் பதவி விலகிய பிறகு, நேபாளத்தின் போலி கம்யூனிஸ்ட் கட்சியான மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியும் நேபாள காங்கிரசும் கூட்டணி அரசை நிறுவின. மா-லெ கட்சியின் மாதவ குமார் நேபாள் பிரதமராகப் ப��றுப்பேற்றார். இந்த அரசாங்கமோ வெளிப்படையாகவே இந்திய மேலாதிக்கத்தின் கைக்கூலி அரசாகவே செயல்பட்டது. அதன் துரோகங்கள்-சதிகளை எதிர்த்து நாடாளுமன்றப் புறக்கணிப்பு, தெருப்போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் -என மாவோயிஸ்டுகள் தொடர்ந்து போராடி வந்தனர்.\nநேபாள எழுச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் பதவிக் காலம் கடந்த மே 28- ஆம் தேதி முடிவடைந்திருக்க வேண்டும். இக்காலத்திற்குள் இந்த அவை அரசியல் சட்டத்தை எழுதி முடித்திருக்க வேண்டும். ஆனால் நேபாள காங்கிரசு, போலி கம்யூனிஸ்ட் மா-லெ கட்சி மற்றும் பிற கட்சிகள் தமது வர்க்க நலன் காரணமாக நேபாளத்தின் எதிர்கால அரசியல் சட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்பதில் மாவோயிஸ்டுகளுடன் முரண்பட்டு நிற்கின்றன. இக்கட்சிகள் முதலாளித்துவ ஜனநாயக அரசியல் சட்டங்களைக்கூட ஏற்கத் தயாராக இல்லை. இவற்றாலும், திரைமறைவில் நடந்த இந்தியாவின் மேலாதிக்க சதிகளாலும் அரசியல் நிர்ணய சபையில் அரசியல் சட்டங்களை இயற்றும் பணி நிறைவேறவில்லை.\nஇதனால் அரசியல் நிர்ணயசபையின் காலம் முடிவடைவதையொட்டி நெருக்கடி தீவிரமானது. பின்னர், கடைசி நேரத்தில் மூன்று பெரிய கட்சிகளான நேபாள ஐக்கியப் பொதுவுடமைக் கட்சி(மாவோயிஸ்ட்), நேபாள ஐக்கியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மற்றும் நேபாள காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பொதுக் கருத்துக்கு வந்தன. அதன்படி, அரசியல் நிர்ணய சபையை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பது, 2006-ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட அமைதி நடவடிக்கைக்கான ஒப்பந்தத்தை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பை அளித்து பொதுக் கருத்தின் அடிப்படையிலான தேசிய அரசை நிறுவுவது, மாதவ குமார் நேபாளை பிரதமர் பொறுப்பிலிருந்து விலக்குவது – ஆகிய மூன்று முடிவுகளை அறிவித்தன. இருப்பினும், அரசியல் நிர்ணய சபை நீட்டிக்கப்பட்ட மறுநாளே மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியும் நேபாள காங்கிரசும் தமது பழைய ஆட்டத்தைத் தொடர்ந்தன.\n13 மாதங்கள் பதவியில் இருந்த பிரதமர் மாதவ குமார் நேபாள் கடந்த ஜூன் 30-ஆம்தேதி பதவி விலகி, அடுத்த பிரதமர் பதவியேற்கும்வரை தற்காலிகப் பொறுப்பில் இருந்த நிலையில், ஜூலை 21-ஆம் தேதி பிரதமர் பதவிக்கான தேர்தல் நடந்தது. பிரதமராக நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றிபெற 600 பேர் கொண்ட நேபாள நாடாளுமன்றத்��ில் 301 வாக்குகள் தேவை.\nமாவோயிஸ்டுகள் 237 எம்.பி.க்களைக் கொண்டுள்ளனர். நேபாள காங்கிரசு 114 எம்.பி.க்களையும் மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி 109 எம்.பி.க்களையும் கொண்டுள்ளன. இரு பெரும் கட்சிகளான மாவோயிஸ்டு கட்சியும் நேபாள காங்கிரசு கட்சியும் பிரதமர் பதவிக்கு தமது வேட்பாளர்களை அறிவித்தன. போலி கம்யூனிஸ்டு கட்சியான மா-லெ கட்சி, பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கட்சி வேட்பாளரை ஆதரிப்பதாக எழுத்து பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தது. அவ்வாறு ஆதரவு கிடைக்காததால் அக்கட்சி போட்டியிடவில்லை.\nமாவோயிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்ட பிரசந்தாவும் நேபாள காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் துணைத் தலைவரான ராமச்சந்திர பௌதேலும் பெரும்பான்மை பெற முடியாமல் தோல்வியடைந்தனர். பிரசந்தாவுக்கு 242 வாக்குகளும் பௌதேலுக்கு 124 வாக்குகளும் கிடைத்தன. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள மாதேசி கட்சிகளும் இதர சிறிய கட்சிகளும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. மா-லெ கட்சி நடுநிலை வகித்தது.\nயாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனதால், அடுத்த கட்டமாக மீண்டும் ஜூலை 23-ஆம் தேதியன்று பிரதமர் பதவிக்கான மறுதேர்தல் நடந்தது. அப்போதும் இதே அளவில்தான் பெரிய கட்சிகளின் வலிமை இருந்தது. மீண்டும் ஆகஸ்ட் 2, 6, 23 – ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து தேர்தல்கள் நடந்த போதிலும் யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல் ஏறத்தாழ இதே நிலைமைதான் நீடித்தது. இப்போது மீண்டும் ஆறாவது முறையாக செப்டம்பர் 5-ஆம் தேதியன்று தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, ஐ.நா.வின் அமைதி நடவடிக்கைக்கான அரசியல்பணித் திட்டக் குழுவின் (UNMIN) கண்காணிப்புக் காலமும் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடைவதால், இக்குழுவை நீட்டிக்கக் கோருவதா, வேண்டாமா என்பதையொட்டி மாவோயிஸ்டுகளுடன் இதர அரசியல் கட்சிகள் முரண்பட்டு நிற்கின்றன.\nஐ.நா. குழு கடந்த 2007 ஜனவரி முதலாக நேபாளத்தில் இயங்கி வருகிறது. மாவோயிஸ்டுகளின் செம்படையையும் நேபாள இராணுவத்தையும் இது கண்காணித்து வந்தது. ஓராண்டு காலத்துக்கு இப்பணி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நேபாளத்தில் புதிய அரசியல் சட்டம் நிறைவேறுவதில் தாமதமானதால், நேபாள அரசா��்கத்தின் கோரிக்கையை ஏற்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் இக்குழுவை தொடர்ந்து நீட்டித்து வந்தது.\nதற்போது நேபாள இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியான சத்ரமான்சிங் குருங், ஐ.நா.வின் கண்காணிப்புக் குழு இனி அவசியமில்லை என்கிறார். மேலும், நேபாள இராணுவம் என்பது ஐ.நா. கண்காணிப்பின் கீழ் இல்லை என்றும், நேபாள இராணுவம் புதிதாக ஆளெடுப்பையும் ஆயுதக் குவிப்பு செய்வதையும் ஐ.நா. குழு எதிர்ப்பதற்கு எவ்வித உரிமையுமில்லை என்றும் அவர் கொக்கரிக்கிறார்.\nஐ.நா.கண்காணிப்புக் குழுவை நீட்டிப்பதா, வேண்டாமா என்பதை நேபாளத்தின் குடியாட்சியும், குடியாட்சியின் முக்கிய அங்கமான நாடாளுமன்றமும்தான் முடிவு செய்யவேண்டுமே தவிர, நேபாள இராணுவம் அல்ல என்கின்றனர், மாவோயிஸ்டுகள். அமைதி நடவடிக்கைகள் நிறைவேறும்வரை ஐ.நா.குழு நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். ஆனால், நேபாள அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்திலும் நேபாள இராணுவத் தளபதியின் முடிவை ஆதரித்து, மாவோயிஸ்டுகளுடன் முரண்பட்டு நிற்கின்றன.\nஅமைதி ஒப்பந்தத்தைச் சீர்குலைத்து, தமது வர்க்க நலன்களுக்கு ஏற்ப நேபாளத்தின் பிற்போக்கு கட்சிகளும் புரட்டல்வாதக் கட்சிகளும் சந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டு தொடர்ந்து துரோகமிழைத்து வருகின்றன. அரசியல் நிர்ணய சபையில் தனிப்பெரும் கட்சியான மாவோயிஸ்டு கட்சிக்கு அதிகாரமிக்க பதவிகளைத் தர இக்கட்சிகள் மறுக்கின்றன. மன்னராட்சியின் ராணுவத்தையே தற்போதைய நேபாளத்தின் இராணுவம் என்றும், மாவோயிஸ்டுகளின் 19,600 பேர் கொண்ட செம்படையை அதனுடன் இணைக்கமுடியாது என்றும் இவை வாதிடுகின்றன. ஐ.நா.மேற்பார்வையில் செயல்படுத்தப்படும் அமைதி ஒப்பந்தத்தை மீறி, இப்போது இக்கட்சிகளின் ஆதரவோடு நேபாள இராணுவத்துக்கு ஆளெடுப்பதும் ஆயுதங்களைக் குவிப்பதும் நடக்கத் தொடங்கி விட்டன. இச்சட்டவிரோதச் செயலை அம்பலப்படுத்தி, தாங்களும் செம்படைக்கு ஆளெடுப்பை நடத்தப் போவதாக மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர். அவ்வாறு செய்தால் இராணுவம்-போலீசை ஏவி தடுத்து நிறுத்துவோம் என்று எச்சரிக்கிறது, நேபாளஅரசு\nமன்னராட்சிக்கு எதிரான எழுச்சி உச்சநிலையை அடைந்த போது, மன்னராட்சி இனியும் நீடிக்க முடியாமல் முட்டுச் சந்துக்கு வந்தபோது, மாவோயிஸ்டுகளுடன் கூட்டணி கட்டிக் கொண்ட நேப��ள அரசியல் கட்சிகள், இன்று அதை முறித்துக் கொண்டு மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நிற்பதையும், நிலைமை உச்ச கட்டத்தை எட்டிவிட்டதையும் இவையனைத்தும் நிரூபித்துக் காட்டுகின்றன. “மாவோயிஸ்டுகளை நாடாளுமன்ற ஜனநாயகக் கட்சியாக ஏற்க வேண்டுமானால், செம்படையைக் கலைக்க வேண்டும். போர்க்குணமிக்க இளம் கம்யூனிஸ்டு கழகத்தையும் கலைத்து விட வேண்டும். மன்னராட்சிக்கு எதிரான மக்கள் யுத்தக் காலத்தில் செம்படை கைப்பற்றிக் கொண்டு கூலி-ஏழை விவசாயிகளிடம் விநியோகித்துள்ள நிலப்பிரபுக்களின் நிலங்களையும் வீடுகளையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இவையனைத்தையும் நிறைவேற்றாதவரை புதிய அரசியல் சட்டத்தை நிறைவேற்ற இயலாது” என்று இக்கட்சிகள் பிரகடனப்படுத்தியுள்ளன.\nஇக்கட்சிகளின் துரோகத்தை அம்பலப்படுத்தி “நாட்டுப்பற்றுகொண்டோரும் இடதுசாரிகளும் ஜனநாயகக் குடியரசை ஆதரிப்போரும் அணிதிரள்க” என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் மாவோயிஸ்டுகள் ஐக்கிய முன்னணியைக் கட்டியமைத்துப் போராட விழைகின்றனர். நேபாளத்தில் தேசிய-ஜனநாயக கூட்டுத்துவ மக்கள் குடியரசை நிறுவவும், அதை அரசியல் நிர்ணயசபையில் சட்டமாக நிறைவேற்றவும் கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.\n2009-இல் குடியாட்சியின் உயரதிகாரத்தை நிலைநாட்டக் கோரி மாவோயிஸ்டுகள் பதவி விலகிய பிறகு, மாவோயிஸ்டுகள் தலைமையில் எந்தவொரு கூட்டணி அரசும் அமையக் கூடாது; இதர கட்சிகளின் தலைமையில் அரசு அமைந்தாலும் அதில் மாவோயிஸ்டுகளைக் கூட்டணி சேர்க்கவும் கூடாது என்பதுதான் இந்திய மேலாதிக்கவாதிகளின் நோக்கம். இந்தியாவின் மேலாதிக்க நலன்களுக்கு எதிராக, சுதந்திரமாக-சுயாதிபத்திய உரிமையுடன் தனது சொந்த அரசியல் சட்டத்தை நேபாளம் உருவாக்கிக் கொள்ளக்கூடாது என்பதுதான் இந்தியா மற்றும் உலகெங்குமுள்ள பிற்போக்கு சக்திகளின் நிலைப்பாடாக உள்ளது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, மீண்டும் கம்யூனிச சித்தாந்தம் தலைதூக்கக் கூடாது என்ற வெறியோடு அமெரிக்கா தலைமையிலான உலக முதலாளித்துவம் நேபாள உள்விவகாரங்களில் அதீத அக்கறை காட்டி தலையீடு செய்து வருகின்றது. இதனால்தான் மக்களிடம் செல்வாக்கிழந்துள்ள போதிலும், நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் அல்லாத இதர அரசியல் கட்சிகளை இந்தியாவும் உலக முதலாளித்துவமும் முட்டுக் கொடு��்து தூக்கி நிறுத்துகின்றன. இதனால்தான் நேபாளத்தில் நிலவி வரும் நாடாளுமன்ற முட்டுக்கட்டை முடிவுக்கு வராமல், மீண்டும் புதிய நெருக்கடிகளும் இழுபறிகளுமாகத் தொடர்கிறது.\nவரலாற்று ரீதியாகவும் பூகோள ரீதியாகவும் இந்தியாவுடன் பின்னிப் பிணைந்துள்ள சிறிய அண்டை நாடுகளின் சுதந்திரம்-சுயாதிபத்தியம் என்பனவெல்லாம் இந்தியாவின் நலன்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும், அவற்றை அடிமை நாடுகளாகக் கருதி தலையிட்டு மேலாதிக்கம் செய்வதையும் தனது இயல்பான நடவடிக்கையாகவே இந்தியா கருதுகிறது. இதற்கேற்ப நாட்டு மக்களிடமும் இம்மேலாதிக்கத்தை நியாயப்படுத்தும் கருத்தை ஊட்டி வளர்த்துள்ளது. இந்தியாவின் தலையீடு தெற்காசிய வட்டாரத்திலும் குறிப்பாக, நேபாளத்திலும் மேலும் மூர்க்கமாகி வருவதையும், இந்தியாவின் மேலாதிக்க நலன்களுக்கு ஏற்ப ஒரு பொம்மை அரசை நிறுவி, மாவோயிஸ்டுகளைத் தனிமைப்படுத்தும் உத்தியுடன் இந்தியா கீழ்த்தரமாக முயற்சித்து வருவதையும் நேபாள நிலைமைகள் உணர்த்துகின்றன.\n- புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/04/22023952/1081223/Nagarvalam-Movie-Review.vpf", "date_download": "2019-10-17T03:44:34Z", "digest": "sha1:XJVEXJKFXJ2PELLOP7H2YISR5KIWFTBU", "length": 15765, "nlines": 100, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Nagarvalam Movie Review || நகர்வலம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாற்றம்: ஏப்ரல் 22, 2017 02:40\nஓளிப்பதிவு தமிழ் தென்றல் ஆர்\nசென்னையில் தண்ணீர் லாரி ஓட்டி வருகிறார்கள் நாயகன் பாலாஜி பாலகிருஷ்ணன் மற்றும் யோகி பாபு. பாலாஜிக்கு ஒத்தாசையாக பால சரவணன் வருகிறார். யோகி பாபு தண்ணீர் சப்ளை செய்யும் பகுதியில், 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியான நாயகி தீக்‌ஷிதா மாணிக்கம், ஒரு இசை பிரியர். அதுவும் இளையராஜா பாடல்கள் என்றால் தீக்‌ஷிதாவுக்கு உயிர். ஒருநாள் அவசர வேலையாக யோகி பாபு வெளியூர் செல்ல, தனது லாரியை எடுத்துக் கொண்டு தீக்‌ஷிதா இருக்கும் குடியிறுப்புக்கு தண்ணீர் சப்ளை செய்ய வருகிறார் பாலாஜி.\nஅப்போது, தனது லாரியில் இளையராஜா பாடல்களை போடுகிறார். அங்கு தீக்‌ஷிதாவை பார்த்த பாலாஜிக்கு அவள் மீது ஈர்ப்பு வர தினமும் அதே பகுதிக்கு தண்ணீர் சப்ளை செய்ய வருகிறார். தினமும் இளையராஜா பாடல்களையே போடுவதால் பாலாஜி மீது தீக்ஷிதாவுக்கு காதல் ஏற்படுகிறது. இதையடுத்து தனது கல்லூரி படிப்பை தொடங்கும் தீக்ஷிதா ஒருகட்டத்தில் தனது காதலை பாலாஜியிடம் கூற, அவரும் நாயகியை காதலிப்பதாக கூறுகிறார்.\nஇந்நிலையில், இவர்களது காதல் தீக்‌ஷிதாவின் வீட்டிற்கு தெரியவர, தீக்‌ஷிதாவின் தந்தையான மாரிமுத்து, அரசியல்வாதி சித்தப்பாவான ரவி மற்றும் அண்ணன் முத்துக்குமார் தீக்‌ஷிதாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதில் பாலாஜி தங்களது பிரிவை சேர்ந்தவன் இல்லை என்பதால் தீக்‌ஷிதாவை விட்டு பிரிய சொல்லி மிரட்டுகின்றனர். ஒருகட்டத்தில் தீக்‌ஷிதாவை விட்டு பிரிய மறுக்கும் பாலாஜியை கொலை செய்ய சித்தப்பா ரவி முடிவு செய்கிறார். அதற்காக முத்துக்குமாரை அனுப்புகிறார்.\nதனது சித்தப்பா சொல்லுக்கு கட்டுப்பட்டு அவர் சொல்வதை அப்படியே செய்யும் முத்துக்குமார், தனது அடியாளான `அஞ்சாதே' ஸ்ரீதருடன் சேர்ந்து பாலாஜியை கொன்றாரா அல்லது தனது தங்கையுடன் பாலாஜியை சேர்த்து வைத்தாரா அல்லது தனது தங்கையுடன் பாலாஜியை சேர்த்து வைத்தாரா தீக்‌ஷிதா என்ன ஆனார்\nபாலாஜி ஒரு லாரி டிரைவராக நடித்திருக்கிறார். `காதல் சொல்ல வந்தேன்' படத்தில் அமைந்தது போல ரசிக்கும் படியான, கவரும்படியான கதாபாத்திரம் அவருக்கு இப்படத்தில் அமையவில்லை. நாயகியை கவரும்படியாக எந்த முயற்சியையும் அவர் எடுக்கவில்லை. மாறாக இளையராஜா பாடலை போட்டே நாயகியை காதல் வலையில் விழ வைக்கிறார்.\nபள்ளி மாணவியாகவும், கல்லூரி மாணவியாகவும் தீக்‌ஷிதா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இளையராஜாவின் ரசிகையாக அழகாக நடித்திருக்கிறார். யோகி பாபு எப்போதும் போல, இப்படத்திலும் தனது தனித்துவமான நகைச்சுவையால் ரசிக்க வைக்கிறார். இப்படத்தில் தமிழ் உச்சரிப்பு சரியாக வராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் அவர் வரும் காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார். பால சரவணன் தனக்கே உரித்தான ஸ்டைலில் கலாய்த்து ரசிக்க வைக்கிறார். அவரும் யோகி பாபுவும் வரும் காட்சிகளை திரையில் பார்க்க ரசிக்கும்படி இருக்கிறது. யோகி பாபுவை கலாய்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ப���லா, அவரது கதாபாத்திரத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.\nமுத்துக்குமார் நாயகியின் அண்ணனாகவும், வில்லனாகவும் வந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தங்கைக்கு பொறுப்பான அண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் பாதியில் வில்லனாக வந்தாலும், இரண்டாவது பாதியில் தனது தங்கையின் மீது உள்ள பாசத்தில் பொறுப்பான முடிவை எடுக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். `அஞ்சாதே' ஸ்ரீதருக்கு ஒரு சாதாரண கதாபாத்திரம் என்றாலும், படத்திற்கு திருப்புமுனையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மாரிமுத்து, நமோ நாராயணன் உள்ளிட்டோரும் அவர்களது கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.\nஇயக்குநர் மார்க்ஸ், லாரி ஒட்டுநருக்கும் - மாணவிக்கும் இடையே நடக்கும் காதலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார். முத்துக்குமாரின் கதாபாத்திரத்தை சிறப்பாக அமைத்திருப்பதற்காக அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். மற்ற கதாபாத்திரங்கள் அனைத்திற்கும், தேவையான முக்கியத்துவத்தை அளித்த இயக்குநர், நாயகன் கதாபாத்திரத்திற்கு மெனக்கிடவில்லை என்று தான் செல்ல வேண்டும். அதுவே படத்திற்கு பலவீனத்தை அளிக்கிறது.\nபடத்தில் பாடல்கள் ரசிக்கும்படி இருந்தாலும், பெரும்பாலும் இளையராஜாவின் பாடல்களும், இசையும் வருவதால் பவண் கார்த்திக்கின் இசை சற்று எடுபடவில்லை. மற்றபடி படத்தின் பின்னணி இசை ரசிக்கும்படி இருந்தது. ஆர். தமிழ் தென்றலின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nதவறு செய்து பிரச்சனையில் சிக்கும் காதலர்கள் - பப்பி விமர்சனம்\nநாயகி மூலம் வில்லன்களை பழி வாங்கும் நாயகன் - அருவம் விமர்சனம்\nகாதலர்களுக்கு இடையேயான மோதல் - 100 சதவிகிதம் காதல் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/70-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8/", "date_download": "2019-10-17T02:31:30Z", "digest": "sha1:VYKTPOXAPTE4WIG3EA6QBHPHCQRJ7IZX", "length": 18828, "nlines": 102, "source_domain": "makkalkural.net", "title": "70 லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கினார் – Makkal Kural", "raw_content": "\n70 லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கினார்\n1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 70 லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கினார்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 63 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 19 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.\nமேலும், 81 கோடியே 69 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 51 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கட்டடங்களையும் திறந்து வைத்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு திறன் அட்டைகளை வழங்கினார்.\nஅம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, தமிழகத்திலுள்ள அனைத்து மாணவ மாணவியரும் கல்வியில் சிறந்து விளங்கிடவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை எய்திடவும், கட்டணமில்லா கல்வி, விலையில்லா பேருந்து பயண அட்டைகள், மிதிவண்டிகள், சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினிகள், கல்வி உபகரணப் பொருட்கள், காலணிகள், இடைநிற்றலைக் குறைக்��� ஊக்கத் தொகை வழங்குதல், பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடும் வகையில் புதிய வகுப்பறைகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.\nகூடுதல் வகுப்பறைகள், ஆய்வக கட்டிடம்\nஅந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 63 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 19 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.\nமேலும், நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவள்ளூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 30 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 53 கோடியே 84 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர்;\nஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 21 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 27 கோடியே 84 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள்;\nஎன மொத்தம் 84 கோடியே 33 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 52 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.\nமேலும், 2019–2020ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 70 லட்சம் மாணாக்கர்களுக்கு 12 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாணாக்கர்களின் சுயவிபரங்களை பதிவு செய்யும் வசதியுடன் திறன் அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) தயாரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு திறன் அட்டைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 7 மாணவ, மாணவிகளுக்கு திறன் அட்டைகளை வழங்கி துவக்கி வைத்தார்.\nஇந்த நிகழ்வின்போது, பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் மாநில திட்ட இயக்குநர் இரா.சுடலைக்கண்ணன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.இராமேஸ்வரமுருகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nSpread the loveபோர்ட் ஆப் ஸ்பெயின், ஆக. 12– வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.அடுத்து இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் […]\nநியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அரை இறுதிக்கு முன்னேற்றம்\nSpread the loveசெஸ்டர்-–லீ–-ஸ்டிரிட், ஜூலை 4– நேற்று நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்தை தோற்கடித்த இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேறியது. அந்த அணியின் வீரர் பேர்ஸ்டோ சதம் அடித்தார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று செஸ்டர்–-லீ–-ஸ்டிரிட்டில் நடந்த 41-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் -நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றால்தான் அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இங்கிலாந்து அணி ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க ஆட்டக்காரர்களாக […]\nபாரம்பரிய செங்கொடி காரில் சீன அதிபர் ஜின்பிங் பயணம்\nSpread the loveசென்னை,அக்.10– நாளை இந்தியா வர உள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை விமான நிலையத்தில் இருந்து பாரம்பரிய ‘செங்கொடி’ பொருத்தப்பட்ட காரில் மாமல்லபுரம் செல்ல உள்ள���ர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், நாளை முதல் இரண்டு நாட்கள், மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளனர். ஆசிய கண்டத்தின் வல்லரசாக திகழும் சீனாவின் அதிபர், இந்தியா வருவதை உலக நாடுகள், பல்வேறு கோணங்களில் உற்று […]\nசென்னை எழிலகத்தில் 15 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் எடப்பாடி அடிக்கல்\nநீலகிரி, மதுரை, திருநெல்வேலி கலெக்டர்களுக்கு பசுமை விருது: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்\nகத்திவாக்கம் பகுதியில் கழிவுநீர் இணைப்பு பெற 19–ந் தேதி சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு\nபிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரிக்கு சிறந்த நாட்டுநலப்பணி திட்டத்திற்கான விருது\n18 மாநிலங்களின் 90 கைவினைக் கலைஞர்களின் உற்பத்தி பொருட்கள் – விற்பனைக் கண்காட்சி\nஸ்ரீராம் இலக்கிய கழக திருக்குறள் பேச்சு போட்டியில் சென்னை வேலம்மாள் பள்ளி மாணவி சாதனை\nஅமெரிக்காவின் இந்தியானா – பர்டூ பல்கலைக்கழகத்தில் வி.ஐ.டி.யின் 2–வது உலக உச்சி மாநாடு\nகத்திவாக்கம் பகுதியில் கழிவுநீர் இணைப்பு பெற 19–ந் தேதி சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு\nபிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரிக்கு சிறந்த நாட்டுநலப்பணி திட்டத்திற்கான விருது\n18 மாநிலங்களின் 90 கைவினைக் கலைஞர்களின் உற்பத்தி பொருட்கள் – விற்பனைக் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalpathai.org/post/read/9/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88.html", "date_download": "2019-10-17T04:36:12Z", "digest": "sha1:2EMR3RISZMGTKOVNIVAL4XJOWVBQ5MGY", "length": 8146, "nlines": 53, "source_domain": "makkalpathai.org", "title": "Makkal Pathai | திண்ணை", "raw_content": "\nஅனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வியின்மை , நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு நாளும் எதிரானது ; இங்கே கல்வி கற்பிக்கும் மொழியிலும் - வழியிலும், தரத்திலும் - திறத்திலும் அப்பப்பா எத்தனை வெளிப்பாடு எத்தனை வேறுபாடு. நாட்டின் ஆதாரமான ஊரகப்பகுதியில் ஏழை மாணவர்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பின்தங்கும் பெருந்துன்பம். இவர்களிடையே தனியார்பள்ளிகளுக்கு நிகரானத் தகுதியை வளர்ப்பதற்கு குறிப்பாக, ஆங்கிலத்தையும் அறிவியலையும் வலுவாக சொல்லிக்கொடுக்க வரமாக வந்த திட்டம் திண்ணைத் திட்டம்.பள்ளிப்பாடத்தோடு இயற்கையை நேசிக்கும் இனியோராய் நீதியை நிலைநாட்டும் நேர்மையாளராய் இம்மாணவர்களை வளர்த்தெடுக்க திண்ணை களம் அமைக்கும்.\nஇத்திட்டத்தில் இணைந்து செயல்பட விரும்புவோர்\nக.எண்: 72, முதல் பிரதான சாலை, ஸ்ரீ அய்யப்பன் நகர், சின்மயா நகர், சென்னை 600092\nLOGIN / உள் நுழை\nRecover Username/Password - பயனர்பெயர் / கடவுச்சொல்லை மீட்டெடுக்கவும்\n Register Now / கணக்கு இல்லையா \nபிறந்த தேதி / DOB\nஇரத்தப் பிரிவு / BloodGroup*\nஅலைப்பேசி எண் / Mobile Number*\nமக்கள் பாதையின் நோக்கம் மற்றும் இலட்சியங்களை அறிந்து அதன் செயல்பாடுகளில் அரவணைப்போடு ஈடுபட்டு நேர்மையான தமிழ் சமூகத்தை கட்டமைக்க உறுதுணையாக இருப்பேன் / I will sincerely take part in all the activities with dedication and provide my full support to build a honest Tamil society, thus achieving Makkal Pathai's objective and vision.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/ghibran-tweets-about-prabhas-and-arun-vijays-saaho.html", "date_download": "2019-10-17T02:54:36Z", "digest": "sha1:QYIDJZT4WVYDTBCWNVPJE3D5C73ZQ2MZ", "length": 6969, "nlines": 121, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Ghibran tweets about Prabhas and Arun Vijay's Saaho", "raw_content": "\n'சாஹோவின் கிளைமேக்ஸ்' - பின்னணி இசையமைக்கும் வீடியோவை வெளியிட்ட ஜிப்ரான்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nயுவி கிரியேஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து பாகுபலி பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் சாஹோ. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷரத்தா கபூர் நடிக்க, அருண் விஜய், நீல் நதின் முகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.\nஇந்த படத்துக்கு ஜிப்ரான் பின்னணி இசையமைக்கின்றார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது.\nஇந்த படம் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், கிளைமேக்ஸ் - சாஹோ என்று குறிப்பிட்டு பின்னணி இசையமைப்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.\nசெக்கச்சிவந்த வானம் (2018) | இதயக்கோவில் தொடங்கி சிசிவி வரை மணிரத்னத்தின் ஷூட்டிங் ஸ்பாட் இப்படித்தான் இருக்கும் - Slideshow\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-17T04:31:39Z", "digest": "sha1:L6RXAGXDGXOCW5EVYO3CMK2VXT2ZC5TX", "length": 8787, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாரதன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 86\nபகுதி பதினேழு : புதியகாடு [ 5 ] புஷ்பவதியின் ��மவெளிக்கு பர்ஜன்யபதம் என்று பெயர் இருந்தது. பனிமலைகளில் இருந்து மழை இறங்கி கீழே செல்லும் வழி அது. ஃபால்குன மாதம் முதல்மழை தொடங்கும் காலம். ஐந்தே நாட்களில் பனி முழுமையாகவே உருகிச் சென்று மறைந்தது. பின் ஏழுநாட்கள் வானத்தின் சூல்நோவு நீடிக்கும் என்றனர் முனிவர்கள். மழை பெய்யப்போகும் தருணம் நீண்டு இரவும் பகலுமாக மடிந்து மடிந்து சென்றுகொண்டிருந்தது. அதிகாலையிலேயே குகையின் மரப்பட்டைக்கதவுக்கு அப்பால் வெளி வெண்ணிறத்திரை …\nTags: அனகை, அர்ஜுனன், இந்திரன், ஏகத கௌதமர், கனகன், காஞ்சனன், குந்தி, சதசிருங்கம், சரத்வான், சவ்யசாசி, தருமன், திரித கௌதமர், தீர்க்கன், துவிதீய கௌதமர், பர்ஜன்யபதம், பாண்டு, பாரதன், பார்த்தன், பிராசீனபர்ஹிஸ், பீமன், புஷ்பவதி, மாண்டூக்யர், மாத்ரி, மைத்ரேயர்\nஅழியும் பாரம்பரியம் -மார்க்ஸியம் -கடிதங்கள்\nகாடு - மீண்டுமொரு வாசிப்பு\nகிராதம் செம்பதிப்பு - குறிப்பு\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nவெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார��கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/2019-06-11/nakakaiirana-11-06-2019", "date_download": "2019-10-17T04:25:18Z", "digest": "sha1:PK7MK7XUXGKCWOR5Y5HCXPQVD7REISHH", "length": 9210, "nlines": 194, "source_domain": "www.nakkheeran.in", "title": "நக்கீரன் 11-06-2019 | நக்கீரன் 11-06-2019 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅன்று: அனிதா-பிரதீபா இன்று: ரிதுஸ்ரீ -வைஷியா -மோனிஷா\nஇரவில் வீடுதேடி வந்த வேலை \nபாராட்டக்கூட யாருமில்லை -தி.மு.க. நிர்வாகிகள் புலம்பல்\nஸ்டெர்லைட் ஹைட்ரோ கார்பன் ஆயிரம் கோடியில் அழிவுத்திட்டம்\nExclusive அமைச்சர் முதல் அதிகாரி வரை கட்டுக் கட்டாக லஞ்சப் பணம் -மாநகராட்சி ஊழியர் வீடியோ வாக்குமூலம்\nராங்-கால் :7 பேர் விடுதலை\nஆர்யா படத்தின் ஷூட்டிங் நடக்கும் நிலையில் பிக்பாஸ் 3 பிரபலம் திடீர் சேர்ப்பு...\n15 வருடங்கள் கழித்து... கணவருடன் இணையும் ரம்யா கிருஷ்ணன்...\nகமல் பிறந்தநாளில் ரஜினி பட அப்டேட் வெளியாகிறது...\nஷாரூக்கான் படத்தின் உரிமையை வாங்கிதான் பிகில் எடுக்கப்பட்டதா\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nஅசின் என்னுடன் நடிக்க மறுத்தார்; பிரபுதேவா என்ன செய்தார் தெரியுமா இம்சை அரசன் டாக்ஸ் #1\nசீமானை உடனடியாக கைது செய்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் புகார்\n\"சீமான் பற்றி பேசி என்னோட தரத்தை குறைக்க விரும்பவில்லை\" - துரைமுருகன் அதிரடி\nஎஸ்.பி.க்கு கார், அவரது இரண்டு மனைவிகளுக்கு டிசைன் டிசைனாக அள்ளிக் கொடுத்த முருகன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/unp_98.html", "date_download": "2019-10-17T04:08:01Z", "digest": "sha1:GKMBJER53Q5U42KUF2WC5UATXJDAXKVH", "length": 9099, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "சுதந்திரக்கட்சி அல்லாடுகின்றது:சஜித்திற்கு ஆதரவு? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / சுதந்திரக்கட்சி அல்லாடுகின்றது:சஜித்திற்கு ஆதரவு\nடாம்போ September 27, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nசிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை பெயரிடாத ஒரே ஒரு கட்சியாக சுதந்திரக் கட்சி உள்ளது.\nஇந்த நிலையில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதா அல்லது தனியாக போட்டியிடுவதற்கான வேட்பாளரை களமிறக்குவதா அல்லது தனியாக போட்டியிடுவதற்கான வேட்பாளரை களமிறக்குவதா என்பது குறித்து மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.\nஇதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை முன்நிபந்தனைகள் ஏதும் இல்லாமல், ரணில் நியமித்ததாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nசெய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட நவீன் திசநாயக்க, எல்லா பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுள்ளன, அதன்படி சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக நிறுத்த இணக்கம் காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.\nஏதாவது முன் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதா என்று அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு, முன்நிபந்தனைகள் ஏதும் இல்லை, ஆனால் செயற்குழுவினால் சில உடன்பாடுகள் அறிவிக்கப்படும் என்று பதிலளித்தார்.\nரணில் விக்ரமசிங்க அதிபர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிறுத்த முன்மொழிந்துள்ளார். அதற்கு கட்சி அனுமதி அளித்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nபுலிகள் தொடர்பால் கைதுகள்; சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறி 7 நபர்களை மலேசிய காவலதுறை கைது செய்யப்பட்டது தொடர்பில் நடைப்பெற்ற பாதுகாப்பு து...\nகாலிறுதிப் போட்டிக்கு தகுதியானது தமிழீழ உதைபந்தாட்ட அணி\nஅங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான 2020 உலகக்கோப்பைக்கான உதைபந்தாட்டப்��ோட்டியில் பங்குபெறப்போகும் அணிகளுக்கான காலிறுதித் தேர்வுப்போட்டி...\nகடும் மழை, வெள்ளப்பெருக்கினால், 100க்கும் மேற்பட்டோர் பலி;\nஇந்தியாவின் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் வவுனியா புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/telo_8.html", "date_download": "2019-10-17T03:59:45Z", "digest": "sha1:HGSCD4ETVM6VELXXIJMLB6WLSKB3NV4V", "length": 9555, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "சிவாஜிக்கு மனோ நோய்: சீறும் டெலோ? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / மட்டக்களப்பு / சிவாஜிக்கு மனோ நோய்: சீறும் டெலோ\nசிவாஜிக்கு மனோ நோய்: சீறும் டெலோ\nடாம்போ October 08, 2019 சிறப்புப் பதிவுகள், மட்டக்களப்பு\nஎந்த தேர்தல்கள் வந்தாலும் சிவாஜிலிங்கம் போன்றவர்களுக்கு மனநோய் ஏற்படுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தவிசாளர் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரனுடன் இணைந்து நடைபெறப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கலும் செய்துள்ளார் .\nநாங்கள் பல நெருக்கடியான காலகட்டத்தில் பல்வேறு தேர்தல்களைச் சந்தித்துள்ளோம். 2009ம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் போர்வைக்குள் வந்தவர்கள் அவர்களின் தனிப்பட்ட சுயலாபங்களை நோக்கமாகக் கொண்டு பல்வேறு செயற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கின்றார்கள்.\nசிவாஜிலிங்கம்இதேபோன்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டார். அப்போதே இவருக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள கட்சியினால் முடிவெடுக்கப்பட்டது.\nஇருப்பினும் எமது சகோதர கட்சிகளைச் சேர்ந்த சில தலைவர்களின் ஆலோசனைக்கமைவாக அச்செயற்பாடு நிறுத்தப்பட்டது. ஆனால் அவர் திரும்பவும் இவ்வாறானதொரு செயற்பாட்டினைச் செய்திருக்கின்றார்.\nஇதனை இவ்வாறே விட்டுவிட முடியாது இவருக்கான தகுந்த நடவடிக்கை எடுத்தே தீருவோம். எந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்ற ஒருவகையான மனநோய்க்கு சிவாஜிலிங்கம் உள்ளாகியுள்ளாரோ தெரியவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nபுலிகள் தொடர்பால் கைதுகள்; சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறி 7 நபர்களை மலேசிய காவலதுறை கைது செய்யப்பட்டது தொடர்பில் நடைப்பெற்ற பாதுகாப்பு து...\nகாலிறுதிப் போட்டிக்கு தகுதியானது தமிழீழ உதைபந்தாட்ட அணி\nஅங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான 2020 உலகக்கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டியில் பங்குபெறப்போகும் அணிகளுக்கான காலிறுதித் தேர்வுப்போட்டி...\nகடும் மழை, வெள்ளப்பெருக்கினால், 100க்கும் மேற்பட்டோர் பலி;\nஇந்தியாவின் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்ப�� இணைப்புகள் வவுனியா புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/not-apologise-for-sharing-mamata-photo-bjp-activist/", "date_download": "2019-10-17T02:52:16Z", "digest": "sha1:MEGLD257MWHMNAQFANDT4Z3ZPNSGBPI5", "length": 13673, "nlines": 176, "source_domain": "www.sathiyam.tv", "title": "'மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது'.., பிரியங்கா சர்மா அதிரடி - Sathiyam TV", "raw_content": "\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |…\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆ���்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India ‘மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது’.., பிரியங்கா சர்மா அதிரடி\n‘மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது’.., பிரியங்கா சர்மா அதிரடி\nசில நாட்களுக்கு முன்பு பாஜக பெண் பிரமுகர் பிரியங்கா சர்மா, நடிகை பிரியங்கா சோப்ராவின் முகத்தில் மேற்கு வங்களா முதல்வர் மம்தா பானர்ஜியின் முகத்தை வைத்து மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇவ்விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் புகாரின்பேரில், கடந்த 10–ந் தேதி அவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, ஜாமீன் கோரி, பிரியங்கா சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.\nஅந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க உத்தரவிட்டது. அந்த நிபந்தனையில் ஜெயிலில் இருந்து வெளிவந்தவுடன் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரை வலியுறுத்தினர்.\nஇந்நிலையில், மார்பிங் செய்யப்பட்ட மம்தா புகைப்படத்திற்காக மன்னிப்பு கேட்கப்போவது கிடையாது என பிரியங்கா சர்மா கூறியுள்ளார். ஜாமீனில் வெளிவந்த பிரியங்கா சர்மா பேசுகையில், “நான் வருத்தம் தெரிவிக்கப்போவது கிடையாது.\nநான் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு எந்த ஒரு தவறும் செய்யவில்லை. ஜெயிலில் மிகவும் அநாகரிகமான முறையில் நடத்தப்பட்டேன். என்னை ஒரு கிரிமினல் போன்று நடத்தினார்கள். ஜெயிலில் மிகவும் துன்புறுத்தப்பட்டேன்” என தெரிவித்தார்.\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nஹேமமாலியின் கன்னம் போல், சாலைகள் அழகாக்கப்படும் | P.C. Sharma\nபிக்பாஸ் சாக்க்ஷியின் புதிய அவதாரம்…\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |...\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங���கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/135704-these-women-gave-up-it-jobs-and-succeeded-in-civil-service-exams", "date_download": "2019-10-17T02:50:48Z", "digest": "sha1:TFGZN6MRSTXYKSYC54SW36USLG2DCZ7M", "length": 16785, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "கேம்பஸ் இன்டர்வியூ வேலையை உதறி, சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த பெண்கள்! | These women gave up IT jobs and succeeded in civil service exams", "raw_content": "\nகேம்பஸ் இன்டர்வியூ வேலையை உதறி, சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த பெண்கள்\nகேம்பஸ் இன்டர்வியூ வேலையை உதறி, சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த பெண்கள்\nகல்லூரிப் படிப்பு முடித்து கேம்பஸ் இன்டர்வியூயில் கிடைத்த வேலையையும், ஏற்கெனவே பார்த்துவந்த ஐ.டி வேலையையும் உதறிவிட்டு, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர் தமிழக யுவதிகள். இவர்கள், ``நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும், சிவில் சர்வீஸ் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்\" என்கின்றனர். இவர்கள் 27.08.2018 முதல் ஓராண்டு பயிற்சியில் களம் இறங்கியுள்ளனர். அவர்களிடம் பேசினோம்...\n``நான் பணம் கொடுத்து எந்தப் பயிற்சி மையத்துக்கும் சென்றதில்லை. இலவசமாகப் பயிற்றுவிக்கப்பட்ட பயிற்சி வகுப்பில் சேர்ந்தே படித்து வெற்றி பெற்றிருக்கிறேன். இந்திய அளவில் 566-வது ரேங்க் பெற்றிருப்பதால், இந்திய வெளியுறவுப் பணி வாய்ப்பு கிடைக்கும். மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தால், அந்த மாவட்டத்தின் பணிகளை மட்டுமே கவனிக்க முடியும். ஆனால், வெளியுறவுப் பணியில் இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலான பல பணிகளை கவனிக்க முடியும்\" என்றார் செளமியா.\nஇவரது தந்தை குமரன், தனியார் வாடகை கால் டாக்ஸி நிறுவனத்தில் டிரைவராகப் பணியாற்றிவருகிறார். இவரிடம் பேசியபோது, ``நீண்ட போராட்டத்துக்குப் பிறகே, செளமிய��� குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். நானும் என் மனைவியும் தூத்துக்குடியிலிருந்து வேலை தேடி திருப்பூர் சென்று, சிறிய அளவில் மெஸ் வைத்து குடும்பத்தைக் காப்பாற்றினோம். மெஸ் ஓரளவுக்குக் குடும்பத்தை நடத்த உதவினாலும், புகையினால் மனைவிக்கு ஆஸ்துமா வர, மெஸ்ஸை தொடர்ந்து நடத்த முடியாத நிலை.\nபொறியியல் படித்த செளமியாவுக்கு, ஐ.டி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தவர், தன்னுடைய கனவு ஐ.ஏ.எஸ் என வேலையை விட்டுவிட்டார். மகளின் கனவை நிறைவேற்ற வேண்டுமே எனத் திட்டமிட்டு, சென்னைக்குக் குடிபெயர்ந்து கால் டாக்ஸி ஓட்டுநராகப் பணியாற்றத் தொடங்கினேன். சொற்ப வருமானத்தில் என் மனைவியின் மருத்துவச் செலவையும், மகளின் படிப்புச் செலவையும் சமாளித்துப் படிக்கவைத்தேன். தற்போது சாதனை படைத்திருக்கிறார் செளமியா\" என்றபோது அவரது கண்களிலிருந்து வெளியேறிய நீர், மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டது.\nஇவரைப்போலவே தேசியத் தரவரிசையில் 335-வது இடம் பிடித்து சாதித்திருக்கிறார் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த செளமியா. இவரிடமும் பேசினோம். ``திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் துவரங்குறிச்சி பகுதியில் உள்ள கள்ளக்காம்பட்டி என் ஊர். எட்டாம் வகுப்பு படிக்கும்போது சுட்டி விகடனின் சுட்டி ஸ்டாராகத் தேர்வானேன். சுட்டி ஸ்டார்கள் சந்திப்புக் கூட்டத்தில் இறையன்பு ஐ.ஏ.எஸ், `நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்' என்ற புத்தகத்தை எனக்குப் பரிசாக வழங்கினார். இந்தப் புத்தகத்தில் `ஐ.ஏ.எஸ் ஆக, பெரிய அறிவாளியாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. நம்பிக்கையும் உறுதியும் இருந்தால் போதும்' எனக் குறிப்பிட்டிருந்தார். இது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.\nசென்னையில் பொறியியல் கல்லூரியில் மூன்றாவது ஆண்டு படிக்கும்போது விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் விண்ணப்பித்துத் தேர்வானேன். அந்தப் பயிற்சி, சமுதாயத்தின் பல விவரங்களைக் நுணுக்கமாகக் கற்றுக்கொள்ள உதவியாக இருந்தது. பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும்போது `கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொள்ளவில்லை' எனக் கல்லூரியில் எழுதிக் கொடுத்துவிட்டு, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மட்டும் முழுமையாகத் தயாராகி வெற்றி பெற்றிருக்கிறேன்\" என்றார் செளமியா.\nகல்லூரியில் படிக்கும்போது `உயர் பணி பெறுவதே நோக்கம்' என்ற அடிப்படையில் சென்னைக்குப் படையெடுத்தனர் நான்கு தோழிகள். முழு நேர சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சியில் இறங்கிய இவர்களில், முதல் முயற்சியில் இரண்டு பேர் வெற்றியும் பெற்றிருக்கின்றனர்.\nஒருவர் கார்த்திகேயினி. இவர், சிவில் சர்வீஸ் தேர்வில் 567-வது இடத்தையும், இந்திய வன அதிகாரி தேர்வில் அகில இந்திய அளவில் 12-வது இடத்தையும் பெற்றிருக்கிறார்.\n``என் ஊர் பழநிக்குப் பக்கத்தில் வட்டமலைபுதூர். விவசாயக் குடும்பத்தில் பிறந்த எனக்கு, மதுரை விவசாயக் கல்லூரியில் இடம் கிடைத்தது. கல்லூரியின் சீனியர்கள் கொடுத்த ஊக்கத்தால் தோழிகளுடன் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதலாம் என முடிவெடுத்தோம். இரண்டாவது முயற்சியில் இரண்டு பணிக்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது\" என்றார்.\nஇவரது தோழி நிவேதாதேவி 755-வது ரேங்க் பெற்றிருக்கிறார். இவர், ``என் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி. அப்பா அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். மதுரை பி.எஸ்ஸி., வேளாண்மைக் கல்லூரியில் படித்தபோது எங்கள் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களான சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்-ஸும், தற்போது துணை ஆட்சியராக உள்ள ஜெயசீலனும் மாணவர்களுடன் சந்தித்துப் பேசுவார்கள். இவர்கள் பேச்சில் கிடைத்த ஊக்கத்தால் தேர்வு எழுதி, நாங்கள் இருவரும் வெற்றி பெற்றிருக்கிறோம்\" என்கிறார்.\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் பக்கம் உள்ள எராபினம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மதுமிதா, இந்திய வன அதிகாரி தேர்வில் 60-வது ரேங்க் பெற்றுள்ளனர். ``பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. நான்கு ஆண்டுகள் படித்து முடித்தவுடன் ஐ.டி நிறுவனத்தில் வேலையும் கிடைத்தது. இரண்டு ஆண்டுகள் வேலைபார்த்தேன். ஆனால், ஒரே நேரத்தில் நிறுவனத்தில் வேலையும் பயிற்சியும் பெற முடியாததால் வேலையிலிருந்து சிவில் சர்வீஸ் தேர்வுக்கு முழு நேரமாகத் தயாரானேன். இதற்கிடையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வு எழுதி, மாவட்டத் தொழில் மையத்தில் உதவி பொறியாளராக வேலையும் கிடைத்தது. தொடர் முயற்சியில் இந்திய அளவில் வன அதிகாரி வேலையும் கிடைத்திருக்கிறது. இன்னும் அடுத்தடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும்\" என்றார்.\nஇவர்கள் அனை���ரும் ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு, இந்தியாவில் பல்வேறு துறைகளில் பல்வேறு இடங்களில் உயர் அதிகாரிகளாகப் பதவியேற்று தமிழ்நாட்டுக்குப் பெருமைசேர்க்கவுள்ளனர். இந்திய முழுவதும் களம் காணும் அதிகாரிகளுக்குப் பாராட்டுகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/43872-dmk-protest-against-governor.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-17T02:41:52Z", "digest": "sha1:53HHQ3ZDB25ZM2VQEYZMKXQ7WPZR6G3H", "length": 7836, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆளுநரை திரும்பப் பெறுக: திமுகவினர் பேரணி | DMK Protest Against Governor", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nஆளுநரை திரும்பப் பெறுக: திமுகவினர் பேரணி\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திரும்பப்பெற வலியுறுத்தி கவர்னர் மாளிகை நோக்கி பேரணி சென்ற திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nசட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் தலைமையில் திமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்து கிண்டி நோக்கி பேரணியாக சென்றனர். பேரணியை தடுத்து நிறுத்த காவல்துறை தடுப்புகள் அமைத்த நிலையில், அதனை தாண்டி சிலர் ஓடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தின் உரிமையில் ஆளுநர் தலையிடுவதாக புகார் கூறியுள்ள திமுகவினர், அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். ‌மேலும் பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அதனை ஆளுநர் அமைத்த குழுவே விசாரிக்கும் எனக்கூறுவது சர்வாதிகார போக்கு எனவும் மா.சுப்ரமணியன் விமர்சித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nகால்பந்து போட்டியை தொடங்கி வைத்த கரடி: வைரல் வீடியோ\nதங்கத்தை மாலைபோல் மாட்டிக் கொண்டு வந்த பெண்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“சசிகலாவுக்கு கட்சியில் தலைமைப் ப���றுப்பு” - ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nபிரசாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \nதமிழகம் முழுவதும் மெட்ராஸ் ஐ பாதிப்பு - மருத்துவர் தகவல்\nதமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா..\nசிக்கன் பிரியாணியில் நெளிந்த புழுக்கள்: அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்\n‘370வது சட்டப்பிரிவு நீக்கத்திற்கு எதிராக போராட்டம்’ - ஃபரூக் அப்துல்லா சகோதரி, மகள் கைது\nRelated Tags : TamilNadu , DMK , Protest , தமிழ்நாடு , திமுக , போராட்டம் , பன்வாரிலால் புரோஹித்\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகால்பந்து போட்டியை தொடங்கி வைத்த கரடி: வைரல் வீடியோ\nதங்கத்தை மாலைபோல் மாட்டிக் கொண்டு வந்த பெண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/05/26150542/1087312/Brindhavanam-Movie-Review.vpf", "date_download": "2019-10-17T02:53:08Z", "digest": "sha1:2ESUVB5P5XJSCULQAWQYMNM6BUDKA6CC", "length": 19468, "nlines": 105, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Brindhavanam Movie Review || பிருந்தாவனம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஓளிப்பதிவு விவேகானந்தன் எம் எஸ்\nதனது மகனை இழந்த சோகத்தில் தவிக்கும் எம்.எஸ்.பாஸ்கர், ரோட்டில் ஆதரவின்றி திரியும் சிறுவர்களை அழைத்து ஆசிரமங்களில் சேர்த்து விடுகிறார். அவ்வாறாக சேர்த்துவிடப்படும் சிறுவர்களில் ஒருவர் தான் அருள்நிதி. தனது சிறுவயதிலிருந்தே காது கேட்காத, பேச முடியாத அருள்நிதி ஊட்டியில் ஒரு ஆசிரமத்தில் வளர்ந்து வருகிறார். குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னர், தனது நண்பன் செந்திலுடன் இணைந்து முடிதிருத்தும் தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.\nசூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் தலைவாசல் விஜய்யின் மகளான நாயகி தான்யா, சிறுவயதிலிருந்தே அருள்நித��யுடன் பழகி வருகிறாள். இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது. ஆசரமத்தில் தனிமையில் வளர்ந்த அருள்நிதி, அவ்வப்போது தான்யாவை சந்திப்பார். ஆசரமத்தில் தனிமையில் வளர்ந்த அருள்நிதிக்கு நடிகர் விவேக்கின் காமெடி தான் உறுதுணையாக இருந்துள்ளது. அவரது காமெடி தான் ஒரு உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது.\nஇவ்வாறாக ஒருநாள் நடிகர் விவேக்கை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அருள்நிதிக்கு கிடைத்தது. விவேக்கின் நெருங்கிய நண்பரான சுப்பு பஞ்சுவுக்கு உடல்நிலை சரியில்லை. சுப்புவின் கடைசி நாட்களில் அவருடன் இருக்க நினைத்த விவேக், ஊட்டியில் இருக்கும் நண்பன் சுப்புவின் வீட்டுக்கு செல்கிறார்.\nஇவ்வாறாக ஊட்டியில் கொஞ்ச காலம் தங்கியுள்ள விவேக், ஒருநாள் வெளியே செல்லும் போது அவரது கார் சேற்றில் சிக்கிக் கொள்கிறது. அப்போது அந்த வழியாக வரும் அருள்நிதி, விவேக்கின் காரை மீட்க உதவி செய்கிறார். இதையடுத்து அருள்நிதி - விவேக் இடையே நட்பு ஏற்படுகிறது. இதில், தான் விவேக்கின் தீவிர ரசிகன் என்பதை அருள்நிதி தனது சைகை பாஷையில் தெரிவிக்கிறார். இதையடுத்து அருள்நிதி - விவேக் - செந்தில் - தான்யா உள்ளிட்டோர் அடிக்கடி சந்திக்கின்றனர்.\nஎன்னதான் நட்புடன் பழகி வந்தாலும் ஒருமனதாக அருள்நிதியை காதலித்து வருகிறார் தான்யா. ஆனால் தனது காதலை தெரிவிக்காமல் இருக்கும் தான்யாவிடம் காதலை வெளிப்படுத்தச் சொல்லி விவேக் ஊக்கப்படுத்துகிறார். விவேக்கின் பேச்சைக் கேட்டு தான்யா, தனது காதலை அருள்நிதியிடம் வெளிப்படுத்துகிறாள். தனக்கு வாய் பேச முடியாது, காது கேட்காது, தான்யாவின் காதலுக்கு அவளது அப்பா ஒத்துக்கொள்ள மாட்டார் என்று சில காணங்களை கூறும் அருள்நிதி, தான்யாவிடம் கோபமாக பேசி காதலை ஏற்க மறுக்கிறார்.\nஇதனிடையே அருள்நிதிக்கு பேச்சு வரும் என்ற உண்மை தெரிய வருகிறது. தனது சிறு வயதிலேயே அருள்நிதிக்கு பேச்சு வந்துள்ளது. ஆனால் யாரிடமும் அதனை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கிறார். இவ்வளவு நாளாக நடித்ததாகக் கூறி அருள்நிதி மீது கோபம் கொள்ளும் தான்யா, செந்தில் அருள்நிதியிடம் சண்டைபிடித்து பிரிகின்றனர். இதையடுத்து விவேக்கின் அறிவுரையின் பேரில், தனக்கு பேச்சு வரும் என்ற உண்மையை அருள்நிதி அனைவரிடமும் தெரிவிக்கிறார்.\nஅருள்நிதி பேசுவதைக் கேட்ட, அவருக்கு நெருக்கமானவர்கள் பலரும் அவர் மீது கோபங் கொள்கின்றனர். தனக்கு பேசமுடியும் என்பதை அருள்நிதி ஏன் மறைக்கிறார் அதற்கான காரணம் என்ன அவரது வாழ்க்கையில் இருக்கும் மர்மம் என்ன அருள்நிதி - தான்யா இருவரும் இணைந்தார்களா அருள்நிதி - தான்யா இருவரும் இணைந்தார்களா அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது படத்தின் மீதிக்கதை.\nகாது கேட்காத, வாய் பேச முடியாத இளைஞனாக அருள்நிதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. அதற்காக அருள்நிதி கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதை படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. கவலை தெரியாத இளைஞனாக படம் முழுக்க சிரித்துக் கொண்டே இருக்கிறார்.\nமொழி படத்தில் ஜோதிகா காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணாக நடித்திருந்தார். அதில் அவரது கதாபாத்திரம் தனித்துவமாக இருக்கும். அதேபோல வாய்பேச முடியாத ஒரு ஆண் என்ன செய்வான். தனது கருத்தக்களை எப்படி வெளிப்படுத்தான் என்பதை சிறப்பாக வெளிப்படுத்திய அருள்நிதிக்கு பாராட்டுக்கள்.\nவிவேக் இப்படத்தில் ஒரு நடிகராகவே வாழ்ந்திருக்கிறார். தனது நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விவேக், வாய் பேச முடியாத ஒரு இளைஞனுடன் நட்பு பாராட்டுவதும், அவனை மகிழ்விப்பதிலும், அவனது வாழ்க்கையில் பங்கு கொள்வதிலும் தனது முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக வெகு நாட்களுக்கு பிறகு அவரது காமெடிகள் பட்டாசாய் வெடித்திருக்கிறது. ரசிக்க வைத்திருக்கிறார்.\nதான்யா ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். தைரியமான பெண்ணாக படம் முழுக்க ரசிக்க வைக்கிறார். அருள்நிதியுடனேயே பயணம் செய்யும் செந்தில் தனது பங்குங்கு காமெடிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.\nசமீப காலமாக தனது முதிர்ந்த நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும் எம்.எஸ்.பாஸ்கர், இப்படத்திலும் அனைவரயும் கவர்ந்திருக்கிறார். வாழ்ந்து முடித்த ஒருவனின் வாழ்க்கையில் அவர் சந்திக்கும் நிகழ்வுகள், அவரது கண்னோட்டத்தில் அது எப்படி பார்க்கப்படுகிறது என்பதை யதார்த்தமாக கூறியிருக்கிறார். குறிப்பாக இவர் பேசும் வசனங்கள் எளிமையாக இருந்தாலும், அதில் பல்வேறு அர்த்தங்கள் பொதிந்து கிடக்கிறது என்��து படத்தை பார்க்கும் போதே தெரிகிறது.\nபாட்டு, சண்டைக்காட்சிகள் என்று ஏனோதானோவென்று படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், தனக்கே உரிய பாணியில் வித்தியாசமான வழியில் செல்லும் இயக்குநர் ராதா மோகன், இப்படத்தையும் பூக்களை தொட்டுச் செல்லும் தென்றல் போல ரசிக்க வைத்திருக்கிறார். அன்பு, பாசம், ஏக்கம் என அனைத்தையும் ஒருங்க ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் இடமாக பிருந்தாவனத்தை இயக்கியிருக்கிறார். வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. இதுபோன்ற எதார்த்தமான கதையை இயக்கும் இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் தங்களது ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். படத்தை தயாரிப்பதோடு நிற்காமல் படத்தை மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதற்கான முயற்சியை மேற்கொண்டால் இது போன்ற இயக்குநர்களை ஊக்குவிக்க முடியும்.\nஎம்.எஸ்.விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவில் பிருந்தாவனம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nதவறு செய்து பிரச்சனையில் சிக்கும் காதலர்கள் - பப்பி விமர்சனம்\nநாயகி மூலம் வில்லன்களை பழி வாங்கும் நாயகன் - அருவம் விமர்சனம்\nகாதலர்களுக்கு இடையேயான மோதல் - 100 சதவிகிதம் காதல் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/08/24074955/1104138/Vivegam-Movie-Review.vpf", "date_download": "2019-10-17T02:49:14Z", "digest": "sha1:BRPAYRRPREJEAWQIGFDJZTDRJQJ3QPXN", "length": 18650, "nlines": 102, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Vivegam Movie Review || விவேகம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாற்றம்: ஆகஸ்ட் 24, 2017 19:57\nஇராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அஜித், தனக்கு கொடுக்கப்படும் எந்த ஒரு வேலையையும் தனி ஆளாக சென்று சமாளிக்கும் வல்லமை படைத்தவர். அஜித், விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்ட 4 பேர் ஒரு குழுவாக இருக்கின்றனர். இந்நிலையில் அஜித், காஜல் அகர்வால் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இராணுவத்தில் ரகசிய பொறுப்பில் இருக்கும் அஜித்தின் குழுவுக்கு ஒரு வேலை வருகிறது.\nஅதிநவீன ஆயுதம் ஒன்று பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்படுகிறது. இதனால் ஏற்படும் நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். அதேபோன்ற இரு ஆயுதங்கள் இந்தியாவில் பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் வர, அதனை கண்டுபிடிக்க ராணுவத்தின் சார்பாக அஜித்தின் குழு செல்கிறது. அவர்களது வேட்டையில் அந்த ஆயுதத்தை ஹேக் செய்து வெடிக்கச் செய்தது அக்‌ஷரா ஹாசன் என்பதும் தெரிய வருகிறது.\nஅக்‌ஷராவை கண்டுபிடித்தால் தான் அந்த கருவியை செயலிழக்கச் செய்ய முடியும். இந்நிலையில் கருணாகரன் உதவியோடு அஜித் மற்றும் அவரது குழு அக்‌ஷராவை கண்டுபிடிக்கிறது. மேலும் அக்‌ஷராவிடம் அஜித் ரகசிய விசாரணை ஒன்றை நடத்துகிறார். அதில் அக்‌ஷரா அந்த ஆயுதத்தை வெடிக்க வைக்கவில்லை என்பதும், அக்‌ஷரா ஒரு ஹேக்கர் மட்டுமே என்பதும் தெரிய வருகிறது. சிலரின் தூண்டுதலால், தான் அக்‌ஷரா அந்த ஆயுதத்தை ஹேக் செய்து கொடுத்திருக்கிறார். அதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் தனக்கு பின்னால் தான் தெரிய வந்தது என்றும் அக்‌ஷரா கூறுகிறார்.\nஇந்நிலையில், அக்‌ஷராவை கொல்ல வேண்டும் என்றும், அந்த ஆயுதங்களை கைப்பற்ற வேண்டும் என்றும் விவேக் ஓபராய் கூற, அவரது யோசனைக்கு அஜித் மறுப்பு தெரிவித்து அவளை பாதுகாப்பாக அழைத்து செல்லும் போது, விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்ட அஜித்தின் மற்ற நண்பர்கள் அக்‌ஷராவை கொன்றுவிடுகின்றனர். மேலும் அஜித்தையும் சுட்டுவிட்டு அந்த ஆயுதங்களை கைப்பற்றி பல ஆயிரம் க���டிக்கு அதனை விற்க முடிவு செய்கின்றனர்.\nஅதேநேரத்தில் அந்த ஆயுதங்களை அஜித் கடத்திவிட்டதாக பழி சுமத்திவிடுகின்றனர். ஒரு மலைப்பகுதியில் நடக்கும் இந்த சண்டையில் குண்டு காயம் பட்ட அஜித் மரம் ஒன்றில் சிக்கிக் கொள்கிறார். இந்நிலயில் உயிருடன் திரும்ப வரும் அஜித் விவேக் ஓபராய் மற்றும் அவரது நண்பர்களை எப்படி பழிவாங்குகிறார் தன் மீது சுமத்தப்பட்ட பழியை துடைக்க என்ன செய்தார் தன் மீது சுமத்தப்பட்ட பழியை துடைக்க என்ன செய்தார் உயிருடன் வரும் அஜித்துக்கு விவேக் ஓபராய் மற்றும் அவரது ழுகுவினர் என்னென்ன இடைஞ்சல் கொடுக்கின்றனர் உயிருடன் வரும் அஜித்துக்கு விவேக் ஓபராய் மற்றும் அவரது ழுகுவினர் என்னென்ன இடைஞ்சல் கொடுக்கின்றனர் அவர்களால் வரும் பிரச்சனைகளை அஜித் எவ்வாறு முறியடிக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.\nதனது 25-வது வருடத்தில் அடி எடுத்து வைத்துள்ள அஜித்தின் ஸ்டைலுக்கும், மாஸுக்கும் தீனி போடும் படமாக இது அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இராணுவ அதிகாரிக்கு உரிய தோரணையிலும், அதற்குண்டான தனித்தன்மையை வெளிப்படுத்துவதிலும் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. படத்தில் அஜித்தின் மாஸ் காட்சிகள் ஏராளம். காட்சிக்கு காட்சி வியக்க வைக்குப்படி நடித்திருக்கிறார். படத்திற்காக அவர் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதேபோல் அஜித் பேசும் வசனங்கள் அனைத்திற்கும் விசில் பறக்கிறது. ஒரு ஹாலிவுட் ஹீரோவுக்குண்டான ஸ்டைலில் அஜித் ராணுவ உடை, சாதாரண உடை, மண், புழுதி என அழுக்குப் படிந்திருந்தாலும் அது அவருக்கு அழகாகவே இருக்கிறது.\nகாஜல் அகர்வால் இதுவரை ஏற்று நடிக்காத புதுமையான கதாபாத்திரத்தில் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அஜித்துடன் மனைவியாக வரும் காட்சியிலும், அவர் மீது அக்கறை கொள்ளும் காட்சியிலும் அவரது நடிப்பு சிலிர்க்க வைக்கும்படியாக இருக்கிறது. படம் முடியும் தருணத்தில் காஜல் அகர்வாலின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது.\nவிவேக் ஓபராய் ஒரு பாதியில் ஹீரோவாகவும், மறு பாதியில் வில்லனாகவும் மாறி ரசிக்க வைக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். பாகுபலி படத்தில் பிரபாசுக்கு குரல் கொடுத்தவரே இந்த படத்தில் விவேக் ஓபராய்க்கும் குரல் கொடுத்திருக்கிறார். அந்த கனீர் குரலில் அவர் பேசும் வசனங்கள் கேட்பதற்கு ரசிக்கும்படி இருக்கிறது.\nஒரு ஹேக்கராக அக்‌ஷரா ஹாசன் சிறப்பாக நடித்திருக்கிறார். அக்‌ஷராவின் முதல் காட்சி ரசிக்கும்படி இருந்தது. அதேபோல் கருணாகரன் காமெடியில் ரசிக்க வைத்திருக்கிறார். செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக், ஆரவ் சவுத்ரி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.\nஅஜித்தை வைத்து வீரம், வேதாளம் என்ற இரு படங்களை கொடுத்த சிவா, முற்றிலும் மாறுபட்டு ஒரு ஹாலிவுட் ஸ்டைலில் அஜித்தை மாஸாக காட்டியிருக்கிறார். முதல் பாகத்தில் பட்டாசு சத்தம் போல துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்க, அடுத்த பாதியில் அஜித்தின் மாஸ் காட்சிகள் அதிகளவில் காட்டப்பட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக அஜித்தை எல்லா லுக்கிலும் அழகாக காட்டியிருப்பது சிறப்பு. வெற்றி, தோல்வி குறித்து அஜித் பேசும் வசனங்கள் உட்பட படத்தில் வரும் வசனங்கள் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. இது அஜித்தின் லுக்காக பார்க்க வேண்டிய படம். அதேபோல் விவேக் ஓபராய், அக்‌ஷரா கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஒரு முழு அதிரடி படத்திலும் தனக்கே உரிய ஸ்டைலில் செண்டிமென்ட் காட்சிகளையும் வைத்திருப்பது சிவாவின் சிறப்பு. விவேகம் என்ற தலைப்புக்கு ஏற்ப படம் அதிவேகமாக இருக்கிறது.\nஅனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது. படத்தின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை அளித்திருக்கிறது. வெற்றியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருப்பதும் படத்திற்கு பலம்.\nமொத்தத்தில் `விவேகம்' ரசிகர்களுக்கு மட்டும் அதிவேகம்.\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nதவறு செய்து பிரச்சனையில் சிக்கும் காதலர்கள் - பப்பி விமர்சனம்\nநாயகி மூலம் வில்லன்களை பழி வாங்கும் நாயகன் - அருவம் விமர்சனம்\nகாதலர்களுக்கு இடையேயான மோதல் - 100 சதவிகிதம் காதல் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/12/21165227/1219276/Silukkuvarpatti-Singam-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-10-17T02:47:58Z", "digest": "sha1:DNEO5A4VJPEBCCTXSS3N6RLNXRATEQQB", "length": 13917, "nlines": 101, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Silukkuvarpatti Singam Movie Review in Tamil || சிரிப்பே வினா, சிரிப்பே விடை - சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 21, 2018 16:52\nதரவரிசை 4 6 5 9 8\nதனது பாட்டியுடன் வாழ்ந்து வரும் விஷ்ணு விஷாலுக்கு சிபாரிசில் கான்ஸ்டபிள் வேலை கிடைக்கிறது. சிலுக்குவார்பட்டி காவல் நிலையத்தில் சேர்கிறார். எந்த பிரச்சனைக்கும் போகாமல், எந்த வழக்கையும் பார்க்காமல் பயம்கொள்ளியாக இருக்கும் விஷ்ணு விஷால், சின்ன எடுபிடி வேலைகளை மட்டுமே செய்துவிட்டு சந்தோஷமாக காலத்தை ஓட்ட எண்ணுகிறார்.\nஇதற்கிடையே விஷ்ணு விஷாலும், அவரது மாமா பெண்ணான ரெஜினாவும் காதலிக்கிறார்கள். ஆனால் மாமா மாரிமுத்து, விஷ்ணுவின் கோழைத்தனத்தை சுட்டிக்காட்டி பெண் தர மறுக்கிறார்.\nமறுபக்கம் சென்னையையே கலக்கிக் கொண்டிருந்த தாதாவான சாய் ரவியை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு போலீசார் அவரைத் தேடுகிறார்கள். தன்னை என்கவுண்டர் செய்ய வந்த போலீசை கொன்றுவிட்டு தலைமறைவாகும் சாய் ரவி, விஷ்ணு விஷாலிடம் சிக்கிக் கொள்கிறார்.\nஎந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு, சாய் ரவி பெரிய ரவுடி என்பது தெரியாமல் ஓட்டலில் நடக்கும் ஒரு பிரச்சனையால், சாய் ரவியை அடித்து சிறையில் அடைத்துவிடுகிறார். இதையடுத்து சாய் ரவியின் ஆட்களான அவரை சிறையை உடைத்து வெளியே அழைத்துச் செல்கின்றனர். தன்னை கைது செய்து சிறையில் அடைத்த விஷ்ணுவை கொல்லாமல், இந்த ஊரை விட்டு போகமாட்டேன் என்று சாய் ரவி சபதமிடுகிறார். சாய்யிடம் இருந்து தப்பிக்க, வித்தியாசமான கெட்அப்ப��களை போட்டுக் கொண்டு ஊரை சுற்றிவருகிறார் விஷ்ணு விஷால்.\nகடைசியில், சாய் ரவியிடம் இருந்து விஷ்ணு எப்படி தப்பித்தார் ரெஜினாவாவை கரம்பிடித்தாரா எந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு விஷால் சாய் ரவியை அடித்தது ஏன் அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது\nராட்சசன் படத்தில் ஒருவித பயம், தயக்கம் என பரபரப்பாக இயங்கிய விஷ்ணு விஷால் இந்த படத்தில் முற்றிலுமாக மாறி காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்கிறார். சாய்ரவிக்கு பயந்து அவர் போடும் கெட்டப்கள் வயிற்றை பதம் பார்க்கின்றன. படத்தின் கலர்புல்லுக்கு ரெஜினா உத்தரவாதம் தருகிறார். காதலன் என்ன சொன்னாலும், அப்படியே நம்பிவிடும் ரெஜினா போன்ற பெண் கிடைத்தால் இந்த காலத்து இளைஞர்களுக்கு பிரச்சினையே இருக்காது. அழகாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.\nசாய்ரவி வில்லனாக இருந்தாலும் தன்னை வைத்து சுற்றி இருப்பவர்கள் செய்யும் காமெடிகளை விட்டுக்கொடுத்து படத்துக்கு துணை நின்று இருக்கிறார். ஓவியா சில காட்சிகளே வந்தாலும் சிறப்பு. கருணாகரனுக்கு படம் முழுக்க வந்து சிரிக்க வைக்கும் வேடம். நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார்.\nடோனியாக வரும் யோகி பாபுயும் நம்மை சிரிக்க வைக்கிறார். லொள்ளு சபா மனோகரின் ஐபோன் விளையாட்டு, ஆனந்த்ராஜின் ஷேர் ஆட்டோ காமெடி, மன்சூர் அலிகானின் மூட்டை, சினேகா பிரதர்சின் பாத்ரூம் காமெடி, சிங்கமுத்துவின் லாக்கெப் காமெடி என்று படம் முழுக்க சிரிக்கும்படியாக இருக்கிறது.\nலிவிங்ஸ்டன், வடிவுக்கரசி வழக்கமான நடிப்பின் மூலம் கவர்கின்றனர். கிளைமாக்சுக்கு பின்னும் கூட ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகானின் பழைய படங்களை பயன்படுத்தியது சிறப்பு.\nஇயக்குனர் செல்லா அய்யாவுக்கு படத்தை சீரியசாக்க பல வாய்ப்புகள் இருந்தும் பாதை மாறாமல் சிரிக்க வைக்கும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஒரு சில இடங்களில் மட்டும் தேவையில்லாத காட்சிகள் இடம்பெறுகின்றன. அதுவும் அடுத்த காட்சிக்கான இடைவேளையாக இருப்பதால் ஏற்றுக் கொள்ளமுடிகிறது.\nலியோன் ஜேம்சின் இசையில் டியோ ரியோ பாடல் சிறப்பாக உள்ளது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஜே.லெக்‌ஷ்மணின் ஒளிப்பதிவு படத்தை கமர்ஷியலாக காட்டியிருக்கிறது.\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nதவறு செய்து பிரச்சனையில் சிக்கும் காதலர்கள் - பப்பி விமர்சனம்\nநாயகி மூலம் வில்லன்களை பழி வாங்கும் நாயகன் - அருவம் விமர்சனம்\nகாதலர்களுக்கு இடையேயான மோதல் - 100 சதவிகிதம் காதல் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/957126/amp?ref=entity&keyword=removal", "date_download": "2019-10-17T03:13:25Z", "digest": "sha1:OXCV2JYRP4MMMU2BBTME4WOPO5HKNJTF", "length": 7486, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "உடுமலையில் பேனர்கள் அகற்றம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாம��ை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉடுமலை, செப்.15: சென்னை பள்ளிக்கரணையில் அதிமுகவினர் வைத்திருந்த பிளக்ஸ் போர்டு விழுந்து பொறியாளர் சுபஸ்ரீ பலியானதை தொடர்ந்து, உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. முறைகேடாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டது. அரசியல் கட்சி தலைவர்களும், தங்களுக்கு பேனர் வைக்க கூடாது என தொண்டர்களுக்கு அறிவுறுத்தினர்.மாநிலம் முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.\nஅதன்படி, உடுமலை நகரில் தளி ரோடு நூலகம் அருகே, ரயில் நிலையம், ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை நகராட்சி சுகாதார துறையினர் நேற்று அகற்றி லாரியில் கொண்டு சென்றனர். இதேபோல், மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர், தேவனூர்புதூர் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களையும் அதிகாரிகள் அகற்றினர்.\n10 பவுன் நகை திருட்டு வழக்கில் தம்பதி உட்பட 3 பேர் கைது\nகொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை சேமித்து வைத்தால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு\nகாங்கயம் வட்டாரத்தில் கொசுப்புழு ஒழிக்கும் பணி\nதிருப்பூர் தெற்கு, பல்லடம் பகுதிகளில் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்.\nதிருப்பூரில் நாளை அம்மா திட்ட முகாம்\nமின் கம்பத்தில் படரும் கொடியால் விபத்து அபாயம்\nகுடிநீர் குழாய் உடைந்து சாலை சேதம்\nஇடிந்து விழும் நிலையில் பள்ளி சத்துணவு கூடம்\nவங்கி கடன் செலுத்த முடியாத தொழில் நிறுவனங்களில் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்\nதிருப்பூரில் அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்\n× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் பேனர்கள் அதிரடி அகற்றம் : அதிகாரி எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/madurai-periyar-bus-stand-in-international-standard/", "date_download": "2019-10-17T02:29:37Z", "digest": "sha1:RPLNL3GYSTCXME5RRK3DPH633I6QDOMU", "length": 18591, "nlines": 95, "source_domain": "makkalkural.net", "title": "ரூ.160 கோடியில் சர்வதேச தரத்தில் மதுரை பெரியார் பஸ் நிலைய��் – Makkal Kural", "raw_content": "\nரூ.160 கோடியில் சர்வதேச தரத்தில் மதுரை பெரியார் பஸ் நிலையம்\nமதுரை நகரின் அடையாளமாகவும் இதயமாகவும் செயல்பட்டு வந்தது மத்திய பஸ் நிலையம். நகரின் மையத்தில் இருந்த இந்த பஸ் நிலையம் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கு ஏராளமான பஸ்கள் வந்து சென்றன. மக்கள் தொகை பெருக்கம் காரணமாகவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மதுரை நகருக்கு மக்கள் வந்து சென்றதால் மத்திய பஸ் நிலையம் நெருக்கடி மிகுந்த இடமாக மாறியது. மழை பெய்தால் பஸ் நிலையமே தெப்பக்குளம் போன்று தண்ணீர் தேங்கியது. இந்த நிலையில் மத்திய பஸ் நிலையம் பெரியார் பஸ்நிலையமாக மாற்றப்பட்டு ஆரப்பாளையம் மற்றும் பழங்காநத்தம் பகுதிகளில் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இது தவிர பெரியார் பஸ் நிலையம் எதிரே ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அமைத்து மற்றொரு பஸ் நிலையமாக செயல்பட்டு வந்தது. மேலும் பெரியார் பஸ் நிலையம் அருகே சென்னை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லக் கூடிய திருவள்ளுவர் பஸ் நிலையமும் செயல்பட்டு வந்தது.\nகோவை, சேலம், பெங்களூர் உள்ளிட்ட மேற்கு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் ஆரப்பாளைம் பஸ் நிலையத்திலும் விருதுநகர், திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் பழங்காநத்தம் பஸ்நிலையத்திலும் திருச்சி, புதுக்கோட்டை போன்ற பஸ்கள் அண்ணா பஸ் நிலையத்திலும் இருந்து புறப்பட்டு சென்றன. இதனால் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு பெரியார் பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ் நிலையம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் நிலையம், ஆரப்பாளையம், பழங்காநத்தம், அண்ணா பஸ் நிலையங்கள் என 6 பஸ் நிலையங்கள் மதுரை நகரில் செயல்பட்டு வந்தன.\nஇதனால் நகரில் போக்குவரத்து நெரிசலும் மக்கள் எந்த ஊரில் எந்த பஸ் நிலையத்தில் நிற்கும் என்று தெரியமால் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதை கருத்தில் கொண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் அனைத்து பஸ் நிலையங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் ஒருங்கிணைந்த மாட்டுத்தாவணி பஸ்நிலையம் கட்டப்பட்டது. தற்போது மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். பஸ் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தில் நகர பேருந்துகள், சென்னை மற்றும் வெ ளி மாநில பஸ்கள், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் வடக்கு மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் பழங்காநத்தம் , அண்ணா திருவள்ளுவர் பஸ் நிலையங்கள் அடுத்தடுத்து மூடப்பட்டன. தற்போது பெரியார் பஸ் நிலையம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ்நிலையம், ஆரப்பாளையம் பஸ் நிலையம் மட்டுமே செயல்பட்டு வருகிறது.\nபெரியார் பஸ் நிலையத்துக்கு மாற்றாக மதுரையில் பல பஸ் நிலையங்கள் உருவாக்கப்பட்டாலும் தற்போது வரை பெரியார் பஸ் நிலையம் பகுதி நெருக்கடி மிகுந்த இடமாக தான் இருக்கிறது. இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் உதவியுடன் மதுரை நகர் ஸ்மார்ட் சிட்டி அதாவது “பொலிவுறு நகரம்” என அறிவிக்கப்பட்டு 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வசதிகள் செய்யப்பட இருக்கின்றன. இதில் ஒன்று தான் பெரியார் பஸ் நிலையம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பஸ் நிலையம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் நிலைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு 159 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் பெரியார் பஸ் நிலையம் கட்டப்படுகிறது. இந்த 2 பஸ் நிலையங்கள் இணைத்து ஒரே நேரத்தில் 64 பஸ்கள் நிற்கும் வகையில் பஸ் நிலையம் கட்டப்படுகிறது. பார்க்கிங் வசதியுடன் 4 மாடிகள் கொண்ட வணிக வளாகமும் கட்டப்படுகிறது. தரை தளத்தில் ஒரே நேரத்தில் 371 கார்கள் 4,865 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படுகிறது.\nதரை தளத்தில் பஸ் நிலையம் அமைகிறது. முதல், 2 வது, 3 வது மாடிகளில் வணிக வளாகம் அமைகிறது. 4 வது மாடியில் “ஹைடெக்” உணவகம் அமைகிறது. முன்பு போல டவுன் பஸ்கள் மட்டும் புதிய ‘ஸ்மார்ட் சிட்டி’ பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படும்.\nஅடுத்த 100 ஆண்டுகளை கணக்கிட்டு புதிய பெரியார் பஸ் நிலையம் சர்வதேச தரத்தில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. பெங்களூர் மெஜஸ்டிக் பஸ்நிலைய வடிவமைப்பில் 30 ஆயிரம் சதுர மீட்டரில் (சுமார் 7 ஏக்கரில்) பிரம்மாண்டமாக பஸ் நிலையம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒன்றறை ஆண்டுகளில் பெரியார் பஸ் நிலையம் புதிய பொலிவுடன் செயல்பட துவங்கும்.\nஆஸ்திரேலியா 15 ரன்னில் வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்தது\nSpread the loveநாட்டிங்காம், ஜூன் 7– உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்டார்க்கின் அபார பந்து வீச்சினாலும், ஸ்மித், நைல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தாலும் ஆஸ்திரே��ிய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்தது. ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 10-வது லீக் ஆட்டம் நாட்டிங்காமில் நடைபெற்றது. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் துவக்க ஆட்டக்காரர்களாக […]\nமஞ்சள் நீராட்டு விழாவில் கோஷ்டி மோதல்; வாலிபர் கொலை: 4 பேர் கைது\nSpread the love சென்னை, செப்.16 – சென்னையில் மஞ்சள் நீராட்டு விழா நடந்து கொண்டிருந்த வீட்டில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். துரைப்பாக்கம் கண்ணகி நகரில் குடியிருக்கும் மாரியம்மாள் என்பவரின் பேத்திக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்து கொண்டிருந்தது. அந்த விழாவுக்கு பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் வந்திருந்தார். அவருக்கும் மாரியம்மாளுக்கும் வீடு நிலம் வாங்கி விற்பதில் முன்விரோதம் இருந்தாகக் கூறப்படுகிறது. […]\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கு சமவாய்ப்பு எண் வெளியீடு\nSpread the loveசிதம்பரம்:- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலைப் படிப்புகளுக்கான சமவாய்ப்பு எண்களை துணைவேந்தர் வே.முருகேசன் வெளியிட்டார். இந்தப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் வேளாண்மை (பி.எஸ்.சி) படிப்புக்கு நிகழாண்டு மாணவர்களிடமிருந்து 12,373 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 235 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதேபோல, இளம் அறிவியல் வேளாண்மை (சுய நிதி) (பி.எஸ்.சி) படிப்புக்கு 3,281 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 62 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இளம் அறிவியல் தோட்டக்கலை (பி.எஸ்.சி) படிப்புக்கு 1,768 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 20 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. வேளாண் […]\nஇந்தியாவில் அதிக விற்பனையாகும் ‘‘டிவிஎஸ் ஸ்கூட்டி’’, ‘‘ஸ்கூட்டி பெப்’’: பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு\nகீரை வகைகளை எப்படி பயன்படுத்துவது நல்லது\nகத்திவாக்கம் பகுதியில் கழிவுநீர் இணைப்பு பெற 19–ந் தேதி சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு\nபிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரிக்கு சிறந்த நாட்டுநலப்பணி திட்டத்திற்கான விருது\n18 மாநிலங்களின் 90 கைவினைக் கலைஞர்களின் உற்பத்தி பொருட்கள் – விற்பனைக் கண்காட்சி\nஸ்ரீராம் இலக்கிய கழக திருக்குறள் பேச்சு போட்டியில் சென்னை வேலம்மாள் பள்ளி மாணவி சாதனை\nஅமெரிக்காவின் இந்தியானா – பர்டூ பல்கலைக்கழகத்தில் வி.ஐ.டி.யின் 2–வது உலக உச்சி மாநாடு\nகத்திவாக்கம் பகுதியில் கழிவுநீர் இணைப்பு பெற 19–ந் தேதி சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு\nபிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரிக்கு சிறந்த நாட்டுநலப்பணி திட்டத்திற்கான விருது\n18 மாநிலங்களின் 90 கைவினைக் கலைஞர்களின் உற்பத்தி பொருட்கள் – விற்பனைக் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-17T04:16:56Z", "digest": "sha1:I7KU5UKMFEYNGCKOIZQ2SBDQFCYNVZKB", "length": 52126, "nlines": 279, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடோபி பிளாசு பிளேயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அடோப் ஃப்ளாஷ் ப்ளேயர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஅடோபி சிஸ்டம்ஸ் (முன்னாள் மாக்குரோமீடியா)\nமைக்ரோசாப்ட் விண்டோசு, Mac OS X, லினக்சு, Solaris, Pocket PC\nசீனம், ஆங்கிலம், பிரான்சிய மொழி, இடாய்ச்சு மொழி, இத்தாலிய மொழி, ஜப்பானிய மொழி, போலிய மொழி, எசுப்பானியம், கொரிய மொழி [1].\nமொழிமாற்றி (மென்பொருள்), ஊடக இயக்கி\nமூடிய மூலம் freeware EULA\nஅடோபி பிளாசு பிளேயர் (Adobe Flash Player) என்பது வலை உலாவி போன்ற கணினிச் செய்நிரல்களைக் கொண்டு இயங்குபடம் மற்றும் திரைப்படங்களை காண பயன்படும் மென்பொருளாகும். பிளாசு பிளேயர் மக்கிரோமீடியாவினால் தனியுடைமையுடைய பங்கிடப்பட்ட மல்டிமீடியா மற்றும் பயனுறுத்தங்களுக்கான பிளேயராக உருவாக்கப்பட்டது. மக்கிரோமீடியா நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு அடோபி நிறுவனம் தற்போது பிளேயரை உருவாக்கிப் பங்கிடுகிறது. அடோபி பிளாசு படைப்பாளர் கருவிகளான அடோபி பிளேக்சு அல்லது மக்கிரோமீடியா கருவிகள் மற்றும் மூன்றாவது குழு கருவிகள் ஆகியவற்றில் உருவாக்கப்பட்ட எஸ்டபிள்யுஎப் கோப்புகளை பிளாசு பிளேயர் இயக்குகிறது.\nபிளாசு பிளேயர் அடோபி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு மற்றும் மல்டிமீடியா நிறுவனத்தால் பங்கிடப்பட்டது. இவை வெக்டார் அல்லது பரவல் வரைகலைகள் முறைகளின் மூலம், ஆக்சன்கிறிட்டு என��்படும் நிரல் மொழியை பயன்படுத்தி வீடியோ மற்றும் ஆடியோவின் தரங்களை இருவழியில் பிரிக்கிறது. பொதுவாக, அடோபி பிளாசு முறையானது படைப்பாளர் சூழல் என்றும் பிளாசு பிளேயர் பிளாசு கோப்புகளை இயக்கும் இயந்திரங்களாகவும் கருதப்படுகிறது. ஆனால் பேச்சு வழக்கில் இவை ஒன்றிணைந்து அதாவது \"பிளாசு\" படைப்பாளர் சூழல் அல்லது பிளேயர் அல்லது பயனுறுத்த கோப்புகள் என்றுப் பொருள்படுகிறது.\nஇசிஎம்எகிறிட்டு முறையைச் சார்ந்த ஆக்சன்கிறிட்டு எனப்படும் உட்பொதிக்கப்பட்ட நிரல் மொழியை பிளாசு பிளேயர் ஆதரவளிக்கிறது. இதன் தொடக்கத்திலிருந்து, ஆக்சன்கிறிட்டு ஆதரவளிக்கும் இலக்கு-பொருள் நெறிமுறைகளின் மாறிலிகள் இல்லாத நிரல் தொடரியல்களின் மூலம் உபயோகிக்கப்பட்டது, தற்போது ஜாவாகிறிட்டு (மற்றொரு இசிஎம்எகிறிட்டு சார்ந்த நிரல் மொழி) ஆற்றலுடன் ஒப்பிடப்படுகிறது.\nஇரு-பரிமாண வெக்டார் இயங்குபடங்களை வெளிப்படுத்த பிளாசு பிளேயர் உருவாக்கப்பட்டன. இருப்பினும் தற்போது இணையதள பயனுறுத்தங்களை உருவாக்கவும் வீடியோ அல்லது ஆடியோ தரங்களைப் பிரிக்க உகந்ததாக காணப்படுகிறது. வெக்டார் வரைபடங்களை உபயோகித்து கோப்புகளின் அளவுகளைக் குறைக்க மற்றும் பட்டையகலம் அல்லது வினைமுறை நேரங்களை சேமிக்க பயன்படும் கோப்புகளை உருவாக்கவும் பிளாசு பிளேயர் பயன்படுகிறது. விளையாட்டுகள், இயங்குபடம், மற்றும் இணையப்பக்கங்களில் இணைந்துள்ள ஜியுஐ ஆகியவற்றிக்கு பிளாசு பொதுவான வடிவமாகும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட இயக்க அமைப்புகளில் இயக்கப்படும் வலை உலாவிகளின் தற்போதையப் பதிப்புகளான மொசில்லா பயர்பாக்சு, ஓபேரா, சபாரி, மற்றும் இன்டர்நெட் எக்சுபுலொரெர் போன்றவற்றில் பிளாசு பிளேயர் நீட்சியாகக் கிடைக்கிறது. 10 ஆம் பதிப்பில் அறிமுகம் செய்யப்பட்ட பாதுகாப்பு மாற்றங்களின் விதிவிலக்குகளுடன், ஒவ்வொரு பதிப்புகளின் நீட்சிகளும் பின்னோக்கி-ஒத்தியங்கக்கூடிய அமைக்கப்பட்டுள்ளது.[2]\n1.1 மொபைல் பணிச்செயல் அமைப்புகள்\n2 இணையதள தகவல் பாதுகாப்பு/ ஒரேநிலை அறியும் மூலகங்கள்\n5 குறிப்புதவிகள் மற்றும் குறிப்புகள்\nபிளாசு பிளேயரின் புதிய 10 ஆம் பதிப்பு, விண்டோசு 2000 மற்றும் லினுக்சு, சொலாரிசு மற்றும் மக் ஓஎஸ் எக்சு போன்றவற்றில் காணப்படுகிறது. தற்போதைய அதிகாரப்பூர்வமான புதிய 9 வ��ு பதிப்பு லினுக்சு/ஏஆர்எம் சார்ந்த நோக்கியா 770/N800/N810 ஆகியவற்றிலும் மயெமொ OS2008, கிளாசிக் மக் ஓஎஸ் மற்றும் விண்டோசு 95/NT [3][4] போன்ற இணைய இயக்கங்களிலும் காணப்படுகிறது. கெர்னெல்எக்சு உதவியுடன் வின்9எக்சிலும் பிளாசுவின் 10வது பதிப்பு இயங்கக்கூடியதாக உள்ளது. எச்பி-யுஎக்சுக்கான (Hp-UX) பிளேயரின் 6வது பதிப்பை எச்பி வழங்குகிறது.[5] பிளேயரின் மற்ற பதிப்புகள் ஓஎசு/2, சிம்பியன் ஓஎசு, பாம் ஓஎசு, பிஓஎசு மற்றும் ஐரிக்சு(OS/2, Symbian OS, Palm OS, BeOS and IRIX) போன்ற இயக்கதளங்களிலும் காணப்படுகிறது.[6] கோடாக் ஈஸிஸேர் ஒன் பிளாசு இயக்கத்தை உள்ளடக்கியது. உள்ளடக்கமாக மற்றும் வெளிப்படுத்தும் வகையில் உள்ள நேரடி திரைப் பட்டியல்களை உருவாக்க பிளாசு பிளேயர் எசுடிகே உபயோகப்படுகிறது.[7] மற்ற கருவிகளைப் போல, லீப்ராக் எண்டர்பிரைசஸ் பிளாசு பிளேயருடன் லீப்ஸ்டர் மல்டிமீடியா கற்றல் அமைப்பு மற்றும் தொடு-திரை துணையுடன் கூடிய பிளாசு பிளேயரையும் வழங்குகிறது.[8] வலை உலாவிக்கான நிலைப் பொருள் பதிப்பு 2.70 வழியாக பிளேஸ்டேசன் போர்டபில் என்ற பிளாசு பிளேயர் 6 மற்றும் வலை உலாவிக்கான நிலைப் பொருள் பதிப்பு 2.50 வழியாக பிளேஸ்டேசன் 3 என்ற பிளாசு பிளேயர் 9 வகையையும் சோனி நிறுவனம் ஒருங்கிணைத்துள்ளது.[9] டபிள்யுஐஐயில் உள்ள இணைய செல்வழி மூலம் பிளாசு 8க்கு நிகரான பிளாசு லைட் 3.1 என்ற வகையை நிண்டெண்டு நிறுவனம் ஒருங்கிணைத்துள்ளது.\nநவம்பர் 17, 2008 ஆம் ஆண்டு லினுக்சு x86-64க்கான ஆல்பா வகை பிளாசு பிளேயர் 10 வகையை அடோபி நிறுவனம் வெளிவிட்டது. அனைத்து இயக்கு தளங்களை ஆதரிக்கும் 64-துணுக்கு பதிப்புகள் உருவாக்கத்தில் இருப்பதாகவும், மக் மற்றும் விண்டோசு இயக்கு தளங்களுக்கான ஆல்பா வகைகள் எதிர்காலத்தில் வெளிவிடப்படும் என்று அடோபி பொறியாளர்கள் கூறினர்.[10] பிளாசுவை ஏஆர்எம் (ஏஆர்எம்) கட்டமைப்புகளில் (கொர்டேக்சு-ஏ தொடர் வகை செயற்படுத்திகள் மற்றும் ஏஆர்எம்11 குடும்பத்தில் உப்யோகிக்கப்படும் ஏஆர்எம்v6 மற்றும் ஏஆர்எம்v7 கட்டமைப்புகள்) இயக்கும் முறையை 2009 ஆம் ஆண்டின் இரண்டாம் கால் பகுதியில் வெளிவிடப் போவதாக அடோபி நிறுவனம் அறிவித்தது. என்விஐடிஐஏ தெக்ரா, தேக்சாசு இன்சுருமேன்ட்சு ஓஎம்ஏபி மற்றும் சம்சங்கு ஏஆர்எம்களில் (NVIDIA Tegra, Texas Instruments OMAP 3 மற்றும் Samsung ஏஆர்எம்) பிளாசுவை இணைக்க விரும்புவதாக நிறுவனம் கூறியது.[11][12] 2009 ஆம் ஆண்டின் மையத்திற்குள் இண்டெல் மீடியா செயற்படுத்தி சிஇ 3100 உதவியுடன் பிளாசுவை தொலைக்காட்சி பெட்டிகளில் இணைக்கப் போவதாக அடோபி நிறுவனம் 2009 ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தது.[13] ஏஆர்எம் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் பிளாசுவை மாற்றுவதை வரவேற்றது, ஏனெனில் \"இவை மொபைல் செயலிகளை உருமாற்றக் கூடியது மற்றும் இணையத்தை கட்டுபடுத்துபவைகளை நீக்க கூடியது\" என்று கூறியது.[14] எனினும், மே 2009 ஆம் ஆண்டு, எதிர்பார்க்கபட்ட ஏஆர்எம்/லினுக்சு நெட்புக் கருவி வெப் வீடியோ மற்றும் மென்பொருள் சார்ந்தக் கூறுகளில் மோசமான ஆதரவை அளித்தது.[15]\nதற்போது எசுடபிள்யுஎப் முழுவதும் திறந்த வடிவத்தில் காணப்படுகிறது. இலவச மென்பொருள் உற்பத்திக்கு அடோபி நிறுவனம் ஆதார மூல குறிமுறைகளை முழுமையாக வெளிவிட விரும்பவில்லை. எம்பிஎல்/ஜிபிஎல்/எல்ஜிபிஎல் (MPL/GPL/LGPL) என்ற மூன்று-உரிமங்களுடன் தாமரின்[16] என்ற பெயர் கொண்ட திட்டம் மூலம் ஆக்சன்கிறிட்டு கற்பனையாக்க இயந்திரங்களுக்கான ஆதார மூல குறிமுறைகள் வெளிவிடப்பட்டன. ஆக்சன்கிறிட்டு பைட் குறிமுறை சிறப்பியல்பு வடிவங்களை உள்ளடக்கியதாக இருந்தது. அடோபி மற்றும் மொசில்லா நிறுவனங்களால் இந்த திட்டம் கூட்டாக நிருவகிக்கப்பட்டது. எசுடபிள்யுஎப் வடிவத்தின் முழு சிறப்பியல்புகளும் அடோபி நிறுவனத்தின் கட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தது.[சான்று தேவை] இலவச மென்பொருள் பிளேயர்களான கினாசு மற்றும் எசுடபிள்யுஎப்டெக் இந்த நேரங்களில் முழுமை நிலையில் காணப்படவில்லை. எசுடபிள்யுஎப் தற்போது திறந்த வடிவத்தில் காணப்படுகிறது. இலவச பிளேயர்கள் அதிகப்படியாக தரமிக்க எசுடபிள்யுஎப் சிறப்பியல்புகளை அடைய உருவாக்கிகள் எசுடபிள்யுஎப் சிறப்பியல்புகளை உருவாக்க வேண்டும்.\nமொபைல் பணிசெயல் அமைப்புகளை ஆதரிக்கும் பிளாசு பிளேயர்களை பின்வரும் அட்டவணை பட்டியலிடுகிறது.\nதற்போதைய அடோபி பிளாசு பதிப்பு\nவிண்டோசு மொபைல்/பாக்கெட் பிசி 7 (ஸ்டாண்ட்-அலோன் ஆப்ஸ் v6)[17][18] மற்றும் லைட் 3.1[19]\nசிம்பியான் இயங்குதளம் அடோபி பிளாசு லைட் 3.1[20]\nபால்ம் வெப் இயக்குதளம் N/A[சான்று தேவை]\nபால்ம் இயக்குதளம் 5 (வலை உலாவியின் இணைப்பு இல்லை)[சான்று தேவை]\nபிஎஸ்3 இணையதள உலாவி 9.1[23]\nபிஎஸ்பி இணையதள உலாவி 6[23]\nஇணையதள தகவல் பாதுகாப்பு/ ஒரேநிலை அறியும் மூலகங்கள்[தொகு]\nஇணையத்தில் இண��க்கப்பட்டு இயங்கும் கணினி மூலம் நேரடியாக பார்க்கப்பட்ட பிளாசு உள்ளடக்கங்கள் கொண்ட வலைத்தளங்களை அதே காலத்தில் உருவாக்கப்பட்ட வலைத்தளங்களுடன் தொடர்பு ஏற்படுத்த உருவாக்கப்பட்டவையே பிளாசு பிளேயர் பிரயோகமாகும். பயனர்களின் அறிவு இல்லாமலே இணையதள தகவல் பாதுகாப்பை இணக்கம் செய்யும் ஆற்றல் ஒரு குறிபிட்ட அமைவடிவத்தில் காணப்படுகிறது. ஒரேநிலை அறியும் மூலகங்கள் (PIEs)[26] அல்லது உட்புற பங்கிடப்பட்ட பொருள் கோப்புகள் என்று அறியப்படும் சிறிய, அல்லது புலப்படாத \"ட்ராக்கிங்\" கோப்புகளை வழங்கி அவற்றை பயனர் கணினியின் வன் தட்டில் சேமிக்க பிளாசு பிளேயர் வடிவமைக்கப்படுள்ளது. வலைத்தளத்திலிருந்து இணையத்தின் பின்னணியில் இணைக்கப்பட்டுள்ள பயனருக்கு அனுப்புகிறது, இந்த கோப்புகள் \"குக்கீஸ்\" எவ்வாறு இணையதள உலாவிகளில் வேலை செய்கின்றனவோ அவ்வாறே இயங்குகின்றன. பயனரின் கணினியில் சேமிக்கப்பட்ட PIE (.sol) கோப்புகள் தகவல்களை எளிதாக இணையத்தில் பயனரின் அறிவு இல்லாமலே ஒன்று அல்லது அதிக படியான மூன்றாம் நிலை குழுவிற்கு மீண்டும் அனுப்பும் திறனுடையவைகள். கூடுதலாக, பிளாசு பிளேயர் ஆடியோ மற்றும் வீடியோ தகவல்களை ஒலிவாங்கி மற்றும்/அல்லது வலைப்படக்கருவி ஆகியவற்றில் இயக்க மற்றும் திரும்பப் பெறுவதற்காக பயனரின் கணினியில் இணைக்கப்பட்டு அல்லது உள்ளமைக்கப்பட்டு நிகழ்நேர தகவல்களை இணையத்தில் (பயனரின் அறிவு இல்லாமலே) ஒன்று அல்லது அதிகப்படியான மூன்றாம் நிலை குழுவிற்கு மாற்றுகிறது.\nஇந்த சிறப்பியல்பை பயனரால் தடைசெய்யவோ அல்லது செயலிழக்கச் செய்யவோ முடியும். ஆனால் இவற்றை நிறைவேற்ற உள்ளமைப்பாகக் கொண்ட விருப்பதக்கக் குழுக்களை பிளாசு பிளேயர் செயல்முறைகள் வழங்குவது இல்லை. செயல்முறைகளுக்கு தேவையான பல்வேறு அமைப்பு குழுக்களை இயக்கி \"தகவல் பாதுகாப்பு \", \"சேமிப்பு \", \"பாதுகாப்பு \" மற்றும் அறிவிக்கை அமைப்புகளை அடோபி.கொம் (Adobe.com) வலைதளத்தில் \"ஆதரவு\" பகுதியில் உள்ள \"செட்டிங் மேனேஜர் \" என்ற இணையம்-சார்ந்த முறை, அல்லது மூன்றாம் நிலை குழு கருவிகள் மூலம் அடையலாம் (உள்பகுதி பங்கிடப்பட்ட பொருள் பகுதியை பார்க்க). பயனர் எவ்வாறு பிளாசு பிளேயர் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள வேண்டும் என்று கருதுகிறாரோ அவற்றைப் பொறுத்து இந்த பண்புகள் அனைத்து வலைத்தளங்கள், அல்லது ஒரு குறிபிட்ட வலைத்தளங்களை \"முழுமையாக\" இணைக்கும் வகையில் செயல்படவோ/செயல் இழக்கவோ செய்யலாம்.\nபிளாசு கண்ட்ரோல் பேனல் செட்டிங்ஸ் பயனர்களை தங்களது தகவல்களைப் பாதுகாக்க அனுமதிக்கிறது. விசுவல் பேசிக் இசுகிறிப்டு அல்லது ஒரேமாதிரி செயல்முறைகளை பிளாசு பிளேயரின் பளக்-இன் வலைத்தளத்தால் அழைக்கப்படுவதற்கு முன்பு பயனர் உருவாக்கிய செட்டிங்கில் மறுமுறை எழுதுகிறது.\nகுக்கீஸ்களுடன் கூடுதலாக, யூ ட்யூப் போன்ற பரிமாற்ற தளங்களை இயக்குவதைப் போல பல வங்கிகள் மற்றும் வணிகத்துறை நிறுவனங்களில் பயனர்கள் தங்கள் கணக்கை இயக்க, பிளாசு பிளேயருடன் பயனரின் கணினி வன் தட்டுகளில் ஒரேநிலை அறியும் மூலகங்களை இணைக்கின்றன.\nமேக்ரோமீடியா பிளாசு பிளேயர் 2 (1997)\nஅதிகமாக வெக்டார்கள் மற்றும் இயக்க நிலை, சில பிட்மேப்கள், குறைந்த அளவு ஆடியோவைக் கொண்டுள்ளது.\nஸ்டீரியோ ஒலிகளுக்கு ஆதரவளிப்பது, மேம்பட்ட பிட்மேப் தொகுப்பு, தெறிகள், நூலகம், மற்றும் வண்ண மாற்றங்களுக்கு இடையில் இருக்கும் திறன்களை கொண்டுள்ளது.\nமேக்ரோமீடியா பிளாசு பிளேயர் 3 (1998)\nஆல்பா தெரிநிலை சேர்க்கப்பட்டுள்ளது, எம்பி3 நெருக்கத்திற்கான உரிமம் பெற்றுள்ளது.\nஅனிமேசன், பின்னணி, மற்றும் வெளியீடு, இத்துடன் பரிமாற்றத்திற்கான எளிய நிரல் கட்டளைகளுக்காக பெறப்பட்டது.\nமேக்ரோமீடியா பிளாசு பிளேயர் 4 (மே 1999)\nஎம்பி3க்களை தரம் பிரிப்பது மற்றும் மோசன் ட்வீன் போன்றவற்றின் அறிமுகம். முதலில், பயனர்கள் மேக்ரோமீடியா வலைத்தளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்ய வேண்டிய நிலையே காணப்பட்டது; 2000 ஆம் ஆண்டு முதல் பிளாசு பிளேயர் எஒஎல், நெட்ஸ்கேப் மற்றும் இண்டர்நெட் எக்சுபுலோரர் போன்ற வலை உலாவிகளுடன் இணைத்து வெளிவிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விண்டோசு எக்சுபியின் அனைத்து வெளியீடுகளிலும் காணப்பட்டது. பிளாசு பிளேயரின் பொருத்தும்-முறை 92 சதவீதம் இணையத்தள பயனர்களை அடைந்தது.\nமேக்ரோமீடியா பிளாசு பிளேயர் 5 (ஆகஸ்ட் 2000)\nமுக்கியமான முன்னேற்றமாக, பிளாசுவின் நிரல்கள் ஆக்சன்கிறிட்டாக வெளியிடப்பட்டது.\nபடைப்பாக்க சூழல்களின் இடைமுகங்களை விருப்பமைவு செய்யும் ஆற்றலை இதில் காணலாம்.\nமேக்ரோமீடியா நிறுவனம் உருவாக்கிய முதலாவது மேக்ரோமீடியா ஜெனரேட்டர் பிளாசு கோப்புகளில் உள்ள உள்ளடக்கங்களை வடிவமைப்பிலிருந்து தனியாக பிரிக்க உதவுகிறது. 2002 ஆம் ஆண்டு ஜென்ரேட்டர் முறை நிறுத்தப்பட்டது.\n\"பிளாசு 99% பேட்\" என்ற தலைப்பில் பிளாசு உள்ளடகங்களின் உபயோகத்தைப் பற்றி பயன் தன்மை பற்றி ஜேக்கப் நீல்சன் அக்டோபர் 2002 ஆம் ஆண்டு சர்சையான கட்டுரை எழுதினார். (பிலாசுவின் பயன் தன்மையை அதிகரிக்கும் விதத்தில் உதவி செய்ய மேக்ரோமீடியா நீல்சனை வேலைக்கு அமர்த்தியது.)\nமேக்ரோமீடியா பிளாசு பிளேயர் 6 (பதிப்பு 6.0.21.0, குறிப்பெயர் எக்ஸார்சிஸ்ட் ) (மார்ச் 2002)\nபிளாசு ரிமோட்டிங் (AMF) மற்றும் வலைச் சேவை (SOAP) ஆகியவற்றிக்கு ஆதரவளிக்கிறது.\nஆர்டிஎம்பி என்ற கேட்டதன் பேரில் நேரடி ஆடியோ மற்றும் வீடியோ தரம் பிரிப்பு.\nமைக்கிரோசொப்டு ஆக்டிவ் அணுகுமுறை மூலம் திரைவாசகர்களுக்கு ஆதரவு\nபிளாசு வீடியோவிற்கான சோரன்சன் இசுபார்க் வீடியோ கோடெக் சேர்க்கப்பட்டுள்ளது[27]\nவீடியோ, பயனுறுத்த பாகங்கள், பங்கிடப்பட்ட நூலகங்கள் மற்றும் அணுகுமுறைக்கு ஆதரவு.\n2002 ஆம் ஆண்டு வெளிவிடப்பட்ட மேக்ரோமீடியா பிளாசு கம்யூனிகேசன் சர்வர் எம்எக்சு, பிளாசு பிளேயர் 6க்கு வீடியோவை தரம் பிரித்து அனுப்புகிறது (இல்லை என்றால் வீடியோ பிளாசு திரைப்படங்களாக உட்பொதிந்து விடும்).\nமேக்ரோமீடியா பிளாசு பிளேயர் 7 (பதிப்பு 7.0.14.0, குறிப்பெயர் மோஜோ ) (செப்டம்பர் 2003)\n(HTTP) ஆடியோ மற்றும் வீடியோ தரம் பிரித்தலை தீவிரமாக்குகிறது.\nஆக்சன்கிறிட்டு 2.0, உருவாக்குனருக்கான இலக்கு பொருள் செய்நிரல் மொழியை ஆதரவளிக்கிறது\nவிளக்க அட்டவணைகள், வரைபடங்கள் மற்றும் எழுத்து வடிவங்களை மாற்றங்கள் (தனியாக விற்பனை செய்யப்படுகிறது) செய்ய தேவையான விளைவுகளுக்கு ஆதரவளிக்கிறது, பிடிஎப் மற்றும் அடோபி இல்லஸ்ட்ரேட்டர் 10 கோப்புகள், மொபைல் மற்றும் கருவி உருவாக்கம் மற்றும் படிவம் சார்ந்த சூழல் உருவாக்கங்களுக்கு அதிகமாக ஆதரவளிக்கிறது.\n2004 ஆம் ஆண்டு \"பிளாசு பிளாட்போர்ம்\" வெளிவிடப்பட்டது. பிளாசு படைப்பாக்க கருவிகளை விட பிளாசுவை விரிவாக்கியது. பிளெக்ஸ் 1.0 மற்றும் பிரீஸ் 1.0 வெளிவிடப்பட்டது, இவை இரண்டும் பிளாசு பிளேயரை வெளியீட்டு முறையாக எடுத்துக் கொண்டது ஆனால் பிளாசு படைப்பாக்க மொழி மூலம் பிளாசு செய்முறைகள் மற்றும் வெளிப்படுத்துதல் ஆகியவற்றை சார்ந்து இருக்காமல் கருவிகளை சார்ந்து இரு��்தது. அலைப் பேசிகளில் பிளாசு உள்ளடகங்களை இயக்க பிளாசு லைட் 1.1 வெளிவிடப்பட்டது.\nமேக்ரோமீடியா பிளாசு பிளேயர் 8 (பதிப்பு 8.0.22.0, குறிப்பெயர் மேல்ஸ்ட்ரோம் ) (ஆகஸ்ட் 2005)\nநிகழ் நேரத்தில் ஜிஐஎப் மற்றும் பிஎன்ஜி படங்களை சுமையேற்ற ஆதரவு\nஒன்2 விபி6 என்ற புதிய வீடியோ கோடெக்\nமேம்படுத்தப்பட்ட நிகழ்நேர செயல்திறன் மற்றும் நிகழ்நேர படங்கள் பொருத்துதல்\nநேரடி பிரிப்புகள் மற்றும் கலப்புமுறைகள்\nகோப்பு பதிவேற்று மற்றும் பதிவிறக்க செயல்பாடுகள்\nசாப்ரான் டைப் சிஸ்டம் என்ற புதிய எழுத்து வடிவ-தரம் பிரிப்பு இயந்திரம்\nஎப்எசுகமாண்டுகளுக்கு பதிலாக எக்சுடேர்னல்எபிஐ துணை அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டது\n2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி அடோபி நிறுவனம், மேக்ரோமீடியாவையும் அதன் பிரிவுகளையும் (பிளாசுவையும் சேர்த்து) வாங்கியது.[28]\nஅடோபி பிளாசு பிளேயர் 9 (பதிப்பு 9.0.15.0, குறிப்பெயர் ஸாப்ஹாட் ) (ஜூன் 2006) பிளாசு பிளேயர் 8.5 என்று முன்பு பெயரிடப்பட்டிருந்தது\nபுதிய இசிஎம்ஏகிறிட்டு நிரலாக்க இயந்திரம், ஆக்சன்கிறிட்டு விரிச்சுவல் மெசின் ஏவிஎம்2. இணக்கதன்மைக்காக ஏவிஎம்1 வைக்கப்பட்டது.\nஆக்சன்கிறிட்டு 3 வழியாக ஏவிஎம்2.\nஎக்சுஎம்எல் மொழியை கூறுபகுக்க புதிய முறையாக இ4எக்சு.\nவழக்கமான கோவைகள் மற்றும் பெயரிடங்களுக்கு ஆதரவு.\nதாமரின் என்ற பெயரில் இசிஎம்ஏகிறிட்டு 4 கற்பனையாக்க இயந்திரம் மோசிலா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.\nஅடோபி பிளாசு பிளேயர் 9 புதுபித்தல் 1 (பதிப்பு 9.0.28.0, குறிப்பெயர் மார்வின் ) (நவம்பர் 2006[29])\nஅடோபி பிளாசு பிளேயர் 9 பதுபித்தல் 2 (பதிப்பு Mac/Windows 9.0.47.0 மற்றும் Linux 9.0.48.0, குறிப்பெயர் ஹாட்ப்ளாக் ) (ஜூலை 2007)\nஅடோபி பிளாசு பிளேயர் 9 புதுபித்தல் 3 (பதிப்பு 9.0.115.0, குறிப்பெயர் மூவிஸ்டார் அல்லது ப்ராஹ்ஸ்டார் ) (டிசம்பர் 2007)[31][32]\nAAC (HE-AAC, AAC முதன்மை விவரம் , மற்றும் AAC-LC)\nஐஎசுஓ பேஸ் மீடியா பைல் பார்மேட்டை சேர்ந்த பிளாசு வீடியோ கோப்பின் புதிய F4V வடிவம் (எம்பிEG-4 பகுதி 12)\nஐஎசுஓ பேஸ் மீடியா பைல் பார்மேட்டை[32] சேர்ந்த கொள்கலன் வடிவங்களுக்கு ஆதரவு\nஅடோபி பிளாசு பிளேயர் 10 (பதிப்பு 10.0.12.36, குறிப்பெயர் ஆஸ்ட்ரோ ) (அக்டோபர் 2008)\nமுப்பரிமாணப் பொருள் நிலை மாற்றம்\nபிக்சல் பெண்டர் மூலம் விருப்ப பிரிப்புகள்.\nமேம்படுத்தப்பட்ட எழுத்து வடிவ ஆதரவு\nரியல் டைம் மீடியா ப்ளோ ப்ரோட்டோகா���் (RTMFP)\nஆற்றல் மிகுந்த ஒலி உருவாக்கம்\nபெரிய பிட்மேப் படங்களுக்கு ஆதரவு\nஎபிஐ மூலம் வரையப்படும் வரைகலை\nதிரிபுத் திருத்த இயந்திரம் (சாப்ரான் 3.1)\nபடி/எழுது பிடிப்புப் பலகை அணுகல்\nஎசுடபிள்யுஎப் கோப்பு வடிவமைப்பு, பிளாசு பயன்பாட்டால் உருவாக்கப்பட்ட மற்றும் பிளாசு பிளேயரால் இயக்கப்பட்ட கோப்புகள்.\nஅடோபி பிளாசு லைட், வழக்கமான பிளாசு திரைப்படங்களை இயக்க இயலாமல் இருக்கும் அமைப்புகளுக்கான பிளாசு பிளேயரின்.\nசாப்ரன் வகை முறைமை, பதிப்பு 8 லிருந்து பயன்படுத்தப்பட்ட திரிபுத் திருத்தப்பட்ட உரை-பகிர்கின்ற பொறி.\nஎசுடபிள்யுஎப்ஒப்ஜெக்ட், வலைப்பக்கங்களில் ஃபிளாஷ் உள்ளடக்கத்தை உட்பொதிக்கப் பயன்படுத்தப்படும் ஜாவாஸ்கிரிப்ட் நூலகம்.\nஜினாசு, ஒரு இலவச மென்பொருள் பிளாசு பிளேயர்\nஎசுடபிள்யுஎப்டெக், ஒரு இலவச மென்பொருள் பிளாசு பிளேயர்\n↑ அண்டர்ஸ்டாண்டிங் த செக்யூரிட்டி சேஞ்சஸ் இன் பிளாசு பிளேயர் 10 - பயனாளர் இடையீட்டு விளைவிற்காக தகவலை அமைப்பு பிடிப்பு பலகையில் அமைத்தல், அடோபி டெவலப்பர் செண்டர்\n↑ மேக்ரோமீடியா - பிளாசு பிளேயர் SDK http://www.adobe.com/products/flashplayer_sdk/ ( 7 ஜூலை 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது)\n↑ அடோபி சக்சஸ் ஸ்டோரி: லீப்ப்ராக் எண்டர்பிரைசஸ் http://www.adobe.com/cfusion/showcase/index.cfm\n↑ மேக்ரோமீடியா, இன்க். (2002-03-04) மேக்ரோமீடியா அண்ட் சோரென்சன் மீடியா ப்ரிங் வீடியோ டு மேக்ரோமீடியா பிளாசு கண்டெண்ட் அண்ட் அப்ளிக்கேசன்ஸ், 2009-08-09 அன்று பெறப்பட்டது\n↑ எம்மி ஹனஹ்: பிளாசு பிளேயர் 9 அப்டேட்(9.0.28.0) ரிலீஸ் நவ் அவைலபில் ஃபார் Windows அண்ட் Macintosh\n↑ அடோபி - டெவலப்பர் செண்டர்: எக்ஸ்ப்லோரோரிங் ஃபுல் ஸ்க்ரீன் மோட் இன் பிளாசு பிளேயர் 9\n↑ 32.0 32.1 அடோபி சிஸ்டம் இன்கார்ப்ரேட்டட்(2007-12-03) லிஸ்ட் ஆப் கோடெக்ஸ் சப்போர்ட்டேட் பை அடோபி பிளாசு பிளேயர், 2009-08-05 அன்று பெறப்பட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2016, 16:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87", "date_download": "2019-10-17T03:26:39Z", "digest": "sha1:OZM6STDMRTBOMRXRSAIY56AXLEZHGNTW", "length": 6414, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்லோஸ் பின்லே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொசு and மஞ்சள் காய்ச்சல் ஆராய்ச்சி\nகார்லோஸ் ஜுவான் பின்லே (டிசம்பர் 3, 1833 - ஆகஸ்ட் 20, 1915) மஞ்சள் காய்ச்சல் நோயின் காரணம் (அ) தோற்ற மூலம் பற்றிய ஆய்வில் ஒரு முன்னோடியாக கருதப்படுகிறவர் இவர் ஒரு கியூபா நாட்டை சேர்ந்த மருத்துவர் மற்றும் விஞ்ஞானி ஆவார். மஞ்சள் காய்ச்சல் நோய் கொசு மூலம் ஆரோக்கியமான நபர்களுக்கு பரவுகிறது என்பதை கண்டுபிடித்தவர். அவர் 1886 ஆம் ஆண்டில் இந்த கண்டுபிடிப்பு பரிசோதனை ஆதாரங்களை வெளியிடப்பட்ட போதிலும், அவரது கருத்துக்கள் 20 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டன.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2013, 01:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-10-17T04:21:29Z", "digest": "sha1:Y2ORTVXQSPHV64GF6KQXOYMZRXR4GHM7", "length": 9390, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுங்கம் பள்ளிவாசல், மதுரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுங்கம் பள்ளிவாசல் (மேலிருந்து எடுக்கப்பட்ட படம்)\nநெல்பேட்டை, மதுரை, தமிழ்நாடு, இந்தியா\nசுங்கம் பள்ளிவாசல் (Sungam Mosque), மதுரையிலுள்ள நெல்பேட்டையில் அமைந்துள்ளது.[1].இது மதுரையிலுள்ள பழமையான பள்ளிவாசல். முகலாய கட்டிடப்பாணியில் உள்ளூர் மக்களால் கட்டப்பட்டது.\nமதுரை மாநகரின் மையப்பகுதியில் வைகை ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கும் நெல் பேட்டை, மதுரைக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் கேந்திரமாக விளங்குகிறது. தென்மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல் மற்றும் தானிய வகைகள் ஆங்கிலேயர் காலத்திலிருந்து இங்குதான் சந்தைப்படுத்தப்பட்டது. மாலிக் கபூரின் வெற்றியைத் தொடர்ந்து மதுரை பல்வேறு முஸ்லீம் மன்னர்களின் குடையின் கீழ் ஆளப்பட்டது. அப்போது நெல்பேட்டை பகுதி இசுலாமியர் அதிகம் வசிக்கும் இடமாக மாறியது.[2]\nஅக்கால கட்டத்தில் மதுரைக்கு வர நெல்பேட்டை அருகே வைகை நதியைக் கடந்து வருவது ஒன்��ு தான் வழியாக இருந்தது. நகருக்குள் வருபவர்களிடம் நுழைவுவரி, சுங்கவரி வசூல் செய்யப்பட்டது. சுங்கச்சாவடி அருகே இசுலாமியர் தொழுகைக்காக மசூதி ஒன்றை கட்டினர். அதுவே அன்றிலிருந்து சுங்கம் பள்ளிவாசல் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் சுங்கம் பள்ளிவாசல் கட்டடம் பழமை வாய்ந்த நிலையில் காட்சி தருகிறது.\nசுங்கம் பள்ளிவாசல் தெருவில் இரும்பைத் தகடாகவும், பொருள்களாகவும் செய்யும் தொழிலே பெரும்பான்மையாக உள்ளது.\nசுங்கம் பள்ளிவாசல் அருகே மதுரை மாநகராட்சியின் உமறுப் புலவர் உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. [3] [4]\n↑ \"மதுரை மாவட்டத்தில் 118 பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை\". தினமணி. பார்த்த நாள் 30 சூலை 2014.\n↑ \"பாண்டி நாட்டு மன்னர்கள\". புத்தாளம்.\n↑ \"பத்தாம் வகுப்பு: மதுரை மாவட்டம் 94 சதவீதம் தேர்ச்சி\". தினமணி. பார்த்த நாள் 22 மே 2015.\n↑ \"மதுரையில் குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாட்டம்\". தினமலர். பார்த்த நாள் 26 சனவரி 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2017, 16:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-10-17T02:54:35Z", "digest": "sha1:LTGNHXMKA63H3LL4FYFWIK3VIZI5XTRZ", "length": 11146, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூபேந்தர் சிங் ஹூடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசங்கி கிராமம், ரோதக் மாவட்டம், அரியானா இந்தியா\nமகன் தீபேந்தர் சிங் நாடாளுமன்ற உறுப்பினர், ஓர் மகள்.\nபூபேந்தர் சிங் ஹூடா (Bhupinder Singh Hooda, இந்தி: भूपिंदर सिंह हुड्डा, பிறப்பு: செப்டம்பர் 15, 1947) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் தலைவரும் தற்போதைய அரியானா மாநில முதலமைச்சரும் ஆவார்[1]. முதல்முறையாக அரியானா முதல்வராக மார்ச்சு 2005இல் பதவி யேற்றார். 2009ஆம் ஆண்டு நடந்த மாநிலச் சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு இரண்டாம் முறையாக அக்டோபர் 2009 அன்று முதலவராகப் பொறுப்பேற்றுள்ளார்.\nஅரியானாவின் ரோதக் மாவட்டத்தில் சங்கி கிராமத்தில் சௌத்திரி ரண்பீர் சிங் குடும்பத்தில் ப���றந்தார்.குஞ்ச்புரா சைனிக் பள்ளியில் படித்தார்.[2]. தமது இளங்கலை கலை மற்றும் சட்டப் படிப்புகளை சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்திலும் தில்லியின் தில்லி பல்கலைக்கழகத்திலும் படித்தார்.\n1991,1996,1998 மற்றும் 2004 ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் ரோதக் தொகுதியிலிருந்து வென்று நான்கு முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.இத்தேர்தல்களில் ஜாட் இனத்தலைவர் தேவிலாலை தொடர்ந்து மூன்று முறை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. 2001 முதல் 2004 வரை அரியானா சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவராக பணியாற்றினார்.1996-2001 காலத்தில் அரியானா மாநில காங்கிரசுக் கட்சித் தலைவராகவும் பணியாற்றினார்.பல விவசாயிப் போராட்டங்களை முன்னின்று நடத்தி உள்ளார்.பஞ்சாப் மற்றும் அரியானா வக்கீல்கள் சங்கத்தின் (பார் கௌன்சில்) உறுப்பினருமாவார்.\nபூபேந்தர் தமது தொகுதிகளான ரோதக் மற்றும் சோனேபெட் மாவட்டங்களின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துகிறார், தென் அரியானா மற்றும் வட அரியானா பகுதிகளை புறக்கணிக்கிறார் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன[3][4][5].\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 16:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1870%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-17T04:00:34Z", "digest": "sha1:USDQM3MVA3NHIBEKD5FB72ZGIER2JZUA", "length": 7985, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "1870கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநூற்றாண்டுகள்: 18-ஆம் நூற்றாண்டு - 19-ஆம் நூற்றாண்டு - 20-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 1840கள் 1850கள் 1860கள் - 1870கள் - 1880கள் 1890கள் 1900கள்\n1870கள் என்றழைக்கப்படும் பத்தாண்��ு காலம் 1870ஆம் ஆண்டு துவங்கி 1879-இல் முடிவடைந்தது.\nபோனோகிராஃப் (phonograph) கண்டுபிடிக்கப்பட்டது (1877)\nபிரான்ஸ்-புரூசியா போர் (1870–1871): இரண்டாவது பிரெஞ்சு பேரரசு அழிக்கப்பட்டது.\nஓட்டோமான் பேரரசில் இருந்து பல்கேரியா, ருமேனியா விடுதலையை அறிவித்தன.\nஉலகைச் சுற்றி 80 நாட்களில் (புதினம்) (Around the World in 80 Days) புதினத்தை ஜூல்ஸ் வேர்ண் வெளியிட்டார்.\nஅட்லஸ் கரடி இனம் முற்றாக அழிந்தது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/the-main-administrator-who-left-the-party-pnja2d", "date_download": "2019-10-17T02:37:32Z", "digest": "sha1:HBVMIH4KORUCGT6SFZQZZBJQRV4PPTCD", "length": 12027, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு... பாமகவை விட்டு விலகிய முக்கிய நிர்வாகி..!", "raw_content": "\nஅதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு... பாமகவை விட்டு விலகிய முக்கிய நிர்வாகி..\nஅதிமுகவுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடிகரும், பாமக மாநிலத் துணைத் தலைவருமான ரஞ்சித் அக்கட்சியை விட்டு விலகினார்.\nஅதிமுகவுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடிகரும், பாமக மாநிலத் துணைத் தலைவருமான ரஞ்சித் அக்கட்சியை விட்டு விலகினார்.\nவரும் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் இந்தக் கூட்டணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாமக மகளிரணித் தலைவி ராஜேஸ்வரி ப்ரியா சில தினங்களுக்கு முன் கட்சியை விட்டு விலகினார். இந்நிலையில் நடிகர் ரஞ்சித் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.\nகட்சியிலிருந்து விலகுவதற்கான காரணத்தை கோவையில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்த அவர், பாமக கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பாமகவில் இணைந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்தது போல அந்தக் கட்சி இல்லை. சட்டையை மாறிக் கொள்வதைப்போல கூட்டணிக்காக கொள்கைகளை பாமக தலைமை மாற்றிக் கொண்டுள்ளது. அதனை நான் விரும்பவில்லை. மாற்றம் முன்னேற்றம் என முழங்கி விட்டு ஏமாற்று விட்டனர்.\nஎத்தனை போராட்டங்களை இந்த அதி��ுக அரசுக்கு எதிராக நடத்தியது பாமக. 8 வழிச்சாலையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்தியது முதல் ஆளும் கட்சிகளுக்கு எதிராக தினமும் போராட்டத்தில் ஈடுபட்டு விட்டு அந்தக் கட்சியினருடன் கூட்டணி அமைத்துள்ளதை மனது ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நான் பதவிக்காக கூஜா தூக்க முடியாது. டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி போரட்டத்தில் ஈடுபட்டு விட்டு இப்போது டாஸ்மாக் கடைக்கு முன் நின்று கொண்டிருப்பவர்களுடன் கூட்டணி சேர்வதில் என்ன லாஜிக் இருக்கிறது.\nடயர்நக்கி, அடிமைகட்சி, ஐந்தறிவு கட்சி, ஆண்மையற்றவர்கள் என அவர்களை கீழ்தரமாக விமர்சித்து விட்டு இப்போது அவர்களையே அழைத்து விருந்து வைத்து கொஞ்சி குலாவுவதை மனம் ஏற்கவில்லை மனம் புலுங்கித் தவிக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பாமகவை காறித் காறித்துப்புகிறார்கள். ஆகையால் நான் பாமகவிலிருந்து விலகிக் கொள்கிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார். நடிகர் ரஞ்சித் ஏண்கெனவே அதிமுகவில் இருந்து விலகியே பாமகவில் இணைந்தார்.\nநீங்களும் ரிசைன் பண்ணுங்க…நானும் ரிசைன் பண்ணுறேன்… ஒரே தொகுதியில் போட்டியிட தயாரா \nஅது மட்டும் மிஸ்ஆனா, ரஜினியால் திமுகவை அசைத்துகூட பார்க்க முடியாது...\nவிக்கிரவாண்டியில் பிரசாரத்தில் குதிக்கும் விஜயகாந்த்... பழைய பன்னீர்செல்வமாக வருவாரா கேப்டன்\nஎம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வோம்... நேருக்கு நேர் மோதி பார்ப்போமா.. எடப்பாடிக்கு ஸ்டாலின் புதிய சவால்\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மட்டி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்��ு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nநீங்களும் ரிசைன் பண்ணுங்க…நானும் ரிசைன் பண்ணுறேன்… ஒரே தொகுதியில் போட்டியிட தயாரா \nஅது மட்டும் மிஸ்ஆனா, ரஜினியால் திமுகவை அசைத்துகூட பார்க்க முடியாது...\nவிக்கிரவாண்டியில் பிரசாரத்தில் குதிக்கும் விஜயகாந்த்... பழைய பன்னீர்செல்வமாக வருவாரா கேப்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/sports/15594-india-bowling-first-in-the-1st-one-day-match-against-wi.html", "date_download": "2019-10-17T04:02:03Z", "digest": "sha1:SC6VOJ5QDX3JBLECIQJTM3JK3Q2S66VW", "length": 8747, "nlines": 83, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா பந்துவீச்சு மழையால் 43 ஓவராக குறைப்பு | India bowling first in the 1st one day match against WI - The Subeditor Tamil", "raw_content": "\nமே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா பந்துவீச்சு மழையால் 43 ஓவராக குறைப்பு\nமே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியதால் 43 ஓவர் போட்டியாக நடைபெறுகிறது.\nமே.இ.தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடியது.இந்த 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றி பெற்று இந்திய அணி சாதித்தது.\nஇதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடர் இன்று தொடங்கியது. கயானாவில் நடைபெறும் முதலாவது ஒரு நாள் போட்டி மழை காரணமாக தாமதமாகியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமான நிலையில், 43 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி தொடங்கியது.\nஇதில் டாஸ் வென்ற இந்திய அணி. கேப்டன் கோஹ்லி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், மே.இந்திய தீவுகள் பேட்டிங் செய்து வருகிறது. டி20 தொடரில் ஹாட்ரிக் வெற��றி பெற்ற உற்சாகத்தில் உள்ள இந்திய அணி வீரர்கள், ஒரு நாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் உள்ளனர்.\nதோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பிடக்கூடாது – யுவராஜ் சிங் நச்\nபெங்களூரில் டிகாக் தாண்டவம் – சமனில் முடிந்த டி-20 தொடர்\nடி-20 கிரிக்கெட்: ரோகித்தை பின்னுக்குத் தள்ளி கோலி முதலிடம்\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ரியல் தங்கல் நாயகி\nஸ்டீவ் ஸ்மித் உலக சாதனை படைத்தும் டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்\nஅடுத்த ஆண்டும் தோனி தான் கேப்டன்… ஸ்ரீனிவாசன் உறுதி\nஇன்சமாம் உல் அக்கின் உலகசாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்\nடேவிஸ் கோப்பை: பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா\nஇந்த வருஷம் இல்ல அடுத்த வருஷம் தான் ரியல் பிகில் ஆரம்பம்\nஇந்தியாவில் அசத்திய வார்னருக்கு இங்கிலாந்தில் இப்படியொரு கதியா\nசீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்\nநீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கும் விஷால் திருமணம்\nவர்த்தகம், முதலீடு குறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு.. மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு\nரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா\nதுருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..\nசசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..\nவிக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..\nதிரிஷாவாக மாறிய சமந்தா.... விஜய்சேதுபதியாக மாறிய சர்வானந்த்..\nபிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா\nசிரஞ்சீவி பட வசூல் 8 கோடியுடன் முடிவுக்கு வந்தது\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்பிகில்விஜய்VijayBigilThalapathy VijayதீபாவளிAsuranVetrimaaranDhanushதனுஷ்சுந்தர்.சிதர்பார்INX Media caseபாஜகநயன்தாரா\nமுதல் ஒரு நாள் போட்டி\nகாஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆக்கப்பட்டது தற்காலிகம்தான்; பிரதமர் மோடி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/15665-tn-cm-edappadi-palani-samy-opens-mettur-dam-for-delta-irrigation.html", "date_download": "2019-10-17T03:32:02Z", "digest": "sha1:S2LMGHW4CPAVS6PMNJTBLBDFOZADYY4P", "length": 13804, "nlines": 93, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி 137 நாட்களுக்கு நீர் கிடைக்கும் | TN CM edappadi Palani Samy opens Mettur dam for delta irrigation - The Subeditor Tamil", "raw_content": "\nமேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி 137 நாட்களுக்கு நீர் கிடைக்கும்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து வைத்தார் . தொடர்ந்து 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nகர்நாடகாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் மழையால், காவிரியில் தமிழகத்துக்கு பெருமளவு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், கடந்த 8-ந்தேதி 43 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு நீர் மட்டம் 100 அடியை தாண்டியது. நீர்வரத்தும் 2.5 லட்சம் கன அடிக்கும் மேலாக இருப்பதால் ஒரே நாளில் முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர் பார்க்கப்படுகின்றது.\nஇந்நிலையில் காவிரி டெல்டா பாசன விவசாயத்திற்காக மேட்டூர் அணை இன்று காலை திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணையை திறந்து வைத்தார்.அப்போது அணையிலிருந்து சீறிப் பாய்ந்த காவிரி நீரில், முதல்வரும், அமைச்சர்களும், அதிகாரிகளும் மலர் தூவி வணங்கி வரவேற்றனர்.\nஅணையை திறந்து வைத்த பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,மேட்டூர் அணையை திறக்க முடியாமல் இருந்தது குறித்து வேதனையில் இருந்தேன். தற்போது\nமழை காலதாமதமாக பெய்தாலும் மேட்டூர் அணை நிரம்பி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.கர்நாடகாவில் 2 முக்கிய அணைகளும் நிரம்பிவிட்டன - அவர்கள் தண்ணீரை திறந்தே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nமேட்டூர் அணை தண்ணீர் திறப்பால், 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மேட்டூர் அணை நீரால் பாசன வசதி பெறும். விவசாயிகளுக்கு தேவையான நீர் இந்த ஆண்டு வழங்கப்படும்.\nசேலம் மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் 137 நாட்களுக்கு தினமும் தண்ணீர் திறக்கப்படும்.\nகடந்த ஆண்டு பாசனத்திற்கு 212 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டது.வருண பகவான் கருணையால் இந்த ஆண்டு காவிரி டெல்டா விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும்.விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகவும், முறை வைத்தும் பயன்படுத்த வேண்டும் .விதை நெல் மற்றும் உரம் போதுமான அளவிற்கு கையிருப்பில் உள்ளது\nசுமார் 500 கோடி ரூபாய் செலவில் இந்த ஆண்டு சுமார் 1800 ஏரிகள் ம��ம்படுத்தப்பட உள்ளன.குளம், குட்டை மற்றும் ஊரணிகளையும் தூர் வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபொதுப்பணித்துறை வசம் உள்ள ஏரிகளும் தூர்வாரப்பட்ட உள்ளன.\nமழை நீர் வீணாகாமல் இருக்க தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன\nமேட்டூர் - கொள்ளிடம் இடையே மேலும் 3 தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.\nகாவிரியின் குறுக்கே ஒரு தடுப்பணைக்கான பணிகள் துவங்கியுள்ளது.ஒரு தடுப்பணைக்கான பணி துவங்க உள்ளது.\nகோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பை நிச்சயமாக அதிமுக அரசு சாத்தியமாக்கும் . கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பால் தமிழகத்திற்கு 125 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.\nகர்நாடகா கன மழை - காவிரியில் 1.5 லட்சம் கனஅடி திறப்பு; மேட்டூர் கிடுகிடு உயர்வு\nதுரோகம் செய்தவர்களுடன் இணைய வாய்ப்பில்லை.. டி.டி.வி.தினகரன் பேட்டி\nசீமான் வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூலிப்பது தெரியாதா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nலலிதா ஜுவல்லரி கொள்ளையரிடம் இது வரை 25 கிலோ நகைகள் மீட்பு.. திருச்சி போலீஸ் கமிஷனர் தகவல்.\nஊழலில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி.. நாங்குநேரியில் ஸ்டாலின் பேச்சு..\nபேனர் சரிந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜாமீன் விசாரணை தள்ளி வைப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட விவகாரம்.. சீமானுக்கு சம்மன்..\nஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு.. தமிழகத்தில் 33 பேர் கைது.. என்.ஐ.ஏ. வெளியிட்ட தகவல்\nதேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது.. முதலமைச்சர் எடப்பாடி கிண்டல்..\nஎடப்பாடி அநியாய ஆட்சியில் நொந்து நூடுல்ஸ் ஆன மக்கள்... வி்க்கிரவாண்டியில் ஸ்டாலின் பேச்சு\nஅர்ச்சகர்கள், இமாம்களுக்கு இலவச வீடு கட்டி கொடுங்கள்.. தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்\nசீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்\nநீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கும் விஷால் திருமணம்\nவர்த்தகம், முதலீடு குறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு.. மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு\nரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா\nதுருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..\nசசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..\nவிக்ரம் படத்தில் அற���முகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..\nதிரிஷாவாக மாறிய சமந்தா.... விஜய்சேதுபதியாக மாறிய சர்வானந்த்..\nபிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா\nசிரஞ்சீவி பட வசூல் 8 கோடியுடன் முடிவுக்கு வந்தது\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்பிகில்விஜய்VijayBigilThalapathy VijayதீபாவளிAsuranVetrimaaranDhanushதனுஷ்சுந்தர்.சிதர்பார்INX Media caseபாஜகநயன்தாரா\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமன்மோகன்சிங் ராஜ்யசபா எம்.பி. ஆகிறார்; ராஜஸ்தானில் போட்டியிட இன்று வேட்பு மனு\nஅரிவாளுடன் வந்த கொள்ளையரை செருப்பு .. சேர்.. கட்டைகளால் விரட்டியடித்த வீரத் தம்பதி .. குவியும் பாராட்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/it-news-features-in-tamil/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-108101600060_1.htm", "date_download": "2019-10-17T03:15:44Z", "digest": "sha1:PJNPCAREQS3WXN23OHE36BCUUVC5WTXV", "length": 10194, "nlines": 150, "source_domain": "tamil.webdunia.com", "title": "புதிய மடிக்கணினி: லெனோவா அறிமுகம் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 17 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபுதிய மடிக்கணினி: லெனோவா அறிமுகம்\nகணினி உற்பத்தியில் முன்னணி நிறுவனமாகத் திகழும் லெனோவா, புதிதாக 7 மடிக்கணிகளை (Lap Top) அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇவற்றில் 5 மடிக்கணிகளின் மானிட்டர் திரை அளவை நாமே முடிவு செய்யலாம். மற்றொரு மடிக்கணினி மூலம் தேவையான மென்பொருட்களை கணினி டெஸ்க்டாப்பில் சேமித்துக் கொள்ளும் வசதியும் உண்டு. மேலும் தகவல்கள் (data) இழக்க நேரிட்டால் அவற்றை மீட்கும் வசதியும் உள்ளதாக லெனோவா வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலெனோவா இந்தியா நிறுவனம் பயனர்களின் தேவைக்கேற்ப பல்வேறு புதிய மாடல்களில் கணினிகளை அறிமுகப்படுத்தி வருவதாகவும் த��ரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய கணினி சந்தையில் 3-வது இடத்தை வகிக்கும் லெனோவா, விரைவில் அதன் இடத்தை மேம்படுத்திக் கொள்ளும் என்று தெரிய வந்துள்ளது.\nகலக்க வருகிறது எம்.ஜி.எம். சானல்\nWi-Fi தொழில் நுட்பம் ஏற்படுத்தியுள்ள புதிய அச்சுறுத்தல்கள்\nஐஃபோன் வாடிக்கையாளர்களுக்கு தவணைமுறை- ஏர்டெல்\n2008-ல் 49 மில்லியன் இந்தியர்கள் இணையதளங்களை பயன்படுத்தியுள்ளனர்\nஏ.சி.இ. விருதிற்கு மைக்ரோசாஃப்ட் இந்தியா தேர்வு\nஇதில் மேலும் படிக்கவும் :\nபுதிய மடிக்கணினி லெனோவா அறிமுகம்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2008/04/artist-mathi-attate/", "date_download": "2019-10-17T02:52:36Z", "digest": "sha1:GFYBGARRMFIRZN7ZXB7P4WIQ622XAGIJ", "length": 2542, "nlines": 36, "source_domain": "venkatarangan.com", "title": "ஓவியர் மதி அவர்களின் “அடடே” புத்தக வெளியிடு | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nஓவியர் மதி அவர்களின் “அடடே” புத்தக வெளியிடு\nஓவியர் மதி அவர்களின் “அடடே” புத்தக வெளியிடு நேற்று மிக பிராமாண்டமாக “Music Academy”யில் நடைப்பெற்றது. இந்தப் புத்தகத்தை வெளியிடுபவரான எனது நண்பர் திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களின் அழைப்பில் விழாவிற்கு சென்றிருந்தேன்.\nஇப்படி ஒரு பெரிய விழாவைத் திட்டமிடுவது, இவ்வளவு எண்ணிக்கையில் இத்தனை சிறந்த முக்கியஸ்தர்களை சம்மதிக்க செய்து அழைப்பது, கடைசியாக அரங்கம் நிறையக் கூட்டத்தை வரவழைப்பது என்பது மிக மிக கடினம். எங்களது புத்தக (லிப்கோ) நிறுவனத்தில் எனது தந்தையின் இது போன்ற உழைப்பை நேரில் பார்த்தால் எனக்கு இந்த சிரமம் நன்றாகத் தெரியும். இவ்வளவு பாடுப்பட்டு மிக சிறப்பாக செய்ததற்கு எனது நண்பர் திரு.பத்ரி சேஷாத்ரி நிச்சயம் சந்தோஷப் படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/tag/humour/", "date_download": "2019-10-17T02:57:44Z", "digest": "sha1:7QQGHBKBQWVLLWVAJ7EZWEJKZHJSPFIR", "length": 9254, "nlines": 106, "source_domain": "venkatarangan.com", "title": "Humour Archives | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nஎனக்குத் தெரிந்த வங்கி கிளார்க் ஒருவர் வேலூர் அருகே ஒரு சிற்றூரிலுள்ள ஒரு வங்கியில் பணிபுரிகிறாள். தற்பொழுது நாட்டில் நிலவும் ரூபாய் நோட்டுகள் தட்டுபாட்டால் வங்கியில், பணியாளர்கள் பெரும்பாலோர் காசாளர் பணி செய்ய வேண்டியுள்ளது, அவ்வளவு கூட்டம், வாரத்திற்க்கே கோடியை தாண்டாத கிளையில், ஓர் நாளிலேயே கோடிக்கு மேல் செல்லாப்பணம் வருகிறதாம், அவ்வளவு வேலை. அப்படி காசாளர் பணியில் அவர் இருந்தப்போது நடந்த நகைச்சுவை உண்மை சம்பவம் கீழே. பையனின் கல்யாணத்தை அடுத்த வாரம் வைத்திருக்கும் “ராமு” (பெயர்கள் கற்பனை) காலை ஒன்பது மணிக்கே, வங்கி திறக்க ஒரு மணி நேரம் முன்பே வந்துவிட்டார். வங்கி திறந்தவுடன் முதல் ஆளாக “செல்வி” அமர்ந்திருந்த வரிசையில் வந்தார். ராமு: “என் பையனுக்கு அடுத்த வாரம் கல்யாணம், ரூபாய் இரண்டரை லட்சம் பணமாக எடுக்கணும். இந்தாங்க மேடம் அதுக்கான பாரம், நேற்று மேனேஜர் “ஜான்” சார் கொடுத்தார், எல்லாத்தையும் எழுதி எடுத்தாண்டுட்டேன்.” செல்வி: “வாழ்த்துக்கள்…\n1960களில் எழுத்தாளர் திரு.சாவி எழுதி ஆனந்த விகடனில் வெளிவந்து பெரும் வெற்றிப் பெற்ற ஹாஸ்ய தொடர் தான் “வாஷிங்டனில் திருமணம்” (Archive.org eBook). என் சிறுவயதில் படித்திருக்கிறேனா என்று நினைவில் இல்லை, ஒரு நல்ல புத்தகத்தை அதுவும் நகைச்சுவையான ஒன்றை (மீண்டும்) படிக்க காசக்குமா என்ன. Flipkartஇல் போன வாரம் இதைப் பார்த்தவுடன் வாங்கி விட்டேன், ரூ.90 தான். புத்தகம் வந்தவுடன், ஒரு நாள் பயணமாக பெங்களூரு போகவேண்டி வந்தது, விமான நிலையத்திலும் விமானத்திலும் காத்திருக்கும் நேரத்தில் புத்தகத்தை படித்து முடித்துவிட்டேன். சிரிச்சு சிரிச்சு படிச்சதில் பிரயாண களைப்பே தெரியவில்லை. Flipkartஇல் போன வாரம் இதைப் பார்த்தவுடன் வாங்கி விட்டேன், ரூ.90 தான். புத்தகம் வந்தவுடன், ஒரு நாள் பயணமாக பெங்களூரு போகவேண்டி வந்தது, விமான நிலையத்திலும் விமானத்திலும் காத்திருக்கும் நேரத்தில் புத்தகத்தை படித்து முடித்துவிட்டேன். சிரிச்சு சிரிச்சு படிச்சதில் பிரயாண களைப்பே தெரியவில்லை. சாவியின் எழுத்தோடு ஒத்து, அதோடு நம்மை மேலும் மகிழவைப்பது கோபுலுவின் சிறப்பான ஓவியங்கள். அப்படி கதை தான் என்ன. சாவியின் எழுத்தோடு ஒத்து, அதோடு நம்மை மேலும் மகிழவைப்பது கோபுலுவின் சிறப்பான ஓவியங்கள். அப்படி கதை தான் என்ன. அமெரிக்காவில் வாழும் மிகப் பெரும் பணக்காரார் மிஸ்டர் ராக்ஃபெல்லார். அவரின் தங்கையும், அவர் கணவரும், அவர்களின் பெண் லோரிட்டாவும், (லோரிட்டாவின் சிநேகிதி) வசந்தாவின் கல்யாணத்திற்கு தஞ்சாவுருக்கு வருகிறார்கள். வந்து தென் இந்தியாவின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/trailer/10/125731", "date_download": "2019-10-17T03:48:31Z", "digest": "sha1:S3S5U7XFH4CXYYOQRFBWWKTIPLEEHOC7", "length": 5080, "nlines": 65, "source_domain": "www.cineulagam.com", "title": "அதர்வா, மிர்னாலினி நடித்துள்ள வால்மிகி பட ட்ரைலர் - Cineulagam", "raw_content": "\nஇதுதான் என் ஸ்டைல்.. புகைப்பிடித்து பிக்பாஸ் போட்டியாளர்களை எச்சரித்த மீரா மிதுன்.. சர்ச்சையான புகைப்படம்\nசூர்யாவின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா செம்ம அதிரடி ஆக்‌ஷன் கூட்டணி\nரஜினி-சிவா படத்துக்கு கடும் போட்டியில் இரண்டு நாயகிகள்- இளம் நடிகைக்கு வாய்ப்பு கிடைக்குமா\nஅழகிய தேவதையாக மாறிய இலங்கை பெண் வாயடைத்து போன ரசிகர்கள்\nஅஜித் நம்பர் 1, விஜய்க்கு 4வது இடம் கொடுத்த பிரபல நடிகை- யாரு தெரியுமா\nநடன பயிற்சியில் குழந்தைகளுடன் ஜாலியாக ஈழத்து பெண்... கவின் அங்க என்னப் பண்றாருனு நீங்களே பாருங்க\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி போட்ட வீடியோ மறுபடியும் இது எப்போ நடக்கும்\nபிக்பாஸ் கஸ்தூரி செய்த மாஸான செயல் பாராட்டாம இருக்க முடியாது - போட்டோவுடன் பதிவு\nகாந்த கண்ணழகி பாடலுக்கு பயங்கரமான நடனத்தை ஆடும் தர்ஷன்.. வைரல் காட்சி இதோ..\nபிகில் தமிழகத்தில் இத்தனை கோடி வசூல் செய்தால் தான் லாபம் வருமாம், முழு விவரம்\nதெலுங்கு சினிமாவின் சென்சேஷன் பாயல் ராஜ்புட் ஹாட் போட்டோஷுட் புகைப்பட தொகுப்பு\nதொகுப்பாளினி மற்றும் சீரியல் நடிகையான நக்ஷத்ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகை சனம் ஷெட்டியின் படு ஹாட் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இன்ஸ்டா புகைப்படங்கள்3\nஅக்கா குடும்பத்துடன் நடிகர் தனுஷ் எடுத்த இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள்\nஅதர்வா, மிர்னாலினி நடித்துள்ள வால்மிகி பட ட்ரைலர்\nஅதர்வா, மிர்னாலினி நடித்துள்ள வால்மிகி பட ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/modi-picture-in-air-india-flight-ticket/", "date_download": "2019-10-17T02:57:50Z", "digest": "sha1:7GYVQFXAGQKXZNQGPR7XKSJURUGQPAAF", "length": 12982, "nlines": 176, "source_domain": "www.sathiyam.tv", "title": "விமான டிக்கெட்டில் மோடி படம்! தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை! - Sathiyam TV", "raw_content": "\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |…\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ���ிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India விமான டிக்கெட்டில் மோடி படம் தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை\nவிமான டிக்கெட்டில் மோடி படம் தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை\nடெல்லி விமான நிலையத்தில் சமீபத்தில் பயணிகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் வழங்கிய விமான டிக்கெட்டில் பிரதமர் மோடி, குஜராத் முதல்- மந்திரி விஜய்ரூபானி ஆகியோரது படங்கள் அச்சிடப்பட்டு இருந்தன.\nஇதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த டிக்கெட்டுகள் திரும்ப பெறப்படுகின்றன.\nஇது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-\n“அந்த டிக்கெட்டுகள் ஜனவரியில் அச்சிடப்பட்டவை. அதில் உள்ள மோடி, விஜய் ரூபானியின் படங்கள் இடம் பெற்ற விளம்பரம் அப்போது குஜராத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டுக்காக வெளியிடப்பட்டது.\n3-வது நபர் அளித்த விளம்பரத்தின் அடிப்படையில் இந்த படங்கள் அச்சிடப்பட்டன. இந��த டிக்கெட்டுகள் குஜராத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வினியோகிக்கப்பட்டன.\nஇந்த விவகாரத்தில் தேர்தல் நடத்தை விதி மீறல் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஏர் இந்தயா அந்த விமான டிக்கெட்டுகளை உடனடியாக திரும்ப பெறுகிறது.”\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nஹேமமாலியின் கன்னம் போல், சாலைகள் அழகாக்கப்படும் | P.C. Sharma\n10 ஆண்டுக்கு முன் நடந்த மர்மச்சாவு.. மாணவன் உடல் தோண்டி எடுப்பு..\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |...\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/category/vinayagar-2/", "date_download": "2019-10-17T03:00:45Z", "digest": "sha1:FIYKN2O74KW6EWPYXJLKAI4QMDPXTTAE", "length": 9637, "nlines": 134, "source_domain": "templeservices.in", "title": "Vinayagar | Temple Services", "raw_content": "\nகடன் தீர்க்கும் ருண ஹரண கணபதி ஸ்லோகம்\nகடன் பிரச்சனையால் அவதிப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் ருண ஹரண கணபதிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வரலாம். நமது நாட்டில்…\nவிநாயகர் விரத வழிபாட்டு பொருட்கள்\nவிநாயகர் சதுர்த்தி நாளில் கீழ்க்கண்ட பொருட்களில் பிள்ளையாரை அமைத்து வழிபட்டால், பல நன்மைகளை அடையலாம் என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்தாகும். வ���நாயகர்…\nவிநாயகர் விரத வழிபாட்டிற்குரிய தினங்கள்\nமுழுமுதற் தெய்வமான விநாயகப் பெருமானை விரதம் இருந்து வழிபடுவர்களுக்கு எத்தகைய காரியங்களிலும் ஏற்படுகின்ற தடை தாமதங்கள் நீங்கி, அவை சிறப்பான வெற்றியை…\nவறுமையை போக்கும் விநாயகர் பீஜ ஸ்லோகம்\nமிகவும் சக்தி வாய்ந்த இந்த விநாயகர் பீஜ மந்திரத்தை வாரத்தின் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் துதித்து வழிபடலாம். வறுமை படிப்படியாக…\nவிநாயகருக்கு படைக்கும் நிவேதனப் பொருட்களுக்குள் பெரும் தத்துவம் அடங்கி இக்கிறது. அது என்ன என்பதைத் தெரிந்து படைத்தால் வாழ்க்கை வளமாகும். விநாயகர்…\nஉங்களுக்கு கண் திருஷ்டிகள் நீங்க, செல்வம் பெருக மந்திரம்\nமனிதர்களுடைய வாழ்க்கை என்பது எப்போதும் இன்பங்கள் நிறைந்ததாக இருப்பதில்லை. நம் அனைவரின் வாழ்விலும் ஏற்ற, இறக்கங்கள் இருக்கின்றன. அதிலும் கஷ்ட காலங்களில்…\nதிருமண தடை நீக்கும் ஆவணி சங்கடஹர சதுர்த்தி விரதம்\nஆவணி சங்கடஹர சதுர்த்தி தினமான இன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விரதம் இருந்து விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும்…\nகிரக தோஷ பாதிப்புகள் விலக விநாயகர் ஸ்லோகம்\nவிநாயகர் ஸ்லோகம் ராசிஸ் தாரா திதிர் யோக : வார :காரண அம்சக 😐 லக்னோ ஹோரா காலசக்ரோ மேரு :சப்தர்ஷயோ…\nபூணூல் மாற்றும் போது கூறவேண்டிய யக்னோபவீதம் மந்திரம்\nபூணூல் என்பது இந்து மதத்தில் கூறப்படும் அனைத்து சாத்திர மற்றும் சம்பிரதாயங்களை முறைப்படி கடைபிடிக்கும் எக்குலத்தினரின் ஆண்களும் அணிந்து கொள்ளக்கூடிய ஒரு…\nபொருளாதார நிலையை உயர்த்தும் ஸ்ரீ ஹரித்ரா கணபதி மூல மந்திரம்\nபுதிதாக ஒரு காரியத்தை தொடங்க இருப்பவர்கள் கணபதியை வழிபட்ட பிறகு தொடங்கும் அக்காரியங்கள் சிறப்பான பலன்களை கொடுக்கும் என்பது அனுபவ உண்மை.…\nநீங்கள் நினைத்த காரியங்களை நிச்சயமாக நிறைவேற்றும் மந்திரம்\nநமது மதம் மற்றும் கலாச்சாரத்தில் எந்த ஒரு விடயத்தையும் தொடங்கும் முன்பு அது சிறப்பாக நடந்து முடிய இறைவனுக்கு பூஜைகள் செய்து…\nஒவ்வொரு திதியிலும், அந்தந்த திதிகளுக்குரிய நாட்களில் விநாயகப் பெருமானை விரதமிருந்து வழிபட்டு சிறப்பான பலன்களைப் பெறலாம். * பிரதமை – பால…\nவிநாயக பெருமானின் முழு அருளையும், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இந்த சிறப்பு ஸ்லோகத்தை வீட்டில் இருந்தவாறே பாடிப் பலன் அடையலாம். ஸ்லோகம் :…\nஏதாவது எழுதும் முன்பாக நாம் ‘உ’ என பிள்ளையார் சுழி போட்ட பிறகே எழுதுகிறோம். இதற்கான தத்துவத்தை அறிந்து கொள்ளலாம். பிள்ளையார்…\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான் ₹80.00 ₹78.00\nதினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள் ₹150.00 ₹148.00\nமனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் ₹50.00 ₹48.00\nஅறிவியல்பூர்வமான மூச்சுக் கலை ₹90.00 ₹88.00\nஉங்களுக்கு தடைகள் நீங்கி காரிய வெற்றிகள் உண்டாக செய்யும் சக்தி வாய்ந்த மந்திரம்\nவிநாயகர் பற்றிய 25 வழிபாட்டு தகவல்கள்\nகடன் தீர்க்கும் ருண ஹரண கணபதி ஸ்லோகம்\nவிநாயகர் விரத வழிபாட்டு பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/62181-rahul-gandhi-meets-kerala-s-first-tribal-woman-to-crack-civil-service-exams-sree-dhanya-suresh.html", "date_download": "2019-10-17T02:26:07Z", "digest": "sha1:M2M6Q7GXG2G55XGIDN2RXCQGCRYGI22Q", "length": 8707, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல் | Rahul Gandhi meets Kerala's first tribal woman to crack civil service exams Sree dhanya Suresh", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nகேரளாவிலிருந்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற முதல் பழங்குடியினப் பெண்ணை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார்.\nகாங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரத்தை அவர் தொடங்கியுள்ளார். வயநாடு பகுதியில் பிரச்சாரத்தின் போது ராகுல், “காங்கிரஸ் கட்சியின் சிறப்பான திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தினால்தான் ஸ்ரீதன்யா சுரேஷ் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற முடிந்தது. ஏனென்றால் அவரின் பெற்றோர்கள் இந்தத் திட்டத்தில் வேலை பார்த்து பயன் அடைந்தவர்கள். அத்துடன் ஸ்ரீதன்யா மிகவும் தன்னம்பிக்கை உடைய பெண்” எனத் தெரிவித்தார்.\nஇந்நிலையில் ராகுல் காந்தி இன்று ஸ்ரீதன்யா சுரேஷ்சை சந்தித்தார். அவர் ஸ்ரீதன்யாவின் குடும்பத்தை தனது விடுதிக்கு அழைத்து வர சொல்லி அவர்களுடன் உரையாடினார். இந்தச் சந்திப்பின் போது கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியும் இருந்தார். பின்னர் அவர்களுடன் ராகுல் மதிய உணவு உண்டார். இதுகுறித்து செய்தி, ‘ராகுல் வயநாடு தேர்தல் அலுவக’ என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.\nமுன்னதாக கடந்த 5ஆம் தேதி வெளியான ஐஏஎஸ் தேர்வு முடிவில் கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதன்யா சுரேஷ் தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் கேரளாவிலுள்ள குரிசியா பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். இவர் இந்திய அளவில் 410 இடம்பிடித்தார். இந்த முடிவு வெளியானவுடன் ராகுல் காந்தி ஸ்ரீதன்யாவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nகுஜராத், ‌ராஜஸ்தான் உள்பட 4‌ மாநிலங்களில் கனமழை - 50‌ பேர் உயிரிழப்பு\n“கண்டிப்பாக ரிஷாப் பண்ட் வருத்தப்பட்டிருப்பார்” - தினேஷ் கார்த்திக்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nRelated Tags : Rahul Gandhi , Congress party , Wayanad , Kerala , Rahul Gandhi meets Kerala's first tribal woman to crack civil service exams Sree dhanya Suresh , கேரளா , வயநாடு , காங்கிரஸ் கட்சி , ராகுல் காந்தி , ஸ்ரீதன்யா சுரேஷ் , ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல் , கேரளாவிலிருந்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற முதல் பழங்குடியினப் பெண்ணை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார்.\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுஜராத், ‌ராஜஸ்தான் உள்பட 4‌ மாநிலங்களில் கனமழை - 50‌ பேர் உயிரிழப்பு\n“கண்டிப்பாக ரிஷாப் பண்ட் வருத்தப்பட்டிருப்பார்” - தினேஷ் கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/22289", "date_download": "2019-10-17T02:47:48Z", "digest": "sha1:35I7R5YVSXKITD6TTIZW7DVM2DSS76RK", "length": 18696, "nlines": 116, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இதுவரை இந்தியா பாக் மோதிய உலகக் கோப்பை போட்டிகள் – ஒரு பார்வை – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஇதுவரை இந்தியா பாக் மோதிய உலகக் கோப்பை போட்டிகள் – ஒரு பார்வை\nஇதுவரை இந்தியா பாக் மோதிய உலகக் கோப்பை போட்டிகள் – ஒரு பார்வை\n12 ஆவது உலகக் கோப்பை மட்டைப்பந்தாட்டத் தொடர் இங்கிலாந்தில் நடந்துவருகிறது. அதில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்த இரு அணிகள் மோதிய போட்டிகளில் நிகழ்ந்த சுவாரஸ்யங்கள் குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு….\n1975 ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.\n1992 ஆம் ஆண்டு தான் முதல் முதலில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. சிட்னியில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. 49 ஓவர்களாக குறைக்கப்பட்ட இப்போட்டியில் இந்திய 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்தது. சச்சின் டெண்டுல்கர் மட்டும் ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்தார்.\nஇதனையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் 48.1 ஓவர்களில், 173 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇருப்பினும் இந்த உலகக் கோப்பையை இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் கைப்பற்றியது.\n1996 ஆம் ஆண்டு காலிறுதி போட்டியில் இந்த இரு அணிகளும் மீண்டும் மோதியதில், டாஸ்வென்று பேட்டிங் செய்த இந்தியா 8 விக்கெட்டுக்கு 287 ரன்கள் குவித்தது. நவ்ஜோத் சித்து 93 ரன்கள் விளாசினார். அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் 39 ரன்கள் வித்தியாசத்தில், தோல்வியை சந்தித்தது.\nபெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில்,இந்திய விக்கெட் கீப்பர் அஜய் ஜடேஜா, பாகிஸ்தானின் அபாயகரமான பந்து வீச்சாளரான வாக்கர் யூனிஸின் கடைசி 2 ஓவரில் 40 ரன்கள் விளாசினார். மொத்தம் 25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த அவர், இந்தியாவின் வெற்றியை எளிதாக்கினார்.\n1999 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் அணிகள் 3 வது முறையாக மோதின. இங்கிலாந்தின் மான்சென்ஸ்டர் நகரில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்து 6 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்தது. ராகுல் ட்ராவிட் முஹமது அஸாருதீன் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.\nஇதன் பிறகு க���ம் இறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய பவுலர் வெங்கடேஷ் பிரசாத்தின் அந்த ஆட்டத்தில் நாயகனாக ஜொலித்தார். அவரின் அபார பந்து வீச்சால், 180 ரன்களுக்கு பாகிஸ்தான் சுருண்டது. இதனால் இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் தனது சிறப்பான பந்து வீச்சால் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்த வெங்கடேஷ் பிரசாத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.\n2003 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பையில் இந்தியாவை எதிர் கொண்ட பாகிஸ்தான் முதல் முறையாக டாஸ் வென்று பேட்டிங் செய்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சயீத் அன்வர் 101 ரன்கள் விளாசினார்.\nஇதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்தியா, பாகிஸ்தானின் பந்து வீச்சைத் தடுமாற்றத்துடன் எதிர்கொண்டது. ஆரம்பத்தில் சிரமப்பட்ட இந்தியா பின்னர் அதிரடியாக ஆடத் தொடங்கியது. பாகிஸ்தான் தான் வெற்றி பெறும் என்று பலரும் எதிர்பார்த்த தருணத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய சச்சின் டெண்டுல்கர் 75 பந்துகளை எதிர் கொண்டு 98 ரன்கள் சேர்த்தார். 2 ரன்னில் சதத்தை நழுவவிட்ட சச்சினின் அவுட்டால், மொத்த ஸ்டேடியமும் நிசப்தமானது.\n45.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 276 ரன்கள் எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக சச்சினை அவுட் ஆக்க பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி ஃபீல்டிங் அடிக்கடி மாற்றினார். இதனால் சச்சின் கொடுத்த மூன்று கேட்ச் வாய்ப்புகளை பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்டனர். இதற்காக பாகிஸ்தான் ரசிகர்களிடம் அஃப்ரிடி மன்னிப்பு கேட்டார். தொடர்ந்து சச்சினின் ஆட்டம் இந்தியாவின் வெற்றியை எளிதாக்கிய நிலையில், பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் பாகிஸ்தானுக்கு இப்போட்டியில் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சச்சின் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.\n2011 ஆம் ஆண்டு 5 ஆவது முறையாக உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதியில் இந்தியா பாகிஸ்தான் மோதிய போட்டி மொஹாலியில் நடந்தது.\nகிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு கடைசி உலகக் கோப்பையாக அமைந்த இதே போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் 85 ரன்கள் குவித்தார். 50 ஓ��ர்கள் முடிவில், இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தானின் வஹாப் ரியாஸ் 46 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.\n35 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் நடந்த இப்போட்டியில், ஒரு பந்து மீதம் வைத்த நிலையில், பாகிஸ்தான் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியிலும் சச்சின் தான் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடரில் தான் தோனி தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி 28 ஆண்டு உலகக் கோப்பைக் கனவை நனவாக்கியது.\nஇதற்கடுத்து 2015 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் அணிகள் 6 வது முறையாக மோதின. ஆஸ்திரேலியா அடிலெய்டில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்தது. 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 300 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 107 ரன்கள் குவித்தார். இதனையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் 47 ஓவர்களில் 224 ரன்களில் ஆல் அவுட் ஆனார். இதனால் இந்திய 76 ரன்கள் வித்தியசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் விராட் கோலி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.\nஇதுவரை உலகக் கோப்பையில் நடந்த 6 போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பையில் இதுவரை பாகிஸ்தான் இந்தியாவை வென்றதில்லை என்ற சாதனை தற்போது வரை நீடிக்கிறது.\nஅதேபோல இத்தனை ஆண்டுகாலம் கண்ட தோல்விக்கு பாகிஸ்தானும் பழிதீர்க்க தீவிரம் காட்டி வருகிறது.\nஇன்று நடைபெறும் போட்டி இரு நாட்டு ரசிகர்களிடம் மட்டுமின்றி ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் மழை குறுக்கிடவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையும் தாண்டி போட்டி நடைபெறும் பட்சத்தில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் முதல் வெற்றியைப் பெறுமா அல்லது, இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஅணுக்கழிவு திட்டத்துக்கு எதிராக அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் – பூவுலகின் நண்பர்கள் முன்னெடுப்பு\nதோனி ஏமாற்றினார் ஆனாலும் இந்தியா அபார வெற்றி\nஇந்திய அணி அபார வெற்றி – சச்சின் பாராட்டு\nதென்னாப்பிரிக்காவுடன் கிரிக்கெட் போட்டி – இந்தியா வலுவான தொடக்கம்\nரிஷப் பண்ட் சாஹா குறித்து வ��ராட்கோலி கருத்து\nஇந்திய அணியில் திடீர் மாற்றம் – ரசிகர்கள் ஏமாற்றம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நடிகை இவர்தான்\nசீமான் மீதான வழக்கை உடனே கைவிடுக – பெ.மணியரசன் அறிக்கை\nராஜபக்சே தம்பியின் திமிர்ப்பேச்சு – மருத்துவர் இராமதாசு கடும் கண்டனம்\nசுதா சேஷய்யனுக்கு புதிய பதவி – அறிவிப்புக்கு முன்பே வாழ்த்திய நாஞ்சில்சம்பத்\nதமிழக அரசு தலையீட்டால் நடிகர் சங்கம் பாதிப்பு – வெளிப்படை குற்றச்சாட்டு\nமோடியை விரட்டிய மாநிலம் தமிழகம் – உதயநிதி பெருமிதம்\nஜி எஸ் டி வரிக்கு இலஞ்சம் – ராகுல்காந்தி கூறும் அதிர்ச்சி தகவல்\nகாங்கிரசுக்கு தேச ஒற்றுமை பேச என்ன தகுதி\nரூ 2000 நோட்டு தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்குள் நுழையும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2016/05/blog-post_884.html", "date_download": "2019-10-17T02:30:58Z", "digest": "sha1:NT6AV3AGWGS4CPMCFKSASAGZJNLRGIN5", "length": 19263, "nlines": 288, "source_domain": "www.visarnews.com", "title": "பூசா சிறைச்சாலையில் திடீர் தேடுதல் வேட்டை - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » பூசா சிறைச்சாலையில் திடீர் தேடுதல் வேட்டை\nபூசா சிறைச்சாலையில் திடீர் தேடுதல் வேட்டை\nகாலியிலுள்ள பூசா சிறைச்சாலையில் திடீர் தேடுதல் வேட்டை ஒன்று நேற்று (26) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் ஏதேனும் சட்டவிரோத பொருட்கள் காணப்படுகின்றனவா என்பதை கண்டறியும் நோக்கிலேயே இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nசிறைச்சாலைகளில் தடை செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு குறித்து விசாரணை செய்யும் நோக்கில் அண்மைய நாட்களில் இவ்வாறான தேடுதல் வேட்டைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஅதன் ஓர் கட்டமாகவே பூசா சிறைச்சாலையிலும் தேடுதல் நடாத்தப்பட்டுள்ளது. இதன்போது பொலிஸ் மோப்ப நாய்கள் இந்த தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nபூசா சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி சீ.லியனகேவின் வழிகாட்டல்களுக்கு அமைய சிறைச்சாலையின் பிரதம உத்தியோகத்தர் எம்.ரீ.ஆர்.ஜயரட்னவின் கண்காணிப்பில் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.\nஎனினும் இந்த தேடுதல் வேட்டையில் மீட்கப்பட்ட பொருட்கள் பற்றிய விரபங்கள் இ��ுவரை வெளியிடப்படவில்லை என்பத குறிப்பிடத்தக்கது.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமைத்திரி- ரணில் அரசு அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வு காண வேண்டும்: இரா.சம்பந்தன்\nஇலங்கைக்குள் இன்னொரு தேசம் இல்லை: பிரதமராக பதவியேற்ற ரணில் தெரிவிப்பு\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nசச்சின் மகன் அர்ஜுன் மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள...\nநிக்கி கல்ராணி விளையாடின கேம் எது தெரியுமா\nஇது நம்ம ஆளு - விமர்சனம்\nகங்கை நதியில் மாயமானாரா வேந்தர் மூவிஸ் மதன்\nதாமதமாகும் பாலாவின் அடுத்த படம்.\nகாதலருக்கு ஒரு நீதி, மேக்கப் மேனுக்கு ஒரு நீதி\nகலாபவன் மணி அருந்திய மதுவில் மெத்தனால் அல்கஹால்: ம...\nஉள்ளாட்சித் தேர்தல்களிலும் எங்களது கூட்டணி தொடரும்...\nபுதிய அரசியலமைப்புக்கு பொதுமக்களிடம் இருந்து 5000க...\nநோர்வே வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் இலங்கை வந்தா...\nகுமரன் பத்மநாதன் எதிர்வரும் யூலை 26ஆம் திகதி வரை ந...\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்குத் தடை; அமைச்சரவைத் ...\nவடக்கு மீள்குடியேற்றம்; எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்...\nமாடல்களும், நடிகைகளும் தங்கள் அழகைப் பாதுகாக்க செய...\nபெங்களூரில் பிரியாமணிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்\nத்ரிஷா படத்துக்கு ஹாலிவுட் கலைஞர்கள்\nதி.மு.கவின் தோல்விக்கு காங்கிரஸ்தான் காரணம்: தமிழி...\nஆலுமா டோலுமா இப்படியும் அர்த்தம் இருக்கா\nமீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும...\nபேரறிவாளனுக்கு வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை\nஇரண்டு ஆண்டுகளில் எழுநூறுக்கும் மேற்பட்டத் திட்டங்...\nலசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான ஆவணங்களை புலனாய்...\nகிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான முப்படையினரின...\nபொலிஸ், காணி அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் பரிச...\nஇராணுவத்தினர் பாடசாலைக்குள் நுழைவதைத் தடுக்கும் அத...\nஜெயலலிதாவின் தலையீட்டைக் கோருவதன் மூலம் விக்னேஸ்வர...\nராஜபக்ஷக்கள் நன்றியுணர்வு அற்றவர்கள்: மேர்வின் சில...\nஉலர் திராட்சையின் அபூர்வ நன்மைகள்\nகோஹ்லியை மனதார காதலிக்கும் பூனம் பாண்டே\nபழாப்பழ பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nசிங்கப்பூரில் வசிக்கும் இ���்திய பெண் எழுத்தாளருக்கு...\nமாதவிடாய் தாமதம் ஆவதற்கு இவை தான் காரணம்\nஉலகின் தலைசிறந்த வீரர் வீராட் கோஹ்லி\nஇணையத்தளத்தில் அதிகம் தேடப்படும் அரசியல்வாதிகளில் ...\nவசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம்; சி.வி.விக்னேஸ்...\nவடக்கு மக்களின் பிரச்சினைகளை தெற்கிலுள்ளவர்கள் விள...\nமைத்திரி - சேக் ஹசீனா சந்திப்பு; இலங்கை பங்களாதேஷ்...\nநோர்வே வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் நாளை மறுதினம...\nமுப்படையினரின் ‘புறக்கணிப்பு’ முடிவுக்கு கிழக்கு ம...\nதேசிய பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை:...\nதமிழ்த் தேசியத்தின் பெயரால் அரசியல் செய்வோர் ஊடகங்...\nபோருக்குப் பின் வடக்கில் கல்வி வளர்ச்சி பாரிய வீழ்...\nகாணாமற்போகச் செய்யப்பட்டோரின் உறவினர்களின் பங்களிப...\nநிலையான அபிவிருத்தியை நோக்கி இலங்கை ஸ்திரமாக நகர்க...\nதமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு\nசிம்புவுக்கு தனுஷ் ரசிகர்கள் வாழ்த்து\n”கபாலி” ரஜினியை புகழ்ந்த விஜய்\n’சிம்பு இவ்வளவு நேர்மையான ஆளா\nஇந்தியாவிலேயே நிறைகூடிய குழந்தையைப் பெற்றெடுத்த பெ...\nசன்ன, உபுலீ பாரிய ஊழல் மோசடி ஆணைக்குழுவில்\nதெரிந்து கொள்ளுங்கள் சமையல் மந்திரம்\n உங்களுக்கான சூப்பர் பேஸ் ப...\n“அவருக்கு என்னால் பந்துவீச முடியாது”: வாசிம் அக்ரம...\nஇங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை\niPhone 7 கைப்பேசிக்கு இத்தனை மவுஸா\nஇதுதாங்க உலகத்திலேயே காஸ்ட்லியான ஸ்மார்ட் போன்: வி...\nபூசா சிறைச்சாலையில் திடீர் தேடுதல் வேட்டை\nஅணுகுண்டு விழுந்த ஹீரோசீமா எரிகுண்டு விழுந்த முள்ள...\nதமிழ், ஹிந்தி என்று பார்ப்பதில்லை. நல்ல கதைகளை சப்...\nதிரைப்படங்களில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளுக...\nஎம்ஜிஆருக்கு தந்த வெற்றியை இப்போது மக்கள் தந்திருக...\nஎமக்கான அரசியல் தீர்வுக்கு ஜெயலலிதா உந்து சக்தியாக...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை திட்டி...\nநல்லிணக்கப் பொறிமுறைக்கான கருத்துக்களையும், ஆலோசனை...\nகருணாநிதிக்கு வாழ்த்துத் தெரிவித்து சம்பந்தன் கடித...\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் முறையற்ற செயலை ஏற்க மு...\nமுதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பில் இந்தோனேசிய ஜனா...\nசமந்தாவின் காதலர் இவர் தானா\nதாம்பத்தியத்தில் பெண்களுக்கு எந்த வகையான தீண்டல்கள...\nவயதானால் தம்பதியருக்கு தாம்பத்தியத்தில் இன்ப��் குற...\nஅதிகளவு கோபத்தை வரத் தூண்டும் உணவுப் பொருட்கள்\nஉடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிடக்கூடாத உணவுகள்\nசுரங்க லக்மல் மீண்டும் இலங்கை அணிக்கு\nகர்ப்பிணி பெண்ணிற்கு வாடகைக்கு வீடு வழங்க மறுத்த உ...\nபொது வாழ்வை விட்டுப் போகிறேன்: தமிழருவி மணியன்\nஈராக்கின் படை நடவடிக்கையில் சிக்கவிருக்கும் ஃபலுஜா...\nமோடி அலை சதவிகிதம் குறைந்துள்ளது: கருத்துக்கணிப்பு...\nகாணாமற்போனோர் தொடர்பிலான தனிப்பணியகத்துக்கு அமைச்ச...\nஈழத்தமிழர்களுக்கான ஒத்துழைப்பினை ஜெயலலிதா தொடர்ந்த...\nவடக்கில் பொருத்து வீடுகள் இல்லை; கல் வீடுகளே அமைக்...\nமுப்படை முகாம்களுக்கு செல்ல கிழக்கு மாகாண முதலமைச்...\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையை ம...\nமீண்டும் அஜித்துடன் இணைகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்\nஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி\nசாலை விபத்தில் பலியான சகோதரிகள்..\nஇயலாதவர்களுக்கு உதவிய நடிகர் கார்த்தி\nபீட்சா பர்கர் போன்றவற்றிலும் நச்சு இரசாயனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/11/28223214/1131529/English-Padam-Movie-Review.vpf", "date_download": "2019-10-17T03:23:23Z", "digest": "sha1:GBAHLCIEPRUJFRAB6V424SUEHDA7MUNS", "length": 11160, "nlines": 96, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :English Padam Movie Review || இங்கிலீஷ் படம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: நவம்பர் 28, 2017 22:32\nநடிகை ஸ்ரீஜா சந்தன பாண்டியன்\nசென்னையில் நாயகன் சஞ்சீவ் வேலை ஏதும் செய்யாமல், தன்னுடைய மாமா சிங்கமுத்துவுடன் ஊரை சுற்றி வருகிறார். பிக் பாக்கெட் தொழில் செய்து வரும் நாயகி ஸ்ரீஜாவை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். சஞ்சீவ் வேலையில்லாமல் இருப்பதை அறிந்த குமரேஷ் குமார் என்பவர் ஒரு பேய் பங்களாவில் தங்கினால், பணம் நிறைய தருவதாக கூறுகிறார்.\nபணத்திற்கு ஆசைப்பட்டு அந்த பங்களாவில் சஞ்சீவ் மற்றும் சிங்கமுத்து தங்குகிறார்கள். அந்த பங்களாவில் பேய் ஒரு உருவம் அவர்களை மிரட்டுகிறது. இவர்களை மிரட்டுவதற்காக நாயகி ஸ்ரீஜாவை ஒப்பந்தம் செய்கிறார் குமரேஷ் குமார். ஒரு வழியாக பேய் மிரட்டலுக்கு பயந்து இரவு முழுவதும் பங்களாவில் தங்கிவிடுகிறார்கள். மறுநாள் காலை, பெரிய தாதாவாக இருக்கும் ராம்கி அந்த வீட்டிற்கு வந்து சஞ்சீவை விரட்டுகிறார்.\nஅதுபோல் நாயகி ஸ்ரீஜாவையும் விரட்டுகிறார். சஞ்சீவும், ஸ்ரீஜாவும் பணத்திற��காக தங்களை ஒப்பந்தம் செய்த குமரேஷ் குமாரை தேடுகிறார்கள். அவரும் எனக்கும் பணம் தருவதாக கூறி உங்களை ஒப்பந்தம் செய்ய சொன்னார்கள். ஆனால், பணம் தரவில்லை. இதற்கு அந்த தாதா ராம்கி தான் காரணம் என்று கூறுகிறார்.\nஇறுதியில் தங்களை ஏமாற்றிய ராம்கியை பழிவாங்கினார்களா இல்லையா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் சஞ்சீவ் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். பாடல், நடனம், ரொமன்ஸ், பேய்க்கு பயப்படுவது என நடிப்பு திறனை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார். நாயகி ஸ்ரீஜா, பிக் பாக்கெட் பெண், பேயாக பயமுறுத்துதல் என நடித்திருக்கிறார். கிளாமர் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தாதாவாக தோன்றியிருக்கிறார் ராம்கி. மாடர்னாகவும் லோக்கல் தாதாவாகவும் வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அதுபோல், மீனாட்சியும் கொடுத்த வேலையை செவ்வனே செய்திருக்கிறார்.\nவழக்கமான பேய் கதையை எடுத்து அதில் வித்தியாசமான திரைக்கதை அமைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் குமரேஷ் குமார். பல இடங்களில் திரைக்கதை மந்தமாக செல்கிறது. லாஜிக் மீறல்களை குறைத்திருக்கலாம். கிராபிக்ஸ் காட்சிகள் பெரியதாக கை கொடுக்கவில்லை. கடைசியில் இங்கிலீஷ் படம் என்று தலைப்பு வைத்ததற்கான காரணம் சொல்லுவது ஏற்கும்படியாக இல்லை. அதுபோல் காமெடியும் படத்தில் ஒட்டாமல் இருக்கிறது.\nசாய் சதிஷின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு மட்டுமே ரசிக்க முடிகிறது. எம்.சி.ரிகோ இசையில் ‘இது இங்கிலீஷ் படம்...’ பாடல் தாளம் போட வைத்திருக்கிறது. மற்ற பாடல்கள் கேட்கும் ரகம்.\nமொத்தத்தில் ‘இங்கிலீஷ் படம்’ சுமாரான படம்.\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வர���ம் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nதவறு செய்து பிரச்சனையில் சிக்கும் காதலர்கள் - பப்பி விமர்சனம்\nநாயகி மூலம் வில்லன்களை பழி வாங்கும் நாயகன் - அருவம் விமர்சனம்\nகாதலர்களுக்கு இடையேயான மோதல் - 100 சதவிகிதம் காதல் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/bunch-of-thoughts/73182-godhra-train-fire-incident-after-17-years.html", "date_download": "2019-10-17T02:57:06Z", "digest": "sha1:LJ2QAHJUHTH5IO7XPXB2UZP6ZTXU74RH", "length": 22264, "nlines": 314, "source_domain": "dhinasari.com", "title": "கோத்ரா... கொடூர நிகழ்வு! 17 ஆண்டுகள் கழிந்த நிலையில்...! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nReporters Diary கோத்ரா... கொடூர நிகழ்வு 17 ஆண்டுகள் கழிந்த நிலையில்...\nReporters Diaryஉரத்த சிந்தனைபுகார் பெட்டிலைஃப் ஸ்டைல்\n 17 ஆண்டுகள் கழிந்த நிலையில்…\n17 வருடங்கள் கழிந்து விட்டது அந்தக் கொடூரம் நிகழ்ந்து..\n27 : பெப்ரவரி : 2002 – காலை 7:45 மணிக்கு கோத்ரா ஸ்டேஷனிலிருந்து அப்போதுதான் சபர்மதி எக்ஸ்பிரஸ் கிளம்பிய சிறிது நேரத்தில் யாரோ அபாயச் சங்கிலியை இழுத்த காரணத்தினால் வண்டி பாஃலியா சிக்னல் அருகே நிறுத்தப்பட்டது. உடனே… சிலர் அந்த ரயிலின் ஓட்டுனரை கற்களால் அடித்து பலமாக காயப்படுத்தினர். அதன் முக்கிய காரணம் அந்த ரயிலை உடனே அங்கிருந்து கிளப்ப முடியாமல் செய்வதற்காகத் தான்.\nஉடனே 2000 த்திற்கும் மேற்பட்ட நன்றாக திட்டமிடப்பட்ட கலகக்கார முஸ்லீம் கும்பல் அந்த ரயிலின் S6 பெட்டியைச் சூழ்ந்து கொண்டு கொலை வேகத்துடன் கற்களை எரிந்தார்கள். இதில் அந்தப் பெட்டி முழுவதும் அயோத்யாவின் உள்ள ராம்ஜென்ம பூமியில் கரசேவை செய்து விட்டு திரும்ப தங்கள் ஊருக்கு வந்தவர்கள் மட்டுமே இருந்தனர்.\n140 லிட்டர் பெட்ரோலை ( ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்னால் பெட்ரோல் பங்குகளில் வாங்கி அமான் கெஸ்ட் ஹவுஸில் வைத்திருந்தது) அந்த பெட்டி S6 முழுவதும் ஊற்றி கொளுத்தினார்கள். இதில் மேலும் நடந்த கொடுமை இந்த அயோக்யர்கள் அந்த பெட்டிகளின் கதவுகளை வெளியிலிருந்து பூட்டிவிட்டார்கள். ஏனென்றால் அப்போதுதான் ஒருவரும் உயிரோடு தப்ப முடியாது என்று. மீறி தப்பிக்க முயன்றவர்கள் கட்டையாலும், கத்தியாலும் அடித்து அங்கேயே கொல்லப்பட்டனர். இதில் ஒரு 5 வயதுக் குழந்தையையும் ஈவு இரக்கமில்லாமல் கொன்றனர்.\n59 கரசேவக்குகளை இவர்கள் உயிரோடு கொளுத்தினார்கள். இதில் 27 பெண்களும், 10 குழந்தைகளும் அடக்கம். இவர்கள் செய்த ஒரே தவறு ஹிந்துக்களாகப் பிறந்தது மட்டுமே…\nஇதற்குப் பிறகு நடந்தது இன்னமும் அவமானகரமானது. ஒவ்வொரு நடுநிலை யாளர்களும், மதச்சார்பின்மை பேசும் கபோதிகளும் இத்தனை நிகழ்ந்ததற்குக் காரணம் என்று ஹிந்துக்கள் மேலேயே பழி போட்டதுதான். இந்த எரிப்பை ஹிந்துகள் தாங்களாகவே நிகழ்த்தி முஸ்லீம்களுக்கு பழி பாவத்தை உண்டாக்கியது போல் கதை கட்டி விட்டனர். ஆனால் இதன் பிறகு நடந்த விசாரணைகளிலும், புலனாய்வுகளிலும் உண்மை வெளிவந்தது. மிகவும் செல்வாக்குள்ள ஒரு இஸ்லாமிய மௌலானாவே இந்த குற்றத்தை நிகழ்த்த பல மாதங்களுக்கு முன்பாகவே ப்ளான் செய்து நிகழ்த்தியது தெரியவந்தது.\nமோடியை ஒழித்துக்கட்ட, காங்கிரஸ் கட்சியும், நடுநிலை என்ற பெயரில் உலவும், விலைக்கு சோரம் போன ஊடகங்களும், மனித உரிமை அமைப்புக்களும், கோத்ரா இனப்படுகொலைக்குப் பின்விளைவாக, இயற்கையாக நிகழ்ந்த குஜராத் கலவரத்தில், நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்னமே, மோடியைக் குற்றவாளியாக சித்தரித்தது..\nஅதன் பின் பலப்பல அப்பீல்களிலும், கமிஷன்களிலும், உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுகளிலும், மோடி குற்றமற்றவர் எனத் தெரிந்த பிறகும்,… கோத்ரா படுகொலை பற்றி, இன்னமும் வாயே திறக்கவில்லை ஹிந்து விரோதிகள்\nதீக்கிரையாக்கப்பட்ட அப்பாவி ஹிந்துக்களுக்காக இதுவரை, ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தவில்லை அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் ஒருவரின் துயரத்தில் கூட பங்கெடுக்கவில்லை. அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் ஒருவரின் துயரத்தில் கூட பங்கெடுக்கவில்லை. அவர்கள் பற்றி எந்தச் செய்தியுமில்லை அவர்கள் பற்றி எந்தச் செய்தியுமில்லை முழுக்க முழுக்க இருட்டடிப்பு செய்யப்பட்டனர்..\n17 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த இந்த கொடூரத்திற்கு ஒரு பலன் கிடைக்க வேண்டுமானால்… கண்டிப்பாக வெகு சீக்கிரம் அயோத்யாவில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்..\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திநரேந்திர மோடி என்ற ராஜரிஷி..\nஅடுத்த செய்திமோடியின் வீர சபதம்\nபஞ்சாங்கம் அக்.17- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 17/10/2019 12:05 AM\nஒட்டுமொத்த தமிழ்நாடே எனக்கு எதிராக இருக்கிறது: மீராமிதுன்\nதென்னிந்திய நடிகா்கள் சங்க தேர்தல் செல்லாது.\nதமன்னாதான் அடுத்த தலைமுறை நடிகைகளுக்கு உதாரணம்\nஅந்த நாலு பேரும் என் கூட நேரத்தை கழிக்க நினைச்சாங்க: மீராமிதுன்\nஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\nகலைஞருக்கு ஆறடி நிலம் கொடுத்த அயோக்கியர்களை விட்டு வைக்கலாமா\nராஜீவ் காந்தி படுகொலை சில கேள்விகள்: கே.எஸ். ராதாகிருஷ்ணன்\n தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் 17ஆம் தேதி ஓய்வு பெறுவதால், அதற்குள் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்டாலின் செய்வது தேர்தல் விதிமுறை மீறிய செயல்: நடவடிக்கை எடுக்க ஹெச்.ராஜா கோரிக்கை\nஇதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்.\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nமிசா சட்டதில் ஸ்டாலின் சிறைக்கு சென்றார் என்பது கூட பொய்தானாம்.. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கட்சி திமுக.. அப்புறம் கருணாநிதியே ஒரு துண்டு சீட்டுதானாம்..\nஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த அனைத்து விசாரணைகளும் நிறுத்தப்படும் என்றும், சிங்கள போர்ப் படையினர் அனைவரும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபாய இராஜபக்சே கூறியுள்ளார்.\nதினசரி செய்திகள் - 16/10/2019 5:41 PM\n தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nஉள்ளூர் செய்திகள் 16/10/2019 7:03 PM\nதிகார் சிதம்பரத்தை… அமலாக்கத் துறையும் கைது செய்தது நாளை 3 மணிக்கு நேரில் ஆஜர்படுத்த...\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உ���வுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/01/16/page/3/", "date_download": "2019-10-17T03:55:52Z", "digest": "sha1:TGUTWII5K3KZBOWCL6GXUAIM5VOWJ4QB", "length": 24656, "nlines": 292, "source_domain": "kuvikam.com", "title": "16 | January | 2017 | குவிகம் | Page 3", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nமனதைத் தொடும் கதை (நன்றி : வாட்ஸ் அப்)\nகேரளாவில் நடந்த ஒரு சம்பவத்தின் மொழிபெயர்ப்பு\nபோகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டுக் காகிதம் எழுதித் தொங்க விடப்பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய்ப் படித்தேன்.\nஅதில் ” என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். எனக்குக் கண் பார்வை அவ்வளவு சரியில்லை” என்று விலாசத்துடன் எழுதியிருந்தது.\nஎனக்கும் பொழுது போகவில்லை. அந்தக் குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். “இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்க தான் அந்தக் கண் தெரியாத அம்மா இருக்கு”\nஅங்கே ஓர் சிறிய கீத்துக்கொட்டகை. ஒரு நாள் மழைக்குக்கூடத் தாங்காது. வெளியில் , கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா . என் காலடிச் சத்தம் கேட்டதும், யாருப்பா நீ அம்மா நான் இந்த வழியாக வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அது உங்களிடம் தரலாம் என்று வந்தேன். கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார். தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர் வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சது என்று சொல்லி குடுத்துட்டுப்போறாங்க.. அந்தக் கடிதம் நான் எழுதவில்லை.எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லிக் கொடுத்துத் திரும்பினேன். தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தை மறக்காமல் கிழித்துப் போட்டு விடு என்று அறிவுரைத்தாள் அந்த தாய்.\nஎன் மனதில் விதவிதமான எண்ணங்கள். யார் அந்தக் கடிதத்தை எழுதி இருப்பார். அந்த கடிதத்தைக் கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவ்வொருவரிடமும் கூறிக் கொண்டுதான் இருப்பார். ஆனால் யாரும் அப்படிச் செய்யவில்லை. யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்குக் கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லிக் கொண்டேன். நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்கு ஆயிரம் வழி.\nமனதில் யோசித்து கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம். ” அண்ணே இந்த விலாசம் எங்கே என்று சொல்ல முடியுமா கீழே இருந்து 50 ரூபாய் கிடைத்தது. அந்த அம்மா கிட்டே குடுக்கணும். வழி சொல்றீங்களா\nஇலக்கிய சிந்தனை 561+ குவிகம் இலக்கியவாசல் 21\nடிசம்பர் 17 . ஒரு முக்கியமான நன்னாள்.\nநாற்பது வருடங்களுக்கு மேலாக இலக்கியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இலக்கிய சிந்தனையின் நிறுவனாரான பெருமதிப்புற்குரிய லக்ஷ்மணன் ஐயா அவர்களின் கட்டளைப்படி இலக்கிய சிந்தனை நிகழ்வும் குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வும் ஒரே நாளில் ஒரே இடத்தில் ஒரே நிகழ்வாக நடைபெற்றன .\nஇனியும் இப்படியே தொடர்ந்து நடக்கட்டும் என்ற அவரது ஆணையை ஏற்றுக்கொண்டு செயல்படத் துவங்கியுள்ளோம்\nஅதன்படி, குவிகம் இலக்கிய வாசலின் டிசம்பர் 2016 நிகழ்வு இலக்கிய சிந்தனையின் 561 வது மாதாந்திரக் கூட்டத்துடன் ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் 17-12-2016 அன்று நிகழ்வுற்றது.\nஇலக்கியசிந்தனையின் சார்பில் திரு லக்ஷ்மணனின் உரையுடன் தொடங்கி திரு தேவக்கோட்டை வ. மூர்த்தி அவர்கள் “உயிர்த்தேனும் மரப்பசுவும்” என்ற தலைப்பில் தி ஜ வின் இரு நாவல்களைப் பற்றி பல கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு சிறப்பாக உரையாற்றினார். அதன் காணொலித் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது. ( நன்றி: விஜயன்)\nதொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் டிசம்பர் 2016 நிகழ்வாக இலக்கிய வாசல் சுந்தரராஜனின் அறிமுக உரையைத் தொடர்ந்து “நான் சந்தித்த அபூர்வ இலக்கிய மனிதர்கள்” என்னும் தலைப்பில் கவிஞரும், ஓவியரும், விமர்சகரும் ஆன திரு இந்திரன் தனது சுவையான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.\nஅதன் நேரடித் தொகுப்பு இதோ \nஒரே நிகழ்வில் இரு மனம்கவர் உரைகளுடன் கூடிய நிகழ்ச்சி கிருபாநந்தனின் நன்றியுரையுடன் நிறைவுற்றது.\nபொங்கட்டும் பொங்கல் —- — கோவை சங்கர்\n(குவிகத்தில நாம வைச்ச பேர் தான் \nசீனாவில் பிரபலமான அலிபாபா நிறுவனம் ஒரு மாயக் கண்ணாடியைக் கொண்டு வந்திருக்கிறது. இதைப் போட்டுக்கொண்டு பார்த்தால் மால்களில் – கடையில் இருக்கும் பொருட்கள் அப��படியே தத்ரூபமாக நம் கண்களில் தெரியும் – விலை மற்றும் அவற்றின் குறிப்புகள் உட்பட.\nஅப்படியே உங்கள் கண்ணை அசைத்து எது வேண்டுமோ அதை ஆர்டர் செய்யலாம்.\nஇந்த மாயக் கண்ணாடியை விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒரு அட்டையை உங்கள் கைபேசியில் இணைத்துக் கொண்டால் அதன் மூலம் பொருட்களைக் கடையிலிருந்து நேரடியாக வாங்கலாம்.\nநம்ம ப்ளிப் கார்ட், அமேசான் போன்றவைகளை இது ஓரம் கட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபோகிமேன் விளையாட்டும் இந்த நிஜமாயையை வைத்து உருவாக்கப்பட்டதுதான்.\nஐயப்பன் திருப்புகழ் – சு.ரவி\nதனனதன தனனதன தனதான தானதன\nதனனதன தனனதன தனதான தானதன\nதனனதன தனனதன தனதான தானதன. தனதான\nஇரவுபகல் பகலிரவு எனமாறி மாறிஇரு\nபொழுதுசுழ லமிழுவதை உணராது போகநிலை\nபுலனவிழ உடலமிக வயதாகி ரோகமுற உழல்வேனை\nஇருளனைய மறலியென துயிர்சோர மேவுகையில்\nஅபயமென மரணபய மணுகாம லேநினது\nசரணமலர் நிழலருள புலிவாஹ னாவருகை தரவேணும்\nஅரவு,மதி, பெருகுநதி முடிசூடி ஆடுமிறை\nஅமுதநதி அனையஎழில் உருவான மோஹினியை\nஅணையசுரர் உளமகிழ அவதார மானதிரு மணிமார்பா\nஅரசரொடு பொருதவர்தம் குலகால னாகி,அரி\nசிலைவளைய கருவமழி படவாடி நாணிவரு\nபரசுமுனி அருளும்வளர் மலையாள தேசமதில் உறைவோனே\nவிரதநெறி பரவியிரு வினைதீர நாடியுனை\nஅணுகுமுன தடியவரின் இடர்தீர மாமலையில்\nகருணைபொழி முகிலெனநி லாவுமழ கா,இளைய சிவபாலா\nவிழியசைவில் நில(வு)இரவி புவிகோள்கள் மீன்களிவை\nஉலவிவர, ஒளியுமிழ, விதிவேத மாக, மலர்\nநறையவிழ, நதிபெருக, நவகோடி நாதமெழ அருள்வோனே\nஅரசு,மரு தகில்,கதலி கமுகால் பலாவளர\nஅரவமொடு புலிகரடி மதயானை தாமுலவும்\nஅடவிபடர் பெருவழியின் நுழைவாயி லானதலம்; ஜதிகூறும்\nஅதிருமிடி எனமுழவின் ஒலிசேர, வாவரடி\nதொழுதடியர் நடனமுடன் வரவேகி ராதனென\nஎழில்மலியு மினியபுரி எருமேலி மேவிவளர் பெருமாளே\nஉலக அளவிலான சிற்றிதழ்கள், கட்டுரைகள், ஆய்வுகள், பதிவதற்கான தளம் – ” சிற்றிதழ்கள் உலகம்” என்ற மின்னிதழ்.\nகிருஷ்.ராமதாஸ் அவர்களின் முயற்சியால் இந்தப் பொங்கல் சமயத்தில் வெளிவந்திருக்கிறது\nசிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ், துபாய் அருகில் உள்ள அல் அய்ன் நகரில் தஞ்சை திரு.வரதராசன் அவர்களால் 13.01.2017 அன்று வெளியிடப்பட்டது . முதல் பிரதியை திரு.கருணாகரன் அவர்கள் பெற்றுக்கொள்ள நண்பர்கள் கலந்து கொண்டு ��ாழ்த்துத் தெரிவித்தனர்.\nசென்னை புத்தகக் கண்காட்சியிலும் இது வெளியிடப்பட்டது.\nபூஉலகு விழித்தது கண்டு மகிழ்ந்தனன்\nகாலை கதிரவன் நமக்கு மேலே\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nசரியான வீடு – ஹிட்ச்காக் – தமிழில் – ரா கி ரங்கராஜன்\nகுவிகம் பொக்கிஷம் – பள்ளம் – சுந்தர ராமசாமி\nஅத்தி வரதா முக்தி வரம்தா – டி ஹேமாத்ரி\nஇன்றைய எழுத்தாளர் – பா ராகவன்\n – எஸ் ராமகிருஷ்ணன் – எஸ் கே என்\nமுக்கனியே வாழ்வியல் – ராசு\nதவிப்பைத் தாங்க முடியவில்லை – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதியானம் பற்றி துக்ளக் சத்யா -உபயம் வாட்ஸ் அப்\nபட்டாசில்லாத தீபாவளி- பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nஇராவண காவியம் – நன்றி விக்கிபீடியா\nஏன் இறைவன் கொடுத்தான் .. \nஅம்மா கை உணவு (20) – சுண்டல் -சதுர்புஜன்\nசும்மா சிரித்து வையுங்க பாஸ்..\nதிரைக்கவிதை – பாரதிதாசன் – தமிழுக்கும் அமுதென்று பேர்\nமழநாட்டு மகுடம் – நகுபோலியன்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – செப்டம்பர் 2019\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (37) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (43) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,576)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/526839/amp?ref=entity&keyword=BJP", "date_download": "2019-10-17T02:29:17Z", "digest": "sha1:YMJAGNXDHYU5MESZ34JE4YQYUBNUFH77", "length": 10974, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "They were detained outside the village and sent back The lowly Baja MP People who refused to leave the city | கிராமத்துக்கு வெளியே தடுத்து, திருப்பி அனுப்பினர் தாழ்த்தப்பட்ட பாஜ எம்பி.யை ஊருக்குள் விட மறுத்த மக்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்��ம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகிராமத்துக்கு வெளியே தடுத்து, திருப்பி அனுப்பினர் தாழ்த்தப்பட்ட பாஜ எம்பி.யை ஊருக்குள் விட மறுத்த மக்கள்\nபெங்களூரு: கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்கா மக்களவை தொகுதி உறுப்பினராக இருப்பவர் நாராயணசாமி. தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரான இவர், நேற்று தொகுதிக்கு உட்பட்ட பாவகடா தாலுகாவில் உள்ள பென்னனஹள்ளி கொல்லரஹட்டி கிராமத்திற்கு நேற்று முன்தினம் சென்றார். மக்கள் குறைகளை கேட்பதற்காகவும், கிராமத்தினரின் சுகாதாரத்திற்காகவும் பெங்களூரு பயோகான் கம்பெனி மற்றும் நாராயண இருதாலயா மருத்துவமனை டாக்டர்களுடன் அவர் அங்கு சென்றார். அவருடன் சித்ரதுர்கா மற்றும் துமகூரு மாவட்ட பாஜ நிர்வாகிகளும் உடன் சென்றனர்.நாராயணசாமி கிராமத்திற்கு வரும் தகவல் கிடைத்ததும் கிராமத்தை சேர்ந்த சில முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் கிராமத்தின் நுழைவு வாயில் நாற்காலிகளை தடுப்பாக போட்டிருந்தனர். கிராமத்தினர் கூடி இருப்பதை பார்த்த நாராயணசாமி, தன்னை வரவேற்பதற்காக கூடியுள்ளத��க நினைத்து மகிழ்ச்சி அடைந்தார்.\nஆனால், அந்த மகிழ்ச்சி சில நிமிடங்களில் நீர்த்து போனது. கிராமத்திற்குள் செல்ல முயன்ற எம்பி.யை தடுத்து நிறுத்திய மக்கள், ‘‘எங்கள் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த யாரையும் அனுமதிப்பதில்லை. இதை காலம், காலமாக பின்பற்றி வருவதால் உங்களை அனுமதிக்க முடியாது. என்ன சொல்ல வேண்டுமானாலும் இங்கே சொல்லுங்கள்,’’ என்றனர்.கிராம மக்களின் பேச்சை கேட்டு அதிர்ச்சியடைந்த நாராயணசாமி, ‘இன்னும் தீண்டாமை உள்ளதா’ என்று வேதனையை வெளிப்படுத்தியதுடன், என்ன நோக்கத்திற்காக வந்துள்ளேன் என்பதை எடுத்து கூறியும் அவரை கிராமத்திற்குள் செல்லவிடாமல் தடுத்தனர். உடனிருந்த பாஜ தலைவர்கள் கூறியும் கிராமத்தினர் கேட்காமல் திருப்பி அனுப்பி விட்டனர். இந்த தகவல் காட்டு தீப்போல் பரவியது. உடனடியாக தும்கூரு மாவட்ட கலெக்டர் ராகேஷ்குமார், பாவகடா தாலுகா தாசில்தார் உள்பட அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பென்னனஹள்ளி கொல்லரஹட்டி கிராமத்தினர் நடந்து கொண்ட முறைக்கு கட்சி பேதமில்லாமல் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.\n14 ஆண்டுகளுக்குப் பிறகு பாடத்திட்டத்தை மாற்ற என்சிஇஆர்டி திட்டம்\nமே.வங்க தலைமை செயலருக்கு சிபிஐ நோட்டீஸ்\nதிருவனந்தபுரம் அருகே தொழிலாளியின் கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு\nதமிழகத்தில் 33 பேர் உள்பட நாடு முழுவதும் ஐஎஸ் ஆதரவாளர்கள் 127 பேர் கைது செய்யப்பட்டது எப்படி : தேசிய புலனாய்வு அமைப்பு பகீர் தகவல்\nசட்டீஸ்கர் தொழிலாளி காஷ்மீரில் சுட்டுக்கொலை\nநேபாளம், பாகிஸ்தானை விட பின்தங்கியது உலக பட்டினி குறியீட்டில் 102வது இடத்தில் இந்தியா\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது மறுக்கப்பட்டது : பிரதமர் நரேந்திரமோடி பேச்சு\nநியூயார்க்கில் நிர்மலா சீதாராமன் பதிலடி மன்மோகன், ரகுராம் ராஜன் காலமே வங்கி துறையின் மோசமான கட்டம்\nபாதுகாப்பை மீறி திருப்பதியில் செல்போனில் படம் பிடித்த பக்தர்\n× RELATED அகமலையில் சாலை வசதி இல்லாமல் மலைக்கிராம மக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/self-improvement-training-for-women-in-slums/", "date_download": "2019-10-17T03:17:57Z", "digest": "sha1:JRWK2VF4YL33GZMVLB7NN5YMEO7WHKSM", "length": 15090, "nlines": 97, "source_domain": "makkalkural.net", "title": "சென்னை குடிசை வாழ் பெண்களுக்கு சுயதிறன் மேம்பாட்டு பயிற்சி – Makkal Kural", "raw_content": "\nசென்னை குடிசை வாழ் பெண்களுக்கு சுயதிறன் மேம்பாட்டு பயிற்சி\nசென்னை முழுவதும் குடிசையில் உள்ள பெண்களுக்கு சுய திறன் மேம்பாட்டு பயிற்சியை பெண்கள், குழந்தைகள் குற்றத் தடுப்புப்பிரிவு துணைக் கமிஷனர் ஜெயலட்சுமி துவக்கி வைத்தார்.\nசென்னை மாநகர காவல்துறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்புப்பிரிவு – இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையின் மகளிர் அமைப்புடன் இணைந்து குடிசை பகுதியில் வசித்து வரும் இளம் பெண்களுக்கு சுயதிறன் மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் சென்னை, சைதாப்பேட்டையிலுள்ள கோதாமேடு காவல் சிறார் மன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கமானது ஒரு குடிசை பகுதியிலிருந்து 50 இளம் பெண்கள் விகிதம் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு ஹோம் நர்ஸ், ஓட்டுநர், தையல், பாதுகாப்பு அழகு கலை ஆகியவற்றில் அடிப்படை பயிற்சி அளித்து அதில் ஒரு வேலையை தேடிக் கொள்ள உதவி செய்வதாகும்.\nஇந்த பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சி திடீர் குப்பம், கோதாமேடு, கண்ணம்மாபேட்டை, தேனாம்பேட்டை தாமஸ்நகர், சுந்தர நகர் குப்பம், திடீர்நகர் குப்பம், மக்கிஸ் கார்டன் குப்பம் ஆகிய 10 குடிசை பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் சுயதிறன் மேம்பாட்டு பயற்சியை சென்னை நகர காவல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவு காவல் துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி துவக்கி வைத்தார்.\nவிழாவில், சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனமான பிக்கி புளோ அமைப்பின் நிர்வாகி தீபாளி கோயல் மற்றும் காவல் சிறார் மன்றத்தினர் கலந்து கொண்டனர்.\nஇதுகுறித்து துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி கூறியதாவது:\nஇந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், குடிசை பகுதியிலுள்ள பெண்களை திறமையுள்ளவர்களாக ஆக்குவதாகும். சிறந்த பயிற்சியாளர்கள் கொண்ட அமைப்புகள் மூலம் குடிசையில் வசிக்கும் பெண்களுக்கு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதனை அவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மேலும், பெண்கள் திறமை உள்ளவர்களாக மாறினால் ஒட்டுமொத்த குடும்பமும், சமுதாயமும் பலனடையும். முதல் கட்டமாக 16 இளம் பெண்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர். பிற்பகலில் இரண்டாம் கட்ட பயிற்சி வழங்கப்படும். கமிஷனர் விஸ்வநாதன் அறிவுரையின் படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் பிரிவைச் சேர்ந்த நாங்கள் சென்னை மாநகரத்தில் அனைத்து பகுதிகளுக்கும் இதனை கொண்டு செல்ல உள்ளோம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப்பிரிவினர் இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தவும் அல்லது ஒருங்கிணைந்து செயல்படவும் ஆவலுடன் செயலாற்றி வருகின்றோம்’’\nஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச படவிழா: பாரதிராஜா, சுஹாசினி, அமலாபால் வாழ்த்து\nSpread the loveடாக்டர் வர்கீஸ் சர்வதேச படவிழா சென்னையில் உள்ள சிட்டி சென்டர் ஐநாக்ஸ் திரையரங்கில் விமர்சையாக துவங்கியது. பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவும், நடிகை அமலாபாலும் இணைந்து விழாவை துவக்கி வைத்தனர். ஹிந்துஸ்தான் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் தலைவர் எலிசபெத் வர்கீஸ், முதல்வர் திருமகன், இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் பொதுச் செயலாளர் தங்கராஜ், கல்லூரியின் இயக்குனர் ரோஷன் மார்த்தாண்டன் ஆகியோர் பங்கேற்றார்கள். பட விழா நிறைவு நாளில் நேற்று பிரபல நடிகை […]\nவடசென்னை நாம்கோ கூட்டுறவு பண்டகசாலை வளர்ச்சி, திட்ட ஆலோசனை கூட்டம்\nSpread the loveசென்னை, ஆக.19– நாம்கோ கூட்டுறவு பண்டகசாலை வளர்ச்சி மற்றும் தொழிலாளர்களின் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் சென்னை எம்.ஆர்.நகர் கொடுங்கையூரில் நாம்கோ தலைவர் வியாசை எம்.இளங்கோவன் தலைமையில் மேலாண்மை இயக்குநர் எம்.சாய்குமாரி, முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் கலந்து கொண்டு பேசினார். நாம்கோ கூட்டுறவு பண்டகசாலை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் தமிழக முதலமைச்சர், மற்றும் […]\n‘உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,608 கோடி நிதியை விடுவிக்க வேண்டும்’’: மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்\nSpread the loveபுதுடெல்லி, ஜூன் 11– உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை விடுவிக்க வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் டெல்லியில் மத்���ிய ரெயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து புதிதாக அமைச்சர் பதவியேற்று உள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழகத்துக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை மத்திய அமைச்சரிடம் வழங்கினார்.அதன் விவரம் வருமாறு:– […]\nபூண்டி ஏரியின் நீர் மட்டம் 13 அடி உயர்ந்தது\n350 செண்டைமேள கலைஞர்கள் கின்னஸ் சாதனை முயற்சி\nகத்திவாக்கம் பகுதியில் கழிவுநீர் இணைப்பு பெற 19–ந் தேதி சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு\nபிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரிக்கு சிறந்த நாட்டுநலப்பணி திட்டத்திற்கான விருது\n18 மாநிலங்களின் 90 கைவினைக் கலைஞர்களின் உற்பத்தி பொருட்கள் – விற்பனைக் கண்காட்சி\nஸ்ரீராம் இலக்கிய கழக திருக்குறள் பேச்சு போட்டியில் சென்னை வேலம்மாள் பள்ளி மாணவி சாதனை\nஅமெரிக்காவின் இந்தியானா – பர்டூ பல்கலைக்கழகத்தில் வி.ஐ.டி.யின் 2–வது உலக உச்சி மாநாடு\nகத்திவாக்கம் பகுதியில் கழிவுநீர் இணைப்பு பெற 19–ந் தேதி சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு\nபிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரிக்கு சிறந்த நாட்டுநலப்பணி திட்டத்திற்கான விருது\n18 மாநிலங்களின் 90 கைவினைக் கலைஞர்களின் உற்பத்தி பொருட்கள் – விற்பனைக் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/23/connection.html", "date_download": "2019-10-17T03:50:37Z", "digest": "sha1:YJJQVXG2CCBPB7F4DKJHQFLANG5ZLC5T", "length": 18421, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"வீரப்பனுக்கு உதவியவர்களை அம்பலப்படுத்துவேன் | three is a connection between veerappan and politicians - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிக���் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nMovies எங்கப்பா இருந்திருந்தா சீனே வேற.. கமலையும் சேரனையும் மிரட்டும் மீரா மிதுன்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீரப்பனுக்கு உதவிய அரசியல்வாதிகளை சதாசிவா கமிஷனிடம் அம்பலப்படுத்துவேன் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், ராஜ்குமாரை மீட்கச்சென்ற தூதருமான பழ.நெடுமாறன் புதன்கிழமை தெரிவித்தார்.\nநடிகர் ராஜ்குமாரை மீட்டு வந்தது தொடர்பாக பழ.நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி ஆகியோருக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் பாராட்டுவிழா சென்னை தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிடத்தில் புதன்கிழமை நடந்து.\nபாராட்டுக்கு நன்றி தெரிவித்து, பழ.நெடுமாறன் பேசியதாவது:\nராஜ்குமார் மீட்கப்படாமல் இருந்தால் தமிழர்-கன்னடர் மோதல்கள் ஏற்பட்டிருக்கும். பல கோடி சொத்துக்கள் சேதப்பட்டிருக்கும். உயிர்ப்பலிகள்ஏற்பட்டிருக்கும். ஆனால் இதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல் பல தலைவர்கள் கண்டபடி பேசி வருகிறார்கள்.\nயாருடைய விமர்சனமும் என்னை எதுவும் செய்து விட முடியாது. நான் பாசானத்தில் பூத்த புழு. விமர்சனங்களை உரமாகக் கொண்டு வளர்ந்தவன் நான். இரு மாநிலமக்களின் நலன் கருதி இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டோம்.\nநான் விடுதலைப்புலிகளின் தூதராக காட்டுக்குச் சென்றேன் என்று சிலர் கூறுகிறார்கள். விடுதலைப்புலிகளுக்காக வீரப்பனுக்குத் தூது போக வேண்டாம்.தங்கள் மண்ணுக்காகப் போராடி வருகிறார்கள் விடுதலைப் புலிகள். அவர்கள் ஒரு போதும் தமிழக அரசியலில் தலையிட்டது கிடையாது.\nதமிழக சட்டசபையில், சோ.பாலகிருஷ்ணன் பேசு���ையில் நெடுமாறன் ஒரு தேசத்துரோகி என்று பேசினார். அவராகப் பேசவில்லை. அவர் ஒரு அப்பாவி.யாரோ சொல்லிக் கொடுத்ததைப் பேசுகிறார். என்னைப் பற்றி அவதூதராகப் பேசி எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தி விட்டார்.\nவீரப்பனுக்கு உதவினார்கள் என்று கூறி 121பேர் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 8 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காகதமிழகத்திலுள்ள எந்த அரசியல்வாதிகளும் இதுநாள் வரை குரல் கொடுக்கவில்லை.\nவீரப்பனைப் பிடிக்கச் சென்ற அதிரடிப்படையினர் 90 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர். 60 பெண்களை மானபங்கப்படுத்தியுள்ளனர். 300 பேர்களுடைய கை,கால்களை முறித்துள்ளனர். அதிரடிப் படையினரின் இதுபோன்ற அட்டகாசங்களை யாராவது அம்பலப்படுத்தியுள்ளனரா\nவீரப்பன் யானைகளைக் கொன்றார், சந்தன மரங்களைக் கடத்தினார், என்று கூறுகிறார்கள். இது போன்ற செயல்களை ஒரு தனிமனிதனால் செய்யமுடியுமா ஒரு பெரும் கூட்டம் இதைச் செய்துள்ளது. அதில் வீரப்பனும் ஒருவன். வீரப்பனுக்கு, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உதவியுள்ளனர்.\nசதாசிவம் கமிஷன் விசாரணையின்போது அவர்கள் பெயர் பட்டியலை அம்பலப்படுத்துவேன். அந்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவோம். வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படையை அனுப்பியிருப்பது பிரச்சனையை மேலும் சிக்கலாக்கும் என்றார்நெடுமாறன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nமுதல் நாளேவே,.. சென்னையில் விடிய விடிய கனமழை.. சும்மா நான்ஸ்டாப்பபா அடிச்சு ஊத்துது\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஅதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nஅதிமுகவுக்காக களம் இறங்கிய பாமக.. விஜயகாந்தும் வருகிறார்.. விக்கிரவாண்டியில்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்ந���திமன்றம் அதிரடி\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nநீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி\nராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...\nசசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/exit-poll-result-congress-won-the-loksabha-election-semi-final-335993.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T03:29:54Z", "digest": "sha1:GUFIFBMY2A6M347BNG4RYBIZ7INNJFDE", "length": 20953, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங்கிரஸ் வளர்கிறது.. பாஜக தேய்கிறது.. 5 மாநில எக்சிட் போல் முடிவுகள் இதுதான்! | Exit poll result: Congress won the loksabha election semi final - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில�� நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாங்கிரஸ் வளர்கிறது.. பாஜக தேய்கிறது.. 5 மாநில எக்சிட் போல் முடிவுகள் இதுதான்\nதெலுங்கானாவில் கலைத்த ஆட்சியை மீண்டும் பிடிக்கிறது டிஆர் எஸ் \nசென்னை: நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் இருப்பதாக எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.\nதெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று முடிந்தன.\nஇதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சியும், மிசோராமில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சி நடத்தின.\nஎனவே இந்த தேர்தல் முடிவுகள் என்பது பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு அக்னிப் பரிட்ச்சை போல சொல்லப்பட்டது. அதிலும் குறிப்பாக இன்னும் 6 மாதங்களுக்குள் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில் பாஜகவிற்கு இது செமி பைனல் போட்டி என்று வர்ணிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் முன்னணி டிவி சேனல்கள், கருத்துக்கணிப்பு நிறுவனங்களுடன் இணைந்து எடுத்த எக்ஸிட் போல் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளன.\nஇந்தியா டுடே, டைம்ஸ்-நௌ டிவி சேனல், நியூஸ் எக்ஸ் சேனல் உள்ளிட்ட பல டிவி சேனல்கள் இதில் அடஹ்கும். கருத்துக்கணிப்பின் முடிவில் இவை அனைத்தையும் பகுத்துப் பார்த்தால், அதில் காங்கிரஸ் வளர்கிறது, பாஜக தேய்கிறது என்று தெரிய வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் மீண்டும் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சிக்கு வரப் போவது ஏறத்தாழ உறுதியாகி விட்டது. 90% கருத்துக்கணிப்புகள் இதையே உறுதியாகக் கூறுகின்றன.\nராஜஸ்தானை பொறுத்தளவில் 70 சதவீதத்திற்கும் மேலான கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் தான், ஆட்சியை கைப்பற்ற போகிறது என்று தெரிவிக்கின்றன. கருத்துக்கணிப்பு முடிவுகளில் பலவும், காங்கிரஸ் மிக அதிக தொகுதிகள் வித்தியாசத்தில் அந்த மாநிலத்தை கைப்பற்றப் போவதாக அறுதியிட்டுக் கூறுகின்றன. ஆளும் பாஜகவிற்கு இது, மிகப��பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.\nசட்டீஸ்கர் மாநிலத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறுகிறது. நான்காவது முறையாக ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் ராமன் சிங் தலைமையிலான பாஜக முயன்றது. ஆனால் தேர்தல் முடிவுகளை பொறுத்தளவில் அங்கு காங்கிரஸின் கை ஓங்கியுள்ளது தெரியவருகிறது. சட்டீஸ்கரில் 60% கருத்து கணிப்புகள் பாஜக வெல்லும் என்று கூறினாலும், 40 விழுக்காடு கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் வெல்லும் என்று தெரிவிக்கின்றன. அசைக்கவே முடியாத ஆட்சி என்று வர்ணிக்கப்பட்ட பாஜக ஆட்சியை, காங்கிரஸ் அசைத்து பார்க்கிறது என்றே தெரிகிறது.\nமத்திய பிரதேசம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு மாநிலம். இங்கும் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் 60 சதவீத கருத்துக்கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்ற போவதாக கூறுகின்றன. 40 விழுக்காடு கருத்துக்கணிப்புகள் பாரதிய ஜனதா ஆட்சியே தொடரும் என்று கூறுகின்றன. முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் பிரதமர் மோடிக்கு ஈடாக கடந்த லோக்சபா தேர்தலின்போது முன்னிறுத்தப்பட்ட பெரிய தலைவர். ஆனால் மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்ற போவதாக பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறுவது பாஜகவிற்கு பெரும் பின்னடைவாகும். மிசோராமை பொறுத்தளவில் அங்கு பாரதிய ஜனதா கட்சியால் எந்த தொகுதியும் வெல்ல முடியாது என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இதையெல்லாம் வைத்து பார்த்தால், லோக்சபா தேர்தலுக்கான அரையிறுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது என்றே கூற வேண்டியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் exit polls செய்திகள்\nஅதிமுகவின் கோட்டையான பொள்ளாச்சி எம்பி தொகுதி.. இனி அமமுகவுக்கு சொந்தமாமே எக்சிட் போல் கூறுவது என்ன\nபானை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன் 2 ஆவது முறை எம்பியாகிறாரா\nஎல்லாமே தப்பாதான் போகப்போகுது.. நாங்கதான் வெற்றி பெறுவோம்.. அடித்து சொல்லும் பினராயி விஜயன்\nஎக்சிட் போல்: தனியொருவனாக மீண்டும் லோக்சபா எம்பியாகும் அன்புமணி.. அப்ப அந்த ராஜ்யசபா எம்பி பதவி\nயார் ஜெயிக்கப் போறாங்களோ.. எது நடக்கப் போகுதோ இல்லையோ.. இருக்கு.. இது மட்டும் கண்டிப்பா இருக்கு\n2 நாள்தானே இருக்கு.. ���ெயிட் பண்ணுவோம்.. கோர்ட்டில் ஆஜரான வைகோ பிரஸ் மீட்\nஎக்ஸிட் போல் முடிவுகள்: பாஜகவின் கோட்டையாகும் வடகிழக்கு மாநிலங்கள்\nநான் திருடும் குடும்பத்தில் பிறக்கவில்லை.. அவர்தான் சாராயம் காய்ச்சி விற்றவர்: அமைச்சர் காச்மூச்\nகருத்து கணிப்புகள் குறித்து எப்போதும் கவலைப்பட்டதில்லை- முக ஸ்டாலின்\nஅதிமுக குறைந்த இடங்களை பிடிக்கும்: இது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு.. எடப்பாடியார்\nஎக்ஸிட் போல் முடிவுகளின் படி பா.ஜக-வுக்கு பெரும்பான்மை கிடைக்காது.. உரக்க சொல்லும் எதிர்கட்சிகள்\nசட்டசபை தேர்தலில் 'கை' கொடுத்த ராஜஸ்தான், ம.பியில் காங்கிரஸுக்கு சிங்கிள் டிஜிட்தானாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/132462", "date_download": "2019-10-17T03:47:12Z", "digest": "sha1:4RMOODCVM4SOSWCMZPH3DFHMHLXRKOND", "length": 6466, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "நான் என்னங்க பண்ணேன், பிச்சைக்காரன் நடிகர் அதிரடி பதில் - Cineulagam", "raw_content": "\nஇதுதான் என் ஸ்டைல்.. புகைப்பிடித்து பிக்பாஸ் போட்டியாளர்களை எச்சரித்த மீரா மிதுன்.. சர்ச்சையான புகைப்படம்\nசூர்யாவின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா செம்ம அதிரடி ஆக்‌ஷன் கூட்டணி\nரஜினி-சிவா படத்துக்கு கடும் போட்டியில் இரண்டு நாயகிகள்- இளம் நடிகைக்கு வாய்ப்பு கிடைக்குமா\nஅழகிய தேவதையாக மாறிய இலங்கை பெண் வாயடைத்து போன ரசிகர்கள்\nஅஜித் நம்பர் 1, விஜய்க்கு 4வது இடம் கொடுத்த பிரபல நடிகை- யாரு தெரியுமா\nநடன பயிற்சியில் குழந்தைகளுடன் ஜாலியாக ஈழத்து பெண்... கவின் அங்க என்னப் பண்றாருனு நீங்களே பாருங்க\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி போட்ட வீடியோ மறுபடியும் இது எப்போ நடக்கும்\nபிக்பாஸ் கஸ்தூரி செய்த மாஸான செயல் பாராட்டாம இருக்க முடியாது - போட்டோவுடன் பதிவு\nகாந்த கண்ணழகி பாடலுக்கு பயங்கரமான நடனத்தை ஆடும் தர்ஷன்.. வைரல் காட்சி இதோ..\nபிகில் தமிழகத்தில் இத்தனை கோடி வசூல் செய்தால் தான் லாபம் வருமாம், முழு விவரம்\nதெலுங்கு சினிமாவின் சென்சேஷன் பாயல் ராஜ்புட் ஹாட் போட்டோஷுட் புகைப்பட தொகுப்பு\nதொகுப்பாளினி மற்றும் சீரியல் நடிகையான நக்ஷத்ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகை சனம் ஷெட்டியின் படு ஹாட் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத�� இன்ஸ்டா புகைப்படங்கள்3\nஅக்கா குடும்பத்துடன் நடிகர் தனுஷ் எடுத்த இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள்\nநான் என்னங்க பண்ணேன், பிச்சைக்காரன் நடிகர் அதிரடி பதில்\nஒரே நாளில் உலக ட்ரண்ட் என்பது இவர் விஷயத்தில் தான் சாத்தியம். ஆம், நேற்று பிச்சைக்காரன் படத்தில் சொல்வது போல் இந்திய அரசாங்கமே ரூ 500, 1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தது.\nஇதை தொடர்ந்து அந்த படத்தின் காட்சி வைரலாக, அதில் நடித்த கோவிந்தமூர்த்தி இதற்கு பதில் அளித்துள்ளார்.\nஇதில் ‘நேற்றிலிருந்து போன் அடித்துக்கொண்டே இருக்கின்றது, அத்தனை பேர் பாராட்டுகிறார்கள்.\nநான் என்னங்க பண்ணேன், எல்லாம் இயக்குனர் சசி சாருக்கு தான் இந்த பெருமை எல்லாம் சேரும்.\nமேலும், இந்த காட்சி நடித்த போது இதுப்பற்றி பேசினோம், அது நடைமுறைக்கு கொண்டு வந்தது சந்தோஷம்’ என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/159049?ref=archive-feed", "date_download": "2019-10-17T03:37:07Z", "digest": "sha1:RDYHRLJHEGEKPVO35OHIR4FQPYHU27IK", "length": 7714, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "ஐஸ்வர்யாவுக்காவது பரவாயில்லை, பாவம் ரித்விகாவுக்கு என்ன டாஸ்க் கொடுத்திருக்காங்கனு பாருங்க! ஓவராக போகும் பிக்பாஸ் - Cineulagam", "raw_content": "\nபிகில் தமிழகத்தில் இத்தனை கோடி வசூல் செய்தால் தான் லாபம் வருமாம், முழு விவரம்\nசூர்யாவின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா செம்ம அதிரடி ஆக்‌ஷன் கூட்டணி\nசைரா நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா\nபிக் பாஸ் சரவணனுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி குடும்பமே மகிழ்ச்சியின் உச்சத்தில்... இணையத்தை கலக்கும் புகைப்படம்\nரகசியமாக வெளியேற்றப்பட்ட சரவணனை நேரில் சந்தித்த பிக்பாஸ் பிரபலங்கள்- வைரலாகும் புகைப்படம்\nதனது குட்டி மகனால் மன வேதனையில் இருந்த பிக்பாஸ் புகழ் சித்தப்பு சரவணன்- சர்ப்ரைஸ் கொடுத்த டீம்\nஅழகிய தேவதையாக மாறிய இலங்கை பெண் வாயடைத்து போன ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் படுக்கையை பகிர்ந்துகொண்ட போட்டியாளர்கள்... சர்ச்சை வீடியோவிற்கு விளக்கமளித்த பிக்பாஸ் தரப்பு..\nநடன பயிற்சியில் குழந்தைகளுடன் ஜாலியாக ஈழத்து பெண்... கவின் அங்க என்னப் பண்றாருனு நீங்களே பாருங்க\nமுதன் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் தெய்வமகள் வானி போஜன், யாருக்கு ஜோடி தெரியுமா\nதெலுங்கு சினிமாவின��� சென்சேஷன் பாயல் ராஜ்புட் ஹாட் போட்டோஷுட் புகைப்பட தொகுப்பு\nதொகுப்பாளினி மற்றும் சீரியல் நடிகையான நக்ஷத்ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகை சனம் ஷெட்டியின் படு ஹாட் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இன்ஸ்டா புகைப்படங்கள்3\nஅக்கா குடும்பத்துடன் நடிகர் தனுஷ் எடுத்த இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள்\nஐஸ்வர்யாவுக்காவது பரவாயில்லை, பாவம் ரித்விகாவுக்கு என்ன டாஸ்க் கொடுத்திருக்காங்கனு பாருங்க\nபிக்பாஸ்-2 தமிழ் 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக போகும் நிகழ்ச்சி. இதை பார்க்கும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் போகிறது.\nஆனால் பிக்பாஸின் டாஸ்க்குகள் கடந்த சீசனை விட கொஞ்சம் எளிதாகவே இருக்கிறது என பார்வையாளர்கள் கூறி வந்தனர். ஆனால் பிக்பாஸ் இப்போது தான் தனது சுயரூபத்தை காட்டி கொண்டு வருகிறது.\nஐஸ்வர்யாவின் தலைமுடியை காவு வாங்கியது மட்டுமில்லாமல், நல்ல பொண்ணு ரித்விகாவுக்கு டாட்டூ என்ற டாஸ்க்கை கொடுத்து கொடுமைப்படுத்தியுள்ளது.\nபிக்பாஸின் லோகோவை ரித்விகா கையில் டாட்டூ குத்தி கொள்ள வேண்டும் என விஜி மூலம் பிக்பாஸ் டாஸ்க்கை கொடுத்துள்ளது. மேலும் யார்யாரெல்லாம் இந்த டாஸ்க்குகள் மூலம் பாதிக்கப்படவுள்ளனர் என்பது இன்னிரவு 9 மணிக்கு தான் தெரியவரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/ajay-agarwall-says-that-if-there-are-free-election-bjp-will-not-get-more-than-40-seats/", "date_download": "2019-10-17T02:46:40Z", "digest": "sha1:6ISLLYYX7FCZRU74XJ76QMIDWQ32X3O2", "length": 16733, "nlines": 176, "source_domain": "www.sathiyam.tv", "title": "தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது? பாஜக மூத்த தலைவர்! - Sathiyam TV", "raw_content": "\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |…\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வி���் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது\nதேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது\nஅஜய் அகர்வால் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், மோடி மீது பல்வேறு குற்றசாட்டுகளை அடுக்கியுள்ளார். அத்வானி குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்படவேண்டும் என நாடே எதிர்பார்த்த நிலையில் ராம் நாத் கோவிந்தை குடியரசு தலைவர் வேட்பாளாராக பாஜக தலைமை அறிவித்தது.\nஅதன் பின்னணியில் குஜராத் தேர்தல் இருந்தது என்று கூறியுள்ள அகர்வால், குஜராத்தில் பாஜக படுதோல்வி அடையும் என்ற நிலை இருந்தபோது ராம்நாத்தை குடியரசுத் தலைவராக்கி கோலி சமுதாய வாக்குகளை அறுவடை செய்தது பாஜக.\nஅதோடு, குஜராத் சட்டப் பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற தான்தான் காரணம் என குறிப்பிட்டுள்ள அஜய் அகர்வால், குஜராத் தேர்தலின்போது ஜங்க்புராவில் மணி சங்கர் அய்யர் வீட்டில் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தானிய அதிகாரிகள் இடையே சந்திப்பு நடைபெற்றது என்பதை கூறியது நான்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதை குறிப்பிட்டு தேசப் பாதுகாப்பு குறித்தும் பிரச்சார மேடைகளில் மோடி பேசி வந்தார். இதன் காரணமாகவே குஜராத்தில் படு தோல்வியடைய இருந்த பாஜக அங்கு வெற்றி பெற்றது என்று கூறியுள்ளார்.\nஇந்த விவரங்களை அஜய் வெளியிட்டதால்தான் குஜராத்தில் பாஜக வென்றதாக ஆர்எஸ்எஸ்எஸ் அமைப்பு ஒப்புக் கொண்டதாகவும், அதற்கு ஆதாரமாக தன்னுடன் ஆர்எஸ்எஸ்எஸ் தலைவர் தத்தத்ரேயா ஹோசபலே பேசிய ஆடியோ ஆதாரம் உள்ளதாகவும் அஜய் குறிப்பிட்டுள்ளார்.\nஇதையெல்லாம் கூறிய அஜய், மோடியை ஒரு நன்றி கெட்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தலை பொறுத்தளவில் நியாயமாக நடைபெற்றால் பாஜக வெறும் 40 தொகுதிகளில் மட்டும்தான் வெற்றிபெறும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nமோடியை தனக்கு 28 ஆண்டுகளாக தெரியும் என்று குறிப்பிட்டவர், அவருடன் பாஜக அலுவலகத்தில் ஒன்றாக அமர்ந்து பலமுறை உணவு உண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த கடிதத்தில் பண மதிப்பிழப்பு குறித்து குறிப்பிட்டுள்ள அஜய் குறைந்தது 5 லட்சம் கோடிகளாவது திரும்பி வராது என்று நீங்கள் (மோடி ) எதிர்பார்த்தீர்கள் ஆனால் 99 மூ பணம் திரும்பி வந்துவிட்டது. அதில் பெருமளவு கள்ள நோட்டுகளும் இருந்தன. அது குறித்து எந்த விசாரணையும் நடத்தப் படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நாட்டிலேயே நீங்கள்தான்(மோடி) புத்திசாலி அதனால்தான் யாரையும் கலந்தாலோசிக்காமல் அரசையும் தயார் நிலையில் வைக்காமல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தீர்கள் என்றும் எந்த கட்சிப் பணியாளர்களை மோடி மதிப்பதில்லை என்றும் கடுமையாக அந்த கடிதத்தில் அஜய் அகர்வால் கூறியுள்ளார். இந்த கடிதம் பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nஹேமமாலியின் கன்னம் போல், சாலைகள் அழகாக்கப்படும் | P.C. Sharma\n10 ஆண்டுக்கு முன் நடந்த மர்மச்சாவு.. மாணவன் உடல் தோண்டி எடுப்பு..\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |...\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை ப��்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/weatherman-selvakumar-interview-part2/", "date_download": "2019-10-17T03:32:44Z", "digest": "sha1:FQEWFO7U7CWKD5S6LI2MS53M36YAZTVH", "length": 9282, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "கஜாவை கணித்த செல்வகுமார் ! - Sathiyam TV", "raw_content": "\n பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |…\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட��சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Programs Adayalam கஜாவை கணித்த செல்வகுமார் \n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nகுழந்தை கதை சொல்லிகள் நிழல்பாவை கூத்து Open House – அடையாளம்\n“குட்டி பிரேசில்”-வியாசர்பாடி | அடையாளம் | Small Brazil-Vyasarpadi\nஅடையாளம் : நன்மை தரும் பாம்புகள் | பாம்பு மனிதன் விஷ்வாவுடன் சிறப்பு நேர்காணல்\nஅடையாளம் | ”நெருங்கும் அடுத்த புயல்” – விரிவாக விளக்கும் வானிலை தமிழர் செல்வகுமார்\nவானிலை ஆராய்ச்சியாளரான ஆங்கில ஆசிரியர் #Gaja #TNRain #Selvakumar #NammaUzhavan #Delta\nபுயல்காற்றழுத்த தாழ்வு நிலைக்கும், மண்டலத்துக்கும் என்ன வித்தியாசம் \nபருவமழை பெய்ததா விடையளிக்கிறார் செல்வகுமார்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/770", "date_download": "2019-10-17T03:02:38Z", "digest": "sha1:RSPCCB3KH6ZYPFSFPD25VJGXBK53YEAN", "length": 6034, "nlines": 89, "source_domain": "www.virakesari.lk", "title": "தேவை - 01-05-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nபெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nத.தே.கூ.வுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பில் விரைவில் வெளிப்படுத்துவோம் -மங்கள\nநானும் சில நேரங்களில் கோபம் அடைவேன்\nதெற்கில் பாரிய தோல்வியை சந்திப்பார் சஜித் - மஹிந்த\nபேதங்களின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளி பலி - ஹட்டனில் சம்பவம்\nபொகவந்தலாவை பாடசாலை ஒன்றில் குண்டுப்புரளி\nபாகிஸ்தானில் முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்ற இங்கிலாந்து இளவரசர்\nமீண்டும் அருவக்காட்டுக்கு கொண்டுசெல்லப்படும் கொழும்பு குப்பைகள்\nபுத்தளம் மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் கடலரிப்பு\nகடன் தேவை. நடந்து கொண்டிருக்கும் வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய 5 இலட்சம் ரூபா கடன் தேவை. பிணையாக காசோலை அல்லது சட்ட ஆவணங்கள். 078 9139373.\nவெள்ளவத்தையில் இயங்கும் கல்வி நிறுவனமொன்றிற்கு முதலீட்டாளர் தேவை. தொடர்புக்கு: 0777 804371.\nகொழும்பு 15இல் இயங்கிவரும் மருத்துவ ஆய்வுகூடத்தின் Medical Laboratory எலகந்த கிளைக்கு, நோயாளிகளி��ம் இரத்தம் எடுக்கவும் பில்போடவும் ஓரளவு ஆங்கில அறிவும் கம்ப்யூட்டர் அறிவும் உள்ள பெண் உதவியாளர் உடனடி தேவை. தொடர்புகட்கு 0772328696\nமாலபேயில் 5 வயது சிறுவனுக்கு வீட்டுக்கு வந்து தமிழ் கற்பிக்க ஆசிரியை தேவை. மாலபேக்கு அண்மித்தவர்கள் தொடர்பு கொள்ளவும். 071 7745457.\nபயிற்றப்பட்ட ஆசிரியையினால் ஆங்கில த்தில் வகுப்புகள் கொள்ளு ப்பிட்டியில் 1 – 6 வகுப்பு மாணவர்களுக்கு சகல பாடங்களும் Spoken English Speech உட்பட நடாத்தப்படுகின்றன. விரும்பியோர் 077 6852602 ஐ தொடர்பு கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t80599-5", "date_download": "2019-10-17T02:52:54Z", "digest": "sha1:G466BS3MWUCMTKTIL4QFLTD64EDERU3J", "length": 23653, "nlines": 285, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த நாள் வாழ்த்துகள்.\n» காணொளிகள் - பழைய பாடல்கள் {தொடர் பதிவு}\n» உணா்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் நானும் சிறந்தவன்: தோனி\n» தஞ்சாவூா் பெரியகோயிலில் நவ. 5,6-இல் சதய விழா\n» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை\n» சிறிய விஷயங்களை ரசிக்க பழகுங்கள்…\n» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை…\n» வெடிக்க விட்டால் சிதறாது\n» நீ ஆள் மாறாட்டம் பண்ணினதை எப்படி கண்டுபிடிச்சாங்க\n» தலைப்பிரசவம்- நிமிடக் கதை\n» ப்ரோகோலி ஸ்ப்ரவுட் தால் கிச்சடி\n» ப்ரோகோலி – மக்ரோணி பாஸ்தா\n» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்\n» மழைக்கால நோய்களுக்கு கஷாயம்\n» என்னை விட பெரிய பணி\n» வெள்ளம் – முன்னெச்சரிக்கை..\n» வித்தியாசமான திருமண பத்திரிகை\n» இங்க் பேனா – சுஜாதா\n» அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n» பொது தகவல்களை வெளியிட அதிகாரிகள் வெட்கப்படுவது ஏன்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» ஆட்டோவில் பயணித்த பிரிட்டன் அரச தம்பதி\n» கொசு புழுக்கள் உற்பத்தி:அரக்கோணம்,திருத்தணி ரயில் நிலையங்களுக்கு அபராதம்\n» பார்லி.குளிர் கால கூட்டத்தொடர் நவ.,18 ல் துவக்கம்\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» அப்பாவி – ஒரு பக்க கதை\n» சீரியல் - ஒரு பக்க கதை\n» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..\n» பொறுப்பு – ஒரு பக்க கதை\n» அல்பம் – ஒரு பக்க கதை\n» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை...\n» அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» காத்திருக்கப் பழகினால்........ வாழப் பழகுவாய்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:10 am\n» மாங்கல்யம் தந்துனானே – விளக்கம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am\n» மன நிம்மதி தரும் கோவில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am\n» எலக்ட்ரிக் 'ஏர் டாக்சி'\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am\n» சமந்தா, ஹன்சிகா, காஜல் உள்பட வெப் தொடருக்கு மாறும் நடிகைகள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:59 am\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nவணக்கம் உறவுகளே , நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதை போட்டி 5 பரிசளிப்பு விழா சென்ற 12 தேதி சென்னையில் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே , அந்த செய்தி குறிப்பு மாலை முரசு பத்திரிகையில் வந்துள்ளது ,\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\n@பிளேடு பக்கிரி wrote: மகிழ்ச்சியான செய்தி...\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\n@ஜாஹீதாபானு wrote: பாதி தான் இருக்கு\nஇவ்வளவு தான் எனக்கு மின்னஞ்சல் வந்தது\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\n@ஜாஹீதாபானு wrote: பாதி தான் இருக்கு\nஇவ்வளவு தான் எனக்கு மின்னஞ்சல் வந்தது\nயார் இப்படி பாதி அனுப்புனாங்க\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nபாதி இங்கே இருக்கு , இன்னொரு பாதி எங்கே...\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nவை.பாலாஜி wrote: பாதி இங்கே இருக்கு , இன்னொரு பாதி எங்கே...\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nஆனால் பாதி தானே இருக்கிறது\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\n@ந.கார்த்தி wrote: மகிழ்ச்சியான செய்தி\nஆனால் பாதி தானே இருக்கிறது\nஎனக்கு முழுதும் தெரிகிறதே................மிக்க மகிழ்ச்சியான செய்தி நன்றிகள் ராஜா அண்ணா............\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\n@ந.கார்த்தி wrote: மகிழ்ச்சியான செய்தி\nஆனால் பாதி தானே இருக்கிறது\nஎனக்கு முழுதும் தெரிகிறதே................மிக்க மகிழ்ச்சியான செய்தி நன்றிகள் ராஜா அண்ணா............\nஇப்போ தான் முழுசா போட்டிருக்கு\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமேல முழுதும் போட்டிருக்கு கார்த்தி\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nதெரியாதவர்கள் இந்த சுட்டியில் பாருங்கள் , படம் உங்கள் உலாவியில் automatic crop ஆகிறது என்று நினைக்கிறேன்\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nதெரியாதவர்கள் இந்த சுட்டியில் பாருங்கள் , படம் உங்கள் உலாவியில் automatic crop ஆகிறது என்று நினைக்கிறேன்\nRe: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-17T04:27:54Z", "digest": "sha1:4HPNLTHIBEWK4TXPM73GZS6L4HDZXFC5", "length": 7008, "nlines": 69, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமென்பொறியாளர் Archives - Tamils Now", "raw_content": "\nகுர்திஷ் போராளிகள் மீது தாக்குதல்; துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா - ஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் - மந்திரி பேச்சால் சர்ச்சை - சீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி - ரூ.2,000 நோட்டு அச்சடிப்பது நிறுத்தம்: ஆர்டிஐயில் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதில் - பாண்டிச்சேரியில் கிரண்பேடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nசுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு\nசுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி ராம்குமாரின் தாயார் புஷ்பம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, ஜூன் 24-இல் வெட்டிக் ...\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாக முதல்வர் கூறுவது ஏற்க கூடியது அல்ல – வைகோ\nசென்னையில் பட்டப்பகலில் பெண் பொறியாளர் சுவாதி, நகரின் மையப் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாக முதலமைச்சர் கூறுவது ஏற்க கூடியது அல்ல என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கல்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசியல் தலைவர்களின் செயல்பாடு காரணமாகவே கேரள முதலமைச்சர் பிணராயி ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nகுர்திஷ் போராளிகள் மீது தாக்குதல்; துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா\nஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் – மந்திரி பேச்சால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chiristhavam.in/content/bpr-ahasuerus/", "date_download": "2019-10-17T04:11:45Z", "digest": "sha1:LEMFGKOQAIMNGVZ4EUFTPEF6G3NIXNG4", "length": 2875, "nlines": 52, "source_domain": "www.chiristhavam.in", "title": "அகஸ்வேர் - Chiristhavam", "raw_content": "\nஅகஸ்வேர் (Ahasuerus) என்ற பெயருக்கு ‘இளவரசர்’ என்பது பொருள். இப்பெயருடைய இரண்டு நபர்களை விவிலியத்தில் காண்கிறோம்.\nமேதிய இனத்தைச் சேர்ந்தவரான அகஸ்வேர், தாயுவின் தந்தை. தானியேல் 9:1 பகுதியில் இவரைப் பற்றியக் குறிப்பைக் காண்கிறோம்.\nபாரசீகத்தின் முதல் அரசரான அகஸ்வேர், யூதப் பெண்ணான எஸ்தரை திருமணம் செய்து அரசி ஆக்கியவர். எஸ்தர் 1:1; 2:16 உள்ளிட்ட பகுதிகளில் இவரைப் பற்றியக் குறிப்புகளைக் காண்கிறோம்.\nதமிழ் மக்கள் அனைவரும் கிறிஸ்தவ சமயத்தின் விசுவாச உண்மைகள், வரலாற்றுத் தகவல்கள் அனைத்தையும் அறிய உதவும் கலைக்களஞ்சியமாக இந்த வலைதளம் உருவாகி வருகிறது. இந்த வலைதளத்தைப் பிறருக்கு அறிமுகம் செய்தும், இப்பணிக்காக உங்களால் இயன்ற நன்கொடை வழங்கியும் உதவ உங்களை வேண்டுகிறோம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itsmytime.in/reactions/fail", "date_download": "2019-10-17T02:24:20Z", "digest": "sha1:26IJLZZTYOOZXPHJGDZ2SFOXZYLS6YIC", "length": 7250, "nlines": 252, "source_domain": "www.itsmytime.in", "title": "FAIL! | itsmytime.in", "raw_content": "\nஅதிமுகவுக்கு ரூ.400 கோடி; திமுகவுக்கு ரூ.300 கோடி பீட்டாவின் இமெயிலை ஆராய்ந்த ஹாக்கர் குழு அதிர்ச்ச\nஅதிமுகவுக்கு ரூ.400 கோடி; திமுகவுக்கு ரூ.300 கோடி பீட்டாவின் இமெயிலை ஆராய்ந்த ஹாக்கர் குழு அதிர்ச்சி\nஅஇஅதிமுக சட்ட விதிப்படி சசிகலா பொதுச் செயலாளராக முடியாது \nசாந்தி முகூர்த்தம்: முதலிரவுக்கு நல்ல நேரம் குறிப்பது எத்தனை முக்கியம் பாருங்க\nசசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்படுவார் என்கிறது அதிமுக வட்டாரம். ‛கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்' என அனைத்து எம்எல்ஏக்களும் எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளனராம். ராஜாஜி ஹால் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. எம்.எல்.ஏக்கள...\nஆறு பேர் நீக்கம்-புதிய அமைச்சர்கள்\nஆறு பேர் நீக்கம்- 3 புதிய அமைச்சர்கள்\nபுதிய 2000 ரூபாய் நோட் கொண்டு வருவதன் பகீர் பின்னணி\nரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வருகிற 2017 பிப்ரவரி மாதத்தில் புதிய 2000 ரூபாய் தாளை (நோட்) அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்...\nமோடியின் அறிவிப்பால் ஹவாலா தொழில் அடியோடு முடங்கியது ரூ.500 கோடி மதிப்புள்ள நோட்டுகளை எரித்த ஹவாலா வர்த்தகர்\nரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு...\nஜெயலலிதாவுக்கு டிச.5 வரை சிக்கலான நேரம்... சொல்வது ஜோதிடர்கள்\nஎண்டோசல்பான் எமன்... பி.டி.கத்தரி பிசாசு... விரட்டியடித்த‌ ஜெயலலிதா\nவிவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேசத்தில், ஜெயலலிதா போல விவசாயம் மற்றும் விவசாயிகள் மேம்பாடு தொடர்பாக திட்டங்களை தீட்டும் தலைவர்கள் அரிதாகத்தான் தோன்றுகிறார்கள்.\nஅ.தி.மு.க., புது பொதுச்செயலர் யார் ..... கட்சிக்குள் முட்டல் மோதல் ஆரம்பம்\nஅ.தி.மு.க., புது பொதுச்செயலர் யார் கட்சிக்குள் முட்டல் மோதல் ஆரம்பம்\nஅதிமுக உடையாமல் இருக்க சசிகலா புது ஃபார்முலா.. சீனியர் தலைவர்களுக்கும் ஓ.கே\nஇது என்ன சோதனை.. ஒன்றரை வருடத்தில் 3வது முறை தேர்தலை சந்திக்கிறது ஆர்.கே.நகர்\n அவசர சட்டத்தை பிறப்பித்தார் ஆளுநர்\nமுத்தலாக் முறைக்கு எந்தெந்த நாடுகள் தடை விதித்துள்ளன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/51013-gutkha-scam-case-cbi-arrested-people-were-until-20th-sep.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-17T03:07:16Z", "digest": "sha1:YO6KXJGZJWAMXXX62HBGI5YMLS5OZHZ6", "length": 10279, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாதவராவ் உட்பட 6 பேருக்கு 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் | Gutkha Scam Case : CBI Arrested People were until 20th sep", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nமாதவராவ் உட்பட 6 பேருக்கு 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்\nகுட்கா முறைகேடு வழக்கில் கைதான மாதவராவ் உட்பட 6 பேருக்கு செப்டம்பர் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கி சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு.\n2013-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி தமிழகத்தில் குட்கா பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய தடை விதித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ஆனாலும் தடையை மீறி தமிழகத்தில் குட்கா தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்வதாக புகார்கள் எழுந்தன. 2016-ஆம் ஆண்டு ஜூலை 7 மற்றும் 8-ஆம் தேதிகளில், சென்னை செங்குன்றத்தில் உள்ள எம்.டி.எம். குட்கா நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்கில், வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அப்போது அந்நிறுவனம் 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தது. அத்துடன் மாதவ ராவ் வீட்டில் கைப்பற்றி டைரியில், குட்கா விற்பனைக்காக யார், யாருக்கு எவ்வளவு லஞ்சம் தரப்பட்டது என்ற விவரம் இருந்தது. அந்த டைரியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை பெருநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக தகவல் வெளியானது.\nஇது தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், சுமார் 35 இடங்களில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, ரயில்வே டிஎஸ்பி மன்னர் மன்னன் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் குட்கா முறைகேடு விவகாரத்தில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக 6 பேரை கைது செய்துள்ளனர்.\nதற்போது கைது செய்யப்பட்ட இடைத்தரர்கள் ராஜேஷ், நந்தகுமார் உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், கலால்வரித்துறை அதிகாரி பாண்டியன், கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா ஆகியோரை தீவிர விசாரணைக்கு பிறகு செப்டம்பர் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n377 தீர்ப்புக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய த்ரிஷா, வரு, கமல்ஹாசன்..\nஅப்போலோ நிர்வாகத்துக்கு ஜெ. விசாரணை ஆணையம் எச்சரிச்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n���து தொடர்பான செய்திகள் :\n‘காதல்.. அடித்து துன்புறுத்தல்..’ - ஐ.ஏ.எஸ் அதிகாரி மகளின் புகாரில் இருவர் கைது\nநீட் ஆள்மாறாட்டம்: ஏன் சிபிஐ விசாரிக்கக்கூடாது \nஒருவழியாக கைதான கொள்ளையன்: மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய போலீசார்..\n - தொழிலதிபரை கடத்தியவர்களுக்கு உதவிய அதிகாரிகள்\nமாணவியை மிரட்டி பாலியல் தொல்லை - 2 போலீசார் போக்சோவில் கைது\nவாட்ஸ் அப் குழுவில் ஆபாச படம் : சென்னையில் சிபிஐ சோதனை\nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nஎன்எல்சிக்கு பயன்படுத்தும் ஆயிலில் கலப்படம்.. இருவர் கைது..\nஇரட்டைக் கொலைக்கு காரணம் என்ன..\n\"ரஜினி சார் நல்ல மனிதர்.. ஆனால் இந்த அரசியல்\"-ஏ.ஆர்.முருகதாஸ்\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n377 தீர்ப்புக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய த்ரிஷா, வரு, கமல்ஹாசன்..\nஅப்போலோ நிர்வாகத்துக்கு ஜெ. விசாரணை ஆணையம் எச்சரிச்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2015/08/07/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2/", "date_download": "2019-10-17T03:17:47Z", "digest": "sha1:QF5XYDAY65BV6FFPQFVOSNSJREZHK6R7", "length": 27077, "nlines": 301, "source_domain": "chollukireen.com", "title": "மிளகாய்த் தொக்கு. | சொல்லுகிறேன்", "raw_content": "\nஓகஸ்ட் 7, 2015 at 3:15 முப 13 பின்னூட்டங்கள்\nஐந்து வருஷஙகளுக்கு முன்பு எழுதியது. ஒரு வார காலமாக ப்ளாகினுள்ளே நுழைய முடியாமல் இருந்தது. சித்ரா சுந்தர் அவர்கள் கேட்டுக்கொண்டதற்காக தேடப்போய் இன்றுதான் வலைப்பூவினுள்ளேயே நுழைந்தேன். பச்சை\nமிளகாயை இரண்டாகக் கீறி நல்லெண்ணெயில் வதக்கிச்செய்யவும். வருகிறேன் தொடர்ந்து. அன்புடன்\nவெல்லப் பொடி–1 டேபிள் ஸ்பூன்\nசெய்முறை—–மிளகாயை அலம்பி காம்பு நீக்கிதுடைத்து\nபுளியைக் கொட்டை கோது இல்லாமல��� உலர்த்திஎடுக்கவும்.\nவாணலியில் எண்ணெயைச் சூடாக்கி பச்சை மிளகாயைக்\nகீறிப் போட்டு மிதமான சூட்டில் நன்றாக வதக்கவும்.\nமூடியால் மூடித் திரந்து பதமாக வதக்கவும்.\nஆறிய பின் புளி,உப்பு,வெல்லம் சேர்த்து துளி கூட\nதண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அறைத்து எடுக்கவும்.\nஎண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயத்தைச்\nசிவக்க வறுத்துப் போட்டு மஞ்சள் பெருங்காயம் சேர்த்துக்\nகலந்து காற்று புகாத பாட்டிலில் எடுத்து வைத்து,\nஉபயோகிக்கவும் .சாப்பாடு டிபன் வகைகளுடன் உற்ற\nபாஸ்தா ஸேலட்\tஉபகதைகளில் நான் எழுதும் மூன்றாவது கதை பூனையும்,எலியும். 1.\n13 பின்னூட்டங்கள் Add your own\nபடிக்கும்போதே காரம் நாக்கில் உறைக்கிறது\nசாப்பிட்டுப் பார்க்க ஆசையும் வருகிறது\nஇவ்வளவு சீக்கிரம் காரம் உறைத்து சப்பு கொட்டும்படி வைத்ததில் ஒரு வேளை நெய்வேலி மிளகாய் இருக்குமோ முதலில் காரம் உறைத்ததற்கு பின்னுமொரு கரண்டி தயிர் விட்டுக் கொள்ளுங்கள். அன்புடன்\n3. இளமதி | 2:25 பிப இல் ஓகஸ்ட் 7, 2015\nநானும் கடந்த 6 மாதமாகப் படாத நோய் துன்பமுற்று\nஇப்போதான் ஓரளவுக்குத் தேறியுள்ளேன். ஆயினும் மழை விட்டும் தூவானம் விடாத நிலையாக இருக்கிறது.\nவலையுலக உறவுகளின் அன்பு என்னை மீண்டும் பதிவிட வைத்துள்ளது. அத்துடன் மனதிற்கு ஆறுதலும் மாற்றமாகவும் உள்ளதே... என்ன.. ஒரே ஒரு கவலை எல்லோர் வலைகளுக்கும் முன்பு போல உடனுக்குடன் போக முடியாமல் எனக்கு தெரப்பி, டாக்டர் சந்திப்பெனக் காலம் விரைகிறது.\nஇங்கும் வர எத்தனையோ தடவை முயன்றும் தாமதமாகவே வந்துள்ளேன். மன்னிக்க வேண்டுகிறேன் அம்மா\nமிளகாய்த்தொக்கு அபாரமாகக் காரமாக இருக்கிறதே..:)\nபதிவை இடத்தூண்டிய சகோதரி சித்ராவுக்கு நன்றி\nஉங்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள் அம்மா\nஆசிகள் இளமதி. ப்ளாக் ஒரு வரப்ரஸாதம்தான். உனக்கு உடல்நலம் ஸரியில்லை என்ற ஒரு செய்தி மட்டும் தெரியும். அவ்வப்போது இளையநிலா பக்கம் வந்து பார்ப்பதுடன் ஸரி. உன்னுடைய பதிவு பார்த்ததும் மனதில் ஒரு ஸந்தோஷம். தெரப்பி,டாக்டர் ஸந்திப்பு எல்லாம் நல்லபடி நடந்து வந்தால் ஆரோக்யம் விரைவில் கிடைக்கும். விரைந்தாலும் சுகம் கிட்டினால்ப் போதுமானது. மன்னிப்பெல்லாம் என்ன வார்த்தை. எனக்குக்கூட எழுதுவது மஹா பெரிய விஷயங்களில்லாவிட்டாலும் மன ஆறுதல் என்று சொன்னாயே அது கிடைக்கத்தான் செய்கிறது.\nஒருவாரமாக பிளாகிற்கும் எனக்கும் பிணக்கு. மனதே ஸரியில்லாது போய்விட்டது. திரும்ப பிளாக் தொடர்வு கிட்டியது. மனது ஸரியாக வேண்டும்.\nசித்ராவும் உனக்கு பதில் எழுதியுள்ளாள். நீ வந்து பின்னூட்டம் இட்டதே போதும். உன் உடல் நலம் கவனித்துக் கொள். மற்றது யாவும் கடவுள் அருளால் தானாகவே ஸரியாகும். நன்றி உனக்கு எல்லா விதத்திலும். ஆசிகளும், அன்பும்\nஆஹா, காரசாரமா பச்சை மிளகாய் தொக்கு இதோ வந்துவிட்டதே நான் தேடியபோது எங்கே ஒளிந்திருந்தது நான் தேடியபோது எங்கே ஒளிந்திருந்தது சிரமம் பாராமல் தேடிக் கொடுத்ததற்கு நன்றிம்மா. புது மிளகாய்தான் கைவசம் உள்ளதே, செய்துவிடுகிறேன். நன்றிம்மா, அன்புடன் சித்ரா.\nவலைப்பூவே திறக்க முடியவில்லை. ரஞ்ஜனிக்கு போன் பண்ணி, டிடிக்கு மெயில் அனுப்பி ஒரு வாரம் மனதளவில் சோர்ந்து போனேன். எதையும் ஸகஜமாக மனது ஏற்பதில்லை. டென்ஷந்தான். வலைப்பூ ஓபனாயிற்று. இன்னும் டென்ஷந்தான் அடங்கவில்லை. ஆச்சரியமாக இருக்கிறதா மனது ஸகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்தத் தொக்குசொல்லுகிறேனின் தொக்கு வகையில் இருக்கிறது.\nவீட்டு மிளகாய். இன்னும் வாஸனையும் ருசியும் கூடவே இருக்கும். துளி தொட்டுக்கொண்டால் கூட ருசி அதிகம். நன்றி உனக்கு அன்புடன்\n7. திண்டுக்கல் தனபாலன் | 1:55 முப இல் ஓகஸ்ட் 8, 2015\n3 நாட்களாக வெளியூர் சென்று இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை… மன்னிக்கவும்…\nநன்றி உங்களுக்கு. கணினியில் ப்ராப்ளம் என்றால் உள்ளம் சோர்ந்து விடுகிறது. உற்ற தோழி எனக்கு வலைப்பூ. பதில் எழுதினதற்கு விசேஷ நன்றிகள். அன்புடன்\nஇளமதியை வலையில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. உடல்நிலையை கவனிச்சிக்கோங்க \nஇளமதியும் உங்கள் பின்னூட்டம் பார்த்திருப்பாள். அன்புடன்\n11. ஸ்ரீராம் | 9:33 முப இல் ஓகஸ்ட் 8, 2015\nசுவைமிக்க தொக்கு. மிளகாயை அரைக்காமல் துண்டங்களாகவே சாப்பிடும்படியும் செய்யலாம் இல்லையா அம்மா\nமிளகாயை ஊறுகாயாகவும் போடலாம். பச்சடிமாதிரி புளியின் உதவியுடன் வெல்லம் போட்டு,காரத்துடன் செய்யலாம். தாமதமானபதில் காரணம் புரியவில்லை அன்புடன்\nமிக்ஸி வருவதற்கு முன் உரலில் பூண்போடாத மர உலக்கையினால் இடித்தே தயார் செய்ய முடியும். அப்போது அது ஒன்றிரண்டாகத்தான் இருக்கும். இப்போதும் மிக்ஸியையும் குறைவாக ஓடவிட��டால் அப்படி வரலாம். மிகவும் நைஸாக அரைக்காமல் ஒன்றிரண்டாக அரைக்கலாம். காரமான வஸ்துவாதலால் துளி தொட்டுக்கொண்டாலும் போதும். பச்சைமிளகாயை\nஊருகாயும் போடலாம். அதற்கு முழுதாகவும் போடலாம்.\nவரவுக்கும், அபிப்ராயத்திற்கும் மிகவும் நன்றி. அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜூலை செப் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nபச்சை சுண்டைக்காய் மெந்தியக் குழம்பு.பலாக் கொட்டையுடன்.\nஉபகதைகளில் நான் எழுதும் மூன்றாவது கதை பூனையும்,எலியும். 1.\nதினமும் நான் பார்த்த பறவைகள்\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/house-worker-steals-jewels-and-cheque-book-in-owners-home.html", "date_download": "2019-10-17T03:27:34Z", "digest": "sha1:ZOBRTPKHXIXHYDV7IQEDSMZJLQ74OPMW", "length": 11131, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "House worker steals jewels and cheque book in owners home | Tamil Nadu News", "raw_content": "\n'கஷ்டப்படுற குடும்பம்னு..'.. 'அவன வேலைக்கு சேர்த்தேன்'.. கடைசியில.. கதறும் வீட்டு 'முதலாளி'\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னையில் உள்ள திருவான்மியூர் லட்சுமிபுரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான லியாகத் அலி (வயது 73), தனது வீட்டில் அண்மை காலமாக பணிபுரிந்து வந்த, ஒடிசாவை சேர்ந்த ரவியை நம்பி மொத்த வீட்டையும் ஒப்படைத்துவிட்டு உறவினரின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றிற்காக ஈரோடு வரை சென்றுள்ளார்.\nஊரில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த லியாகத் அலிக்கு, அவர் வங்கிக் கணக்கு வைத்திருந்த வங்கியிலிருந்து, போன் வந்தது. அதில், ‘நீங்கள் யாருக்கேனும் இரண்டரை லட்சம் ரூபாய் செக் எழுதி கொடுத்தீர்களா’ என்று கேட்டிருக்கிறார் வங்கி அதிகாரி. அப்போது லியாகத் அலி தான் யாருக்கும் அவ்வாறு எழுதி தரவில்லை என்றும், மேலும் எதனால் இப்படி கேட்கிறீர்கள்’ என்று கேட்டிருக்கிறார் வங்கி அதிகாரி. அப்போது லியாகத் அலி தான் யாருக்கும் அவ்வாறு எழுதி தரவில்லை என்றும், மேலும் எதனால் இப்படி கேட்கிறீர்கள் என்றும் விளக்கம் கேட்கும் போது அவருடைய கையெழுத்திட்ட செக்கு ஒன்று வங்கிக்கு வந்ததாகவும், ஆனால் உண்மையில் அவர் கையெழுத்து போல் அல்ல என்கிற சந்தேகத்தாலும், தான் போன் செய்ததாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.\nமேலும் அதை ஒரு இளைஞர் எடுத்துக் கொண்டு வந்ததாகவும், ஆனால் அவர் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை, அவர் நழுவி விட்டார் என்றும் வங்கி அதிகாரி பதில் கூறி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த லியாகத் அலி, உடனடியாக சென்னைக்கு விரைந்து தன் வீட்டை அடைந்தார். ஆனால் அவரது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு, லாக்கரில் இருந்துன் 46 சவரன் நகைகள் மற்றும் அவருடைய செக் புத்தகம் யாவும் திருடு போனதை அவர் கண்டுபிடித்துள்ளார். அதே சமயம் வேலைக்காரர் ரவியையும் காணவில்லை. அவருக்கு போன் செய்து பார்த்தால் போன் சுவிட்ச் ஆப்பில் இருந்தது. இதனையடுத்து போலீஸ் நிலையத்தில் புகார் கூறியுள்ளார் லியாகத் அலி. அதன்படி வங்கிக்கு வந்த நபர் யார் என்று போலீசார் சோதனை செய்ததில் அந்த நபர் ரவிதான் என்று கண்டுபிடித்துள்ளனர்.\nஇதனை அடுத்து ரவியை தன்னுடைய வேலையாளாக யார் தன்னிடம் சேர்த்தது என்கிற விவரங்களை லியாகத் அலி போலீசாரிடம் கொடுத்துள்ளார். அதை வைத்து ஒடிசாவைச் சேர்ந்த ரவியை போலீசார் தேடி வருகின்றனர். வடமாநிலத்தவரான ரவியின் குடும்பம் கஷ்டப்பட்டு கொண்டிருந்ததாக ரவி கூறியதால், அவருக்கு நல்ல சம்பளம் கொடுத்து, தனக்கு நம்பிக்கையான ஒருவராக அவரை வைத்திருந்ததாகவும், ஆனால் இப்படி துரோகம் செய்துவிட்டதாகவும் லியாகத் அலி வேதனைப்பட்டுள்ளார்.\n'டெமோ காட்டதான் இப்படி பண்ணேன்'.. 'எங்க வீட்டுக்குத் தெரியாது.. இஷ்டப்படி வாழலாம்னு நெனைச்சேன்'.. சிசிடிவியில் சிக்கிய மாணவர், மாணவி\n‘பின்னால் வந்து கழுத்தை இறுக்கி’... ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்’... ‘துணிச்சலுடன் போராடிய முதியவர்கள்‘... வீடியோ\n'மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு போய்விட்டு'... 'மருமகன் பண்ற ��ாரியமா இது'... 'இப்ப என்ன ஆச்சு'\n‘உயிர பணயம் வச்சு திருட வந்தா..’.. மளிகை கடை ஓனருக்கு லெட்டர் எழுதிய வினோத திருடன்..\nஅடுக்குமாடி வீடுகளை குறிவைக்கும் மர்ம கும்பல்.. சென்னையில் அரங்கேறிய பகீர் சம்பவம்..\nமழைக்காக கடைக்குமுன் ஒதுங்கியவருக்கு நேர்ந்த கொடுமை.. சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்..\n'இந்த ஒரு நாள்' மட்டும்தான்.. அதுவும் ஒன்லி இந்த ஐட்டம்ஸ்தான்.. சிக்கிய 'வேற லெவல்' திருடர்கள்\n'பார்ரா'.. 'காரில் இருந்து பணத்தைத் திருடியதும்'.. திருடன் செய்த பலே காரியம்\n‘பூட்டி இருக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளை’.. சென்னையை அதிரவைத்த ஷேர் ஆட்டோ டிரைவர்..\n'வங்கித் தேர்வில் எழுந்த சிக்கல்'... 'இனி தமிழிலும் எழுதலாம்\n'ஜெய் ஸ்ரீராம்' சொல்லு' ...'சிக்கிய இளைஞனின் கதி' ... 'நெஞ்சை பதைபதைக்க' வைக்கும் வீடியோ\n‘ஓனரை திசை திருப்பி நகை சுருட்டிய இரு பெண்கள்’.. சென்னையில் நடந்த பலே திருட்டு சம்பவம்\n'11.5 லட்சம் ரூபாய்..'.. 'ஆனா அந்த பெண்மணி இத செஞ்சுருக்கணும்'.. சென்னையில் பரபரப்பு\n'அலேக்கா வயித்துக்குள்ள வெச்சுக்கிட்டா ஒண்ணும் தெரியாது ஜி'.. சென்னை ஜவுளிக்கடையை அதிரவைத்த பெண்கள்\n'டூவீலரில் வந்து, இளைஞரிடம் கைவரிசையைக் காட்டிய வாலிபர்கள்'.. பதற வைக்கும் சம்பவம்\n'தோனி வீட்டு கதவை உடைத்து திருட்டு'... 'விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்த கும்பல்'\n'தம்பதியை தாக்கி வழிபறி'... 'ஏ.டி.எம். கார்டால் சிசிடிவியில் சிக்கிய இளைஞர்கள்\n'ரயில்களில் ஏ.சி. கோச்சில் பெண்களிடம் நகைகள் திருடி'.. 'மலேசியாவில் ஹோட்டல் வாங்கிய பலே கொள்ளையர்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/gv-prakash-kumar-to-spotlight-unsung-heroes.html", "date_download": "2019-10-17T03:04:47Z", "digest": "sha1:3F6FI3TTPH4NJPY2GGU7KCT4UBMQJIJ7", "length": 13051, "nlines": 130, "source_domain": "tamil.behindwoods.com", "title": "GV Prakash Kumar to spotlight unsung heroes", "raw_content": "\n\"மாமனிதர்களை வெளியே கொண்டு வந்து மக்களுக்கு காட்ட விரும்புகிறேன்” -ஜி.வி.\nமுகப்பு > சினிமா செய்திகள்\nஇசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது இசை அமைத்து கொண்டும் பல படங்களில் நடித்தும் வருகிறார்.\nஇவரது நடிப்பில் சசி இயக்கத்தில் உருவான படம் ”சிவப்பு மஞ்சள் பச்சை” விரைவில் வெளிவரவுள்ளது. மேலும் இயக்குனர் எழில் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து கொண்டு இருக்கிறார். சூர்யா, தனுஷ் நடிக்��ும் படங்களுக்கு இசையமைத்து கொண்டும் இருக்கிறார். இவ்வளவு வேலைகளின் நடுவே சமூகம் சார்ந்த பல பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.\nஇசை, நடிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்திய ஜி.வி.பிரகாஷ் குமார் சமூக பணிகளிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி கொண்டிருக்கிறார். என்ன காரணம் என்று கேட்டால், \"நானும் சமூகத்தில் ஒன்றான மனிதன்தான்\" என்கிறார்.\n\"சினிமா துறை என்பது டாக்டர், வக்கீல் போன்ற ஒரு தொழில் அவ்வளவு தான். நாங்களும் சாதாரண மனிதர்களை போன்றவர்கள்தான். பயணம் எங்கு தொடங்கிறதோ, புதிய கனவுகள் அங்கு மலரும், அந்த பயணத்தின் தொடர்ச்சியாக தான் இசை. இசைக்கு பின்பு நடிப்பு. தற்போது சமூக பணி. நான் இசை அமைத்த போதிலும், நடித்த போதிலும் கிடைத்த கைதட்டல்களில் கிடைக்காத சந்தோஷம் சமூக சார்ந்த வேலைகள் செய்யும் போது மனதிற்கு மிகவும் ஆனந்ததை கொடுக்கிறது.\nஎன் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வேண்டும், அதற்காக என்னால் முடிந்த உதவிகள் செய்வேன். அது என் கடமையும் கூட. என் பயணத்தின் அனுபங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை, தமிழகத்தில் இன்னும் மழை பெய்து கொண்டு இருகிறது என்றால் நான் சந்தித்த, சந்திக்காத மாமனிதர்களால் தான் என்று சொன்னால் மிகையகாது.\nஎன் சமூகத்தில் இன்னும் அடிபடை தேவைகளில் ஒன்றான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது எனது முக்கிய நோக்கம். அதில் குறிப்பாக ஒரு பெண்ணிற்கு கிடைக்கும் கல்வி, அவள் குடும்பத்திற்கு கிடைக்கும் கல்வி ஆகும்.\nநான் பார்த்த சமூக பணி செய்யும் மனிதர்கள் மிகவும் சாதாரணமாக மிகப் பெரிய சமூக சார்ந்த பிரச்சனைகளை எதிர்க் கொண்டு அதற்க்கான தீர்வுகளை கண்டு உள்ளார்கள். அதற்காக உலக அளவில் பெரிய விருதுகள் கூட பெற்று கொண்டு இன்னும் மக்களுடன் மக்களாக சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவை அனைத்தும் செய்தும் மிகவும் தன்னடக்கத்துடன் இருக்கிறார்கள்.\nநான் சினிமாவில் இருக்கிறேன் என்பதற்காக என் முகம் வெளியே தெரிகிறது. அதுவும் ஒரு வகை நம்மைக்கு தான் என்று நான் எண்ணுகிறேன், காரணம் என் மூலம் இந்த மாமனிதர்களை வெளியே கொண்டு வந்து மக்களுக்கு காட்ட விரும்புகிறேன்.\nவெளிச்சத்துக்கு வராமல் அதே நேரத்தில் சிறப்பாக சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் செற்பாட்டாளர்களை நானே நேரடியாக அவர்கள் இடத்துக்கு சென்று பேட்டி எடுத்து வெளி உலகத்துக்கு காட்ட உள்ளேன். மகத்தான மனிதர்கள் என்ற பெயரில் என்னுடைய யூடியூப் சேனலில் இது ஒளிபரப்பாகும். சுதந்திரமாக இந்த நிகழ்ச்சி அமையவேண்டும் என்பதற்காக லாப நோக்கு துளிகூட இல்லாமல் யூடியூபில் வெளியிடுகிறேன்.\nசமூக பணி பல துறைகளில் இருக்கிறது, என்னால் எல்லா துறைகளிலும் சென்று உதவ முடியாது. ஆனால் பல துறைகளில் சிறப்பாக செயல்படும் மனிதர்களுடன் சேர்ந்து பயணிக்க முடிவு செய்தேன். அது போல நான் சமூகத்தில் சந்திக்கும் மகத்தான மனிதர்களை மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் அவர்கள் செய்யும் மக்கள் நலபணிகள், சாதனைகள் என்று அவர்கள் இடத்திற்கே சென்று களத்தில் நான் பார்த்து தெரிந்து கொண்ட அனுபவங்களின் தொகுப்பாக தான் இந்த “மகத்தான மனிதர்கள்”, என்று மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் கூறுகிறார் ஜி.வி.பிரகாஷ் குமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/11/26/karunanidhi.html", "date_download": "2019-10-17T03:40:01Z", "digest": "sha1:DWJ3XRWPPKLGEZ6CYXNRPV3PK6ZWVMY6", "length": 15343, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி: பிரதமர் பேச்சு! | Karunanidhi admitted to hospital - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nஅம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nMovies பிரதமர் நிச்சயம் என் பிரச்சனையை கவனிப்பார்.. அடங்க மறுக்கும் மீரா.. இம்முறை மத்திய அமைச்சருக்கும்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உ��்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதி மருத்துவமனையில் அனுமதி: பிரதமர் பேச்சு\nவயிற்றுவலி காரணமாக திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.\nகடந்த இரண்டு நாட்களாக அவர் வயிற்று வலியால் கருணாநிதி அவதிப்பட்டதாகத் தெரிகிறது. அதிகாலையில் வலி மிகவும் அதிகமாகிவிடவே, காலை 6.45 மணியளவில் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nமருத்துவர்கள் அவரை முழுநேர ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனை நிருபர்களிடம் தெரிவித்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், பார்வையாளர்கள் கருணாநிதியைப் பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார்.\nமருத்துவமனையில் நிருபர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி குணமடைந்து வருவதாகத் தெரிவித்தார்.\nபிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரிடம் நலம் விசாரித்தார்.\nஅதே போல தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.\nஇதற்கிடையே அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட மருத்துவக் குறிப்பில், கருணாநிதிக்கு செரிமானம் தொடர்பாகபிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர் ஓரிரு நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்���ு\nமுதல் நாளேவே,.. சென்னையில் விடிய விடிய கனமழை.. சும்மா நான்ஸ்டாப்பபா அடிச்சு ஊத்துது\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஅதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nஅதிமுகவுக்காக களம் இறங்கிய பாமக.. விஜயகாந்தும் வருகிறார்.. விக்கிரவாண்டியில்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nநீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி\nராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...\nசசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/15625-president-ramnath-govind-approved-jammu-and-kashmir-reorganization-bill.html", "date_download": "2019-10-17T03:02:48Z", "digest": "sha1:QSGPJRIJQ33S4IXZGZY2CU6SAWYEQ3Y4", "length": 9830, "nlines": 84, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஜனாதிபதி ஒப்புதல் | President Ramnath Govind approved Jammu and Kashmir reorganization bill - The Subeditor Tamil", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஜனாதிபதி ஒப்புதல்\nஜம்மு -காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மறுசீரமைப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35 ஏ சட்டப் பிரிவுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதற்கான மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.மேலும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான, காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவையும் அமித் ஷா தாக்கல் செய்தார். இந்த இரு மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மறுநாள் மக்களவையிலும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.\nஇதையடுத்து இம்மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.\nஇதையடுத்து, இம்மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து காஷ்மீர், மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் உருவாவது குறித்து கெஜட்டிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாக காஷ்மீரும், பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும் பிரிக்கப்படுவது உறுதியாகி அதற்கான பணிகளும் துரிதப்படுத்தப்பட உள்ளது.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் ஜாமீன் மனு.. அக்.18க்கு ஒத்திவைப்பு\nசோனியா காந்தியுடன் சித்தராமையா சந்திப்பு..\nஅமலாக்கத் துறை வழக்கிலும் சிதம்பரம் கைது செய்யப்பட்டார்..\nஅயோத்தி வழக்கு விசாரணை.. மாலை 5 மணிக்கு முடியும்.. சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு\nஹேமமாலினி கன்னம் போல் சாலைகள் அமைக்கப்படும்.. ம.பி. அமைச்சர் சர்ச்சைப் பேச்சு\nபிக்பாக்கெட் போல் திசை திருப்புகிறார்.. மோடி மீது ராகுல் பாய்ச்சல்\nமேற்கு வங்க கவர்னருக்கு அரசு விழாவில் அவமதிப்பு.. மம்தா அரசு மீது குற்றச்சாட்டு..\nபாங்காக், தாய்லாந்து, வியட்நாம்.. ராகுலை கிண்டலடித்த மோடி..\nஅமலாக்கப்பிரிவு வழக்கிலும் கைதாகிறார் ப.சிதம்பரம் திகார் சிறையில் நாளை விசாரணை\nமத்திய அமைச்சர் மீது இங்க் வீசியவர் ஓட்டம்.. பாட்னா மருத்துவமனையில் பரபரப்பு\nசீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்\nநீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கும் விஷால் திருமணம்\nவர்த்தகம், முதலீடு குறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு.. மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு\nரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா\nதுருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..\nசசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..\nவிக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..\nதிரிஷாவாக மாறிய சமந்தா.... விஜய்சேதுபதியாக மாறிய சர்வானந்த்..\nபிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா\nசிரஞ்சீவி பட வசூல் 8 கோடியுடன் முடிவுக்கு வந்தது\nத���ன்னிந்திய நடிகர் சங்க தேர்தல்பிகில்விஜய்VijayBigilThalapathy VijayதீபாவளிAsuranVetrimaaranDhanushதனுஷ்சுந்தர்.சிதர்பார்INX Media caseபாஜகநயன்தாரா\nகாங்கிரஸ் கட்சித் தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு\nகமகமக்கும் சூப்பரான செட்டிநாடு நண்டு குழம்பு ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/15709-mettur-dam-level-111-81-ft-water-inflow-lows-to-30000-cusecs.html", "date_download": "2019-10-17T03:40:44Z", "digest": "sha1:OFS7LU2ZUQTG6FMBBQ7XXRY5WTIAHS6L", "length": 9876, "nlines": 81, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மேட்டூர் அணை நீர்மட்டம் 111.81 அடி நீர்வரத்து மேலும் சரிவு | Mettur dam level 111.81 ft, water inflow lows to 30000 cusecs - The Subeditor Tamil", "raw_content": "\nமேட்டூர் அணை நீர்மட்டம் 111.81 அடி நீர்வரத்து மேலும் சரிவு\nமேட்டூர் அணை நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து 111.81 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் வரத்து 30 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.\nகர்நாடகா மற்றும் கேரளாவில் கடந்த வாரம் கன மழை கொட்டித்தீர்த்ததால், அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பின. இதனால் தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விட்ட நீரின் அளவு 3 லட்சம் கன அடி அதிகரிக்கப்பட்டு, மேட்டூர் அணை நீர்மட்டம் 5 நாட்களில் 100 அடியை தாண்டியது.\nதற்போது கர்நாடகா மற்றும் கேரளாவின் வயநாடு பகுதியில் மழை குறைந்து விட்டதால் அணைகளில் இருந்து நீர் திறப்பும் குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று 50 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை 30 ஆயிரம் கன அடியாக சரிந்தது. அணைகீர் மட்டம் நேற்று 110.33 அடியாக இருந்த நிலையில் இன்று 111.81 அடியாக மெதுவாக உயர்ந்துள்ளது.\nஅணையின் நீர் இருப்பும் 81 டிஎம்சியாக உள்ளது. தற்போது கபினி அணையில் இருந்து 25,500 கன அடி நீர் மட்டுமே தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது. இதனால் நீர் வரத்து மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nஅணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 10 ஆயிரம் கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.\nமேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி ; 137 நாட்களுக்கு நீர் கிடைக்கும்\nதுரோகம் செய்தவர்களுடன் இணைய வாய்ப்பில்லை.. டி.டி.வி.தினகரன் பேட்டி\nசீமான் வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூலிப்பது தெரியாதா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nலலிதா ஜுவல்லரி கொள்ளையரிடம் இது வரை 25 ���ிலோ நகைகள் மீட்பு.. திருச்சி போலீஸ் கமிஷனர் தகவல்.\nஊழலில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி.. நாங்குநேரியில் ஸ்டாலின் பேச்சு..\nபேனர் சரிந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜாமீன் விசாரணை தள்ளி வைப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட விவகாரம்.. சீமானுக்கு சம்மன்..\nஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு.. தமிழகத்தில் 33 பேர் கைது.. என்.ஐ.ஏ. வெளியிட்ட தகவல்\nதேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது.. முதலமைச்சர் எடப்பாடி கிண்டல்..\nஎடப்பாடி அநியாய ஆட்சியில் நொந்து நூடுல்ஸ் ஆன மக்கள்... வி்க்கிரவாண்டியில் ஸ்டாலின் பேச்சு\nஅர்ச்சகர்கள், இமாம்களுக்கு இலவச வீடு கட்டி கொடுங்கள்.. தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்\nசீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்\nநீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கும் விஷால் திருமணம்\nவர்த்தகம், முதலீடு குறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு.. மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு\nரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா\nதுருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..\nசசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..\nவிக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..\nதிரிஷாவாக மாறிய சமந்தா.... விஜய்சேதுபதியாக மாறிய சர்வானந்த்..\nபிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா\nசிரஞ்சீவி பட வசூல் 8 கோடியுடன் முடிவுக்கு வந்தது\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்பிகில்விஜய்VijayBigilThalapathy VijayதீபாவளிAsuranVetrimaaranDhanushதனுஷ்சுந்தர்.சிதர்பார்INX Media caseபாஜகநயன்தாரா\nகாஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. இன்று ஆலோசனை\nவாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினம் ; நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2010/10/ti2010-dinner/", "date_download": "2019-10-17T02:56:40Z", "digest": "sha1:35MTKB3PNRFLL63VK43CYLM7KPJHFKX4", "length": 2206, "nlines": 37, "source_domain": "venkatarangan.com", "title": "TI2010 Dinner | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nகடந்த சூன் மாதம் மிகச் சிறப்பாக நடந்த தமிழ் இணைய மாநாடு 2010க்கு உழைத்த அரசு குழுவில் இருந்த அனைவருக்கும் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பாக மாண்புமிக��� அமைச்சர் அவர்களால் ஒரு மாலை விருந்து கடந்த மாதம் (செப்டம்பர் 28) கொடுக்கப்பட்டது. பணியாற்றிய அனைவருக்கும் ஒரு நினைவுப் பரிசும் கொடுக்கப்பட்டது.\n(மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா அவர்கள், மற்றும் தமிழக அரசின் தகவல் தொடர்புத்துறை முதன்மைச் செயலர் பி.டபிள்யூ.சி. டேவிதார், எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு.சந்தோஷ் பாபு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/12014812/Near-Thakkala-Fire-scorched-worker-in-Mystery-death.vpf", "date_download": "2019-10-17T03:36:33Z", "digest": "sha1:H6OJGTSVVRSJM3JSVTGTJRSMKFKBQ3MV", "length": 14321, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Thakkala, Fire scorched worker in Mystery death || தக்கலை அருகே, தீயில் கருகி தொழிலாளி மர்ம சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதக்கலை அருகே, தீயில் கருகி தொழிலாளி மர்ம சாவு\nதக்கலை அருகே தீயில் கருகி தொழிலாளி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-\nபதிவு: அக்டோபர் 12, 2019 04:30 AM\nதக்கலை அருகே பத்மநாபபுரம் மேற்கு கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவன் (வயது 50), தச்சுதொழிலாளி. இவருடைய மனைவி மினி(44). இவர், நாகர்கோவில் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு விஷ்ணு(26) என்ற மகனும், சிமி என்ற மகளும் உள்ளனர். விஷ்ணு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nசிவனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.\nஇதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சிவன் வீட்டின் பின் பகுதியில் மாடிக்கு செல்லும் இடத்தில் தார்பாய் மூலம் கூடாரம் அமைத்து வசித்து வந்தார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த கூடாரத்தில் சிவன் தூங்கச் சென்றார். நள்ளிரவு 12 மணியளவில் தீயில் ஏதோ கருகிய துர்நாற்றம் வீசியது. இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.\nஅப்போது, கூடாரம் முழுவதும் தீயில் எரிந்து நாசமாகி இருந்தது. ேமலும், சிவனும் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைக்கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.\nபின்னர், இதுகுறித்து குடும்பத்தினர் தக்கலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மர்மமான முறையில் பிணமாக கிடந்த சிவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும், இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் இரவு அப்பகுதியில் மின்வினியோகம் தடைபட்டது தெரியவந்தது. அப்போது, மெழுகுவர்த்தியை பற்ற வைத்தபோது தீவிபத்து ஏற்பட்டு இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளிக்கு 3 ஆண்டு ஜெயில் - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு\nபெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.\n2. உடுத்திய துணிகளை கழற்றி வீசிவிட்டு, காட்டுயானையிடம் இருந்து உயிர் தப்பிய தொழிலாளி\nசேரம்பாடி அருகே உடுத்திய துணிகளை கழற்றி வீசிவிட்டு, காட்டுயானையிடம் இருந்து தொழிலாளி உயிர் தப்பினார்.\n3. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.\n4. முன்விரோதத்தில் பீர்பாட்டிலால் தொழிலாளி மீது தாக்குதல் - 4 பேருக்கு வலைவீச்சு\nமுன்விரோதத்தில் பீர்பாட்டிலால் தொழிலாளியை தாக்கிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n5. திருவொற்றியூர் அருகே தீயில் கருகி ஆசிரியை பலி\nஎர்ணாவூரில் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில், உடல் கருகி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். அவரை காப்பாற்ற சென்ற கணவரும் பலத்த காயமடைந்தார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட��டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற இரட்டை சகோதரர்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n2. மதுரையில் பயங்கரம்: கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற பெண்\n3. தம்பதியிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சிதம்பரம் சப்-இன்ஸ்பெக்டர், காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்; போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு\n4. பெரும்பாக்கத்தில் பயங்கரம் நண்பர்கள் 2 பேர் படுகொலை 6 பேரிடம் விசாரணை\n5. விஷ ஊசி போட்டு நர்சு தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/reports/page/46/", "date_download": "2019-10-17T02:57:43Z", "digest": "sha1:4D2J3HSXPI2423OY6CSCAZYIYW74775L", "length": 24214, "nlines": 443, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிக்கைகள் | நாம் தமிழர் கட்சி - Part 46", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபுதுச்சேரி-காமராஜ் நகர் இடைத்தேர்தல் சீமான் அதிரடி பரப்புரை | இன்றையப் பயணத்திட்டம் – விக்கிரவாண்டி\nஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சாவடி முகவர் நியமனம் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் குறித்த அவசரக் கலந்தாய்வு\nநாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை – இன்றையப் பயணத்திட்டம் (15-10-2019)\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை – இன்றையப் பயணதிட்டம் (12-10-2019)\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு சான்றிதழ்\nநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை\nபனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி\nமருத்துவ படிப்புக்கு நுழைவுத்தேர்வில் கருணாநிதி ���ரட்டை வேடம்- செந்தமிழன் சீமான் அறிக்கை.\nநாள்: டிசம்பர் 17, 2010 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஇது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. எம்.பி.பி.எஸ்.,எம்.டி.,பி.டி.எஸ்,உள்ளிட்ட இளநிலை,முதுநிலை,மருத்துவப் படிப்புக்களுக்கு...\tமேலும்\nஸ்பெக்ட்ரம் ஊழலைத் திசை திருப்ப விடுதலைப்புலிகள் மீது அபாண்ட குற்ற‌ச்சாட்டு – சீமான் அறிக்கை.\nநாள்: டிசம்பர் 16, 2010 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nநாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. ஜனவரியில் சென்னைக்கு வருகை தரும் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், தமிழக முதல்வர் கருணாநிதியையும்...\tமேலும்\nமக்கள் விரோத அரசுகள் பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் கோரிக்கை.\nநாள்: டிசம்பர் 16, 2010 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nமக்கள் விரோத அரசுகள் பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.சீமான் கோரிக்கை.இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப...\tமேலும்\nமாமனிதன் அப்துல் ரவூப் தியாகத்தை என்றும் நினைவு கூறுவோம் – சீமான் அறிக்கை.\nநாள்: டிசம்பர் 15, 2010 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nமாமனிதன் அப்துல் ரவூப் தியாகத்தை என்றும் நினைவு கூறுவோம்.தொடர்ந்து வழி நடப்போம்.சீமான் அறிக்கை. இது குறித்து இன்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் க...\tமேலும்\nதமிழீழ கீதமே ஈழத்தின் தேசிய கீதம் – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிக்கை\nநாள்: டிசம்பர் 13, 2010 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nசிங்களத்தில் மட்டுமே இனி இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமென்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை அடுத்து நாம் தமிழர் இயக்கத் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் அவர...\tமேலும்\nபுதுச்சேரி-காமராஜ் நகர் இடைத்தேர்தல் சீமான் அதிரடி…\nஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சா…\nநாங்குநேரி இடைத்���ேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை &#…\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாள…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை &…\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி …\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொக…\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு ச…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/puffs-sponges/latest-puffs-sponges-price-list.html", "date_download": "2019-10-17T03:45:23Z", "digest": "sha1:YWYLSNGV4BMLY6OM5FN4YVQEDA6IU3IO", "length": 10209, "nlines": 186, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள பப்ஸ் & ஸ்பான்ஜ்ஸ்2019 | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nLatest பப்ஸ் & ஸ்பான்ஜ்ஸ் India விலை\nசமீபத்திய பப்ஸ் & ஸ்பான்ஜ்ஸ் Indiaஉள்ள2019\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 17 Oct 2019 பப்ஸ் & ஸ்பான்ஜ்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 8 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு கொணட ஸ்பான்ஜ் நைல் ஆர்ட் ரெயின்போ க்ளிட்டேர் ப்ளென்ட செட் 210 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான புபிபி & ஸ்பான்ஜ் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட பப்ஸ் & ஸ்பான்ஜ்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nசமீபத்திய பப்ஸ் & ஸ்பான்ஜ்ஸ் Indiaஉள்ள2019\nபப்ஸ் & ஸ்பான்ஜ்ஸ் Name\nகொணட ஸ்பான்ஜ் நைல் ஆர்ட் � Rs. 210\nபார்லின் பிரீ ட்ரோப் பவு� Rs. 300\nமீமீ பவுடர் புபிபி Rs. 279\nவேகா சீசன் ஸ்பான்ஜ் ரௌஸ்� Rs. 209\nபாரே எஸ்ஸென்ட்டில்ஸ் லூஸ Rs. 220\nவேகா சீசன் பல் பாத் ஸ்பான� Rs. 175\nலர்பர் பாயர் ஸஃவரே பௌண்ட� Rs. 350\nசிறந்த 10 பப்ஸ் & ஸ்பான்ஜ்ஸ்\nலேட்டஸ்ட் பப்ஸ் & ஸ்பான்ஜ்ஸ்\nகொணட ஸ்பான்ஜ் நைல் ஆர்ட் ரெயின்போ க்ளிட்டேர் ப்ளென்ட செட்\n- ஐடியல் போர் Women\n- அப்ப்ளியேட் வித் Nail Polish\n- அப்ப்ளிகாடின் ஏரியா Nails\nபார்லின் பிரீ ட்ரோப் பவுடர் புபிபி\nவேகா சீசன் ஸ்பான்ஜ் ரௌஸ்ர் வைட்\nபாரே எஸ்ஸென்ட்டில்ஸ் லூஸுரி பாத் ஸ்பான்ஜ் வைட் ப்ளூ\nவேகா சீசன் பல் பாத் ஸ்பான்ஜ் பிரவுன்\nலர்பர் பாயர் ஸஃவரே பௌண்டடின் ஸ்பான்ஜ்ஸ்\n- ஐடியல் போர் Women\nபாரே எஸ்ஸென்ட்டில்ஸ் அப்லோங் லோபாஹ் பட\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itsmytime.in/news/%602050%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D!%E2%80%99--%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-48867", "date_download": "2019-10-17T04:23:28Z", "digest": "sha1:ZGCKR2GWL7VV73PE33FOQM76Z722UN3W", "length": 27958, "nlines": 116, "source_domain": "www.itsmytime.in", "title": "`2050ல் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக இருக்கும்!’ ஓர் எச்சரிக்கை | itsmytime.in", "raw_content": "\n`2050ல் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக இருக்கும்\n`2050ல் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக இருக்கும்\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் தவிர்க்க முடியாததாகிவிட்டது பிளாஸ்டிக். தேவைக்கதிகமாகப் பயன்படுத்தும்போது இதனால் ஏற்படும் விளைவுகளும் விபரீதங்களும் ஏராளம். பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படாமல் தூக்கியெறியப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, அது நமக்கும் பேராபத்தை உருவாக்கும். இன்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அணு ஆயுதத்தைவிடக் கொடியது பிளாஸ்டிக்.\nஇன்று (5.6.2018) உலகச் சுற்றுச்சூழல் தினம். பிளாஸ்டிக் மாசு விழிப்புஉணர்வுக்காக `பீட் பிளாஸ்டிக் பொல்யூஷன்’ (BeatPlasticPollution) என்ற வாசகத்தை ஹேஷ்டேக்காக வைத்திருக்கிறது உலகச் சுகாதார நிறுவனம். இந்த நாளில் பி���ாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள், விளைவுகள் குறித்தும் உலகளவில் பிளாஸ்டிக் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்தும் பார்க்கலாம்.\n`உலகிலுள்ள பெருங்கடல்களில் ஆண்டுக்குச் சுமார் 80 லட்சம் டன் வீதம், இதுவரை சுமார் 15 கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டிருக்கின்றன’ என்கிறார்கள் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ((National University of Singapore) ஆராய்ச்சியாளர்கள். அதாவது, ஒரு நிமிடத்துக்கு ஒரு லாரி பிளாஸ்டிக் குப்பைகளை கடலில் கொட்டிக்கொண்டிருக்கிறோம். இவை கடல் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டு, ஐந்து இடங்களில் மிகப் பெரிய குப்பைத் தீவுகளாக மிதந்துகொண்டிருக்கின்றன. `இப்படித் தொடர்ந்து கொட்டிக்கொண்டிருந்தால், 2050-ம் ஆண்டில் கடலில் வாழும் மீன்களைவிட பிளாஸ்டிக் பொருள்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். அவை மீன்களின் எண்ணிக்கையையும் வெகுவாகக் குறைத்துவிடும்’ என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.\n`உலகம் முழுவதும் மனிதர்களுக்கு மிக முக்கிய உணவாக இருப்பது மீன். சிறிய மீன்கள் உண்ணும் உணவுகளில் பிளாஸ்டிக் பொருள்களும் அடக்கம். சில வகை பிளாஸ்டிக்குகள் மட்டும் செரிமானமாகிவிடும். அப்படிச் செரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கிலிருக்கும் வேதிப்பொருள்கள் அதன் உடலில் கலந்துவிடும். இந்தச் சிறிய மீன்களை உண்ணும் பெரிய மீன்களுக்கு பிளாஸ்டிக் கடத்தப்படுகிறது. பிளாஸ்டிக் வேதிப் பொருள்களால் பாதிக்கப்பட்ட மீனை நாம் சாப்பிடும்போது, பாதிப்புக்கு ஆளாகிறோம்’ என்று திடுக்கிடவைக்கிறார்கள் `நேஷனல் ஜியோகிராஃபிக் சேனல்’ ஆய்வாளர்கள்.\nஒரு சதுர மீட்டர் கடல்நீரில் சுமார் 25,000 `மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் (ஒரு மைக்ரோ மீட்டர் என்பது ஒரு சென்டிமீட்டரில் 10,000-ல் ஒரு பகுதி, ஒரு நானோ என்பது ஒரு சென்டிமீட்டரில் 1,00,00,000-ல் ஒரு பகுதி) துகள்கள் இருப்பதாக கனடாவின், வான்கூவர் அக்வேரியம் ஓஷியன் பொல்யூஷன் ரிசர்ச் புரோகிராம் (Vancouver Aquarium Ocean Pollution Research Program) என்ற அமைப்பின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வில், எட்டு நாடுகளின் கடல்நீரிலிருந்து எடுக்கப்பட்ட உப்பில், அதற்குத் தொடர்பில்லாத 72 துகள்கள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில், 30 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள், 17 வண்ணப் பொருள்கள், 4 தூசுகள், 21 துகள்கள் ஆகியவை என்னவென்றே அறிய முடியவில்லை.\nநானோ பிளாஸ்டிக் துகள்கள் கடல்வாழ் உயிரினங்களின் `லார்வாக்களின்’ ரத்தநாளங்களுக்குள் செல்லுமளவுக்குச் சிறியவை. இதை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவை உயிரினங்களின் செல் சுவர் (Cell Wall) துவாரங்களுக்குள் செல்லும். கடல் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்படும் பிளாஸ்டிக், ஆர்டிக் கடல் பகுதிகளிலும் குவிந்துகிடக்கின்றன.\nதி ஆல்ஃபிரட் வீகனர் இன்ஸ்டிட்யூட் (The Alfred wegener Institute) என்ற ஜெர்மனி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆர்டிக் பனிப்பாறைகளில் ஐந்து இடங்களில் நடத்திய ஆய்வில், ஒரு லிட்டர் ஐஸ் கட்டியில் சுமார் 12,000 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். `மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் அதன் கழிவுகளால் ஆர்டிக் பனிப் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, அங்கு வாழும் அரிய உயிரினங்கள் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன’ என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.\nஇந்தச் சூழலில்தான், ‘உலகின் பெரிய நிறுவனங்களால் தயாரித்து, விற்பனை செய்யப்படும் 90 சதவிகித வாட்டர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருக்கின்றன’ என்று உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா, பிரேசில், இந்தியா, இந்தோனேஷியா, மெக்ஸிகோ, லெபனான், கென்யா, தாய்லாந்து உள்ளிட்ட 11 நாடுகளில், 19 இடங்களில் சேகரிக்கப்பட்ட 259 மினரல் வாட்டர் பாட்டில்களை உலகச் சுகாதார நிறுவனம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது. அவற்றில், சராசரியாக ஒரு பாட்டிலில் 325 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருந்தன. 17 பாட்டில்களில் மட்டும் பிளாஸ்டிக் துகள்கள் இல்லை. ஒரு பாட்டிலில் மட்டும் அதிகப்பட்சமாக 10,000 துகள்கள் இருந்திருக்கின்றன.\nஒருமுறை பயன்படுத்திய பின்னர் தூக்கிவீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களான தண்ணீர் பாட்டில், குளிர்பானப் பாட்டில்கள், கப், கவர் போன்றவைதான் மிக முக்கியமாக சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துபவை. பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து பயன்படுத்தாமல், தூக்கி வீசுவதால்தான் இந்தப் பிரச்னை பூதாகரமாகியிருக்கிறது. பிளாஸ்டிக்கால் ஏற்படும் விளைவுகள் தெரியாமல், சூடான உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் பேப்பர்களில் வைத்துச் சாப்பிடுகிறோம். ஆவியில் வேகவைப்படும் இட்லியை, பிளாஸ்டிக் கப்களில் வைத்து அவிக்கிறார்கள். உணவகங்களில் விற்கப்படும் டீ, காபி, குழம்பு, ரசம் போன்றவற்றை பிளாஸ்டிக் கவர்களில் கட்டித் தருகிறார்கள். `பிளாஸ்டிக் பைகளில் கட்டித்தரப்படும் சூடான உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.\nஉலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் `பிளாஸ்டிக் கழிவுகள்’ குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் நக்கீரனிடம் பேசினோம்... ``நிலத்தைவிட நீரில்தான் பிளாஸ்டிக் பொருள்கள் அதிகமான ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன. கடலில் அதன் பாதிப்பு மிக அதிகம். கடல், ஆறுகளில் மிதக்கும் `ஃபைட்டோபிளாங்டன்’ (Phytoplankton) என்ற சிறு உயிர்கள் உணவுச் சங்கிலியில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை கடலோரத்தின் கழிமுகப் பகுதிகளில் மிக அதிகமாகக் காணப்படும். கடல்வாழ் உயிரினங்களான மீன் குஞ்சுகள், லார்வாக்களுக்கு இவைதான் ஆதார உணவு. இப்போது, ஃபைட்டோபிளாங்டனின் விகிதம் வெகுவாகக் குறைந்திருப்பதால் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.\nமுன்னர் நீரில், ஆறு ஃபைட்டோபிளாங்டன்கள் இருந்தால், ஒரு நானோ பிளாஸ்டிக் துகள் இருக்கும். இப்போது, ஒரு ஃபைட்டோபிளாங்டன், எட்டு நானோ பிளாஸ்டிக் துகள்கள் என்ற விகிதத்தில் இருக்கிறது.\nமனிதன் உயிர்வாழ ஆக்சிஜன் மிக முக்கியம். இந்த ஆக்சிஜன் மழைக்காடுகளிலிருந்து 28 சதவிகிதமும், கடல் நுண்ணுயிர்களிலிருந்து 70 சதவிகிதமும், மற்ற வழிகளில் இரண்டு சதவிகிதமும் கிடைக்கும். கடலிலிருந்து கிடைக்கும் 70 சதவிகித ஆக்சிஜன், `பிளாங்டன்’ (Plankton) நுண்ணுயிர்களின் மூலமே பெறப்படுகிறது. இந்த நுண்ணுயிர்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஃபைட்டோபிளாங்டன் நுண்ணுயிர்கள் மிக முக்கியமானவை. இவை நானோ பிளாஸ்டிக்கால் அதிகளவில் அழிந்துவருகின்றன. இதனால், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் அதிகரித்திருக்கிறது.\nநாம் கடலில் கொட்டும் பிளாஸ்டிக் பொருள்கள், கடல் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டு, ஜப்பான், அமெரிக்கா நாடுகளுக்கு நடுவிலிருக்கும் பசுபிக் பெருங்கடலில் மிகப் பெரிய இரண்டு பிளாஸ்டிக் தீவுகளை உருவாக்கியிருக்கின்றன. இவற்றின் பரப்பளவு, தமிழ்நாட்ட���ப்போல 10 மடங்கு பெரியது. இதேபோன்ற, பிளாஸ்டிக் தீவு அட்லான்டிக் பெருங்கடலிலும் உண்டு. சிதைந்துபோன சிறிய பிளாஸ்டிக் துகள்கள், பெரிய பிளாஸ்டிக் பொருள்கள்தாம் இந்தத் தீவுகள் உருவாகக் காரணம். கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக்கில் 70 சதவிகிதம் கடலின் அடிமட்டத்திலிருக்கும் சேற்றில் புதைந்துவிடும். எஞ்சியவையே ஒன்றுசேர்ந்து தீவுகளாக மாறியிருக்கின்றன. பிளாஸ்டிக் தீவு பகுதிகளில் கப்பல் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.\nமினரல் வாட்டர் பாட்டிலின் தண்ணீரைக் குடிக்காமல் மூன்று மாதங்கள் வைத்திருந்தால், அந்தத் தண்ணீரில் பிளாஸ்டிக்கின் பிஸ்ஃபினால் ஏ (Bisphenol A), ஆன்டிமோனி (Antemony) போன்ற வேதிப்பொருள்கள் கலந்துவிடும். இவற்றைக் குடிப்பவர்களுக்குப் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகளிருக்கின்றன. வாட்டர் பாட்டில்களை வெயிலில் வைத்தாலும், ஃபிரிட்ஜில் வைத்தாலும் இந்த வேதிப்பொருள்கள் நீரில் கலந்துவிடும்.\nவிழிப்புஉணர்வு இல்லாததால்தான் பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுகளை வாங்கிச் சாப்பிட்டு, பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்துவிட்டு, துணிப் பைகளைப் பயன்படுத்தலாம். பெரிய உணவகங்களிலும்கூட பிளாஸ்டிக் அதிகமாகப் பயன்படுத்தப்படுவது கவலையளிக்கிறது. இப்படி பிளாஸ்டிக்கை அதிகமாக உபயோகப்படுத்திக்கொண்டிருந்தால், உலகம் மிகப்பெரிய ஆபத்தைச் சந்திக்க நேரிடும்’’ என்று எச்சரிக்கிறார் நக்கீரன்.\nபிளாஸ்டிக்கால் ஏற்படும் நோய்கள், பிளாஸ்டிக்கைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பொதுநல மருத்துவர் புகழேந்தியிடம் கேட்டோம். ``பிளாஸ்டிக் பொருள்களில் உள்ள வேதிப்பொருள்கள் நம் உணவுகளில் கலப்பதால், பல நோய்கள் உண்டாகும். பிளாஸ்டிக்கில் இருக்கும் `ஸ்டைரென்’ (Styrene), `பிஸ்ஃபினால் ஏ’ (Bisphenol A, Lead to cancer) போன்ற விஷத் தன்மையுள்ள வேதிப்பொருள்களால் இதய நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள், இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பு (Reproductive Problems), ஹார்மோன் குறைபாடு (Endocrine Disruptors), புற்றுநோய் போன்றவை ஏற்படும்.\nபிளாஸ்டிக்கால் கடல் வாழ் உயிரினங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. அண்மையில், கல்பாக்கம் கடற்கரையில் இறந்துபோன நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. அதைப் பரிசோதித்ததில், அதன் வயிற்���ில் 40 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல, உலகம் முழுக்க லட்சக்கணக்கான அரிய கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக்குக்குப் பலியாகின்றன. பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியை நிறுத்தி, பயன்பாட்டைக் குறைக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக்குக்கு மாற்றாக எளிதில் மட்கும் பொருள்களைப் பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தலாம். மக்களும் பிளாஸ்டிக் தீமைகள் குறித்து முழுமையாக அறிந்துகொண்டு, அதன் பயன்பாட்டை மெள்ள மெள்ளக் குறைக்க வேண்டும். இதுவே சரியான தீர்வாக இருக்கும்’’ என்கிறார் புகழேந்தி.\nமனித இனத்துக்குப் பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது பிளாஸ்டிக். பூமியை பிளாஸ்டிக் கழிவுகளால் நிரப்பிக்கொண்டிருக்கிறோம். இது தொடர்ந்தால், வேறு கிரகங்களை நாடிச் செல்வதைவிட வேறு வழியில்லை. ஆனால், அவையெல்லாம் உடனடி சாத்தியமில்லாதவை. எனவே, கொஞ்சம் கொஞ்சமாக பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்தி இந்தப் பொன்னுலகைக் காக்க முயல்வோம்\nதிருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் நளதீர்த்தம் மகிமை\nதலித்கள் குறித்து ஆபாச, வன்முறை பேச்சு.. வாட்ஸ் ஆப் பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nஆந்திராவை போல இரண்டாக பிரிகிறதா கர்நாடகா கொடியேற்றி மிட்டாய் கொடுத்தாச்சில்ல\nஅமைச்சர் சிவி சண்முகத்தின் வீட்டில் அவரது தங்கை மகன் தூக்கிட்டு தற்கொலை\nரயில் நிலையத்தில் வாழைப்பழம் விற்கக் கூடாதாம்.. எந்த ஊரில் எனக் கேட்கிறீர்களா..\nதினசரி பதில் சொல்லும் ஜெயக்குமார் இதற்கும் பதில் சொல்வாரா: கொங்கு ஈஸ்வரன் கேள்வி\nஇடைத்தேர்தல் தொகுதி மக்களுக்கு ஜாக்பாட் அ.தி.மு.க அதிரடி வியூகம்\nவெள்ள சேதத்தைப் பார்வையிட நாளை கேரளா செல்கிறார் பிரதமர் மோடி\nநிலாவில் நடந்த 4வது விண்வெளி வீரர் ஆலன் பீன்.. உடல்நலக்குறைவால் மரணம்\n`ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடத் தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2016/05/blog-post_552.html", "date_download": "2019-10-17T03:11:59Z", "digest": "sha1:DQ672GX6FCKGNQBJXZZN5JVZ2HOE44AA", "length": 23550, "nlines": 291, "source_domain": "www.visarnews.com", "title": "முப்படையினரின் ‘புறக்கணிப்பு’ முடிவுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் கண்டனம்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » முப்படையினரின் ‘புறக்கணிப்பு’ முடிவுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் கண்டனம்\nமுப்படையினரின் ‘புறக்கணிப்பு’ முடிவுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் கண்டனம்\nதான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படையினரும் புறக்கணிக்கப் போவதாக எடுத்துள்ள முடிவு, \"தவறிழைத்த அதிகாரிகளைப் பாதுகாக்கும் குறுகிய நோக்குடன் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் முடிவு\" என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹ்மட் கண்டனம் வெளியிட்டுள்ளார்.\nதிருகோணமலை சம்பூரில் பாடசாலையொன்றில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியொருவரை மேடையில் வைத்து திட்டியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.\nஇதன்தொடர்ச்சியாக, அவர் கலந்து கொள்ளும் விழாக்களில் எதிர்வரும் நாட்களில் முப்படையினைச் சேர்ந்த யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று கடற்படை அறிவித்திருந்தது.\nஇந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் கடிதமொன்றை எழுதியுள்ளார்.\nஅதில், “சம்பூர் பாடசாலை நிகழ்வில் கலந்து கொள்ள சென்றிருந்த தனது பெயரையும், மாகாண கல்வி அமைச்சர் பெயரையும், நிகழ்ச்சி தொகுப்பாளர் படிக்கவில்லை என்றும், இருந்தாலும், இந்தத் தவறை கவனித்த மாகாண ஆளுநர், தன்னை மேடைக்கு வருமாறு சைகை செய்ததாகவும், அதையடுத்து, தான் மேடையில் ஏற முயன்றபோது, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்ட கடற்படை அதிகாரி ஒருவர் தன்னை மேடையில் ஏறவிடாமல் தடுத்ததாகவும்” குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த அதிகாரியின் நடத்தை மிகவும் மோசமானதாக இருந்ததாக தெரிவித்துள்ள முதலமைச்சர், “இது தன்னை அதிர்ச்சியுற வைத்ததாகவும், இந்தச் செய்கையை தான் கண்டித்ததாகவும் கூறியுள்ளார்.\nஇந்த அதிகாரிகள் முறையான அதிகாரபூர்வ வழிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடாததற்கு, அவர் ஆளுநர் மீதும் பழி சுமத்தினார். தான் அமெரிக்க தூதர் மற்றும் பெருந்திரளாகக் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் முன்னர் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹ்மட் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஜனாதிபதியும், பிரதமரும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் முன்னரே, முப்படைகள் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கப் போவதாக முடிவெடுத்திருப்பது, தவறிழைத்த தங்கள் அதிகாரிகளை பாதுகாக்கும் குறுகிய நோக்கிலேயே எடுக்கப்பட்ட ஒரு அரசியல் முடிவு என்றும். இந்த சம்பவத்துக்குப் பொறுப்பான அதிகாரிகள் மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nதனது கடுமையான, ஆனால் நியாயமான நடவடிக்கைக்காக தான், விழாவில் கூடியிருந்த வெளிநாட்டுத் தூதர், பள்ளி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் சம்பந்தபட்ட கடற்படை அதிகாரியிடம் மன்னிப்பு கோர தயங்க மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர், இந்த விடயத்தில் மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கும் முடிவினை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமே விட்டுவிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமைத்திரி- ரணில் அரசு அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வு காண வேண்டும்: இரா.சம்பந்தன்\nஇலங்கைக்குள் இன்னொரு தேசம் இல்லை: பிரதமராக பதவியேற்ற ரணில் தெரிவிப்பு\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nசச்சின் மகன் அர்ஜுன் மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள...\nநிக்கி கல்ராணி விளையாடின கேம் எது தெரியுமா\nஇது நம்ம ஆளு - விமர்சனம்\nகங்கை நதியில் மாயமானாரா வேந்தர் மூவிஸ் மதன்\nதாமதமாகும் பாலாவின் அடுத்த படம்.\nகாதலருக்கு ஒரு நீதி, மேக்கப் மேனுக்கு ஒரு நீதி\nகலாபவன் மணி அருந்திய மதுவில் மெத்தனால் அல்கஹால்: ம...\nஉள்ளாட்சித் தேர்தல்களிலும் எங்களது கூட்டணி தொடரும்...\nபுதிய அரசியலமைப்புக்கு பொதுமக்களிடம் இருந்து 5000க...\nநோர்வே வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் இலங்கை வந்தா...\nகுமரன் பத்மநாதன் எதிர்வரும் யூலை 26ஆம் திகதி வரை ந...\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்குத் தடை; அமைச்சரவைத் ...\nவடக்கு மீள்குடியேற்றம்; எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்...\nமாடல்களும், நடிகைகளும் தங்கள் அழகைப் பாதுகாக்க செய...\nபெங்களூரில் பிரியாமணிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்\nத்ரிஷா படத்துக்கு ஹாலிவுட் கலைஞர்கள்\nதி.மு.கவின் தோல்விக்கு காங்கிரஸ்தான் காரணம்: தமிழி...\nஆலுமா டோலுமா இப்படியும் அர்த்தம் இருக்கா\nமீனவர���களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும...\nபேரறிவாளனுக்கு வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை\nஇரண்டு ஆண்டுகளில் எழுநூறுக்கும் மேற்பட்டத் திட்டங்...\nலசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான ஆவணங்களை புலனாய்...\nகிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான முப்படையினரின...\nபொலிஸ், காணி அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் பரிச...\nஇராணுவத்தினர் பாடசாலைக்குள் நுழைவதைத் தடுக்கும் அத...\nஜெயலலிதாவின் தலையீட்டைக் கோருவதன் மூலம் விக்னேஸ்வர...\nராஜபக்ஷக்கள் நன்றியுணர்வு அற்றவர்கள்: மேர்வின் சில...\nஉலர் திராட்சையின் அபூர்வ நன்மைகள்\nகோஹ்லியை மனதார காதலிக்கும் பூனம் பாண்டே\nபழாப்பழ பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nசிங்கப்பூரில் வசிக்கும் இந்திய பெண் எழுத்தாளருக்கு...\nமாதவிடாய் தாமதம் ஆவதற்கு இவை தான் காரணம்\nஉலகின் தலைசிறந்த வீரர் வீராட் கோஹ்லி\nஇணையத்தளத்தில் அதிகம் தேடப்படும் அரசியல்வாதிகளில் ...\nவசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம்; சி.வி.விக்னேஸ்...\nவடக்கு மக்களின் பிரச்சினைகளை தெற்கிலுள்ளவர்கள் விள...\nமைத்திரி - சேக் ஹசீனா சந்திப்பு; இலங்கை பங்களாதேஷ்...\nநோர்வே வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் நாளை மறுதினம...\nமுப்படையினரின் ‘புறக்கணிப்பு’ முடிவுக்கு கிழக்கு ம...\nதேசிய பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை:...\nதமிழ்த் தேசியத்தின் பெயரால் அரசியல் செய்வோர் ஊடகங்...\nபோருக்குப் பின் வடக்கில் கல்வி வளர்ச்சி பாரிய வீழ்...\nகாணாமற்போகச் செய்யப்பட்டோரின் உறவினர்களின் பங்களிப...\nநிலையான அபிவிருத்தியை நோக்கி இலங்கை ஸ்திரமாக நகர்க...\nதமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு\nசிம்புவுக்கு தனுஷ் ரசிகர்கள் வாழ்த்து\n”கபாலி” ரஜினியை புகழ்ந்த விஜய்\n’சிம்பு இவ்வளவு நேர்மையான ஆளா\nஇந்தியாவிலேயே நிறைகூடிய குழந்தையைப் பெற்றெடுத்த பெ...\nசன்ன, உபுலீ பாரிய ஊழல் மோசடி ஆணைக்குழுவில்\nதெரிந்து கொள்ளுங்கள் சமையல் மந்திரம்\n உங்களுக்கான சூப்பர் பேஸ் ப...\n“அவருக்கு என்னால் பந்துவீச முடியாது”: வாசிம் அக்ரம...\nஇங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை\niPhone 7 கைப்பேசிக்கு இத்தனை மவுஸா\nஇதுதாங்க உலகத்திலேயே காஸ்ட்லியான ஸ்மார்ட் போன்: வி...\nபூசா சிறைச்சாலையில் திடீர் தேடுதல் வேட்டை\nஅணுகுண்டு விழுந்த ஹீரோசீமா எரிகுண்டு விழுந்த முள்ள...\nதமிழ், ஹிந்தி என்று பார்ப்பதில்லை. நல்ல கதைகளை சப்...\nதிரைப்படங்களில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளுக...\nஎம்ஜிஆருக்கு தந்த வெற்றியை இப்போது மக்கள் தந்திருக...\nஎமக்கான அரசியல் தீர்வுக்கு ஜெயலலிதா உந்து சக்தியாக...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை திட்டி...\nநல்லிணக்கப் பொறிமுறைக்கான கருத்துக்களையும், ஆலோசனை...\nகருணாநிதிக்கு வாழ்த்துத் தெரிவித்து சம்பந்தன் கடித...\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் முறையற்ற செயலை ஏற்க மு...\nமுதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பில் இந்தோனேசிய ஜனா...\nசமந்தாவின் காதலர் இவர் தானா\nதாம்பத்தியத்தில் பெண்களுக்கு எந்த வகையான தீண்டல்கள...\nவயதானால் தம்பதியருக்கு தாம்பத்தியத்தில் இன்பம் குற...\nஅதிகளவு கோபத்தை வரத் தூண்டும் உணவுப் பொருட்கள்\nஉடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிடக்கூடாத உணவுகள்\nசுரங்க லக்மல் மீண்டும் இலங்கை அணிக்கு\nகர்ப்பிணி பெண்ணிற்கு வாடகைக்கு வீடு வழங்க மறுத்த உ...\nபொது வாழ்வை விட்டுப் போகிறேன்: தமிழருவி மணியன்\nஈராக்கின் படை நடவடிக்கையில் சிக்கவிருக்கும் ஃபலுஜா...\nமோடி அலை சதவிகிதம் குறைந்துள்ளது: கருத்துக்கணிப்பு...\nகாணாமற்போனோர் தொடர்பிலான தனிப்பணியகத்துக்கு அமைச்ச...\nஈழத்தமிழர்களுக்கான ஒத்துழைப்பினை ஜெயலலிதா தொடர்ந்த...\nவடக்கில் பொருத்து வீடுகள் இல்லை; கல் வீடுகளே அமைக்...\nமுப்படை முகாம்களுக்கு செல்ல கிழக்கு மாகாண முதலமைச்...\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையை ம...\nமீண்டும் அஜித்துடன் இணைகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்\nஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி\nசாலை விபத்தில் பலியான சகோதரிகள்..\nஇயலாதவர்களுக்கு உதவிய நடிகர் கார்த்தி\nபீட்சா பர்கர் போன்றவற்றிலும் நச்சு இரசாயனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/09/17113818/1261830/vijay-antony-makes-debut-in-mollywood.vpf", "date_download": "2019-10-17T04:08:51Z", "digest": "sha1:7FJKWB77ZGRCKKPXXES5LO4K5V46LXE6", "length": 12659, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மலையாளத்தில் அறிமுகமாகும் விஜய் ஆண்டனி || vijay antony makes debut in mollywood", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமலையாளத்தில் அறிமுகமாகும் விஜய் ஆண்டனி\nபதிவு: செப்டம்பர் 17, 2019 11:38 IST\nநடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல��� வெளியாகியுள்ளது.\nநடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதிரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவிபின் இயக்கும் இப்படத்தில் மம்முட்டி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இப்படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து விஜய் சேதுபதிக்கு பதில் விஜய் ஆண்டனி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதன்மூலம் விஜய் ஆண்டனி மலையாளத்தில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிஜய் ஆண்டனி பற்றிய செய்திகள் இதுவரை...\nஅஜித் பட இயக்குனருடன் இணைந்த விஜய் ஆண்டனி\nசெப்டம்பர் 17, 2019 08:09\nவிஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ஸ்ரீதிவ்யா\nசெப்டம்பர் 02, 2019 18:09\nஒரே படத்தில் இணையும் இரண்டு விஜய்\nஅரசியல் களத்தில் விஜய் ஆண்டனி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசம்பள பாக்கியை 40 ஆண்டுகளுக்கு பின் கொடுத்து நடிகையை நெகிழவைத்த தயாரிப்பாளர்\nஅசுரன்- படமல்ல பாடம்..... மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் சாதனை\nபுதிய உச்சத்தை தொட்ட பிகில் டிரைலர்\nவிஜய் சேதுபதியுடன் பிறந்தநாள் கொண்டாடிய இசையமைப்பாளர் அம்ரீஷ்\nவிஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ஸ்ரீதிவ்யா\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன் கைதி படத்தின் புதிய அறிவிப்பு டப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம் ஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம் பிகில் படத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொட்டதெல்லாம் வெற்றி..... 100 கோடி வசூலிலும் புதிய சாதனை படைத்த தனுஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/135-case-for-bike-rider-offending-rules-fined-31k-016228.html", "date_download": "2019-10-17T02:34:27Z", "digest": "sha1:A7GD2PFS3YWF76WV6ONQ4SXNFQBP4MKT", "length": 28728, "nlines": 288, "source_domain": "tamil.drivespark.com", "title": "செல்போனில் பேசி கொண்ட பைக் ஓட்டியவருக்கு ரூ 31,556 அபராதம், அதிரடி வசூல் வேட்டையில் இறங்கிய போலீஸ்..! - Tamil DriveSpark", "raw_content": "\nஉலகின் மிக பிரபலமான பைக் நிறுவனங்கள் பற்றிய உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\n13 hrs ago பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\n14 hrs ago போட்டியாளர்களை வாய்பிளக்க வைத்த கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் விற்பனை\n14 hrs ago புத்தம் புதிய வடிவில் 2020 டாடா நெக்ஸான்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் கசிந்தன...\n15 hrs ago எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முன்திட்டப் பணிகள் தீவிரம்\nNews முதல் நாளேவே,.. சென்னையில் விடிய விடிய கனமழை.. சும்மா நான்ஸ்டாப்பபா அடிச்சு ஊத்துது\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெல்போனில் பேசி கொண்ட பைக் ஓட்டியவருக்கு ரூ31,556 அபராதம், அதிரடி வசூல் வேட்டையில் இறங்கிய போலீஸ்\nசெல்போனில் பேசிக்கொண்டே பைக் ஓட்டியது, சிக்னல்களை மதிக்காமல் சென்றது, ஹெல்மெட் போடாமல் பயணித்தது என ஒரு பைக் ஓட்டி மீது போலீசார் 135 வழக்குகளை பதிவு செய்து அவருக்கு ரூ 31 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. அவரது பைக்கை செகெண்ட் ஹேண்ட் மார்கெட்டில் விற்றால் கூட இந்த விலைக்கு அவரது அவரால் விற்பனை செய்ய முடியாது.\nஇந்தியாவில் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறும் வாகனங்களுக்கான எலெக்ட்ரானிக் செல்லான் முறை நடைமுறையில் உள்ளது. அதாவது நகரின் முக்கியமான பகுதிகளில் போலீசார் சார்பில் ஸ்பீடு கேமராக்களை பொருத்தியுள்ளனர். அந்த கேமராக்களை தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.\nஅதில் ரோட்டில் வாகனத்தில் பயணிக்கும் யாரா��து விதிமுறைகளை மீறி பயணித்தால் அவர்கள் உடனடியாக அந்த சம்பவத்தை புகைப்படமாக எடுத்து அதன் மூலம் அந்த வாகனத்தின் உள்ள நம்பர் பிளேட்டை கண்டுபிடித்து அந்த வாகனத்திற்காகன அபராதம் டிஜிட்டல் முறையில் விதிக்கப்பட்டு இது குறித்து அவர்களுக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கப்படும்.\nஇது போன்ற கருவி ஐதராபாத்தில் அதிகமாக பொருத்தப்பட்டுள்ளது. அங்கு வாகனத்தில் விதிமுறை மீறலில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதில் அதில் ஒரு சுவரஸ்யமான சம்பவம் ஒன்று சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.\nஅதில் ஐதராபாத், அல்வால் பகுதியை சேர்ந்த கிருஷ்ண பிரகாஷ் என்பவர் தினமும் பைக்கில் பயணிக்கூடியவர். இவர் தனது ஹீரோ கிளாமர் பைக் மூலம் ஐதராபாத்தில் உள்ள பல்வேறு பகுதியில் தொடர்ந்து பணி காரணமாக பயணித்து வருகிறார்.\nஇவர் கடந்த சில நாட்களில் சுமார் 135 முறை பைக்கில் விதிமீறலில் ஈடுபட்டதாக போலீசார் அவர் மீது இ-செல்லான் விதித்துள்ளார். இது குறித்து அவருக்கும் தகவல் அனுப்பியுள்ளனர். ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விதிமுறை மீறல்களுடனேயே பயணித்து வந்துள்ளார்.\nMOST READ: உங்கள் காசுக்கு வேட்டு வைக்கும் \"ஹெட்லைட் எமன்\"; போலீஸ் கிட்ட மாட்டுனா அவ்வளவு தான்..\nஇந்நிலையில் ஐதராபாத் டிராபிக் போலீசார் வழக்கான வாகனச்சோதனைக்காக ஹிமாயத்நகர் ஒய் ஜங்ஷன் அருகே கூடி சோதனை நடத்தினர். அப்பொழுது அந்த வழியாக வந்த கிருஷ்ண பிராகாஷையும் நிறுத்தி அவரது வாகனத்தையும் சோதனை செய்தனர்.\nஅப்பொழுது அவரது பைக்கின் பதிவு எண்ணை போலீசார் தங்களிடம் உள்ள கருவியில் பதிவு செய்து அந்த வாகனத்திற்கான இதற்கு முன்னர் எதுவும் அபராதங்கள் செலுத்தாமல் இருக்கிறதா என்று சோதனை செய்தனர். அப்பொழுது காத்திருந்தது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி\nகிருஷ்ணா பிரகாஷின் வாகனம் இதுவரை 135 முறை விதிமுறை மீறல்களில் ஈடுபட்டுள்ளதும். அதற்காக அவருக்கு விதிக்கப்பட்ட அபதாரத்தை அவர் இதுவரை செலுத்தவில்லை என்பது தெரியவந்தது. இதை பார்த்தை அதிகாரிகள் சற்று அதிர்ந்து போயினர். இதுவரை அவர்கள் இவ்வளடு அதிக எண்ணிக்கையிலான விதிமுறை மீறல்களை பார்த்ததே இல்லை.\nஅவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை மொத்தமாக கணக்கிடுகையில் ரூ 31,556 அவர் அபராத கட்டணமாக செலுத்த வேண்டியது. இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவருக்கு அந்த அபராத்திற்காகன சார்ஜ் ஷீட்டை அவரிடம் வழங்கி விட்டு அவரது பைக்கையும் பறிமுதல் செய்தனர்.\nஅவர் கோர்ட்டில் வந்து இந்த அபராத தொகையை செலுத்தி விட்டுதான் இந்த பைக்கை பெற முடியும் என்றும் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அபராத தொகை ரூ 31,556 என்று பதிவாகியிருந்ததை கண்டு கிருஷ்ண பிராகாஷூம் அதிர்ச்சிக்குள்ளானார்.\nMOST READ: அம்மாவின் ரூ 11 லட்சம் மதிப்பிலான கார் கனவை தன் சொந்த காசில் வாங்கி பரிசளித்த பாச மகன்... நெகிழ்ச்சி வீடியோ\nஅவர் 135 முறை விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்டவகைகளில் பல்வேறு விதமான விதிமுறை மீறல்கள் உள்ளன. செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுதல், ராங் சைடில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், டிராபிக் சிக்னல்களை மதிக்காமல் செல்லுதல் என பல்வேறு வகையான விதிமுறைகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.\nஅதில் அதிகமாக செல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்டுதலும், டிராபிக் சிக்னல்களை மதிக்காமல் வாகனம் ஓட்டுதலும் தான் அதிகமாக முறை செய்பப்பட்டு ஸ்பீடு கேமராவில் சிக்கியுள்ளார். அதற்காக தான் அதிக எண்ணிக்கையில் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளது.\nஅவர் விதிமுறை மீறலில் ஈடுபட்ட ஹீரோ கிளாமர் பைக் தற்போது குறைந்தபட்சமாக ரூ 56 ஆயிரம் என்று எக்ஸ் ஷோரூம் விலையில் இருந்து விற்பனையாகிறது. புதிய பைக் வாங்கினாலே ரூ 56 ஆயிரம் தான் எனும் சூழ்நிலையில் அவர் பைக்கை, செகெண்ட் ஹேண்ட் வாகன சந்தையில் விற்பனை செய்தால் கூட ரூ 31 ஆயிரம் கிடைப்பது சந்தேகம் தான்.\nஇதனால் கிருஷ்ண பிரகாஷ் இந்த அபராதத்தை செலுத்துவாரா அல்லது அப்படியே விட்டு விட்டு வேறு வாகனத்தை வாங்கி பயன்படுத்த துவங்கி விடுவாரா என்பது குறித்து தகவல் கிடைக்கவில்லை. இந்த பைக்கை அவர் அபராதம் செலுத்தி வாங்குவதன் மூலம் அவருக்கு எந்த விதமான பலனும் கிடைக்கப்போவதில்லை.\nமாறாக அந்த அபராத தொகையை முன் பணமாக செலுத்தி இதை விட சிறந்த புதிய பைக்கை அவரால் பெற முடியும் அப்படியாக அவர் பெற்றுவிட்டால் இந்த அபராத தொகை செலுத்தப்படாமல் இது முற்றிலும் வராத அபராதமாகவோ பாேய்விடும்.\nMOST READ: புல்லட் சாயலில் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்... உதறலில��� ராயல் என்ஃபீல்டு\nஇந்தியாவில் பல்வேறு இடங்களில் இது போன்று ஸ்பீடு கேமராக்கள் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் விதிமுறைகளை மீறுபவர்களை அதாரத்துடன் எடுத்துஅவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு எலெக்ட்ரானிக் முறையில் அவர்களுக்கு தகவல் அனுப்பபடும். இதன் மூலம் போலீசாரின் நேரம் மற்றும் சக்தி குறைவாகவே செலவாகிறது. மேலும் இதன் மூலம் மேலிட சிபாரிசுகளும் தடுக்கப்படும்.\nஆனால் இதில் சில குழப்பங்களும் அவ்வப்போது ஏற்படுகிறது. வாகனம் ஓட்டுபவர் போலியான நம்பர் பிளேட்டுடன் ஓட்டி அவர்கள் விதிமுறைகளை மீறும் பட்சத்தில், அந்த போலியான நம்பர் பிளேட்டின் உண்மையான நபருக்கு தான் அபராதம் விதிக்கப்படும். ஆக அவர் எந்த விதிமுறைகளையும் மீறாவிட்டாலும் அவருக்கு அபராதம் விதிக்கப்படும்.\nஇது போன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..\nசென்னையில் பல இடங்களில் இது போன்ற ஸ்பீடு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இந்த கேமராவில் உங்கள் வாகனம் விதிமுறை மீறலில் ஈடுபடும் போது சிக்கினால் உடனடியாக உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஒரு வேலை உங்கள வாகனத்தை உங்கள் நண்பரோ அல்லது வேறு யாரோ எடுத்து சென்று அவர்கள் விதிமீறலில் ஈடுபட்டால் கூட அந்த வாகனத்தின் உரிமையாளருக்கே அபராதம் விதிக்கப்படும் அதனால் எச்சரிக்கையாக இருங்கள்.\nபஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nபைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nபோட்டியாளர்களை வாய்பிளக்க வைத்த கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் விற்பனை\nவெறும் 999 ரூபாயில் கார்களுக்கான முழு பரிசோதனை திட்டம்... சென்னையில் கோ-பம்பர் நிறுவனம் அறிமுகம்\nபுத்தம் புதிய வடிவில் 2020 டாடா நெக்ஸான்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் கசிந்தன...\nயாராலும் நம்ப முடியாத ஒரு பொய்யை சொன்ன வாடிக்கையாளர்... புக்கிங்கை அதிரடியாக கேன்சல் செய்தது ஜாவா\nஎம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முன்திட்டப் பணிகள் தீவிரம்\n\"புதிய வாகனங்கள் அறிமுகம் கிடையாது\" 2020 வாகன கண்காட்சியை புறக்கணிக்க தயாராகும் பிரபல நிறுவனங்கள்...\n உலகிலேயே அதிக நேரம் பயணிக்கும் முதல் விமானம்... எத்தனை மணி நேரம் தெரியுமா\nசூப்பர்... எலெக்ட்ரிக் வாகனங்களி��் இனி இந்த பிரச்னை கிடையவே கிடையாது... இப்போ உங்களுக்கு நிம்மதியா\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nஆபத்தை உணராத மக்கள்... புதிய வாகனங்களில் இனி இது இருப்பது கட்டாயம்... விரைவில் அதிரடி அறிவிப்பு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவிழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைத்துள்ளது தெரியுமா\nபோலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nயமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/10/bjpaccord.html", "date_download": "2019-10-17T02:39:14Z", "digest": "sha1:7G5UTGZTQSWZVVTER4D6NQAFXWJNFFMF", "length": 16426, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தி.மு.க. கூட்டணி: பா.ஜ.கவுக்கு 23 இடங்கள், 1 எம்.பி. தொகுதி | dmk gives 23 seats to bjp - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு- விமான சேவைகள் தொடங்குகின்றன\nமுதல் நாளேவே,.. சென்னையில் விடிய விடிய கனமழை.. சும்மா நான்ஸ்டாப்பபா அடிச்சு ஊத்துது\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம�� ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதி.மு.க. கூட்டணி: பா.ஜ.கவுக்கு 23 இடங்கள், 1 எம்.பி. தொகுதி\nதமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதீய ஜனதாக்கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது போக திருச்சி எம்.பி இடைத்தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nதொகுதிப் பங்கீடு தொடர்பாக பா.ஜ.க. குழுவினரும், திமுக குழுவினரும்வெள்ளிக்கிழமை காலை தான் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில்நிருபர்களிடம் பேசிய திமுக குழுத் தலைவர் ஆர்க்காடு வீராசாமி, இன்னும் 4-5நாட்களில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முடிவு செய்யப்படும் என்றார்.\nஆனால், ஆர்க்காடு வீராசாமி இப்படிக் கூறிய சில மணி நேரத்திலேயே இருகட்சிகளுக்கும் தொகுதிப் பங்கீடு முடிந்து, உடன்பாடும் கையெழுத்திடப்பட்டுவிட்டது.\nகாலையில் நடந்த பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தையடுத்து மாலையில் திமுகதலைவரும், முதல்வருமான கருணாநிதி, மாநில பா.ஜ.க. தலைவர் கிருபாநிதியுடன்பேச்சு நடத்தினார். அப்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம்கையெழுத்திடப்பட்டது.\nஇதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி தெரிவித்ததாவது:\nசட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி 23 தொகுதிகளில் போட்டியிடுடம்.தொகுதிகள் எவை என்பது பின்னர் பேசி முடிவு செய்யப்படும்.\nஇதுதொடர்பான ஒப்பந்தத்தில் நானும், கிருபாநிதியும் கையெழுத்திட்டுள்ளோம்.\nபாண்டிச்சேரி சட்டசபைத் தொகுதிகள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.\nதிருச்சி பாராளுமன்றத் தொகுதியில் அவர்கள்தான் (பா.ஜ.க.) வெற்றி பெற்றார்கள்.எனவே அந்தத் தொகுதி அவர்களுக்குத்தான் சொந்தம்.\nதொகுதிப் பங்கீடு எல்லாம் முடிந்த பிறகு தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணிகள்நடைபெறும். அதை அடிப்படையாக வைத்து பிரசாரம் தீர்மானிக்கப்படும்.\nதமிழகத்தில் பிரசாரம் செய்ய பிரதமர் வாஜ்பாய் வருவார் என்றார் கருணாநிதி.\nகிருபாநிதி கூறுகையில், தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியே வர வேண்டும்என்பதை அடிப்படையாக வைத்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டோம்.எங்களுக்கு வெற்றி கிடைக்கக் கூடிய தொகுதிகளை இப்போது பெற்றுள்ளோ��்என்றார்.\nமுன்னதாக 62 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅந்த ஒரு நாள் கவனமா இருங்க... நிர்வாகிகளை உஷார் படுத்திய அதிமுக தலைமை\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nதிருவாளர் துண்டுச்சீட்டு... ஸ்டாலினை தாக்கி நமது அம்மா நாளிதழ் விமர்சனம்\nஅமைச்சர்கள் சென்னையில் முகாம்... இடைத்தேர்தலில் சுணக்கம் காட்டும் அதிமுக\nஅதிமுகவில் மீண்டும் வாய்ப்பூட்டு... ஜெ.பாணியை கடைபிடிக்க ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ்.முடிவு\nராதாபுரம் ரிசல்ட்டை இப்போதே சொல்லிடுவேன்.. அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சால் சர்ச்சை\nஅதிகாரிகளை வெளுத்து வாங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...\nஇடைத்தேர்தல் மூலம் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆழம் பார்க்கிறதா அதிமுக\nநீட் தேர்வுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு அழுத்தம்.. அதிமுகவுக்கு ஸ்டாலின் கோரிக்கை\nஅதிமுக பொதுக்குழுவுக்கு முட்டுக்கட்டை போடும் கே.சி.பழனிசாமி...\nஅதிமுக தலைமையகத்தில் அதிவேகமாக நடந்த நேர்காணல்...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-17T03:22:05Z", "digest": "sha1:X7UGQSAIA4EZFUFK4677AAQ2M5I66HFJ", "length": 17398, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாமுண்டி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 8\n[ 11 ] தென்திசையில் எழுந்து பற்றி எரிவதுபோல் ஒளிவிட்ட முகில்குவையை அணுகும்தோறும் ரக்தபீஜன் உடலும் செவ்வொளி கொண்டு அனல்போல் ஆயிற்று. அவன் நெஞ்சில் இனிய நினைவுகள் எழுந்தன. எங்கோ இனிய இசை ஒன்றை கேட்டான். நறுமணங்களை அறிந்தான். நாவிலினித்தது அவன் வாய்நீர். விழிகள் அழகை மட்டுமே கண்டன. அலையடித்து திரைவிலகுவதுபோல முகில்கள் வழிவிட அவன் சென்றுகொண்டே இருந்தான். பின்னர் அறியாது அவன் கைகள் கடிவாளத்தை இழுத்தன. முகில்முடிகளுக்கு அப்பால் எழுந்து தெரிந்த தேவியின் மணிமகுடத்தை அவன் …\nTags: இந்திரன், சாமுண்டி, சிவன், மேடன், மேதாதிதி, ரக்தபீஜன்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 19\nபகுதி நான்கு : எழுமுகம் – 3 மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் சூழ, சிசுபாலனும் அவன் அமைச்சர்கள் நால்வரும் சித்ரகர்ணனும் சத்ராஜித்தாலும் பிரசேனராலும் யாதவர்களின் அரசரில்லம் நோக்கி அழைத்துச்செல்லப்பட்டனர். சத்ராஜித் பணிந்த மொழியுடன் “இவ்வழி” என்று கைகாட்டினார். சிசுபாலன் நிமிர்ந்து தொலைவில் மூங்கில்கழிகள் மேல் எழுந்த உயர்ந்த கூரையை நோக்கி புருவம் சுருக்கி “இதுவா அரசரில்லம்” என்றான். “இதுவே யாதவர்களின் மரபான இல்லக்கட்டுமானம். களிந்தகத்தில் பெரிய அரண்மனை உள்ளது” என்றார். “இங்கா இளவரசி இருக்கிறாள்” என்றான். “இதுவே யாதவர்களின் மரபான இல்லக்கட்டுமானம். களிந்தகத்தில் பெரிய அரண்மனை உள்ளது” என்றார். “இங்கா இளவரசி இருக்கிறாள்\nTags: ஆழிவண்ணன், இந்திராணி, இராவணன், கார்த்தவீரியன், கிருபாகரர், கௌமாரி, சத்ராஜித், சாமுண்டி, சிசுபாலன், சித்ரகர்ணன், சித்ரை, சியமந்தக மணி, சுருதமதி, தமகோஷன், திரயம்பகன், பத்மை, பிரசேனர், பிராமி, மகேஸ்வரி, மாபலி, வராஹி, வாமனன், வைஷ்ணவி, ஹிரண்யாக்‌ஷன்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 11\nபகுதி இரண்டு : மழைத்துளிகள் – 5 ஏழு காலடிகளுக்கு அப்பால் இருந்தது இளநீலம். புன்னகைக்கும் நீலம். புவியளந்த நீலம். அவள் நெடுந்தொலைவில் தனிமையில் நின்றிருந்தாள். சூழச்செறிந்த ஒலிகள் உதிர்ந்தழிந்தன. ஒளியும் காற்றும் கலந்த வெளி அவளைச் சுற்றி இறுக்கியது. அவள் கால்களுக்கு முன்னால் அடியின்மை என ஆழம் வெளித்திருந்தது. தயங்கித் தயங்கி யுகயுகங்களாக நின்றிருந்தாள். முள்முனையில் தவம்செய்தாள். ஐந்நெருப்பு அவளை சூழ்ந்திருந்தது. கருதுசொல்லெல்லாம் உதிர்ந்து எஞ்சிய ஒற்றைச்சொல் திறந்து எழுந்த பாதையில் முதல்காலடி எடுத்துவைத்தாள். அவள்முன் …\nTags: இந்திராணி, கிருஷ்ணன், கௌமாரி, சத்யபாமை, சத்ராஜித், சாமுண்டி, பிராமி, மகேஸ்வரி, மஹதி, வராகி, வைஷ்ணவி\nபுதுமைப்பித்தனின் முடிவடையாத நாவலான சிற்றன்னையில் பேராசிரியர் சுந்தர மூர்த்தி மறுமணம் செய்துகொள்ளும்போது முதல் தாரத்துக் குழந்தை சிற்றன்னையை அக்கா என்று கூப்பிடுகிறது. ‘அக்கா என்று சொல்லக்கூடாது சித்தி என்று சொல்லவேண்டும்’ என்று கண்டிக்கிறார் பேராசிரியர். பின்னர் ஒருநாள் சித்திக்கும் குழந்தை குஞ்சுவுக்கும் பூசல் வருகிறது. பூனையை தூக்கி மேலே போட்டுவிடுவேன் என்று கடுமையாகப் பயமுறுத்துகிறாள் சித்தி. குஞ்��ு கடும் துவேஷத்துடன் ”அக்கா” என்று சித்தியைச் சொல்கிறாள் ”சொல்லுவியா அப்டி சொல்லுவியா” என்று கேட்டு கமலம் கடுமையாகப் பயமுறுத்த …\nTags: கலாச்சாரம், கௌமாரி, சப்தமாதாக்கள், சாமுண்டி, ஜேஷ்டா, தத்துவம், தாந்த்ரீக வழிபாட்டு முறை, பராசக்தி, பிராம்மணி, மகேஸ்வரி, மூதேவி, வராஹி, வைஷ்ணவி, ஸ்ரீதேவி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 17\nபகுதி நான்கு : அணையாச்சிதை [ 1 ] ‘சூதரே மாகதரே கேளுங்கள், விண்ணக மின்னல் ஒன்று மண்ணில் எரிந்தோடியதை நான் கண்டேன். பாதாளத்தின் நெருப்பாறொன்று பொங்கிப்பெருகிச்செல்வதை நான் கண்டேன். பாய்கலைப்பாவை புறங்காட்டில் நின்றதைக் கண்டவன் நான் படுகளக்காளி மலைச்சரிவில் எழுந்ததைக் கண்டவன் நான் படுகளக்காளி மலைச்சரிவில் எழுந்ததைக் கண்டவன் நான் எரிகண்ணுடைய திரயம்பிகை, வெண்பல் நகை அணிந்த சாமுண்டி, முழவென ஒலிக்கும் கங்காளி எரிகண்ணுடைய திரயம்பிகை, வெண்பல் நகை அணிந்த சாமுண்டி, முழவென ஒலிக்கும் கங்காளி சண்டி, பிரசண்டி, திரிதண்டி நான் கண்டேன், ஆம் நான் கண்டேன்’ நூற்றாண்டுகளாக சூதர்கள் அதைப்பாடினர். …\nTags: அங்கம், உக்ரசேனன், கலிங்கம், கார்த்யாயினி, காலராத்ரி, கூஷ்மாண்டை, கேகயமன்னன், சண்டி, சத்ருஞ்சயன், சந்திரகந்தை, சாமுண்டி, சித்திதாத்ரி, சேதிநாட்டு மன்னன், சைலஜை, சோமகசேனன், திரயம்பிகை, திரிதண்டி, பாஞ்சாலன், பாஹுதா, பிரசண்டி, பிரம்மை, மகாகௌரி, மாகதன், மாத்ருவனம், மீனாட்சி, வங்கம், வராஹி தேவி, விசித்திரவீரியன், வியாஹ்ரதந்தன், வேசரம், ஸ்கந்தை, ஹ்ருஸ்வகிரி\nசெக் குடியரசின் வாழ்க்கை [பிரகாஷ் சங்கரன்]\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nவெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30719/", "date_download": "2019-10-17T02:34:39Z", "digest": "sha1:NZXE2WGX4MPXFL2SXZB4DJFUOZTTN7IU", "length": 8786, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "படைவீரர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது – GTN", "raw_content": "\nபடைவீரர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது\nபடைவீரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு வட்டியில்லா கடன் வழங்கியுள்ளது. ஊனமுற்ற படைவீரர்கள் மற்றும் உயிர் நீத்த படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இவ்வாறு வட்டியில்லா வீட்டுக் கடன் வழங்கப்பட்டுள்ளது.\nசேவா வனிதா பிரிவினால் இந்த கடன் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி ஆகியோர் இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக பங்கேற்றிருந்தனர். சுமார் ஐம்பது பேருக்கு இவ்வாறு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.\nTagsarmy உயிர் நீத்த ஊனமுற்ற சேவா வனிதா படைவீரர்கள் வட்டியில்லா கடன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்லுண்டாய் வெளியில் பிரதமருடன் TNAயின் முக்கியஸ்த்தர்கள்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமணியந்தோட்டம் இளைஞன் படுகொலை – கொலையாளிகள் தலைமறைவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரித்தானிய தூதருடன் BBK Partnership பினர் சந்திப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 கோடி மோசடி – இரண்டாம் சந்தேகநபருக்கு பிணை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஓய்வுபெற்றதன் பின்னரும் அரச மாளிகை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவத்திடம் சரணடைந்த அனைவரும் மீள்குடியமர்த்தப்பட்டனர் என்கிறார் கோத்தாபய…\nமாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு அமைய செயற்படுவேன் – ஞானசார தேரர்\nசுகாதார அமைச்சிற்கு ஏற்பட்ட நட்டம் குறித்து விசாரணைகள் ஆரம்பம்\nகல்லுண்டாய் வெளியில் பிரதமருடன் TNAயின் முக்கியஸ்த்தர்கள்.. October 16, 2019\nமணியந்தோட்டம் இளைஞன் படுகொலை – கொலையாளிகள் தலைமறைவு… October 16, 2019\nபிரித்தானிய தூதருடன் BBK Partnership பினர் சந்திப்பு… October 16, 2019\n11 கோடி மோசடி – இரண்டாம் சந்தேகநபருக்கு பிணை… October 16, 2019\nஓய்வுபெற்றதன் பின்னரும் அரச மாளிகை…. October 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=108265?shared=email&msg=fail", "date_download": "2019-10-17T04:17:31Z", "digest": "sha1:DHBC36DON32EDJP4WLZ5CQPNALIN3RD7", "length": 13928, "nlines": 105, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசுதந்திரமாக நடத்தும் சூழல் ஏற்பட்டதும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு", "raw_content": "\nகுர்திஷ் போராளிகள் மீது தாக்குதல்; துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா - ஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் - மந்திரி பேச்சால் சர்ச்சை - சீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி - ரூ.2,000 நோட்டு அச்சடிப்பது நிறுத்தம்: ஆர்டிஐயில் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதில் - பாண்டிச்சேரியில் கிரண்பேடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nசுதந்திரமாக நடத்தும் சூழல் ஏற்பட்டதும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர் | கோப்புப்படம்: க.ஸ்ரீபரத்\nசுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தும் சூழல் ஏற்பட்டதும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவி்த்துள்ளது.\nதமிழக முதல்வராகவும், ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவுமாக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. சட்ட விதிகள் படி, காலியாக இருக்கும் தொகு திக்கு 6 மாதங்களுக்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய உறுப்பினர் பொறுப்பேற்க வேண்டும்.\nஅதன்படி, காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் பிரச்சாரமும் சூடுபிடித்திருந்தது. இந்நிலையில், பணப் பட்டுவாடா புகார் உள்ளிட்ட பல காரணங்களால் வாக்குப்பதிவுக்கு 2 நாள் முன்னதாக இடைத்தேர்தலை ரத்து செய்து ஆணையம் உத்தரவிட்டது.\nஒரு தொகுதியில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படாவிட்டால் அதற்கான காரணங்களை மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும். அதன்படி, ஜெயலலிதா மறைந்து ஜூன் 5-ம் தேதியுடன் 6 மாதங்கள் முடிந்துள்ளன. எனவே, ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தி புதிய உறுப்பினரை தேர்வு செய்ய முடியாததன் காரணத்தை மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக கடந்த 2-ம் தேதி சான்றிதழ் ஒன்றை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:\nதமிழக சட்டப்பேரவையில் ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ ஜெயலல���தாவின் மரணத்தால் காலியிடம் ஏற்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடத்த அறிவிக்கை வெளியிடப்பட் டது. ஆனால், வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால், ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு உகந்த சூழல் ஏற்படாததால், 6 மாதத்துக்குள் தேர்தலை நடத்த முடியவில்லை.\nநேர்மையாக தேர்தலை நடத்து வதற்கான சூழல் வரும்வரை இடைத்தேர்தலை தள்ளிவைக்கு மாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும் பரிந்துரைத்தார். அதைத் தொடர்ந்து, கடந்த மே 30-ம் தேதி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 151-ஏ பிரிவின்படி தேர்தலை தற்போது நடத்துவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக மத்திய சட்டம் மற்றும் சமூக நீதி அமைச்சகத்துக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.\nஅதனடிப்படையில், ஆர்.கே. நகரில் உரிய காலத்துக்குள் தேர் தலை நடத்த முடியவில்லை என சான்றளிக்கப்படுகிறது. மேலும், அந்தத் தொகுதியில் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதற்கான உகந்தசூழல் ஏற்பட்டதும் தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் ஆணையம் அறிவிப்பு நேர்மை 2017-06-07\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க தயாராகும் தமிழகம்\n3 தொகுதி இடைத்தேர்தல்; 2 வாரத்திற்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு;திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை தேர்தல் ஆணையம் அறிவிப்பு பாஜக வுக்கு நெருக்கடி\nபா.ஜ.க தோல்வி படுதோல்வி; மூன்று மக்களவை தொகுதிகளிலும் – சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி கட்சிகள் வெற்றி\nஇடைத்தேர்தலில் நடிகர் விஷால்;கமலின் ஒத்திகை களமாகிறது ஆர்.கே.நகர் தொகுதி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nகுர்திஷ் போராளிகள் மீது தாக்குதல்; துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா\nஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் �� மந்திரி பேச்சால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chiristhavam.in/lent-3rd-sunday/", "date_download": "2019-10-17T04:09:11Z", "digest": "sha1:G62AVOR33KOLGBX4ZJZI2PSNEMMQY33Z", "length": 10375, "nlines": 52, "source_domain": "www.chiristhavam.in", "title": "தவக்காலம் 3ஆம் ஞாயிறு - Chiristhavam", "raw_content": "\nஆண்டவருக்கு உரியவர்களே, தூயவராம் ஆண்டவர் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். ஆண்டவர் முன்னிலையில் தூயவர்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கி றது. வரலாற்றை வழிநடத்தும் கடவுளின் பிள்ளைகளாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவரும், நமது அழைத்தலின் மேன்மையை உணர அழைக்கப்படுகிறோம். தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவரும், தங்களை மாசற்ற பலிப்பொருளாக அர்ப்பணிக்க வேண்டுமென கடவுள் விரும்புகிறார். நாம் பாவிகள் என்பதை உணர்ந்து மனம் மாறும் பொழுது ஆண்டவரின் மீட்பை பெற்றுக்கொள்வோம். “மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அழிவீர்கள்” என்ற இயேசுவின் எச்சரிக்கைக்கு செவிகொடுத்து, தூய வாழ்வு வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.\nஆண்டவருக்கு உரியவர்களே, இன்றைய முதல் வாசகம், ஓரேபு மலையில் ஆடு மேய்த்து கொண்டிருந்த மோசேயை ஆண்டவர் அழைத்ததை பற்றி எடுத்துரைக்கிறது. எகிப்திய அடிமைத்தனத்தில் சிக்கித் தவித்த இஸ்ரயேல் மக்களை விடுவித்து, பாலும் தேனும் பொழியும் பரந்ததோர் நாட் டிற்கு அவர்களை நடத்திச் செல்ல ஆண்டவர் மோசேயைத் தேர்ந்தெடுக்கிறார். எரியும் முட்புதரில் மோசேக்கு காட்சி அளித்த கடவுள், அவரிடம் தூய்மையை எதிர்பார்க்கிறார். “உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமானது” என்று ஆண்டவர் மோசேயிடம் அறிவுறுத்துவதைக் காண்கிறோம். என்றென்றும் ‘இருக்கின்றவராக இருக்கின்ற’ கடவுள் முன்னிலையில் தூயவர்களாக வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.\nஆண்டவருக்கு உரியவர்களே, இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரயேலரைப் பற்றி எடுத்துரைக்கிறார். பாலைநிலத்தில் அவர் களுக்கு உணவும் தண்ணீரும் கிடைத்த பொழுதும், பெரும்பான்மையோர் ஆண்டவருக்கு எதிராக முணுமுணுத்தனர். கடவுளுக்கு எதிராக செயல்பட்டதால் அவர்கள் அழிவுக்கு ஆளானார்கள். நாம் மனம் மாறும் பொருட்டு, இவை நமக்கு எச்சரிக்கையாக அமைந்திருக்கின்றன என்பதை திருத்தூதர் சுட்டிக்காட்டுகிறார். பாவத்தின் தீய விளைவினை உணர்ந்தவர்களாய், மனம் மாறிய புதுவாழ்வு வாழும் வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.\n1. தூய்மையின் நிறைவாம் இறைவா, உமது அருளும் வல்லமையும் பெற்ற ஒருவரை எம் திருச்சபையை வழிநடத்தும் தலைமை பொறுப்புக்கு தேர்வு செய்து, அவர் வழியாக திருச்சபையும் உலகமும் உம்மை நோக்கி முன்னேற துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.\n2. என்றும் வாழும் இறைவா, உமது திருச்சபையின் உறுப்பினர்களான ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொது நிலையினர் அனைவரும் தங்கள் அழைத்தலின் மேன்மையை உணர்ந்தவர்களாய், தூய கிறிஸ்தவ வாழ்வு வாழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.\n3. இருக்கின்றவராக இருக்கின்ற இறைவா, உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும், உமக்கும், உமது மக்களுக்கும் பணி செய்யவே அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, நீதி மற்றும் உண்மையின் பாதையில் மக்களை வழிநடத்த உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.\n4. மனமாற்றம் அருளும் இறைவா, இவ்வுலகின் கவலைகளாலும், பண ஆசையாலும் உம்மை மறந்து, தீமையின் பாதையில் பயணித்து கொண்டிருக்கும் மதிகெட்ட மனிதர்களை மனந்திருப்பி, தூய வாழ்வு வாழ தூண்டுதல் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.\n5. புனிதத்துக்கு அழைக்கும் இறைவா, உம் திருமகனின் எச்சரிக்கையை முழுதும் உணர்ந்தவர்களாய், மாசற்ற புதுவாழ்வு வாழும் வரத்தை எம் பங்கு மக்கள், அருட்சகோதரிகள், பங்குத்தந்தைஅனைவருக்கும் வழங்கி ஆசீர்வதிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.\nதமிழ் மக்கள் அனைவரும் கிறிஸ்தவ சமயத்தின் விசுவாச உண்மைகள், வரலாற்றுத் தகவல்கள் அனைத்தையும் அறிய உதவும் கலைக்களஞ்சியமாக இந்த வலைதளம் உருவாகி வருகிறது. இந்த வலைதளத்தைப் பிறருக்கு அறிமுகம் செய்தும், இப்பணிக்காக உங்களால் இயன்ற நன்கொடை வழங்கியும் உதவ உங்களை வேண்டுகிறோம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ladybagcn.com/ta/latest-fashion-red-classic-small-cheap-gift-shopping-customized-wholesale-pu-women-shoulder-bag-crossbody-bag-woman-handbag.html", "date_download": "2019-10-17T03:17:39Z", "digest": "sha1:N7L2XVGIYKP6LV7BKSRWUKQZHHPXSFYG", "length": 8096, "nlines": 213, "source_domain": "www.ladybagcn.com", "title": "", "raw_content": "சமீபத்திய பேஷன் சிவப்பு கிளாசிக் சிறிய மலிவான பரிசு ஷாப்பிங் அமைத்துக்கொள்ள மொத்த பு பெண்கள் தோள் பை கிராஸ்பாடி பையில் பெண் கைப்பை - சீனா கங்க்ஜோ Zihang தோல்\nஒரு வாரம் 7 நாட்கள் 9:00 இருந்து 7:00 மணி வரை\nமொத்த சங்கிலி பையில் பெண்கள் தோள்பட்டை messeng கிராஸ்பாடி ...\nசூடான விற்பனை புகழ்பெற்ற தோள்பட்டை தூதர் பை சாதாரண சிறிய ...\n2018 நாகரீகமான மற்றும் நேர்த்தியான நவீன பெண்கள் மைல் கைப்பை ...\nமலிவான புதிய பேஷன் பெண்கள் விண்டேஜ் தூதர் பை பெண் ...\nபையில் சாதாரண பையில் womenR க்கான 2018 உயர்தர சங்கிலி ...\nசமீபத்திய பேஷன் சிவப்பு கிளாசிக் சிறிய மலிவான பரிசு ஷாப்பிங் மொத்த பு பெண்கள் தோள் பை கிராஸ்பாடி பையில் பெண் கைப்பை அமைத்துக்கொள்ள\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nபு பெண்கள் தோள் பை\nடிடி எல் / சி\nவாடிக்கையாளர் தேவைகள் படி அமைத்துக்கொள்ள முடியும்\n>>> இலவச மாதிரி & இருப்பில் பெற இங்கே கிளிக் செய்யவும்\nகொடுப்பனவு: டிடி எல் / சி\nபோர்ட்: குவாங்டாங், சீனா (பெருநில)\nமுந்தைய: பிளாக் மினி அழகான பிரபலமான மொத்த சாதாரண சீனா பெண் தோல் பைகள் பெண்கள் கைப்பைகள் தோள்பட்டை பெண் கைப்பை\nஅடுத்து: 2018 புதிய பாணி விளிம்பு குஞ்சம் கைப்பைகள் பெண் பரிசு சங்கிலி மினி தோல் கிராஸ்பாடி கை பையில் பெண்கள் தோள் பை\nசெயின் தூதர் பைகள் பெண் பிரபலமான கைப்பை casua ...\nமொத்த விற்பனை புதிய வடிவமைப்பாளர் காட்டு கருப்பு பெரிய நவநாகரீக ...\nதொழிற்சாலை விலை மொத்த சிறிய சங்கிலி விருப்ப newe ...\n2018 சூடான விற்பனை புதிய வடிவமைப்பு ஃபேஷன் சிறிய பழுப்பு WH ...\nPU ஃபேஷன் அழகான எளிய சங்கிலி தோள் பை ...\nமொத்த விற்பனை சங்கிலி பை ஃபேஷன் நேர்த்தியுடன் பெண்கள் ...\nதினசரி வழங்கினார் சமீபத்திய செய்திகளைப் பெறுங்கள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/59108-india-close-to-masood-azhar-france-help-india.html", "date_download": "2019-10-17T02:32:02Z", "digest": "sha1:YTTQNDKZGSUWTARH66IDYDLFIPDNIFVB", "length": 9667, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மசூத் அசாரை நெருங்கும் இந்தியா : துணை நிற்கும் பிரான்ஸ் | India close to Masood Azhar : France Help India", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nமசூத் அசாரை நெருங்கும் இந்தியா : துணை நிற்கும் பிரான்ஸ்\nபுல்வாமா கொடூர தாக்குதலுக்கு காரணமான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியா ‌எடுத்து வரும் நடவடிக்கைகள் வேகம் பெற்றுள்ளன.\nபயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள்‌ பட்டியலில் சேர்க்க தீவிர முயற்‌சி மேற்கொ‌ள்ளப் போவதாக இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தெரிவித்துள்ளார். இதுதொடர்‌பான தீர்மானத்தை சில நாட்களில் ஐநா சபையில் கொண்டு வர அந்நாடு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுட‌ன், பிரான்ஸ் அதிபரின் ஆலோச‌கர் பேசியுள்ளதாகத் தெரிகிறது.\nஇதற்கிடையில், ‌மசூத் அசாருக்கு தண்டனை பெற்றுத்தர இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, தங்கள் நாடு துணை நிற்கும் என ரஷ்ய அமைச்சர் டெனிஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக‌, புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் குற்றவாளிகளை தண்டிக்க இந்தியாவுக்கு துணை நிற்போம் என அமெரிக்காவும் கூறியிருந்தது. இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத நிகழ்வுகளுக்கு காரணமாக இருந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத் தலைவர் மசூத் அசாரின் மீது நடவடிக்கை எடுக்க வசதியாக அவரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க கடந்த 10 ஆண்டுகளாக‌‌ மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. ‌ஆனால், இந்தியா 3 முறை மேற்கொண்ட முயற்சிகளுக்கு சீனா முட்டு‌க்கட்டை போட்டது‌.\nஇந்நிலையில், ஐநா ‌பாதுகாப்பு சபையில் உரிய ஆதாரங்களுடன் பிரான்ஸ் மூலம்‌ மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வர இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவுக்கான இந்திய தூ‌தர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்க்லா மற்றும் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா ஆகியோருடன் உள்துறை அமை‌ச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தியுள்ளார்.\n“தேமுதிகவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை” - ஸ்டாலின்\n“கூட்டணியை முறித்துக் கொள்ளலாம்...” - சிவசேனா-பாஜக இடையே வார்த்தைப் போர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்திய அணியில் தோனியின் நிலை என்ன\nகொலை செய்த சடலத்துடன் சரணடைந்த அமெரிக்க இந்தியர் - ‘ஷாக்’ ஆன போலீஸ்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\nசர்வதேச அளவில் பசி பட்டியல்: இந்தியாவுக்கு எந்த இடம் \nநெகிழிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nரூ.5 ஆயிரம் கோடி கடனில் ஏர் இந்தியா \n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\n ஏமாற்றமளித்த இந்திய கால்பந்து அணி..\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தேமுதிகவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை” - ஸ்டாலின்\n“கூட்டணியை முறித்துக் கொள்ளலாம்...” - சிவசேனா-பாஜக இடையே வார்த்தைப் போர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Drug?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-17T03:24:13Z", "digest": "sha1:P4AGU45LIIUHTPUV5LP3EHIVF7I7MGUI", "length": 8207, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Drug", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nதிருமணமான பெண் ஐஏஎஸ் மீது ஒருதலைக் காதல் - சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது\nவலி நிவாரண மாத்திரைகள் போதை மாத்திரைகளாக விற்பனை\n''சிகரெட்டை பற்ற வை'' - போதையில் ரகளை செய்த ரவுடி\nவலி நிவாரணிக்கு அடிமையாக்கும் மருந்துகள் - ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு அபராதம்\nவலி நிவாரணிக்கு அடிமையாகும் மருந்துகள் - ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு அபராதம்\nவலி நிவாரணிக்கு அடிமையாகும் மருந்துகள் - ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு அபராதம்\nதூக்க மாத்த���ரையால் வந்த வினை - தந்தையை சுத்தியால் அடித்துக் கொன்ற மகன்\nசுதந்திர தின சோதனையில் 10 கோடி ரூபாய் போதைப் பொருட்கள் பறிமுதல்\nமது அருந்திய மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற கிளை நூதன தண்டனை\nகஞ்சா கடத்திய கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு\n\"இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவது நாட்டிற்கு நல்லதல்ல\" - ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்\nகாவலர் உயிரிழப்பு விவகாரம் : போதை மறுவாழ்வு மையத்தில் ஆய்வு\nபோதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த காவலர் உயிரிழப்பு\nசென்னைக்கு சப்ளையாகும் போதைப் பொருட்கள்.. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்..\n“ஊக்க மருந்து குறித்த செய்தி முற்றிலும் வதந்தி” - கோமதி சகோதரர் பேட்டி\nதிருமணமான பெண் ஐஏஎஸ் மீது ஒருதலைக் காதல் - சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது\nவலி நிவாரண மாத்திரைகள் போதை மாத்திரைகளாக விற்பனை\n''சிகரெட்டை பற்ற வை'' - போதையில் ரகளை செய்த ரவுடி\nவலி நிவாரணிக்கு அடிமையாக்கும் மருந்துகள் - ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு அபராதம்\nவலி நிவாரணிக்கு அடிமையாகும் மருந்துகள் - ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு அபராதம்\nவலி நிவாரணிக்கு அடிமையாகும் மருந்துகள் - ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு அபராதம்\nதூக்க மாத்திரையால் வந்த வினை - தந்தையை சுத்தியால் அடித்துக் கொன்ற மகன்\nசுதந்திர தின சோதனையில் 10 கோடி ரூபாய் போதைப் பொருட்கள் பறிமுதல்\nமது அருந்திய மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற கிளை நூதன தண்டனை\nகஞ்சா கடத்திய கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு\n\"இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவது நாட்டிற்கு நல்லதல்ல\" - ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்\nகாவலர் உயிரிழப்பு விவகாரம் : போதை மறுவாழ்வு மையத்தில் ஆய்வு\nபோதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த காவலர் உயிரிழப்பு\nசென்னைக்கு சப்ளையாகும் போதைப் பொருட்கள்.. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்..\n“ஊக்க மருந்து குறித்த செய்தி முற்றிலும் வதந்தி” - கோமதி சகோதரர் பேட்டி\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2016/05/blog-post_210.html", "date_download": "2019-10-17T02:55:33Z", "digest": "sha1:H22NNMXDFI2HV4FZRWX53FAVJIIIFUXP", "length": 29799, "nlines": 292, "source_domain": "www.visarnews.com", "title": "’சிம்பு இவ்வளவு நேர்மையான ஆளா?’ - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Movie Review » ’சிம்பு இவ்வளவு நேர்மையான ஆளா\n’சிம்பு இவ்வளவு நேர்மையான ஆளா\nபடம் ஓடினால் ஹிட் என்பது தாண்டி வெளியானாலே ஹிட்தான் எனுமளவுக்கு ‘இப்ப வருமோ.. எப்ப வருமோ’ என்று காத்திருந்து, நேற்று இரவு வரை தடா தடா என்று பேசப்பட்டு, பல ட்விஸ்ட்களுக்குப் பிறகு இன்று வெளியாகியிருக்கிற படம் ‘இது நம்ம ஆளு’\nரெண்டு காதலில் தோற்றவன், மூன்றாவது காதலிக்கு மூணு முறை தாலிகட்டும் ஜாலியான காதல் படம் ஏன், எதற்கு, எப்படி என்பது திரைக்கதை. சிம்புவின் நடிப்புக்கு 'விடிவி' கார்த்திக் கேரக்டரை மட்டுமே சிலிர்த்துக் கொண்டு பேசிய ரசிகர்களுக்கு, இன்னொரு சர்பிரைஸ் கிஃப்ட் கொடுத்திருக்கிறார் சிம்பு. விடிவி எலைட் வெர்ஷன் என்றால் இது பொலைட் வெர்ஷன். சண்டை இல்லை, பன்ச் இல்லை, விரலை ஆட்டும் வித்தைகள் இல்லை. அட, டான்ஸில்கூட குட்டிக்கரணம் அடிக்கவில்லை. எந்தவிதமான பூச்சும் இல்லாத இயல்பான நடிப்பால் ஸ்கோர் செய்கிறார் சிம்பு. நயன்தாரா வெறுப்பேற்றும் போதெல்லாம் பொங்கி எழாமல் அடக்கி வாசித்து அடக்கி வாசித்து நயன்தாராவை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கவர முயற்சித்து ஓரளவு அதில் வெற்றியும் பெறுகிறார்.‘ சிம்பு இவ்வளவு நேர்மையான ஆளா’ என நயன் சிலாகிப்பது போல், நம்மையும் எண்ண வைத்துவிடுகிறார் பாண்டிராஜ். ஆனால் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் எல்லா வசனத்தையும் மெ-து-வா-க-வே பேசுவது ஏன் ப்ரோ\n இந்த மாதிரிப் பொண்ணு கடுப்பேத்தினா எத்தனை வேணா தாங்கிக்கலாம்யா என்பதுபோல வருகிற ஒவ்வொரு காட்சியிலும் அப்படி மின்னுகிறார். அந்தக் குட்டியூண்டு உதட்டில், சில்மிஷ சிரிப்பை உதிர்த்துக் கொண்டே சிம்புவுக்கு இவர் வைக்கும் டெஸ்ட்கள் ஒவ்வொன்றும் ஓஹோ. அழைப்பை எடுக்காமல் கடுப்பேற்றும்போதும், அழைத்துக் கோபப்படும்போதும், ஆக்ஸிடென்ட் பற்றிச் சொல்லும்போது சண்டை போடும்போதும், பேச்சை வளர்த்து வளர்த்து முத்தம் கேட்பதாகட்டும் அம்மணிக்கு க்யூட்னஸ் ஓவலோட் அதில் காஸ்ட்யூமரின் பங்கு குறிப்பிடவேண்டியது\nஆர்யா தமன்னா இந்தப் படத்தில் நடித்திருந்தால் நிச்சயம் இடைவேளையோடு நடையைக் கட்டியிருப்போம். படத்தின் ஸ்பெஷலே, சிம்பு - நயன் உடனான ரியல் லைஃபை ஒட்டிய கதையையே ரீலிலும் காட்டிய இயக்குநர் பாண்டிராஜின் புத்திசாலித்தனம்தான். ஆரம்பத்திலிருந்து படம் முடியும் போது ‘உங்களை வெச்சு ஒருவழியா படத்தை முடிச்சுட்டேன்யா’ என்பது வரை தொய்வில்லாமல் நிஜ கலாய்ப்புகளாய் ரசிகனை ஒன்ற வைத்ததில் ஜொலிக்கிறார் பாண்டிராஜ்.\nஆண்ட்ரியா, சிம்புவின் ப்ரேக் அப் ஆன காதலியாக வந்து, படத்தில் மிக முக்கியமான கட்டத்தில் சிம்பு - நயன் சேர உதவுகிறார். அவருக்கும் சிம்புவுக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகும் அந்த டிபார்ட்மென்டல் காட்சியும், அதை வைத்துக் கொண்டே விளம்பர லீட் எடுக்கும் ஐடியாவும் செம்ம கால், மெசேஜ்கள் வரும்போது திரையில் அதைக் காண்பிப்பதும், அதே போல சிம்பு நயன் பெயரையும், நயன் சிம்பு பெயரையும் காண்டாக்டில் சேமிப்பதிலேயே அவர்கள் கெமிஸ்ட்ரி வளர்வதையும், தேய்வதையும் இந்த ஜெனரேஷன் டிரெண்டுக்கு ஏற்ப காண்பித்ததற்கும் சபாஷ்\nசிம்பு பேசிக் கொண்டே இருக்க அதற்கு கவுன்டர் கமெண்ட் கொடுக்கும் வேலையை முழுநேரமாகச் செய்து வருகிறார் சூரி. சூரியின் குறிப்பிடப்படக்கூடிய சில படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். மனதில் நிற்கவில்லையென்றாலும், படம் பார்க்கும்போது சூரியின் காமெடிகள்தான் கொஞ்சம் எனர்ஜி ஏற்றுகிறது. நயன்தாரா 1000 முறை சிம்புவிடம் 'ஸாரி' சொல்லச் சொல்ல, அதை எண்ணும் சூரியின் அட்ராசிட்டி செம லவ் பண்ணும்போது ஓகே. நிச்சயம் ஆன பொண்ணுகூட பேசறப்பவும் ஃப்ரெண்ட் கேக்கறா மாதிரியேவா பேசிட்டிருப்பாங்க லவ் பண்ணும்போது ஓகே. நிச்சயம் ஆன பொண்ணுகூட பேசறப்பவும் ஃப்ரெண்ட் கேக்கறா மாதிரியேவா பேசிட்டிருப்பாங்க அதுவும் சூரியே ‘ரொம்ப பேசி U சர்ட்டிஃபிகேட் படத்துக்கு A சர்ட்டிஃபிகேட் வாங்க வெச்சுடாதீங்கடா’ என்னும் அளவுக்கு\nஅப்பாக்கள் என்றாலே அன்பானவர்கள்தான் என்ற 'பாண்டிராஜ் தியரி'தான் ஜெயப்பிரகாஷ் கேரக்டருக்கும். அன்பான அப்பாவாக அல்லாமல், சிம்புவுக்கு அருமையான நண்பனாக வந்துபோகிறார் இந்தப் 'Buddy'. ஜெயப்ரகாஷுக்கும் நயன்தாராவின் அப்பாவாக வரும் உதய் மகேஷ் இருவருக்குமான கெமிஸ்ட்ரியும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. குறளரசன் இசை என்பதை டைட்டிலில் காட்டிய அளவுக்கு படத்தின் பின்னணியிலும் காட்டியிருக்கலாம். ஆஃபீஸ், வீடு, பைக், கார் என்று சீரியலுக்கான லொகேஷனிலேயே படமும் பயணிப்பது கொஞ்சம் போரடிக்கிறது. அதே போல அத்தனை அந்நியோன்ய சம்பந்திகள் இதற்கெல்லாம் கல்யாணத்தை நிறுத்துவது.. ம்ஹும்.\nதயாரிப்பு டி.ஆர் என்பதால் ‘அந்த டயலாக் ஷீட்டை எங்கிட்ட குடு’ என்று பாண்டிராஜிடமிருந்து வாங்கி ரீ ரைட் பண்ணிக் கொடுத்துவிட்டாரோ எனுமளவு கொரியர் / கேரியர், சரித்திரம் / தரித்திரம், கவுச்சி / கவர்ச்சி என்று ஒவ்வொரு வரிக்கும் ரைமிங்கோ ரைமிங். ‘ஆறு மணி நேரமா பேசறாங்க’ என்று சூரி சொல்வதை நாமே உணருமளவு நயனும், சிம்புவும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். எகெய்ன், அது நயன் - சிம்பு என்பதாலும் அவர்களின் ஆஃப் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரியை நாம் அறிந்தவர்கள் என்பதாலுமே ரசிக்க முடிகிறது. அது தெரியாமல் படம் பார்த்தால்..என்ன இது இவ்வளவு மெதுவாக கதை நகர்கிறது என யோசிக்க வைத்து இருக்கும்.\nசாதாரண, ட்விஸ்ட்கள் அற்ற, எதிர்பார்க்கிற காட்சியமைப்புகள் கொண்ட கதைதான். ‘எனக்கு நடிக்கத் தெரியாதுங்க’ என்று சிம்பு தன்னைத் தானே கலாய்த்துக் கொள்ள, ‘நீ ஏன் பப்ளிசிட்டிக்கு என்ன வேணா பண்ற’ என்று நயன் சிம்புவைக் கேட்க, ‘அவன் கான்ட்ரவர்ஸி மன்னன். சொன்ன நேரத்துக்கு வராம அவன் நெனைச்ச நேரத்துக்குதான் வருவான்’ என்று சூரி சிம்புவின் மைனஸ்களைச் சொல்ல என்று படம் முழுக்க நிஜத்தைத் தூவியிருப்பதில் ரசிக்க வைக்கிறான் இந்த, இது நம்ம வாலு.. ச்சே.. இது நம்ம ஆளு\nடெய்ல் பீஸ்: இந்தக் கால இளைஞர்கள், ஏற்கனவே சென்சிடிவ். இந்த லட்சணத்தில், காதல் சேர்வதற்காக, நயன்தாரா எடுக்கும் அந்த முடிவு.. இந்த அழகான படத்திற்கு அபத்தமான திருஷ்டிப் பொட்டு\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமைத்திரி- ரணில் அரசு அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வு காண வேண்டும்: இரா.சம்பந்தன்\nஇலங்கைக்குள் இன்னொரு தேசம் இல்லை: பிரதமராக பதவியேற்ற ரணில் தெரிவிப்பு\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nசச்சின் மகன் அர்ஜுன் மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள...\nநிக்கி கல்ராணி விளையாடின கேம் எது தெரியுமா\nஇது நம்ம ஆளு - விமர்சனம்\nகங்கை நதியில் மாயமானாரா வேந்தர் மூவிஸ் மதன்\nதாமதமாகும் பாலாவின் அடுத்த படம்.\nகாதலருக்கு ஒரு நீதி, மேக்கப் மேனுக்கு ஒரு நீதி\nகலாபவன் மணி அருந்திய மதுவில் மெத்தனால் அல்கஹால்: ம...\nஉள்ளாட்சித் தேர்தல்களிலும் எங்களது கூட்டணி தொடரும்...\nபுதிய அரசியலமைப்புக்கு பொதுமக்களிடம் இருந்து 5000க...\nநோர்வே வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் இலங்கை வந்தா...\nகுமரன் பத்மநாதன் எதிர்வரும் யூலை 26ஆம் திகதி வரை ந...\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்குத் தடை; அமைச்சரவைத் ...\nவடக்கு மீள்குடியேற்றம்; எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்...\nமாடல்களும், நடிகைகளும் தங்கள் அழகைப் பாதுகாக்க செய...\nபெங்களூரில் பிரியாமணிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்\nத்ரிஷா படத்துக்கு ஹாலிவுட் கலைஞர்கள்\nதி.மு.கவின் தோல்விக்கு காங்கிரஸ்தான் காரணம்: தமிழி...\nஆலுமா டோலுமா இப்படியும் அர்த்தம் இருக்கா\nமீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும...\nபேரறிவாளனுக்கு வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை\nஇரண்டு ஆண்டுகளில் எழுநூறுக்கும் மேற்பட்டத் திட்டங்...\nலசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான ஆவணங்களை புலனாய்...\nகிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான முப்படையினரின...\nபொலிஸ், காணி அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் பரிச...\nஇராணுவத்தினர் பாடசாலைக்குள் நுழைவதைத் தடுக்கும் அத...\nஜெயலலிதாவின் தலையீட்டைக் கோருவதன் மூலம் விக்னேஸ்வர...\nராஜபக்ஷக்கள் நன்றியுணர்வு அற்றவர்கள்: மேர்வின் சில...\nஉலர் திராட்சையின் அபூர்வ நன்மைகள்\nகோஹ்லியை மனதார காதலிக்கும் பூனம் பாண்டே\nபழாப்பழ பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nசிங்கப்பூரில் வசிக்கும் இந்திய பெண் எழுத்தாளருக்கு...\nமாதவிடாய் தாமதம் ஆவதற்கு இவை தான் காரணம்\nஉலகின் தலைசிறந்த வீரர் வீராட் கோஹ்லி\nஇணையத்தளத்தில் அதிகம் தேடப்படும் அரசியல்வாதிகளில் ...\nவசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம்; சி.வி.விக்னேஸ்...\nவடக்கு மக்களின் பிரச்சினைகளை தெற்கிலுள்ளவர்கள் விள...\nமைத்திரி - சேக் ஹசீனா சந்திப்பு; இலங்கை பங்களாதேஷ்...\nநோர்வே வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் நாளை மறுதினம...\nமுப்படையினரின் ‘புறக்கணிப்பு’ முடிவுக்கு கிழக்கு ம...\nதேசிய பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை:...\nதமிழ்த் தேசியத்தின் பெ���ரால் அரசியல் செய்வோர் ஊடகங்...\nபோருக்குப் பின் வடக்கில் கல்வி வளர்ச்சி பாரிய வீழ்...\nகாணாமற்போகச் செய்யப்பட்டோரின் உறவினர்களின் பங்களிப...\nநிலையான அபிவிருத்தியை நோக்கி இலங்கை ஸ்திரமாக நகர்க...\nதமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு\nசிம்புவுக்கு தனுஷ் ரசிகர்கள் வாழ்த்து\n”கபாலி” ரஜினியை புகழ்ந்த விஜய்\n’சிம்பு இவ்வளவு நேர்மையான ஆளா\nஇந்தியாவிலேயே நிறைகூடிய குழந்தையைப் பெற்றெடுத்த பெ...\nசன்ன, உபுலீ பாரிய ஊழல் மோசடி ஆணைக்குழுவில்\nதெரிந்து கொள்ளுங்கள் சமையல் மந்திரம்\n உங்களுக்கான சூப்பர் பேஸ் ப...\n“அவருக்கு என்னால் பந்துவீச முடியாது”: வாசிம் அக்ரம...\nஇங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை\niPhone 7 கைப்பேசிக்கு இத்தனை மவுஸா\nஇதுதாங்க உலகத்திலேயே காஸ்ட்லியான ஸ்மார்ட் போன்: வி...\nபூசா சிறைச்சாலையில் திடீர் தேடுதல் வேட்டை\nஅணுகுண்டு விழுந்த ஹீரோசீமா எரிகுண்டு விழுந்த முள்ள...\nதமிழ், ஹிந்தி என்று பார்ப்பதில்லை. நல்ல கதைகளை சப்...\nதிரைப்படங்களில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளுக...\nஎம்ஜிஆருக்கு தந்த வெற்றியை இப்போது மக்கள் தந்திருக...\nஎமக்கான அரசியல் தீர்வுக்கு ஜெயலலிதா உந்து சக்தியாக...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை திட்டி...\nநல்லிணக்கப் பொறிமுறைக்கான கருத்துக்களையும், ஆலோசனை...\nகருணாநிதிக்கு வாழ்த்துத் தெரிவித்து சம்பந்தன் கடித...\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் முறையற்ற செயலை ஏற்க மு...\nமுதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பில் இந்தோனேசிய ஜனா...\nசமந்தாவின் காதலர் இவர் தானா\nதாம்பத்தியத்தில் பெண்களுக்கு எந்த வகையான தீண்டல்கள...\nவயதானால் தம்பதியருக்கு தாம்பத்தியத்தில் இன்பம் குற...\nஅதிகளவு கோபத்தை வரத் தூண்டும் உணவுப் பொருட்கள்\nஉடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிடக்கூடாத உணவுகள்\nசுரங்க லக்மல் மீண்டும் இலங்கை அணிக்கு\nகர்ப்பிணி பெண்ணிற்கு வாடகைக்கு வீடு வழங்க மறுத்த உ...\nபொது வாழ்வை விட்டுப் போகிறேன்: தமிழருவி மணியன்\nஈராக்கின் படை நடவடிக்கையில் சிக்கவிருக்கும் ஃபலுஜா...\nமோடி அலை சதவிகிதம் குறைந்துள்ளது: கருத்துக்கணிப்பு...\nகாணாமற்போனோர் தொடர்பிலான தனிப்பணியகத்துக்கு அமைச்ச...\nஈழத்தமிழர்களுக்கான ஒத்துழைப்பினை ஜெயலலிதா தொடர்ந்த...\nவடக்கில் பொருத்து வீடுகள் இல்லை; கல் வீடுகளே அமைக்...\nமுப்படை முகாம்களுக்கு செல்ல கிழக்கு மாகாண முதலமைச்...\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையை ம...\nமீண்டும் அஜித்துடன் இணைகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்\nஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி\nசாலை விபத்தில் பலியான சகோதரிகள்..\nஇயலாதவர்களுக்கு உதவிய நடிகர் கார்த்தி\nபீட்சா பர்கர் போன்றவற்றிலும் நச்சு இரசாயனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/scoopnews/99921-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-10-17T03:20:20Z", "digest": "sha1:ZPRKJDLJO4BNFNCRHQNTHVJRS7G5UYTI", "length": 18931, "nlines": 315, "source_domain": "dhinasari.com", "title": "இப்படி செய்தால் வலிப்பு நோயை தடுக்கலாம்...! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n இப்படி செய்தால் வலிப்பு நோயை தடுக்கலாம்...\nஇலக்கியம்உங்களோடு ஒரு வார்த்தைஉரத்த சிந்தனைதமிழகம்நலவாழ்வுபொது தகவல்கள்லைஃப் ஸ்டைல்\nஇப்படி செய்தால் வலிப்பு நோயை தடுக்கலாம்…\nவலிப்பு நோய் என்பது மூளையில் நிகழும் அசாதரணமான மின்னுற்பத்தி தான். மூளையில் உள்ள நியுரான் எனும் நரம்பு செல்கள் மின் உற்பத்தி மூலமே சமிக்ஞைகளை கடத்தும். சில நேரங்களில் ஏற்படும் அதிக அளவிலான மின் உற்பத்தி மூலம் கை கால்கள் வலிப்பு ஏற்படுகிறது.\nகால், கை வலிப்பு என்பதைத் தான் காக்காவலிப்பு என பேச்சு வழக்கில் மருவி விட்டது.\nவலிப்பு நோய் வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் வரும்.\nகுழந்தைகளுக்கு வரும் வலிப்பு நோய் உண்மையில் பெற்றவர்களை பதற வைக்கும். குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.\nபெண்கள் கர்ப்பத்துக்கு முன்பும் பின்பும் முறைப்படி உணவு, மற்றும் உரிய மருத்துவ பராமரிப்பு அளிப்பது.\nமருத்துவமனையில் தேர்ச்சிபெற்ற மருத்துவரிடம் பிரசவம் மேற்கொள்வது. ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே வலிப்பு வருவதைத் தடுக்கலாம்.\nகுழந்தைக்குக் காய்ச்சல் அதிகமாகும் போது வலிப்பு வரும்.\nகாய்ச்சல் வந்தால் உடனடியாகக் காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகளைக் கொடுத்து விடவேண்டும்.\nகாய்ச்சல் கண்ட குழந்தையின் உடலில் ஈரத் துணி கொண்டு ஒத்தடம் கொடுப்பதன் மூலம் உடலில் ஏற்படும் சூட்டை குறைக்க முடியும்.\nகாய்ச்சல் உள்ள குழந்தையைக் குளிரூட்டப்பட்ட அறையில் படுக்கவைப்பது போன்ற முதலுதவிகளை உடனே செய்வது மூலம் வலிப்பு வராமல் தடுக்க முடியும்.\nவலிப்பு நோய் தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு மீண்டும் வலிப்பு வருவதைத் தவிர்க்கலாம்.\nவலிப்புக்கான காரணம் அறிந்து, அளிக்கப்படும் தொடர் சிகிச்சையின் மூலம் வலிப்பு நோய் குணமாகும்.\nவலிப்பு நோய் தீர்க்க முடியாத நோய் அல்ல உரிய சிகிச்சை மற்றும் மாத்திரை, மருந்துகள் மூலம் இந்நோயை அகற்ற முடியும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திசிக்கலில் ஷோபா டே காட்டிக் கொடுத்த பாகிஸ்தான் முன்னாள் தூதர்\nஅடுத்த செய்திஅஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி \nபஞ்சாங்கம் அக்.17- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 17/10/2019 12:05 AM\nஒட்டுமொத்த தமிழ்நாடே எனக்கு எதிராக இருக்கிறது: மீராமிதுன்\nதென்னிந்திய நடிகா்கள் சங்க தேர்தல் செல்லாது.\nதமன்னாதான் அடுத்த தலைமுறை நடிகைகளுக்கு உதாரணம்\nஅந்த நாலு பேரும் என் கூட நேரத்தை கழிக்க நினைச்சாங்க: மீராமிதுன்\nஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\nகலைஞருக்கு ஆறடி நிலம் கொடுத்த அயோக்கியர்களை விட்டு வைக்கலாமா\nராஜீவ் காந்தி படுகொலை சில கேள்விகள்: கே.எஸ். ராதாகிருஷ்ணன்\n தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் 17ஆம் தேதி ஓய்வு பெறுவதால், அதற்குள் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்டாலின் செய்வது தேர்தல் விதிமுறை மீறிய செயல்: நடவடிக்கை எடுக்க ஹெச்.ராஜா கோரிக்கை\nஇதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்.\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nமிசா சட்டதில் ஸ்டாலின் சிறைக்கு சென்றார் என்பது கூட பொய்தானாம்.. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கட்சி திமுக.. அப்புறம் கருணாநிதியே ஒரு துண்டு சீட்டுதானாம்..\nஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், இலங்கை போர்க்குற��றங்கள் குறித்த அனைத்து விசாரணைகளும் நிறுத்தப்படும் என்றும், சிங்கள போர்ப் படையினர் அனைவரும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபாய இராஜபக்சே கூறியுள்ளார்.\nதினசரி செய்திகள் - 16/10/2019 5:41 PM\n தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nஉள்ளூர் செய்திகள் 16/10/2019 7:03 PM\nதிகார் சிதம்பரத்தை… அமலாக்கத் துறையும் கைது செய்தது நாளை 3 மணிக்கு நேரில் ஆஜர்படுத்த...\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/135-news/articles/vijayakumaran", "date_download": "2019-10-17T02:42:37Z", "digest": "sha1:4SEIPKXWWINJ55JPJ3PHMOEJ5TTUXOWV", "length": 21003, "nlines": 218, "source_domain": "ndpfront.com", "title": "விஜயகுமாரன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுலம்பெயர் தேசபக்த வேடக்காரர்களின் இலங்கை அரச சந்திப்பு\t Hits: 3028\nபிரேமானந்தாவும் இயேசுவை மாதிரி ஒரு தீர்க்கதரிசி தான் - அய்யா விக்கினேஸ்வரன்\t Hits: 1722\nயூதாஸ் என்ற யேசுவின் துரோகியும், ஈழத் துரோகிகளும்...\t Hits: 2239\nதமிழ்நாட்டில் தமிழில் பாடுவதற்கு போராடிய சிவனடியார் மறைந்தார்\nஒரு வேலையற்ற பட்டதாரியின் மரணம்\t Hits: 11633\nகத்தி முனையில் சிவப்பு இரத்தம்\nஎங்கள் பெண்களை மற்றவர்கள் எப்படி காதலிக்கலாம்\nசின்னப் பெடியன்கள் சொன்ன பிறகு தான் தமிழ் தலைமைகளைப் பற்றித் தெரியுதோ\nஅமெரிக்காக்காரன் ஜெனீவாவில் புடுங்குவான் என்றார்கள் பிழைப்புவாத தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள்\nமீளா அடிமை உமக்கே ஆனோம்\nபோராட்டங்களிற்கு விலை பேசும் கயவர்கள்\t Hits: 1637\nஏன் மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவரையும் இந்தக் கடவுள்கள் தம்மிடத்தில் சேர்த்துக் கொள்ளுவதில்லை\nதமிழரை தமிழச்சி ஆண்டால் மிச்சமிருக்கும் தமிழ்நாடும் கொள்ளையடிக்கப்படும்\t Hits: 1427\nநந்தினி, ஒரு தாழ்த்தப்பட்ட ஏழைப்பெண்ணின் கொலை\t Hits: 1511\nபதவி விலக வேண்டியது தமிழ்நாட்டு அரசியல் பொறுக்கிகளா, காவல்துறை நாய்களா\nகேப்பாபுலவுவில் மக்கள் போராடுகிறா���்கள்; எம் மக்களே இறுதி வரை நாம் போராடுவோம்\nஉண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டிருக்கலாம்; ஆனால் போராட்டங்கள் முடிவதில்லை\nகொல்ல வருகிறது கொக்கோ கோலா\t Hits: 1737\nமாட்டை உண்டதற்காக மனிதரை கொல்லும் மதவெறிக் கொலையாளிகள்\nஏறு தழுவிட எழுந்து வருவீர் நல்லூருக்கு\nதமிழர்கள் ஒல்லாந்தர்களால் புகையிலை பயிரிட கொண்டு வரப்பட்டவர்களாம் - ஒரு கண்டுபிடிப்பு Hits: 1680\nநீ உருப்படவே மாட்டாய், ஒரு ஆசிரியரின் வாழ்த்துப்பா\t Hits: 1535\nதமிழக அரசியலை நக்கல் அடிப்பவர்களே, நமது கேவலத்தை என்னவென்பது\nபோராளிகளைக் கை விடும் சமூகம் மண் மூடிப் போகட்டும்\nகாந்திக்கு சிலை வைத்து கசிய விடப்படும் கள்ள அரசியல்\t Hits: 1696\nகெளதம சித்தார்த்தன் இலங்கையில் வைத்து இனவாதிகளால் கொல்லப்பட்டான்\nமக்கள் போராடும் போது மலைகளும் வழி விடும்\nஒரு பார்ப்பனப் பயங்கரவாதி பாடையிலே போகிறான்\t Hits: 2746\nஎமது தோழர்கள் லலித் - குகன் கடத்தப்பட்டு காணாமல் போய் ஐந்து வருடங்கள்...\nஅ.தி.மு.கவும், ஆயிரம் திருடர்களும் கொள்ளைக்கூட்டத்தின் தலைவி மரணம்\t Hits: 3845\nமனிதர்கள் எழுவார்கள்\t Hits: 2267\nபுரட்சி கியூபாவை விடுதலை செய்தது\t Hits: 1486\nஅவனும் என்னை மாதிரி ஒரு கெட்டிக்காரன் தான்\nசவுதியில் கொல்லப்பட்ட மலையகத்தின் ஏழைத் தாய்\t Hits: 2455\n\"தமிழ் நாயே, நான் உன்னைக் கொல்லுவேன்\" Hits: 1713\nஅயோக்கியர்களின் அரசியலில் அடிமைத்தனம் சகஜமப்பா\nகல்வியை நாளைய நம்பிக்கையாக இறுகப் பிடித்திருக்கும் நம் குழந்தைகளிற்காக குரல் கொடுப்போம்\nஈழம் மாமி கிலாரிக்காக தேங்காய் உடைக்க அனைவரும் வருக - தேங்காய் சிவாஜிலிங்கம்\t Hits: 2050\nஇலங்கையில் பெளத்தர்களை தவிர மற்றவர்களிற்கு இடமில்லை - பெளத்த மதவெறி Hits: 1406\nமாணவர்களின் கொலைகளிற்குப் பின் மறைந்திருக்கும் நயவஞ்சகர்கள்\t Hits: 1595\nபிரபாகரனின் தாயாரை திருப்பியனுப்ப காரணமாக இருந்தவள் காசி ஆனந்தனிற்கு அம்மாவாம்\nஎன்னத்தை செய்து என்னத்தை புடுங்கப் போகிறியள்\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சிவசேனா என்னும் நச்சுக் கிருமி\t Hits: 3271\nஅப்ப, அய்யா விக்கினேஸ்வரன் ஒரு போராளி ஆகிட்டாரோ\nமலையகம் எரிகிறது, வாக்கு வாங்கிப் போன கள்ளர்கூட்டங்கள் எங்கே\nஎழுக தமிழரே, எழுந்து கட் அவுட்டுக்கு பால் ஊற்றும் தமிழரே\nநான் கொல்லப்படலாம், அதற்காக அழாதீர்கள்\t Hits: 1815\nகிளிநொச்��ியில் தீயணைக்க வண்டி இல்லை; அய்யாமாருக்கோ அதிவிரைவு வாகனங்கள்\t Hits: 4619\nதேசபக்தியைக் கிழித்தாய், வாழி காவேரி\nஎளிய மனிதர்களிற்கு மிக அரிதாகவே வெற்றிகள் கிட்டுகின்றன\t Hits: 1456\nதம்மை எதற்கும் இழக்காத போராளிகள்\t Hits: 2014\nகாணாமல் போனவர்களிற்காக ஆயிரம் பேர், என்றுமே காணாத முருகனிற்காக மூன்று லட்சம் பேர்\t Hits: 1986\nதமிழ்த் திரைப்படக்காரர்களின் உண்மை முகம் இப்போது தான் தெரிகிறதா, அறிவுக் கொழுந்துகளே\nஇறந்தும் இரக்க வேண்டின் அழியட்டும் இந்த உலகு\t Hits: 1625\nஇந்திய இராணுவத்திற்கு அஞ்சலி, அடுத்தது என்ன ராஜிவ் காந்திக்கு சிலையோ\nவிகாரைகளைத் திணிக்கும் சிங்கள பெளத்த இனவெறி அரசு\t Hits: 1241\nகடல் சூழ் கீரிமலை சிவனிற்கு கருவாட்டு மணம் பிடிக்காதாம், என்ன ஒரு சாதிவெறி\nலண்டன் ஈலிங் அருள்மிகு கனகதுர்க்கை அம்மன் தேர்த்திருவிழா சிறப்புக் கட்டுரை\nஒரு இனப்படுகொலையாளி பாதயாத்திரை போகின்றான்\t Hits: 2220\nவேண்டாம் இனியும் மக்களைக் கொல்லும் இனவாதம்\nகிளிநொச்சியில் மறுபடியும் ஒரு அநியாயம்\t Hits: 3026\nகிளிநொச்சி தமிழ்த்தேசியத்தில் மலையகத் தமிழருக்கு இடமில்லை Hits: 1853\nநான் உன்னை விட்டு பிரிவதுமில்லை, உன்னை விட்டு விலகுவதுமில்லை\nஐரோப்பாவில் இனவாதம், அது கிடக்கட்டும் நாங்கள் தேர் இழுப்போம்\t Hits: 1977\nநல்லூர் கந்தசாமி கோவில் தண்ணீர் பந்தல் - உபயம் இந்திய தூதரகம்\t Hits: 1356\nசாத்தான்களின் சட்டத்தரணிகள்\t Hits: 1649\nதொண்டைமானில் தொடங்கி மனோ கணேசன் வரையான மலையக மக்களின் எதிரிகள்\t Hits: 1180\nநூல்நிலையத்தை எரித்ததை ஒத்துக் கொள்ளாதவர்கள், இனப்படுகொலைக்கு நீதி வழங்குவார்களாம்\nவிடியலை நோக்கிய ஒரு பயணம்\t Hits: 1172\nஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்\nதமிழனை தமிழன் ஆண்டால் கூவத்தில் தேனும், பாலும் பாய்ந்து ஓடும்\nதமிழ்மக்களை கொன்றது மகிந்தா இல்லை; நாயக்கர்கள் தான் கொன்றார்கள், அண்ணன் சீமான்\t Hits: 2258\nசரவணபாபா என்னும் ஜிலேபி சாமியார் நெதர்லாந்தில். உங்கள் பணம் பத்திரம்..\nநின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும்\t Hits: 1643\nசம்பந்தன் அய்யா; நீங்கள் கெட்டவரா, ரொம்ப கெட்டவரா\nகாசி ஆனந்தன் தமிழ் மக்களிற்கு வைக்கும் கண்ணிவெடி\t Hits: 1386\nவழிந்தோடிய குருதியில் வரைந்த செங்கொடி\t Hits: 942\nகாற்றையும், போராளியையும் கட்டிப் போட முடியுமா\nஎதிர்த்து ஒரு வார்த்தை பேசுமா எதிர்��்கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு\nஜல்லிக்கட்டிற்கு தடை என்றால் தமிழன், திருமணம் என்றால் தேவன்\t Hits: 1029\nஆதரவற்ற அகதிகளை துன்புறுத்தும் தமிழ்நாட்டு அதிகார வர்க்க நாய்கள்\t Hits: 971\nசெந்தமிழன் சீமானும் பிறகு இரண்டு கொள்ளைக்காரர்களும்\t Hits: 1953\nஅடிமையானாலும் இந்திய எசமானர்களின் அடிமையாவோம், அய்யா சம்பந்தன்\t Hits: 1202\n, என்னது மறுபடியும் போரா\nநல்லூர் கந்தசாமியும், பாவாடை - தாவணியும்\t Hits: 1112\nபற நாயே, ஒரு தமிழ்த்தேசிய சாதிவெறி\t Hits: 1407\nபேராசிரியர்கள் வெள்ளிக்கிழமைகளில் கோவணம் மட்டுமே கட்ட வேண்டும் - யாழ் பல்கலைக்கழகம்\t Hits: 7511\n\"கற்பு கொள்ளையர் தினம்\" என்று ஊளையிடும் மதவெறி மிருகங்கள்\t Hits: 1114\nஇன்னுமாடா இந்த உலகம் ஐக்கிய நாடுகள் சபையை நம்புது\nசவுதிக்கும், சபரிமலைக்கும் மாதவிடாய் பெண்கள் என்றால் ஏன் சரியாவதில்லை\t Hits: 1660\nசும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா மிளகா கிளியே\nநம் அன்னையர் அழும் கண்ணீர் ஒரு நாள் மகிந்தாவை எரிக்கும்\nவைரமுத்து அண்ணாந்து விட்ட கொட்டாவி எல்லாம் ஈழ காவியமாக வரப்போகிறது\t Hits: 1609\nஉங்கள் பதவி ஆசைகளிற்கு மக்களை பலியிடாதீர்கள், தமிழ்த்தலைமைகளே\nஇந்து பயங்கரவாதம் செய்த கொலை ரோகித்தின் மரணம்\nஎம் பச்சை வயல்களை பறிக்க வரும் கொள்ளையர்கள் Hits: 1063\nதமிழ்த்தேசியம், இலங்கை அரசு ஆதரவு; ஒரே மேடையில் இரண்டு நாடகங்கள்\t Hits: 1182\nஇறந்த மனிதரைக் கூட இழிவுபடுத்தும் இந்துமத சாதிவெறி\nசெந்தமிழில் பெண்களைத் திட்டும் பைந்தமிழ் மறவர்கள்\t Hits: 1446\nஅடுத்ததாக அண்ணன் சீமான் பேச வருகிறார், அனைவரும் காதுகளை பொத்திக் கொள்ளவும்\t Hits: 1356\nகோலஞ்செய் யாழ்ப்பாணத்து பிரின்சிபலே நீயெனக்கு ஆறாம் வகுப்பு அட்மிசன் ஒன்று தா\nமித்திரனில் இருந்து யாழ்ப்பாண இணையத்தளம் வரையான ஊடகப்பொறுக்கிகள்\t Hits: 1845\nஆண்களால் தினம், தினம் கொல்லப்படும் வித்தியாக்கள்\nபொறுத்தது போதும் பொங்கியெழு, மாவை சேனாதிராசா\nஇந்த காவாலிகளின் பாட்டு மட்டும் தான் பெண்களை இழிவுபடுத்துகிறதா\nஅழாதே அம்மா, உன் கண்ணீர் ஒரு நாள் அவர்களின் அதிகாரங்களை எல்லாம் அழித்து ஒழிக்கும்\t Hits: 1129\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B7%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2019-10-17T03:45:02Z", "digest": "sha1:O6BZZIUI2JF63G3VCUOEL2MZW7Y3UVF3", "length": 16148, "nlines": 248, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூலியா திமொஷென்கோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n18 திசம்பர் 2007 – 4 மார்ச் 2010\n24 சனவரி 2005 – 8 செப்டம்பர் 2005\n4 பெப்ரவரி 2005 வரை பொறுப்பில்\nதுணை பிரதமர் (எரிபொருள் மற்றும் சக்திக்கான அமைச்சர்)\nஅலெக்சி செபெர்சுடோவ் (எரிபொருள் மற்றும் சக்திக்கான அமைச்சராக )[2][3]\nஇவான் பிளாச்கோவ் (எரிபொருள் மற்றும் சக்திக்கான அமைச்சர்)[4]\nட்நிபுரோபெட்ரோவ்ஸ்கி, சோவியத் ஒன்றியம் (தற்போது உக்ரைன்)\nஅனைத்து உக்ரைன் ஒன்றியம் \"தந்தையர்நாடு\"]] (1999–நடப்பு)\nயூலியா டைமோன்சென்கோ பிரிவு (2001–நடப்பு)\nகிறித்தவர் (உக்ரைன் பழமைவாத திருச்சபை)\nயூலியா வலோதிமீரிவ்னா திமொஷென்கொ (Yulia Volodymyrivna Tymoshenko, உக்ரைனியன்: Юлія Володимирівна Тимошенко, உச்சரிப்பு [ˈjulijɑ ʋɔlɔˈdɪmɪriʋnɑ tɪmɔˈʃɛnkɔ]), பிறப்பு பெயர்: கிரிக்யன் (Grigyan)[5][6] (Ukrainian: Грігян, லாத்விய மொழியில் குடும்பப்பெயர் \"கிரிக்யனி\"லிருந்து);[7] (பிறப்பு: 27 நவம்பர் 1960) ஓர் உக்ரைனிய அரசியல்வாதி. சனவரி 24 முதல் செப்டம்பர் 8, 2005 வரையும் பின்னர் திசம்பர்18, 2007 முதல் மார்ச் 4,2010 வரையும்[8][9] உக்ரைனின் பிரதமராக பதவி வகித்தவர். 2005ஆம் ஆண்டின் போர்பசு இதழின் 100 மிகவும் செல்வாக்குடைய பெண்கள் பட்டியலில் மூன்றாவதாக வந்தவர்.) அனைத்து உக்ரைன் ஒன்றியம் தந்தையர்நாடு கட்சி மற்றும் யூலியா டைமோன்சென்கோ பிரிவின் தலைவராக உள்ளார்.\nஅரசியலில் வருவதற்கு முன்னர் பொருளியல் மற்றும் கல்வித்துறையில் செயலாற்றி வந்தார். அரசியலில் நுழைவதற்கு முன்னரே எரிவளி தொழிலில் ஈடுபட்டு பெரும் பணம் ஈட்டியுள்ளார். நாட்டின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராக விளங்கினார். 2004ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2005 ஆம் ஆண்டு சனவரி வரை நடந்த செம்மஞ்சள் புரட்சிக்குத் தலைமையேற்று[10] உக்ரைனின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11]\n2010ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில், விக்டர் யானுகோவைச்சிடம் தோல்வியுற்றார். இருப்பினும் இரண்டாவது மற்றும் இறுதி சுற்றில் 45.47% வாக்குகள் பெறிருந்தார்.[12]). முதலில் தேர்தல் முடிவுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தோல்வியை ஏற்க மறுத்த டைமோசென்கோ,[13][14] பெப்ரவரி 20, 2010 அன்று \"நீதிமன்றத்தில் உண்மை வெளிப்படாது\" என்று கூறி தமது முறையீட்டை மீளப் பெற்றுக்கொண்டார்.[15]\n��ே 10, 2010 முதல் இவர் மீது பல வழக்குகள் போடப்பட்டன. சனவரி 2009ஆம் ஆண்டில் உருசியாவுடன் கையொப்பிட்ட இயற்கை எரிவளி இறக்குமதி உடன்பாட்டில் ஊழல் குறித்து நடந்து வந்த வழக்கில் நீதிமன்ற விதிகளை பலமுறை மீறியதாக ஆகத்து 5, 2011 அன்று கைது செய்யப்பட்டார்.[16][17][18] இந்த உடன்பாட்டை பேரம் பேசும்போது தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக அக்டோபர் 11, 2011 அன்று உக்ரைனியன் நீதிமன்றம் டைமோசென்கோவிற்கு ஏழாண்டுகள் சிறைதண்டனை விதித்தது.[19] இந்தத் தீர்ப்பு அரசியல் நோக்குடையதாக சில விமரிசகர்கள் கருதுகின்றனர். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற பன்னாட்டு அமைப்புகளின் அதிகாரிகள் \"தேர்ந்த சில அரசியல் எதிரிகளுக்கு எதிரான குற்றவிசாரணை\"யாக குறை கூறியுள்ளனர்.[17]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் திமொசென்கொ என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/05/23/infosys-top-executives-salaries-jump-200-004163.html", "date_download": "2019-10-17T02:46:28Z", "digest": "sha1:VYE3D6QKEQP2IDQHWDLTMD2U22QHU735", "length": 23468, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பெரிய தலைகளுக்கு மட்டும் 200% சம்பள உயர்வு : இது இன்போசிஸ் ஸ்டைல் | Infosys top executives' salaries jump 200% - Tamil Goodreturns", "raw_content": "\n» பெரிய தலைகளுக்கு மட்டும் 200% சம்பள உயர்வு : இது இன்போசிஸ் ஸ்டைல்\nபெரிய தலைகளுக்கு மட்டும் 200% சம்பள உயர்வு : இது இன்போசிஸ் ஸ்டைல்\nஇந்தியவின் Fundamentals வலுவாக இருக்கிறது\n15 hrs ago இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\n18 hrs ago வேலை காலி வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை\n இந்தியாவின் இந்த 3 துறைகளால் பொருளாதாரத்தில் மந்த நிலை..\n1 day ago 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nNews அம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்��ு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களுரூ: இந்தியாவில் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனம், தனது உயர்மட்ட பணியாளர்கள் சிலருக்கு மட்டும் 2015-16ஆம் ஆண்டுக்கான சம்பளத்தை 200 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.\nமேலும் 200 சதவீதம் சம்பள உயர்வு பெற்ற அனைவரும் இந்நிறுவனத்தில் ஏற்கனவே அதிகச் சம்பளம் வாங்கும் பணியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வருடம் இன்போசிஸ் நிறுவனத்தில் விஷால் நியமனத்திற்குப் பிறகு, பணியாளர்களுக்குச் சம்பளம் உயர்வு, பதவி என வாரி வழங்கி வருகிறது.\nஇந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தில் சிஓஓ யுபி பிரவீன் ராவ், சிஎப்ஓ ராஜிவ் பன்சால், குளோபல் சர்வீஸ் தலைவர் ஸ்ரீகாந்தன் மூர்த்தி ஆகியோரின் போன்ஸ் மற்றும் ஊக்கத் தொகையை 200 சதவீதம் அதிகரித்துள்ளது.\nகடந்த வருடம் சம்பளம், போனஸ் மற்றும் ஊக்கத் தொகையாகப் பிரவீன் ராவ் பெற்ற தொகை 333,085 டாலர் மட்டுமே. தற்போது இதன் அளவு 197 சதவீதம் உயர்ந்து 990,702 டாலராக இன்போசிஸ் உயர்த்தியுள்ளது.\nஅதேபோல் இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான ராஜீவ் பன்சால்-இன் மொத்த வருமானம் (சம்பளம்,போனஸ் மற்றும் ஊக்கத் தொகை) 170 சதவீதம் உயர்ந்து 770,858 டாலராக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இவரின் வருமானம் 284,892 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nபிரவீன் ராவ் மற்றும் ராஜீவ் பன்சால் ஆகியோரை ஒப்பிடுகையில் ஸ்ரீகாந்தன் மூர்த்தி அதிகளவிலான உயர்வைப் பெற்றுள்ளார்.\nசில மாதங்கள் முன்பு வரை இந்நிறுவனத்தின் மனித வளப் பிரிவின் தலைவராக இருந்தவர் தற்போது குளோபல் சர்வீஸ் மற்றும் டெலிவரி பிரிவின் தலைவராக உள்ளார்.\nஇவரின் வருமானம் தற்போது 202 சதவீதம் உயர்ந்து 658,636 டாலராக உயர்ந்துள்ளது.\nகடந்த வருடம் இந்நிறுவனம் தனது பணியாளர்களுக்கு அதிகப்படியாக 6-7 சதவீதம் வரையிலான சம்பள உயர்வை அளித்தது, இந்த வருடம் இதன் அளவு 6.5 சதவீதமாக உய���ும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.\n8.7 பில்லியன் டாலர் மதிப்பு இந்நிறுவனத்தின் வருமான 7.1 சதவீதம் அதிகரித்துள்ள காரணத்தினால் இன்போசிஸ் நிர்வாகம் பணியாளர்களுக்கு அதிகளவிலான சம்பள உயர்வை அளித்து வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅரிசோனாவில் புதிய அலுவலகம்.. 1000 பேருக்கு வேலை கொடுக்கும் இன்போசிஸ்..\nஓரே நாளில் ரூ2.8 லட்சம் கோடி மாயம்.. 5 சதவீதத்தின் எதிரொலி..\nஒரு ஃபோனுக்கு 7 வருட காத்திருப்பு அந்த நான்கு பேருக்கு நன்றி சொல்லும் நாராயண மூர்த்தி\nInfosys நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டும் 1 பில்லியன் டாலர் வருமானம்..\nஇந்தியர்களுக்குக் கைகொடுத்த சிடிஎஸ்.. அமெரிக்காவில் மக்கள் கொண்டாட்டம்..\nஇன்போசிஸை விட்டு ஓடும் ஊழியர்கள்.. அதிர்ச்சியில் நிறுவனம்.. களத்தில் இறங்கும் பெரிய தலைகள்..\nInfosys நாராயண மூர்த்தியோட மாப்ள இங்கிலாந்து கேபினெட்லயா..\nInfosys: 18000 பேர வேலைக்கு எடுக்கப் போறோம் இறுதி ஆண்டு மாணவர்கள் தயாராகவும்..\nஎச்-1பி விசா கெடுபிடி: அமெரிக்கர்களுக்கு வேலையை அள்ளி வழங்கிய இன்ஃபோசிஸ்\nரூ.10,000 ரூ. 15,000 சம்பளத்துக்கு தயங்கும் இளைஞர்கள்\nஊழியர்களுக்கு ரூ.5 கோடி பங்கா.. அதுவும் ஊக்கத்தொகையாவா.. இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவிப்பு\nலாப நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதல்ல.. இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவன உரிமம் ரத்தா\nRead more about: infosys salary pravin rao rajiv bansal srikantan moorthy vishal sikka இன்போசிஸ் சம்பளம் பிரவீன் ராவ் ராஜீவ் பன்சால் ஸ்ரீகாந்தன் மூர்த்தி விஷால் சிக்கா\n ஆனால் கட்டாய ஓய்வு உண்டு..\n38,127 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ்30..\nபவுன் தங்கத்துக்கு 1,040 ரூபாய் விலை சரிவா செப் 04 உச்ச விலையில் இருந்து இவ்வளவு சரிந்திருக்கிறதா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/the-aiadmk-government-has-no-right-to-criticize-stalin-says-duraimurugan/articleshow/71121819.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2019-10-17T03:05:51Z", "digest": "sha1:Q3C56J252XYQIC4Z2GP6IAACIN7LPXKK", "length": 20488, "nlines": 177, "source_domain": "tamil.samayam.com", "title": "Duraimurugan: ஸ்டாலின் பற்றி விமர்சிக்க அதிமுக அரசுக்கு எந்தத் தகுதியும் இல்லை- - துரைமுருகன் சாடல்! - the aiadmk government has no right to criticize stalin says duraimurugan | Samayam Tamil", "raw_content": "\nஸ்டாலின் பற்றி விமர்சிக்க அதிமுக அரசுக்கு எந்தத் தகுதியும் இல்லை- - துரைமுருகன் சாடல்\nஅனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ள அதிமுக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பற்றியும், அவரது வெளிநாட்டுப் பயணங்கள் பற்றியும் விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்\nஸ்டாலின் பற்றி விமர்சிக்க அதிமுக அரசுக்கு எந்தத் தகுதியும் இல்லை- - துரைமுருகன்...\nதமிழகத்தில் கருணாநிதி முதல்வராகவும், நான் பொதுப்பணித் துறை அமைச்சராகவும் இருந்தபோது 1967 முதல் 2011 வரை 41-க்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்பட்டதாக திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘நீர் மேலாண்மைக்கு திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன’ என்று முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கருணாநிதி முதல்வராகவும், நான் பொதுப்பணித் துறை அமைச்சராகவும் இருந்தபோது 1967 முதல் 2011 வரை 41-க்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்பட்டன.\nதும்பலஹள்ளி, சின்னாறு, குண்டேரிப்பள்ளம், வறட்டுப்பள்ளம், பாலாறு, பொருந்தலாறு, வரதமா நதி, வட்டமலைக்கரை ஓடை, பரப்பலாறு, பொன்னியாறு, மருதா நதி, பிளவுக்கல் (பெரியாறு), கடானா, ராமாநதி, கருப்பாநதி, சித்தாறு-1, சித்தாறு - 2, மேல் நீராறு , கீழ் நீராறு, பெருவாரிப்பள்ளம், மோர்தானா, ராஜாதோப்பு, ஆண்டியப்பனூர் ஓடை, குப்பநத்தம், மிருகண்டா நதி, செண்பகத்தோப்பு, புத்தன், மாம் பழத்துறையார், பொய்கை, நல்லாறு, வடக்கு பச்சையாறு, கொடுமுடி, அடவிநயினார், சாஸ்தா கோவில், இருக்கன்குடி, சென்னம் பட்டி, கிருதமால், நல்லதங்காள் ஓடை, நங்காஞ்சியார், வரட்டாறு வள்ளி மதுரை, பச்சைமலை, ஆனைவிழுந்தான் ஓடை என்று திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகளின் பட்டியலை முதல்வர் தெரிந்துகொள்ள வேண்டும்.\n22 ஆண்டுகளுக்கு முன் மாயமானவரின் உடல்கூறு கண்டுபிடிப்பு : அமெரிக்காவில் நிகழ்ந்துள்ள அதிசயம்\nநதி நீர் இணைப்புத் திட்டங்களின் முன்னோடி திமுக ஆட்சிதான். தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம், காவிரி டெல்டாவில் 378 தூர்வாரும் பணிகள், காவிரி கட்டுமானங்களை சீரமைக்கும் 225 பணிகள், 3,117 ஏரிகள், 534 அணைகளை புதுப்பித்து 5,774 கி.மீட்டர் தொலைவுக்கு நீர்வரத்துக் கால்வாய்கள் அமைத்தது என்று பல்வேறு நீர்பாசனத் திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன.\n2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் ரூ.62,349 கோடி முதலீடுகளைப் பெற்று, அதன்மூலம் 2 லட்சத்து 35 ஆயிரத்து 464 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலும், அம்பத்தூர் முதல் காஞ்சிபுரம் வரையிலும் நிறுவப்பட்டுள்ள தொழிற்சாலைகளே திமுக ஆட்சியின் சாதனைகளுக்கு சாட்சி.\nசென்னையில் சைபர் குற்றங்கள் அதிகமாம்: 4 மணிக்கு அலர்ட்டா இருங்க\nதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கை வெளியிட்டீர்களா என்று மு.க.ஸ்டாலினிடம் முதல்வர் பழனிசாமி கேட்டிருக்கிறார். 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு ரூ.5 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு வரப்போகிறது என்று அறிவித்துவிட்டு, இப்போது ரூ.14 ஆயிரம் கோடி மட்டுமே பெற்றுள்ள முதல்வர் பழனிசாமிதான் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி வெளியாகி இருக்கும் இந்த ரூ,14 ஆயிரம் கோடி விவகாரத்தை முதல்வரால் மறுக்க முடியுமா\nவெளிப்படையான நிர்வாகத் திறமை, ஊழல் இல்லாமல் தொழிற்சாலைகளுக்கு விரைவாக அனுமதி போன்ற நேர்மையான நடவடிக்கைகள் மூலம் முதலீட்டை வெகுவாகத் திரட்டியது திமுக ஆட்சி. ஆனால், அதிமுக ஆட்சியில் தொழில்துறை வீழ்ச்சி அடைந்துள்ளது.\nஅதிமுக ஆட்சியின் தோல்வியை மறைக்கவே திமுகவையும், மு.க.ஸ்டாலினையும் முதல்வர் பழனிசாமி விமர்சித்து வருகிறார். அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ள அதிமுக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பற்றியும், அவரது வெளிநாட்டுப் பயணங்கள் பற்றியும் விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை. இவ்வாறு துரைமுருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nவிவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை.. நீதிபதிகள் சரமாரி கேள்வி.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nநாமக்கல் பள்ளியில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்\nபொளக்க போகும் வடகிழக்கு பருவமழை; தேதி குறிச்சு சொன்ன வானிலை மையம்\nலலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு... இன்று பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் எவ்வளவு தெரியுமா\n தந்தையின் கண் முன்னே மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி..\nவெற்றி வித்தியாசம் 1.1% மட்டுமே- முதலமைச்சருக்கு ஸ்டாலின் ’ஷாக்’\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nஉத்தரப்பிரதேசத்தில் ஒருவரை கட்டி வைத்து அடிக்கும் கொடூரம்\nதன்னிடம் வேலை பார்க்கும் காவலர்களை எட்டி உதைக்கும் முதலாளி\nஹேமமாலினி கன்னம் போல சாலைகள்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு\nசபாஷ்.. இதுதான் மனிதநேயம்... துர்கா பூஜையை ஒன்றாக கொண்டாடிய ...\nVideo : நம்ம சமயம்\nகளைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்: அப்துல் கலாமிற்கு உலக அமைத...\nசவுதி அரேபியாவில் பயங்கர விபத்து; வெளிநாட்டவர் உட்பட 35 பேர் பலியான சோகம்\nசெம காட்டு காட்டும் பருவமழை- தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் நீர்மட்டம்\nபள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சகோதரர்கள்: மதுரையில் கொடூரம்\nChennai Rains: எங்க பாத்தாலும் தண்ணீர்; அதிகாலை முதல் சென்னையை புரட்டி எடுத்து வ..\nகாலையில் திண்ணைப் பிரச்சாரம்... மாலையில் திரையரங்கம்... அசதி தீர அசுரன் பார்க்க..\nசவுதி அரேபியாவில் பயங்கர விபத்து; வெளிநாட்டவர் உட்பட 35 பேர் பலியான சோகம்\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 17)\nரிஷப ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன்கள்\nசெம காட்டு காட்டும் பருவமழை- தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் நீர்மட்டம்\nபள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சகோதரர்கள்: மதுரையில் கொடூரம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஸ்டாலின் பற்றி விமர்சிக்க அதிமுக அரசுக்கு எந்தத் தகுதியும் இல்லை...\nமேட்டூர் அணையில் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்ட தண்ணீர் ந...\nராணுவ அதிகாரியிடமே ரூ.5 லட்சம் அபேஸ் செய்த இளைஞர்கள் : போலீஸ் ஸ்...\n மெழுகுவர்த்தி ஏந்தி நண்பர்கள் கண்ணீர் அஞ்...\nமாணவர்களே உஷார்... 5, 8 -ஆம் வகுப்புகளுக்கும் இனிமே பொதுத் தேர்வ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=28986&ncat=4", "date_download": "2019-10-17T04:15:02Z", "digest": "sha1:C7HUT6JCHLBZSVFNEOJJSTLYNZZ6MSSL", "length": 38804, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "கேள்வி பதில் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nசாவர்கருக்கு பாரத ரத்னா விருது விமர்சனத்துக்கு மோடி பதிலடி அக்டோபர் 17,2019\nநம் நாட்டில் 50 சதவீதம் வறுமை ஒழிப்பு சபாஷ் பொருளாதார வளர்ச்சிக்கும் உலக வங்கி பாராட்டு அக்டோபர் 17,2019\nகாஷ்மீரில் தலைவர்கள் கைது ஏன்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி அக்டோபர் 17,2019\nவெள்ளை குதிரையில் வட கொரிய அதிபர் அதிரடி திட்டத்துக்கு முன்னோட்டம் அக்டோபர் 17,2019\n'மாஜி' மந்திரி சிதம்பரம் மீண்டும் கைது சி.பி.ஐ.,யைத் தொடர்ந்து அமலாக்கத் துறை அதிரடி அக்டோபர் 17,2019\nகேள்வி: விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்தால், என்னிடம் உள்ள எம்.எஸ்.வேர்ட் புரோகிராம் நீக்கப்படுமா அதன் இடத்தில் மீண்டும் புதியதாக, வேர்ட் புரோகிராமை இன்ஸ்டால் செய்திட வேண்டுமா அதன் இடத்தில் மீண்டும் புதியதாக, வேர்ட் புரோகிராமை இன்ஸ்டால் செய்திட வேண்டுமா அதில் தயாரிக்கப்பட்ட டாகுமெண்ட் பைல்கள்\nஎன்.பி. சக்தி பெருமாள், விருதுநகர்.\nபதில்: எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலிருந்து விண்டோஸ் 10 சிஸ்டம் அப்டேட் செய்திடப் போகிறீர்கள் என்று தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்த கேள்வி தற்போது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலைப் பெறும் வகையில் கேட்கப்பட்ட கேள்வியாகும். நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8.1 சிஸ்டத்திலிருந்து, விண்டோஸ் 10க்கு மாறுவதாக இருந்தால், இந்த பயம் தேவையில்லை. வேர்ட் புரோகிராம் மாறாது. டாகுமெண்ட் பைல்களுக்கும் ஒன்று நேராது. ஆனால், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, கட்டணம் செலுத்திப் பெற்று, “கிளீன் இன்ஸ்டால்” செய்வதாக இருந்தால், உங்களுடைய அனைத்து புரோகிராம்களையும் மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும். டாகுமெண்ட்களை, பாதுகாப்பாக, பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.\nகேள்வி: கம்ப்யூட்டர் ட்ரெய்னிங் சென்டரில் பணி புரிகிறேன். எக்ஸெல் ஒர்க் ஷீட் குறித்து பாடம் கற்றுக் கொடுக்கையில், ஒர்க் ஷீட்களில் கிராபிக்ஸ் நான் தயார் செய்கிறேன். ஆனால், மாணவர்கள், அவர்களாகக் குறிப்பிட்ட இடத்தில் கிராபிக்ஸ் வரைந்து தர வேண்டும். அச்சில் எடுத்து தேர்வு வினாத்தாளாக இது தரப்பட வேண்டும் நாங்கள் எம்.எஸ். ஆபீஸ் 2003 பயன்படுத்துகிறோம். தயவு செய்து சிக்கலுக்குத் தீர்வு தரவும்.\nபதில்: உங்களுடைய நீண்ட கடிதத்தைப் படித்துப் பார்த்தேன். கிராமப் புற மாணவர்களுக்கு ஈடுபாட்டுடன், கம்ப்யூட்டர் பயன்பாட்டினைக் கற்றுத் தரும் தங்களின் பணிக்கு என் வணக்கங்கள். இனி, தங்கள் தேவைக்கு வருவோம். தீர்வு மிக எளிதுதான்.\nநீங்கள் தயாரித்த ஒர்க் ஷீட்களில் கிராபிக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. அதனை அச்சடிக்கையில், அனைத்து வேளைகளிலும், கிராபிக்ஸ் அச்சிடப்படுவதனை நீங்கள் விரும்பவில்லை. மாணவர்களுக்கு, தேர்வு நடத்துவதாக இருந்தால், அந்த தேர்வில், மாணவர்கள் கிராப் அமைக்க வேண்டிய வகையில் வினா இருந்தால், கிராப் இல்லாமல், அந்த இடத்தைக் காலியாக விட்டு, அதில், தேர்வாளர்கள், கிராப் வரைய வேண்டும் எனக் கேட்கலாம்.\nஇதற்கு, ஒர்க் ஷீட்டினை அச்சிடுகையில், கிராபிக்ஸ் காட்டப்படுவதை மறைத்துவிட்டால் போதும். இதனை மேற்கொள்ள, பைல் ஒன்றை கேள்வி பதில்களுடன் தயாரிக்கலாம். பதில்கள் அனைத்தும் கிராபிக் பைல்களாக இருக்க வேண்டும் என வைத்துக் கொள்வோம்.\nTools மெனுவில் Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது எக்ஸெல் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் View டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது வியூ டேப்பில் தரப்படும் ஆப்ஷன்கள் காட்டப்படும். இதில் Hide All என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்திடவும். உடன் அனைத்து கிராபிக்ஸ் படங்கள் மறைந்துவிடும். அவை, ஒர்க் ஷீட்டில் இன்னும் இருக்கும். ஆனால், மறைக்கப்பட்டிருக்கும்.\nஇப்போது நம் ஒர்க் ஷீட்டினை அச்சடிக்கலாம். கிராபிக்ஸ் மறைக்கப்பட்டிருப்பதால், ஒர்க் ஷீட் வேகமாக அச்சடிக்கப்படும். பின்னர், மீண்டும் கிராபிக்ஸ் காட்டப்பட வேண்டும் என்றால், மேலே சொல்லப்பட்ட வழிகளைப் பின்பற்றவும். Show All பட்டனைத் தேர்ந்தெடுத்து ஓகே கொடுக்கவும்.\nகேள்வி: முன்பு விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வந்தேன். அப்போது கண்ட்ரோல் கீயை அழுத்தினால், மவுஸ் பாய்ண்டர் எங்கு உள்ளது என்று, சிறிய அளவில் வட்டமிட்டு காட்டப்படும். என்னைப் போன்ற வயதானவர்களுக்கு, இது நல்ல உதவியாக ���ருந்தது. ஆனால், இப்போது விண்டோஸ் 10 உள்ள லேப்டாப் கம்ப்யூட்டரில், இது கிடைக்கவில்லை. இதனைப் பெற தர்ட் பார்ட்டி புரோகிராம் ஏதேனும் உள்ளதா\nஆர். சேகர் ராஜ், காரைக்குடி.\nபதில்: இந்த வசதி இன்னும் உள்ளது. விண்டோஸ் 10லும் உள்ளது. இதனை நீங்கள் இயக்கி வைக்க வேண்டும். அப்போதுதான் கிடைக்கும். முதலில் கண்ட்ரோல் பேனலைத் திறக்கவும். Mouse என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். Mouse Properties விண்டோ திறக்கப்படும். அதில் உள்ள Pointer என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு Show location of pointer when I press Ctrl key என்று உள்ள இடத்தில் டிக் அடையாளத்தினை அமைக்கவும். அதன் பின்னர், Apply மற்றும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இதன் பின்னர், நீங்கள் கேட்டுக் கொண்டபடி கண்ட்ரோல் கீ கிளிக் செய்திடுகையில், மவுஸ் பாய்ண்டர் உள்ள இடம் காட்டப்படும்.\nகேள்வி: அண்மையில், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்து அதனை நன்கு பயன்படுத்தி வருகிறேன். இதில், All Apps என்று ஒரு பிரிவு உள்ளது. App என்பது எதனைக் குறிக்கிறது பொதுவாக All Programs என்று தானே இருக்கும். அப்படியானால், புரோகிராம்கள், விண்டோஸ் 10ல் இல்லையா\nபதில்: App என்பது Application என்பதின் சுருக்கம். அப்ளிகேஷன் என்பது ஒரு புரோகிராம். புரோகிராம் என்பது ஓர் அப்ளிகேஷன். இரண்டும் ஒன்றேதான். விண்டோஸ் ஸ்டார்ட் மெனுவில் All Apps என்பது இருப்பதனைக் காணலாம். உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள்/ அப்ளிகேஷன்கள் அனைத்தும் அகர வரிசைப்படி பட்டியலிடப்படும்.\nஅப்ளிகேஷன்களை இரு வகைகளாகப் பார்க்கலாம். அவை ~ Apps and Desktop Apps ஆகியவை ஆகும். Desktop Apps என்பவை பெர்சனல் கம்ப்யூட்டரில் மட்டுமே, விண்டோஸ் 10 சிஸ்டத்தின் கம்ப்யூட்டிங் சக்தியுடன் இயங்குபவை ஆகும். இதில் வர்த்தக நிறுவனங்களுக்கான சாப்ட்வேர் மற்றும் அடோப் போட்டோஷாப் அல்லது அடோப் பிரிமியர் போன்றவை அடங்கும்.\nமற்ற அப்ளிகேஷன்கள், மற்ற கட்டமைப்பிலும் இயங்கும். விண்டோஸ் 10 பெர்சனல் கம்ப்யூட்டர், விண்டோஸ் டேப்ளட், விண்டோஸ் போன், ஏன் எக்ஸ் பாக்ஸ் ஒன் சாதனத்தில் கூட இயங்கும். நீங்கள் உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரை, அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் புதுப்பித்தால், பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களும் நீக்கப்படும். ஆனால், விண்டோஸ் இயக்கத்துடன் வரும் மைக்ரோச��ப்ட் பெயிண்ட், போட்டோ ஆப், குரூவ் மியூசிக், வேர்ட் பேட், நோட்பேட் மற்றும் விண்டோஸ் பிளேயர் ஆகியவை உடன் பதியப்பட்டே இருக்கும். மற்றவற்றை, நீங்கள் பணம் செலுத்தி வாங்கியவை மற்றும் விண்டோஸ் ஸ்டோரிலிருந்து பெற்று இன்ஸ்டால் செய்தவற்றை, நீங்கள் மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.\nஇந்த அப்ளிகேஷன்களை நீங்கள் கட்டணம் செலுத்தி வாங்கியிருந்தால், அவற்றிற்கான 'ப்ராடக்ட் கீ' என்ற உரிம அனுமதியினை வைத்திருக்க வேண்டும்.\nகேள்வி: ஜனவரி 12 முதல், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8.9 மற்றும் 10 ஆகியவற்றுக்குத் தரப்பட்ட பாதுகாப்பு பைல்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது எனக் கட்டுரையில் தகவல் தந்துள்ளீர்கள். என் கம்ப்யூட்டருக்குப் பாதுகாப்பான, வேகமாக இயங்கும் பிரவுசர் எது என்று சொல்லவும். அதனைப் பதிந்து வைத்துக் கொள்கிறேன். நன்றி. இல்லை என்றால், பழைய பிரவுசரிலேயே தொடரலாமா\nபதில்: முதலில் உங்கள் கேள்வியின் இறுதிப் பகுதிக்கு வருகிறேன். பழைய பிரவுசரில் தொடரலாமா என்று கேட்டுள்ளீர்கள். தொடரலாம். ஆனால், அது கத்தி தலைக்கு மேலே தொங்குவதைப் போன்றது. பாதுகாப்பு புதுப்பிக்கப்படாத பிரவுசர் என்பதால், எந்த நேரமும், உங்கள் கம்ப்யூட்டர் கைப்பற்றப்பட்டு, அதில் தரப்படும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம். எனவே, தயவுசெய்து வேறு பிரவுசருக்கு மாறிக் கொள்ளவும். நீங்கள் Chrome 49, Firefox 43, IE 11, அல்லது Opera 34 ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். எளிதான வழி, IE 11க்கு மாறிக் கொள்வதுதான். ஆனால், இது விண்டோஸ் 10ல் நன்றாகச் செயல்படுகிறது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், மைக்ரோசாப்ட், நீங்கள் விண்டோஸ் 10க்கு மாறிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது. அதனால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் செயல்படுவதனை அவ்வளவு சரியாகத் தரவில்லை. (விண்டோஸ் 10 சிஸ்டத்திலும், எந்த பிரவுசர் சரியாக நன்றாக இயங்குகிறது என முழுமையாக அறியமுடியவில்லை. ஆனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 சரியில்லை என்பது உறுதியாகத் தெரியப்பட்டுள்ளது.)\nமேலே சொல்லப்பட்ட அனைத்து பிரவுசர்களையும், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயக்கிப் பார்த்த பல சோதனைகளில், விண்டோஸ் 7க்கு, குரோம் 49 தான் சரியாக உள்ளது எனத் தெரிய வந்துள்ளது. எனவே, குரோம் பிர��ுசரையே பயன்படுத்தவும்.\nகேள்வி: புதியதாக ஐ போன் ஒன்றை வாங்கியுள்ளேன். இதுவரை ஆண்ட்ராய்ட் போன்களையே பயன்படுத்தி வந்துள்ளேன். இதில் முக்கியமான அப்ளிகேஷன்கள் என எவற்றைப் பதிய வேண்டும் என ஆலோசனை கூறவும். இணையதளங்களில் சென்று தேடினால், நிறைய அப்ளிகேஷன்கள் உள்ளன. அவை மூலம் மால்வேர் புரோகிராம்கள் வந்துவிடுமோ என அச்சமாக உள்ளது.\nபதில்: சிறந்த தொழில் நுட்பம் கொண்ட ஐபோனைப் பயன்படுத்தியத் தொடங்கியதற்கும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையான இந்த கேள்விக்கும் உங்களைப் பாராட்டுகிறேன். ஒரு சில பாதுகாப்பான, அதே நேரத்தில் தேவையுள்ள சில அப்ளிகேஷன்கள் குறித்து குறிப்புகள் தருகிறேன்.\nமுதலாவதாக கூகுள் போட்டோஸ் (Google Photos). ஆப்பிள் நிறுவனத்தின் iCloud Photo Library செயலிக்கு இணையாகச் செயல்படும். உங்கள் ஐபோன் போட்டோக்களை பேக் அப் செய்து நிர்வகிக்கலாம். இதனுடைய image recognition திறன் அசாத்தியமானது. எடுத்துக் காட்டாக, உணவு, மலை சார்ந்த போட்டோக்களை இதன் வழியாகத் தேடி அறியலாம். உங்கள் போட்டோ ஆல்பத்தினை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அடுத்ததாக, பேஸ்புக் மெசஞ்சர் (Facebook Messenger). இதன் மூலம், பேஸ்புக்கில் உள்ளவர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். இதற்கு பேஸ்புக்கில், உங்களுக்கு அக்கவுண்ட் இருக்க வேண்டும் என்ற தேவையும் இல்லை. இதனைப் பயன்படுத்தி வீடியோ மற்றும் போன் அழைப்புகளை ஏற்படுத்தித் தொடர்பு கொள்ளலாம். ஸ்பார்க் (Spark) என்ற மின் அஞ்சல் செயலி மிகவும் பயனுள்ளதாக இயங்கும். உங்களுக்கான இன் பாக்ஸ் ஒன்றில், உங்களுக்கு வரும் அஞ்சல்கள், அவற்றின் தன்மையில் பிரிக்கப்பட்டு உங்களுக்குக் காட்டப்படும். இது முற்றிலும் இலவசமே. அடுத்ததாக, Dropbox. அருமையான க்ளவ்ட் ஸ்டோரேஜ் வசதியினை இது தருகிறது. மிகவும் பயனுள்ள செயலியாக நான் கருதுவது Password. நாம் பல அக்கவுண்ட்களையும், பாஸ்வேர்ட்களையும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். இவை அனைத்தையும் இந்த செயலியில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். ஒரே ஒரு பாஸ்வேர்ட் மூலம் அவற்றைப் பெற்று பயன்படுத்தலாம். எனவே, ஹேக்கர்களிடமிருந்து நீங்கள் உங்கள் நிதிப் பரிமாற்றங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇன்டெல் ஸ்கைலேக் ப்ராசசர் தேவையா\nபாதிக்கப்பட்ட பத்து லட்சம் ஸ்மார்ட் போன்கள்\nவிண்டோஸ் 7க்குப் பின், ஆப்பிள் வாங்கலாமா\n200 கோடி உலக மொபைல் இணையப் பயனாளர்கள்\nஇந்தியாவில் பேஸ்புக் வருமானம் ரூ.123.5 கோடி\nதொடங்கியது கூகுள் இலவச வை பி சேவை\n'கூகுள் போட்டோஸ்' தரும் கூடுதல் வசதிகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/autotips/2019/07/12160007/1250732/Honda-Jazz-Electric-Spied-Testing-In-India-Yet-Again.vpf", "date_download": "2019-10-17T04:12:08Z", "digest": "sha1:G7R2ZJTS7JVBPZALZVDLJXQCPZCR7VYO", "length": 15296, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "மீண்டும் சோதனையில் சிக்கிய ஹோன்டா எலெக்ட்ரிக் கார் || Honda Jazz Electric Spied Testing In India Yet Again", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமீண்டும் சோதனையில் சிக்கிய ஹோன்டா எலெக்ட்ரிக் கார்\nஹோன்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் மீண்டும் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகிள்ளது.\nஹோன்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் மீண்டும் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகிள்ளது.\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மெல்ல அறிமுகமாகி வருகிறது. சமீபத்தில் ஹூன்டாய் நிறுவனம் தனது கோனா இ.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. என்ற பெருமையை பெற்றது.\nஹோன்டா நிறுவனம் தனது ஜாஸ் எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் சிலகாலமாக சோதனை செய்துவருகிறது. எனினும், இதுபற்றி ஹோன்டா தரப்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், ஜாஸ் இ.வி. கார் இந்தியாவில் மீண்டும் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nஇம்முறை இந்த கார் டெல்லியில் சோதனை செய்யப்படுகிறது. காரின் வடிவமைப்பு பார்க்க ஹோன்டா ஃபிட் இ.வி. போன்றே காட்சியளிக்கிறது. ஹோன்டா ஃபிட் கார் ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காரின் முன்புறம் சில்வர் நிற அக்சென்ட் செய்யப்பட்டு இருபுறங்கலில் உள்ள ஹெட்லேம்ப்களை இணைக்கிறது.\nபின்பறம் சிறிய ராப்-அரவுண்ட் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இது வழக்கமான எல்.இ.டி. டெயில்லேம்ப்களுக��கு மாற்றாக அமைந்திருக்கிறது. இத்துடன் காரில் பெரிய ஸ்பாயிலர் வழங்கப்பட்டுள்ளது. இது பின்புற விண்ட்ஷீல்டை மறைந்துக் கொள்ளும் வகையில் இருக்கிறது.\nஜாஸ் இ.வி. காரில் அழகிய வடிவமைப்பு கொண்ட அலாய் வீல்களும் வழங்கப்பட்டுள்ளன. சோதனை செய்யப்படும் காரில் இ.வி. என்பதை நிரூபிக்கும் சின்னம் எதுவும் இடம்பெறவிவ்லை, எனினும் காரின் முன்புற வலதுபக்கத்தில் சார்ஜிங் போர்ட் காணப்படுகிறது.\nசென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nசோதனையில் சிக்கிய யமஹா பி.எஸ். 6 ஸ்கூட்டர்\nமும்பையில் சோதனை செய்யப்படும் டாடா எலெக்ட்ரிக் கார்\nஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் டாடா அல்ட்ரோஸ்\nடொயோட்டாவின் அதிகம் விற்பனையாகும் கார்\nமேம்பட்ட அம்சங்களுடன் உருவாகும் இரண்டாம் தலைமுறை டியூக் 200\nகெடு முடிய ஆறு மாதங்கள் இருக்கு - அதற்குள் வினியோகத்தை துவங்கிய ஹோன்டா\nஹோன்டா காருக்கு ரூ. 2.5 லட்சம் வரை தள்ளுபடி\nஇந்தியாவில் ஹோன்டா ஆக்டிவா பி.எஸ். 6 அறிமுகம்\nவிரைவில் அறிமுகமாக இருக்கும் ஹோன்டா சி.பி.150 எம்.\nஇந்தியாவில் ஹோன்டா சி.பி.300ஆர் விலை மாற்றம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்க��்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/case-canceling-group-1-examination-judgment-adjournment", "date_download": "2019-10-17T04:20:37Z", "digest": "sha1:CM6YR7RVBJRRM4KUJ5YSS6ZVL4QF2KIU", "length": 12460, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "குரூப் 1 தேர்வவை ரத்து செய்யக்கோரிய வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு!! | Case for canceling Group 1 examination ... Judgment Adjournment !! | nakkheeran", "raw_content": "\nகுரூப் 1 தேர்வவை ரத்து செய்யக்கோரிய வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு\nகுரூப் ஒன் தேர்வை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\nகடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த குரூப் ஒன் தேர்வை 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினார்கள். இதற்கான முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. அந்த தேர்வு முடிவின் அடிப்படையில் 9050 பேர் மெயின் தேர்விற்கு தகுதியாகினர். ஆனால் இந்த தேர்வில் தவறான கேள்விகள் இடம்பெற்றிருந்ததாகவும், குரூப் ஒன் தேர்வே குளறுபடிகளுடன் நடந்துள்ளதாகவும் எனவே இந்த தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.\nகடந்த 13 ஆம் தேதி நடந்த இந்த வழக்கின் விசாரணையில் டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேர்வில் இடம்பெற்ற 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானது என ஒப்புக்கொண்டது. இது குறித்து விளக்கமளிக்க கால அவகாசம் தேவை என டிஎன்பிஎஸ்சி சார்பில் முறையிடப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன் போட்டி தேர்வுகளில் தவறான கேள்விகள் கேட்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதுகுறித்து சரியான விளக்கம் தேவை என தெரிவித்து டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க வேண்டும் என கூறி வழக்கை ஒத்திவைத்திருந்தார்.\nஇந்நிலையில் இன்று தொடங்கிய வழக்கின் விசாரணையில் தவறான கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பெண் கொடுத்தும் எதிர்மனுதாரர் தேர்வில் வெற்றிபெறவில்லை எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படிடி என்பிஎஸ்சி தரப்பு வாதிட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இதில் பாதிக்கப்பட்ட ஒருவரருக்கு தீர்வு கிடைத்திருக்கும் நிலையில் இதை பொதுநல வழக்காக ஏற்று ஒ��்டுமொத்த தேர்வு நடைமுறைகளுக்கும் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநீட் ஆள்மாறாட்டம்.. ஏன் சிபிஐ விசாரிக்க கூடாது\nஉங்கள் வீட்டு மருமகளை வரவேற்க இன்னொரு வீட்டின் மகளை கொன்று விட்டீர்கள்-உயர்நீதிமன்றம் வேதனை\nபிகில் படத்திற்கு தடை கோரி வழக்கு; இன்று விசாரணை\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஈரோட்டில் மழை... குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி\nஅமமுக ஒன்றிய செயலாளர் குண்டர் சட்டத்தில் கைது\nநிரூபித்துவிட்டால் அரசியலை விட்டு விலக தயார்- முதல்வருக்கு ஸ்டாலின் சவால்\nசேலத்தில் வெளுத்து வாங்கியது மழை வடகிழக்கு பருவம் இனிதே ஆரம்பம்\nஆர்யா படத்தின் ஷூட்டிங் நடக்கும் நிலையில் பிக்பாஸ் 3 பிரபலம் திடீர் சேர்ப்பு...\n15 வருடங்கள் கழித்து... கணவருடன் இணையும் ரம்யா கிருஷ்ணன்...\nகமல் பிறந்தநாளில் ரஜினி பட அப்டேட் வெளியாகிறது...\nஷாரூக்கான் படத்தின் உரிமையை வாங்கிதான் பிகில் எடுக்கப்பட்டதா\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nஅசின் என்னுடன் நடிக்க மறுத்தார்; பிரபுதேவா என்ன செய்தார் தெரியுமா இம்சை அரசன் டாக்ஸ் #1\nசீமானை உடனடியாக கைது செய்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் புகார்\n\"சீமான் பற்றி பேசி என்னோட தரத்தை குறைக்க விரும்பவில்லை\" - துரைமுருகன் அதிரடி\nஎஸ்.பி.க்கு கார், அவரது இரண்டு மனைவிகளுக்கு டிசைன் டிசைனாக அள்ளிக் கொடுத்த முருகன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/will-west-indies-beat-pakistan-in-second-match-of-world-cup/", "date_download": "2019-10-17T03:29:02Z", "digest": "sha1:3OGCGRABMNM43O3JUQIAKH3L4AFNIGWO", "length": 11840, "nlines": 183, "source_domain": "www.patrikai.com", "title": "பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் வேகத்தை காட்டுமா வெஸ்ட் இண்டீஸ்? | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»விளையாட்டு»பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் வேகத்தை காட்டுமா வெஸ்ட் இண்டீஸ்\nபாகிஸ்தானுடனான ஆட்டத்தில் வேகத்தை காட்டுமா வெஸ்ட் இண்டீஸ்\nநாட்டிங்ஹாம்: 2019 உலகக்கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில், இங்கிலாந்து – தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய நிலையில், மே 31ம் தேதி நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகள் நாட்டிங்ஹாமில் மோதுகின்றன.\nஇதுவரையான உலகக்கோப்பை ஆட்டங்களில் இரு அணிகளும் 10 முறை மோதியுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி 3 முறை மட்டுமே வென்றுள்ளது.\nநியூசிலாந்துடன் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில், 421 ரன்களை குவித்து பலரையும் பயமுறுத்தியுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. அந்தப் போட்டியில் வெல்லவும் செய்தது.\nஅந்த அணியின் ஆல்-ரவுண்டர் கார்லோஸ் ப்ராத்வெய்ட், தமது அணியால் 500 ரன்களைக்கூட கடக்க முடியும் என்று சவால் விட்டுள்ளார்.\nஉலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக, வலுவான இங்கிலாந்துடன் நடந்த ஒருநாள் தொடரை 2 – 2 என்பதாக சமன்செய்த வெஸ்ட் இண்டீஸ், முத்தரப்பு தொடரில் வங்கதேசத்திடம் தோல்வியடைந்த அதிர்ச்சியும் நடந்தது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்2019: 5நாட்கள் நடைபெறும் பயிற்சி ஆட்டம் அட்டவணை\nபலரின் கணிப்பையும் பொய்யாக்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி\n2019 உலகக் கோப்பை: போட்டியில் பங்கேற்கும் அணிகள் குறித்து நாடுகள் அறிவிக்கும் விவரம்…\nவிமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nடச்சு காவல்துறையினரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கிளி….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பிரம்மோற்சவம் : இன்று தங்க ரதம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்��ங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/59929-actor-typist-gopu-passes-away.html", "date_download": "2019-10-17T02:28:29Z", "digest": "sha1:S537EXDSZYSG4G5OFKPPY5QDPL4JNQMP", "length": 7892, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்! | Actor ‘Typist’ Gopu passes away", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nபழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்\nபிரபல நடிகர் டைப்பிஸ்ட் கோபு சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 85.\nதமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு. 1965 ஆம் ஆண்டு கே. பாலசந்தர் இயக்கிய ’நாணல்’ எனும் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், அதே கண்கள், எங்க மாமா, பாலாபிஷேகம், சோப்பு சீப்பு கண்ணாடி, வா ராஜா வா, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, சிம்லா ஸ்பெஷல், கற்பூரம், அம்மாவும் நீயே அப்பாவும் நீயே, ஒரு கைதியின் டைரி உட்பட சுமார் 600 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.\nடைப்பிஸ்ட் கோபுவின் இயற்பெயர் கோபால ரத்தினம். 1959-ல் ’நெஞ்சே நீ வாழ்க’ எனும் நாடகத்தில் ’டைப்பிஸ்ட் கோபு’ எனும் கேரக்டரில் நடித்ததால், அந்த பெயர் நிலைத்து நின்றுவிட்டது.\nஎம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ள இவர், உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது.\n''கடைசி ஓவர் வீசுவதை விட ஹிந்தி பேசுவதுதான் பிரஷர்'' - கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர்\nபுவிசார் குறியீடு அந்தஸ்தை பெற்ற ஈரோடு மஞ்சள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதடை வருவதும் அதனை உடைப்பதும் விஜய்க்கு புதிதல்ல..\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nவிக்ரம் படத்தில் நடிப்பது ஏன் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் விளக்கம்\n’என் ஹீரோக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி:’ ஹாலிவுட் நடிகர்களுடன் ஷாரூக் செல்ஃபி\n“கீழடி வரலாற்றை விட்டுக்கொடுக்கக் கூடாது”- சசிகுமார்\n‘பிகில்’ ட்ரெய்லர் ரகசியத்தை உடைத்த தயாரிப்பாளர் - ரசிகர்கள் மக���ழ்ச்சி\nதனது படம் ரிலீஸான நாளில் உயிரிழந்த ஹாலிவுட் நடிகர்\nபிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம்\nநடிகர் விஜய்யின் தந்தை மீது பண மோசடி புகார் \nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''கடைசி ஓவர் வீசுவதை விட ஹிந்தி பேசுவதுதான் பிரஷர்'' - கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர்\nபுவிசார் குறியீடு அந்தஸ்தை பெற்ற ஈரோடு மஞ்சள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Cheque?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-17T02:24:12Z", "digest": "sha1:4AVBURKBPEKUQMJEJGA6ACTOM2OBAREO", "length": 7519, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Cheque", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\n91 வயதில் முனைவர் பட்டம் பெற்ற முதியவர்\nகொச்சி திரும்பினார், அஜ்மானில் கைது செய்யப்பட்ட துஷார்\n’பழசிராஜா’, ’தூங்காவனம்’ தயாரிப்பாளர் மகன் ஓமனில் கைது\nதுஷார் வெள்ளப்பள்ளியை காப்பாற்றவும்: அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் கடிதம்\nராகுலை எதிர்த்து போட்டியிட்டவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது\nசெக் மோசடி வழக்கு: பிரபல நடிகைக்கு 6 மாதம் சிறை\nசெக் மோசடி வழக்கு: பிரபல நடிகைக்கு 6 மாதம் சிறை\nசெக் மோசடி வழக்கு: பிரபல நடிகைக்கு 6 மாதம் சிறை\nசபரிமலை செல்லமுயன்ற ரெஹானா பாத்திமா செக் மோசடி குற்றவாளி \n“பாஜக ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு” - சர்ச்சை கிளப்பும் சிஏஜி\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளரா நீங்கள்\nபயிர் காப்பீடாக ரூ.5-க்கு செக்: சட்டப்பேரவையில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய திமுக...\nஇந்த வங்கிகளின் ‘செக் புக்’ மார்ச் 31-���்கு பிறகு செல்லாது\nலஞ்ச பணத்தை காசோலையாக துணைவேந்தர் பெற்றது ஏன்\n91 வயதில் முனைவர் பட்டம் பெற்ற முதியவர்\nகொச்சி திரும்பினார், அஜ்மானில் கைது செய்யப்பட்ட துஷார்\n’பழசிராஜா’, ’தூங்காவனம்’ தயாரிப்பாளர் மகன் ஓமனில் கைது\nதுஷார் வெள்ளப்பள்ளியை காப்பாற்றவும்: அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் கடிதம்\nராகுலை எதிர்த்து போட்டியிட்டவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது\nசெக் மோசடி வழக்கு: பிரபல நடிகைக்கு 6 மாதம் சிறை\nசெக் மோசடி வழக்கு: பிரபல நடிகைக்கு 6 மாதம் சிறை\nசெக் மோசடி வழக்கு: பிரபல நடிகைக்கு 6 மாதம் சிறை\nசபரிமலை செல்லமுயன்ற ரெஹானா பாத்திமா செக் மோசடி குற்றவாளி \n“பாஜக ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு” - சர்ச்சை கிளப்பும் சிஏஜி\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளரா நீங்கள்\nபயிர் காப்பீடாக ரூ.5-க்கு செக்: சட்டப்பேரவையில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய திமுக...\nஇந்த வங்கிகளின் ‘செக் புக்’ மார்ச் 31-க்கு பிறகு செல்லாது\nலஞ்ச பணத்தை காசோலையாக துணைவேந்தர் பெற்றது ஏன்\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3674:2008-09-06-21-12-48&catid=185:2008-09-04-19-46-03&Itemid=59", "date_download": "2019-10-17T03:14:52Z", "digest": "sha1:NTNCGHTNA6MOGNMOXSXABKMDMH4T6GAY", "length": 39140, "nlines": 102, "source_domain": "www.tamilcircle.net", "title": "இட ஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு வக்காலத்துதான் சமூக நீதியா?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் இட ஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு வக்காலத்துதான் சமூக நீதியா\nஇட ஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு வக்காலத்துதான் சமூக நீதியா\nSection: புதிய கலாச்சாரம் -\nஇனவாதிகளின் அவதூறும் எமது நிலையும் மா ற்று இயக்கத்தினர் மீது இட்டுக்கட்டி அவதூறும் பொய்யும் புனைச் சுருட்டும் பரப்புவதாலேயே மட்டும் எந்தவொரு இயக்கமும் வளர்ந்துவிட முடியுமா அப்படித்தான் நம்புகிறார்கள் தமிழினவாதிகள். தேசிய இனப் பிரச்சினையாகட்டும், இட ஒதுக்கீடாகட்டும், ஈழப் பிரச்சினையாகட்டும், இந்தத் தமிழினவாதிகளின் நிலைப்பாடுகளை \"அப்படியே'' ஏற்காதவர்களை எதிரிகளோடு இணைவைத்து முத்திரை குத்தி அவதூறு செய்கிறார்கள். குறிப்பாக, புதிய ஜனநாயகப் புரட்சிகர இயக்கத்தினரிடம் மட்டும் இந்தச் சிறப்பு அணுகுமுறையை வைத்திருக்கிறார்கள்.\nஅதேசமயம், தமிழ்தேசிய இனத்தின், சமூக நீதியின், ஈழவிடுதலையின் எதிரிகளான பா.ஜ.க.ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஜெயலலிதா கும்பல்களின் நெருங்கிய பங்காளிகளான ஜார்ஜ் பெர்ணாண்டஸ், வைகோ, திருமா போன்றவர்களோ தமிழினவாதிகளின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தலைவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்புகளைப் பார்த்து \"தமிழ் தேசியத்துக்கு எதிரான அகில இந்திய பூணூலிஸ்டுகள்'', \"ஈழப் பிரச்சினையில் புதிய ஜனநாயகத்தின் நிலைப்பாடுகளும் பார்ப்பன \"துக்ளக் சோ'வினுடையவையும் ஒன்றுதாம்'', \"இட ஒதுக்கீடு பிரச்சினையில் ம.க.இ.க.வின் அணுகுமுறை மறைமுகப் பார்ப்பனியமாக உள்ளது'' இப்படியெல்லாம் தொடர்ந்து இட்டுகட்டி, முத்திரை குத்தி அவதூறு செய்கிறார்கள், தமிழினவாதிகள்.\nஇந்தப் பிரச்சினைகளிலெல்லாம் நமது நிலைப்பாடுகளை, அடிப்படை ஆதாரங்களை விளக்குவதோடு நாம் நிற்கவில்லை. இவற்றில் தமிழினவாதிகளின் நிலைப்பாடுகள் மீது பல முக்கியமான கேள்விகளை எழுப்பி, நிராகரித்திருக்கிறோம். அவை எதற்குமே பதிலளிக்கத் திராணியற்ற தமிழினவாதிகள், நமது எதிரிகளின் நிலைப்பாடுகளோடு ஒப்பிட்டு இணை வைப்பதோடு, அவதூறும் பொய்பிரச்சாரமும் செய்கிறார்கள். அவர்கள் இணைவைத்துக் காட்டும் எதிரிகளுடையவற்றில் இருந்து நம்முடைய நிலைப்பாடுகள் எவ்வாறு அடிப்படையிலேயே மாறுபடுகின்றன என்றும் பலமுறை விளக்கியிருக்கிறோம். எளிதில் யாரும் புரிந்து கொள்ளக்கூடிய இந்த விளக்கங்களுக்கே கூட மறுப்புரை ஏதும் முன்வைக்காமல், கோயபல்சுகளாகி திரும்பத் திரும்ப அதே பொய்களைப் பேசி வருகிறார்கள்.\nதற்போது, உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு திட்டத்தை அமல்படுத்தப் போவதாக மத்தியில் ஆளும் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவித்திருக்கிறது. இதை ஏற்கெனவே உயர்கல்வி பெற்று வேலையிலிருக்கும் மற்றும் உயர்கல்வி கற்றுவரும் முற்பட்ட சாதியினர் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இதையொட்டி, \"உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பார்ப்பன மற்றும் பிற ஆதிக்க சாதிகளின் போராட்டத்தை முறியடிப்போம்'' என்று ம.க.இ.க. மற்றும் பிற புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்புகள் முழக்கம் முன்வைத்துப் போராடி வருகின்றன.\n\"உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு'' என்பதை பார்ப்பனர்கள் தவிர வேறு பிற ஆதிக்கசாதிகளும் எதிர்ப்பதையும் முறியடிக்க வேண்டியுள்ளது. அதோடு, ஒருபுறம் இட ஒதுக்கீட்டை ஆதரித்துக் கொண்டும் அதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் ராமதாசு, முலயம் சிங், லல்லுபிரசாத், கருணாநிதி போன்ற பிற்படுத்தப்பட்டவர்களின் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொள்ளும் சக்திகள் அதிகாரத்தில் பங்கு பெற்று, தனியார்மயம், தாராளமயம் மற்றும் உலகமயம் என்ற மறுகாலனியாதிக்கத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் முற்படுத்தப்பட்ட சாதிகளுடன் சமரசம் செய்து கொண்டுள்ளனர். அதுமட்டுமல்ல, பொதுவில் எல்லா இட ஒதுக்கீட்டிலும் உள்ளதைப் போலவே, உயர் கல்விக்கான இட ஒதுக்கீட்டிலும் இடம் பெற எத்தணிக்கும் சாதிகள் எல்லாம், உண்மையில் அதற்குத் தகுதியானவை என்று கருத முடியாது.\nஅதாவது, பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்ற பட்டியலில் தற்போது இடம் பெற்றுள்ள சாதிகளில் பலவும் முற்பட்ட சாதிகளாக உள்ளன. கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பிற சாதிகளை ஒடுக்கும் பல ஆதிக்க சாதிகள் பொய்யான அடிப்படையில் தாமும் பிற்படுத்தப்பட்டவை என்று உரிமை பாராட்டி இட ஒதுக்கீடு வாய்ப்பைக் கேடாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.\nஇந்த உண்மை விவரங்களைப் பரிசீலிக்காமலேயே, மறுத்துரைக்காமலேயே, தங்கள் நிலையை ஆதரிக்க வேண்டும்; இல்லையென்றால் நாம் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள், பார்ப்பனர்களுக்கு மறைமுக ஆதரவு தெரிவிப்பவர்கள் என்றும் முத்திரை குத்துகிறார்கள், தமிழினவாதிகள். அவர்களுடைய நிலையோ எந்த ஆய்வுபரிசீலனையும் இல்லாது, நீதிக் கட்சியின் சிற்றரசர்கள், மிட்டாமிராசுகள், ஜமீன்தாரர்கள், (அக்கட்சி அப்படிப்பட்டதுதான் என்பதற்கு ஆதாரம் 1945 சேலம் திராவிடர் கழக மாநாட்டில் அண்ணாதுரை ஆற்றிய உரையேயாகும்) ஆகிய சாதி இந்துக்களின் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதோர் எ��்ற பொதுவரையறையின் அடிப்படையிலான நிலையைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதாகும்.\n\"கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா'' என்று புத்திசாலித்தனமாக சிலர் கேட்பதுண்டு. இரண்டில் ஒன்று சொல்லமுடியாது, பரிணாம வளர்ச்சிப்படிதான் வந்தது என்று சொல்லப் புகுந்தால், பதிலைப் புரிந்து கொள்ள மறுத்து, \"அதெல்லாம் வேண்டாம், இரண்டில் ஒன்று சொல்லுங்கள்'' என்று முட்டாள்தனமாக அவர்கள் அடம்பிடிப்பதும் உண்டு. அப்படித்தான் அடம் பிடிக்கிறார்கள், தமிழினவாதிகள். தமது மூதாதையர்களின் சாதி இந்துக்களின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அப்படியே ஆதரிக்க வேண்டும். அதை எவ்விதப் பரிசீலனைக்கும் மாற்றத்துக்கும் உட்படுத்தக் கூடாது. இல்லையென்றால் எதிர்க்கிறீர்கள் என்றுதான் பொருள் என்கிறார்கள். மொத்தத்தில் \"இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா இரண்டில் ஒன்று சொல்லுங்கள். இரண்டில் ஒன்றுதான் இருக்க முடியும். மூன்றாவது ஒன்று இருக்க முடியாது. இரண்டும் இல்லாத வேறொன்று இருக்க முடியாது, நடுநிலையும் இருக்க முடியாது'' என்றெல்லாம் குதர்க்கம் பேசுகிறார்கள். பகுத்தறிவுக்கும் தர்க்கவியலுக்கும் விரோதமான இந்த அணுகுமுறையை அறிவியல்பூர்வமானது என்றும் கற்பித்துக் கொள்கிறார்கள்.\nகேள்வியை அமைக்கும் முறை, மாற்றுக் கருத்துக்களைக் காமாலைக் கண் கொண்டு பார்க்கும் பார்வை, மாற்றாரும் எண்ணிப் பார்க்காத வகையில் அவர்களுடைய நிலைக்கு இவர்களே தரும் வியாக்கியானம் எல்லாவற்றிலும் பாசிசத்தனமான கருத்துத் திணிப்புத்தான் இருக்கிறது. காசுமீர் பிரச்சினையில் இந்தியாவின் நிலையை ஆதரிக்கிறீர்களா, இல்லையா என்ற கேள்விக்கு, இல்லை எதிர்க்கிறோம் என்று பதில் சொன்னால், அப்படியென்றால் பாகிஸ்தான் நிலையை ஆதரிக்கிறார்கள் என்று முடிவு செய்தால், அது என்ன தர்க்கமாகும் தெரிகிறதா அதேபோல இந்தியாவின் நிலையையும் ஏற்கவில்லை, பாகிஸ்தானின் நிலையையும் ஏற்கவில்லை; இரண்டையும் எதிர்க்கிறோம் என்று சொன்னால், அது நடுநிலையும் ஆகிவிடாது. காசுமீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்பதுதான் சரியானது என்ற மூன்றாவது, மாற்று, வேறொரு நிலையை எடுக்கவும் முடியும். இப்படி நிலை எடுப்பதாலேயே இந்திய வெறியர்கள் நம்மைப் பார்த்து, தேசத்துரோகிகள், பாக் ஆதரவாளர்���ள் என்று அவதூறும் செய்யக் கூடும்.\nஅதைப்போலத்தான், இந்தத் தமிழினவாதிகள் உட்பட சமூக (அ) நீதிக்காரர்கள் நன்றாகக் கவனியுங்கள், இட ஒதுக்கீடு பிரச்சினையில் நமது நிலை என்னவென்று கேட்கவில்லை. தமது நிலையை ஆதரிக்கிறீர்களா நன்றாகக் கவனியுங்கள், இட ஒதுக்கீடு பிரச்சினையில் நமது நிலை என்னவென்று கேட்கவில்லை. தமது நிலையை ஆதரிக்கிறீர்களா இல்லையா என்று கேட்கிறார்கள். நாம் நமது நிலையைச் சொன்னால், அவர்களாகவே ஒரு வியாக்கியானம் செய்து கொள்கிறார்கள்.\nஇட ஒதுக்கீடு பிரச்சினையில் நமது நிலை குறித்து ஏற்கெனவே பின்வருமாறு எழுதியுள்ளோம்.\nஇட ஒதுக்கீடு குறித்துப் பார்ப்பன மற்றும் பிற உயர்சாதி இந்துக்கள் மூன்று விதமான நிலைப்பாடு எடுக்கின்றனர். ஒன்று; இட ஒதுக்கீடு என்பதே கூடாது; தகுதி, திறமை அடிப்படையிலேயே கல்வி, வேலை வாய்ப்புகள் தரவேண்டும் என்பது. இரண்டு; பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு செய்து தரவேண்டும்; ஏனெனில் கல்வி மற்றும் சமூக உரிமை இப்போது கிடையாது என்பது. மூன்று: கல்வி மற்றும் சமூக ரீதியிலானவற்றோடு பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளதையும் அடிப்படையாக வைத்து இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது. இட ஒதுக்கீடு மண்டல் அறிக்கையின் தீவிர ஆதரவாளர்களாகக் காட்டிக் கொள்ளும் சில \"மார்க்சிய லெனினியக் குழுக்கள்'' கூட இந்த மூன்றாவது நிலைப்பாட்டைத்தான் எடுத்துள்ளன. ஆனால் \"புதிய ஜனநாயகம்'' மேற்படி மூன்று நிலைப்பாடுகளையும் ஏற்கவில்லை; எதிர்த்து அம்பலப்படுத்தி வருகிறது.\n\"சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பதுதான் அரசியல் சட்டத்தில் உள்ளது; இது தான் சரியானது; இவ்விரு அடிப்படைகளில் எது ஒன்றையும் புறக்கணிக்கக் கூடாது'' என்பதுதான் திராவிடக் கட்சிகள், அவற்றின் சார்புடையவர்களது நிலைப்பாடு. இதை \"புதிய ஜனநாயகம்'' எதிர்க்கவில்லை. கல்வி மற்றும் சமூக ரீதியில் ஒடுக்கப்பட்டவர்கள் உரிமை மறுக்கப்பட்டவர்கள்தான் இட ஒதுக்கீடு கோரும் உரிமை உடையவர்கள் என்றே கூறிவந்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் திராவிடக் கட்சிகள்அவற்றின் சார்புடையவர்களுக்கும் \"புதிய ஜனநாயக''த்திற்கும் இடையிலான வேறுபாடு, எந்தெந்த சாதிகள் சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் ஒ��ுக்கப்பட்டவைகள் உரிமை மறுக்கப்பட்டவைகள், இதை எப்படித் தீர்மானிப்பது என்பதுதான் அப்படி இருக்கும்போது பார்ப்பனர்களைப் போலவே குழப்புவதாகவும், \"புதிய ஜனநாயகம் என்பது புதிய பார்ப்பனீயமே' என்று எழுதுவதும் வெறும் அவதூறும் பொய்யும்தான் அப்படி இருக்கும்போது பார்ப்பனர்களைப் போலவே குழப்புவதாகவும், \"புதிய ஜனநாயகம் என்பது புதிய பார்ப்பனீயமே' என்று எழுதுவதும் வெறும் அவதூறும் பொய்யும்தான் (புதிய ஜனநாயகம், 115, மார்ச்'92, கேள்விபதில்)\nஆகவே, இட ஒதுக்கீடு பிரச்சினையில் நமது முழுமையான, சுருக்கமான நிலை இதுதான்:\n· நிலவும் சமுதாயப் பொருளாதார, அரசியல் அமைப்பின் மீது வெறுப்புறும் பல்வேறு பிரிவு மக்களும் தங்களுக்கு எதிரான கலகத்தில் இறங்கிவிடக் கூடாது என்பதற்காகவே, \"இந்த ஆட்சியில் தாங்களும் பங்கு பெறுகிறோம்'' என்கிற மாயையை உருவாக்குவதற்காகவே, கொண்டு வரப்பட்டதுதான் இட ஒதுக்கீடு என்ற \"நிறுவனமயமாக்கும் கொள்கை.'' இந்த அடிப்படையில்தான் உலகின் பல நாடுகளிலும் ஆளும் வர்க்கங்களே இட ஒதுக்கீடு ஏற்பாட்டைச் செய்கின்றனர். ஆங்கிலேயக் காலனியவாதிகள் முதல் ஆளும் காங்கிரசு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுவரை இப்படித்தான், இதற்காகத்தான் செய்கின்றனர். தமிழினவாதிகள் உட்பட சமூக (அ)நீதிக்காரர்கள் கருதுவதைப் போல நீதிக்கட்சியினரோ, திராவிடர் கழகத்தினரோ முன்வைத்துப் போராடிப் பெற்ற உரிமையல்ல. ஆட்சியாளர்களால் புகுத்தப்பட்ட நிறுவனமயமாக்கும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை சாதி இந்துக்களுக்குச் சாதகமாகத் திருப்பிக் கொண்டதுதான் நீதிக் கட்சிக்காரர்களின் \"வகுப்புரிமைப் போர்.'' தங்களது ஏகபோகஆதிக்கம் \"பறிபோகிறதே'' என்று ஆத்திரமுற்று இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பார்ப்பனர்கள் எதிர்த்தபோது, அதை முறியடிக்கத் திராவிடர் கழகத்தினர் நடத்தியதுதான் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டம். இட ஒதுக்கீடு தவிர வேறு பிறவற்றில், பெரியார் நடத்திய பார்ப்பனிய எதிர்ப்புக்களை அவரது \"வாரிசுகள்'' கைவிட்டுவிட்டார்கள்; \"இடஒதுக்கீடுதான் பெரியாரியத்தின் உயிராதாரமானது'' என்கிறார்கள். ஆனால், ஆட்சியாளர்களின் நிறுவனமயமாக்கும் கொள்கை என்கிற முறையில் இட ஒதுக்கீட்டில் உள்ள புரட்சிக்கு பாதகமான அம்சங்களை மார்க்சிய லெனினியவாதிகள் பார்க்கிறார்க��். தங்களையும் பொதுவுடைமைவாதிகள் என்று கூறிக் கொள்ளும் தமிழினவாதிகள் இந்த உண்மையைக் காண மறுக்கிறார்கள். இந்த உண்மையை வலியுறுத்தும் நமது நிலையை எடுத்துக் காட்டி, \"இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள்'', \"மறைமுகப் பார்ப்பனியம்'' என்று அவதூறு செய்கிறார்கள்.\n· அதேசமயம், இட ஒதுக்கீடு என்பது ஆட்சியாளர்களே புகுத்துவது என்றபோதும், நிலவும் சமூக அமைப்பில் ஒரு சலனத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தமாகவும் இருக்கிறது. கம்யூனிஸ்டுகள் சீர்திருத்தங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்கிற முறையில் நாம் இந்த இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் அல்ல; அது ஒரு தற்காலிக ஏற்பாடு என்கிற முறையில் எதிர்மறையில் ஏற்கிறோம். ஆனால், இட ஒதுக்கீடு ஒரு முழுமையான தீர்வல்ல, ஒரு இடைக்காலத் தீர்வுதான்; அதுவே சமூகப் புரட்சியாகாது என்பதைத் தாங்களும் ஏற்பதாகக் கூறிக் கொள்ளும் தமிழினவாதிகள் உட்பட சமூக(அ)நீதிக்காரர்கள் முரண்பாடாகவும் வாதிடுகிறார்கள். இட ஒதுக்கீடு என்பது பார்ப்பனியத்துக்கு எதிரான வகுப்புரிமைப் போர் என்றும் உலகிலேயே தனிச்சிறப்பான இந்திய சாதிய சமுதாயப் பிரச்சினைகளுக்கு வேறு யாராலும் எந்தத் தீர்வும் முன்வைக்கப்படாதபோது, பெரியாரும் அம்பேத்கரும் கண்டுபிடித்த சரியான ஒரே தீர்வு இதுதான் என்றும் உயர்த்திப் பிடிக்கப்படுவது இட ஒதுக்கீடுதான் ஆட்சியாளர்களாலேயே புகுத்தப்பட்டது, சமூகப்புரட்சியாகி விடாதுசமூக சீர்திருத்தம்தான் என்கிறபோது, இந்த இட ஒதுக்கீடுதான் பெரியாரியத்தின் உயிராதாரமானது என்று வாதிடுவது பெரியாரையே இழிவுபடுத்துவதாகாதா\nகருணாநிதி 5வது முறையாக முதல்வராகப் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே அவரை உலகவங்கி அதிகாரி மைக்கேல் கார்டர் சந்தித்து தமிழகத்தில் உள்ள கிராமப்புற ஏழைகள் மற்றும் அபாயகரமான பிரிவு மக்களின் ஏழ்மைக் குறைப்புக்காக 750 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினார். தேர்தலின்போது கருணாநிதி அறிவித்த பல்வேறு இலவசத் திட்டங்களுக்கும் இந்த நிதி பயன்படப் போகிறது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே ஒப்புதலளிக்கப்பட்டது, உலக வங்கியின் இந்த ஏழ்மைக் குறைப்புத் திட்டம். தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கம் ஆகிய மறுகாலனியாதிக்கம்தான் மக்களை ஏழ்மையில் தள்ளுகிறது என்றபோதும் பல்வேறு \"இலவசங்கள்'' அடங்��ிய இந்த ஏழ்மைக் குறைப்புத் திட்டத்தை நாம் எதிர்ப்பதில்லை. அதேசமயம், இதை ஆதரித்து, இந்த ஏழ்மைக் குறைப்புத் திட்டத்தின் கீழ் மேலும் மேலும் பல \"இலவசங்கள்'' கோரிப் போராடவும் போவதில்லை. வறுமையிலும் பட்டினியிலும் செத்துமடியும் நம் மக்கள் உயிர் பிழைத்திருப்பதற்கு ஒரு இடைக்கால ஏற்பாடு என்கிற எதிர்மறைநோக்கில் ஏற்கிறோம்.\nஏழ்மைக் குறைப்புத் திட்டங்களால் வறுமை ஒழிப்போ, மக்களின் பொருளாதா வாழ்வில் புரட்சிகர மாற்றங்களோ வந்துவிடப் போவதில்லை. மறுகாலனியாக்கத்தை முறியடிப்பதே வறுமை ஒழிப்புக்கான வழி என்பதை வலியுறுத்தி மக்களைத் திரட்டுகிறோம். மறுகாலனியாக்கத்தை எதிர்க்கிறீர்கள், ஆகவே அதன் ஒரு பகுதியாகிய ஏழ்மைக் குறைப்புக்கும் எதிரானவர்கள் என்று அதிமேதாவித்தனமாக வாதிட முடியாது. அதைப்போலத்தான், ஆட்சியாளர்களின் நிறுவனமயமாக்கும் கொள்கை என்கிற முறையில் தெரிவிக்கும் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவாதங்களை, ஒரு சீர்திருத்தம் என்கிற முறையில் தெரிவிக்கும் எதிர்மறையான ஆதரவை மறுப்பதற்குப் பயன்படுத்துவது அயோக்கியத்தனமானது.\n· இட ஒதுக்கீடு கொள்கையை ஒரு சீர்திருத்தம் என்கிற முறையில் ஏற்கும் அதேசமயம், தொழிற்சங்கக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களைப் போலவே இதற்கும் ஒரு வரம்பிருக்கிறது. தொழிற்சங்கக் கோரிக்கைகளுக்கான போராட்டமாகட்டும், இட ஒதுக்கீட்டுச் சீர்திருத்தமாகட்டும், இரண்டையும் தொடர்ந்து வரம்பின்றி செயல்படுத்திக் கொண்டே இருந்தால் எதிர்விளைவுகள் அதாவது முந்தையதில் முதலாளித்துவக் கண்ணோட்டமும், பிந்தையதில் சாதியக் கண்ணோட்டமும்தான் வலுப்படுத்தப்படும் என்கிறோம். இட ஒதுக்கீட்டால் ஆதாயம் அடைந்த சிலர் கருப்புப் பார்ப்பனர்களாக நடந்து கொள்வதையும் பார்க்கிறோம். இட ஒதுக்கீடு கொள்கை ஒரு சீர்திருத்தம்தான் என்றபோதும், அதைக்கூட சகித்துக் கொள்ளாது பார்ப்பன மற்றும் பிற ஆதிக்க சாதிகள் காட்டும் எதிர்ப்பு கடுமையாகப் போராடி முறியடிக்க வேண்டியது என்கிறோம். அதேசமயம், முன்பு விளக்கியதைப் போன்று இட ஒதுக்கீட்டின் பலன்களை அதற்குத் தகுதியற்ற ஆதிக்க சாதிகள் (சமூக ரீதியில் தொடர்ந்து ஒடுக்குமுறை செலுத்தி வரும் சாதிகள்) பெறுவதையும் எதிர்க்கவேண்டும். ஆனால், இத்தகைய \"சாதி இந்துக்களின்'' நலன்களுக்க���கத்தான் தமிழினவாதிகள் உட்பட சமூக (அ)நீதிக்காரர்கள் புதிய ஜனநாயகப் புரட்சியாளர்கள் மீது பாய்கின்றனர், அவதூறு செய்கின்றனர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/09/26/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4/", "date_download": "2019-10-17T03:46:31Z", "digest": "sha1:EJ4PLVPC6AH4PLRIZXSWQYKD6OKZD5EL", "length": 22225, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "பிறரிடம் கைகுலுக்கும் பழக்கம் கொண்டவர்களா நீங்கள்.? உங்களுக்கு தான் இது.! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபிறரிடம் கைகுலுக்கும் பழக்கம் கொண்டவர்களா நீங்கள்.\nஒருவரிடம் பழகும் பொழுது அவருடன் நாம், பேசி புரிந்து கொள்வதை விட பார்த்தே பல விஷயங்களை புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் உடல் மொழிக்கு அத்துணை வலிமை இருக்கின்றது என்பது மறுக்க முடியாதது.\nசில சினிமாக்களில் கூட இந்த விதமான வசனங்களை காண முடியும், ” என்ன காதலிக்கவில்லை என அவள், வாய் கூறியது. வாய் கூறுவது பொய்யென கண் காட்டிக்கொடுத்தது. ” அது என்ன தான் வசனம் என்றாலும் அந்த வசனத்திற்குள் இருக்கும் உண்மையை ஆதரித்து தான் ஆக வேண்டும்.\nமனிதர்களிடம் இருந்து உடல்மொழி வெளிப்படும் பொழுது, இதில் பெரும்பங்கு வகிப்பது அவர்களின் கை தான். கைகளின் செயல்பாடுகளின் மூலமே ஒருவரின் மனநிலை அதிகமாக பிரதிபலிக்கின்றது.\nஇன்றைய காலகட்டத்தில் இரண்டு நபர்கள் சந்திக்கும்போது கைகுலுக்குவது இயல்பான செயல். ஆனால், மேலைநாடுகளில் உறவுகள் மேம்பட மிகப் பெரிய பங்கை கைகுலுக்கல்கள் வகிக்கின்றது.\nஒவ்வொரு தருணத்திலும் யார் முதலில் கைநீட்டுவது என்ற ஒரு சிக்கலை ஒவ்வொருவரும் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கைகுலுக்க முதலில் கை நீட்டுபவர் தாழ்ந்தவர் என்றும், இரண்டாவதாக கை நீட்டுபவர் முக்கியமானவர் என்றும் ஒருக் கருத்து பொதுவாக இருக்கின்றது.\nஆனால், யதார்த்தத்தில் முதலில் கைகுலுக்க கை நீட்டுபவர் நட்பில் உயர்ந்தவர். என உடல்மொழி ஆய்வு கூறுகிறது. எந்த ஒரு உருக்கமான சூழலிலும் இத்தகையவர்கள் இய���்பாகி விடும் குணம் கொண்டவர்கள் என கூறப்படுகிறது.\nமேலும், சிலரின் கைகளை குலுக்கும் போது திடகாத்திரமான குலுக்களாக அது அமையும். இதன் மூலம் நமக்கு நம்பிக்கை ஏற்படும் என்கிறது ஆய்வு. மேலும், இது பொன்னர் உறுதியான கைகுலுக்கலைக் காட்டும் பெண்கள் திறந்த மனம் கொண்டவர்களாகவும், விசாலமான எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம்.\nஇரண்டு நபர்கள் சந்தித்து கைகுலுக்கும்போது, அவர்களுக்கு இடையே அதிகாரம் – சமரசம் – பணிவு என 3 விதமான மனோபாவங்களில் ஏதாவது ஒன்று மௌனமாக வெளிப்படுகின்றது. இதை கவனித்து அறிவதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த கைகுலுக்கல்.\nநாம் கைகுலுக்கும் போது உற்று கவனித்தால், “இவன் என்னை அதிகாரம் செய்ய முயற்சிக்கிறான், இவனிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இவன் அதிகாரம் செலுத்த முற்படுகிறான்” என்பதை எளிதில் கண்டு பிடித்து விடலாம் என்கிறது ஆய்வு.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவாட்ஸ்அப் பே சர்வீஸ்… 2 மாதத்திற்குள் வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அப்டேட்..\nவிடுதலைக்கு விலை… சொத்தில் பாதி – பங்கு கேட்ட வி.ஐ.பி பதற்றத்தில் சசி\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: நச்சுகளை வெளியேற்றி நன்மைகளைப் பெறுவோமா\nநீங்களும் செய்யலாம்: ஒரே நாளில் ஹேர் ஸ்டைலிங் கற்றுக்கொள்ளலாம்\nஒன்பது கோளும் ஒன்றாய் அருள்க’ – எளிய பரிகாரங்கள் உன்னத பலன்கள்\nமுடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள்…\n-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -விருச்சிகம்\nசசிகலாவை முடக்கும் பா.ஜ.க… பன்னீர் வைத்த நெருப்பு\n இருக்கவே இருக்கு இஞ்சி – இனி பொடுகு அஞ்சி ஓடும்…\nதொப்புளில் ஏன் எண்ணெய்விட தெரியுமா\nஇந்தியாவில், 4வது இடத்தில் இருந்து, முதலிடத்துக்கு முன்னேறிய இதய நோய்\nசைபர் ஸ்டாகிங்: செல்ஃபியால் ஜப்பான் பாடகிக்கு நேர்ந்த துயரம் – இப்படியும் வருகிறது ஆபத்து\nஇன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை… முத்தான மூன்று பலன்கள்… தவறவிடாதீர்கள்.\nஅமுக்கிரா கிழங்கு மருத்துவ நன்மைகள்\nகண்களை பிரகாசிக்க செய்ய சில எளிய வழிமுறைகள்\nநீங்க அந்த விசயத்தில கில்லாடியா – கணவன் மனைவி பிணைப்பை அதிகரிக்க பரிகாரங்கள்\nட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க… என்னடா இது புது உருட்டா இருக்கு\nஇதையெல்லாம் தெரிஞ��சுக்கிட்டா கொசுக்கள் கடிக்காது ஏன் கொசுக்கள் ஒருத்தரை மட்டுமே அதிகமா கடிக்குது\nபிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ டாப் அப்\nநாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்வது என்ன\nமழைக்காலத்தில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கீரைகள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா காய்ச்சல் வருமா\nமருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா\nவிஜயதசமியும் – வன்னி மரமும்” மூட நம்பிக்கை என்று, மூடி மறைக்கப்பட்ட மாபெரும் வரலாறு..\nவந்துவிட்டது இந்தியாவின் “NAVIC” நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் \nகீரையின் சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்க செய்யவேண்டியவை\nடி.டி. வி.தினகரனுக்கு சசிகலா வைக்கும் ஆப்பு… கப்பலேறும் மன்னார்குடி குடும்ப மானம்..\nஎஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்வது எப்படி என்று தெரியுமா\nகலப்பட மிளகாய்த்தூள்… கண்டுபிடிக்க சில வழிகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-17T03:52:22Z", "digest": "sha1:FXREV7ALCZYDZKM4N3FOTMW42G2E5HMQ", "length": 33878, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென் நசேர் திடீர்த்தாக்குதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரண்டாம் உலகப் போரின் வடமேற்கு ஐரோப்பிய யுத்தத் தொடரின் பகுதி\nலுவார் ஆற்று முகத்துவாரத்தில் சென் நசேர் துறைமுகம்\nபிரிட்டிஷ் வெற்றி. அனைத்து இலக்குகளும் தகர்க்கப்பட்டன.\nஐக்கிய இராச்சியம் நாட்சி ஜெர்மனி\nஅகஸ்டஸ் சார்லர் நியூமேன் கார்ல் கொன்ராட் மெக்கே\nஹெச். எம். எஸ். காம்பெல்டவுன்\nஹெச். எம். எஸ். டைனிடேல்\nஹெச். எம். எஸ். ஏதர்ஸ்டோன்\nஹெச். எம். எஸ். ஸ்டர்ஜன்\nசிறப்புப் பணி பிரிகேடின் சில துருப்புகள்\n#150 ஸ்குவாட்ரன்[1] ஜெர்மன் கப்பற்படை\n22வது கடற்படை தொடர்குண்டு பிரிகேட்\n280வது கடற்படை பீரங்கி பட்டாலியன்\n16வது கண்ணிவெடி அகற��றும் 16th ஃப்ளோடில்லா\n42வது கண்ணிவெடி அகற்றும் 16th ஃப்ளோடில்லா\nகண்ணிவெடி அகற்றும் கப்பல் 137\n265 கமாண்டோக்கள்[3] 5,000 துருப்புகள்\n2 விமானங்கள் நார்மாண்டி கப்பல்கூடம்\n2 ஜன்கர்ஸ் 88 விமானங்கள்\n^காம்பெல்டவுன் வெடித்தபோது இறந்தவர்கள். கமாண்டோ தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை\nபோலிப் போர் – சார் படையெடுப்பு – ஹெலிகோலாந்து பைட்\nலக்சம்பர்க் – நெதர்லாந்து – (ஆக் – ராட்டர்டாம் – சீலாந்து – ராட்டர்டாம் பிளிட்ஸ்) – பெல்ஜியம் – (எபென் எமேல் – ஹன்னூட் – ஜெம்புளூ ) – பிரான்சு – (செடான் – ஆரஸ் – லீல் – கலே – பவுலா – டன்கிர்க் – டைனமோ – இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு) – பிரிட்டன் – சீலயன்\nசெர்பெரஸ் – சென் நசேர் – டியப் –\nஓவர்லார்ட் – டிராகூன் – சிக்ஃபிரைட் கோடு – மார்கெட் கார்டன் – (ஆர்னெம்) – ஊர்ட்கென் – ஓவர்லூன் – ஆஹன் – ஷெல்ட் – பல்ஜ் – பிளாக்காக் நடவடிக்கை – கொல்மார் இடைவெளி – ஜெர்மனி மீதான இறுதிப் படையெடுப்பு – ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு\nதி பிளிட்ஸ் – ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர் – அட்லாண்டிக் சண்டை\nசாரியட் நடவடிக்கை (Operation Chariot) என்றழைக்கப்படும் சென் நசேர் திடீர்த்தாக்குதல் (St. Nazaire Raid) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு திடீர்த்தாக்குதல். மார்ச் 1942ல் நடந்த இந்தத் தாக்குதலில் நேச நாட்டுப் படைகள் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு நாட்டுத் துறைமுகம் சென் நசேர் மீது இத்தாக்குதலை நிகழ்த்தின. சென் நசேர் துறைமுகத்திலிருந்த நார்மாண்டி உலர் கப்பல்கூடத்தை செயலிழக்கச் செய்வதே இத்தாக்குதலின் நோக்கம்.\nபிரித்தானியக் கடற்படையினரும், கமாண்டோக்களும் இணைந்து இத்தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தினர். மார்ச் 28, 1942ல் ஹெச். எம். எஸ் காம்பெல்டவுன் என்ற பழைய டெஸ்ட்ராயர் வகைப் போர்க்கப்பலை நார்மாண்டி கப்பல்கூடத்தின் கதவுகள் மீது மோதவிட்டனர். இதற்கடுத்த நாள் காம்பெல்டவுனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதால் ஜெர்மனி படையினருக்குப் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. காம்பெல்டவுன் கப்பல்கூடத்தின் மீது மோதும்போது ஜெர்மன் பாதுகாப்புப் படையினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த சிறு கமாண்டோ குழுக்கள் சென் நசேர் நகரம் முழுவதும் தாக்குதல்கள் நடத்தின. இந்த நடவடிக்கையின் விளைவாக நார்மாண்டி கப்பல்கூடம் பல ஆண்டுகளுக்கு செயலிழந்து போனது. வரலாற்றாளர்களால் இத்தாக்குதல் உலக திடீர்த்தாக்குதல்களுள் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.\n1942ல் இரண்டாம் உலகப்போரில் நாசி ஜெர்மனியின் கை ஓங்கியிருந்தது. மேற்கு ஐரோப்பா முழுவதும் அதன் ஆக்கிரமிப்பில் இருந்தது. ஐக்கிய இராஜ்யம் மட்டும் ஜெர்மனியை வெற்றிகரமாக எதிர்த்து வந்தது. ஜெர்மனி கடற்படை, ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சின் துறைமுகங்களிலிருந்து அட்லாண்டிக் சண்டையில் ஈடுபட்டிருந்தன. இச்சண்டையில் ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல்களும் போர்க்கப்பல்களும் அமெரிக்காவிலிருந்து பிரிட்டனுக்குத் தளவாடங்களை ஏற்றிவரும் சரக்குக்கப்பல் கூட்டங்களைத் தாக்கி மூழ்கடிக்க முயற்சி செய்து வந்தன. அவ்வாறு அவை பயன்படுத்திய துறைமுகங்களில் முக்கியமானது சென் நசேர். நார்மாண்டி கப்பல்கூடம் என்றழைக்கப்பட்ட சென் நசேர் உலர் கப்பல்கூடம் ஒன்றுதான் பிரான்சில் ஜெர்மனியின் பெரும் போர்க்கப்பல்களைப் பழுது பார்க்கும் அளவுக்குப் பெரியது. ஜெர்மனியின் ஆக்கிரமிலிருந்த ஐரோப்பாவின் அட்லாண்டிக் கரையோரத்தில் பெரும் போர்க்கப்பல்களைப் பழுதுபார்க்கும் வசதி கொண்ட வேறு துறைமுகங்கள் இல்லை. எனவே இந்த கப்பல்கூடத்தைத் தகர்த்து விட்டால் டிர்பிட்ஸ் போன்ற பெரும் ஜெர்மன் போர்க்கப்பலகள் அட்லான்டிக் கடலில் சுதந்திரமாகச் செயல்பட முடியாது.\nசென் நசேர் நகரத்தில் துறைமுகத்தின் அருகாமையில் சாதாரண குடிமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் குடியிருந்தனர். விமானங்களைக் கொண்டு கப்பல்கூடத்தின் மீது குண்டுவீசினால், அப்பாவி மக்களுக்கு பெருத்த உயிர்ச்சேதம் ஏற்படுமென்பதால் வேறுவழியில் அதனைத் தகர்க்க பிரிட்டனின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தலைமையகம் முடிவு செய்தது. கப்பல்கூடத்தைத் தகர்க்க நூற்றுக்கணக்கான கிலோக்கள் வெடிமருந்துகள் தேவைப்பட்டன. இதனால் சிறு கமாண்டோ குழுக்களாலும் இதனை சாதிக்க முடியாதென்பது புலனானது. இக்காரணங்களால் வேகமாகச் செல்லும் கப்பலலைக் கொண்டு மோதித் தகர்ப்பதென்று முடிவு செய்யப்பட்டது.\nஇந்த திடீர்த்தாக்குதலுக்கு மூன்று முக்கிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன:\nநார்மாண்டி கப்பல் கூடத்தைத் தகர்க்க வேண்டும்\nபேசின் டி சென் நசேர் என்றழைக்கப்பட்ட துறைமுகப் படுகையின் கதவுகள், நீரேற்றிகள் மற்றும் பிற கட்டமைப்புகளைத் தகர்க்க வேண்டும்\nஅப்பகுதியில் தென்படும் ஜெர்மன் நீர்மூழ்கிகள் மற்றும் பிற கப்பல்களை மூழ்கடிக்க வேண்டும்\nநார்மாண்டி கப்பல்கூடத்தின் கதவுகளில் மோத ஹெச். எம். எஸ். காம்பெல்டவுன் என்ற பழைய கப்பல் தேர்வு செய்யப்பட்டது. ஒரு ஜெர்மானிய டெஸ்டிராயர் வகைக்கப்பலைப் போல அதன் தோற்றம் மாற்றப்பட்டது. அதன் மேல்தட்டில் பதுங்கியிருக்கும் கமாண்டோக்களை குண்டுவீச்சிலிருந்து பாதுகாக்க கவசங்கள் பொருத்தப்பட்டன. அதன் முன்புறத்தில் நான்கரை டன் வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டது. 173 கமாண்டோ வீரர்கள் இந்த நடவடிக்கையில் பங்கேற்க ஏற்பாடானது. மார்ச் 26, 1942 அன்று காம்பெல்டவுன் மற்றுமிரு டெஸ்டிராயர் வகைக் கப்பல்களுடனும் பதினாறு சிறு படகுகளுடனும் ஃபால்மவுத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. மார்ச் 27 நள்ளிரவில் இச்சிறுபடை சென் நசேர் துறைமுகத்தை அடைந்தது. ஜெர்மன் பாதுகாப்புப் படையினரை ஏமாற்ற காம்பெல்டவுனில் ஜெர்மனியின் கடற்படைக் கொடி ஏற்றப்பட்டது. இதனால் ஏமாந்த ஜெர்மனி படைகள் பல முக்கியமான நிமிடங்கள் பிரிட்டிஷ் தாக்குதல் படையைத் தாக்காமல் விட்டனர். சிறிது நேரத்தில் குட்டு வெளிப்பட்டாலும் அதற்குள் காம்பெல்டவுன் நார்மாண்டி கப்பல்கூட கதவுகளை நோக்கி வெகுதூரம் முன்னேறி விட்டது. அதனுடன் வந்த மற்ற படகுகள் ஜெர்மன் பாதுகாப்பு நிலைகளின் மீது குண்டு மழை பொழிந்தன. கமாண்டோ குழுக்கள் சென் நசேர் நகரத்தினுள் ஊடுருவி ஆங்காங்கே நாசம் விளைவிக்கத் தொடங்கினர்.\nமே 28, அதிகாலை 1.34 மணிக்கு காம்பெல்டவுன் நார்மாண்டி கப்பல்கூடத்தின் கதவுகளின் மீது மோதியது. அப்போது அது மணிக்கு 35 கி.மீ வேகத்தில் பயணம் செய்து கொண்டிருந்ததால் அதன் உந்தம் பல நூற்றுக்கணக்கான கிலோ வெடிமருந்தின் வெடிவிளைவுக்கு சமமாக இருந்தது. மோதிய வேகத்தில் 10 மீட்டர் வரை கப்பல்கூடத்தின் இரும்புக் கதவுகளை உள்நோக்கி நெளியச் செய்து நன்றாக சிக்கிக் கொண்டது. தாக்குதலில் முக்கியமான் இலக்கு நிறைவேறியதால் கமாண்டோக்களும் மற்ற கப்பல்களும் பின்வாங்கத் தொடங்கின. ஜெர்மன் அரண்வீரர்களின் கடுமையான எதிர்த்தாக்குதலால் பல சிறுபடகுகள் ���ூழ்கின; பெரும்பாலான கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர் அல்லது பிடிபட்டனர். ஃபால்மவுத்திலிருந்து புறப்பட்ட 16 சிறு படகுகளில் மூன்று மட்டுமே பத்திரமாகத் திரும்பி வந்து சேர்ந்தன. ஆனால் தாக்குதல் இத்துடன் முடிவடையவில்லை. மார்ச் 28, நண்பகலில் காம்பெல்டவுனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கரை டன் எடையுள்ள வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. நார்மாண்டி கப்பல்கூடம் முழுதும் தகர்க்கப்பட்டது. கூடத்தில் அப்போதிருந்த இரு ஜெர்மன் எண்ணெய்க் கப்பல்களும் தகர்க்கப்பட்டன. கப்பலைப் பார்வையிட வந்த ஜெர்மன் அதிகாரிகள், பார்வையாளர்கள் உட்பட 360 பேர் இந்த குண்டுவெடிப்பில் பலியானார்கள். இரு நாட்கள் கழித்து (மார்ச் 30ம் தேதி) பிரிட்டிஷ் டொர்பீடோ படகுகள் வீசிவிட்டுப் போயிருந்த தாமதத் திரி (delayed fuse) டோர்பீடோக்கள் சென் நசேர் நீர்மூழ்கிக்கப்பல் கட்டுந்தளங்களில் வெடித்துச் சிதறி அவற்றைத் தகர்த்தன. இதனால் சில நாட்கள் சென் நசேர் நகரில் பெரும் குழப்பம் நிலவியது.\nதகர்க்கப்பட்ட நார்மாண்டி கப்பல் கூடத்தை ஜெர்மானியர்களால் இரண்டாம் உலகப்போர் 1945ல் முடியும் வரை மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை. இத்தாக்குதலின் விளைவாக ஹிட்லரும் அவரது தளவாட அமைச்சர் ஸ்பீரும் ஐரோப்பாவின் மேற்கு அரணான அட்லாண்டிக் சுவரை பலப்படுத்தத் தொடங்கினர். 1942ல் தொடங்கி பல்லாயிரக்கணக்கான பதுங்கு குழிகளும் அரண் நிலைகளும் மேற்குக் கடற்கரையோரமாக கட்டப்பட்டன. டிர்பிட்ஸ் போர்க்கப்பல் அட்லாண்டிக் கடலை அடையவேயில்லை. 1944ல் நார்வே கடலோரத்தில் பிரிட்டிஷ் விமானங்களால குண்டு வீசி மூழ்கடிக்கப்பட்டது.\nசென் நசேர் திடீர்த்தாக்குதலில் ஈடுபட்ட 622 பிரிட்டிஷ் வீரர்களில் 233 பேர் மட்டுமே பத்திரமாக இங்கிலாந்து திரும்பினர். இத்தாக்குதலில் ஈடுபட்ட பலருக்கு பிரிட்டனின் உயரிய ராணுவ பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஃபால்மவுத் துறைமுகத்தில் இத்தீடீர்த்தாக்குதலின் நினைவு கூறும் வகையில் ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. காம்பெல்டவுன் கப்பலின் நினைவாக 1987ல் புதிதாக ஹெச். எம். எஸ். காம்பெல்டவுன் என்ற ஃபிரிகேட் வகைக் கப்பல் பிரிட்டிஷ் கப்பல்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.\nசென் நசேர் துறைமுக வரைபடம்\nகப்பல்கூடக் கதவுகளில் சிக்கியிருக்கும் காம்பெல்டவுன்\nபல மா��ங்களுக்குப் பின் சென் நசேர். காம்பெல்டவுன் இன்னும் கப்பல்கூடத்தில் கிடக்கிறது\nஃபால்மவுத் துறைமுகத்தில் சென் நசேர் நினைவுச் சின்னம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சென் நசேர் திடீர்த்தாக்குதல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2013, 08:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/oil-prices-surged-more-than-10-after-saudi-aramco-plant-attacks/articleshow/71148536.cms", "date_download": "2019-10-17T03:10:25Z", "digest": "sha1:V4GRI2AVGDR4UMP6BJT22V6W27AJFQFW", "length": 18428, "nlines": 170, "source_domain": "tamil.samayam.com", "title": "Saudi Aramco: சவுதி ஆலை தாக்குதலால், கச்சா எண்ணெய் விலை 13% வரை உயர்வு - oil prices surged more than 10% after saudi aramco plant attacks | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 17)\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 17)WATCH LIVE TV\nசவுதி ஆலை தாக்குதலால், கச்சா எண்ணெய் விலை 13% வரை உயர்வு\nசவுதி அரம்கோவின் எண்ணெய் பதப்படுத்தும் ஆலை உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலையாகும். இங்கு 50 சதவீதம் உற்பத்தி தடைபட்டுள்ளது.\nசவுதி ஆலை தாக்குதலால், கச்சா எண்ணெய் விலை 13% வரை உயர்வு\nபிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 7.84 டாலர் விலை உயர்ந்துள்ளது.\nஇதனால் பெரிதும் பாதிக்கப்படுவது இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளே.\nசவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலைகள் மீது டிரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலால் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதத்துக்கு மேல் அதிகமாகியுள்ளது.\nசவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான சவுதி அரம்கோ கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது சனிக்கிழமை ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. புக்கியாக்கில் உள்ள சுத்திகரிப்பு ஆலை மற்றும் குரைஸ் எண்ணெய் வயல் ஆகியவை இந்தத் தாக்குதலில் சேதம் அடைந்துள்ளன.\nசவுதியின் தலைநகரான ரியாத் நகருக்கு வடகிழக்காக ஏறத்தாழ 330 கிலோமீட்டர் தொலைவில் புக்கியாக் உள்ளது. அப்பகுதியில் உள்ள வீடியோ பதிவுகளில் துப்பாக்கிச் சூடு சத்தம் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.\nஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிய���ளர்கள் இந்த தாக்குதல்களை நடத்தினர். “10 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது” என அவர்களுடைய அல் மசிராஹ் தொலைக்காட்சி கூறியுள்ளது.\nஇதன் எதிரொலியாக, சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 7.84 டாலர் விலை உயர்ந்துள்ளது. அதாவது 13 சதவீதம் விலை அதிகரித்து ஒரு பீப்பாய்க்கான விலை 68.06 டாலரை எட்டியுள்ளது. அமெரிக்க கச்சா எண்ணெய் விலையும் ஒரு பீப்பாய்க்கு 5.61 டாலர் அல்லது 10.2 சதவீதம் விலை ஏறி, ஒரு பீப்பாய்க்கு 60.46 டாலர் விலைக்கு விற்கப்படுகிறது.\nதொங்கலாகத் தொடங்கிய வர்த்தகம்: சென்செக்ஸ் சுமார் 300 புள்ளிகள் கீழே\nசவுதி அரம்கோவின் எண்ணெய் பதப்படுத்தும் ஆலை உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலையாகும். ஒரு நாளுக்கு 70 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் பதப்படுப்படுகிறது.\nஇத்தாக்குதலால் சவுதியில் ஒருநாள் உற்பத்தியில் 57 லட்சம் பீப்பாய்கள் குறைந்துவிட்டது. இது சவுதியிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெயில் பாதி அளவுக்கும் மேலானது. சர்வதேச நாடுகளின் தினசரி கச்சா எண்ணெய் நுகர்வை 5 சதவீதத்துக்கு மேல் பாதிக்கிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது ஆசிய நாடுகளே.\nசவுதியிலிருந்து கச்சா எண்ணெய் பெறும் நாடுகளில் சீனா முதல் இடத்தில் உள்ளது. இந்தியா நான்காவது இடத்தில் இருக்கினது. ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவை இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.\nஆகஸ்டில் மொத்த விலை பணவீக்கத்தில் மாற்றமில்லை\nஏமன் அதிபர் அப்துரப்பா மன்சூர் ஹாதியின் படையும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் படையும் 2015ஆம் ஆண்டு முதல் மோதிவருகின்றன. இந்த உள்நாட்டுப் போரில் அதிபர் மன்சூர் ஹாதி படைக்கு ஆதரவாக சவுதி அரேபிய படை வான்வெளி தாக்குதல்கள் நடத்தி வருகிறது.\nஇதற்கு பதிலடியாக சவுதி அரேபியாவை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குகின்றனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் நாட்டின் ஆதரவு கிடைத்துவருகிறது.\nசவுதி எண்ணெய் ஆலைகள் நீண்டகாலமாக பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காக உள்ளன. கடந்த 2006ஆம் ஆண்டு பிப்ரவரியில் அல்கொய்தா தற்கொலை படையினர் இதே ஆலையை தாக்கும் முயற்சியில் தோற்கடிக்கப்பட்டனர்.\nஇந்தியாவில் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட விடமாட்டோம்: சவுதி உறுதி\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் தீபாவளிச் சலுகை\nஇந்தியாவில் விரிவடையும் RAK செராமிக்ஸ் குருகிராமில் அமையும் புதிய மையம்\nபொருளாதார வீழ்ச்சிக்கு மோடி அரசுதான் காரணம்: நிர்மலா சீதாராமனின் கணவர் கருத்து\nஜியோவால் சரிவிலிருந்து மீளும் பிஎஸ்என்எல்\nமுன்னணி சிஇஓக்களின் சொத்து மதிப்பு: பின்னுக்கு தள்ளப்பட்ட சுந்தர் பிச்சை\nமேலும் செய்திகள்:ஹவுதி கிளிர்ச்சியாளர்கள்|சவுதி அரேபியா|கச்சா எண்ணெய்|Saudi Aramco|Saudi Arabia|oil prices|Houthi Rebels\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nஉத்தரப்பிரதேசத்தில் ஒருவரை கட்டி வைத்து அடிக்கும் கொடூரம்\nதன்னிடம் வேலை பார்க்கும் காவலர்களை எட்டி உதைக்கும் முதலாளி\nஹேமமாலினி கன்னம் போல சாலைகள்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு\nசபாஷ்.. இதுதான் மனிதநேயம்... துர்கா பூஜையை ஒன்றாக கொண்டாடிய ...\nVideo : நம்ம சமயம்\nகளைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்: அப்துல் கலாமிற்கு உலக அமைத...\nPetrol Price: டேங்க ஃபுல் பண்ண சரியான நேரம்; பெட்ரோல், டீசல் நிலவரம்\nஉபேர் டாக்ஸி: வேலையை இழந்த இந்தியர்கள்\nசந்தைகளில் லேசான முன்னேற்றம்: சென்செக்ஸ் 93 புள்ளிகள் அதிகரிப்பு\nபொருளாதாரத்தின் அடிப்படைகள் உறுதியாக உள்ளன: தலைமைப் பொருளாதார ஆலோசகர்\nஇவர்களால்தான் பொதுத்துறை வங்கிகளுக்கு கெட்ட காலம்: நிர்மலா சீதாராமன் சீற்றம்\nசவுதி அரேபியாவில் பயங்கர விபத்து; வெளிநாட்டவர் உட்பட 35 பேர் பலியான சோகம்\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 17)\nரிஷப ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன்கள்\nசெம காட்டு காட்டும் பருவமழை- தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் நீர்மட்டம்\nபள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சகோதரர்கள்: மதுரையில் கொடூரம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசவுதி ஆலை தாக���குதலால், கச்சா எண்ணெய் விலை 13% வரை உயர்வு...\nஆகஸ்டில் மொத்த விலை பணவீக்கத்தில் மாற்றமில்லை...\nதொங்கலாகத் தொடங்கிய வர்த்தகம்: சென்செக்ஸ் சுமார் 300 புள்ளிகள் க...\nபிரபல வங்கியின் புது விதி: சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் நிலை...\nமருந்து ஏற்றமதி 2,200 கோடி டாலராக உயரும்: பார்மெக்ஸில் உறுதி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2007/11/ayya-amma-ammamma/", "date_download": "2019-10-17T03:53:47Z", "digest": "sha1:KP7DWPLAUJE7U57FLJFZZT7H45UULSTU", "length": 4127, "nlines": 41, "source_domain": "venkatarangan.com", "title": "Ayya Amma Ammamma - Tamil Play | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nதமிழில் வெளிவந்த தற்கால நகைச்சுவை நாடங்களில் மிகவும் பிரபலமாகக் கருதப்படுவது அய்யா… அம்மா… அம்மம்மா…\nஎன் சிறு வயதில் சென்னை தொலைக்காட்சியில் முதல் தடவையாகப் பார்த்ததில் இருந்து என்னை மிகவும் கவர்ந்த நாடகம் இது. தொலைக்காட்சியில் மட்டும் இல்லாமல் ஒலிநாடாவில் (Audio Cassette) பலப்பல முறை நான் கேட்ட நாடகம் இது. ‘கிரேசி’ மோகன் (Crazy Mohan) எழுதி காத்தாடி ராமமூர்த்தி (Kathadi Ramamurthy) நடித்த இந்த நாடகம், இதற்குப்பின் தமிழில் வெளிவந்த அனைத்து நகைச்சுவைப் படைப்புகளிலும் (சினிமா, நாடகம், கதை) தனது தாக்கத்தைப் பதித்துள்ளது. பிற்காலத்தில் ‘கிரேசி’ மோகன் எழுதிய பல பிரபலமாக நாடங்களில் அவரையும் அறியாமல் சில இடங்களில் இதன் துணுக்குகளை நாம் கேட்கலாம்.\nஒலிநாடாவில் மட்டுமே வெளிவந்த இந்தப் படைப்பு இப்பொழுது ஓளிதட்டு (VCD) வடிவில் வந்துள்ளது. போன வாரம் Landmark கடையில் பார்த்தவுடன் இதை வாங்கியதில் (ரூ 199) எனக்கு மகிழ்ச்சி. ஒரு சிறு ஏமாற்றம் இது சென்னை தொலைக்காட்சியில் வெளிவந்த காத்தாடி ராமமூர்த்தியுடன் டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்த மூலப்பிரதி அல்ல, இது சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட பதிப்பு. இருந்தாலும் இந்த நாடகத்தை இதுவரை பார்க்காதவார்கள் உடனே இந்த ஓளிதட்டை வாங்கிப் பார்க்கலாம்.\nகாத்தாடி ராமமூர்த்தி மற்றும் டெல்லி கணேஷ்\nசில நாட்களுக்கு முன் பார்த்த போது, நான் மேலே குறிப்பிட்ட சென்னை தொலைக்காட்சி பதிவை YouTubeஇல் ஆறு பாகங்களாகப் பார்த்தேன். Part 1, Part 2, Part 3, Part 4, Part 5 & Part6.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/164111?ref=archive-feed", "date_download": "2019-10-17T03:43:17Z", "digest": "sha1:B2R45MBW5DXCJEC3VV67F35NVNTFQ6CI", "length": 7151, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினியின் 2.0வை விஜய் த���ற்கடித்துவிட்டார்! ஆதாரத்துடன் அடித்து கூறும் பிரபலம் - Cineulagam", "raw_content": "\nஇதுதான் என் ஸ்டைல்.. புகைப்பிடித்து பிக்பாஸ் போட்டியாளர்களை எச்சரித்த மீரா மிதுன்.. சர்ச்சையான புகைப்படம்\nசூர்யாவின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா செம்ம அதிரடி ஆக்‌ஷன் கூட்டணி\nரஜினி-சிவா படத்துக்கு கடும் போட்டியில் இரண்டு நாயகிகள்- இளம் நடிகைக்கு வாய்ப்பு கிடைக்குமா\nஅழகிய தேவதையாக மாறிய இலங்கை பெண் வாயடைத்து போன ரசிகர்கள்\nஅஜித் நம்பர் 1, விஜய்க்கு 4வது இடம் கொடுத்த பிரபல நடிகை- யாரு தெரியுமா\nநடன பயிற்சியில் குழந்தைகளுடன் ஜாலியாக ஈழத்து பெண்... கவின் அங்க என்னப் பண்றாருனு நீங்களே பாருங்க\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி போட்ட வீடியோ மறுபடியும் இது எப்போ நடக்கும்\nபிக்பாஸ் கஸ்தூரி செய்த மாஸான செயல் பாராட்டாம இருக்க முடியாது - போட்டோவுடன் பதிவு\nகாந்த கண்ணழகி பாடலுக்கு பயங்கரமான நடனத்தை ஆடும் தர்ஷன்.. வைரல் காட்சி இதோ..\nபிகில் தமிழகத்தில் இத்தனை கோடி வசூல் செய்தால் தான் லாபம் வருமாம், முழு விவரம்\nதெலுங்கு சினிமாவின் சென்சேஷன் பாயல் ராஜ்புட் ஹாட் போட்டோஷுட் புகைப்பட தொகுப்பு\nதொகுப்பாளினி மற்றும் சீரியல் நடிகையான நக்ஷத்ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகை சனம் ஷெட்டியின் படு ஹாட் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இன்ஸ்டா புகைப்படங்கள்3\nஅக்கா குடும்பத்துடன் நடிகர் தனுஷ் எடுத்த இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள்\nரஜினியின் 2.0வை விஜய் தோற்கடித்துவிட்டார் ஆதாரத்துடன் அடித்து கூறும் பிரபலம்\nகடந்த ஆண்டு ரஜினியின் நடிப்பில் 2.0 படம் வெளிவந்தது. ஷங்கர் இயக்கியிருந்த இப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வசூலை குவித்திருந்தது.\nஆனால் இந்த படத்தின் வசூலை தீபாவளிக்கு வெளிவந்த விஜய்யின் சர்கார் தோற்கடித்தவிட்டதாக விஜய்யின் முன்னாள் PROவும் தயாரிப்பாளருமான P.T.செல்வகுமார் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.\nமேலும் கூறிய அவர், முதலிடத்தை விஜய் பிடித்துவிட்டார். இரண்டாவது இடத்திற்கான போட்டி தான் தற்போது ரஜினி, அஜித்திடம் நடந்து வருகிறது. அதுவும் இந்த பொங்கலுக்கு தெரிந்துவிடும்.\nரஜினியின் 2.0 படம் உலக அளவில் பல கோடிகளில் சாதனை செய்ததாக கூறுகிறார்கள். இருக்கலாம், அது ரஜினியின் இமே���ிற்காகவோ அல்லது லைகாவின் இமேஜிற்காகவோ கூறப்படலாம். ஆனால் தமிழகத்தில் 2.0 படத்தை விஜய்யின் சர்கார் படம் முந்திவிட்டது. இதனை நான் ஆதாரத்துடன் நிரூப்பிக்க தயார் என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/techfacts/2019/08/10134118/1255637/Jio-Phone-3-Jio-GigaFiber-Plans-Reveal-Expected-at.vpf", "date_download": "2019-10-17T03:56:28Z", "digest": "sha1:ATNAVHZFPYTDEF43AW7ZT2ZSNWOD4PT6", "length": 18523, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதிய ஜியோபோன் மற்றும் ஜிகாஃபைபர் திட்ட விவரங்கள் வெளியீட்டு விவரம் || Jio Phone 3, Jio GigaFiber Plans Reveal Expected at Reliance AGM", "raw_content": "\nசென்னை 16-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுதிய ஜியோபோன் மற்றும் ஜிகாஃபைபர் திட்ட விவரங்கள் வெளியீட்டு விவரம்\nஜியோவின் புதிய ஜியோபோன் மற்றும் ஜியோ ஜிகாஃபைபர் திட்ட விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஜியோவின் புதிய ஜியோபோன் மற்றும் ஜியோ ஜிகாஃபைபர் திட்ட விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது 43 ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அந்நிறுவனம் வணிக ரீதியில் ஜியோ ஜிகாஃபைபர் சேவையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய ஜியோபோன் மாடலையும் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.\nபுதிய ஜியோபோன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், முந்தைய ஆண்டுகளில் ஜியோ புதிய மொபைல் போன் மாடல்களை அறிமுகம் செய்திருக்கும் நிலையில், இந்த வாரம் புதிய ஜியோபோன் பற்றிய அறிவிப்பு இடம்பெறலாம் என எதி்ர்பார்க்கப்படுகிறது.\nகடந்த ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவை இதுவரை வணிக ரீதியில் துவங்கப்படவில்லை. சில நகரங்களில் ஜியோ ஜிகாஃபைபர் சேவை துவங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனினும், இதுபற்றி இதுவரை எவ்வித தகவலும் அந்நிறுவனம் வழங்கவில்லை.\nஇதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி பிரீவியூ வாடிக்கையாளர்கள் முதற்கட்டமாக ரூ. 4500 திரும்பப் பெறக்கூடிய கட்டணம் செலுத்தி சேவையை பயன்படுத்தி வருகின்றனர். எனினும், ஜியோ ஜிகாஃபைபர் திட்ட விலை விவரங்கள் பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.\nமுன்னதாக வெளியான தகவல்களில் ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சே���ைகள் விலை மாதம் ரூ.500 முதல் ரூ.700 முதல் துவங்கும் என்றும் குறைந்தபட்சம் 100 ஜிபி டேட்டா, 100Mbps வேகத்தில் வழங்கப்படும் என்றும், பிராட்பேன்ட் சேவையுடன் இன்டர்நெட் டிவி மற்றும் வீடியோ காலிங் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nமுன்னதாக ஜியோ சேவைகள் துவங்கப்பட்ட போது, சில மாதங்களுக்கு சேவைகள் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில், புதிய ஜிகாஃபைபர் சேவைகளும் இலவசமாக வழங்கபப்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர புதிதாய் ஃபைபர் சார்ந்த இணைப்புகளை ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்க வேண்டிய கட்டாயத்தில் நிறுவனத்துக்கு உள்கட்டமைப்பு போன்ற பணிகளுக்கு சவால் காத்திருக்கும் என வல்லுநர்கள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள் இதுவரை...\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nவாய்ஸ் கால்களுக்கு கட்டணம் - ஷாக் கொடுத்த ரிலையன்ஸ் ஜியோ\nஅதுபோன்ற குறுந்தகவல்களை நம்ப வேண்டாம் - ரிலையன்ஸ் ஜியோ\nமீண்டும் முதலிடம் பிடித்த ரிலையன்ஸ் ஜியோ - டிராய் அதிரடி அறிவிப்பு\nரூ. 700 துவக்க விலை - அதிரடி பலன்களுடன் ஜியோ பைபர் அறிவிப்பு\nமேலும் ரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள்\nசென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nவாய்ஸ் கால்களுக்கு கட்டணம் - ஷாக் கொடுத்த ரிலையன்ஸ் ஜியோ\nஆறு நாட்களில் ரூ. 19,000 கோடி - பண்டிகை காலத்தில் பட்டையை கிளப்பிய ப்ளிப்கார்ட், அமேசான்\nஇந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஃபோல்டு\nஸ்மார்ட்போன்களில் எவ்வளவு ரேம் இருக்க வேண்டும்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு ���ட்டணமின்றி பேச முடியும்\nவாய்ஸ் கால்களுக்கு கட்டணம் - ஷாக் கொடுத்த ரிலையன்ஸ் ஜியோ\nஜியோவுக்கு சவால் விடும் பி.எஸ்.என்.எல். சலுகை\nமீண்டும் முதலிடம் பிடித்த ரிலையன்ஸ் ஜியோ - டிராய் அதிரடி அறிவிப்பு\nரூ. 700 துவக்க விலை - அதிரடி பலன்களுடன் ஜியோ பைபர் அறிவிப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/illakiyam/poet-magudeswarans-soller-uzhavu-11", "date_download": "2019-10-17T04:05:35Z", "digest": "sha1:XLPJFUUVTGJ3WK5I3ECI76R6GE5OCUJR", "length": 18278, "nlines": 175, "source_domain": "www.nakkheeran.in", "title": "மனமும், நெஞ்சும் ஒன்றா??? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #11 | poet magudeswaran's soller uzhavu #11 | nakkheeran", "raw_content": "\n கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #11\nசொற்களை அறிவது என்னும் நெடும்பயணத்தை மேற்கொள்வதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன. அகராதியின் துணையை நாடுவது, பேச்சுத்தமிழை ஊன்றிக் கேட்பது, வட்டார வழக்கில் வழங்கப்படும் தனித்தன்மையுள்ள சொற்களை இனங்காண்பது, சொல்வேட்கையோடு இலக்கியங்களைப் படிப்பது, செய்யுள்களைப் பொருளுரை பொழிப்புரை விளக்கவுரையோடு கற்பது என எண்ணற்ற வழிகள் இருக்கின்றன.\nபேச்சுத் தமிழை ஊன்றிக் கேட்டல் என்னும் முறைமையில் நம்முடைய முயற்சியே இராது. பேசிக்கொண்டிருப்பவரின் மொழிகளுக்குச் செவிகொடுத்தால் போதும். அவருடைய சொற்களை நாம் தொடர்ந்தறிந்தபடியே இருக்கலாம். அதைக் குறித்து நான் பிறகு விளக்குகிறேன்.\nஅகராதியின் துணையை நாடுவது என்பதை முதலாவதாகக் குறிப்பிட்டிருக்கிறேன். அ���ராதியின் வழியாகவே சொற்களை எப்படி அறிந்து நினைவிற்கொள்வது முன்பே சொன்னதுதான், அகராதியைக் கதைநூல் படிப்பதைப்போல் தொடர்ந்து படித்துச் செல்வது இயலாது. அவ்வப்போது நமக்கு வேண்டிய சொல்லின் பொருளை அறிவதற்காகவே அகராதியைப் படிக்க வேண்டியிருக்கிறது.\nஎப்போதாவது நமக்குத் தேவைப்படுகின்ற சொல்லின் பொருளை அறிவதன் வழியாகவே நமக்கு வேண்டிய சொல்லறிவை மிகுதியாகப் பெற்றுவிட முடியாது. அந்நிலையில்தான் ஒரு சொல்லைக் குறித்து அறியத் தொடங்கும்போது அச்சொல்லின் முதல் அசையைத் தொடக்கமாகக்கொண்ட அனைத்துச் சொற்களையும் ஒருசேர அறிந்து வைப்பது என்னும் வழிமுறையைச் சொன்னேன்.\nமனம் என்ற சொல்லின் பொருளை அறியத் தொடங்குகையில் “மனம் என்பதை முன்னொட்டாகக் கொண்ட நூற்றுக்கணக்கான சொற்களின் பொருள்களையும் அப்போதே அறிந்துகொள்வது” என்னும் தொகுப்பு முறை.\nமனக்கசப்பு, மனக்கசிவு, மனக்கடினம், மனக்கண், மனக்கலக்கம், மனக்கவலை, மனக்கவற்சி, மனக்களிப்பு, மனக்கனிவு, மனக்காய்ச்சல், மனக்கிடக்கை, மனக்கிலேசம், மனக்குருடு, மனக்குழப்பம் என்று தொடங்கும் அச்சொற்களின் அணிவரிசை இறுதியாக மனனம் என்ற சொல்லில் முடிகிறது.\nமனம் என்கின்ற ஒரு சொல் வழியாக நெஞ்சம் என்பதைக் குறிக்கும் ஒரு பொருளோடு தொடங்கியது நம் சொற்றேடல். அதற்குப் பின்னொட்டுகள் அமைந்து பொருள் கூட்டியபோது பற்பல பொருள்களைப் பெற்றுவிட்டோம். இவ்வாறு அறிவதன் வழியாக பின்னொட்டுச் சொற்களின் தனிப்பொருளையும் நாம் அறிந்தவர்களையும் அறிந்தவர்களாகிறோம்.\nகசப்பு, கசிவு, கடினம், கண், கலக்கம், கவலை, கவற்சி, களிப்பு, கனிவு என்று கைந்நிறைந்த சொற்களை அறிந்துவிட்டோம். அவற்றில் பல சொற்களின் பொருள் நமக்கு முன்பே தெரியும் என்றாலும் இப்போது துலக்கமாகத் தெரிந்துகொண்டோம். கவலை என்பதற்கும் கவற்சி என்பதற்கும் வருத்தம் என்கின்ற ஒரே பொருள்தான். கவல் என்பதிலிருந்து கவலை (கவல்+ஐ) தோன்றுகிறது, கவற்சி (கவல்+சி) தோன்றுகிறது.\nமனக்கிடக்கை என்பதிலுள்ள கிடக்கை என்ற சொல்லின் பொருள் தெரியவில்லை. மனக்கிடக்கைக்கு உள்ளக்கருத்து என்ற பொருளைப் பெற்றோம். கிடக்கை என்பது கிடத்தல் என்னும் பொருளில் வழங்கப்படும் தொழிற்பெயர். மனத்தில் நெடுநாளாய்க் கிடந்தது மனக்கிடக்கை. இப்போது கிடக்கையின் பொருள் தெரிந்து��ிட்டது. ஒரு சொல்லின் வழியாக ஒன்பது சொற்களை அறிந்துகொள்ளும் எளிய வழி இஃது.\nஉங்களுக்கு நன்றாகவே தமிழ் தெரியும் என்றால் இவ்வாறு அறிகையில் பெரும்பாலும் பழக்கப்பட்ட சொற்களாகவே இருக்கும். ஆனால், இடையிடையே உங்கள் மொழியறிவைக் கூர்மைப்படுத்தும் அருஞ்சொற்களும் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும்.\nமொழியைப் பொறுத்தவரையில் எல்லாச் சொற்களுக்கும் பொருளறிந்தவர்கள் என்று எவருமே இல்லை. புலவர் பெருமக்களேகூட எங்கேனும் ஓரிடத்தில் ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியாமல் அகராதியை நாடி வருவார்கள். அன்றேல் ஒரு சொல்லுக்கு அவர் அறிந்த பொருளுக்கும் மேலான வேற்றுப்பொருள் இருக்கிறதா என்பதையும் தெளிவு பெறத் துணிவார்கள். அதனால் ஒரு சொல்லின் பொருள் வழங்கீட்டுக்கு முடிவே இல்லை என்று கூறலாம். சொற்களோடும் அவற்றின் பொருள்களோடும் தொடர்ந்து குடித்தனம் நடத்தியே ஆகவேண்டும்.\nஉழவாரம், சலவாரம் என்றால் என்ன தெரியுமா.. -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #10\nஒரு மொழியின் சொற்கள் என்பவை வெறும் பெயர்ச்சொற்கள்தாமா -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #12\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎஜமானியின் உடலை எடுக்கவிடாமல் வளர்ப்பு நாய் நடத்திய கண்கலங்கவைக்கும் பாசப்போராட்டம்\nஒரு வினைவேரிலிருந்து தோன்றும் எண்ணற்ற தொழிற்பெயர்கள் -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 41\n தொழிற்பெயர் விகுதியில் இருக்கிறது விடை - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 40\nபுதிதாய் ஒரு சொல்லை ஆக்குவது எப்படி கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி39\nஎரி என்னும் சிறுசொல்லுக்குப் பற்பல பயன்பாடுகளா - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 36\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போர்த்துவோம் – கவிப்பேரரசு வைரமுத்து உணர்ச்சிக் கவிதை\nதிருச்சியில் காங்கிரஸ் கட்சியின் முதல் பிரச்சார பொது கூட்டம்\nஆர்யா படத்தின் ஷூட்டிங் நடக்கும் நிலையில் பிக்பாஸ் 3 பிரபலம் திடீர் சேர்ப்பு...\n15 வருடங்கள் கழித்து... கணவருடன் இணையும் ரம்யா கிருஷ்ணன்...\nகமல் பிறந்தநாளில் ரஜினி பட அப்டேட் வெளியாகிறது...\nஷாரூக்கான் படத்தின் உரிமையை வாங்கிதான் பிகில் எடுக்கப்பட்டதா\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்���ையா\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nஅசின் என்னுடன் நடிக்க மறுத்தார்; பிரபுதேவா என்ன செய்தார் தெரியுமா இம்சை அரசன் டாக்ஸ் #1\nசீமானை உடனடியாக கைது செய்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் புகார்\n\"சீமான் பற்றி பேசி என்னோட தரத்தை குறைக்க விரும்பவில்லை\" - துரைமுருகன் அதிரடி\nஎஸ்.பி.க்கு கார், அவரது இரண்டு மனைவிகளுக்கு டிசைன் டிசைனாக அள்ளிக் கொடுத்த முருகன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/unp_10.html", "date_download": "2019-10-17T04:04:09Z", "digest": "sha1:MXGHSI4JBRB5SYINI25C346XESKDFIQA", "length": 7609, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "ரணிலும் நன்றியாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ரணிலும் நன்றியாம்\nடாம்போ October 10, 2019 இலங்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்தும் தேசத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையிலும் நடாத்தப்பட்ட இன்றைய கூட்டத்துக்கு வருகை தந்த மக்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.\nவரலாற்றில் முதல் தடவையாக காலி முகத்திடலில் ஒன்று கூடிய நாட்டுப் பற்றுள்ள மக்களை தான் கௌரவமான முறையில் தலைவணங்குகின்றேன். மிகவும் வெற்றிகரமான முறையில் இக்கூட்டத்தை நடாத்துவதற்கு பங்காற்றிய கட்சியின் நிருவாக சபை, அமைச்சர்கள், தொகுதி அமைப்பாளர்கள் ஆகியோருக்கும் நன்றிகளை கூறிக் கொள்கின்றேன்.\nஇந்த ஆதரவை ஜனாதிபதித் தேர்தல் வெற்றி வரை கொண்டு சென்று உதவுமாறும் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nபுலிகள் தொடர்பால் கைதுகள்; சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறி 7 நபர்களை மலேசிய காவலதுறை கைது செய்யப்பட்டது தொடர்பில் நடைப்பெற்ற பாதுகாப்பு து...\nகாலிறுதிப் போட்டிக்கு தகுதியானது தமிழீழ உதைபந்தாட்ட அணி\nஅங்கீகரிக்கப்படாத ந���டுகளுக்கிடையிலான 2020 உலகக்கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டியில் பங்குபெறப்போகும் அணிகளுக்கான காலிறுதித் தேர்வுப்போட்டி...\nகடும் மழை, வெள்ளப்பெருக்கினால், 100க்கும் மேற்பட்டோர் பலி;\nஇந்தியாவின் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் வவுனியா புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/air-india-trichy-airport/", "date_download": "2019-10-17T02:49:53Z", "digest": "sha1:P6KQGH7QLKAJ57GXBQWBD5MTJNLX6IDX", "length": 13139, "nlines": 174, "source_domain": "www.sathiyam.tv", "title": "சுவரை உடைத்து கொண்டு பறந்த ஏர் இந்தியா விமானம் - Sathiyam TV", "raw_content": "\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |…\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அத��சய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu சுவரை உடைத்து கொண்டு பறந்த ஏர் இந்தியா விமானம்\nசுவரை உடைத்து கொண்டு பறந்த ஏர் இந்தியா விமானம்\nதிருச்சி விமான நிலையத்தில் டவர் மற்றும் சுற்று சுவரை உடைத்து கொண்டு பறந்து சென்ற ஏர் இந்தியா விமானம், மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.\nஇதனால் 130 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.\nதிருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 1.20 மணிக்கு ஏர்-இந்தியா விமானம் துபாய் புறப்பட்டது.\n130 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடு தளத்தில் நிலை தடுமாறியதாக தெரிகிறது.\nஇதனால் அந்த விமானம், விமான நிலையத்தின் டவர் மற்றும் சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு வானில் பறந்து சென்றது.\nவிமானம் சுற்றுச் சுவரில் மோதிவிட்டு சென்றதால், அதில் என்ன சேதம் ஏற்பட்டது என்பது தெரியாமல், விமானத்தில் சென்ற பயணிகளின் உறவினர்கள் அச்சம் அடைந்தனர்.\nஇந்நிலையில் சுவரை உடைத்துக் கொண்டு சென்ற விமானம் மும்பை விமான நிலையத்தில் இன்று அதிகாலை 5.46 மணிக்கு அவரசமாக தரையிறக்கப்பட்டது.\nவிமானம் பத்திரமாக தரையிறங்கியதால், அதில் சென்ற 130 பயணிகளும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.\nஇந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணாக விமானம் டவரில் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nமுதல்வருக்கு எத்தன ஆறு இருக்குனு கூட தெரியாது | Mutharasan\n“தம்பி அது பம்புப்பா.. ச்சீ பாம்புப்பா..” பாம்புக்கு சோப்பு போட்ட இளைஞர்.. வைரல் வீடியோ..\n“ஜெயலலிதா ஒரு அலிபாபா.. ” – சீமான் கடும் தாக்கு\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\nதங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi |...\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்.. தந்தையே செய்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-10-17T03:42:49Z", "digest": "sha1:HPMX4H5E3NN7V3QX5IJT5SAJDDH5YGTH", "length": 20589, "nlines": 318, "source_domain": "www.akaramuthala.in", "title": "சிலம்பொலி சு.செல்லப்பனார் புகழ் போற்றி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசிலம்பொலி சு.செல்லப்பனார் புகழ் போற்றி\nசிலம்பொலி சு.செல்லப்பனார் புகழ் போற்றி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 ஏப்பிரல் 2019 கருத்திற்காக..\nசித்திரை 01, 2050 ஞாயிறு 14.04.2019 மாலை 5.00\nஎண் 6, இரண்டாவது முதன்மைச் சாலை\nமுனைவர் மறைமலை இலக்குவனார் – 94454 07120\nசிலம்பு நம்பி இளவரச அமிழ்தன் – 98410 64941\nபிரிவுகள்: அழைப்பிதழ், செய்திகள் Tags: இளவரச அமிழ்தன், சிலம்பொலி சு.செல்லப்பனார் புகழ் போற்றி, புகழ் போ���்றி, மறைமலை இலக்குவனார்\nகவியோகி பேகன் கவிபாட விண்ணுலகு சென்றார்\nபுதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும் – முனைவர் மறைமலை இலக்குவனார்\nசிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« தமிழர் தேசிய முன்னணியின் தமிழ்வழிக் கல்வி வற்புறுத்தல் கூட்டம், பம்மல்\n – இலக்குவனார் திருவள்ளுவன் »\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itsmytime.in/list/BJP-exudes-confidence-of-a-clean-sweep-in-upcoming-UP-byelections-89341", "date_download": "2019-10-17T03:44:36Z", "digest": "sha1:OWEGYAMIAMWKJ5ZFZY574MSYNN774KKN", "length": 4715, "nlines": 112, "source_domain": "www.itsmytime.in", "title": "BJP exudes confidence of a clean sweep in upcoming UP byelections | itsmytime.in", "raw_content": "\nதிருநள்ளா��ு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் நளதீர்த்தம் மகிமை\nதலித்கள் குறித்து ஆபாச, வன்முறை பேச்சு.. வாட்ஸ் ஆப் பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nஆந்திராவை போல இரண்டாக பிரிகிறதா கர்நாடகா கொடியேற்றி மிட்டாய் கொடுத்தாச்சில்ல\nஅமைச்சர் சிவி சண்முகத்தின் வீட்டில் அவரது தங்கை மகன் தூக்கிட்டு தற்கொலை\nரயில் நிலையத்தில் வாழைப்பழம் விற்கக் கூடாதாம்.. எந்த ஊரில் எனக் கேட்கிறீர்களா..\nதினசரி பதில் சொல்லும் ஜெயக்குமார் இதற்கும் பதில் சொல்வாரா: கொங்கு ஈஸ்வரன் கேள்வி\nஇடைத்தேர்தல் தொகுதி மக்களுக்கு ஜாக்பாட் அ.தி.மு.க அதிரடி வியூகம்\nவெள்ள சேதத்தைப் பார்வையிட நாளை கேரளா செல்கிறார் பிரதமர் மோடி\nநிலாவில் நடந்த 4வது விண்வெளி வீரர் ஆலன் பீன்.. உடல்நலக்குறைவால் மரணம்\n`ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடத் தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.mediatalkies.com/cinema/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2019-10-17T02:24:22Z", "digest": "sha1:L676EEPNVETOF2X67J2CBK6U5SSRBQBZ", "length": 7497, "nlines": 112, "source_domain": "www.mediatalkies.com", "title": "இளைய தளபதி விஜய்யுடன் நடிக்கிறதென்ற எனக்கு ரொம்ப பிடிக்கும் - சார்லி - Mediatalkies", "raw_content": "\nHome Cinema இளைய தளபதி விஜய்யுடன் நடிக்கிறதென்ற எனக்கு ரொம்ப பிடிக்கும் – சார்லி\nஇளைய தளபதி விஜய்யுடன் நடிக்கிறதென்ற எனக்கு ரொம்ப பிடிக்கும் – சார்லி\nநடிகர் சார்லி இன்று குணச்சித்திர வேடத்தில் கலக்கி வந்தாலும் இவருடைய காமெடி காட்சிகளை யாராலும் மறக்க முடியாது. அதிலும் குறிப்பாக பிரண்ட்ஸ் படத்தில் இவருடைய கோபால் கதாப்பாத்திரம் செம ஹிட் வடிவேலு குழுவுடன் இவர் சேர்ந்து செய்யும் சேட்டைகளை இன்றும் மக்கள் ரசித்து பார்க்கின்றனர். தமிழ் சினிமாவின் இன்றைய மாஸ் ஹீரோ விஜய் உடன் அன்று சார்லி சேர்ந்து நடித்திருந்தார். அப்போது ஷூட்டிங்கில் நடைபெறும் சுவாரஸ்ய நிகழ்வை சார்லி பகிர்ந்து கொண்டுள்ளார்.\nபிரெண்ட்ஸ் திரைப்படம் மலையாளத்தில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. ஒரிஜினல் வெர்ஷனான மலையாளத்தில் சார்லி கதாப்பாத்திரமே இல்லையாம். ஆனால் சார்லிக்காக தமிழில் இயக்குநர் சித்திக் அந்த கேரக்டரை இணைத்துள்ளார். படத்தின் ஷூட்டிங் போது, இது சரியா நாம் செய்வது சரிதானா என்று விஜய் அடிக்கடி கே���்பாராம். அதையே நானும் அடிக்கடி கேட்டுக்கொண்டு இருப்பேன் என்று சார்லி கூறியுள்ளார். விஜய்யுடன் நடிக்க மிகவும் பிடிக்கும் என்றும் சார்லி கருத்து தெரிவித்துள்ளார்.\nPrevious articleஇளைய தளபதி குறித்து எம்.எஸ் பாஸ்கரின் கருத்து\nNext articleசந்தோஷத்தில் திளைக்கிறேன், வலியால் துடிக்கிறேன் – ராஜமௌலி\nசூரியா 37 படத்தின் புதிய தகவல்கள் \nநடிகை மீனாவின் ஆசை என்ன என்று தெரியுமா\nவிஜய் ஆண்டனியின் புதிய படம் குறித்த தகவல் அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் துருவ நட்ச்சத்திரத்துக்கு இப்படி ஒரு நிலைமை வந்துவிட்டதே\n“சிம்புவை குறை கூறுவதால் ஒரு பயனும் இல்லை” ஸ்கெட்ச் இயக்குநர் பளிச் பேட்டி\nவிஜய் சேதுபதி வட சென்னை திரைப்படத்தில் இருந்து விலக்கியத்துக்கு உண்மைக் காரணம் வெளியாகியது\nரவி சாஸ்திரிக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவை நிர்வாகக் குழு...\nதல அஜித்தினுடைய வேதாளம் சாதனையை வெறும் 15 நாட்களிலையே முறியடித்த தளபதி விஜய்\nஅஜித், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி என பல நடிகர்களுடன் நடித்தாலும் காஜல் அகர்வாலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/28556-raj-kumar-singh-man-who-arrested-lk-advani-becomes-minister-in-modi-govt.html", "date_download": "2019-10-17T02:34:48Z", "digest": "sha1:K24OIGNSLYAY4YF2ZDTSXRHJGO3MV5SC", "length": 8873, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அத்வானியை கைது செய்த அதிகாரிக்கு அமைச்சர் பதவி வழங்கிய மோடி! | Raj Kumar Singh Man who arrested LK Advani becomes minister in Modi govt", "raw_content": "\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nஅத்வானியை கைது செய்த அதிகாரிக்கு அமைச்சர் பதவி வழங்கிய மோடி\nமத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதமர் நரேந்திர மோடி, ஜூனியர் அமைச்சர்களுக்கு கேபினட் அந்தஸ்து வழங்கியுள்ளார். 4 முன்னாள் அதிகாரிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளார். இதில் முன்னாள் மத்திய உள்துறை செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ராஜ்குமார் சிங்குக்கு, மின்சாரம் மற்றும் புதுபிக்கக் கூடிய வளங்கள் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nராஜ்குமார் சிங், 1990 ஆம் வருடத்தில் பீகார் மாநிலத்தின் சாமஸ்திபுர் மாவட்ட ஆட்சியராக இருந்தார். அப்போது முதலமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் உத்தரவின்படி அத்வானியை கைது செய்தார். அயோத்தியை நோக்கி ரதயாத்திரை செல்ல முயன்றபோது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவரது நடவடிக்கையால் பெரிய அளவிலான கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பேசப்பட்டது.\nஇருப்பினும், தேசிய ஜனநாயக கூட்டணியின் 1999-ம் ஆண்டு முதல் 2004 வரையிலான ஆட்சியில் அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த போது, அந்த துறையின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 2011-13 வரை உள்துறை செயலாளராக பதவி வகித்தார். ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜ்குமார் சிங் ஓய்வுக்கு பின் 2013 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். பின்னர் 2014 தேர்தலில் பீகார் மாநிலம் அர்ராக் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nஓபிஎஸ் வீட்டின் முன்பு மிக்சர் திண்ணும் போராட்டம்\nசீனா சென்றார் பிரதமர் மோடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘காதல்.. அடித்து துன்புறுத்தல்..’ - ஐ.ஏ.எஸ் அதிகாரி மகளின் புகாரில் இருவர் கைது\n23 ஆம் தேதி முதல் கீழடி பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏற்பாடு\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\nநாட்டு நலனில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை : பிரதமர் மோடி\nபிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி..\nகாத்மாண்டு சென்றடைந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்\n“3 படங்களின் வசூல் ரூ.120 கோடி; நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை”- மத்திய அமைச்சர்..\n“திரும்பி செல்லாதீர்கள் மோடி” - ட்ரெண்ட் ஆன DontGoBackModi ஹேஷ்டேக்\nஇந்திய-சீன உறவுக்கு உந்து சக்தி: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்\nRelated Tags : அத்வானி , அதிகாரி , பிரதமர் மோடி , அமைச்சரவை விரிவாக்கம் , ராஜ்குமார் சிங் , Raj Kumar Singh , LK Advani , Modi govt , Minister\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நா��ாயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓபிஎஸ் வீட்டின் முன்பு மிக்சர் திண்ணும் போராட்டம்\nசீனா சென்றார் பிரதமர் மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-17T03:12:28Z", "digest": "sha1:GL6T4RPYJBZPSSPEHALHUOHEFLA4QDB2", "length": 11027, "nlines": 102, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிஃபு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிஃபு (岐阜市, Gifu) என்பது ஜப்பானில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் ஜப்பானின் கிஃபு மாநிலத்தின் நிர்வாகத் தலைநகரமாக உள்ளது. இந்நகரம் ஜப்பானின் மையப்பகுதில் அமைந்துள்ளதால், ஜப்பானிய வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சென்கோகு ஆட்சிக்காலத்தில், பல்வேறுபடைத்தலைவர்கள் கிஃபுவை அடிப்படையாக வைத்து ஜப்பானை இணைக்கவும், கட்டுப்படுத்தவும் முயன்றனர். ஜப்பானின் இணைப்பிற்குப்பிறகும் கிஃபு நன்றாக வளர்ச்சி பெற்றது. கிஃபு,ஜப்பானின் நாகரிக மையங்களுள் ஒன்றாகத் திகழ்ந்தது. இது நவீன நகரமாவதற்கு முன்பு அட்சுமி மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கியது. அதன் பிறகு அந்நாட்டு அரசு கிஃபுவை ஜப்பானின் மையநகரமாக அறிவித்தது. இந்நகரம் நாகாரா ஆற்றின் வண்டல் மண் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரம் இயற்கை வளங்களால் சூழ்ந்திருப்பதால் விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் அமைக்கும் பொருட்டு மேன்மை பெற்று விளங்குகிறது. கின்கா மலை, இந்நகரத்தின் முக்கியச் சின்னமாக விளங்குகிறது. இம்மலை அடர்ந்த காடுகளையும் கிஃபு அரண்மனையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த அரண்மனையை ஒத்ததாக இருக்கிறது. இங்கு வருடம் முழுவதிலும் விழாக்களும், நிகழ்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இரண்டு புகைவண்டித்தடங்கள் கிஃபுவை ஜப்பானின் தேசிய மற்றும் பன்னாட்டுப் போக்குவரத்துக் கட்டமைப்புடன் இணைக்கிறது.\nமக்கள்தொகை (திசம்பர் 1, 2017)\nசப்பானிய தர நேரம் (ஒசநே+9)\nஜே ஆர் சென்ரல் டொகய்டோ முதன்மை வழித்தடம் இந்நகரத்தின் வழியாகச் செல்கிறது. இந்த வழித்தடம் ஜப்பானின் முக்கிய நகரங்களுள் ஒன்றான நகோயா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை இந்நகரத்துடன் இணைக்கிறது. இந்நகரத்திலிருந்து சிபு பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேரடியான புகைவண்டித்தடம் உள்ளது. உலக ���ளவில் நடக்கும் நிகழ்ச்சிகளை நடத்த எல்லாவிதமாக வசதிகளும் இங்கே இருக்கிறது. கிஃபு, இதனுடன் தொடர்புடைய 6 சகோதர நகரங்களுடன் நல்ல உறவு வைத்துள்ளது. ஜுலை 2011 கணக்கெடுப்பின்படி, இந்நகரம் 4,12,895 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு 2,000 என்ற மக்கள் அடர்த்தி விகிதத்தில் உள்ளது. இந்நகரத்தின் மொத்தப் பரப்பளவு 202.89 சதுர கிலோ மீட்டர்.\nகிஃபு நகரக் கோபுரம் 43\nஇந்நகரத்திலுள்ள இரண்டு தொல்பொருள் ஆராய்ச்சி நடக்கும் இடங்களிலிருந்து முந்தைய வரலாற்றுக் காலத்திலேயே இந்நகரத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் இருந்தன. ஏனென்றால் கிஃபு, வளமான நோபி படுகையில் அமைந்துள்ளது. தி யோமஜி மற்றும் கொடாசுகா பகுதிகள் பெரிய புதைகுவியல்களை உருவாக்கின. இவை பிந்தைய யயோய் காலத்தின் நிறைவுச் சின்னமாக விளங்குகிறது. இக்காலத்தில்தான் ஜப்பானில் முதன் முதலில் நெல் பயிரிடப்பெற்றது. நாகரீகம் வளர வளர நிலையான குடிமக்கள் தோன்றினர். இறுதியாக இனொகுசி என்ற கிராமம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த கிராமம் நாகரீக நகரமான கிஃபுவாக மாறியது.\nகம்பினாஸ், சாவோ பாவுலோ, பிரேசில்\nசின்சினாட்டி, ஒகையோ, ஐக்கிய அமெரிக்கா\nதண்டர் பே, ஒன்றாரியோ, கனடா\nகாங்சூ, சீனா (பெப்ரவரி 21, 1979 முதல்)\nபொதுவகத்தில் கிஃபு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-10-17T03:53:03Z", "digest": "sha1:NXLSNRCTD2WMBOAK6YGYQ7R53HURX2KK", "length": 4856, "nlines": 149, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nremoved Category:தீவுகள்; added Category:அத்திலாந்திக்குப் பெருங்கடல் தீவுகள் using HotCat\nதானியங்கி: 80 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nபகுப்பு:தீவுகள் சேர்க்கப்பட்டது using HotCat\nஉ. தி (பெயர் மாற்றத்திற்கு ஏற்ப)\nஎசுப்பேனியோலா, லா எசுப்பானியோலா என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\nஹிஸ்பேனியோலா, எசுப்பேனியோலா என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: மூல மொழியின் பெயரை ஒட்டி\nபகுப்பு:நடு அமெரிக்கா சேர்க்கப்பட்டது using HotCat\n\"[[File:La espanola.JPG|thumb|ஹிஸ்பேனியோலாவ...\"-இப��பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-17T02:56:51Z", "digest": "sha1:E2FOAMV5X443L47YEF3R7LMNO45T5KSL", "length": 3738, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விருபாட்சர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிருபாட்சர் கோயில் (Virupaksha Temple) இந்தியாவில் கர்நாடக மாநிலத்தின், பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி எனுமிடத்தில் அமைந்துள்ளது.[1]விஜயநகரப் பேரரசின் தலைநகரான ஹம்பியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில், பெங்களூரிலிருந்து 350 கி. மீ., தொலைவில் உள்ள இக்கோயில் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக உள்ளது. விருபாட்சருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.\nகர்நாடக மாநிலத்தில் விருபாட்சர் கோயிலின் அமைவிடம்\nவிருபாட்சர் கோயில் புகைப்படங்கள், 2013\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/thirunavukkarasu-friend-in-salem-pod1lu", "date_download": "2019-10-17T02:34:04Z", "digest": "sha1:ZMUTFF5TZQ5QUYTPZB3PQF26KZRHPUZY", "length": 11688, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இவர் சிக்கினா எல்லா விவரமும் தெரிய வரும்…. பொள்ளாச்சி திருநாவுக்கரசின் கல்லூரித் தோழியை நெருங்கும் போலீஸ் !!", "raw_content": "\nஇவர் சிக்கினா எல்லா விவரமும் தெரிய வரும்…. பொள்ளாச்சி திருநாவுக்கரசின் கல்லூரித் தோழியை நெருங்கும் போலீஸ் \nமாணவிகள் மற்றும் இளம் பெண்களை ஆபாசப் படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் பொள்ளாச்சி திருநாவுக்கரசுக்கு உதவி செய்த அவரது கல்லூரித் தோழியை கைது செயத் போலீசார் தீரிவ நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சேலம் பகுதியில் பதுங்கிருக்கும் அவரை போலீஸ் நெருங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபொள்ளாச்சியில் திருநாவுக்கரசு, சபரிராஜன் உட்பட 4 பேர் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை முகநூல் மூலம் நண்பர்களாகி தங்கள் காதல் வலையில் விழ வைத்து அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்மததாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ���ேலும் இந்த வழக்கை முதலில் சிபிசிஐடி விசாரித்து வந்தது. ஆனால் தற்போது அது சிபிஐக்கு மாற்றப்பட்டது.\nஇந்நிலையில் திருநாவுக்கரசு கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ., படிக்கும் போது அதே கல்லூரியில் படித்த சேலத்தை சேர்ந்த ஒரு மாணவியுடன் நட்பாக பழகி உள்ளார்.\nதிருநாவுக்கரசு இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய சம்பவத்தில் அவருடன் படித்த சேலத்தை சேர்ந்த தோழிக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஅவர் மூலம்தான் ஏராளமான பெண்களின் செல்போன் எண்கள் திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்களுக்கு கிடைத்துள்ளது. திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்த போது அவர் போலீஸ் கண்ணில் சிக்காமல் இருக்க அடைக்கலம் கொடுத்ததும் இந்த தோழிதான் என்பதும் தெரிய வந்துள்ளது.\n எங்கு இருக்கிறார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை பிடித்து விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக் தகவல்கள் வெளிவரும் என்பதால் அவரை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.\nதிருநாவுக்கரசுக்கு உதவிய தோழியை பிடிக்க இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் திருநாவுக்கரசுவின் தோழியை தேடி சேலம் விரைந்துள்ளனர்.\nபரபரப்பை ஏற்படுத்திய திருச்சி நகைக்கொள்ளை சம்பவம்.. 25 கிலோ நகைகள் மீட்கப்பட்டதாக காவல்துறை தகவல்..\n'நீ காதலிக்கிறத வீட்ல சொல்லிடுவேன்..' சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த காவலர்..' சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த காவலர்.. போக்சோ சட்டத்தில் அதிரடி கைது..\nஇரட்டை சகோதரர்கள் இச்சையை தீர்க்க சிறுமியை சீரழித்து கொன்ற கொடூரம்.. மதுரை பள்ளி மாணவி கொலையில் திடுக்கிடும் தகவல்கள்..\nஉறவுக்கார ஆணுடன் படுக்கை அறையில் பெண் செய்த பயங்கரம்.. கணவனுக்கு தூக்கமாத்திரை கொடுத்து சதி..\n\"நள்ளிரவு நேரம்\" \"நிர்வாண கோலம்\" விருதாச்சலத்தை கதிகலங்க வைக்கும் சைகோ...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அற���வை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nநீங்களும் ரிசைன் பண்ணுங்க…நானும் ரிசைன் பண்ணுறேன்… ஒரே தொகுதியில் போட்டியிட தயாரா \nஅது மட்டும் மிஸ்ஆனா, ரஜினியால் திமுகவை அசைத்துகூட பார்க்க முடியாது...\nவிக்கிரவாண்டியில் பிரசாரத்தில் குதிக்கும் விஜயகாந்த்... பழைய பன்னீர்செல்வமாக வருவாரா கேப்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/tamil-nadu-new-chief-secretary-shanmugam-ptwptd", "date_download": "2019-10-17T03:47:35Z", "digest": "sha1:IED6AUVQU3CAPFRMDVCPS5HD3TVUE7TL", "length": 10970, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "4 முதல்வர்களின் நற்சான்று பெற்ற கே.சண்முகம்... 46-வது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார்..!", "raw_content": "\n4 முதல்வர்களின் நற்சான்று பெற்ற கே.சண்முகம்... 46-வது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார்..\nதமிழகத்தின் 46-வது புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தலைமை செயலக அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.\nதமிழகத்தின் 46-வது புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தலைமை செயலக அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.\nதமிழக அரசின் தலைமைச்செயலாளராக இருந்து வரும் கிரிஜா வைத்தியநாதன் பணிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு தலைமைச் செயலகத்தில் பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. கிரிஜா வைத்தியநாதன் ஓய்வ��� பெறுவதையொட்டி அடுத்து, நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகம் புதிய தலைமைச் செயலாளராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.\nகடந்த 1985-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அரசு பணியில் சேர்ந்த சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மை செயலாளராகவும் பொறுப்பு வகித்த அனுபவம் பெற்றவர். சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும் பொறுப்பு வகித்து வந்தவர். கடந்த 2010-ம் ஆண்டுமுதல் தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக தொடர்ந்து 9 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலங்களில் ஒரே துறையின் செயலாளராக தொடர்ந்து பொறுப்பு வகித்த ஒரே நபர் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமையை பெற்றவர்.\nஇந்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளராக கே.சண்முகம் இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தலைமைச் செயலாளராக பதவியேற்கும் முன் காலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அவர் பேசினார். நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் தமிழகத்தின் 46-வது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், தமிழகத்தின் 29-வது டி.ஜி.பி. ஆக ஜே.கே.திரிபாதி பொறுப்பேற்றுக்கொண்டார்.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்க இருக்கும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nவசமாக சிக்கிய குளோபல் மருத்துவமனை... முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இருந்து அதிரடி நீக்கம்..\n 3 ஆயிரம் பேருக்கு காய்ச்சல்...\nகுளிர்சாதன வசதி.. தானியங்கி கதவுகள்.. அதிரடி திட்டங்களோடு புதுப்பொலிவு பெற இருக்கும் சென்னை புறநகர் ரயில்கள்..\nபிரபல உணவக சிக்கன் பிரியாணியில் நெளிந்த புழுக்கள்... அதிர்ந்து போன வாடிக்கையாளர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nஅமெரிக்காவில், மன்மோகனை கிழித்து தொங்கவிட்ட நிர்மலா சீதாராமன்... அனைத்திற்கும் காங்கிரஸ்தான் காரணம் என பொங்கினார்..\nவிடிய விடிய பெய்து வரும் கனமழை \nவேறொரு பையனுடன் உல்லாசமாக இருக்கும் முகேனின் காதலி.. சுக்குநூறாக உடைந்த பிக்பாஸ் நாயகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/news/sbi-junior-associate-cut-off-triggers-debate-on-ews-quota/articleshow/70360015.cms", "date_download": "2019-10-17T03:50:11Z", "digest": "sha1:54EG7TXWVXH7QXJN25EFZ2DB2O7IQRO4", "length": 19413, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "sbi clerk cut off 2019: ஸ்டேட் வங்கி தேர்வு: இவர்கள் பெயில் ஆனாலும் வேலை உண்டு - sbi junior associate cut off triggers debate on ews quota | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 17)\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 17)WATCH LIVE TV\nஸ்டேட் வங்கி தேர்வு: இவர்கள் பெயில் ஆனாலும் வேலை உண்டு\nபொதுப்பிரிவினருக்கான கட்-ஆப் எஸ்.சி., ஓபிசி. பிரிவினருக்கான அதே அளவில் இருப்பதும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இதுபற்றி ஸ்டேட் வங்கி தரப்பிலோ தேர்வை நடத்தும் ஐபிபிஎஸ் அமைப்பின் சார்பிலோ எந்த பதில் இதுவரை வரவில்லை.\nஸ்டேட் வங்கி தேர்வு: இவர்கள் பெயில் ஆனாலும் வேலை உண்டு\nஸ்டேட் வங்கி கிளரிக்கல் தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் எஸ்.சி., எஸ்.டி பிரிவினரை விட குறைவாக உள்ளது.\nஎஸ்பிஐ வங்கி கிளரிக்கல் எனப்படும் ஜூனியர் அசோசியேட் (கஸ்டர்மர் சப்போர்ட் & சேல்ஸ்) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. பொத்துறை வங்கிகளில் ஆட்சேர்ப்புகான தேர்வுகளை நடத்தும் ஐபிபிஸ் அமைப்பு இத்தேர்வை நடத்துகிறது.\nஇத்தேர்வு முதல���நிலை (preliminary) தேர்வு மற்றும் பிரதானத் (main) தேர்வு என இரண்டு கட்டமாக தேர்வு நடைபெறும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கி, மே 3ஆம் தேதியுடன் முடிந்தது. பின் ஜூன் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் முதல்நிலை தேர்வு நடைபெற்றது.\nமுதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இத்தேர்வில் கட்-ஆப் மதிப்பெண்கள் பிரிவு வாரியாக வெளியாகியுள்ளன. அதில், எஸ்.சி., ஓபிசி., மற்றும் பொதுப் பிரிவினருக்கான கட்-ஆப் 61.25 மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.டி பிரிவினருக்கான கட்-ஆப் 53.75 மதிப்பெண்களாக உள்ளது.\nபொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய பிரிவினருக்கான கட்-ஆப் 28.5 மதிப்பெண்கள் மட்டுமே. இது எஸ்.சி., எஸ்.டி பிரிவினரை விட மிகவும் குறைவாகும். பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீட்டு முறை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு இந்த அளவுக்குக் குறைவான கட்-ஆப் மதிப்பெண்களை அந்தப் பிரிவினருக்கு வழங்கியுள்ளது.\nREAD | SBI Clerk Prelims Result 2019: எஸ்பிஐ கிளார்க் தேர்வு முடிவுகள் வெளியீடு\nஎஸ்.சி., ஓபிசி. பிரிவினருக்கான கட்-ஆப் மதிப்பெண்களில் பாதிக்கும் குறைவான கட்-ஆப் மதிப்பெண்களே இந்த பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளன. பொதுப்பிரிவினருக்கான கட்-ஆப் எஸ்.சி., ஓபிசி. பிரிவினருக்கான அதே அளவில் இருப்பதும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. பொதுப்பிரிவினருக்கான கட்-ஆப் 61.25 ஆக இருக்கும் நிலையில், அவர்கள் பொருளாதார நிலையில் பின்தங்கியவர் என்றால், 28.5 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்வில் வெற்றி பெறுகிறார். அதாவது பெயில் மார்க் எடுத்தாலும் வேலை உண்டு\nஇது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டணம் தெரிவித்துவருகிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “சமூக நீதியை மத்திய பா.ஜ.க. அரசு எப்படி படுகுழியில் தள்ளியிருக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.” என்று கூறியுள்ளார்.\nமேலும் இந்த ஒதுக்கீடு “சமூக நீதி கட்டமைப்பை தகர்த்து, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கும், பட்டியலின, மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கும் எட்டாக் கனியாக இருக்கும் வேலை வாய்ப்பை மேலும் பாழாக்கும்” எனவும் “இந்த பத்து சதவீத பொருளாதார இட ஒதுக்கீட்டை மத்திய பா.ஜ.க. அரச�� தூக்கியெறிய வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.\nREAD | டிஎன்பிஎஸ்சி சுற்றுலாத்துறையில் துணை அதிகாரி வேலை\nஇந்தக் கட்-ஆப் மதிப்பெண்கள் நிர்ணயம் எதிர்ப்புக்குள்ளாகியுள்ள நிலையில், பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கான கட்-ஆப் மதிப்பெண் டைப் செய்யும்போது தவறு நடத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுபற்றி ஸ்டேட் வங்கி தரப்பிலோ தேர்வை நடத்தும் ஐபிபிஎஸ் அமைப்பின் சார்பிலோ எந்த பதில் இதுவரை வரவில்லை.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வேலைவாய்ப்பு செய்திகள்\n திருநெல்வேலி கூட்டுறவு சங்கத்தில் வேலை\nபட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு திருச்சி கூட்டுறவு சங்கத்தில் வேலை\nடிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nIBPS PO வங்கித்தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nஉத்தரப்பிரதேசத்தில் ஒருவரை கட்டி வைத்து அடிக்கும் கொடூரம்\nதன்னிடம் வேலை பார்க்கும் காவலர்களை எட்டி உதைக்கும் முதலாளி\nஹேமமாலினி கன்னம் போல சாலைகள்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு\nசபாஷ்.. இதுதான் மனிதநேயம்... துர்கா பூஜையை ஒன்றாக கொண்டாடிய ...\nVideo : நம்ம சமயம்\nகளைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்: அப்துல் கலாமிற்கு உலக அமைத...\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலை 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்\nஎஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு SBI Recruitment ..\n1 கோடி பேர் விண்ணப்பித்த RRB NTPC தேர்வு ஒத்தி வைப்பு\nNavy Result: இந்திய கடற்படை SSR, AA தேர்வு முடிவுகள் வெளியீடு\nமத்திய அரசின் SSC ஜூனியர் இன்ஜினியர் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு\nமாட்டை விட்டுட்டு பெண்களை பாருங்க: மோடிக்கு அழகி அட்வைஸ்\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 17)\nBigg Boss 3 Tamil: நடுத்தெருவில் ஒரு தமிழ் பெண் செய்யும் வேலையா இது மீரா மி���ுன்\nசெம காட்டு காட்டும் பருவமழை- தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் நீர்மட்டம்\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலை 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஸ்டேட் வங்கி தேர்வு: இவர்கள் பெயில் ஆனாலும் வேலை உண்டு...\nமத்திய அரசின் நவோதயா பள்ளியில் ஆசிரியர், உதவியாளர் பணிக்கு வேலை...\n ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்த...\nBCCI: இந்திய கிரிக்கெட் அணியில் வேலை வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/index.php/2018/09/13/war/", "date_download": "2019-10-17T03:51:11Z", "digest": "sha1:3IEE5WPVD7TFJHFXZFQQUG2GHEKUTGIG", "length": 11031, "nlines": 167, "source_domain": "vidiyalfm.com", "title": "இறுதிப்போரில் 8000 பேரே பலி! - என்கிறார் மஹிந்த - Vidiyalfm", "raw_content": "\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\nபாரிய தோல்வியை சந்திப்பார் சஜித் – மஹிந்த\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் – 74 பேர் பலி .\nமட்டக்களப்பில் கையடக்க தொலைபேசி ஊடாக மோசடி கும்பல் .\nசீமானுக்கு ஆதரவாக – திருமாவளவன்.\nகல்கி ஆசிரமத்தில் வருமான வரி அதிரடி வேட்டை.\nசீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா: தமிழக தேர்தல் அதிகாரி\n20 சதவீதம் தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு\nசீமான் கூறியதை தவிர்த்து இருக்கலாம்- ஓ.பன்னீர்செல்வம்\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\nகுதிரையில் மலையேறிய கிம் ஜாங்-உன்: முக்கிய அறிவிப்பு.\nபாரிய தோல்வியை சந்திப்பார் சஜித் – மஹிந்த\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் – 74 பேர் பலி .\nதுருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தார் டிரம்ப்\n’தலைவர் 168’ படத்தின் நாயகி\n’விக்ரம் 58’ படத்தின் நாயகி\nஅரசியல் தலையீட்டால் டிலே ஆகிறதா பிகில் \nஅசுரன் அதிக லாபம் – தயாரிப்பாளர் \n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\n700 கோல்கள் அடித்து சரித்திரம் படைத்த ரொனால்டோ.\nதெண்டுல்கர், லாரா பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி.\nவங்காளதேசம் இறுதி போட்டியில் நுழைந்தது\nஇந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு\nHome Srilanka இறுதிப்போரில் 8000 பேரே பலி\nஇறுதிப்போரில் 8000 பேரே பலி\nஇறுதி யுத்தத்தின் போது விடுதலை புலிகள் உள்ளிட்ட 8 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே உயிரிழந்தனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nசுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பினை ஏற்று டெல்லி சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று புதுடெல்லியில் இதனை தெரிவித்துள்ளார்.\nஇறுதி யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக சர்வதேச ரீதியில் இடம்பெற்ற குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை. நாங்கள் ஒருபோதும் இனவாத யுத்தத்தை முன்னெடுக்கவில்லை.\nஇராணுவ நடவடிக்கைகளானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே அமைந்ததே தவிர தமிழ் சமூகத்துக்கு எதிராக நடத்தப்படவில்லை. ராஜீவ் காந்தி மற்றும் மேலும் பலர் உயிரிழப்பதற்கு காரணமாகவிருந்த இந்த பயங்கரவாத அமைப்பானது இலங்கைக்கு மாத்திரமல்ல இந்தியாவுக்கும் அது அச்சுறுத்தலாக அமைந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஇலங்கை அரசியலில் பரபரப்பு : அவசர அமைச்சரவைக் கூட்டம்\nNext article7 தமிழர் விடுதலை: பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பினார் ஆளுநர்\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\n’விக்ரம் 58’ படத்தின் நாயகி\nகுதிரையில் மலையேறிய கிம் ஜாங்-உன்: முக்கிய அறிவிப்பு.\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் பேசினார். ராஜீவ் காந்தியை நாங்கள் கொன்றது சரிதான் என, விடுதலைப் புலிகளை...\n’தலைவர் 168’ படத்தின் நாயகி\nதிரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. நேற்று இந்த படம் ரூபாய் 100 கோடி வசூலித்த படங்களின் பட்டியலில் இணைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தனுஷின் படங்களிலேயே இந்தப்...\n’விக்ரம் 58’ படத்தின் நாயகி\nவிக்ரம் நடித்து வரும் அடுத்த படமான ‘விக்ரம் 58’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை இயக்கி வரும் அஜய் ஞானமுத்து கடந்த சில வாரங்களாக...\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\n’விக்ரம் 58’ படத்தின் நாயகி\nகுதிரையில் மலையேறிய கிம் ஜாங்-உன்: முக்கிய அறிவிப்பு.\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nஇலங்கையில் நீதி நத்தை வேகம்\nமட்டக்களப்பில் கையடக்க தொலைபேசி ஊடாக மோசடி கும்பல் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/10/11215529/Aishwarya-Rai-gives-voice-to-Angelina.vpf", "date_download": "2019-10-17T03:19:43Z", "digest": "sha1:YZZUTQXY4HPYDR6DHY7VIMB4VXGNIPJ5", "length": 8869, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Aishwarya Rai gives voice to Angelina || ஏஞ்சலினாவுக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஏஞ்சலினாவுக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யா ராய் + \"||\" + Aishwarya Rai gives voice to Angelina\nஏஞ்சலினாவுக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்\nஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜூலிக்கு உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ‘லிக்கின் டூ கெட் அவுட்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாத் துறைக்குள் நுழைந்தவர் ஏஞ்சலினா. அதன் பிறகு ‘சைப்ராங்-2’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.\nபதிவு: அக்டோபர் 11, 2019 21:55 PM\nஏஞ்சலினா ஜூலி தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஹாலிவுட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார் என்பதே ஆச்சரியப்படத்தக்க விஷயம்தான். 2014-ம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான திரைப்படம், ‘மேல் பிசன்ட்.’ இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ‘மேல்பிசன்ட்: மிஸ்ட்ரீஸ் ஆப் ஈவில்’ என்ற பெயரில் தயாராகி இருக்கிறது.\nஇந்தப் படம் வருகிற 18-ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. இந்தியாவில் பாலிவுட்டிலும் இந்தி மொழியில் டப் செய்யப்பட்டு இந்தப் படம் வெளியாகிறது. இதில் ஏஞ்சலினா ஜூலிக்கு, குரல் கொடுத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய். இதை உறுதிப்படுத்தும் வகையில், ‘மேல்பிசன்ட்’ படத்தில் ஏஞ்சலினா வரும் கதாபாத்திர தோற்றத்தில் இருப்பது போன்றே, ஐஸ்வர்யா ராயையும் நடிக்க வைத்து அந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த வீடியோவை, ஐஸ்வர்யா தன்னுடைய இன்ஸ்ட்ராகிராமிலும் வெளியிட்டுள்ளார். அதை 24 மணி நேரத்தில் 11 லட்சம் பேர் பார்வையிட்டிருக்கிறார்கள்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/07/02174741/1249074/Durai-Sudhakar-is-like-Nambiar-Raghuvaran.vpf", "date_download": "2019-10-17T04:12:58Z", "digest": "sha1:4SRRB6INELLJ6QW7BLXJ5PDNZEYNL65S", "length": 8497, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Durai Sudhakar is like Nambiar, Raghuvaran", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநம்பியார், ரகுவரன் வரிசையில் துரை சுதாகர்\nநம்பியார், ரகுவரனை போன்று ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என்று முப்பரிமான வேடங்களிலும் துரை சுதாகர் அசத்தி வருகிறார்.\nவிமல், ஓவியா, துரை சுதாகர்\nதப்பாட்டம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் துரை சுதாகர். இதில் தப்பாட்டக் கலைஞனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்தப் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய அவர் இப்போது துள்ளும் சிரிப்பு, உற்சாக முகம், பளபள முகம், வெள்ளை வேட்டி சட்டை என்று ஜொலிக்கிறார்.\nகாரணம், சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி 2 படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். அதுபோல் வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் ‘டேனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.\nஇந்நிலையில், இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘களவாணி 2 படமே உள்ளாட்சி தேர்தலை மையமாக கொண்ட கதை. சொந்த பந்தங்களே கூட பகைவராக மாறும் தேர்தல் அது. முதல் பாகத்தில் இடம்பெற்ற கதைக்களம், கதாபாத்திரங்கள் தொடர்ந்தாலும் கதை புதிதாக இருக்கும். படம் முழுக்க நகைச்சுவை இருக்கும்.\nஅரசியல் காமெடி கலந்து உருவாகியிருக்கும் இப்படத்தில் துரை சுதாகர் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். எந்த வேடம் இருந்தாலும் சரி மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறும் துரை சுதாகர், எழில் இயக்கும் படத்திலும் மேலும் முன்னணி இயக்குனர்கள் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nவில்லன்களாக முத்திரை பதித்த பிரபல நடிகர்கள் நம்பியார், ரகுவரன் வரிசையில் தானும் முத்திரை பதிப்பேன் என்று கூறுகிறார் துரை சுதாகர்.\nDurai Sudhakar | oviya | துரை சுதாகர் | களவாணி 2 | விமல் | ஓவியா\nகளவாணி 2 பற்றிய செய்திகள் இதுவரை...\nவிமலுடன் இணைந்தாலே வெற்றி தான்- இயக்குனர் சற்குணம்\nவிமலின் கிராமத்து அரசியல் - களவாணி 2 விமர்சனம்\nஎனக்கு ஆண் துணை தேவையே இல்லை - ஓவியா\nகளவாணி 2 படத்தை வெளியிட ஐகோர்ட்டு தடை\nமேலும் களவாணி 2 பற்றிய செய்திகள்\nசம்பள பாக்கியை 40 ஆண்டுகளுக்கு பின் கொடுத்து நடிகையை நெகிழவைத்த தயாரிப்பாளர்\nஅசுரன்- படமல்ல பாடம்..... மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் சாதனை\nபுதிய உச்சத்தை தொட்ட பிகில் டிரைலர்\nவிஜய் சேதுபதியுடன் பிறந்தநாள் கொண்டாடிய இசையமைப்பாளர் அம்ரீஷ்\nகன்னிராசி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்\nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் - வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nவிமலுடன் இணைந்தாலே வெற்றி தான்- இயக்குனர் சற்குணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/09/07070121/1260073/Agastheeswarar-temple-thiruvarur.vpf", "date_download": "2019-10-17T04:02:56Z", "digest": "sha1:2KW6UJEQHKFEB62CV4PPOUHCKHPUV3SE", "length": 28040, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில் - திருவாரூர் || Agastheeswarar temple thiruvarur", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில் - திருவாரூர்\nபதிவு: செப்டம்பர் 07, 2019 07:01 IST\nமாற்றம்: செப்டம்பர் 07, 2019 07:02 IST\nதிருவாரூர் மாவட்டம் பேரளம் அருகில் உள்ளது திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nதிருவாரூர் மாவட்டம் பேரளம் அருகில் உள்ளது திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nமக்கள் வழிபடும் விதத்தில் இந்த பூமியில் எத்தனையோ புண்ணியத் தலங்கள், பரிகாரத் தலங்கள், புண்ணிய நதிகள் இருக்கின்றன. இவையெல்லாம் மனித குலத்துக்கு தெய்வத்தால் வழங்கப்பட்ட வரப்பிரசாதமாகும். நாம் அனைவரும் ‘எனக்கு இது வேண்டும்’ என ஒரு ஆலயத்தை தேடிச் சென்று அங்குள்ள இறைவனை வழிபடுகிறோம். வேண்டியது கிடைத்தவுடன் ஆனந்த கூத்தாடுகிறோம். அதே வேளையில் எதிர்பாராத விதமாக நாம் ஒரு திருத்தலத்துக்கு சென்று வந்த பிறகு, நமது வாழ்வில் பெரும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் பெறுகிறோம் என்றால் அது எவ்வளவு பெரிய பாக்கியம். அப்படியொரு பாக்கியம் கிடைக்கும் தலம்தான் திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகில் உள்ள திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்.\nஇத்தலம் எமதர்மனும், சனீஸ்வரனும் பிறந்த தலம் என்று சொல்லப் படுகிறது. ஒருவருக்கு சனி தோஷம் பிடித்தாலும், எமன் பிடிக்க வந்தாலும் அது வாழ்வில் கஷ்டமான காலம்தான். ஆனால் இவர்கள் பிறந்த இத்தலத்தில் குழந்தையாய், அனைவருக்கும் அருள்தரும் வல்லுநராய், பக்தர்கள் கேட்ட வரத்தைத் தருபவர்களாகவே விளங்குகிறார்கள். அதனால்தான் இந்த தலத்தில் கால் வைத்த உடனேயே நமக்கு அனைத்தும் கிடைக்கிறது.\nதென் தமிழ்நாட்டின் தேவாரப் பதிகத் தலங்கள் மிகவும் பெருமையும், புகழும் கொண்டவை. இந்த தலங்களை ‘பாடல் பெற்ற தலங்கள்’ என போற்று கிறோம். அதுபோன்ற ஒரு பாடல் பெற்ற திருத்தலமே திருமீயச்சூர். இங்கு ஆதி சக்தியான லலிதா பரமேஸ்வரி தவக்கோலத்தில் மனோன்மணி சொரூபமாக அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறார். இத்தலத்தின் இறைவன் மேகநாத சுவாமி. இவரை வணங்கி நிற்போருக்கு வறுமை நீங்கி செல்வம் மழையாகப் பொழியும்.\nஒருமுறை இந்த மேகநாத சுவாமியை, வருணனும், சூரியனும் வணங்கி நின்றனர். தங்களுக்கு சாப நிவர்த்தி தர வேண்டும் என்று வேண்டினர். அவர்களுக்கு மேகநாத சுவாமி சாப நிவர்த்தி கொடுத்தார். இதற்கிடையில் சூரியனுடைய பத்தினிகளான உஷாதேவியும், அவளுடைய நிழலான சாயா தேவியும் மேகநாதரிடம் ‘எங்களுக்கு புத்திர பாக்கியம் வேண்டும்’ என்று வழிபட்டனர்.\nஅதற்கு இறைவன் “நீங்கள் உங்கள் கணவரோடு இத்தலத்திலுள்ள சூரிய புஷ்கரணியில் நீராடி, அம்பாள் லலிதாவையும், என்னையும் பூஜை செய்து வாருங்கள். உங்களுக்கு புத்திர பாக்கிய பலன் கிடைக்கும்” என வரம் அளித்தார்.\nஅதன்படியே சூரியன், உஷாதேவி, சாயாதேவி மூவரும் திருமீயச்சூர் வந்து சூரிய புஷ்கரணியில் நீராடி பூஜை செய்தனர். இதைஅடுத்து சூரியனுக்கும், உஷாதேவிக்கும் எமதர்மன் பிறந்தார். அதே போல் சூரியனுக்கும், சாயா தேவிக்கும் சனீஸ்வரர் பிறந்தார். சூரியன், உஷாதேவி, சாயாதேவி மூவரும் கூடிய இடம், திருமீயச்சூர் தலத்திற்கு மேற்கே தற்போது இக்கோவில் உள்ள ஊரில்தான். இவர்கள் கூடிய காரணத்தினால் இவ்வூர் ‘கூடியலூர்’ என்று அழைக்கப்பட்டது. அதுவே காலப்போக்கில் மருவி ‘கொடியலூர்’ ஆயிற்று என்கிறார்கள்.\nஹயக்ரீவர் கூறியபடி திருமீயச்சூர் வருகை தந்த அகத்தியர், லலிதாம்பிகையை தரிசித்தார். அங்கு அன்னையை மனதுருக வேண்டி லலிதா நவரத்தின மாலை பாடினார். இதனால் அவருக்கு அம்பாளின் பேரருள் கிடைத்தது. அதன்பின் அவர் சிவபூஜை செய்ய வேண்டும் என்று எண்ணினார். அதற்காக அவ்விடத்தில் இருந்து சற்று மேற்கே உள்ள கூடியலூர் என்ற கொடியலூருக்கு வந்தார். இத்தலத்தில் அவர் சிவலிங்கத்தினை பிரதிஷ்டை செய்தார். இங்குள்ள லிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்ததால் இத்தல இறைவன் ‘அகத்தீஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார். தாயார் லலிதாம்பிகையை நினைத்து அவரையும் இங்கு அகத்தியர் பிரதிஷ்டை செய்தார். தேடிவந்து வணங்கும் பக்தர்களுக்கு அருள் தரும் அம்மைக்கு ‘ஆனந்தவல்லி’ என பெயரிட்டார்.\nதொடர்ந்து இறைவனையும், இறைவியையும் நினைத்து தவம் இருந்தார். எமதர்மனும், சனீஸ்வரனும் பிறந்த இந்த திருத்தலத்திற்கு வந்து வழிபடுவோருக்கு, எம வதையும், சனி உபாதையும் நீங்க வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்தித்தார். அதன்படியே அருள்வதாக இறைவனும், அகத்தியருக்கு அருளாசி வழங்கினார்.\nதிருமீயச்சூர் ஆலயத்தில் லலிதா பரமேஸ்வரி தவக்கோலத்தில், மனோன்மணி சொரூபமாக அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறாள். கொடியலூரில் லலிதா பரமேஸ்வரி ஆனந்தவல்லியாக பரிபூரணமாக காட்சி தந்து அருளாசி வழங்குகிறாள். அன்னை ஒரே எல்லையில் திருமீயச்சூரில் அமர்ந்த கோலமாகவும், கொடியலூரில் நின்ற கோலமாகவும் இருந்து அருள் செய்வது மற்றொரு சிறப்பு.\nஇக்கோவிலில் தென் புறத்தில் எமதர்மராஜனும், வடப்புறத்தில் சனி பகவானும் அமைந்திருப்பது மற்ற எந்த ஒரு கோவிலிலும் இல்லாத சிறப்பு. இருவரும் ஒருங்கே அவதரித்த தலம் என்பதால், இருவரையும் ஒரே இடத்தில் காண்பது கிடைப்பதற்கரிய காட்சி. இரு சகோ��ரர்களும் ஒருங்கே நின்று வருகின்ற பக்தர்களுக்கு வேண்டிய வரத்தினையும், கிரகங்களால் ஏற்படும் தோஷங்களையும், மரண பயத்தையும் நீக்கி அருள்கிறார்கள்.\nஆலயத்தின் சிறிய நுழைவு வாசலைக் கடந்து உள்ளே சென்றால் நந்திதேவர் அருள்கிறார். இடதுபுறத்தில் எமதர்மனும், வலது புறம் சனீஸ்வரனும் உள்ளனர். கோவிலை சுற்றி வந்தால் விநாயகர், பாலசுப்பிரமணியர், விஜயலட்சுமி, சண்டீகேஸ்வர், நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையில் அகத்தீஸ்வரர், லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். அருகில் தெற்கு நோக்கியபடி ஆனந்தவல்லி அன்னை, ஆனந்த பரவசத்துடன் காட்சி தருகிறாள். மக்களின் துன்பத்தினை அகற்றி அனைவருக்கும் மகிழ்ச்சியை தருபவள் இந்த அன்னை. எனவே அன்னையின் கருணையை தேடி வரும் பக்தர்கள் ஏராளம்.\nஇந்தக் கோவிலில் அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகிறது. வியாழக்கிழமை தோறும் எமதர்மனுக்கும், சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம் உள்பட அனைத்து நிகழ்வுகளும் நடைபெறு கின்றன. இங்குள்ள எமதர்மன், சனீஸ்வரன், பைரவர் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், இழந்த பொருட்களையும், இன்பத்தையும் திரும்ப பெறலாம் என்பது நம்பிக்கை.\nஏழரைச் சனியின் பாதிப்பால் ஏற்படும் சகல தடைகளையும் இத்தலம் களைகிறது. எனவே இங்கு வந்து இறைவனுக்கும், இறைவிக்கும் அபிஷேகம், ஆராதனை செய்தால் அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். இத்தல இறைவனை வேண்டி உஷாதேவியும் சாயாதேவியும் புத்திரபேறு பெற்ற காரணத்தால், இத்தலம் குழந்தைப்பேறு வழங்கும் சிறப்பு தலமாகவும் கருதப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு வந்து எள்ளு தீபம், நல்லெண்ணெய் விளக்கேற்றினால் அனைத்து தோஷங்களும் அகலும்.\nஇந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nதிருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பேரளம் என்ற ஊர். இங்கிருந்து மேற்கே 2 கிலோமீட்டரில் திருமீயச்சூர் திருத்தலமும், அதன் அருகிலேயே கொடியலூர் திருத்தலமும் அமைந்திருக்கிறது. பேரளத்தில் இருந்து மினி பஸ் வசதி, ஆட்டோ வசதி உ���்டு.\nஅசுரன் படம் மட்டுமல்ல பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்- ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nபைபிள் கூறும் வரலாறு: யோவேல் நூல்\nஇன்பத்தை வாரி வழங்கும் இங்கிலாந்து துர்க்கை அம்மன் கோவில்\nஉலகை காக்க விஷ்ணு எடுத்த அவதாரங்கள்\nதமிழகத்தில் காட்சி தந்த நரசிம்மர்\nகோடி தலங்களில் வழிபடும் பலன்தரும் கொட்டையூர் ஸ்ரீகோடி விநாயகர்\nஅக்னி பகவானுக்கு அருள்செய்த திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில்\nபகை விலக்கும் பிரகதீஸ்வரர் கோவில்\nபார்வதியின் சாபம் நீக்கிய வைரநாதர் கோவில்\nகட்டிட கலையில் மிரள வைக்கும் கைலாசநாதர் கோவில்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2019/page/13/", "date_download": "2019-10-17T03:48:19Z", "digest": "sha1:B3VFEPCCNLGVIZWAV7USOYYIVCAYHOHY", "length": 25660, "nlines": 452, "source_domain": "www.naamtamilar.org", "title": "தேர்தல் 2019 | நாம் தமிழர் கட்சி - Part 13", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் ப��ரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபுதுச்சேரி-காமராஜ் நகர் இடைத்தேர்தல் சீமான் அதிரடி பரப்புரை | இன்றையப் பயணத்திட்டம் – விக்கிரவாண்டி\nஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சாவடி முகவர் நியமனம் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் குறித்த அவசரக் கலந்தாய்வு\nநாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை – இன்றையப் பயணத்திட்டம் (15-10-2019)\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை – இன்றையப் பயணதிட்டம் (12-10-2019)\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு சான்றிதழ்\nநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை\nபனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள்\nநாள்: மார்ச் 24, 2019 In: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள் | நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 ச...\tமேலும்\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழக மக்கள் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு\nநாள்: மார்ச் 22, 2019 In: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள்\nசெய்திக் குறிப்பு: நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழக மக்கள் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு | நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒர...\tமேலும்\nதேர்தல் பரப்புரை மேடைக்கான பின்னணி பதாகை மற்றும் துண்டறிக்கை – வடிவமைப்பு [ Download ]\nநாள்: மார்ச் 22, 2019 In: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தரவிறக்கப் பகுதி\nதேர்தல் பரப்புரை மேடைக்கான பின்னணி பதாகை மற்றும் துண்டறிக்கை – வடிவமைப்பு [ Download ] துண்டறிக்கை: Click to Download file மேடை பதாகை: Click to Downoad File வடிவமைப்புக்கான படங்கள் தனி...\tமேலும்\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்த் தேசிய மலைநாடு மக்கள் கட்சி\nநாள்: மார்ச் 19, 2019 In: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள்\nசெய்திக் குறிப்பு: நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்த் தேசிய மலைநாடு மக்கள் கட்சி | நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிக...\tமேலும்\nநமது சின்னம் “விவசாயி” – பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சீமான் அறிமுகம் | சென்னை\nநாள்: மார்ச் 19, 2019 In: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தரவிறக்கப் பகுதி\nநமது சின்னம் “விவசாயி” – பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சீமான் அறிமுகம் | சென்னை மேலும்\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – சீமான் தொடர் பரப்புரை\nநாள்: மார்ச் 18, 2019 In: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nதமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. தலைமை ஒருங்கிணைப்பாளர...\tமேலும்\nஅறிவிப்பு: தேர்தல் சின்னம் அறிமுகப்படுத்தும் நிகழ்வு – பத்திரிகையாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி\nநாள்: மார்ச் 15, 2019 In: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: தேர்தல் சின்னம் அறிமுகப்படுத்தும் நிகழ்வு – பத்திரிகையாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி வருகின்ற ஏப்ரல் 18 அன்று, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக...\tமேலும்\nபுதுச்சேரி-காமராஜ் நகர் இடைத்தேர்தல் சீமான் அதிரடி…\nஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சா…\nநாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை &#…\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாள…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை &…\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி …\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொக…\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு ச…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/5000-bribe-get-sale-papers-govt-officer-arrested", "date_download": "2019-10-17T04:14:11Z", "digest": "sha1:EHS54WVVYYP5UMR4OQSNJTZQNNRMX4QF", "length": 10284, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "விற்பனை பத்திரம் பெற 5000 லஞ்சம்... இளநிலை உதவியாளர் கைது!! | 5000 bribe to get the sale papers... govt officer arrested | nakkheeran", "raw_content": "\nவிற்பனை பத்திரம் பெற 5000 லஞ்சம்... இளநிலை உதவியாளர் கைது\nவிற்பனைப் பத்திரம் அளிக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட கேகே.நகர் குடிசை மாற்று வாரிய இளநிலை உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசேலையூரை சேர்ந்த சிவாஜி என்பவர் விற்பனை பத்திரம் பெறுவதற்காக கேகே.நகர் குடிசை மாற்று அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் லெனினை அணுகியுள்ளார். இதற்கு அவர் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.\nஇதுகுறித்து சிவாஜி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில், சிவாஜி கேகே.நகர் குடிசை மாற்று வாரியத்தில் வைத்து லெனினிடம் லஞ்சப்பணம் 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கும் போது அங்கு பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.\nமேலும் அவரது அலுவலகத்தில் 5 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இளநிலை உதவியாளர் லெனின் கைது செய்யப்பட்டார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமமுக ஒன்றிய செயலாளர் குண்டர் சட்டத்தில் கைது\nதமிழகம் புதுச்சேரியில் பரவலாக மழை\nஇரட்டைக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்\nதிருடு போன 26 வாகனங்களை ஒரே நாளில் மீட்ட காவல்துறையினர்\nஈரோட்டில் மழை... குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி\nஅமமுக ஒன்றிய செயலாளர் குண்டர் சட்டத்தில் கைது\nநிரூபித்துவிட்டால் அரசியலை விட்டு விலக தயார்- முதல்வருக்கு ஸ்டாலின் சவால்\nசேலத்தில் வெளுத்து வாங்கியது மழை வடகிழக்கு பருவம் இனிதே ஆரம்பம்\nஆர்யா படத்தின் ஷூட்டிங் நடக்கும் நிலையில் பிக்பா��் 3 பிரபலம் திடீர் சேர்ப்பு...\n15 வருடங்கள் கழித்து... கணவருடன் இணையும் ரம்யா கிருஷ்ணன்...\nகமல் பிறந்தநாளில் ரஜினி பட அப்டேட் வெளியாகிறது...\nஷாரூக்கான் படத்தின் உரிமையை வாங்கிதான் பிகில் எடுக்கப்பட்டதா\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nஅசின் என்னுடன் நடிக்க மறுத்தார்; பிரபுதேவா என்ன செய்தார் தெரியுமா இம்சை அரசன் டாக்ஸ் #1\nசீமானை உடனடியாக கைது செய்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் புகார்\n\"சீமான் பற்றி பேசி என்னோட தரத்தை குறைக்க விரும்பவில்லை\" - துரைமுருகன் அதிரடி\nஎஸ்.பி.க்கு கார், அவரது இரண்டு மனைவிகளுக்கு டிசைன் டிசைனாக அள்ளிக் கொடுத்த முருகன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23781&page=466&str=4650", "date_download": "2019-10-17T03:06:49Z", "digest": "sha1:3DZECZ7R2MOVFY4CDOBHFSLXVVSOTHBW", "length": 4800, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்\nராமேஸ்வரம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டிற்கு சென்ற நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தை துவக்கினார்.\nநடிகர் கமல் புதிய அரசியல் கட்சியை இன்று துவக்குகிறார். மதுரையில், இன்று இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தன் கட்சியின் பெயரையும், கொடியையும், கமல் அறிவிக்கவுள்ளார். அப்துல் கலாமின் இல்லத்திற்கு இன்று காலை சென்ற நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தை துவக்கினார்.\nகலாம் வீட்டில் கமலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்கரிடம் கமல் ஆசி பெற்றார். கலாமின் பேரன் சலீம் அப்துல் கலாம் படம் பொறித்த நினைவு பரிசை கமலுக்கு வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986672548.33/wet/CC-MAIN-20191017022259-20191017045759-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}